diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_1322.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_1322.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-10_ta_all_1322.json.gz.jsonl"
@@ -0,0 +1,300 @@
+{"url": "http://ta.vikaspedia.in/education/b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-baab95bc1ba4bbf/baabb3bcdbb3bbfb95bcdb95bc2b9fbaebcd/b9abbfbb1ba8bcdba4-b95bb2bcdbb2bc2bb0bbfbafbc8-ba4bc7bb0bcdbb5bc1-b9abc6bafbcdbaf-b9abbfbb2-b9fbbfbaabcdbb8bcd", "date_download": "2020-02-27T07:13:53Z", "digest": "sha1:LILL2CT7B2VTXZ7JJTZDCTT274TJYF6M", "length": 35963, "nlines": 262, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சிறந்த கல்லூரியை தேர்வு செய்ய சில டிப்ஸ்! — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / குழந்தைகள் பகுதி / மாணவர்களின் பகுதி / சிறந்த கல்லூரியை தேர்வு செய்ய சில டிப்ஸ்\nசிறந்த கல்லூரியை தேர்வு செய்ய சில டிப்ஸ்\nசிறந்த கல்லூரியை தேர்வு செய்ய உதவும் அடிப்படை விபரங்களைப் பற்றி இங்கே கூறப்பட்டுள்ளது.\nபள்ளிப் படிப்பின்போதே தங்களது இலக்கை நிர்ணயிக்கும் பக்குவம் இன்றைய மாணவர்களிடம் அதிகரித்துவருவது வரவேற்கத்தக்கது. அதேசமயம், எதிர்காலம் குறித்த எந்தவித எண்ணமும் இல்லாமல், என்னென்ன படிப்புகள் உள்ளன எந்த படிப்பு தனக்கு உகந்தது எந்த படிப்பு தனக்கு உகந்தது எந்த கல்லூரியை தேர்வு செய்வது எந்த கல்லூரியை தேர்வு செய்வது போன்ற அடிப்படை கேள்விகளுக்கு பதில் காண முடியாமல் தவிக்கும் மாணவர்களையும் காணமுடிகிறது. அத்தகைய மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றவராக இருக்கலாம் அல்லது சுமாரான மதிப்பெண் பெற்றவராகவும் இருக்கலாம்.\nபெரும்பாலும், பாடப்பிரிவை விட சிறந்த கல்லூரியை தேர்வு செய்யவே மாணவர்கள் மற்றும் பெற்றோர் பெரிதும் திணறுகின்றனர். மதிப்பெண் மற்றும் தேவையைப் பொறுத்து, ஒரு கல்லூரியை தேர்வு செய்தாலும், சில முக்கிய அம்சங்களை கவனத்தில்கொள்ள வேண்டும்.\nபொதுவாக, கல்வி நிறுவனம் மற்றும் படிப்பு ஆகிய இரண்டுக்கும் தனித்தனியே அங்கீகாரம் வழங்கப்படுகிறது. அது குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை புதுப்பிக்கவும் வேண்டும். கல்லூரிகள் ஒரு குறிப்பிட்ட படிப்புக்கு அங்கீகாரம் பெற்று அது சார்ந்த வேறு சில படிப்புகளையும் உரிய அங்கீகாரம் பெறாமல் வழங்க வாய்ப்பு உண்டு. எனவே, ஒரு கல்லூரியில் குறிப்பிட்ட படிப்பை தேர்வு செய்யும் முன்பாக மத்திய, மாநில அரசு மற்றும் அமைப்புகளால் உரிய அங்கீகாரம் பெற்றுள்ளதா என்று பார்த்தல் அவசியம்.\nஉதாரணமாக, தொழில்நுட்பப் படிப்பு எனில் ஏ.ஐ.சி.டி.இ., மருத்துவப் படிப்பு எனில் இந்திய மருத்துவக் கவுன்சில், பல் மருத்துவம் எனில் இந்திய பல்மருத்துவக் கவுன்சில், கலை மற்றும் அறிவியல் படிப்பு எனில் உரிய பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.\nசிறந்த ஆசிரியர்களால் மட்டுமே தரமான கல்வியை வழங்க முடியும். அதற்கு ஆசிரியர்கள் போதுமான கல்வித் தகுதியை பெற்றிருப்பது அவசியம். அதாவது நீங்கள் தேர்வு செய்யவிரும்பும் கல்லூரி மற்றும் துறையில், பிஎச்.டி., அல்லது எம்.பில்., ஆராய்ச்சி படிப்பை எத்தனை ஆசிரியர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதை அவசியம் பார்க்க வேண்டும்.\nதற்போதைய சூழ்நிலைக்கேற்ப கணினி ஆய்வக வசதி, இணையதள வசதி, நூலக வசதி, கான்பரன்ஸ் ஹால், செமினார் ஹால், விளையாட்டு மைதானங்கள், மாணவ, மாணவியருக்கு தனித்தனியே விடுதிகள் போன்ற வசதிகளும் ஒரு கல்லூரியின் தரத்தை மதிப்பிட உதவுகிறது.\nஇன்றைய நிலையில் பெரும்பாலான பெற்றோரும், மாணவர்களும் வளாகத்தேர்வு மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும் கல்லூரிகளுக்கே அதிக முக்கியத்துவம் தருகின்றனர். கல்லூரிகள் தங்களது பெருமைக்காக பல்வேறு பிரபல நிறுவனங்களின் பெயரை விளம்பரப்படுத்தலாம். ஆனால், அந்நிறுவனங்கள் எப்போதோ, பெயரளவில் அங்கு வளாக நேர்காணலை நடத்தி இருக்கலாம்.\nஎனவே, ஆண்டுதோறும் எத்தனை மாணவர்கள் எந்தெந்த நிறுவனங்களில் வேலை பெற்றுள்ளனர் என்பதை அறிந்து கொள்வது உகந்தது. இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடமே நேரடியாக கேட்கலாம். உரிய பதில் கிடைக்கவில்லை என்றால், கல்லூரிக்கு சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளவும். முந்தைய ஆண்டுகளில் எத்தனை மாணவர்கள் வளாகத்தேர்வில் வேலைவாய்ப்பு பெற்றனர் என்பதையும் பார்க்கவும். குறிப்பாக படித்த துறைக்கேற்ற வேலை பெற்றிருக்கின்றனரா\nஒவ்வொரு கல்வியாண்டிலும், பாடத்திட்டங்களை தற்போதைய நவீன தொழில் நுட்பத்துக்கேற்ப மாற்றி அமைக்கிறதா, வேலைவாய்ப்பு பெறுவதற்குரிய கூடுதல் திறன்களை கற்றுத்தருகிறதா என்பதையும் தெரிந்து கொள்ளுதல் அவசியம். தொழில் நிறுவனங்களுடனான உறவு, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கருத்தரங்குகள், பிற திறன் வளர்ப்பு சார்ந்த பயிற்சி திட்டங்கள், கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் போன்ற அம்சங்களையும் அறிந்து கொள்வது சிறந்தது.\nஇந்த அம்சங்கள் தான், ஒரு கல்லூரியை தேர்ந்தெடுப்பதற்குரிய அளவுகோல். இதற்கு கல்லூரியின் இணையதளம், முன்னாள் மாணவர்கள், நண்பர்கள், கல்லூரியை பற்றி அறிந்தவர்கள், கல்வி ஆலோசகர்கள், கல்லூரிகளுக்கு சென்று விசாரிப்பது போன்ற வழிகளை பின்பற்றி சிறந்த கல்லூரிகளை தேர்வு செய்து, வருங்காலத்தை வசந்தமாக்க வாழ்த்துக்கள்\nதனித்துவம் வாய்ந்த புதிய படிப்புகள்\nவெளிநாடு மற்றும் உள்நாட்டிலுள்ள சில கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும், வேலை வாய்ப்பை அள்ளி வழங்கும் சில பயனுள்ள படிப்புகளைப் பற்றி இக்கட்டுரையின் மூலம் அறியலாம்.\nஸ்டாக் மார்க்கெட் துறையின் அம்சங்களை தனிமனிதர்களுக்கு கற்பிக்க மற்றும் அத்துறையில் அவர்களின் தகுதியை வளர்த்துக்கொள்ள, EIFS (Edge Institute of Financial Studies) கல்வி நிறுவனம், ஒரு புதிய படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. Investing in Stock Market என்ற பெயரிலான இந்தப் படிப்பு, செயல்படுத்தும் திறன், லாபம், ஸ்டாக் மார்க்கெட் முதலீடுகளின் விதிமுறைகள் ஆகியவைப் பற்றி மாணவர்களுக்கு கற்பிக்கும்.\nஇந்தப் படிப்பின் மூலமாக, வணிகர்கள், முதலீட்டாளர்கள், தொழில்துறையில் புதிதாக நுழைவோர், பைனான்ஸ் மாணவர்கள் அல்லது போர்ட்போலியோ மேலாளர்கள் ஆகியோர் அனைவரும் சமஅளவில் பயன்பெறுவார்கள்.\nமொத்தம் 32 மணிநேரங்களைக் கொண்டது இப்படிப்பின் காலஅளவு. ஞாயிற்றுக்கிழமைகளில் இப்படிப்பு நடத்தப்படும்.\nஸ்டாக் மார்க்கெட் தொடர்பாக ஆர்வம்கொண்ட, அதேசமயம், 10ம் வகுப்பு கல்வித்தகுதி கொண்ட அனைவரும் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.\nஐரோப்பிய யூனியன் கொள்கை மற்றும் கட்டுப்பாட்டு விவகாரங்கள் படிப்பு\nநியூயார்க் பல்கலையும், பாரிஸ் நகரிலுள்ள HEC கல்வி நிறுவனமும், ஐரோப்பிய யூனியன் கொள்கை மற்றும் கட்டுப்பாட்டு விவகாரங்கள் படிப்பை வழங்குகின்றன.\nசில தேர்வுசெய்யப்பட்ட NGOs இணைந்து செயல்படுவதன் மூலமாகவும், லாபநோக்கமற்ற சட்ட ஆலோசனைகள் வழங்குவதன் மூலமாகவும், நியூயார்க் பல்கலை மற்றும் பாரிசின் HEC ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், ஐரோப்பிய யூனியன் முடிவெடுக்கும் செயல்பாட்டில் பங்கேற்கிறார்கள்.\nபொது கலந்துரையாடல், ஆவணங்களைப் பெறுதல், ஐரோப்பிய குடிமகன்களின் முன்முயற்சிகள் உள்ளிட்ட பலவற்றின் மூலமாக அவர்கள் அந்த வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.\nதாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் வாயிலாக, சம்பந்தப்பட்ட அறிவை, இப்படிப்பின் மூலம் பெரியளவில் வளர்த்துகொள்வதே இப்படிப்பின் நோக்கம்.\nஎன்.ஜி.ஓ.,க்கள் மற்றும் சிவில் அமைப்புகள் சார்பாக, ஐரோப்பிய யூனியன் கலந்துரையாடல்கள் மற்றும் வரைவு சமர்ப்பித்தலில் பங்கேற்பார்கள்.\nநியூயார்க் பல்கலை மற்றும் பாரிசின் HEC ஆகிய கல்வி நிறுவனங்களில் தொடர்புடைய பட்டப் படிப்புகளை மேற்கொள்ளும் அனைவரும் இப்படிப்பை மேற்கொள்ள தகுதியுடையவர்கள்.\nமும்பை பல்கலையில் தோட்டக்கலை படிப்பு\nமும்பை பல்கலையின் வெளிப்புற படிப்புகளுக்கான மையம், 3 புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.\nகார்டனிங், நர்சரி மற்றும் பண்ணை மேலாண்மை ஆகிய படிப்புகள் மராட்டிய மொழியிலும், சிறிய மற்றும் அலங்கார தோட்டக் கலைக்காக, கார்டன் கிராப்ட் படிப்பும் அவற்றில் அடக்கம். இந்த மையம், அலங்கார மீன் வளர்ப்பு துறையில் ஒரு புதிய படிப்பையும் வழங்குகிறது.\nஇப்படிப்பின் மூலம், ஒரு மாணவர், Aquarium அமைத்தல், அதைப் பராமரித்தல் ஆகியவற்றை மேற்கொள்வதற்கும், நீரில் வளரும் தாவரங்கள் மற்றும் அலங்கார மீன்களை தேர்வு செய்வதற்கும், கடல்சார் மீன்வளர்ப்பை உருவாக்கி பராமரிக்கவும், மீன் உணவு தயாரிக்கவும் மற்றும் பல்வேறான மீன் வளர்ப்பு நுட்பங்களை அறிந்துகொள்ளவும் முடியும்.\nமொத்தம் 6 மாதங்கள் இப்படிப்பிற்கான காலஅளவாகும்.\nஇப்படிப்பை மேற்கொள்ள, வயது வரம்பு அல்லது கல்வித் தகுதி என்று எதுவுமில்லை.\nலவ்லி புரபஷனல் பல்கலைகழகத்தில், உணவு தொழில்நுட்ப படிப்பு\nஉணவு அறிவியலைப் பயன்படுத்தி, உணவு செயல்முறை, உற்பத்தி மற்றும் உணவு பொருட்களின் பதப்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஆகியவற்றைப் பற்றி, இப்படிப்பு, மாணவர்களுக்கு கற்றுத் தருகிறது.\nஉணவின், ரசாயன, பெளதீக மற்றும் மைக்ரோபயாலஜிகல் அம்சங்கள் மற்றும் அது எப்படி புராசஸ் செய்யப்படுகிறது, பாதுகாக்கப்படுகிறது, pack செய்யப்படுகிறது மற்றும் சேமிக்கப்படுகிறது ஆகியவைப் பற்றியும் கற்றுக் கொள்ளலாம்.\nஉணவு தொழில்நுட்பம் அல்லது food processing படிப்பை முடித்தவர்கள், உணவு தொடர்பான தொழில் துறையில் பல்வேறு பணி வாய்ப்புகளைப் பெற முடியும். உணவு பதப்படுத்தல் தொழிற்சாலைகள், ஆராய்ச்சி கூடங்கள், உணவகங்கள், குளிர்பான தொழிற்சாலைகள், தரக் கட்டுப்பாட்டு நிறுவனங்கள், ரைஸ் மில்ஸ், உற்பத்தி தொழிற்கூடங்கள், ஆல்கஹால் பானங்கள் உற்பத்தி மையங்கள் உள்ளி���்ட பல்வேறு இடங்களில் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.\nமேலும், பேக்கேஜிங் டெக்னாலஜி, ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, பயோ கெமிஸ்ட்ரி மற்றும் அனலிட்டிகல் கெமிஸ்ட்ரி ஆகிய துறைகளிலும் மேற்படிப்பை மேற்கொள்ள முடியும்.\nசெமஸ்டர் சிஸ்டம் முறையில், மொத்தம் 2 ஆண்டுகள் காலஅளவைக் கொண்டது இப்படிப்பு.\nலவ்லி புரபஷனல் பல்கலை, உணவுத் தொழில்நுட்ப படிப்பை, பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் அல்லது இளநிலைப் பட்டதாரிகள் ஆகியோருக்கு வழங்குகிறது.\nபக்க மதிப்பீடு (56 வாக்குகள்)\nதங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nஇந்திய வரலாற்றின் முக்கிய தேதிகள்\nஉலகின் புதிய அதிகாரப்பூர்வ ஏழு அதிசயங்கள்\nபல்வேறு இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை\nகுழந்தைகளுக்கான உணவு உண்ணுதல் முறை\nகுழந்தைக்கு பண்பு நலன்களை கற்பித்தல்\nகுழந்தைகளின் நடவடிக்கைகளை மாற்றும் தந்திரங்கள்\nகுழந்தையின் கற்றல் - ஒரு அற்புத செயல்பாடு\nகுழந்தை எழுதுவது ஒரு அற்புதம்\nகுழந்தை பருவம், வளர் இளம் பருவம்\nகுழந்தைகளின் ஸ்பெல்லிங் திறன் மேம்பட\nபடிக்கும் இடம் எப்படி இருக்க வேண்டும்\nகுழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம்\nபாதிக்கப்பட்ட குழந்தைகளை மேம்படுத்துவதற்கான விளையாட்டுகள்\nகுழந்தைகள் கற்பதற்கான பயன்மிகு வலைதளங்கள்\nமாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்\nபள்ளிகளின் மாதிரி கால அட்டவணை\nஉடற்கல்வியில் மாணவர்களின் பங்கேற்பும், பயன்களும்\nமதிய உணவு இடைவேளைக்குப் பிந்தைய செயல்பாடுகள்\nமாணவர்களின் கல்வி இடைவெளி வருடம்\nவெளிநாட்டில் படிப்பு – யோசிக்க வேண்டிய செயல்கள்\nமாறிவரும் உலகில் வெற்றியடைவதற்கான முறைகள்\nஎளிமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம்\nமாணவர்களின் விருப்பமும் பொறுத்தமான கல்லூரிகளும்\nஇலக்கு நிர்ணயம் - சிந்திக்க வேண்டிய அம்சங்கள்\nநேர மேலாண்மையை கற்றுக்கொள்ளும் முறைகள்\nவிடைத்தாளில் கையெழுத்தை சிறப்பாக பயன்படுத்துதல்\nகுறைந்த மதிப்பெண் பெற்றவருக்கான வாய்ப்புகள்\nதேர்வு எழுதும் போது கவனிக்க வேண்டியவை\nபொதுத் தேர்வு - பயம், பதற்றத்தைத் தவி��்ப்பது எப்படி\nபத்தாவது - ப்ளஸ் 2 பொதுத் தேர்வு வெற்றி பெறுவதற்கான வழிகள்\nமனம் விரும்பும் பாடமே வெற்றி\nகல்வி நிறுவனத்தை தேர்வு செய்தல்\nமாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்\nமாணவர்களுக்காக நடமாடும் உளவியல் ஆலோசனை மையம்\nஎழுத்துத்திறன் வளர்ப்பு - முயற்சியும், நோக்கமும்\nஊக்கமும், உற்சாகமும் உயர்வு தரும்\nகற்றல், கற்பித்தலில் - புதிய அணுகுமுறைகள்\nசிறந்த கல்லூரியை தேர்வு செய்ய சில டிப்ஸ்\n60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்\nபிளஸ் 2-வுக்குப் பிறகு - மொழி படித்தாலும் வழியுண்டு\nபள்ளி மேல்நிலைப் படிப்பை எவ்வாறு தேர்வு செய்யலாம்\nதமிழ் படித்தால் தரணி ஆளலாம்\nபொறியியல் பிரிவுகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nபொறியியல் கல்லூரிகளைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nகல்வி நிறுவனத்தை தேர்வு செய்தல்\nஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் திட்டங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jan 29, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.netrigun.com/2018/09/13/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-02-27T07:40:58Z", "digest": "sha1:6RWUHKEPOMMGXWNFKFJBYRLMNRBXQFGN", "length": 9029, "nlines": 111, "source_domain": "www.netrigun.com", "title": "மனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள் | Netrigun", "raw_content": "\nமனித உருவம் மாறும் பாம்பு… விசித்திர உண்மைகள்\nபாம்பு என்றால் படையே நடுங்கும் என்று சொல்வார்கள், இந்த பழமொழி பாம்பினை பார்த்து அஞ்ச���பவர்களுக்கு மட்டுமே.\nசீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் பாம்பினை பார்த்தால் அதனை எப்படியாவது சூப் வைத்து சாப்பிடலாம் என்பதிலேயே அவர்கள் கவனம் இருக்கும்.\nபாம்பின் விஷத்தை வைத்து மருந்து தயாரிக்க வேண்டும் என வெளிநாட்டு மருத்துவர்கள், அதனை விலை கொடுத்து வாங்குகின்றனர்.\nபாம்புகளை சிவனுடைய ஆபரணம் என்பார்கள், விஷ்ணுவின் படுக்கை என்பார்கள், இவ்வளவு சிறப்புமிகுந்த பாம்புகள், அவைகளுக்கு ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே, ஆபத்து ஏற்படுத்திய மனிதர்களை கொத்தும், பாம்புகள் தன்னை தாக்கியவரை விரட்டி விரட்டி பழிவாங்கும் என்பதெல்லாம் கட்டுக்கதை.\nபாம்பு பற்றி சில உண்மைகள்\nமனிதர்களைப் போன்று பாம்பு மூக்கினால் சுவாசிப்பதில்லை, நாக்குகளால் சுவாசிக்கிறது, அடிக்கடி நாக்கை வெளியே நீட்டி சுவாசிக்கும்.\nமோப்பமும் பிடிக்கும், அதற்கு காதுகள் கிடையாது, தன்னை சுற்றியிருக்கும் அதிர்வுகளை மட்டுமே உணரும்.\nஅதன் கண்களுக்கு இமைகள் கிடையாது, எப்போதும் விழித்துப் பார்த்தபடி இருக்கும், தலையின் பக்கவாட்டில் இரண்டு பக்கத்திலும் கண்கள் இருக்கும்.\nஅதனால் 180 டிகிரி வரைக்கும் சுழற்றி பார்க்கும் சக்தி கொண்டது, இதன் செதில்கள் எப்படிப்பட்ட இடத்திலும் உறுதியாக பற்றிச் செல்ல வசதியாக இருக்கிறது, வேகமாக மரம் ஏறவும் இந்த செதில்கள் உதவுகிறது.\nபாம்புகளில் பல்வேறு வகைகள் உள்ளன, இதில் ஒன்றுதான் இச்சாதாரி பாம்புகள்.\n‘இச்சாதாரி’ என்கிற ஒருவகை பாம்பு 100 ஆண்டுகள் வாழ்ந்து, பலவித அற்புத சக்திகளை பெற்றுவிடும், பிறகு அது மனித உருவெடுத்து மனிதர்கள் மத்தியில் வாழும்.\nஇந்த நாகம் தன்னை கொன்றவர்களை பழிவாங்குவதற்காக மனித உருவெடுத்து வரும்.\nநல்ல மனிதர்களுக்கு இந்த ‘இச்சாதாரி’ பாம்புகள் விரும்பிய வரத்தைக் கொடுக்கும் என்றும், கெட்டவர்களை பழிவாங்கும் என்றும் கூறப்படுகிறது.\nஆனால் இவை அனைத்தும் கட்டுக்கதையே, பாம்பின் சராசரி ஆயுட்காலமே 30 ஆண்டுகள்தான்.\nஅதையும் தாண்டி எந்த பாம்பும் 100 ஆண்டு வாழாது, மனித உருவும் எடுக்காது.\nPrevious article45 வயதில் கன்னித்தன்மையை இழந்தேன்\nNext articleஈழத் தமிழனின் தயாரிப்பில் வெளியாகி பட்டையைக் கிளப்பும் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்தின் 2.0\n59 வயது நடிகருடன் ஜோடி சேரும் 33 வயது இளம் நடிகை….\nஸ்ரீ தேவி மருமகளின் ‘நச்’ க்ளிக்ஸ���.\nஅந்த வீடீயோவை காண்பித்து…. பலமுறை பலாத்காரம்…..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த அதிரடி\nதனது ஹேர் ஸ்டைலை மிகவும் கேவலமாக விமர்சித்த நபருக்கு பதிலடி கொடுத்த நடிகை ஒவியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.polimernews.com/tag/America?page=3", "date_download": "2020-02-27T07:12:23Z", "digest": "sha1:377ZTGGNX56SWY43QZSQGH5H4LLFUR3A", "length": 8505, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடெல்லி கலவரம் - பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nகடலோர காவல்படைக்காக கட்டப்பட்டுள்ள அதிநவீன ரோந்துக் கப்பல் வஜ்ரா..\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தள விபத்து தொடர்பாக இயக்குனர் ஷங்கர் விசாரண...\nகடனுக்கு சிக்கன் தர மறுத்ததால் கொரோனா வதந்தி பரப்பிய சிறுவன்\nஅரசியல் வியூகம் வகுப்பவரான பிரசாந்த் கிஷோர் மீது வழக்குப் பதிவு\nயார் பெரியவர் என்பதை நிரூபிக்க சண்டை போட்ட கொமேடோ டிராகன்கள்\nகரடியை வேட்டையாட அனுமதி பெற்றுள்ள அதிபர் ட்ரம்பின் மகன்\nஅமெரிக்காவின் அலாஸ்கா வனத்தில் வாழும் கிரிஸ்லி பழுப்பு நிற கரடிகளை வேட்டையாடுவதற்காக அதிபர் ட்ரம்பின் மகன் ஆயிரம் டாலர் கட்டணம் கட்டி அனுமதி பெற்றுள்ளார். மான்கள், கரடிகள், காட்டெருமைகள் உள்ளிட்ட ...\nகண்களை கவரும் ஒலிம்பிக் வீரர்கள் போன்று சீருடையணிந்த பார்பி பொம்மைகள்\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த பொம்மை கண்காட்சி முன்னோட்டத்தில் ஒலிம்பிக் சீருடை உடையணிந்த பார்பி பொம்மைகள் சிறப்பு கவனம் பெற்றன. குழந்தைகளிடையே ஒலிம்பிக் போட்டிகள் குறித்த விழிப்புணர்வை ஏற...\nஇந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படலாம் - டிரம்ப் திடீர் அறிவிப்பு\nஇந்தியா செல்லும்போது மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அகமதாபாத்தில் சுமார் ஒரு கோடி பேர் வரை திரண்டு தன்னை வரவேற்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார...\nஅதிபர் டிரம்ப் வருகையின் போது 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு\nஅதிபர் டிரம்ப்பின் இந்திய பயணத்தின் போது இந்தியா-அமெரிக்கா இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக 24ம் தேதி அகமதாபாத் வருகிறார்...\nஅமெரிக்காவிடம் 24 நவீன ஹெலிகாப்டர்கள் வாங்குகிறது இந்தியா\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை ஒட்டி அமெரிக்காவிடமிருந்து 24 எம்.ஹெச்60 ரோமியோ சீ ஹாக் ஹெலிகாப்டர்களை இந்திய கடற்படைக்கு வாங்குவதற்கு பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பிரத...\nஅமெரிக்க நடன நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற இந்திய குழுவினர்\nஅமெரிக்காவின் பிரபல நடன நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றில் பேட்ட படத்தின் மரண மாஸ் பாடலுக்கு நடனமாடிய இந்தியக் குழுவினர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளனர். பல பிரம்மாண்டமான நடனங்கள் அரங்கேறும் &...\nஇந்தியாவுடன் தற்போது வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தில்லை: அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஇந்தியாவுடன் தற்போது அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாது என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வரும் 24, 25ம் தேதிகளில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சுற்றுப்பயண...\nகொரானாவுக்கு மருந்து விஷாலுக்கு கிணறு…\nநித்தி தான் வழிகாட்டி ரூ.200 கோடியில் 20 தீவு வாங்க திட்டம்..\nஒரு பீட்சா ஆர்டர் பண்ணினது குற்றமாடா..\nமுகநூல் மைனாவுக்காக.. இரவில் கூவும் குயில்கள்..\nசிவனும் முருகனும் தந்தை மகன் அல்ல..\n“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” விபத்தால் சிக்கிய கொலையாளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/lifestyle/03/203115?ref=archive-feed", "date_download": "2020-02-27T08:55:03Z", "digest": "sha1:L2RNUMK6UWDQFDC52VH6LQCYKFUL7XIA", "length": 14156, "nlines": 158, "source_domain": "lankasrinews.com", "title": "நீங்கள் மே மாதத்தில் பிறந்தவரா? உங்களது கெட்ட குணங்கள் என்னென்னா தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநீங்கள் மே மாதத்தில் பிறந்தவரா உங்களது கெட்ட குணங்கள் என்னென்னா தெரியுமா\nஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் காணப்படும்.\nஅந்தவகையில் மே மாதத்தில் பிறந்தவர்களுக்கு சில தனிப்பட்ட குணங்கள் இருக்கும்.\nதற்போது கீழ் காணும் பதிவில் மே மாதத்தில் பிறந்தவ���்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.\nதோல்வி மற்றும் கடினமான நேரங்கள் இவர்கள் வாழ்க்கையில் சோதனைகளை ஏற்படுத்தும். தன்னம்பிக்கை இவர்களுக்கு பிறக்கும்போதே கூட பிறந்ததாகும்.\nகடினமான சூழ்நிலைகளில் ஒரு அழுத்தம் தேவைப்படும் போது இவர்கள் அதனை மற்றவர்கள் கொடுக்க வேண்டும் என்று காத்திருக்க மாட்டார்கள்.\nஅவர்களுக்கான அழுத்தத்தை அவர்களே கொடுத்து கொண்டே மேலே முன்னேறி வருவார்கள். இவர்களின் வார்த்தைகள் மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும்.\nஇவர்களை அனைவருக்கும் பிடிக்கும் அதுதான் இவர்களின் பலம்.இவர்கள் இருக்கும் இடங்களில் பெரும்பாலும் இவர்கள்தான் அனைவரின் மையமாக இருப்பார்கள். உண்மையில் அனைவராலும் விரும்பப்படுவதை இவர்கள் மனதிற்குள் ரசிப்பார்கள்.\nவாழ்க்கையில் உயரத்தை அடைவதை பற்றி அவர்கள் எப்பொழுதும் கனவு கண்டு கொண்டே இருப்பார்கள். அவர்களின் செயல்கள் எப்பொழுதும் எதார்த்தத்தை ஒத்ததாகவே இருக்கும்.\nகுருட்டுத்தனமான கனவை காணமாட்டார்கள், அடையமுடிந்த குறிக்கோள்களையே தங்கள் இலட்சியமாக கொள்வார்கள்.\nஅவர்கள் மிகவும் கம்பீரமானவர்கள் எனவே அதற்கு ஏற்றவாறு அதிக பணத்தை செலவழிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.\nசிலசமயம் சமாளிக்க கூடிய அளவிற்கு செலவழித்தாலும் பல நேரங்களில் அளவிற்கு அதிகமாக செலவழித்து அதிக சுமையை ஏற்றிக்கொள்வார்கள். ஆனால் செலவை திட்டமிடுவதில் இவர்கள் கில்லாடிகளாக இருப்பார்கள்.\nசிலசமயம் இவர்களின் அணுகுமுறைகள் மிகவும் கடுமையானதாக இருக்கும். இவர்கள் பிடிவாதம் மற்றும் அணுகுமுறைகளில் மேன்மை இருக்காது.\nஅதுபோன்ற சந்தர்ப்பங்களில் இவர்களை சமாதானப்படுத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.\nஉண்மைதான், இவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட கூடியவர்கள். இவர்கள் மற்றவர்கள் முன் அழுவதை எப்போதும் பார்க்க இயலாது, ஏனெனில் இவர்களுக்கு எப்போது, எங்கே கண்ணீரை மறைக்க வேண்டுமென்று நன்கு தெரியும்.\nஇவர்கள் பெரும்பாலான காரியங்களை இதயத்தில் இருந்து செய்வார்கள் இதனால் இவர்களுக்கு துன்பம் மட்டுமே மிஞ்சும்.\nஇயல்பிலேயே இவர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள், நினைத்த இலட்சியத்தை அடைந்தே தீருவார்கள்.\nஆசையும், கனவும் மட்டுமின்றி அதனை அடைவதற்கான முயற்சியும், உ��ைப்பும் இவர்களிடம் சேர்ந்தே இருக்கும். சிலசமயம் குறிக்கோளிற்காக உலகை மறந்து உழைக்கவும் இவர்கள் தயாராய் இருப்பார்கள்.\nஇவர்கள் எப்போதாவது வேலைகளால் சோர்வடைவார்கள். மே மாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் ஓய்வில்லாத வாழ்க்கையை வாழ்வார்கள் ஆனால் அதனை அவர்கள் ஒரு குறையாக நினைக்க மாட்டார்கள். கனவை நினைவாக்கும் ஆற்றல் அவர்களுக்குள் எப்போதும் இருக்கும்.\nமற்றவர்களை கவிழ்க்கும் எண்ணம் சிறிதும் இல்லாதவர்கள் இவர்கள். உண்மையில் தன்னை சுற்றியிருப்பவர்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு அதனை சரிசெய்ய முயலுபவர்கள் இவர்கள்.\nஇந்த குணம்தான் இவர்களை அனைவரும் விரும்பும் ஒருவராக மாற்றுகிறது. மற்றவர்கள் தங்கள் பிரச்சினைகளையும், ரகசியங்களையும் இவர்களிடம் கூற விரும்புவார்கள் ஏனெனில் இவர்களுக்கு அதனை பாதுகாக்கவும் தெரியும், சரிசெய்யவும் தெரியும்.\nஇவர்கள் அதிகம் கோபப்பட கூடியவர்கள், சிறிய காரணங்களுக்கு கூட கடுமையாக கோபப்படுவார்கள். இவர்களிடம் இருக்கும் சில மோசமான குணங்களில் இதுவும் ஒன்றாகும்.\nஇவர்கள் அதிக உணர்ச்சிவசப்பட கூடியவர்கள் அதனால் பலசமயம் அது கோபமாகவும் மாறும். இவர்களிடம் நெருக்கமாக இருப்பவர்கள் இவர்களிடம் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.\nமேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.trovaweb.net/corsi-formazione-ricostruzione-unghie-crystal-nails-messina", "date_download": "2020-02-27T09:18:21Z", "digest": "sha1:5R4HFRZAJFOCWBPEBB4IMFYFVZSJC2FZ", "length": 12720, "nlines": 143, "source_domain": "ta.trovaweb.net", "title": "\"கிறிஸ்டல் நெயில்ஸ்\" மீள் புனரமைப்பு பயிற்சி மெஸ்ஸினா", "raw_content": "\nதிங்கள் முதல் வெள்ளி வரை: ஜான்: 29-\nசனிக்கிழமை: 09: 00-18: 00\nஎங்களை பற்றி மேலும் அறிய\n\"கிறிஸ்டல் நெயில்ஸ்\" மீள் புனரமைப்பு பயிற்சி மெஸ்ஸினா\nஉங்கள் நகங்களை கவனித்துக் கொள்ளும் மையம்.\n5.0 /5 மதிப்பீடுகள் (27 வாக்குகள்)\nஆணி புனரமைப்பு பயிற்சி \"படிக நகங���கள்\"அழகியல் மையமாக உள்ளது சிசிலி சிறப்பு மீள் புனரமைப்பு மற்றும் அவர்களின் பாதுகாப்பு. உத்தியோகபூர்வ வியாபாரி படிக நகங்கள், படிப்புகள் நடத்துகிறது தொழில் பயிற்சி மற்றும் குறிப்பிட்ட தயாரிப்புகள் விற்பனை மேக் அப்.\n\"கிரிஸ்டல் நெயில்ஸ்\" - மீள் புனரமைப்பு மற்றும் பயிற்சி பாடநெறிகள்\n\"படிக நகங்கள்\"மையம் a சிசிலி அந்த சேவைகளை வழங்குவதற்காக, உங்கள் நகங்களை XXX டிகிரி கையாள்கிறது புனரமைப்பு, தங்கள் பராமரிப்புக்கான குறிப்பிட்ட தயாரிப்புகள் படிப்புகள் di தொழில் பயிற்சி மென்மையான கலை மாஸ்டர் கற்று கொள்ள வேண்டும் அந்த ஆணி விரிவாக்கம். சிறிய நகல்களாக தங்கள் நகங்களை மாற்றிக்கொள்வதற்கு விரும்பும் அனைவருக்கும் உற்சாகமும், திறமையுடனும் பதிலளிக்கிறது, அதே நேரத்தில், முழு சேவை மற்றும் அழகியல் தயாரிப்புகளின் முழுத் தொடர்.\n\"படிக நகங்கள்\" பயிற்சிப் பாடநெறிகள் - புனரமைப்பு மற்றும் புரோ அகாடெமி மாஸ்டர் பள்ளி\nபல நான் உள்ளன படிப்புகள் di வல்லுநர் பயிற்சி உலகத்தில் நுழைய விரும்பும் அனைவருக்கும் ஆணி விரிவாக்கம். இங்கே நீங்கள் ஒவ்வொரு நபரின் நேரத்தையும் மற்றும் திறனையும் மதிக்கும் துல்லியமான, முழுமையான மற்றும் படிப்படியான திட்டங்களைக் காணலாம். ஆணி கலைஞர். வழங்கப்படும் படிப்புகள் மாறுபடும் மற்றும் இறுதியில் அவர்கள் ஒரு பதிவு ஹாலோகிராபிக் எதிர்ப்பு போலி முத்திரை சான்றிதழ்களை பெற உரிமை கொடுக்க.\n\"கிரிஸ்டல் நெயில்ஸ்\" - பல பயிற்சி படிப்புகள் நகங்களை நமக்காக எக்ஸ்எம்எல் டிகிரி\nபல மத்தியில் பயிற்சி பாதைகள் வழங்கப்படும் \"படிக நகங்கள்\"நீங்கள் பொருந்தும் மற்றும் உங்கள் தேவைகளை பொருந்துகிறது என்று தொகுப்பை கண்டுபிடிக்க எளிதானது இங்கே நீங்கள் அடிப்படை படிப்புகள், விசேஷம், வரவேற்பு மற்றும் மாஸ்டர் பாடங்களில் பிரிக்கப்பட்டுள்ளது தொழில்நுட்ப தொழில்நுட்ப வழிமுறைகளை காணலாம். ஆணி கலை தயாரிப்பு படிப்புகள், பெயிண்ட், வரி ஜெல், ஜெல் வடிவமைப்பு மற்றும் 3D பிரிக்கப்பட்டுள்ளது. ஆண்டு படிப்புகளும் ஒழுங்கமைக்கப்படுகின்றன: படிஸ்டல் நெயில்களின் தனிப்பட்ட மற்றும் முழுமையான திட்டங்கள். ஒவ்வொரு பாதையின் முடிவிலும், அனைத்து மாணவர்களும் தங்கள் சான்றிதழைப் பெற்றுள்ளனர்.\n\"கிரிஸ்டல் நெயில்ஸ்\" - உங்கள் நகங்கள�� அழகு மற்றும் இன்னும்\n\"படிக நகங்கள்\"திறமையான, தகுதி வாய்ந்த மற்றும் பயிற்சி பெற்ற ஊழியர்கள் பயிற்சி, பாதுகாப்பு மற்றும் உங்களுடைய அழகு ஆகியவற்றை மட்டுமே கவனித்துக்கொள்வர் நகங்கள். உண்மையில், பல சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. அரை நிரந்தர போலிஷ் பயன்படுத்துவதோடு, உங்கள் கைகளை உண்மையான தலைசிறந்த படைப்பாளிகளாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல், உங்கள் eyelashes க்கு நீட்டிப்புகளைப் பயன்படுத்துவதை அவர்கள் கவனித்துக்கொள்வார்கள். நீங்கள் மிகவும் விசாலமான மற்றும் avant-garde சூழலில் வரவேற்றனர். மேலும், அந்த பயிற்சி நீங்கள் ஒரு முழு HD இரண்டு மீட்டர் திரை மற்றும் ஒரு உயர் வரையறை ப்ரொஜெக்டர் பயன்படுத்தி கொள்ள முடியும்.\nமுகவரி: வழியாக Romagnosi, 46\nபேஸ்புக்: இங்கிருந்து எங்களை பின்பற்றவும்\nபதிப்புரிமை © ட்ரெவ்வ்வெப் srl - அன்ஷல்டோ பட்டி வழியாக, 2020 - X Messina (ME) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1833:theguardiancomtamils-hail-david-cameron-as-god-but-sri-lankan-president-is-not-a-believerbritish-prime-minister-meets-refugees-in-first-visit-by-a-world-leader-to-tamil-dominated-north-since-independence-in-1948&catid=3:2011-02-25-17-28-12&Itemid=46", "date_download": "2020-02-27T07:02:06Z", "digest": "sha1:F33G6RXXR64V4JTKANY67KW3QFF5EVFK", "length": 55875, "nlines": 249, "source_domain": "www.geotamil.com", "title": "theguardian.com:Tamils hail David Cameron as 'god' but Sri Lankan president is not a believerBritish prime minister meets refugees in first visit by a world leader to Tamil-dominated north since independence in 1948", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபன்னாட்டுக் கருத்தரங்கம் (தேவகோட்டை) :தமிழ் இலக்கியங்களில் வாழ்வியற் சிந்தனைகள்\nவாசகர் முற்றம் - அங்கம் 06: சங்க இலக்கியத்திலிருந்து நவீன இலக்கியம் வரையில் வாசித்து தேர்ந்திருக்கும் அசோக் தாஸ்தாவஸ்கியை ஆதர்சமாக கொண்டிருக்கும் இளம்தலைமுறை வாசகர்\nஆய்வு: கோவை மாவட்ட இருளா் பழங்குடி மக்களின் பண்பட்டுச் சிதைவுகள்\nதிருப்பூர் சக்தி விருது 2020\nகவிதை: வேற்றுலகவாசியுடனோர் உரையாடல் (1)\nவ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (6): \"அறிந்தால் அறிவியடி அருவியே\nநனவிடை தோய்தல்: சிட்னி பொய்ரியேய் (Sidney Poitier)\nவ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் ஐந்து\nஆறாம் நிலத்திணை தமிழ் இலக்கியத்திற்குப் புதியது\nஅரிகை. சீ. நவநீத ராம கிருஷ்ணன் கவிதை : \"நெஞ்சு பொறுக்குதில்லையே\"\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 ��னேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை ��ின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது எ��்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னு��் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/healthyrecipes/2020/01/17101932/1281595/Moonglet.vpf", "date_download": "2020-02-27T08:13:57Z", "digest": "sha1:7FBL4DWMVUTZBU7PAQNGBV4TECGIL6ZM", "length": 15077, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "நார்ச்சத்து, புரதம் நிறைந்த மூங்க்லெட் || Moonglet", "raw_content": "\nசென்னை 27-02-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மூங்க்லெட்\nஇந்த ரெசிபியில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்களை அள்ளித்தரும் இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்ப்போம்.\nஇந்த ரெசிபியில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்களை அள்ளித்தரும் இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று பார்ப்போம்.\nபாசிபருப்பு - 200 கிராம்\nபச்சை மிளகாய் - 4\nஎண்ணெய் - 1/2 தேக்கரண்டி\nபெரிய வெங்காயம் - 1\nகொத்தமல்லி இலை - சிறிதளவு\nபாசிப்பருப்பை நன���றாக கழுவி ஊறவைத்து நன்றாக ஊறியதும் தண்ணீர், உப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.\nவெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nநறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லியை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.\nஅடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் அரைத்து வைத்த மாவை ஊற்றி சுற்றி அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி தோசை போல் சுடவும்.\nஅதன் மேல் கலந்து வைத்த வெங்காயம், தக்காளி கலவையை தோசையின் மேல் தூவவும். தூவிய பின் லேசாக அழுத்தம் கொடுக்கவும்.\nஇரண்டு பக்கமும் திருப்பி போட்டு 5 நிமிடங்கள் வரை வேகவிடவும்.\nஅடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும்.\nஆரோக்கியமான மற்றும் ருசியான மூங்க்லெட் தயார்.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nமகளிர் உலக கோப்பை - நியூசிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி\nகருத்து திருட்டு.... அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது பீகாரில் வழக்கு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு அரசு வீடு ஒதுக்கி அரசாணை வெளியீடு\nசீனாவில் கொரோனா வைரசுக்கு மேலும் 29 பேர் பலி- இறப்பு விகிதம் கணிசமாக குறைந்தது\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு\nகேரளாவில் சயனைடு கலந்து 6 பேரை கொன்ற ஜூலி சிறையில் தற்கொலை முயற்சி\nதிருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கே.பி.பி. சாமி உடல்நலக் குறைவால் காலமானார்\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nவைட்டமின் ஏ நிறைந்த கேரட் பால்\nபுரோட்டீன் நிறைந்த சோயா பீன்ஸ் ஸ்டப்ஃடு கொழுக்கட்டை\nஆரோக்கியமான டிபன் தொன்னை இட்லி\nநார்ச்சத்து நிறைந்த கருப்பு உளுந்து தோசை\nகுழந்தைகளுக்கு விருப்பமான சீஸ் பொடி தோசை\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nஅரிசி சாதத்தால் கிராமங்களில் நீரிழிவு நோய் அதிகரிப்பு\nஎந்த வித சிகிச்சையும் இன்றி பிறந்த 17 நாட்களேயான குழந்தை கொரோனாவில் இருந்து தானாக குணமான அதிசயம்\nஆசிய லெவன் அணியில் விராட் கோலி உள்பட ஆறு இந்திய வீரர்கள்\nதாஜ்மகாலை பார்த்து டிரம்ப் சொன்னது என்ன- சுற்றுலா வழிகாட்டி ருசிகர தகவல்\n���ாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nதலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஇந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரை\nவிராட் கோலி கலந்து கொள்ள வேண்டும்: வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு விருப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/97852", "date_download": "2020-02-27T08:27:14Z", "digest": "sha1:UGU34EV2WQZWJMCCWZEVWV7P4KN3HO4T", "length": 10601, "nlines": 197, "source_domain": "www.arusuvai.com", "title": "முருங்கை கீரை எங்கு கிடைக்கும்? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமுருங்கை கீரை எங்கு கிடைக்கும்\n--break-->வணக்கம் தோழிகளே, நான் US ல் இருக்கிறேன். இங்கு முருங்கை கீரை எங்கு கிடைக்கும். இங்கு நிறைய Indian Grocerry Stores உள்ளது.யாராவது இங்கு முருங்கை கீரை வாங்கி இருக்கிறீர்களா.நான் இங்கு முருங்கை கீரை வாங்கியது இல்லை. Mrs. Moorthy அவர்களின் குறிப்பில் ராகி அடையில் முருங்கை கீரை சேர்த்து இருந்தார்கள். அதனால் கேட்டேன்.இங்கு உள்ள தோழிகள் தெரிந்தால் சொல்லவும்.Please.\nHONGKONG MARKETஅல்லது ASIAN MARKET இல் கிடைக்கும்.நான் இங்கு(HOUSTON, HONKKONG MARKET) இல் வாங்கினேன்.\n... எல்லா ஊர்லயும் கீரை கடைல தான் கிடைக்கும்....\nஹலோ sanpass ரொம்ப நன்றி. இங்கு உள்ள கடைகளில் பாலக் மற்றும் வெந்தய கீரை தான் கிடைக்கிறது.\nஒருவர் கேள்வி கேட்டால், உங்களுக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள். அடுத்தவரின் கேள்வியை tease செய்ய உங்களுக்கு என்ன உரிமை உள்ளது நான் கேள்வி கேட்டது தோழிகளிடம் தான். உங்களிடம் அல்ல.\nஉங்கள் பிரச்சனை தான் எனக்கும்\nலக்னோவில் தினமும் பாலக் தின்று போர் அடிக்குது.\nஇங்கே வேற கீரை எங்கே விற்பார்கள்\n(ஊர விட்டு ஊர் போனா இதே பிரச்சனை தான்)\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nஹெலோ நல்ல வேலை நீங்க முருங்க மரத்துலதான் கிடைக்கும்னு சொல்லாம போய்டிங்க... சொல்லி இருந்தா அவங்க மரம் எங்க இருக்கும்னு கேட்பாங்க ....\nஹிஹி யாரவது சிரிங்க ஜோக் சொல்ல ட்ரை ப��்ணிருக்கேன்...\nவாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன.\nஇங்கு முருங்கை கீரை சமர் சீசனில் மட்டுமே கிடைக்கும். எல்லா நேரமும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. கிடைத்தாலும் விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும்.\ncollard கீரை நல்லா இருக்கும். பொரியல் செய்து சாப்பிடலாம்.\nசங்கரை மன்னித்து விடுங்கள். ஏதோ விளையாட்டாக சொல்லியிருப்பார். பாவம்.\nநன்றி. நான் மீண்டும் Grocerry Stores -ல் பார்க்கிறேன்.\n<ஒரு உதவி கேட்டு கேள்வி அனுப்பும் போது பதிலுக்காக காத்திருப்போம். அப்போது இது மாதிரி கிண்டல்கள் அதிருப்த்தியை அளிக்கிறது.விளையாட இது தளம் இல்லை அல்லவா\nமுருக்கு செஇயும் போது எள் எதர்க்கா \n3 மாத குழந்தைக்கு மலச்சிக்கல் plz help\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஎன் குழந்தை பிறந்து 76\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=7101", "date_download": "2020-02-27T08:59:12Z", "digest": "sha1:QV7GFT6B6CN7ICSPPQCKKUN4PFPJKWGN", "length": 3579, "nlines": 47, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=334ea22e455ce4e937121ec39ee040d5&searchid=1460050", "date_download": "2020-02-27T07:48:32Z", "digest": "sha1:DJJH7JE4PMB34RSN2APBD2DO2E6IWXKE", "length": 14534, "nlines": 253, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nThread: அன்ரொயிட்டில் தமிழ் மொழி\nநானும் ராம் அவர்களின் கருத்தோடு ஒத்துப்போகிறேன்....\nநானும் ராம் அவர்களின் கருத்தோடு ஒத்துப்போகிறேன். செல்லினத்தையே நானும் உபயோகப்படுத்��ுகிறேன். மிகவும் அருமையாக உள்ளது. எவ்விதமான குளறுபடிகளும் இல்லை.\nஅற்புதமான பதிப்பு. அருப்புக்கோட்டை பற்றி தாங்கள்...\nThread: மாரடைப்பு - ஒரு விரிவான பார்வை\nஉபயோகமான மருத்துவத்திரி தந்த பாரதி அவர்களுக்கு...\nஉபயோகமான மருத்துவத்திரி தந்த பாரதி அவர்களுக்கு மிகுந்த நன்றிகள். இது போல செய்திகளை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.\nThread: 30 கிலோ எடையை 60 நாட்களில் குறைப்பது எப்படி\nஎடையைக் குறைப்போருக்கு மிகவும் பயனுள்ள தகவல்.\nஎடையைக் குறைப்போருக்கு மிகவும் பயனுள்ள தகவல்.\nThread: இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nஅனைத்து தமிழ்மன்ற நண்பர்களுக்கும், இனிய பொங்கல்...\nThread: நடிகர் விஜயின் அறிவிப்பால் தற்காலிகமாக தமிழக அரசியல் பிழைத்தது\nThread: புதிய நிர்வாக குழு -2009\nபுதிய நிர்வாகப் பணியாளர் நண்பர்களுக்கு இனிய...\nபுதிய நிர்வாகப் பணியாளர் நண்பர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.\nThread: நாக்க முக்க பாடல்-ஒரு தத்துவக்கண்ணோட்டம்\nஷிப்லி(பேரு தட்டச்சு செஞ்சது சரிதானா\nஎன்னங்க அக்கா இப்படி பொடியன பயமுறுத்தறீங்க....\nஎன்னங்க அக்கா இப்படி பொடியன பயமுறுத்தறீங்க. கடைசியா வந்த நாள போல்டுல போட்டு காய்ச்சறீங்களே..:) இனிமேல் கொஞ்சம் தைரியத்த வரவழைச்சுட்டு, பதிவுகளப் போட்டுட்டாப் போச்சு. வணக்கம். என்னைய வரவேற்றதுக்கு...\nமிகவும் அருமையான ஒரு முயற்சி. வாழ்க, வளர்க உங்கள்...\nமிகவும் அருமையான ஒரு முயற்சி. வாழ்க, வளர்க உங்கள் தமிழ்த் தொண்டு.\nThread: பல்லில் கறை நீக்க\nநண்பர்கள் இருவரும் சொன்ன கருத்தை நான் மட்டுமல்ல,...\nநண்பர்கள் இருவரும் சொன்ன கருத்தை நான் மட்டுமல்ல, அனைவருமே ஆமோதிப்பார்கள் என நினைக்கிறேன்.\nThread: உங்களுடைய வயது 30ஐத் தொட்டுவிட்டதா\nஇது என்னாங்க.. எல்லாரும் இன்னும் கொஞ்சம் போனா...\nதிருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்... ...\nThread: மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்\nமீன் உணவின் மருத்துவ குணங்களை அனைவரும் அறியத்...\nமீன் உணவின் மருத்துவ குணங்களை அனைவரும் அறியத் தந்த காந்தி அவர்களுக்கு மிக்க நன்றி.\nகண்டிப்பாக முயல்கிறேன். என்னதான் இருந்தாலும் ஒரு...\nகண்டிப்பாக முயல்கிறேன். என்னதான் இருந்தாலும் ஒரு புதியவனை இப்படியா பயமுறுத்தறது.:)\nThread: தமிழ் ஃபாண்ட் உதவி தேவை\nநண்பர் வரிப்புலி அவர்கள் கூறியது போல் முயன்று...\nநண்பர் வரிப்புலி அவர���கள் கூறியது போல் முயன்று பாருங்களேன்.\nவாழ்த்தி வரவேற்ற அனைத்து நண்பர்களுக்கும் என்...\nவாழ்த்தி வரவேற்ற அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்.\nஎன்கூட ஏதும் சண்டைக்கு வந்தராதீங்கண்ணா...:icon_wink1:\nThread: புலி..... வரிப்புலி.... வந்துட்டேன்\nயப்பே..சாமி.. இப்பத்தான் தளத்துல சேந்து உள்ள...\nயப்பே..சாமி.. இப்பத்தான் தளத்துல சேந்து உள்ள வர்றேன். வரும்போதே கண்ணக் கட்டுது. ஒருத்தருக் கொருத்தர் தெரிஞ்சவுங்க வெளையாடிக்கறாங்க போல. நமக்கெதுக்கு வீண் வம்பு. எடு சவாரி.\nகொஞ்சம் என் சிற்றறிவுக்கு எட்டும் படி சொன்னீங்கன்னா மெத்த மகிழ்ச்சி..வணக்கம்.:):)\nதங்கள் வரவேற்புக்கு நன்றி பொறுப்பாளரே.. ...\nதங்கள் வரவேற்புக்கு நன்றி பொறுப்பாளரே..\nபுதியவனான என்னையும் வாழ்த்தி வரவேற்கும் தங்கள்(நம்) தமிழ்ப் பண்பாட்டுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். என் வரவு நறுமணம் கமழ வைக்குமோ எனத் தெரியாது..ஆனால்...\nஇது எதைக் குறிக்கிறது என்றால்... நம் சீனியர்...\nஇது எதைக் குறிக்கிறது என்றால்...\nநம் சீனியர் வாத்தியாரின்..லொள்ளு-களைக் குறிப்பிடுகிறது. போதுமா நண்பரே. நான் தமிழ் மன்றத்துக்குப் புதியவன். என்னைப் பற்றி வத்தி வச்சுடாதீங்க..சரியா...நன்றி மக்கா..\nபூமகளே.பைந்தமிழ் நாமகளே..தங்களின் பைந்தமிழுக்கென் மனமார்ந்த வணக்கங்களும் நன்றிகளும்..\nயான் யாரென்று கண்டுகொண்ட உம் அறிவுத்திறனுக்கென் வணக்கங்கள். வாழ்க வளமுடன் நண்பா...முத்திரைக்கு என்னால் முடிந்த...\nவரவேற்புக்கு நன்றி நண்பா..தரமான படைப்புகள் தர...\nவரவேற்புக்கு நன்றி நண்பா..தரமான படைப்புகள் தர என்னாலான அனைத்து முயற்சிகளும் செய்வேன். இது திண்ணம். இங்கே பலர் பல பதக்கங்கள் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் போலில்லையெனினும் என்னால் முடிந்ததைச்...\nபெயர் தமிழ்ச்சூரியன். பிறந்து வளர்ந்தது கொங்குமண்டலத்தில் கோவை மாநகரம். தற்போது பணி புரிவது கடல் கடந்து... பல நாட்களாக, நம் தமிழ் மன்றத்தில், இன்று சேர்வோம்..நாளை சேர்வோம்.. என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/tag/ar-rahman/", "date_download": "2020-02-27T07:57:07Z", "digest": "sha1:S5ACB4ZMTHQRFPWUUKUID4SCBE73NDRO", "length": 8376, "nlines": 85, "source_domain": "www.aanthaireporter.com", "title": "AR Rahman – AanthaiReporter.Com", "raw_content": "\nநீங்கள் தேவர் மகன் பார்த்து விட்டீர்களா நீங்கள் 'தளபதி', பார்த்தாச்சா நீங்கள் 'வேட்டையாடு விளையா���ு', கண்டிருக்கீங்களா அட.. ’பாட்ஷா' -வை டிவியிலாவது வாட்ச் பண்ணி இருக்கீங்களா அட.. ’பாட்ஷா' -வை டிவியிலாவது வாட்ச் பண்ணி இருக்கீங்களா அப்புறம் இந்த 'சக்தே இந்தியா', 'இறுதிச்சுற்று', ’கென்னடி கிளப்’ போன்ற படங்களில் இருந்து எதையாவது எப்போதாவது கண்டு ஸ்மைல�...\nஅஜய் ஞானமுத்து இயக்கும் விக்ரம் 58-ல் இணைகிறார் ஏ.ஆர் ரகுமான்\nசீயான் விக்ரம் அஜய் ஞானமுத்து கூட்டணியில் வளர்ந்து வரும் விக்ரம்58 படத்தில் இசை அமைப்பாளராக ஏ.ஆர் ரகுமான் இணைந்துள்ளார். தான் ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தன் இமை போல எண்ணும் நடிகரும், ரசிகனின் இமைகள் நொடிகூட திரையை விட்டு விலகி விடக் கூடாது என நினைக்கும் இயக்குநரும் ஒரு புதிய படத்தில் இ�...\n2.0 இசை வெளியீட்டு விழாவில் என்ன ஸ்பெஷல்\nலைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்படும் 2.0 படத்தின் இசை வெளியீடு விழா துபாயில் வரும் அக்டோபர் 27ம் தேதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ள�...\nமெர்சல் – ஆளபோறான் தமிழன் பாடல்\nஏ.ஆர். ரஹ்மான் அறிமுகப்படுத்தும் புது வகை சினிமா- ‘ ஒன் ஹார்ட்\nஇந்த தலைமுறையின் ஒப்பற்ற இசை மேதை ஏஆர் ரஹ்மான். தமிழைத் தவிர வேறு மொழிகளை பேசும் இந்த உலகில் உள்ள அனைவர்களுக்கும் தமிழிசையின் இனிய சாற்றினையும், இந்திய இசையின் இனிமையையும் ஒரே சேர அளித்து தனித்துவமான அடையாளத்துடன் வலம் வருபவர். ஆஸ்கார் விருதை இந்திய திரையிசை அமைப்பாளர்களாலும் பெற முடியும் என�...\nமணிரத்னம் இயக்கிய கார்த்தி நடித்த ’காற்று வெளியிடை’ டிரைலர்\nஇந்திய சுதந்திர நாளில் ஐநாவில் ஏ.ஆர் ரஹ்மான் இசைமழை\nநாட்டின் 70-வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு சுதந்திர தின விழாவை ‘‘பாரத விழா’’ என்ற பெயரில் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 6 நாட்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளது. தொடக்க விழா, 12-ஆம் தேதி மால...\nடெல்லி கலவரத்துக்கு காரணமான மத்திய அரசை விளாசிய நீதிபதி (தமிழர்) முரளிதர் ட்ரான்ஸ்ஃபர்\nஅரிசி சாதம் அதிக அளவில் சாப்பிடுவதால் அதிகரிக்கும் சர்��்கரை நோய்\nடெல்லி போலீஸ் இப்படியா டம்மியா இருப்பீங்க- சுப்ரீம் கோர்ட் விளாசல்\nஹெச்டிஎப்சி பேங்க் – மொபைல் பேங்கிங் அப்டேட் செய்யலைன்னா அக்கவுன்ட் கட்\nகுழந்தைகளின் பாதுகாப்பில் பின்னடைந்து போனது இந்தியா\nகே.வி.ஜெயஸ்ரீக்கு தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது\nஇந்தியாவுடன் இணைந்து புதிய சரித்திரம் படைக்க தயார் -ட்ரம்ப் பேட்டி\nபன்முகத் தன்மையுடன் விளங்கிய நாகிரெட்டி\nநமஸ்தே – இந்தியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – முதல் நாள் முழு ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jaffnaroyalfamily.org/", "date_download": "2020-02-27T06:47:48Z", "digest": "sha1:APXT7FXZJ2JIO2MCOVPVCEUOSORRG7ZF", "length": 3601, "nlines": 76, "source_domain": "www.jaffnaroyalfamily.org", "title": "The Royal Family of Jaffna", "raw_content": "யாழ்ப்பாண அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்\n“இலங்கை மக்களுக்கும் மற்றும் உலகம் முழுவதும் பரந்து வாழும் அனைத்து மக்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.” மேலும் வாசிக்க...\nமகாசிவராத்திரியானது ஆண்டுதோறும் சிவபெருமானுக்கு விரதம் எடுத்து பூஜிக்கப்படும் ஓர் சைவத் திருநாள் ஆகும்... Read more >\nசிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் அவர்களுக்கு எனது வணக்கம்,... Read more >\n\"வரம்புயர நீருயரும் நீருயர நெல் உயரும் நெல்லுயர குடி உயரும் குடி உயர கோன் உயரும்\". – ஒளவையார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "https://www.muthulakshmiraghavannovels.com/2019/09/enniyirunthathueedera60.html", "date_download": "2020-02-27T08:26:59Z", "digest": "sha1:LEB3REO6AIAK5UYRISPAEOIJNOGJOJO6", "length": 39189, "nlines": 235, "source_domain": "www.muthulakshmiraghavannovels.com", "title": "எண்ணியிருந்தது ஈடேற -60 | Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\n60 பனிப்புகை சாம்பல் வண்ணத்தில் மலை முகடுகளில் முகாமிட்டு அதை மறைத்துக் கொண்டிருந்தது.. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பச்சைப் பசேலென்ற த...\nபனிப்புகை சாம்பல் வண்ணத்தில் மலை முகடுகளில் முகாமிட்டு அதை மறைத்துக் கொண்டிருந்தது.. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பச்சைப் பசேலென்ற தேயிலைப் பாத்திகளும் செடி கொடிகளும் தெரிந்தன... நுரை பொங்கும் பாலாறு போன்ற\nஅருவி மலையுச்சியிலிருந்து குதித்து வழிந்து ஓடிக் கொண்டிருந்தது.. பூங்காவனம் போன்ற தோட்டம் சுற்றியிருக்க அதன் மத்தியில் அரண்மனை போன்ற பங்களாவும்.. அதையொட்டிய நீச்சல் குளமும் இருந்ததை மாடி பால்கனியில் இருந்து பார்த்த நந்தி��ிக்கு இதுவல்லவோ சொர்க்கம் என்று தோன்றியது..\nமாடி ஹால் பரந்து விரிந்து பெரிதாக இருந்தது.. இங்கும் ஆங்காங்கே குழுவினராய் அமர்ந்து அரட்டையடிக்கவோ கலந்து பேசவோ தோதாக சோபாக்கள் போடப் பட்டிருந்தன.. பால்கனியிலும்.. ஹாலிலும் கண்ணாடி கதவுகள் இருந்தன.. நந்தினியும் ரவிச்சந்திரனும் வந்த சேரும்வரை வராத மழை அவர்கள் வந்து இறங்கிய கொஞ்ச நேரத்தில் சடசடத்து பொழிய ஆரம்பித்து விட்டது..\n\"இங்கே மழையில்லாம இருந்தாத்தான் அதிசயம்..\" என்று சொன்னாள் வீணா..\n\"ஸ்வெட்டர் சால்வையெல்லாம் இருக்கில்ல.. இல்லைன்னா ரம்யாவிடம் வாங்கிக்க..\" என்று அக்கறை காட்டினாள் யாழினி..\n\"எல்லாம் என்னிடம் இருக்கு பாட்டி..\" நன்றியுணர்வுடன் கூடிய கூச்சத்துடன் மறுத்தாள் நந்தினி..\n\"இருக்கட்டும்.. எது வேண்டுமானாலும் நந்தினி தயக்கப்படாம கேட்டு வாங்கிக்கனும்.. மனசிலாயி..\" பரிவுடன் சொன்னாள் யாழினி..\n\"ஆகட்டும் பாட்டி..\" என்று தலையை ஆட்டினாள் நந்தினி..\n\"நந்தினிக்கு மாடியில உள்ள கெஸ்ட் ரூமைக் காட்டு ஓமனா.. நந்தினியோட பொருள்களை அங்கன வைக்கனும்.. அறிஞ்சோ..\"\nஓமனா நந்தினியின் பெட்டியை உருட்டியபடி முன்னே செல்ல நந்தினி ரவிச்சந்திரனைப் பார்த்தபடி எழுந்து தயக்கத்துடன் ஓமனாவைப் பின் தொடர்ந்தாள்..\nதாயைப் பிரிந்து செல்லும் குழந்தையின் தவிப்பு அவள் முகத்தில் தெரிந்தது.. படியில் ஏறும் போது திரும்பிப் பார்த்தாள்..\n'நீ போ.. நான் இப்போ அங்கே வந்து விடுவேன்..' ரவிச்சந்திரன் சைகை செய்தான்..\nநந்தினியின் முகத்தில் தைரியம் வந்தது.. தயக்கம் அகன்றவளாக அவள் ஓமனாவைப் பின் தொடர்ந்தாள்.. மாடி மற்றொரு மாளிகை போல் இருந்ததில் பிரமித்தாள்.. ஹாலின் கண்ணாடி கதவுகளுக்கு அப்பால் கொட்டிய மழையில் ஜில்லென ஆனாள்..\nஹாலுக்கு அடுத்து வரிசையாக இருந்த அறைகளில் ஒன்றை நந்தினிக்காக திறந்து விட்ட ஓமனா நந்தினியின் பெட்டியை உள்ளே உருட்டிக் கொண்டு போனாள்..\nமுன்புறம் வரவேற்பறை.. அடுத்து பெரிய படுக்கையறை.. அதில் நான்கு நபர்கள் படுத்து உருளும் வகையில் போடப்பட்டிருந்த கட்டில்.. படுத்தால் அமிழ்ந்து விடுவதைப் போன்ற நுரை மெத்தை.. வரவேற்பறையிலும், படுக்கையறையிலும் இருந்த சோபாக்கள்.. படுக்கை யறையை ஒட்டிய உடை மாற்றும் அறை.. அதில் இருபக்க சுவர் முழுவதும் பதிக்கப்பட்டிருந்த சுவர் அலமாரிகள்.. நடு���ில் ஆள் உயரக் கண்ணாடியுடன் இருந்த டிரஸ்ஸிங் டேபிள்.. உடைமாற்றும் அறையை ஒட்டியிருந்த குளியலறை என்று 'யாழ்' ஹோட்டலின் அறையை விட அழகானதாக இருந்தது அந்த அறை..\n\"ஈ ரூம்தான் நந்தினி அம்மேயிண்ட ரூம்..\" என்றாள் ஓமனா..\n\"தேங்க்ஸ் ஓமனா..\" என்றாள் நந்தினி..\n\"எதுக்கானு நந்தினி அம்மே தேங்க்ஸ்ஸீன்னு பறயறது..\n\"என் பெட்டியை கொண்டு வந்தில்ல.. அதுக்கு..\"\n\"அது எண்ட ஜோலி அம்மே..\"\n\" நந்தினியின் முகம் அஷ்ட கோணலானது..\n\"எனக்கென்னவோ ஆட்டுக்குட்டி 'மே, மே'ன்னு சொல்றதைப் போலவே இருக்க.. உனக்குப் புண்ணியமாப் போகும் ஓமனா.. உன் மரியாதை மனதில் இருந்தால் போதும்.. இப்படி 'அம்மே'ன்னு விளிக்கிறதை விட்டிரு..\"\nநந்தினியின் பேச்சில் ஓமனா சிரித்தாள்.. அவளுக்கு நந்தினியை பிடித்து விட்டது என்பது சுருக்கமில்லாமல் விரிக்கப் பட்டிருந்த படுக்கை விரிப்பை அவள் நீவி விட்டதிலிருந்தே தெரிந்தது..\n\"நீங்க வல்லிய சுந்தரி நந்தினி மேம்..\"\n\"ஐ.. நந்தினி மேம் மலையாளத்தில சம்சாரிக்கானு..\"\n எண்ட முழுப்பேரும் நந்தினி மேம் அறியுமோ..\nஇதற்கு வெற்றிலையில் மை போட்டு பார்க்க வேண்டுமா என்றிருந்தது நந்தினிக்கு.. இந்த திவ்ய பிரபஞ்சத்தில் இருக்கும் மலையாள தேசத்தில் தடுக்கி விழுந்தால் ஓர் ஓமனாக் குட்டி எழுப்பி விடுவாள் என்பதை சினிமாக்கள் செப்பியிருக்கின்றனவே..\n\"அறியும்.. இப்ப அது பேச்சில்லை ஓமனா.. என்னைவிட வல்லிய சுந்தரி நம்ம யாழினிப் பாட்டிதான்.. அதனால என்னை வல்லிய சுந்தரின்னு செப்பறதை நிப்பாட்டிக்க..\"\nநந்தினியின் பேச்சில் ஓமனா வாய் பொத்திச் சிரித்தாள்.. அடக்க மாட்டாமல் அவள் சிரிக்கும் அளவுக்கு தான் அப்படி என்ன வல்லிய ஜோக்கை சம்சாரித்து விட்டோம் என குழம்பிப் போனாள் நந்தினி..\n\"நந்தினி மேமுக்கு எந்தக் காரியம் ஆகனு மின்னாலும் இந்த ஓமனாக் குட்டியை விளிக்கனும்..\"\n\"அதுக்கென்ன ஓமனா.. விளிச்சுட்டாப் போச்சு.. நேத்தில இருந்து புதுவருசம் பிறக்குதுன்னு நான் முழிச்சுட்டேனா.. தூக்கம் தூக்கமா வருது.. நாம அப்புறமா சம்சாரிக்கலாமா..\nஓமனா அதற்கும் பொங்கிச் சிரித்தாள்..\n'என்னடா இது வம்பாப் போச்சு.. ஈ மலையாள பெண் குட்டி ஞான் எதைச் சம்சாரித்தாலும் விழுந்து விழுந்து சிரிக்குது.. நகர மாட்டேங்குது.. எண்டே மலையாள பகவதி.. ஈ பெண் குட்டியை இவ்விடத்தில இருந்து அகற்றி ஞான் குளித்து துணி ��ாற்ற வகை செய்ய வேண்டும் அம்மே..'\nநந்தினியின் மனம் புலம்பிய புலம்பலில்.. தான் இந்த அளவுக்கு மலையாளத்தில் பாண்டித்யம் பெற்று விட்டோமா என்று புளகாங்கிதப் பட்டுப் போனாள் நந்தினி..\n\"ஓமனா.. நீ இங்கேயே நின்றுட்டாயா..\nரம்ய மாலினி வாசலில் இருந்து அழைத்தாள்.. திரும்பிப் பார்த்த நந்தினி.. அது ரம்ய மாலினியின் வீடு என்பதை மறந்து போனவளாக..\n\"அங்கேயே ஏன் நிற்கறீங்க.. உள்ளே வாங்க ரம்யா..\" என்று உபசரனையாக அழைத்தாள்..\nஅழைத்த பின்புதான் அது ரம்ய மாலினியின் வீடு.. நந்தினி அங்கே விருந்தாளி என்ற விவரம் நந்தினியின் மனதில் உதித்தது.. ரம்ய மாலினி என்ன நினைத்துக் கொள்வாளோ என்று கவலை கொண்டாள்..\nரம்ய மாலினி எதையும் நினைத்துக் கொள்ள வில்லை..\n\"தேங்க்ஸ்..\" என்றபடி உள்ளே வந்தாள்..\n\"பாட்டியும், அம்மாவும் உன்னைத் தேடறாங்க ஓமனா.. சீக்கிரம் போ..\" என்று ஓமனாவைத் துரத்தி விட்டு நந்தினியிடம் சிநேகிதமாக சிரித்தாள்..\n\"ஓமனாவுக்கு வாய் பார்க்கிறதுன்னா ரொம்பவும் இஷ்டம்.. பேச்சுக் கிடைத்தால் போதும்.. அங்கேயே நின்றுடுவா.. பாட்டி சத்தம் போட்டுக்கிட்டே இருப்பாங்க..\" என்றாள்..\nநந்தினி புரிதலுடன் தலையை ஆட்டிச் சிரித்தாள்..\n\"டிராவல் பண்ணினதில டயர்டாகியிருப்பீங்க.. ரெஸ்ட் எடுங்க.. நைட் டின்னர் டயத்தில மீட் பண்ணலாம்..\" நாசுக்காக கிளம்பி விட்டாள் ரம்ய மாலினி.\nநிம்மதியுடன் கதவை அடைத்துவிட்டு பெட்டியை உடைமாற்றும் அறைக்குள் உருட்டிக் கொண்டு போனாள் நந்தினி.. பெட்டியிலிருந்த துணிகளைப் பிரித்து அலமாரியில் அடுக்கி வைத்துவிட்டு பெட்டியை அலமாரியின் அடிப்பகுதியில் வைத்து விட்டு நிமிர்ந்தாள்.. டிரஸ்ஸிங் டேபிளில் பவுடர், ஹேர் ஆயில் மேக் அப்\nபாக்ஸ் சீப்பு முதலானவைகளை வைத்துவிட்டு குளிக்க சோப், பேஸ்ட், பிரஷ் சகிதம் குளியலறைக்குள் புகுந்து அங்கிருந்த பாக்ஸைத் திறந்து அவற்றை வைக்கப் போனாள்.. அங்கே புதிதாக உரை பிரிக்கப்படாத சோப், பேஸ்ட், பிரஷ் முதலியவை இருந்தன..\n'அரண்மனை வீட்டில இதெல்லாம் இல்லாம லிருந்தாத்தான் ஆச்சரியப்படனும்..'\nகுளித்து உடைமாற்றி அங்கிருந்த மூடி போட்ட பிளாஸ்டிக் கூடையில் அழுக்குத் துணிகளை போட்டு விட்டு அறையை விட்டு வெளியே வந்து ஹாலின் கண்ணாடிக் கதவுகளின் பக்கத்தில் நின்று வெளியே கொட்டிக் கொண்டிருக்கும் மழைத் தாரைகளை வேடிக்கை பார்த்தாள்..\n'நந்தவனத்தின் மத்தியில் உள்ள அரண்மனை..\nஇதுபோன்ற அரண்மனை பங்களாவில் மாடி ஹாலில் மூடப்பட்ட கண்ணாடி கதவுகளுக்கு உள்ளே இருந்தபடி வெளியே கொட்டிக் கொண்டிருக்கும் மழையை ரசிப்பதற்கு கொடுப்பினை இருக்க வேண்டும் என்று தோன்றியது நந்தினிக்கு..\nஅந்தக் கொடுப்பினையைப் பற்றி அவள் ஏன் கவலைப்பட வேண்டும்.. அவள்தான் தஞ்சைக்கு திரும்பிப் போக வேண்டியவளாயிற்றே.. தற்காலிகமாக ஒளிந்து மறைந்து தங்க ஓர் இடம் தேவையென்று கிளம்பி வந்திருக்கிறாள்.. அந்த இடம் அரண்மனையும் நந்தவனமுமாக இருப்பதில் மகிழ்ந்து போகலாம்.. அங்கேயே உறைந்து போய் விட முடியாது..\n\"இந்த வீட்டை உன் வீடா நினைத்துக்கன்னு அத்தை சொன்னதை நீங்க கணக்கிலேயே எடுத்துக்காதீங்க.. ஏன்னா இது என் வீடு..\nஅழுத்தம் திருத்தமாக காதில் வந்து விழுந்த வார்த்தைகளில் திடுக்கிட்டுப் போய் திரும்பினாள் நந்தினி.. எதிரே நின்றிருந்தவளைப் பார்த்ததும் விழி விரித்தாள்..\nஅப்பழுக்கற்ற தேவதையின் ரூபமாக நின்று கொண்டிருந்தவளை நந்தினி எங்கோ பார்த்திருக்கிறாள்..\nமூளையைக் கசக்கி யோசித்தாள் நந்தினி.. பளிச்சென்று ஞாபகம் வந்து விட்டது.. மங்களூர் எக்ஸ்பிரஸில் இவளின் போட்டோ இருந்ததை நந்தினி பார்த்திருந்தாள்..\n'இவ போட்டோவை அவன் ஏன் வைத்திருந்தான்..\nநந்தினியின் திடுக்கிடலையும், திகைப்பையும், யோசனையையும் அவதானித்தபடி நிதானமாக அந்தப் பெண் பேசினாள்..\n\"நான் அஜந்தா.. ரவி அத்தானின் அத்தை மகள்..\"\n\"என் அம்மா அவந்திகா ரவி அத்தானின் அப்பாவுடைய கூடப் பிறந்த தங்கை.. மாமாவுக்கு தங்கை மீது.. அதாவது என் அம்மாமீது பாசம் அதிகம்.. அவந்திகா வாய் விட்டுக் கேட்டுட்டா இல்லேங்கிற பதிலே என் வாயிலிருந்து வராது என்பார்..\"\nநந்தினியின் கேள்வியில் அஜந்தாவின் அழகிய முகத்தில் கோபத்தின் ஜ்வாலை தெரிந்தது.. நொடிப் பொழுதில் அதை மறைத்துக் கொண்டு..\n\"சத்தமா பேசிராதீங்க..\" என்று நந்தினிக்கு நல்லது சொல்வதைப் போல எச்சரித்தாள்..\n\" குழப்பத்துடன் கேட்டாள் நந்தினி..\n\"மெதுவாக்கூட என் அம்மாவை யார்ன்னு நீங்க கேட்கக் கூடாது..\"\n\"உங்க அம்மாவை யார்ன்னு நான் கேட்கலையே..\"\n\"அது என் அம்மாவின் பெயர்..\"\nஅஜந்தாவின் பார்வை நந்தனியை சுட்டெரித்தது.. தேவையற்ற பகைமையில் நந்தினி மருண்டாள்.. இப்போதுதான் அந்த வீட்டுக்குள் வந்திருக்கிறாள்.. அங்கே யார் யார் வசிக்கிறார்கள்.. அவர்களின் பெயர்களெல்லாம் என்னென்ன என்று எப்படி அவளுக்குத் தெரியும்..\n\"இது கோடிஸ்வரர் ரவிவர்மாவின் வீடு மட்டுமல்ல.. ராஜகுடும்பத்து ராஜா ரவிவர்மா, அவங்க தங்கை அவந்திகா தேவி குடும்பத்தினர் இருக்கும் வீடு..\"\n\"அப்ப.. இது எங்க பாஸோட வீடில்லையா..\nநந்தினிக்கு சந்தேகம் வந்து விட்டது.. அவள் கேட்ட கேள்வியில் கொதித்துப் போனவளாக 'தத்தி..' என்பதைப் போல நந்தினியை ஏளனமாக முறைத்து வைத்தாள் அஜந்தா..\n\"அப்படித்தான் இவங்க சொல்லிக்கிறாங்க..\" என்ற ரவிச்சந்திரனின் குரலில் அஜந்தாவின் முகத்திலிருந்த கோபம், ஏளனம் ஆகிய உணர்வுகள் ஓடி மறைந்து நொடிப்பொழுதில் அங்கே சாந்தம் குடிகொண்டது..\nஆசையும் காதலுமாக அழைத்தபடி அவள் திரும்பினாள்.. நந்தினிக்குத் தான் தனித்து விடப் பட்டதைப் போன்ற உணர்வு எழுந்தது.. எப்போது தஞ்சைக்குத் திரும்புவோம் என்று அவள் ஏங்கிப் போனாள்..\nகொஞ்சலாகப் பேசிய அஜந்தாவை ஒட்டுதல் இல்லாமல் பார்த்த ரவிச்சந்திரன் நந்தினியிடம் திரும்பி..\n\"இது வம்சாவழியில் வந்த அரண்மனைதான்.. எங்க தாத்தா அருள்மொழிவர்மருக்குச் சொந்தமானதுதான்.. பட் இப்ப இந்த அரண்மனை இந்த ரவிச்சந்திரனுக்கு மட்டும் தான் சொந்தம்..\" என்றான்..\nஅதில் அந்த அஜந்தாவின் அழகு முகம் கொடூரமாக மாறிப் போனது..\nஅகல்விளக்கு (24) அக்கினிப் பறவை. (16) அடுத்தடுத்து (1) அம்மம்மா.. கேளடி தோழி... (99) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. (99) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே.. (33) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (16) எண்ணியிருந்தது ஈடேற (239) என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே.. (33) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (16) எண்ணியிருந்தது ஈடேற (239) என்னவென்று நான் சொல்ல (1) ஏதோ ஒரு நதியில்... (30) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (1) ஏதோ ஒரு நதியில்... (30) கடாவெட்டு (1) கல்யாணம���ம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (1) தேரில் வந்த திருமகள்.. (1) தேரில் வந்த திருமகள்.. (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (3) முகில் மறைத்த நிலவு. (15) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (3) முகில் மறைத்த நிலவு. (15) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) யார் அந்த நிலவு (1) யார் அந்த நிலவு (33) ராக்கெட் (1) வாங்க பேசலாம் (9)\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்...\nஉயிரே உனைத் தேடி ...\nதேரில் வந்த திருமகள் ..\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகள��� எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\nஅகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,1,தேரில் வந்த திருமகள்..,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ,1,யார் அந்த நிலவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/alakaanaraatsasiye-60.html", "date_download": "2020-02-27T08:40:11Z", "digest": "sha1:DE2QSVBNOENWBXVWRAXDXNAKU2JO5MC7", "length": 42260, "nlines": 220, "source_domain": "www.muthulakshmiraghavannovels.com", "title": "அழகான ராட்சசியே -60 | Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\n60 என் நிழலாக நீயிருந்தும்.. நினைவிலிருந்து ஒதுக்கி வைத்த அழகான ராட்சசி நீ.... நல்லவர��களின் வாக்குத்தான் பலிக்கும் என்று பெரி...\nநல்லவர்களின் வாக்குத்தான் பலிக்கும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.. அதை விடுத்து.. தீயவர்கள் சொல்லும் வாக்கும்.. நினைவும் பலிக்குமென்றால் இந்த உலகில் நல்லவர்கள் வாழ்வது எவ்வாறு..\nஅகல்யா சொன்ன வார்த்தைகள் பலித்து விடும் என்று ஊர்மிளா நினைத்தும் பார்க்கவில்லை.. அது ஒருநாள் பலிக்கும்.. ஊர்மிளா தானாகவே அந்த வீட்டை விட்டு வெளியேறுவாள் என்று அறியாத பேதையாய் ஊர்மிளா அந்த இடத்தை விட்டு அகன்று நரேந்திரனுக்கும் அவளுக்குமான அவர்களின் அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டு விட்டாள்..\nஅகல்யாவின் முகத்தில் தீயின் ஜ்வாலை தெரிந்தது.. அவள் ஆங்காரத்துடன் அப்படியே நின்றாள்.. அவள் முன்னால் மூடிய நரேந்திரனின் அறைக்கதவு தெரிந்தது..\nமொட்டை மாடியில் தன்னந்தனிமையில் ஊர்மிளாவும் நரேந்திரனும் 'நிலாச்சோறு' சாப்பிடப் போவதாகச் சொன்னதும் தானும் அங்கே இருக்க வேண்டுமென பற்பல பிரயத்தனங்களை செய்து பார்த்தாள்.. பலன்தான் கிடைக்காமல் போய் விட்டது.. அருண்குமாரும்.. அர்ச்சனாவும் கலந்து கொள்ளாத நிலா விருந்திற்கு அகல்யாவும் வரவேண்டாம் என்று நரேந்திரன் சொல்லி விட்டான்.. அதில் அகல்யாவின் மனதில் பிரளயம் உண்டானது..\nஎப்போதுமே நரேந்திரன் அகல்யாவிடம் முகம் கொடுத்துப் பேசமாட்டான்.. அருண் குமாரையும்.. அர்ச்சனாவையும் முன்னிருத்தியே அவர்களுக்குள் பேச்சு நடக்கும்.. அவளுக்கென்ற தனி மரியாதையையோ.. அங்கீகாரத்தையோ நரேந்திரன் அவளுக்குத் தந்ததில்லை..\nநரேந்திரன் ஊர்மிளாவுடன் உல்லாசமாக பேசியபடி மாடிப்படிகளில் ஏறியதை மறைந்திருந்து பார்த்த அகல்யாவின் மனம் பதைத்தது.. அவன் அப்படி உல்லாசமாக பேசும் பேர்வழியல்ல.. கண்டிப்பை மட்டுமே காட்டும் அவன் கண்களில் ஊர்மிளாவைக் கண்டதும் காதல் பெருக்கெடுப்பதில் அகல்யாவுக்கு சம்மதமில்லை.. ஊர்மிளாவிடம் அவன் இமைசிமிட்டும் போது.. அவன் ஊர்மிளாவுக்குச் சொந்தமானவனாக மாறிக் கொண்டிருப்பதை அகல்யா இனம் கண்டு கொண்டாள்..\nஊர்மிளாவின் ஒரு வசீகரப் பார்வையில் நரேந்திரன் மயங்கிப் போய் விடுவதையும்.. அவள் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் அவள் சொன்னதை செய்து விடுவதையும் ஊன்றிக் கவனித்த அகல்யாவுக்கு குளிர் காய்ச்சலே வந்தது..\nதன் கண்பார்வையில் நரேந்திரனை வசியம் ��ண்ணி வைத்திருந்தாள் ஊர்மிளா.. அதை கண்டு கொண்ட நாள் முதலாய் அகல்யாவுக்கு உணவும் பிடிக்க வில்லை.. உறக்கமும் வரவில்லை.. ஊன் கரைய அவள் ஊர்மிளாவை அந்த வீட்டிலிருந்து விரட்டுவதற்கு என்ன மார்க்கம் அகப்படும் என்பதை யோசிக்க ஆரம்பித்து விட்டாள்..\nநரேந்திரன் ஊர்மிளாவிடம் உதடுகளைச் சுழித்துச் சிரித்து விட்டு.. அகல்யாவிடம் மட்டும் கனலாய் கோபத்தைக் காட்டும் போதெல்லாம் அகல்யாவின் மனதில் ஊர்மிளாவின் மீதான வன்மத்தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது..\nஅவளுடைய சொல் கேட்டு நடக்கும் வேலையாள்கள்.. ஊர்மிளாவின் சொல் கேட்டு நடக்க ஆரம்பித்ததில் ஊர்மிளா அந்த வீட்டின் எஜமானியாக ஆகி விட்டாளோ என்ற கலவரம் அகல்யாவின் மனதுக்குள் வந்தது..\nமொட்டை மாடியில் நிலா விருந்தை உண்ணப் போன நரேந்திரன், ஊர்மிளாவின் பின்னாலேயே சப்தம் எழுப்பாமல் போனாள் அகல்யா.. படிக்கட்டுக்களில் நின்றபடி மறைந்திருந்து நரேந்திரனும், ஊர்மிளாவும் பேசிக் கொள்வதை ஒட்டுக் கேட்டு, வேவு பார்க்க ஆரம்பித்தாள்..\nஊர்மிளா நரேந்திரனின் தாத்தா, பாட்டியைப் பற்றிக் கேட்டதும் அவளுக்குள் கோபம் கொந்தளித்தது..\n'அவனே சும்மாயிருக்கிறான்.. இவ என்னத்துக்கு தூண்டி விடறா..' என்று வெகுண்டாள்..\nநரேந்திரன் ஊர்மிளாவிடம் அகல்யாவை பிடிக்காது என்றும்.. வேறு வழியில்லாமல்.. அம்மா என்று அழைக்க நேர்வதையும் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு பற்றி எரிந்தது..\n'இவன் அம்மான்னு கூப்பிடனும்னு நான் தவமா கிடக்கிறேன்.. இவன் மட்டும் கோடிஸ்வரனா இல்லாம இருந்திருந்தா.. இவனை திரும்பிக் கூடப் பார்த்திருக்க மாட்டேனே..' வெறுப்பினால் அவள் முகம் கோணியது..\nஅகல்யாவைப் பற்றிய அத்தனை செய்திகளையும் ஊர்மிளாவிடம் நரேந்திரன் பிட்டுப் பிட்டு வைத்ததும்..\n எல்லாத்தையும் தெரிஞ்சு வைச்சுக் கிட்டே ஏதும் தெரியாததைப் போல இருந்தியா..' என்று மனதுக்குள் புழுங்கினாள் அகல்யா..\nஅது தெரியாமல் அவனிடம் அன்பான அன்னையின் வேடம் போட முயன்றதை நினைத்துப் பார்த்தவளுக்கு ஆற்றாமையாக இருந்தது.. அது அத்தனையும் விழலுக்கு இறைத்த நீரா..\nநரேந்திரனின் தாத்தா பாட்டியிடம் ஆசி வாங்க வேண்டுமென்று ஊர்மிளா கேட்டுக் கொண்டதும் நரேந்திரன் சரியென்று சொல்லி விட்டதில் அகல்யாவுக்கு வெறி பிடித்து விட்டது..\nநரேந்திரனின் எல்லாச் சொத்துக்களும் அவன் தாய் வழி அவனுக்கு வந்த சொத்துக்கள் என்ற உண்மையை அவன் ஊர்மிளாவுக்குத் தெரியப்படுத்தி விட்டதில் அகல்யாவின் மனக் கோட்டை சரிந்து விட்டது..\n'கடைசியில் என் மகனையும்.. என் புருசனைப் போல வேலைக்காரனாத்தான் இவன் வைச்சிருக்கப் போகிறானா.. இவன் சொத்தில என் மகனுக்கும், மகளுக்கும், எனக்கும் பங்கு கிடைக்காதாமா.. இவன் சொத்தில என் மகனுக்கும், மகளுக்கும், எனக்கும் பங்கு கிடைக்காதாமா..' நினைத்து நினைத்து புலம்பினாள்..\nஅதை ஊர்மிளாவிடம் நரேந்திரன் சொன்னதில் அகல்யாவுக்கு நெஞ்சு வலியே வந்து விட்டது..\n'இவ ஏற்கனெவே என்னை ஒத்த ரூபாய்க்கு கூட மதிக்க மாட்டா.. இதில இந்த விவரமும் தெரிஞ்சிருச் சுன்னா எப்படி என்னை மதிப்பா.. இவ அப்பன் சும்மாவே லா பாயிண்டா பேசுவான்.. இந்த விவரத்தை இவ அப்பன் காதிலே போட்டு வைச்சா என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்டுதானே அந்த ஆள் வேறு வேலை பார்ப்பான்..'\nஊர்மிளா புத்திசாலி என்பதில் அகல்யாவுக்கு தாள மாட்டாத துன்பம் இருந்தது.. இதில் நரேந்திரனை அவள் கஜேந்திரனின் வீட்டுக்குப் பிரித்து அழைத்துப் போய் விட்டால் அங்கேயே நரேந்திரனை ஒட்ட வைத்து விடுவாள் என்பதில் அகல்யாவுக்கு கொஞ்சம்கூட சந்தேகமே இல்லை..\nஅவர்கள் பேசிய அனைத்துப் பேச்சுக்களையும் ஒட்டுக் கேட்டபடி.. மறைந்திருந்து வேவு பார்த்தவளை ஊர்மிளா பார்த்து விட்டாள் என்பதில் அகல்யா பயப்படவே இல்லை...\n'பார்த்தா பார்க்கட்டுமே.. எனக்கென்ன இவகிட்ட பயம்.. இவதான் என்னைப் பார்த்து பயப்படனும்..'\nஊர்மிளாவிடம் நேருக்கு நேராக சவால் விட்ட அவளின் அசாத்திய தைரியத்தில் ஊர்மிளா அரண்டு போயிருப்பாள் என்று நினைத்துக் கொண்டாள் அகல்யா..\nஅறைக்குள் போன ஊர்மிளாவிற்கு மிரட்சியாகத் தான் இருந்தது.. அவள் மனதில் பாரதியாரின் பாடல் வந்தது..\n'பாதம் செய்பவரைக் கண்டால் -நீ\nமோதி மிதித்து விடு பாப்பா - அவர்\nமுகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா..'\nஊர்மிளாவின் மனதில் உறுதி வந்தது.. அந்த உறுதிவந்த பின்னால் நரேந்திரனின் அணைப்பில் அடங்குவதில் அவளுக்குத் தயக்கம் வரவில்லை.. அவள் அவன் கைகளுக்குள் புகுந்து ஒட்டிக் கொண்டதில் நரேந்திரனிடமிருந்து விலகிப் போயிருந்த வேட்கை வந்து ஒட்டிக் கொண்டது..\n\"ஏண்டி என்னவோ போல இருந்தே..\nநரேந்திரன் மீண்டும், மீண்டும் கேட்டான்.. ஊர்மிளா அவனிடம் சொல்லியிருக்கலாம்.. நடந்ததைக் கணவனிடம் பகிர்ந்து கொள்ளாமல் வேறு யாரிடம் அவள் பகிர்ந்து கொள்வாள்..\n'வேண்டாம்.. இப்ப எதையும் சொல்ல வேண்டாம்..'\nஊர்மிளா முடிவு செய்தாள்.. மறுநாள் வெளி நாட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருக்கும் கணவனிடம் எதைப் பற்றியும் பேச வேண்டாம் என்று அவளது அறிவு சொல்லியது.. அந்த நேரம் அகல்யாவைப் பற்றிப் பேசுவதற்கான நேரமல்ல..\n'பிஸினெஸ் டிரிப்பை முடித்து விட்டு வரட்டும்.. மொத்தமாக எல்லாத்தையும் சொல்லி.. இதுக்கொரு முடிவு கட்டறேன்..'\nகணவனின் மனநிலை உற்சாகமானதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவள் வலிய வரவழைத்துக் கொண்ட உற்சாகத்துடன் அவன் முகத்தில் இழைந்தாள்..\nஅவளது ரகசியக் கேள்வியில் அவன் புலன் விசாரனையை மறந்தான்.. அவளை ஆக்ரமித்தான்.. அவனிடம் தன்னை ஒப்புக் கொடுத்த ஊர்மிளா அப்போதைக்கு நடந்ததை கொஞ்சம் மறந்தாள்.. கணவன் ஆசைப்பட்டதைக் கொடுக்க ஆரம்பித்தாள்.. அன்றைய இரவு.. மற்றுமொரு முதலிரவாக அவர்களுக்கு இருந்தது..\nமறுநாள் காலையில் அவன் அவளிடம் விடைபெற்று வெளிநாட்டிற்குக் கிளம்பிய போது ஏனோ அவள் மனம் பதைத்தது.. மனதுக்குள் இனம் புரியாத பயம் உண்டானது..\nகண்ணாடியின் முன்னால் நின்று கோட்டை சரி செய்து கொண்டிருந்த நரேந்திரன் கண்ணாடியின் வழியே தெரிந்த மனைவியைப் பார்த்துக் கண்ணடித்தான்..\nமுதல் நாள் இரவின் நிகழ்வுகள் அவன் விழிகளில் முத்திரையாக வெளிவந்தன.. அந்த இமை சிமிட்டல் சொல்லிய சங்கேத மொழியில் ஊர்மிளாவுக்குள் 'குப்' பென்ற ஒரு உணர்வு பரவியது.. அவள் தடுமாறினாள்.. அவனை அணைத்துக் கொள்ளும் வேகம் பிரவாகமாக அவளுக்குள் எழுந்ததில் மூச்சுத் திணறினாள்.. அவளது போராட்டத்தை நரேந்திரன் கண்டு கொண்டான்..\nகண்ணாடியிலிருந்து திரும்பியவன் ஒரே எட்டில் அவளை நெருங்கி முத்தங்களால் அவளை குளிப் பாட்டினான்..\nஅவன் முகத்தை இரு கைகளாலும் பிடித்து பரிதவித்த ஊர்மிளாவின் மனதுக்குள் சஞ்சலம் காடாக வளர்ந்து பயமுறுத்தியது.. வர வழைத்துக் கொண்ட தைரியத்தை அது ஆட்டிப் பார்த்தது..\nபிரிவுத்துயரும், சஞ்சலமும் சேர்ந்து கொண்டதில் கலக்கம் விஸ்வரூபமெடுத்து அவள் விழிகளில் மண்டியது..\n\" நரேந்திரன் தவித்துப் போனான்..\n\"நரேன்..\" சொல்ல முடியாமல் ஊர்மிளா விம்மினாள்..\nமனைவியை மார்போடு அணைத்துக் கொண்ட நரேந்திரனுக்கு அந்த வெளிநாட்டுப் பயணத்தை கேன்சல் செய்து விடலாமா என்று கூடத் தோன்றியது.. அதைச் சொல்லவும் செய்தான்..\n\"வேண்டாம்..\" பலவீனமான குரலில் மறுத்தாள் ஊர்மிளா..\n\"உன்னை இந்த நிலைமையில விட்டுட்டு எப்படிடி நான் ப்ளைட்டில ஏறுவேன்..\" நரேந்திரன் அவள் விழி நீரைத் துடைத்து விட்டான்..\n\"நம்ம கல்யாணத்துக்குப் பின்னாலே நீங்க போடப் போகிற முதல் வெளிநாட்டு ஒப்பந்தம் இதுதான்.. இதைக் கேன்சல் பண்ணினா செண்டிமெண்டா நான் ஃபீல் பண்ணுவேன்.. என்னாலே நீங்க முன்னேறின தாகத்தான் இருக்கனும்..\" ஊர்மிளா அவனது மனைவியாக பொறுப்புணர்வுடன் பேசினாள்..\nநரேந்திரனுக்கு கிளம்பவும் முடியவில்லை.. இருக்கவும் முடியவில்லை.. பயணத்தை கேன்சல் பண்ணுவதை ஊர்மிளா தடுத்தாள்.. அதே சமயத்தில் நடுங்கும் கரங்களால் அவன் முகத்தைத் தடவித்தடவி பரிதவித்தாள்.. அந்த பரிதவிப்பு அவன் மனதைக் கசக்கிப் பிழிந்தது..\nபின்னாளில் அவள் அவனைப் பிரிந்து சென்ற பின்னால் அந்தக் கண்ணீர் முகம்தான் அவன் கனவிலும், நனவிலும் வந்து அவனை வாட்டியது..\n அவ மனசில என்ன இருந்தது..' எதையும் சொல்லாமல் ஒரு கேள்வியில் அனைத்து சொந்தத்தையும் பந்தத்தையும் அறுத்துக் கொண்டவளாக அவனைவிட்டு விலகிச் சென்று விட்டவளை நினைத்து நினைத்து மனம் குமுறியிருக் கிறான்..\nஊர்மிளா அவனுக்கு அநியாயம் செய்து விட்டதாகத் தான் அவன் நினைத்தான்.. அன்னையில்லாமல்.. தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவனுக்கு யாதுமாக வந்தாளே.. வந்தவள் அவனுடன் வாழ்ந்த ஒரு வருடத்திற்குள் வாழ்வின் அனைத்து இன்பங்களையும் அவனுக்கு அடையாளம் காட்டி விட்டு பிரிந்து சென்றால் அது நியாயமாகுமா..\nநதிநீர் கானல் நீரானால் வாழ்வின் அனைத்து நம்பிக்கைகளும் அர்த்தமற்றுப் போய் விடாதா..\nஊர்மிளா நரேந்திரனின் நம்பிக்கையை உடைத்து விட்டதாக பிற்காலத்தில் அவன் நினைக்கப் போகிறான் என்பதை அறியாதவளாக அவன் மார்பில் ஒன்றிக் கொண்டிருந்தாள் ஊர்மிளா..\nவெடவெடத்த அவளின் தளிருடலை தழுவிக் கொண்டவன்.. அவள் முகம் நிமிர்த்தி அவள் விழிகளுக்குள் உற்றுப் பார்த்தான்.. அதில் தெரிந்த கடலளவு கலக்கத்தில் அவன் கண்களில் கேள்வி வந்தது..\n\"ஏதோ இருக்கு.. அது என்னன்னு சொல்லு ஊர்மிளா..\"\nஊர்மிளா சொல்லவில்லை.. அவன் வெளி நாட்டிற்குப் போய் விட்டுத் திரும்பி வந்��தும் சொல்லிக் கொள்ளலாம் என்று அதைத் தள்ளிப் போட்டு அகல்யாவின் சதுரங்க விளையாட்டிற்கான அவகாசத்தை அளித்து விட்டாள்..\n'அன்னைக்கு மட்டும் அவர் கேட்டபோது நான் அத்தனையையும் சொல்லியிருந்தா..\nபெருமூச்சுடன் அவள் நினைக்காத நாளில்லை.. அவனை விட்டுப் பிரிந்து வந்த பின்னால் இந்த எண்ணம் தான் அவளைத் துரத்தியது.. அவளுக்கு உயிரானவனைப் பிரிந்து வந்துவிட நேர்ந்த கொடுமையில் அழுது புலம்பியது..\n'சொல்லியிருக்கனும்.. அவனிடம் அத்தனையையும் சொல்லியிருக்கனும்.. பர்ஸ்ட் நைட் முடிந்து வந்த காலையிலேயே அந்த அகல்யா கேட்ட அநாகரிகமான கேள்வியையும், விட்ட சவாலையும் சொல்லியிருக்கனும்.. மொட்டைமாடியிலே நாங்க புருசனும், பெண்டாட்டியுமா பேசிக்கிட்டு இருந்த பேச்சுக்களை அந்த அகல்யா ஒளிந்திருந்து ஒட்டுக்கேட்டு, வேடிக்கை பார்த்ததைச் சொல்லியிருக்கனும்.. அதைப் பார்த்து விட்ட என்னைப் பார்த்து வீட்டை விட்டு விரட்டப் போறேன்னு ஆங்காரப் பட்டதையும் சொல்லியிருக்கனும்..'\nஎதையும் சொல்லாமல் நரேந்திரனை வழியனுப்பி வைத்தாள் ஊர்மிளா.. எதுவந்தாலும் எதிர்கொள்ள வேண்டுமென்று மனதுக்குள் உருப்போட்டுக் கொண்டாள்.\nஅகல்விளக்கு (24) அக்கினிப் பறவை. (16) அடுத்தடுத்து (1) அம்மம்மா.. கேளடி தோழி... (99) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. (99) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே.. (33) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (16) எண்ணியிருந்தது ஈடேற (239) என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே.. (33) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (16) எண்ணியிருந்தது ஈடேற (239) என்னவென்று நான் சொல்ல (1) ஏதோ ஒரு நதியில்... (30) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (1) ஏதோ ஒரு நதியில்... (30) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (1) தேரில் வந்த திருமகள்.. (1) தேரில் வந்த திருமகள்.. (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (3) முகில் மறைத்த நிலவு. (15) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (3) முகில் மறைத்த நிலவு. (15) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) யார் அந்த நிலவு (1) யார் அந்த நிலவு (33) ராக்கெட் (1) வாங்க பேசலாம் (9)\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்...\nஉயிரே உனைத் தேடி ...\nதேரில் வந்த திருமகள் ..\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய���து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\nஅகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,1,தேரில் வந்த திருமகள்..,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ,1,யார் அந்த நிலவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2013/11/16/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE/", "date_download": "2020-02-27T08:04:53Z", "digest": "sha1:J76E3LY4LHSFDTJ4KIBVT2XYE2Q6LHWG", "length": 7046, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "லிபியாவில் இடம்பெற்ற மோதலில் 31 பேர் பலி - Newsfirst", "raw_content": "\nலிபியாவில் இடம்பெற்ற மோதலில் 31 பேர் பலி\nலிபியாவில் இடம்பெற்ற மோதலில் 31 பேர் பலி\nலிபியாவில் இடம்பெற்ற மோதலில் 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nலிபிய தலைநகர் திரிபோலியில் நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.\nலிபியாவின் சில முக்கிய நகரங்களை மிஸ்ராடா எனும் அமைப்பு கைப்பற்றியுள்ள நிலையில் அவர்களை வெளியேறுமாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதன்போது அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 235 பேர் காயமடைந்துள்ளனர்.\nஇதேவேளை, திரிபோலியை கைப்பற்றியுள்ள மிஸ்ராடா அமைப்பினரை உடனடியாக வெளியேறுமாறு அந்நாட்டு பிரதமர் அலி ஸீடன் அறிவித்துள்ளார்.\nஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம்\nகொரோனாவின் கோரத்தாண்டவம்: இத்தாலியில் பலி எண்ணிக்கை 400 ஆக அதிகரிப்பு\nசீனாவில் கொரோனா தொற்றுடன் பிறந்த குழந்தை தானாகவே குணமடைந்தது\nஈரானிய பிரதி சுகாதார அமைச்சருக்கும் கொரோனா தொற்று\nஐரோப்பிய நாடுகளையும் விட்டுவைக்காத கொரோனா\nட்ரம்ப் இந்தியா விஜயம்: பாதுகாப்பு, எரிசக்தி உடன்படிக்கைகளில் கைச்சாத்து\nஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம்\nகொரோனா: இத்தாலியில் பலி எண்ணிக்கை 400ஆக அதிகரிப்பு\nகொரோனா தொற்றுடன் பிறந்த குழந்தை தானாக குணமடைந்தது\nஈரானிய பிரதி சுகாதார அமைச்சருக்கும் கொரோனா தொற்று\nஐரோப்பிய நாடுகளையும் விட்டுவைக்காத கொரோனா\nட்ரம்ப் இந்தியா விஜயம்: உடன்படிக்கைகள் கைச்சாத்து\nமீனவர்களின் பிரச்சினை குறித்த ஜனாதிபதியின் ஆலோசனை\nலலித் பத்திநாயக்கவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\nஅனுராதபுரம் ரயில்வே நிலையத்தின் மீது தாக்குதல்\nகளனி பல்கலைக்கழக CCTV கெமரா சேதம்\nஇரண்டாயிரத்தைத் தொடும் பலி எண்ணிக்கை\nஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம்\nஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை\nதேங்காய்க்கான நிர்ணய விலையை நியமிக்க தீர்மானம்\nஹார்வி வைன்ஸ்டைன் பாலியல் குற்றவாளி என தீர்ப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/65840-karate-r-thiagarajan-suspended-from-party.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2020-02-27T08:29:05Z", "digest": "sha1:2KH354NNBMCY6Q2LGYXMCFLNVAE7LDGY", "length": 9770, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "தென் சென்னை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்! | Karate R. Thiagarajan suspended from party", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nதென் சென்னை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட்\nகாங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்ட தலைவர் பதவியில் இருந்து, கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.\nகட்சிக்கு எதிரான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். மேலும், திருநாவுக்கரசர் மக்களவைத் தேர்தலில் ஜெயித்தது குறித்தும் கருத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஹரியானா காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுட்டுக்கொலை\nதமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டமும் ஏற்கப்படாது: முதலைமைச்சர்\nவீட்டின் பூஜையறையில் தீ விபத்து: 3 பேர் பலி\n1. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n3. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n4. காதலியை பழிவாங்க பலே திட்டம் முன்னாள் காதலன் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..\n5. பிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\n6. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\n7. பொள்ளாச்சியில் திருமணம் செய்து கொண்ட ���ளம்நடிகை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமத்திய அமைச்சரை தாக்க முயன்ற தமிழக எம்.பி.\nமோடி வெளியே வந்தால் குச்சியால் அடிப்பார்கள்\nசோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி\n1. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n3. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n4. காதலியை பழிவாங்க பலே திட்டம் முன்னாள் காதலன் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..\n5. பிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\n6. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\n7. பொள்ளாச்சியில் திருமணம் செய்து கொண்ட இளம்நடிகை\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.proprofs.com/quiz-school/topic/nbsp/2", "date_download": "2020-02-27T09:10:07Z", "digest": "sha1:2WDEQHXU5SM2TTNUKJWSO3THJVCIIJEC", "length": 13145, "nlines": 310, "source_domain": "www.proprofs.com", "title": "230 Nbsp Quizzes Online, Trivia, Questions & Answers - Page 2 by ProProfs", "raw_content": "\nZn + 2HCl ® ZnCl2 + H2 மேற்கூறிய வினை எந்த வகை வினையைச் சார்ந்தது\nவெப்ப மண்டல பருவகாற்று நிலை\nஉறுதிப்படுத்துதல்: கரிமச் சேர்மங்களில் உள்ள பிணைப்புகள் சகப் பிணைப்புத் தன்மை உள்ளவை. காரணம்: சகப் பிணைப்பானது அணுவிலுள்ள எலக்ட்ரான்கள் பங்கிடப்படுவதால் ஏற்படுகிறது. .\nஉறுதிப்படுத்துதல், காரணம் இரண்டும் சரி.\nஉறுதிப்படுத்துதல் சரி, காரணம் சரியல்ல\nஉறுதிப்படுத்துதல் சரியல்ல, காரணம் சரி.\nஉறுதிப்படுத்துதல், காரணம் இரண்டும் சரியல்ல.\nநவீன தனிம வரிசை அட்டவணையில் தொடர்களும், தொகுதிகளும் உள்ளன. வரிசைகளும், தொகுதிகளும் முறையே _________ , __________\nகிடைமட்டத் தொடர்கள், செங்குத்து வரிசைகள் (தொகுதிகள்)\nசெங்குத்து வரிசைகள் (தொகுதிகள்), கிடைமட்டத் தொடர்கள்\nவறண்ட நிலப்பகுதியில் காணப்படும் மண் ------ ஆகும்\nநமது நாட்டின் பழம் பெரும் சமயம்\nஒரு பொருளை முழுவதுமாக பயன்படுத்துவோர்\nஉலகம் முழுவதையும் ஆதிக்கம் செலுத்தும் திறமை ஜொ்மனிக்கு மட்டுமே உள்ளது எனக் கூறியவா்\nஒரு திசையிலி அணியின் வரிசை 3, திசையிலி , எனில் என்பது (1) (2) (3) (4)\nநெல��� அதிகமாக விளையும் மண் -----------\nஓடைகளிலும், ஏாிகளிலும் இயற்கை சத்து அதிகரிப்பது\nஒரு நாட்டின் எல்லைக்குள் நடைபெறும் வணிகம்\nவான்வழி புகைப்படங்களைப் பயன்படுத்தி வரையப்படும் வரைபடங்கள் ------------\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "http://www.haranprasanna.in/2011/03/19/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-02-27T07:12:45Z", "digest": "sha1:LCAWZAAQTC3GWWXUIEGRTOKBFZ5K7OUF", "length": 33115, "nlines": 108, "source_domain": "www.haranprasanna.in", "title": "பாலுமகேந்திரா – நிசப்தத்தில் மிதந்துவந்த குரல் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nபாலுமகேந்திரா – நிசப்தத்தில் மிதந்துவந்த குரல்\nநேற்றைய கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் பாலுமகேந்திரா கலந்துகொண்டார். மிக மின்பு ஞாநி கலந்துகொண்ட மொட்டைமாடிக் கூட்டத்தில் அனல் பறந்தது. அன்று எல்லோருமே ஞாநி என்ன பேசுகிறார் என்பதைக் கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். அதன் பிறகு, நேற்று நடந்த மொட்டைமாடிக் கூட்டத்தில்தான் மீண்டும் அது நடந்தது என நினைக்கிறேன். வந்திருந்த அனைவரும் அத்தனை பெரிய நிசப்தத்தில் மிதந்துவரும் பாலுமகேந்திராவின் குரலை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். எங்கேயிருந்தும் அனாவசிய சத்தங்கள் இல்லை. பாலுமேந்திராவின், அவரே தன்னைப் பற்றிச் சொல்லிக்கொள்ளும், ஹார்ஷ்நெஸ்ஸும் இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.\nஎழுத்திலிருந்து திரைக்கு என்பதுதான் பாலுமகேந்திரா பேச எடுத்துக்கொண்ட தலைப்பு. அந்தத் தலைப்பிலிருந்து சிறிதும் விலகாமல் பேசினார். எழுத்து திரைக்கு மாறும்போது ஒரு கலைஞன் எதிர்கொள்ளவேண்டிய முக்கியமான சவால்கள் குறித்து விளக்கினார். உருவமும் உள்ளடக்கமும்தான் ஒரு படைப்பின் சாராசம்ங்கள். அதைத் திரைக்கு மாற்றும்போது அதன் உள்ளடக்கம்தான் முக்கியமே ஒழிய, அதன் உருவம் இரண்டாம்பட்சம்தான் என்று சொன்னார். ஒரு படைப்பிலிருந்து எதனைத் திரைக்கு மாற்றவேண்டும் என்று அவர் கருதுவதாக நினைக்கிறாரோ அதுவே திரையில் மையப்படுத்தப்படுகிறது என்றார். இதன் அர்த்தமாக நான் புரிந்துகொண்டது, எழுத்தாளரின் கவனம் இரண்டாம் இடம் பெற்றுவிடுகிறது என்பதுதான். இதனை சில எழுத்தாளர்கள் முற்றிலுமாக மறுக்கக்கூடும். ஆனால் பாலுமகேந்திரா ஒரு திரைப்படம் எடுக்க முயலும்போது அதில் தனது பங்கை மிகத் தெளிவாகத் திட்டமிட்டுவிட்டே தொடங்குகிறார். ஓர் எழுத்தாளரின் படைப்பில் அவர் விட்டுவிட்ட பகுதிக்கு, அவருக்கான காரணங்கள் அவரளவில் தெளிவாகவே இருக்கின்றன.\nஇங்கேதான் எழுத்தாளர்கள் கடுமையாக முரண்படும் புள்ளியும் தொடங்குகிறது. பாலுமகேந்திராவின் கதை நேரக் கதைகளில், படைப்பாளியின் பெயர் என்பது எழுத்தாளர்தான் என்பதால், அதில் தங்கள் உரிமைதான் என்ன என்று அதனை எழுதிய எழுத்தாளர்கள் கேட்கக்கூடும். பாலுமகேந்திராவின் பதில் ஒன்றும் இல்லை என்பதுதான். நீங்கள் எழுதிய ஒரு கதையின் படைப்பாற்றலுக்கு என் படைப்போடு யாதொரு தொடர்பும் இல்லை என்கிறார். படைப்பாற்றலும் படைப்பும் இந்த இடத்தில் அடைந்த விலக்கம் என்ன அசர வைத்தது என்றே சொல்லவேண்டும். பாலுமகேந்திரா எழுத்தாளரின் படைப்பிலிருந்து எடுப்பது அதன் உள்ளடக்கத்தை மட்டுமே அன்றி அதன் படைப்பாற்றலை அல்ல. அவரளவில் இது தெளிவான பார்வையே. மட்டுமன்றி, ஒரு திரைமொழிக் கலைஞனுக்குத் தேவையானதும்கூட.\nஓர் எழுத்தாளர் ஒரு வரியில் எழுதிச் செல்லும் ஒரு காட்சிக்கு நான்கைந்து காட்சிகள் வைக்கவேண்டியிருக்கும் என்று சொல்லி, அதற்கு எடுத்துக்காட்டாக மாலனின் தப்புக்கணக்கு கதையை படமாக்கியவிதத்தை விளக்கினார். ஓர் எழுத்தாளர் ஆயிரம் பக்கங்கள் எழுதிச் செல்லும் ஒரு விஷயத்தை ஒரு திரைக்கலைஞன் ஒரு சட்டகத்தில் காண்பிக்கமுடியும் என்றார். உண்மைதான். ஆனால் அதேபோல் இதன் மறுபக்கமான, ஓர் எழுத்தாளன் உருவாக்கும் உன்னதத் தருணங்களை அதற்கு இணையான ஒரு தருணமாக எல்லா சமயங்களில் திரைக்கலைஞன் மாற்றிவிடமுடியாது என்பதும் உண்மையே. இதனால்தான் ஒரு கதையைத் தேர்ந்தெடுக்க பாலுமகேந்திரா ஐம்பது கதைகளைப் படிக்கவேண்டியிருந்திருக்கிறது.\nஎழுத்திலிருந்து திரைக்கு படைப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தால்தான் திரைமொழியின் அடிப்படை பலமாகவும் தீவிரமாகவும் அமையும் என்று நான் நினைக்கிறேன். அதற்கு பாலுமகேந்திரா போன்றவர்கள் இலக்கியத்துக்கும் திரைக்கும் இடையேயான தூரத்தைக் குறைப்பதில் காட்டிவரும் அக்கறை மிகவும் முக்கியமானது. கதை நேரம் போன்ற வரவேற்கப்படவேண்டிய முயற்சிகளை எழுத்தாளர்கள் எந்த ஓர் ஊடகத்திலும் பதிவு செய்யவில்லை என்கிற பாலுமகேந்திராவின் வருத்தமும் கோபமும் இங்கே இருந்துதான் தொடங்குகிறது. தொடர்ந்து அலுத்துக்கொள்ளும் எழுத்தாளர்கள், அவர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வு அரங்கேறும்போது ஏன் அதனைப் பதிவு செய்யாமல் இருக்கிறார்கள் என்கிறார். அதோடு மட்டுமின்றி எழுத்தாளர்கள், திரைத்துறையைப் பற்றி வானளாவ பேசவும் செய்கிறார்கள் என்பது அவரது கோபம். தங்கள் நல்ல முயற்சிகளை அங்கீகரிக்காத எழுத்தாளர்கள் எவருக்கும் தங்களைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை என்பது பாலுமகேந்திராவின் கோபம். எழுத்தாளர் சுஜாதா கதை நேரம் பற்றி எங்கேயோ குறிப்பிட்டிருக்கிறார் என நினைக்கிறேன். கற்றதும் பெற்றதும் பத்திகளிலா, எங்கே என்று தெரியவில்லை. ஒருவேளை இது பாலுமகேந்திராவுக்குத் தெரியாதா அல்லது அதெல்லாம் ஒரு சிறிய எடுத்துக்காட்டுத்தானே ஒழிய, அதை மட்டும் வைத்துக்கொண்டு எழுத்தாளர்கள் அங்கீகரித்துவிட்டார்கள் என்று எடுத்துக்கொள்ளமுடியாது என நினைக்கிறாரா என்று தெரியவில்லை. இரண்டாம் வகையாக பாலுமகேந்திரா எடுத்துக்கொண்டாலும் அதில் நியாயம் இருக்கவே செய்கிறது.\nமொத்தத்தில் பாலுமகேந்திரா சிறப்பாகப் பேசினார். உரையாடல் தொடங்கியது. பின்னர் அவரது தப்புக் கணக்கு திரையிடப்பட்டது. மீண்டும் பாலுமகேந்திரா பேசினார்.\nவிமலாதித்த மாமல்லன் சார்பாகச் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பாலுமகேந்திரா அவரது பதிலைச் சொன்னார். கேள்வியின் சாரம், விமலாதித்த மாமல்லனின் கதையை பாலுமகேந்திரா மோசமாகப் படம் எடுத்தார் என்பதுதான் என நினைக்கிறேன். அதற்கு பாலுமகேந்திரா ஏற்கெனவே தான் சொன்ன பதில்களிலிருந்தே மேற்கோள் காட்டிப் பதிலளித்தார். ஓர் எழுத்தாளரின் கதை என்பது, அதன் படைப்பாற்றலைத் துறந்துவிட்டால், தினத்தந்தியில் வரும் ஒரு சிறிய செய்தித் துணுக்கைப் போன்றதுதான் என்றார்.\nதப்புக் கணக்கு திரையாக்கலில் உள்ள சில குறைகளைப் பற்றி விமலாதித்த மாமல்லன் கேள்வி கேட்ட நேரத்தில் லேசான வெப்பம் பரவியது. மாமல்லன் சொன்ன காட்சிக் குற்றங்கள் எனக்கு ஏற்க இயலாதவை. ஆனால், தப்புக் கணக்கு திரைக்கதையில் ஒரு குழந்தையை அசாதாரணக் குழந்தையாகக் காட்ட அக்குழந்தை கேட்பதாகக் காட்டப்படும் கேள்விகளின் தொடர்வரிசை குறித்த மாமல்லின் குற்றச்சாட்டான செயற்கைத்தன்மையில் உண்மை உள்ளது என்றுதான் நானும் நினைக்கிறேன். ஆனால், பள்ளி வெட்டவெளியில் செயல்பட்டால் இப்படி கேள்வி கேட்பார்களா, ஒரு குழந்தை வவுத்துலிங்கம் என்று தினமும் பார்க்கும் தன் தாத்தாவையே சொல்லுமா என்பன போன்ற லாஜிக் கேள்விகளையெல்லாம் நான் ஏற்கவில்லை. இதை ஒருவேளை மாமல்லன் படித்தால் அவருடைய தரப்பைச் சொல்லக்கூடும்.\nமொத்தத்தில் ஒரு நல்ல மாலை.இதனை சாத்தியப்படுத்திய தோழர்கள் மருதன், பாலு சத்யாவுக்கு நன்றி சொல்லவேண்டும். நேற்று பாலுமகேந்திரா ஒருவித தத்துவ மூடில் பேசிக்கொண்டிருந்தபோது எனக்குள் தோன்றிய தத்துவ நெறி இது. இது இங்கே தேவையில்லைதான். ஆனால் பாலுமகேந்திராவின் அவரது படைப்பு போல, இது எனது படைப்பு. என்னவேண்டுமானாலும் எழுதலாமே எனவே… தோழர்கள் என்பதே தோளர்கள் என்பதன் மரூஉ. பிற்காலத்தில் மரபு, பாரம்பரியம் இத்யாதி என்கிற தத்துவங்கள் தங்கள் மீது ஏறிக்கொள்ள வசதியாக முற்போக்குக் காலத்தில் தோள் வளர்ப்பவர்களே தோளர்கள் என்றழைக்கப்பட்டார்கள் என்னும் கண்டடைதல்தான் அது. மீண்டும் தோளர்களுக்கு நன்றி.\nஹரன் பிரசன்னா | One comment\nசுஜாதாவின் பார்வையில் – பாலு மகேந்திரா\nபாலு மகேந்திரா பற்றி சுஜாதா கூறுகிறார்…. (கற்றதும் பெற்றதும்)\nதூர்தர்ஷனின் சிறப்பு தமிழ்ச் சிறுகதைகள் வரிசையில் ‘பரிசு’ சிறுகதையை பாலுமகேந்திரா தொலைப்படமாக்கி இருக்கிறார். அது தொடர்பாக என்னைப் பேட்டி எடுத்தார். பேட்டி என்பதைவிட, இருவரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். என்னை ஒரு அறையில் செயற்கை விளக்கில்லாமல் ஜன்னலோரம் உட்கார்த்தி வைத்து, ஒரே ஓர் தெர்மோகோல் வைத்துவிட்டு, காமிரா கோணத்தைச் சற்று திருத்தி அமைத்துவிட்டு எதிரே உட்கார்ந்து கொண்டார். பல விஷயங்கள் பற்றிப் பேசினோம். பேட்டி முடிந்து படம் போட்டுக் காட்டினபோது, ‘அட…. இது நானா….’ என்று ஆச்சரியமாக இருந்தது. எல்லோரும் பயன்படுத்தும் காமிராதான். தெர்மோகோல் ஏராளமாக சென்னையில் கிடைக்கிறது. இருந்தும், எதை எங்கே எப்படி வைக்க வேண்டும் என்று தீர்மானிக்க ஒரு பாலுமகேந்திரா தான் இருக்கிறார்.\nபாலுவுடன் பழக்கம் என் ஆரம்ப எழுத்துக் காலங்களிலேயே தொடங்கியது.\nவிசாகப்பட்டணத்தில் அவர் ‘சங்கராபரணம்‘ படம் எடுத்துக் கொண்டிருந்தபோது ‘மறுபடியும் கணேஷ்‘ படித்துவிட்டு, அதைப் படமாக எடுக்கப்போவதாக அனுமதி கேட்ட�� அழகான கையெழுத்தில் எழுதியிருந்தார்.\nபெங்களூருக்கு அவர் ‘கோகிலா‘ படம் எடுக்க வந்திருந்தபோது, கமல்ஹாசன் அவரை எனக்கு அறிமுகம் செய்வித்தார். மூவரும் நிறையப் பேசினோம்.\nபின்னர், ‘கரையெல்லாம் செண்பகப்பூ‘வை பாலு மகேந்திரா எடுப்பதாக, நடராஜன் (பிற்பாடு பிரமிட்) தயாரிப்பதாக, காலஞ்சென்ற ஷோபா அதில் நடிப்பதாக இருந்தது. திறமையாக திரைக்கதை அமைத்து ரொம்ப உற்சாகமாக இருந்தார். ஒரு கருத்து வேறுபாட்டில் அந்தப் படத்தை அவரால் எடுக்க முடியவில்லை.\nபாலு அதற்குப் பதில் ‘மூடுபனி‘ எடுத்தார். பின்னர், பல சந்தர்ப்பங்களில் நான் திரைக்கதை எழுத, அவர் படம் எடுக்கும் நிலைக்குக் கிட்டே கிட்டே வந்தோம். அவருக்கு ஒரு நல்ல திரைக்கதை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்கிற என் ஆசை பல்வேறு காரணங்களால் தள்ளிக்கொண்டே போனது. ஓரளவுக்கு பாலு மகேந்திரா கதை நேரத்தில் என் சிறுகதைகள் பத்தையும், ஒரு குறுநாவலையும் சின்னத்திரைக்கு செய்து கொடுத்தார். சற்றே சமாதானமானோம்.\nஅந்தச் சமயத்தில் ஷோபாவைச் சந்திக்க நேர்ந்தது. சட்டென்று அறைக்குள் நுழைந்து பாலுவின் கழுத்தை ‘அங்கிள்’ என்று கட்டிக்கொண்டார். என்னுடன் வந்திருந்த என் மனைவி வீட்டுக்கு வந்ததும், ‘இது அங்கிள் உறவு இல்லை’ என்றாள். சில தினங்கள் கழித்து குமுதம் இதழில் இருவரும் மணந்து கொண்ட செய்தி போட்டோவுடன் வந்திருந்தது. அடுத்த ஆண்டு அந்தப் பெண்ணின் தற்கொலைச் செய்தி.\nஅந்த இளம் மனதில் என்ன எண்ணங்கள் ஓடியிருக்கும் என்று வியந்திருக்கிறேன். அதுபற்றி பாலு சொனன தகவல்கள் அந்தரங்கமானவை. அவருடன் என் நட்பின் மரியாதை கருதி அவற்றை நான் எழுதவில்லை.\nசுஜாதாவின் பல நாவல்கள், படமாக்கப்படும்போது அவருடைய மூலக் கதைகளின் சாரம் சிதைக்கப்படுவதாக அவரே பல முறை பேட்டி அளித்திருக்கிறார். அதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம் ‘ஆனந்த தாண்டவம்’ திரைப்படம். ஆயினும் அவரே ‘தன் நாவல்கள் இவரால் படமாக்கப் படாதா’ என்று ஏங்கியவர் ஒருவர் இருப்பின் அது பாலு மகேந்திரா தான்.\nஅம்பலம் மின்னிதழில் சுஜாதா எழுதிய கட்டுரை ஒன்றில் அவரே பாலு மகேந்திரா பற்றி கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.\n”என் நாவல்கள் எதுவும் அவரால் மெருகேற்றப்பட்டு திரைப்படங்களாக வராத குறையை நிறைவு செய்ய அவரது ‘கதை நேரம்’ தொலைக்காட்சித் தொடரில���. எடுத்த 52 சிறுகதைகளில் எனது பத்து கதைகளை அவர் படமாக்கி முழுவதும் திருப்தியளித்தார். சிறுகதைகளை எப்படி படமாக்குவது என்பதற்கு உதாரணங்களாக அவை அமைந்தன. சினிமாவையும் தொலைக்காட்சியையும் அவர் வேறுபடுத்தித் தனியாக பார்க்கவில்லை. தொலைக்காட்சியிலும் சினிமா இலக்கணங்கள் பயில முடியும் என்பதை நிருபித்தார். இருபது இருபத்தைந்து நிமிஷங்களில் ஒரு கதையை எப்படி அலுக்காமல், உறுத்தாமல், உபதேசமில்லாமல் காட்சிகளாக சொல்ல முடியும் என்பதற்கு அரிய பாடங்களாக அவை அமைந்தன.”\n‘நிலம்’ கதையும் சுஜாதாவின் சமூகத்தைப் பற்றிய எள்ளல் தொனியுடன் கூடிய விமர்சனம் தான். வசதி படைத்த மனிதர் ஒருவர் ஒரு ஆன்மீகக் கட்டிடம் கட்டுவதற்கு உரிய நிலம் ஒன்றை மாநகராட்சி ஒதுக்கீடு மூலம் பெறுகிறார். ஒதுக்கப்பட்ட நிலம் மிகவும் வசதியாக இருப்பதில் அவர் மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் அந்த மகிழ்ச்சி வெகு காலம் நீடிக்காமல் அவருக்கு பேரதிர்ச்சியாக ஒரு அறிவிப்பு வருகிறது. அவருக்கு ஒதுக்கப்பட்ட நிலம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக தெரிய வருகிறது. அதை எப்படியேனும் தடுக்க தன் நண்பர் ஒருவரை நாடுகிறார். நண்பர் அந்த நிலம் கிடைக்க செய்யும் பிரம்மப் பிரயத்தனங்கள் தான் மீதிக் கதை.\nதர்பார் – திரை விமர்சனம்\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in\nபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nytanaya.wordpress.com/2016/01/24/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5/?shared=email&msg=fail", "date_download": "2020-02-27T08:02:38Z", "digest": "sha1:BH7URANCI24ONZIGWYFTU77S36PC2TDG", "length": 15270, "nlines": 309, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "வேல்வகுப்பு, வள்ளி தெய்வயானை வணக்கம் – nytanaya", "raw_content": "\nவேல்வகுப்பு, வள்ளி தெய்வயானை வணக்கம்\nபருத்தமுலை சிறுத்தவிடை வெளுத்த நகை கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி விழிக்கு நிகராகும்\nபனைக்கைமுக பட���்கரட மதத்தவள கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை\nபழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு கவிப்புலவ னிசைக்குருகி வரைக்குகையை யிடித்து வழி காணும்\nபசித்தலகை முசித்தழுது முறைப்படுத லொழித்தவுண ருரத்துதிர நிணத்தசைகள் புசிக்கவரு ணேரும்\nசுரர்க்குமுனி வரர்க்குமக பதிக்கும்விதி தனக்குமரிதனக்கு நரர் தமக்குமுறு\nசுடர்ப்பரிதி யொளிப்பநில வொழுக்குமதி யொளிப்பஅலை யடக்குதழ லொளிப்பவொளி ரொளிப்பிரபை வீசும்\nதுதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கவிடர் நினைக்கினவர் குலத்தைமுத\nசொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை யடுத்தபகை யறுத்தெறிய வுறுக்கியெழும் அறத்தை நிலைகாணும்\nதருக்கி நமன் முருக்கவரி னெருக்குமதி தரித்தமுடி படைத்தவிறல் படைத்தவிறை கழற்கு நிகராகும்\nதலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்கவளை வாகும்\nதனித்துவழி நடக்குமென திடத்துமொரு வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு பகற்றுணையதாகும்\nசலத்துவரு மரக்கருடல் கொழுத்துவளர் பெருத்தகுடர் சிவத்த தொடை யெனச்சிகையில் விருப்பமொடு சூடும்\nதிரைக்கடலை யுடைத்து நிறை புனற்கடிது குடித்துடையு முடைப்படைய\nதிசைக்கிரியை முதற்குளிச னறுத்தசிறை முளைத்ததென முகட்டினிடை பறக்கவற விசைத்ததிர வோடும்\nசினத்தவுண ரெதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி விழித்தலற மோதும்\nதிருத்தணியி லுதித்தருளு மொருத்தன்மலை விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.\nசங்கரி தன் மருமகளைச் சங்கரிதன் மகளைச் சங்கரிக்குஞ்சங்கரனை மாமனெனுந் தையலை\nவெங்கரிதந் திடுபிடியை விண்ணவர்கோன் சுதையை விண்ணவர்கள்\nபைங்கழுநீர் விழியாளைப் பைங்கழுநீர் நிறமே படைத்தாளைப்\nசெங்கமலை தருமமுதைக் கந்தரிடத்தமருந்தெய்வயாணையைத் தொழுது திருவருள் பெற்றிடுவோம்.\nமாதவனோர் மாதவனாய் மாதவஞ் செய்திடலும் வனமானாய் வந்தெதிர்ந்த மலர்மானைப் புணரப்\nபூதலமங் கையருருவாய் அவதரித்து வள்ளிப் பொருப்புறையும் பொருப்பர்மனை விருப்பமுடன் வளர்ந்து\nதீதகலும் தினைகாத்து வேங்கை யுருவெடுத்த செவ்வேளை யவ்வேளைச் சேர்ந்திருகைக் கோளுங்\nகாதலுடன் புரிந்திறைவன் வலப்பாகத் தமருங் கன்னியெனும் வள்ளிகழ லுன்னி வழுத்திடுவாம்.\nPrevious Previous post: ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய அஷ்டோத்தர சத நாமாவளி\nNext Next post: ஸ்ரீ ஸுப்ரம்மண்ய ப்ரசன்ன மாலா மந்த்ரம்\nஇறைசக்தியும் நம் சக்தியும் (34)\nகதை கட்டுரை கவிதை (35)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (151)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.trovaweb.net/profumeria-leone-spadafora-messina", "date_download": "2020-02-27T07:21:14Z", "digest": "sha1:IC7XJD5TL63YASPNT332NPDI5PE7RU7D", "length": 6858, "nlines": 122, "source_domain": "ta.trovaweb.net", "title": "நறுமண லியோன் - சிசிலி Spadafora", "raw_content": "\nநறுமண லியோன் - Spadafora\nஉங்கள் அழகு பார்த்துக்கொள்ள மற்றும் சிறந்த தேர்வு\n4.5 /5 மதிப்பீடுகள் (22 வாக்குகள்)\nSpadafora சிசிலி உள்ள நறுமண லியோன், கடையில் பொருட்கள் விற்பனை சிறப்பு மற்றும் அழகு சிகிச்சைகள் உடல் ஃபேஸ் e அலங்காரம் உங்கள் அழகு பார்த்து.\nSpadafora சிசிலி உள்ள நறுமண லியோன் அது பொருட்கள் ஒரு பரந்த வகைப்படுத்தி வழங்குகிறது அலங்காரம் உயர் மட்ட, அதிகபட்ச முடிவுகளை பெற, உங்கள் தோல் அடிப்படையில் ஒரு ஆலோசனை வல்லுநர் மற்றும் சிகிச்சைகள் வரையறுப்பு அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதன் மூலம் சிறந்த பிராண்டுகள்.\nநீங்கள் ஒரு வாசனை திரவியங்கள் சிறந்த வர்த்தக முத்திரைகள் மற்றும் பரிசு பொருட்கள் மிகவும் பிரபலமான வாசனை திரவியங்கள் பல இருந்து தேர்வு செய்யலாம், தேர்வு நல்லது Spadafora உள்ள லியோன் நறுமண - சிசிலி.\nமுகவரி: Nazionale 120 வழியாக\nபேஸ்புக்: இங்கிருந்து எங்களை பின்பற்றவும்\nபதிப்புரிமை © ட்ரெவ்வ்வெப் srl - அன்ஷல்டோ பட்டி வழியாக, 2020 - X Messina (ME) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/london/prince-harry-and-william-denied-false-claims-that-their-relationship-was-damaged-by-bullying-374071.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-27T08:05:16Z", "digest": "sha1:CWYYPTQKF5DWF5RKDEM4WM3QK3DZWDZA", "length": 18354, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊடகங்கள் தப்பு தப்பாக சொல்றாங்க.. இளவரசர்கள் வில்லியம், ஹாரி முதல்முறையாக கூட்டாக பேட்டி | prince Harry and William denied \"false\" claims that their relationship was damaged by bullying - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லண்டன் செய்தி\nடெல்லி வன்முறை.. குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்த சோனியா, மன்மோகன், ப.சி.. முக்கிய கோரிக்கை\nடிரம்பிற்கு அ��ுத்தம்.. அணி திரண்ட தலைகள்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிரொலிக்கும் டெல்லி கலவரம்\nடெல்லி கலவரம் குறித்து முன்கூட்டியே 6 முறை எச்சரித்த உளவுத் துறை.. கண்டுகொள்ளாத போலீஸ்\nசிஏஏ போராட்டம்.. முடிவுக்கு கொண்டுவராவிட்டால்..டெல்லி கபில் மிஸ்ரா பாணியில் எச்.ராஜா பகீர் வார்னிங்\nஅப்புறம் என்னப்பா.. சீக்கிரமா புள்ள குட்டிய பெத்துக்குவோம்\nஅழகியலையும்.. அறிவியலையும் குழைத்து.. எழுத்தில் அள்ளி தெளித்த சுஜாதா.. மிஸ் பண்றோம் சார்\nAutomobiles ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக தேதி விபரம்\n கமல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் பட பூஜை... அந்த தேதியில் இல்லையாமே\nTechnology ஆபாச வீடியோ பார்த்த 600 பேரை அடையாளம் கண்ட காவல்துறை குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை உறுதி\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nFinance ஐயா சாமி.. எங்களுக்கு 15 வருஷம் டைம் கொடுங்க..நிலுவையை கட்டிடுறோம்.. வோடபோன் கோரிக்கை\nLifestyle கர்ப்பிணிகளுக்கு தைராய்டு பிரச்சினை இருந்தா, குழந்தைக்கு என்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா\n 5 மேட்ச்.. 681 ரன், 2 டபுள் செஞ்சுரி, சராசரி 277 மிரள வைத்த ஜாம்பவான் வீரரின் வாரிசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஊடகங்கள் தப்பு தப்பாக சொல்றாங்க.. இளவரசர்கள் வில்லியம், ஹாரி முதல்முறையாக கூட்டாக பேட்டி\nலண்டன்: இங்கிலாந்து அரச குடும்பத்தில் மோதல் இல்லை என்றும், ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிடுவதாகவும் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி முதல்முறையாக கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பிரச்சனை குறித்து விளக்கம் அளித்தனர்.\nஇங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரி தனது மனைவியும் ஹாலிவுட் நடிகையுமான மேகன் மார்க்கெலுடன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்ற பதவியில் இருந்து விலகுவதாக வெளிப்படையாக அறிவித்தனர்.\nஇங்கிலாந்து இளவரசர் அவரது மனைவி மேகனுடன் குழந்தைகளை கொஞ்சும் காட்சி - வீடியோ\nஅரச குடும்பத்தில் ஏற்பட்ட மனகசப்பால் அவர் இந்த முடிவினை எடுத்திருப்பதாக இங்கிலாந்தில் உள்ள ஆங்கில ஊடகங்களில் செய்திகள் பரவின. இதனிடையே அரச குடும்பத்தில் பிரிவினை தடுக்க இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசெபத் அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் அழைத��தார்.\nமதுரை.. திருச்சியில் கேபிள் டிவியில் ஒளிபரப்பான தர்பார்... லைகா நிறுவனம் அதிர்ச்சி\nஅப்போது ஹாரி-மோகன் தம்பதியின் முடிவு குறித்து கலந்து ஆலோசித்தனர். இந்த சந்திப்பு நேற்று நார்போல்க்கில் உள்ள சான்ட்ரிங்ஹாம் அரண்மனையில் நடந்தது. அங்கு அரச குடும்பத்தினர் ஒருவருடன் ஒருவர் மனம் விட்டு பேசியதாக கூறப்படுகிறது.\nஅதன் பின்னர் இளவரசர்கள் வில்லியமும் ஹாரியும் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். அப்போது அவர் கூறுகையில்,\" அரச குடும்பத்தில் மோதல் ஏற்பட்டதாக ஊடகங்கள் எங்களை பற்றி தவறான செய்திகளை வெளியிடுகின்றன. அரச குடும்பத்தில் மேகனின் வரவு மூத்த இளவரசர் வில்லியம்முக்கு பிடிக்கவில்லை, அதனால் அவர்களிடையே பழைய உறவு இல்லை என்று பொய்யாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.\nமேலும் மேகனை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்றும், வில்லியம்மின் இந்த அணுகுமுறையால் சகோதரர்களிடையே மனக் கசப்பு ஏற்பட்டுள்ளதாக பல பத்திரிக்கைகள் செய்திகளை வெளியிட்டு இருக்கின்றன. இந்த செய்திகள் எதிலும் உண்மை இல்லை\" என்று தெரிவித்தனர்.\nவில்லியம் தனது சகோதரர் ஹாரி உடனான உறவில் விரிசல் ஏற்பட்டதை வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டதுடன், இனி நாங்கள் இணைந்து இருப்போம்\" என்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆபாச பட நடிகையானார் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மகள்.. ஊக்கம் கொடுத்த பெற்றோர்.. கொடுமை\nஒரு பக்கம் கடும் புயல்.. ரன்வேயில் வெள்ளம்.. சைடு வாக்கில் தரையிறங்கிய விமானம்.. அசர வைக்கும் வீடியோ\nஆசியாவை சேர்ந்தவரா.. தள்ளி நில்லுங்கள்.. உலகம் முழுக்க அதிகரிக்கும் இனப்பாகுபாடு.. காரணம், கொரோனா\n9 கோடி சம்பளம்.. லண்டனில் உயர்ந்த பதவியில் இந்தியர்.. ஆபிஸ் கேண்டினில் உணவு திருடி.. கேவலம்\nஐரோப்பிய நாடுகளையும் தாக்கிய கொரோனா.. பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி, இத்தாலியிலும் மளமளவென பரவுகிறது\nஇந்திய அரசு எடுத்த அதிரடி முடிவுகள்.. ஒன்றுவிடாமல் பட்டியலிட்ட ஐரோப்பிய யூனியன் தீர்மானம்\nஇந்தியாவின் சிஏஏ அபாயகரமானது.. பாரபட்சமானது.. ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் அதிரடி தீர்மானம்\nசிஏஏவால் பல லட்சம் மக்கள் நாட்டை இழப்பார்கள்.. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக��கல்\nஹனிமூனுக்கு கூட போனது குத்தமா.. மாமியாரை கர்ப்பமாக்கிய மருமகன்.. அதிர்ச்சி\nமொத்த உலக பொருளாதாரத்தையும் பின்னால் இழுப்பது இந்தியாதான்.. ஐஎம்எப் கீதா கோபிநாத் பகீர் தகவல்\nஹாரி - மேகன் இனி பொதுமக்கள் வரிப்பணத்தை பயன்படுத்தமாட்டாங்க.. வாங்கிய பணத்தை அளிக்க முடிவு\nஅணு ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது.. ஈரானுக்கு ஐரோப்பா திடீர் ஆதரவு.. அதிர்ச்சியில் அமெரிக்கா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nprince harry william இளவரசர் ஹாரி வில்லியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-02-27T09:03:16Z", "digest": "sha1:ZSA4PFXF7UVY3QLLDMEYB4SLIAU3OM24", "length": 13784, "nlines": 215, "source_domain": "tamil.samayam.com", "title": "கீர்த்தி கர்பந்தா: Latest கீர்த்தி கர்பந்தா News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஇமான் வெளியிட்ட அண்ணாத்த இசை வீடியோ ; வி...\nஎவ்ளோ அழகா பாடுறான், ட்விட...\nஷாந்தனு அப்டேட் சொல்லுங்க ...\nஒரே நேரத்தில் மோகன்லால், ர...\nஇனி எதற்கும் அனுமதி கேட்க மாட்டோம்... நா...\nதிருச்சி கோயிலில் தங்கக் க...\nஅதிமுக அரசை டிஸ்மிஸ் செய்த...\nபோலீஸ் பாராட்டும் ஹீரோ... ...\nமகளிர் டி20 உலகக் கோப்பை; பரபரப்பான போட்...\nமகளிர் டி20 உலக கோப்பை: இந...\nமகளிர் உலகக் கோப்பை: பாகிஸ...\nமாட்டு அடி அடித்த இங்கிலாந...\n44MP டூயல் செல்பீ கேமரா மார்ச் 2 வரை வே...\nஉங்க பட்ஜெட் ரூ.15,000 ஆ\nTech Review: சாம்சங் கேலக்...\nRealme: மார்ச் 5 வரைக்கும்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nScottish Soccer : துப்பாக்கி விஜய் போல ...\nவேறு நபரை திருமணம் செய்ய ம...\n130 ஆண்டு பாரம்பரிய ஆம்பூர...\n16 வயது சிறுவனை திருமணம் ச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: சூப்பர்... இப்படி குறைஞ்ச...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஹ...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: ஹேப்பி நியூ...\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nநீலகிரியில் ஆய்வக உதவியாளர் வேலை\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini : இமான் இசையுடன��� வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nமாஃபியா - நான் சொல்றவர எதுவும் செ..\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nபுரூஸ் லீ - திரைவிமர்சனம்\nவில்லனின் கொலை பாதகத்தை பார்த்த நாயகனும், நாயகியும் அவனிடமிருந்து தப்பிக்கபடும் பாடும், அவனை போலீஸில் பிடித்துக் கொடுக்க எடுக்கும் முயற்சியும் தான் புரூஸ்லி படத்தின் கரு.\nஜி.வி.பிரகாஷ், கீர்த்தி கர்பந்தா நடிப்பில் புருஸ்லீ படத்தின் புதிய டிரைலர்\nஜி.வி.பிரகாஷ், கீர்த்தி கர்பந்தா நடிப்பில் புருஸ்லீ படத்தின் புதிய டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.\nஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘புருஸ்லீ’வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nஜி.வி.பிரகாஷின் 'புரூஸ் லீ' படம் துவங்கியது\nபூஜை போட்டு 'புரூஸ் லீ' படத்தை துவங்கினார் ஜி.வி.பிரகாஷ்.\nநீதியை நிலைநாட்ட ஜனாதிபதியிடம் சோனியா வலியுறுத்தல்\nமயக்க மருந்து கொடுத்து, பலாத்காரம் செய்யப்பட்டேன்: பாடகி பகீர் தகவல்\nநெல்லையில், நாய், கோழியைத் திருடித் தின்னும் சிறுத்தையால் மக்கள் அச்சம்\nதங்கம் விலை: இன்னைக்கு விலை குறைஞ்சிருக்கா இல்லையா\nநீதிபதி முரளீதர் அதிரடி மாற்றம்: பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ட்வீட்\nஇமான் வெளியிட்ட அண்ணாத்த இசை வீடியோ ; விஜய் பாடலின் காப்பியா\nஇனி எதற்கும் அனுமதி கேட்க மாட்டோம்... நாங்களும் பார்த்து கொள்வோம் - ஹெச்.ராஜா எச்சரிக்கை\n44MP டூயல் செல்பீ கேமரா மார்ச் 2 வரை வேற எந்த போனும் வாங்கிடாதீங்க\nநண்பனுக்கு கண்ணீர் அஞ்சலி வீடியோ.. துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் அதிர்ச்சி\nவெயில் காலத்தில் வெள்ளத்திற்கு காத்திருக்கும் அதிமுக அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://cinereporters.com/news/half-dress-famous-actress-with-hand-cargo-viral-photo/c76339-w2906-cid260758-s10996.htm", "date_download": "2020-02-27T06:39:40Z", "digest": "sha1:UTPFGYLWRAJAAGUDXSKNH4SOPWHAGSLH", "length": 4766, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "அரைகுறை ஆடை…கையில் சரக்குடன் பிரபல நடிகை.. வைரல் புகைப்படம்", "raw_content": "\nஅரைகுறை ஆடை…கையில் சரக்குடன் பிரபல நடிகை.. வைரல் புகைப்படம்\nஅர்ஜூன் ரெட்டி புகழ் நடிகை ஷாலினி பாண்டே வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அர்ஜூ��் ரெட்டி திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் ஷாலினி பாண்டே. தொடர்ந்து இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தொடர்ந்து தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் கோவா சென்ற அவர் நீச்சல் குளத்தில் உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில் ஒரு புகைப்படத்தையும், அரைகுறை ஆடையில் கையில் சரக்குடன் நிற்கும் புகைப்படத்தையும்\nஅர்ஜூன் ரெட்டி புகழ் நடிகை ஷாலினி பாண்டே வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஅர்ஜூன் ரெட்டி திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் ஷாலினி பாண்டே. தொடர்ந்து இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.\nஇவர் தொடர்ந்து தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் கோவா சென்ற அவர் நீச்சல் குளத்தில் உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில் ஒரு புகைப்படத்தையும், அரைகுறை ஆடையில் கையில் சரக்குடன் நிற்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.\nஇந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilentrepreneur.com/tag/coca-cola/", "date_download": "2020-02-27T08:07:39Z", "digest": "sha1:YKFIDMV57ZTWCCMP2OHSNJT7WA5DO6BD", "length": 7721, "nlines": 70, "source_domain": "tamilentrepreneur.com", "title": "COCA COLA Archives - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\n2016-ஆம் ஆண்டின் உலகின் மிகவும் பலம் வாய்ந்த 10 பிராண்டுகள் (The World’s 10 Most Powerful Brands in 2016 )\nஉலகளாவிய முன்னணி பிராண்ட் மதிப்பீட்டு நிறுவனமான Brand Finance நிறுவனம், உலகின் முன்னணி பிராண்டுகளை மதிப்பிட்டு , உலகின் மிகவும் பலம் வாய்ந்த (The World’s Most Powerful Brands) பிராண்டுகளை\nசந்தையில் ஆதிக்கம் செலுத்தி நம்மை வாங்க வைக்கும் 10 நிறுவனங்கள் மற்றும் அதன் பிராண்டுகள்\n1. Hindustan Unilever Ltd (ஹிந்துஸ்தான் யூனிலீவர்) ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் பல பொருட்களை விற்பனை செய்கின்றன. Hamam, Lux, Lifebuoy,Liril, Breeze, Dove, Pears\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மால��… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta/itemlist/tag/ACJU?limit=10&start=70", "date_download": "2020-02-27T07:00:50Z", "digest": "sha1:RCG25LRIPOJSVTW3JSRVFJX46RBBJPMP", "length": 48387, "nlines": 253, "source_domain": "www.acju.lk", "title": "Displaying items by tag: ACJU - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற��றும் நிதி\nDisplaying items by tag: இலவச கண் மருத்துவ முகாம்\nஅரபுக் கல்லூரிகளின் அதிபர்கள் மற்றும் நிருவாகிகளுக்கான மாநாடு\nஅரபுக் கல்லூரிகளின் அதிபர்கள் மற்றும் நிருவாகிகளுக்கான மாநாடு\n12.06.2019ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் அகில இலங்கை அரபுக் கல்லூரிகள் ஒன்றியம் ஆகியன இணைந்து அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள் மற்றும் நிறுவாகிகளுடனான மாநாடொன்று தெஹிவளை ஜுமுஆ மஸ்ஜிதில் நடை பெற்றது.\nஅஷ்-ஷைக் பவ்ஸான் அவர்களின் கிராத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வின் வரவேற்புரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப தலைவர்களின் ஒருவரான அஷ்-ஷைக் ரிழா அவர்கள் நிகழ்த்தினார்கள். அதன் போது அரபுக் கல்லூரிகளின் அவசியம் தொடர்பாக பல விடயங்களை முன் வைத்தார். அதனைத் தொடர்ந்து நிகழ்வின் தலைமை உரையை எமது உப தலைவர்களின் ஒருவரான முப்தி எம்.யூசுப் ஹனீபா அவர்கள் நிகழ்த்தினார்கள். தனதுரையில் தற்போதைய நிலையில் முஸ்லிம்கள் சோதனைகளை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்பதை சுட்டிக் காட்டினார்.\nஅதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களில் ஒருவரான அஷ்-ஷைக் இல்யாஸ் அவர்களின் உரை இடம் பெற்றது. இதனை போது அரபுக் கல்லூரிகளின் செயற்பாடுகள் தொடர்பாக பல விடயங்களையும், வழிகாட்டல்களையும் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து தெஹிவளை பிரதேச உயர் பொலிஸ் அத்தியச்சகர் அவர்களின் உரை இடம் பெற்றது. இவ்வுரையில் நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக விளக்கப்பட்டதுடன் தொடர்ந்து அரபுக் கல்லூரிகள் எவ்வாறான முறையில் தமது நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடினார். அந்நிகழ்வினை தொடர்ந்து நிகழ்வின் முதல் கட்ட நிகழ்வுகள் நிறைவு பெற்றன.\nமீண்டும் இரண்டாம் கட்ட நிகழ்வுகள் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் பாழில் அவர்களின் நிகழ்வுடன் ஆரம்பமானது. இதன் போது தற்போதைய நிலையில் அரபுக் கல்லூரிகள் சட்டரீதியாக கையாள வேண்டிய விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வினை தொடர்ந்து அனைத்து அரபுக் கல்லூரிகளினதும் பிரதிநிதிகள் எட்டு பகுதிகளைக பிரிக்கப்பட்டு ஆலோசனைகளும், கலந்துரையாடல்களும் நடை பெற்றது இந்நிகழ்வுடன் பகல் உண���ிற்காக இடை வேளை வழங்கப்பட்டு இரண்டாவது அமர்வு நிறைவு பெற்றது.\nமீண்டும் அஸர் தொழுகையுடன் நிகழ்வின் மூன்றாம் கட்ட நிகழ்வு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உதவிச் செயலாளர் அஷ்-ஷைக் முர்ஷித் அவர்களின் தற்போதைய நிலையில் சகவாழ்விற்காக அரபுக் கல்லூரிகளின் பங்களிப்பு எனும் தலைப்பிலான உரையுடன் ஆரம்பமானது. இந்நிகழ்வின் போது இஸ்லாம் தொடர்பான பிழையான கருத்துக்களை போக்குவதில் அரபுக் கல்லூரிகளின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பாக மிகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தேசிய வலையமைப்புத் திட்டம் தொடர்பாக வலியுறுத்தப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் உமர்தீன் அவர்களின் உரை இடம் பெற்றது. இதன் போது இஸ்லாம் தொடர்பான விடயங்களுக்கான விளக்கங்களை பிற சமூகத்தினருக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எவ்வாறான செயற்பாடுகள் மூலமாக வழங்கி வருகின்றது என்பதை குறிப்பிட்டார். அத்துடன் நிகழ்வின் மூன்றாம் கட்ட அமர்வு நிறைவு பெற்றது.\nமஃரிப் தொழுகையை தொடர்ந்து மாநாட்டின் நான்காவது கட்ட நிகழ்வு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் முப்தி எம்.ஐ.எம் அவர்களின் உரையுடன் ஆரம்பமானது. அவர் தனதுரையில் இன்றைய நிலைமையில் முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் ஒரே அணியில் பயணத்தை தொடர்வதினூடாகவே இவ்வாறான சவால்களை எம்மால் வெற்றி கொள்ள முடியும் எனவும் எமது உரிமைகளை நாம் முன்னோர்கள் போன்று இன்றும் பாதுகாக்க முன்வர வேண்டும். இவையனைத்தையும் நிதானமாகவும் முறைகளை பேணியுமே நாம் முன்னெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.\nஇதனைத் தொடர்ந்து இன்றைய மாநாட்டின் பிரகடனம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உதவிச் செயலாளர் அஷ்-ஷைக் தாஸிம் அவர்களினால் வாசிக்கப்பட்டது. இத்துடன் நிகழ்வுகள் யாவும் கப்பாரதுல் மஜ்லிஸுடன் இனிதே நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் சுமார் 950 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.\nதற்போது நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையில் கடந்த 05.06.2019 ஆம் திகதி நடைபெற்ற மகா சங்கத்தினரின் ஊடகவியலாளர் மாநாட்டில் நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்��ும் என்று கோரிக்கை விடுத்து, முஸ்லிம் மக்களுடன் எமக்கு எவ்வித எதிர்ப்பும், குரோதமும் வைராக்கியமும் இல்லை, நாம் ஒன்றாகவே வாழ்ந்து வந்தோம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதானது மிகவும் வரவேற்கத்தக்க, பாராட்டத்தக்க விடயமாகும்.\nஇந்நாட்டின் சமாதானத்திற்காகவும் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்திற்காகவும் வரலாறு நெடுகிலும் மகா சங்கத்தினர் மேற்கொண்டுவந்துள்ள பங்களிப்பு மெச்சத்தக்கதாகும். எமது தாய் நாட்டின் ஒற்றுமைக்காகவும் அபிவிருத்திக்காகவும் இணைந்து செயற்பட முஸ்லிம் சமூகமும் உலமாக்களும் அன்றுபோல் என்றும் தயாராக இருப்பதை இந்நாட்டு மக்களுக்கும் அரசுக்கும் நாம் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.\nபயங்கரவாதம், தீவிரவாதம், இனவாதம் போன்ற எமது தாய்நாட்டை பலவீனப்படுத்தும் தீய சக்திகள் எவ்வடிவில் வந்தாலும் அதனை நாம் அனைவரும் இன, மத பேதமின்றி இலங்கையர்களாக ஒரே அணியில் நின்று எதிர்த்து முறியடிக்க முன்வர வேண்டும்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் நம்நாட்டில் இனங்களுக்கிடையே பரஸ்பர புரிதலையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தி, நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்த பிரார்த்திக்கின்றோம்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅப்பாவிகளைக் காட்டிக் கொடுப்பதும் மஸ்ஜித்களை இடிப்பதும் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய செயலாகும்\nஅப்பாவிகளைக் காட்டிக் கொடுப்பதும் மஸ்ஜித்களை இடிப்பதும் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய செயலாகும்\nநாட்டில் நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலையை மையப்படுத்தி அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் பலர் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. இந்நிலையில் குற்றவாளிகள் பற்றிய விபரத்தை பாதுகாப்பு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு வருகின்ற கடப்பாடு நம்மனைவருக்கும் உண்டு. அதே வேளையில் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காகவும் முரண்பாடுகளுக்காகவும் அப்பாவி மக்களைக் காட்டிக் கொடுப்பது மிகப்பெரும் அநீதியும் பாவமுமாகும் என்பதை அனைவரும் மனதில் கொள்ளல் வேண்டும்.\nமேலும், பள்ளிவாயல்கள் எந்த சாரார் நிர்வகிப்பதாக இருந்தாலும் அவை அல்லாஹ்வின் இல்லங்களாகும். சட்டத்தை கைய���லெடுத்து ஒரு சாரார் மறு சாராரின் மஸ்ஜிதில் கைவைப்பது சட்ட முரணான செயல் மாத்திரமன்றி மார்க்க விரோத செயலுமாகும். அல்லாஹ்வின் கோபத்தையும் சாபத்தையும் கொண்டுவரும் மிகப் பயங்கரமான செயலுமாகும்.\nஒரு சாராரின் செயற்பாடுகளில் பிரச்சினை இருப்பதாகக் காணுகின்றபோது அவற்றுக்கான தீர்வை முறையாகவும் பண்பாடாகவும் தேவைப்படின் சட்ட ரீதியாகவும் பெற்றுக் கொள்ள முயல்வதே சரியான நிலைப்பாடாகும்.\nஇவ்விடயங்களைக் கவனத்திற்கொண்டு முஸ்லிம் சமூகம் விழிப்புடனும்> கவனமாகவும்> நிதானமாகவும் நடந்துகொள்ள வேண்டுமென்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகலரையும் கேட்டுக்கொள்கின்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nநோன்புப் பெருநாள் தொடர்பான வழிகாட்டல்கள்\nநோன்புப் பெருநாள் தொடர்பான வழிகாட்டல்கள்\nநாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கவனத்திற் கொண்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களுக்கு பின்வரும் வழிகாட்டல்களை வழங்குகின்றது.\n1. கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து பிரகடனப்படுத்தும் தினத்திலேயே சகல முஸ்லிம்களும் பெருநாளைக் கொண்டாடுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.\n2. நாட்டின் நிலைமையைக் கருத்திற் கொண்டு பெருநாள் தொழுகையை மைதானங்கள், திடல்கள் முதலான பொது இடங்களில் நடத்துவதைத் தவிர்க்குமாறும் மஸ்ஜித்களில் மாத்திரம் தொழுகைகளை நடத்துமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.\n3. பெருநாள் தொழுகைக்காக வருகை தரும்போது வாகனங்களில் வருவதை முற்று முழுதாகத் தவிர்ந்து கொள்ளல் வேண்டும். தவிர்க்க முடியாத இக்கட்டான கட்டத்தில் வாகனங்களில் வருகை தருபவர்கள் ஒவ்வொரு வரும் தனித்தனி வாகனங்களில் வருகை தராமல் பலர் இணைந்து ஒரு வாகனத்தில் வருதல் வேண்டும்.\n4. பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தத்தமது பிரதேச பொலிஸ் நிலையங்களுக்கூடாக மஸ்ஜித்களின் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ளவும்.\n5. பாதிக்கப்பட்ட மக்களின் நிலையைக் கவனத்திற் கொண்டு எதிர்வரும் பெருநாளை அடக்கமாக அனுஷ்டிக்குமாறும் பெருநாளுக்காக தயாரிக்கப்படும் உணவுப் பண்டங்களை சகோதர மதத்தவர்களுடனும், ஏழைகளுடனும் பகிர்ந்து கொள்ளுமாறும் வீண்விரயத்தையும் ஆடம்பரத்தையும் தவிர்த்து பாதிக்���ப்பட்ட மக்களுக்காக உதவிக் கரம் நீட்டுமாறும் வேண்டுகின்றோம்.\n6. பெருநாளுக்காக பொருட்கள் மற்றும் துணிமணிகள் வாங்குவதற்காக பெண்கள் செல்வதை முடிந்தளவு தவிர்த்து ஆண்களே அவற்றை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் எமது ரமழான் கால வணக்க வழிபாடுகளையும் நற்காரியங்களையும் ஏற்று அங்கீகரித்து நமது நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் மலரச் செய்வானாக\nசெயலாளர் - பிரச்சாரக் குழு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nமுஸ்லிம்கள் சார்பாக நிவாரண நிதி கையளிப்பு\nமுஸ்லிம்கள் சார்பாக நிவாரண நிதி கையளிப்பு\nகடந்த 21.04.2019 ஆம் திகதி நாட்டில் நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் சேகரிக்கப்பட்டு நேற்று 26.05.2019 கையளிக்கப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களின் தலைமையிலான குழுவினர் காடினல் மல்கம் ரஞ்சித் அவர்களை அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து இந்நிவாரண நிதியை வழங்கி வைத்தனர்.\nஇதன் போது நாட்டின் தற்போதைய நிலைகள் பற்றியும், சமூகங்களுக்கிடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்ப எவ்வாறான முயற்சிகளை மேற்கொள்வது என்பன போன்ற பல விடயங்கள் ஆராயப்பட்டன.\nமேலும் முஸ்லிம்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இவை தொடர்பாக தாமும் சம்பந்தப்பட்ட தரப்போடு பேசுவதாக காடினல் மல்கம் ரஞ்சித் அவர்கள் தெரிவித்ததுடன் இடம் பெற்ற தாக்குதல்களை சர்வதேச நிகழ்ச்சி நிரலாகவே தாம் பார்ப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.\nகுறித்த சந்திப்பில் ஜம்இய்யாவின் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி பிரதித் தலைவர் அஷ்-ஷைக் ஏ.சீ. அகார் முஹம்மத், உதவிச் செயலாளர் அஷ்-ஷைக் தாஸிம், ஊடகச் பேச்சாளர் அஷ்-ஷைக் பாஸில் பாறூக், கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளன பிரதிநிதிகளாக அல்-ஹாஜ் இஸ்மாஈல் மற்றும்; அல்-ஹாஜ் அஸ்லம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nரமழான் கடைசிப் பத்து நாட்கள் தொடர்பான வழிகாட்டல்கள்\nரமழான் கடைசிப் பத்து நாட்கள் தொடர்பான வழிகாட்டல்கள்\nநாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கவனத்திற் கொண்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல��� உலமா முஸ்லிம்களுக்கு பின்வரும் வழிகாட்டல்களை வழங்க விரும்புகின்றது.\nரமழானின் இறுதிப் பத்தில் நல்லமல்களில் முனைப்புடன் ஈடுபடுமாறும் நாட்டின் நிலைமை சீராக துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் வேண்டுகிறோம்.\nரமழானில் எஞ்சியுள்ள நாட்களில் தத்தமது மஸ்ஜித் மற்றும் பிரதேசங்களுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மஸ்ஜித் நிர்வாகிகளும் ஊர் முக்கியஸ்தர்களும் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஇரவு நேரங்களில் விளையாட்டுக்களில் ஈடுபடுவதையும் பிறருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதையும் முற்றாக தவிர்க்கவும்.\nஒற்றைப்படை இரவில் குறிப்பாக 27ஆம் நாள் இரவு வணக்க வழிபாடுகளை ஏற்பாடு செய்யும்போது அவ்வப் பிரதேச நிலைமைகளைக் கவனத்திற் கொண்டு குறுகிய நேரத்தில் அமல்களை முடித்துக் கொள்ள ஆவன செய்யவும்.\nஇரவுத் தொழுகை தொழுவதற்கு ஆரோக்கியமான சூழல் இருக்கும் பகுதிகளில் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் உதவியுடன் தொழுது கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.\nஇஃதிகாப் இருப்பவர்கள் தத்தமது பிரதேச நிலைமைகளைக் கவனத்திற் கொள்வதோடு அப்பிரதேச பொலிஸ் நிலைய அனுமதியையும் பெற்றுக் கொள்ளவும்.\nஆரோக்கியமற்ற நிலை நிலவும் ஊர்களில் இஃதிகாப் இருப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்குகின்றோம்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் எமது ரமழான் கால வணக்க வழிபாடுகளையும் நற்காரியங்களையும் ஏற்று அங்கீகரித்து நமது நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் மலரச் செய்வானாக\nசெயலாளர் - பிரச்சாரக் குழு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் முக்கிய அறிவித்தல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் முக்கிய அறிவித்தல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டதாக சில பொய்யான செய்திகள் தொடர்ந்தும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட வண்ணமுள்ளன. அத்தகைய உறுதிப்படுத்தப்படாத செய்திகளை எவரும் நம்பவோ அல்லது அவற்றைப் பரப்பவோ வேண்டாம் என ஜம்இய்யாவின் தலைமையகம் வேண்டிக் கொள்கிறது.\nஜம்இய்யாவின் சகல அறிவித்தல்களும் அதன் உத்தியோகபூர்வ கடிதத் தாள்களில் ஒப்பமிடப்பட்டு இறப்பர் முத்திரை இடப்பட்டே வெளியிடப்படுகின்றன. அ���ை ஜம்இய்யாவின் உத்தியோகபூர்வ இணையதளத்திலும் பிரசுரிக்கப்படுகின்றன என்பதை சகலருக்கும் அறியத் தருகிறோம்.\n ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.' (49: 06)\nஆகவே, மேற்படி அல்குர்ஆன் வசனத்திற்கமைய வதந்திகளையும் உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் பரப்புவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு ஜம்இய்யா நாட்டு மக்களை வேண்டிக் கொள்கிறது.\nஅஷ்-ஷைக் ஏ.சீ. அகார் முஹம்மத்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nவெசாக் பண்டிகை தொடர்பில் முஸ்லிம்களுக்கான சில வழிகாட்டல்கள்\nவெசாக் பண்டிகை தொடர்பில் முஸ்லிம்களுக்கான சில வழிகாட்டல்கள்\nஎமது நாடு பல்லினத்தவர்களும் சமயத்தவர்களும் வாழும் ஒரு நாடு என்ற வகையில் பிற மத சகோதரர்களோடு நடந்துகொள்ள வேண்டிய ஒழுங்குகள் பற்றிய மார்க்க நிலைப்பாடுகளை நாம் அறிந்து செயல்படுவது காலத்தின் தேவையாகும்.\nஇந்தவகையில் எதிர்வரும் வெசாக் பண்டிகைத் தினங்களில் கீழ்வரும் ஒழுங்குகளை கவனத்திற் கொள்ளுதல் வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நாட்டு முஸ்லிம்களை வேண்டிக் கொள்கிறது.\nநாட்டின் தற்போதைய நிலைமையைக் கவனத்திற் கொண்டு சமூக நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் மீளக் கட்டியெழுப்பும் ஒரு தருணமாக இந்த வெசாக் காலப்பகுதியை அமைத்துக் கொள்ளுதல் வேண்டும்.\nஇவ்வருடம் வெசாக் ரமழானுடைய காலத்தில் இடம் பெறுவதால் அவர்களுடைய பண்டிகைக்கு இடையூறு இல்லாத வகையில் எமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதோடு மனிதாபிமான ரீதியில் அவர்களுடன் ஒத்துழைப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.\nவெசாக் தினங்களில் ஆடு, மாடு, கோழி அறுப்பதற்கும், அவற்றை விற்பனை செய்வதற்கும் அரசாங்கம் தடை விதித்திருப்பதால் இவற்றை கட்டாயமாக தவிர்ந்து கொள்ள வேண்டும். பிற மதத்தவர்களின் மத உணர்வுகளை மதிப்பதாகவும் இது அமையும்.\nஇது தொடர்பான மேலதிக தெளிவுகளுக்கு ஜம்இய்யாவின் பத்வாப் பிரிவை தொடர்புகொள்ளுமாறும் ஜம்இய்யா வேண்டிக் கொள்கிறது. 0117-490420\nசெயலாளர் - பிரச்சாரக் குழு\nஅகில இலங்கை ஜம்���ய்யத்துல் உலமா\nநிவாரணப் பணி பொறிமுறை தொடர்பான அறிவித்தல்\nநிவாரணப் பணி பொறிமுறை தொடர்பான அறிவித்தல்\n21.05.2019 அன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில், லங்கா மினரத், இன் சைட், முஸ்லிம் எய்ட், ஏ.ஆர்.சி., கெயார் லைன், கொழும்பு அனைத்து பள்ளி வாசல்கள் சம்மேளனங்கள் ஆகிய நிறுவனங்களோடு நடந்த நிவாரணப் பணிகள் தொடர்பான கூட்டத்தில் சகலரும்; இணைந்து பரஸ்பர ஒத்துழைப்புடன் இப்பணிகளில் ஈடுபடுவதாக முடிவு செய்யப்பட்டது. அத்துடன் கீழ்வரும் முடிவுகளும் பெறப்பட்டன.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட ரீதியான ஆலோசனைகளையும், உதவிகளையும் ARC நிறுவனம் மற்றும் சட்டத்தரணி ஷிறாஸ் நூர்தீன் குழு வழங்கும்.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளையும், உதவிகளையும் Careline அமைப்பு மற்றும் ஸபா நிறுவனம் வழங்கும்.\nஜம்இய்யாவின் ஒத்தழைப்புடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில், கொழும்பு அனைத்து பள்ளி வாசல்கள் சம்மேளனங்கள் உற்பட ஏனைய தொண்டர் அமைப்புக்களும் நிவாரணப் பணிகளை முன்னெடுக்கும்.\nபாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான நிவாரணப் பணிகளை பின்வரும் நிலையங்கள் ஒருங்கிணைக்கும்.\nகுருணாகல் மாவட்டம் - கொட்டாம்பிட்டிய நிலையம் - 0777 805 720\nகம்பஹா மற்றும் புத்தளம் - ACJU தலைமையகம் - 0777 571 876\nபாதிக்கப்பவர்களுக்கான நிவாரணப்பணிகள் நடை பெற்ற வண்ணம் இருக்கின்றன. சில ஊர்களின் தேவைகள் அல்லாஹ்வின் அருளால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஆயினும் பல ஊர்களில் தொடர்ந்தும் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் நிவாரணப் பணிகளுக்கு மேலும் ஒத்துழைப்புக்களை வழங்க விரும்புகின்றவர்கள்; அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளும் படி வேண்டிக் கொள்கின்றோம்.\nஅஷ்-ஷைக் ஏ.சீ. அகார் முஹம்மத்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nமுஸ்லிம்களுக்கெதிராக புத்தளம், குருநாகல், கம்பஹா ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற இன வாத தாக்குதல்கள் காரணமாக பல கோடி பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.\nதாக்குதல் இடம் பெற்ற பகுதிகளில் பாதிப்புக்கள் பாரிய அளவில் காணப்படுவதால் பாதிக்கப்பட்ட எமது சகோதரர்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வர பல உதவிகள் செய்யும் தேவை ஏற்பட்டுள்ளது. அ���ில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நாட்டு மக்களை இவ்விடயத்தில் அதிகமாக பங்களிப்பு செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றனர்.\nஅத்துடன் எதிர்வரும் ஜுமுஆ தினங்களில் இவர்களுக்கான உதவிகளை (பணமாக) சேகரித்து கீழ்வரும் ஜம்இய்யாவின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யுமாறும், அதன் வைப்புச்சீட்டுக்களை 0776185353 என்ற ஜம்இய்யாவின் வட்ஸப் இலக்கத்திற்கு அனுப்பி அதற்கான பற்றுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ளுமாறும் பள்ளிவாசல் நிர்வாகிகளை ஜம்இய்யா வேண்டிக் கொள்கிறது.\nஅல்லாஹுத்தஆலா நம் அனைவரினதும் தான, தருமங்களைப் பொருந்திக் கொள்வானாக.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபக்கம் 8 / 45\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/9453", "date_download": "2020-02-27T09:31:27Z", "digest": "sha1:B6DJXDFK4BOP6CVZQR3V5POLHYXDRETE", "length": 8789, "nlines": 142, "source_domain": "www.arusuvai.com", "title": "குழந்தைக்கு 90 நாள்முடிந்தவுடன் உடனே திட உணவு கொடுக்கலாமா? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகுழந்தைக்கு 90 நாள்முடிந்தவுடன் உடனே திட உணவு கொடுக்கலாமா\nஎன் குழந்தைக்கு இப்போது இரண்டு மாதம் முடிந்து விட்டது.நாங்கள் இப்போது இந்தியாவுக்கு போக இருக்கிறோம்.அதாவது இந்த செவ்வாய் கிழமை(25-09-07).ஊரிலிருந்து திட உணவு கொடுக்கலாமுன்னு இருக்கிறேன்.90 நாள்முடிந்தவுடன் உடனே திட உணவு கொடுக்கலாமாஇல்லை 4 மாதம் ஆனவுடன் தான் திட உணவு கொடுக்க வேண்டுமாஇல்லை 4 மாதம் ஆனவுடன் தான் திட உணவு கொடுக்க வேண்டுமாஏனென்றால் என் குழந்தை பால் குடித்தவுடன் தினமும் 3,4முறையாவது வாந்தி எடுக்குது.அதனால் தான் சீக்கிறம் திட உண்வு கொடுக்கலாமுன்னு நினைக்கிறேன்.எனக்கு உங்கள் ஆலோசனை தேவை.please help me.\nகுழந்தைக்கு 6 மாதத்திற்குப் பிறகு திட உணவு கொடுப்பது தான் நல்லது..அட்லீஸ்ட் 4 மாதம் காத்திருக்கலாம்....குழந்தை அடிக்கடி வாந்தி எடுப்பது பற்றி அதிகம் கவலைப் பட வேன்டாம்...அது 6 மாதம் நெறுங்கும்போதே மெல்ல மாறிவிடும்..... சாதாரனமாக சாப்பிட்டதும் குழந்தை கக்கும்(posetting) அதைத் தான் வாந்தி என்று சொல்கிரீர்களா என்றும் தெரியவில்லை....பயங்கர வேகத்தில் வாந்தி எடுப்பதானால் குழந்தை அசௌகரியம் கான்பிக்குமானால் மருத்துவரிடம் கேட்கலாம்....ஒரு சில குழந்தைகளின் உடல் எடை,ஆரோகியத்தைப் பொருத்து மருத்துவரே 3 மாதத்தில் திட உணவு கொடுக்கச் சொல்வார்...உங்கள் குழந்தை சரியான எடையும்(பிறக்கும்போது இருந்த எடையிலிருந்து 1 கிலோ கூடியிருக்க வேன்டும் மூன்றாவது மாதத்தில்) ஆரோகியமும் இருந்தால் 6 மாதம் வரை காத்திருக்கவும்..அதுவரை தாய்ப்பாலே சிறந்தது..மன்றத்தில் குழந்தையின் ஆரோகியம் என்ற தலைப்பின் கீழ் உங்களுக்கு நிறைய விளக்கம் கிடைக்கும்.....அப்ரமா எழுதுரேன் ..சரியா\nகுழந்தைக்கு எந்த classes விடலாம்\n1 வயது குழந்தைக்கு வயிற்று போக்கு,சுரம்\nஎனது 6 1/2 மாதம் மகனுக்கு,......\n3 மாத குழந்தைக்கு மலச்சிக்கல் plz help\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஎன் குழந்தை பிறந்து 76\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kumarionline.com/view/28_183012/20190910091553.html", "date_download": "2020-02-27T07:07:47Z", "digest": "sha1:UC4FJR5TBECNNHJ2SDMADX5EGIGUIQ7J", "length": 12430, "nlines": 68, "source_domain": "www.kumarionline.com", "title": "பிளாஸ்டிக்களுக்கு உலகம் விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது : ஐ.நா. மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு", "raw_content": "பிளாஸ்டிக்களுக்கு உலகம் விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது : ஐ.நா. மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nவியாழன் 27, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nபிளாஸ்டிக்களுக்கு உலகம் விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது : ஐ.நா. மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nசெவ்வாய் 10, செப்டம்பர் 2019 9:15:53 AM (IST)\nஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு உலகம் விடைகொடுக்கும் காலம் வந்துவிட்டது என பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. மாநாட்டில் தெரிவித்தார்.\nசுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நிலச் சீரழிவை தடுப்பதற்காக கடந்த 1994ம் ஆண்டு ஜூன் 17ம் நாள் பாரிசில் ஐ.நா. நிலம் சீரழிவுக்கு எதிரான மாநாடு (United Nations Convention to Combat Desertification) நடத்தப்பட்டது. இந்த மாநாட���டுக்கு 196 நாடுகளும் ஐரோப்பிய யூனியனும் அங்கீகாரம் வழங்கியது. இந்தியா 1996ம் ஆண்டு இந்த மாநாட்டை அங்கீகரித்தது.\nஇந்நிலையில் உலக சுற்றுச்சுழல் அழிவு மற்றும் நில சீரழிவுக்கு எதிரான ஐ.நாவின் 14 -வது மாநாடு (14th Conference of Parties, COP 14 United Nations Convention to Combat Desertification) உத்தரபிரதேசம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 196 நாடுகளை சேர்ந்த 5,000 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு மற்றும் உயரியல் பன்முகத்தன்மை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதன் விவரம் : பருவநிலை மாற்றத்தால் உலகம் பல எதிர்மறையான பாதிப்புகளைச் சந்தித்து வருவதை நாம் ஒப்புக்கொண்டுள்ளோம். பருவநிலை மாற்றத்தால் உயரும் கடல் மட்டம், வழக்கத்திற்கு மாறான மழை பொழிவு, புயல்கள், அதீத வெட்பநிலை ஆகியவை காரணமாக நிலங்கள் சீரழிக்கின்றன.\nபருவநிலை மாற்றம் மற்றும் நிலச் சீரழிவை தடுக்க தெற்கு திசை நாடுகள் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை இந்தியா மகிழ்ச்சியுடன் முன்வைக்கும்.இனி வரும் வருடங்களில் இந்தியாவில் ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று எனது அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த உலகமும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு குட்பை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என நம்புகிறேன்.\nபிளாஸ்டிக் கழிவுகளால் லட்சக்கணக்கான ஏக்கர் வளமான நிலங்கள் சீரழிந்து வருகின்றன. இதை தடுக்காவிட்டால் சுகாதார சீர்கேடு ஏற்படும். மேலும் அந்த நிலங்கள் விவசாயத்திற்கு பயன்படாமல் போய்விடும்.இந்தியாவில் 2.1 கோடி ஹெக்டேர் சீரழந்துள்ள நிலங்களை மீட்பதற்கு எனது அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு முதல் வரும் 2030ம் ஆண்டுக்குள் 2.6 கோடி ஹெக்டேர் நிலம் புனரமைக்கப்படும்.\nஇந்தியா தன் விண்வெளி தொழில்நுட்பம் மூலம் நிலம் சீரமைப்பு உள்ளிட்ட பல துறைகளில் பணிகளை மேற்கொண்டு வருவதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன். செயற்கைகோள் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த விலையில் நிலங்களை புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள இந்தியா தன் நட்பு நாடுகளுக்கு உதவி செய்யும்.\nஇந்தியாவில் கடந்த 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை காடுகளின் பரப்பு 8 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறோம். நிலத்தின் மண் வளத்தை பரிசோதித்து அதன் தன்மைகளை குறிக்கும் சுகாதார அட்டைகளை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன் மூலம் அந்தந்த மண்ணின் தரத்திற்கேற்ப விவசாயிகள் பயிரிடுவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nடெல்லி வன்முறை வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றம்: பிரியங்கா காந்தி கண்டனம்\nஏடிஎம்களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வைக்க தடை ஏதும் விதிக்கவில்லை - நிதியமைச்சர் விளக்கம்...\nகரோனா வைரஸ் பாதிப்பு: ஜப்பான் கப்பலில் இருந்த 119 இந்தியர்கள் நாடு திரும்பினர்\nடெல்லியில் பாதிக்கப்பட்ட இடங்களில் முதல்வர், துணை முதல்வர் ஆய்வு\nவன்முறையை தூண்டும் வகையில் பேசியவர்களை ஏன் கைது செய்யவில்லை\nடெல்லி மக்கள் அமைதி காக்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்\nடெல்லி வன்முறை ஏற்கனவே திட்டமிடப்பட்ட அரசியல் சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://amrithavarshini.proboards.com/thread/654/", "date_download": "2020-02-27T08:30:12Z", "digest": "sha1:32V63JSCJSVFOWU32GFNGO4XW7T7QPLB", "length": 11756, "nlines": 127, "source_domain": "amrithavarshini.proboards.com", "title": "விநாயகர் | Amritha Varshini", "raw_content": "\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nதெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)\nதெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nதமிழ் நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப்பதேயாகும். \"கோயில்\" என்று பெயர் வைத்து விமானமும் கூரையும் போட்டுக் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பதுகூட இல்லாமல், அரச மரத்தடிகளிலேகூட வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஸ்வாமி நமது பிள்ளையார்.\nதெருவுக்குத் தெரு ஒரு பிள்ளையார் கோயில், நதிக் கரைகளிலெல்லாம் பிள்ளையார், மரத்தடிகளில் பிள்ளையார் என்றிப்படி இந்தத் தமிழ் தேசம் முழுவதும் அவர் வேறெந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவுக்கு இடம் கொண்டு அருள் பாலித்து வருகிறார். அவரைப் \"பிள்ளையார்\" என்றே அன்போடு கூறுவது நம் தமிழ்நாட்டுக்கே உரிய வழக்கம். சர்வலோக மாதா பிதாக்களாகிய பார்வதி பரமேசுவரர்களின் ஜேஷ்ட புத்திரர் அவர். \"பிள்ளை\" என்றால் அவரைத்தான் முதலில் சொல்ல வேண்டும். வெறுமே \"பிள்ளை\" என்று சொல்லக்கூடாது என்பதால் மரியாதையாகப் \"பிள்ளையார்\" என்று சொல்வது தமிழ்நாட்டுச் சிறப்பு.\n\"குமாரன்\" என்றால் \"பிள்ளை\" என்றே அர்த்தம். பாரததேசம் முழுவதிலும் குமாரன், குமாரஸ்வாமி என்றால் பார்வதி பரமேசுவரர்களின் இளைய பிள்ளையாகிய சுப்பிரமணியரையே குறிப்பிடும். தமிழிலும் \"குமரக் கடவுள்\" என்கிறோம். ஆனால், அவரைக் \"குமரனார்\" என்பதில்லை: \"குமரன்\" என்றுதான் சொல்வார்கள். மூத்த பிள்ளைக்கே மரியாதை தோன்றப் பிள்ளையார் என்று பெயர் தந்திருக்கிறோம்.\nமுதல் பிள்ளை இவர்: குழந்தை ஸ்வாமி. ஆனாலும் இவரே எல்லாவற்றுக்கும் ஆதியில் இருந்தவர். பிரணவம்தான் எல்லாவற்றுக்கும் முதல். பிரணவத்திலிருந்துதான் சகல பிரவஞ்சமும் ஜீவராசிகளும் தோன்றின. அந்தப் பிரணவத்தின் ஸ்வரூபமே பிள்ளையார். அவரது ஆனைமுகம், வளைந்த தும்பிக்கை இவற்றைச் சேர்த்துப் பார்த்தால் பிரணவத்தின் வடிவமாகவே தோன்றும்.\nகுழந்தையாக இருந்துகொண்டே ஆதிமுதலின் தோற்றமாக இருக்கிற பிள்ளையார் குழந்தைபோல் தோன்றினாலும், பக்தர்களை ஒரேயடியாகத் கைதூக்கி உயர்த்தி விடுவதிலும் முதல்வராக இருக்கிறார். ஒளவைப் பாட்டி ஒருத்தியின் உதாரணமே போதும். ஒளவையார் பெரிய கணபதி உபாஸகி. பிரணவ ஸ்வரூபியான விநாயகரைப் புருவமத்தியில் தியானித்துக் கொண்டு, ஒளவையார் யோக சாஸ்திரம் முழுவதையும் அடக்கியதான \"விநாயகர் அகவலை\"ப் பாடியிருக்கிறாள். அதைப் பாராயணம் செய்தால் பரமஞானம் உண்டாகும். இந்த ஒளவையாரைப் பற்றி ஒரு கதை உண்டு. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசத்துக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் ஒளவையாரையும் உடன் அழைத்துப் போக எண்���ினார்கள். அப்போது ஒளவை விக்நேசுவரருக்குப் பூஜை பண்ணிக் கொண்டிருந்தாள். சீக்கிரம் பூஜையை முடித்துத் தங்களுடன் கைலாசத்துக்கு வருமாறு சுந்தரமூர்த்தியும் சேரமானும் அவளை அவசரப்படுத்தி அழைத்தார்கள். அவளோ, \"நீங்கள் போகிறபடி போங்கள். உங்களுக்காக நான் என் பூஜையை வேகப்படுத்த மாட்டேன். விநாயக பூஜையே எனக்குக் கைலாசம்\" என்று சொல்லி விட்டாள். அவர்கள் அப்படியே கிளம்பி விட்டார்கள். ஒளவை சாங்கோபாங்கமாகப் பூஜை செய்து முடித்தாள். முடிவில் பிள்ளையார் பிரசன்னமாகி அவளை அப்படியே தம் துதிக்கையால் தூக்கி ஒரே வீச்சில் கைலாசத்தில் கொண்டு சேர்த்துவிட்டார். அவளுக்குப் பிற்பாடுதான்\nசுந்தரமூர்த்தியும் சேரமான் பெருமாளும் கைலாசத்தை அடைந்தார்கள். அங்கே சேரமான் பெருமாள் திருக்கைலாய ஞான உலாவைப் பாடினார். இதை அருணகிரிநாதர் திருப்புகழில்,\nஆதரம் பயில் ஆரூரர் தோழமை\nஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையிலேகி\nஆதி அந்த உலா ஆசு பாடிய சேரர்....\nஎன்பதில் சொல்லாமல் சொல்கிறார். \"அப்படிப்பட்ட சேரர் ஆண்ட கொங்கு தேசத்தில் உள்ள பழனியில் இருக்கிற பெருமாளே\" என்று பழனியாண்டவனைப் பாடுகிறார். சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசம் சேர்ந்ததற்கு இப்படி குமாரஸ்வாமியின் சம்பந்தத்தை உண்டாக்குகிறார். மூத்த குமாரரான பிள்ளையாருக்கோ ஏற்கனேவே அந்த சம்பவத்தில் சம்பந்தம் இருக்கிறது. அந்த இரண்டு பேருக்கும் முன்னதாக, ஒரு சொடக்குப் போடுகிற நாழிகைக்குள் அவர் ஒளவைப் பாட்டியைக் கைலாசத்தில் சேர்த்துவிட்டார். பெரிய அநுக்கிரகத்தை அநாயசமாகச் செய்கிற ஸ்வாமி விக்நேசுவரர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinereporters.com/news/vijays-new-image-teaser-release-date-announced/c76339-w2906-cid252484-s10996.htm", "date_download": "2020-02-27T08:20:35Z", "digest": "sha1:CVNYWZ5LYVPACZ2J6ROFM7FZR26JTQRH", "length": 4780, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "விஜய்யின் புதிய பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு", "raw_content": "\nவிஜய்யின் புதிய பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம், டாக்ஸிவாலா படங்கள் மூலம் புகழ் பெற்ற தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் டியர் காம்ரேட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா நடித்துள்ளார். பரத் கம்மா இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில், யாஷ் ரங்கினேனி தயாரித்துள���ளார். ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்து வருகிறார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய டியர் காம்ரேட் படம் , ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. மே\nஅர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம், டாக்ஸிவாலா படங்கள்\nமூலம் புகழ் பெற்ற தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் டியர் காம்ரேட்.\nஇந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா நடித்துள்ளார். பரத் கம்மா இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில், யாஷ் ரங்கினேனி தயாரித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்து வருகிறார்.\nசுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய டியர் காம்ரேட் படம் , ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. மே மாதம் படம் வெளியாக உள்ளது. இந்த படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. டியர் காம்ரேட் பட டீசர் வரும் 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/india/03/181467?ref=archive-feed", "date_download": "2020-02-27T07:58:01Z", "digest": "sha1:OUHNXLRGKO2YH5L54P4WCO2JSGKJUDXB", "length": 12137, "nlines": 148, "source_domain": "lankasrinews.com", "title": "பழிக்கு பழி...14 கொலைகள்! சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்\nடெல்லியில் பட்டப்பகலில் நடைபெற்ற கொலை சம்பவத்தை பார்த்து அச்சத்தில் அந்த இடத்தில் இருந்து மக்கள் ஓடியுள்ளனர்.\nடெல்லியில் தாதாக்கள் நேற்று காலை துப்பாக்கியால் மோதிக்கொண்ட சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.\nடெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள புராரியில் நேற்று காலை 10.15 மணி அளவில் ஜிம்முக்கு சென்றுவிட்டு வந்த முகுல் (16), ஜிதேந்தர், ஹிமன்சு, சுரிந்தர் ஆகியோர் தங்களது ஸ்கார்பியோ காருக்குத் தி���ும்பினர்.\nதிடீரென்று எதிரே வந்த இன்னொரு சொகுசு காரில் இருந்த முகமூடி அணிந்த ரவுடிகள் அவர்களை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். இதைக் கண்டதும் காருக்குள் சென்றவர்கள் தப்பியோடினர். அருகில் உள்ள தெருவில் மறைந்திருந்து அவர்களும் பதிலுக்குச் சுட்டனர்.\nஇந்தத் துப்பாக்கிச் சண்டையில் முகில் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அந்தப் பகுதியைச் சேர்ந்த 3 பேரும் பலியாயினர். முகுலில் உறவினர்களான ஜிதேந்தர், ஹிமன்சு, சுரிந்தர் ஆகியோர் படுகாயமடைந்தனர்.\nபட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவத்தால் மக்கள் அலறியடித்து ஓடினர். பின்னர் பொலிசசார் வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஇந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறியதாவது,\nகோகி என்ற ரவுடிக்கும் சுனில் என்கிற தில்லுவுக்கும் அதிகார போட்டி. அவன் கோஷ்டியை சேர்ந்த ஒருவன் கொல்லப்பட்டால், பதிலுக்கு இவன் கோஷ்டியை சேர்ந்த ஒருவன் கொல்லப்படுவது வழக்கம்.\nஇது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தில்லு தற்போது சிறையில் இருக்கிறான்.\nதில்லுக்கும் கோகிக்குமான மோதல் பல வருடங்களுக்கு முன்பிருந்தே தொடர்கிறது. 2014-ம் ஆண்டு டெல்லி அலிபூர் கல்லூரியில் நடந்த தேர்தலில் இரண்டு பேரும் ஒவ்வொரு வேட்பாளருக்கு ஆதரவளிக்க அன்றிலிருந்து அதிகமானது இவர்கள் மோதல். இதுவரை இரண்டு தரப்பிலும் 14 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nநேற்றைய மோதலில் சுட்டுக்கொல்லப்பட்ட முகுலின் தாய்மாமா தீபக் என்ற ராஜூ. கோகியின் உறவுப் பெண்ணுடன் தொடர்பில் இருந்தார். இதன் காரணமாக ஏற்பட்ட மோதலில் ராஜூவைத் தீர்த்துக்கட்டினான் கோகி.\nஇதற்குப் பழி வாங்க சபதம் எடுத்திருந்தான், முகுல். முகுலுக்கு வயது 16-தான் இது கோகிக்குத் தெரியவந்தது. அவன் துப்பாக்கியைத் தூக்கும் முன், நாம் அவனைத் தீர்த்துவிடுவோம் என்று நினைத்தான் கோகி. முகுலையும் அவனோடு இருக்கும் கூட்டத்தையும் கூண்டோடு காலி பண்ண முடிவு செய்து அதற்காகத் திட்டம் போட்டான்.\nஅவர்களின் நடமாட்டத்தை சில நாட்களாக கவனித்தான். தினமும் காலையில் ஜிம்முக்குச் சென்று வருவதை அறிந்து அங்கேயே தீர்த்துகட்ட முடிவு செய்தான்.\nகோகியின் திட்டம் முகுலும் தெரியவந்ததால் எப்போதும் ஆட்களோடு பாதுகாப்பாகவே இருந்தான். இதற்காக புல்லட் புரூப் காரையும் ��யன்படுத்தியுள்ளான்.\nஅதையும் மீறி நேற்றைய சம்பவத்தில் முகுலை போட்டுத்தள்ளிவிட்டான் கோகி. தாதா கோகி மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன. 2016-ம் ஆண்டு பொலிஸ் கஸ்டடியில் இருந்து தப்பிய கோகி இன்றுவரை தலைமறைவாகவே இருக்கிறான்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemamedai.com/technology/western-digital-debuts-worlds-fastest-1tb-sandisk-extreme-microsd/", "date_download": "2020-02-27T07:18:07Z", "digest": "sha1:RAXPXC2GXGH6JPUYVNLFWBHUA74PDPBW", "length": 9299, "nlines": 121, "source_domain": "www.cinemamedai.com", "title": "உலகிலேயே அதிக மெமரி கொண்ட சிறிய SD கார்டு!! | Cinemamedai", "raw_content": "\nHome Technology உலகிலேயே அதிக மெமரி கொண்ட சிறிய SD கார்டு\nஉலகிலேயே அதிக மெமரி கொண்ட சிறிய SD கார்டு\nநமது நினைவுகளை சேமித்து வைப்பதற்கு முன்பெல்லாம் போட்டோ ஆல்பம் போன்றவை இருந்தன. ஆனால், தற்போதைய கால சூழலில் அதையெல்லாம் பெரிய அளவில் யாரும் விரும்புவதில்லை. மாறாக அவற்றை சில தொழிற்நுட்பங்களை பயன்படுத்தி ஸ்டோர் செய்து வைத்து கொண்டு அவ்வப்போது பார்த்து மகிழ்கின்றனர்.\nஇதற்கு முக்கிய காரணமாக இருப்பவை பென்டிரைவ், SD கார்ட் போன்றவை தான். கணினி போன்றவற்றில் சேமிக்கும் போது சில நேரங்களில் இந்த வகையான தகவல்கள் வைரஸ், ஓ.எஸ் பாதிப்பு ஆகிய காரணங்களால் தகவல்கள் அழித்து விட கூடும். இந்த பாதிப்பை தடுக்கவே SD கார்ட் போன்றவை உள்ளன.\nதற்போது உலகிலே மிக வேகமான மற்றும் அதிக சேமிப்பு திறன் கொண்ட SD கார்டுகளில் இந்த microSD தான் முதல் இடத்தில் உள்ளது. இதை Western Digital என்கிற நிறுவனம் தயாரித்துள்ளது. SD கார்டுகளை தயாரிக்கும் மிக பிரபலமான நிறுவனங்களில் இதுவும் ஒன்று.\nஇந்த வியக்கத்தக்க SD கார்ட்டின் சேமிப்பு திறன் 1TB ஆகும். இதன் தரவு வாசிப்பு வேகம் 160 MB/s என்பதாகவும், தரவு பாதிப்பு வேகம் 90 MB/s கொண்டதாகவும் உள்ளது. இதன் விலை 450 அமெரிக்க டாலர் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே போல பலவித microSD கார்டுகளை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது குறிப்பி��த்தக்கது.\nநிமிஷத்துக்கு, நிமிஷத்துக்கு “Alexa, I love you,” என கூறும் இந்தியர்கள்..\nஇன்ஸ்டாகிராமிலிருந்து IGTV பட்டனை பேஸ்புக் நிறுவனம் நீக்க முடிவு…\nபுதிய அப்டேட்ஸ் நிறைந்த இன்ஸ்டாகிராம்… பூமராங் ஆப்ஷனில் அறிமுகமாகும் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்…\nவாட்ஸ் அப்-ல் இனி விளம்பரங்கள் வருமா..\nபுத்தாண்டில் வரலாறு காணாத சாதனையை படைத்த ”வாட்ஸ் ஆப்”.\nபுதிய மாற்றத்தை நடைமுறைக்கு கொண்டு வரும் பேஸ்புக்கின் messenger …\nசூரிய கிரகணத்தால் தரையில் சாயாமல் இருந்த முட்டை-வைரல் வீடியோ\nவாட்ஸ்அப் 2020 அறிமுகமாக உள்ள புதிய அம்சங்கள்…\nSolar Eclipse 2019 : நெருப்பு வளைய சூரிய கிரகணம்-பல்வேறு பகுதிகளில் மக்கள் பார்த்து வருகின்றனர்…\nஅதிரடி ஆபரை அறிவித்த BSNL …அதிந்து போன மற்ற நிறுவனங்கள்..\nசொந்தமாக ஓஎஸ் உருவாக்கும் பேஸ்புக் நிறுவனம்…\nசுந்தர் பிச்சைக்கு கூடுதல் பொறுப்பு…தாய் நிறுவனத்திற்கும் சி.இ.ஓ ஆனார்…\nராஜஸ்தான் vs சென்னை: டாஸ் வென்று சென்னை அணி பந்துவீச்சு\nவிஜயின் பிகில் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் \nஇதை வாங்காம வீட்டு பக்கம் வந்துராதீங்க…ரன்வீர் சிங்கிடம் தீபிகாவின் வேடிக்கையான ஆர்டர்…\nபிக்பாஸ் ஷெரினின் காதலரை பார்த்ததுண்டா\nபொள்ளாச்சி வழக்கில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மருமகன் மீது வழக்கு…\nகர்நாடகா இடைத்தேர்தல்-ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா…\nஇந்தி திணிப்பு பற்றி பேசிய ரஜினிகாந்த் பா.ஜ.கவை எதிர்த்து பேசி அதிரடி\nகொல்கத்தா vs டெல்லி: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது டெல்லி அணி\nசூரிய கிரகணத்தால் தரையில் சாயாமல் இருந்த முட்டை-வைரல் வீடியோ\nஅபாயகரமான மொபைல் ஆப் களை கூகுள் பிளே ஸ்டோரில் நீக்கியது கூகுள்..பட்டியல் உள்ளே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2461370", "date_download": "2020-02-27T09:06:53Z", "digest": "sha1:DMNPU3K6XSGRKCOC42CUCGMBP7LYHNUS", "length": 20418, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "முடங்கிய வாட்ஸ்ஆப்: பயனாளர்கள் தவிப்பு| Dinamalar", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் வேட்பாளர் 'குசும்பு': இந்தியா ...\nஅமித்ஷாவை நீக்குங்கள்: ஜனாதிபதியிடம் மனு அளித்த ... 14\nஎன்பிஆர், என்ஆர்சி.,க்கு எதிராக தீர்மானம்; ... 9\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: கிறிஸ்தவ மதபோதகர் கைது 16\nபா.ஜ.,வின் அதிகார உச்சமே நீதிபதி மாற்றம்: காங்., 7\nஅரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் ... 3\n��ந்து ரூபாய்க்காக ஆட்டோ டிரைவருடன் சண்டை: மும்பையில் ... 2\nடில்லி கலவரம்: 106 பேர் கைது; 18 எப்ஐஆர் பதிவு 6\nமலையாள மண்ணில் தமிழ் மணம்: எழுத்தாளர் ஜெயஸ்ரீ ... 1\n\"திமுக காப்பான்\" பிரஷாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு 10\nமுடங்கிய வாட்ஸ்ஆப்: பயனாளர்கள் தவிப்பு\nபுதுடில்லி: இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் வாட்ஸ்ஆப் செயலி முடங்கியதால் பயனாளர்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.\nசமூக வலைதளங்களில் முக்கியமான செயலியாக இருக்கும் வாட்ஸ்ஆப், உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம், தகவல்கள், போட்டோ, வீடியோ, ஆவணங்கள் உள்ளிட்டவற்றை மற்றவர்களுக்கு பகிர இந்த செயலி பயன்படுவதால் உலகின் பெரும் தகவல் தொடர்பு செயலியாக கருதப்படுகிறது. இந்நிலையில், இன்று (ஜன.,19) மாலை 4 மணி முதல் சில மணிநேரம் வாட்ஸ்ஆப் செயலி முடங்கியது. இதனால் செயலி மூலம் போட்டோக்கள், வீடியோக்கள் உள்ளிட்ட எதையும் பகிர முடியாமலும், பகிரப்பட்ட மீடியா பைல்களை பதிவிறக்கம் செய்யமுடியாமலும், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பயனாளர்கள் தவிப்புக்கு உள்ளானார்கள்.\nஇந்தியா, பிரேசில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஐரோப்பா நாடுகளில் முடங்கியது. இதனை குறிக்கும் வகையில் #WhatsAppDown என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் உலக அளவில் டிரண்டானது. திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு குறித்து வாட்ஸ்ஆப் தரப்பில் இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை. இருப்பினும் 3 மணி நேரத்திற்கு பின்னர் தானாகவே சீரானது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nசிஏஏவுக்கு எதிராக வழக்கு: கேரள அரசிடம் விளக்கம் கேட்கும் கவர்னர்(4)\nஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது(14)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதினந்தோறும் வாட்டசாப்பில் சீனாவில் இருக்கும் உறவினருடன் தகவல் பரமாறிக்கொண்டிருக்கிறேன் … அங்கே நீங்க காலம் தள்ளறது கஷ்டம் .....\nசிறியோர் முதல் முதியோர் வரை அரசன் முதல் ஆண்டி வரை சமுதாய சீரழிவிலிருந்து பாதுகாக்கப்பட அரசு எல்லா துறைகளும் பணிநேர இழப்பின்றி செயல்பட வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் இருக்கக்கூடாது\nபழைய மாணவர்கள் என்று சொல்லிக்கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளின் வாட்ஸாப் குரூப்புகளில் பல தேசவிரோதிகளுக்கு விலைபோய��விட்ட உறுப்பினர்கள் தேசவிரோத, பிரிவினைவாத மற்றும் மத அடிப்படைவாத, இனவாத கருத்துக்களையும், ஆளும் அரசாங்கத்துக்கு எதிராகவும், பொது அமைதி மற்றும் இணக்கத்துக்கு எதிராகவும் பல விஷ பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர். அனைத்து வாட்ஸாப் குழுக்களும் இப்படிப்பட்ட வெருப்பு பரப்புதல் தொடர்பாக கண்காணிக்கப்பட்டு அதன் அட்மின்கள் கைது செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிஏஏவுக்கு எதிராக வழக்கு: கேரள அரசிடம் விளக்கம் கேட்கும் கவர்னர்\nஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/national/general/65191-17th-lok-sabha-first-parliamentary-session-will-begin-on-tomorrow.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2020-02-27T07:36:37Z", "digest": "sha1:RAIAWFC2BU4GOLFLAMUHKEBDYYWDCIRO", "length": 10833, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடக்கம்! | 17th Lok Sabha : First Parliamentary session will begin on tomorrow", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடக்கம்\n17 -ஆவது மக்களவையின் முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை (ஜூன் 17) தொடங்குகிறது.\nஇதில் முதல் நிகழ்வாக, அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் எம்.பி.க்களாக தேர்தெடுக்கப்பட்டவர்கள், நாளை மற்றும் நாளை மறுநாள், மாநிலவாரியாக தங்களது பதவியை ஏற்றுக்கொள்ள உள்ளனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் விரேந்திர குமார் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். அதைத்தொடர்ந்து ஜூன் 19 -ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவைக்கு புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.\nஅதையடுத்து ஜூன் 20 -ஆம் தேதி, நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளார்.\nபொருளாதார ஆய்வறிக்கை ஜூலை 4- ஆம் தேதியும், 2019-20 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் ஜூலை 5 -ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட உள்ளன. மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் ச��ய்ய உள்ளார்.\nநாளை தொடங்கி, ஜூலை 26 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இக்கூட்டத்தொடரில், முத்தலாக் தடை சட்ட மசோதா, ஆதார் சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nரோஹித், கோலி செம ஆட்டம்: பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் வெற்றி இலக்கு\nதண்ணீர் பஞ்சத்தின் கோரப்பிடியில் சென்னை: விடுதிகள், உணவகங்கள் மூடப்படும் அவலம்\nவெயிலுக்கு 17 பேர் உயிரிழப்பு...எங்கே தெரியுமா\n140 ரன்களுக்கு ரோஹித் அவுட்.... அதிரடி பாண்ட்யா வந்துள்ளார்\n1. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n2. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n4. காதலியை பழிவாங்க பலே திட்டம் முன்னாள் காதலன் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..\n5. பிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\n6. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\n7. வரும் ஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமக்களவை இடைக்கால சபாநாயகராக விரேந்திர குமார் நியமனம்\n17வது மக்களவையை அலங்கரிக்க உள்ள பெண் எம்.பிக்கள் இவர்கள் தான்\n1. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n2. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n4. காதலியை பழிவாங்க பலே திட்டம் முன்னாள் காதலன் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..\n5. பிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\n6. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\n7. வரும் ஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntam.in/2017/07/1058-16.html", "date_download": "2020-02-27T07:46:01Z", "digest": "sha1:XS74QG72C5UMEQSU4PANXUIXVE2E4UNE", "length": 22519, "nlines": 460, "source_domain": "www.tntam.in", "title": "1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப செப்டம்பர் 16-ந்தேதி எழுத்து தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு ~ WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in )", "raw_content": "\n1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப செப்டம்பர் 16-ந்தேதி எழுத்து தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\nஆசிரியர் தேர்வு வாரியம் 2017-2018-ம் ஆண்டுக்கான பல்தொழில்நுட்ப (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் உள்ள 1,058 விரிவுரையாளர்\nபணியிடங்களுக்கு 17-6-2017 முதல் 7-7-2017 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, 1 லட்சத்து 34 ஆயிரத்து 982 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான கல்வி தகுதியை எதிர்த்து சிலர் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கின்படி, கல்வித்தகுதியை திருத்தி அறிவிக்கை வெளியிட தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஅந்த தீர்ப்பின் அடிப்படையில், ஏற்கனவே 1,058 விரிவுரையாளர் (பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடங்கள்) பணியிடங்களுக்காக வெளியிடப்பட்ட அறிவிக்கை ரத்து செய்யப்பட்டு, புதிய அறிவிக்கை 28-ந்தேதி (நேற்று) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in -ல் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் இன்று (சனிக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம் 11-ந்தேதி ஆகும். ஏற்கனவே இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவு செய்தவர்கள் தற்போது புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை.\nஅவர்கள் பதிவு செய்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். இந்த அறிவிக்கையின்படி, எழுத்து தேர்வு செப்டம்பர் 16-ந்தேதி நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇந்திய நாடு என் நாடு....\nடெட் வருகிறது மறு தேர்வு \n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திற்க்கான ஜூலை மாத பாடத்திட்டம் (ஒவ்வொரு நாளுக்கும் )\nமுக்கிய செய்தி : வட்டார கல்வி அலுவலர் (BEO) - பணிக்கான புதிய பாடத்திட்டத்திற்கான அரசாணை வெளியீடு..\nஅரசு ஊழியர்களே 7வது சம்பள கமிஷன் தான் கடைசி.. அடுத...\nஆக.31க்குள் ஆதார் எண் இணைக்கப்படாத பான் கார்டுகள் ...\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் கிடைக்கலைன்னா என்ன... இர...\nமருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வில் மிகப் பெரி...\nநீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்குமா.. நட்டாவை...\nபான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஆகஸ்ட் 31ம் தேதி ...\nபள்ளிக் குழந்தைகள் ப���்ளி சென்று வரும் நேரத்தில் கு...\nஅடுத்தாண்டு மார்ச் முதல் சிலிண்டருக்கான மானியத்தை ...\nஇந்த விதிகள் உங்களுக்கு பொருந்தினால் \"ரேசன் அட்டை\"...\nஅரசாணை பிறப்பிக்கப்பட்டாலும் புதிய விதிகள் தமிழகத்...\nஅரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்வி...\nமுதல் வகுப்பு சேர்க்கை தொடர்பான தகவல்கள்\nநீட்' குழப்பத்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்...\nமீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு (RESTRICTED HOLI...\n+2 மாணவர்களின் பயத்தை போக்கவே மாதிரி வினா-விடை வழங...\nவிரைவில் பாடத்திட்ட மாற்றம் கொண்டுவரப்படும்': அமைச...\nநீட் தேர்வு விவகாரம் விரைவில் நல்லமுடிவு: முரளிதரர...\nபிளஸ் 1 மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்படும்\nDSR (Digital SR) - அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களி...\nதொடக்க மற்றும் நடுநிலை மாணவர்களின் ஆங்கிலத் திறனை ...\nபள்ளி மாணவர்களுக்கு விரைவில் விபத்துக் காப்பீடு தி...\nஆசிரியர் இட மாறுதலில் முறைகேடுஒரே நாளில் உத்தரவால்...\n31ம் தேதி உங்களுக்கு ஒரு நியூஸ் வச்சிருக்கேன்.. செ...\nஅகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன சங்கத் தலைவர...\nபெண் குழந்தைகள் தந்தை மீது அதிக பாசம் வைக்க காரணம்...\nதரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்க...\n7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் செப்டம்பருக்குள் அமல...\n1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப செப்டம்பர் ...\nஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி இ...\nTRB - 1325 சிறப்பாசிரியர் தேர்வு - பதிவுமூப்பு ஆண்...\nஓய்வூதிய உரிமையை ஒழிக்க தமிழக அரசு ஆயத்தமா\nதொடக்கக் கல்வித் துறை பதவி உயர்வு கலந்தாய்வு, உயர்...\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் கலந்து கொள்ளும் அமைப்பு...\nDEE PROCEEDINGS-தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளி...\n 5 மற்றும் 8ம் வகுப்புக்கு கட்டாய தேர்வு மச...\nகல்விக்காகச் சம்பளத்தைக் கொடுத்த அதிபர்\nபழைய ஊதியக் குழு விபரம்\nசித்தா, ஆயுர்வேத ,யுனானி, ஓமியோபதி ஆகிய மருத்துவ ப...\nஆங்கில வழி கல்வியில் அசத்தும் அரசுப்பள்ளி\nபான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி\nBE கலந்தாய்வு தகவல்களை(கவுன்சிலிங் நிகழ்வுகள்) மிக...\nதரம் உயர்வு பள்ளிகளுக்கு இடமாற்றம் பெற 'குஸ்தி'\n10ம் வகுப்பு துணை தேர்வு: இன்று 'ரிசல்ட்'\nதமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் CBSE \nமாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூட வேண்டும் - மத்...\nபுதிய பாடத்திட்டங்களை கற்றுக்கொடுக்க ஆசிரியர்களு���்...\nஇயற்கை மருத்துவபடிப்புக்கு ஆக.,2 முதல் விண்ணப்பம் ...\nCPS NEWS: அதிர்ச்சி தகவல்\nசிறப்பாசிரியர்கள் பணி, ஊதியம் விண்ணப்பித்தல் குறித...\nசிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிட...\nஜியோ போட்டியை சமாளிக்க ஏர்டெல் புதிய வியூகம்\nFlash News:பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான கல்...\nமேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கலந்தாய்வு அடுத்த வா...\nஇந்தியாவில் அனைத்து மாநிலப் பாடத்திட்டத்திலும் கணி...\nதொடக்கக் கல்வி - தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரி...\nபிஇ படிப்பில் இந்தாண்டு புதிய பாடத்திட்டம்: அண்ணா ...\nதரம் உயர்த்தப்பட்ட 150 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தொட...\n இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்...\nகலாம் நினைவகத்திற்குள் என்ன இருக்கிறது\nஅரியர் முடிக்க மூன்று ஆண்டுகள் அவகாசம்... இல்லையென...\n2 ஆண்டுகளுக்கு 'நீட்' விலக்கு\nஉடற்கல்விக்கு பாட புத்தகம் இல்லை : போராட்டம் நடத்த...\nதனியார் பள்ளிக்கு நிகராக மாறிய பூம்புகார் அரசு பள்...\nமாணவர்களுக்கு கூற அப்துல் கலாம் பற்றி 50 சுவாரசிய ...\n05.08.2017 CRC ரத்து செய்ய கோரி பள்ளிக்கல்வி துறை ...\nJactto - Geo சார்பில் முதலமைச்சர் அவர்களுக்கு கடித...\nFlash News:பள்ளிக்கல்வி - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆச...\nஉயர்நிலைத் தரம் உயர்வு : விருப்ப அடிப்படையில் வட்ட...\nJacto -Geo அமைப்பு சங்கங்கள் விவரம்\nPRESS RELEASE:பள்ளி பேருந்தில் பயணிக்கும் பள்ளிக் ...\nநிகழாண்டில் 1 லட்சம் பேருக்கு கல்விக் கடன்: செப்டம...\nகல்வித்துறையில் மாதம் 2 புதிய திட்டம்: அமைச்சர் செ...\nDSE PROCEEDINGS- 2017-18 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்ப...\nஜாக்டோ-ஜியோ 3 அம்ச கோரிக்கைகளில் cps இரத்து செய்த...\nஅப்படி என்ன ஊதிய முரண்பாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு...\nபழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி -ஜாக்டோ-ஜி...\nஆகஸ்ட் 5 CRC புறக்கணிக்க JACTTO-GEO கூட்டத்தில் வல...\nTNTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வந்தேமாதரம் கேள்வி...\nBREAKING NEWS : 7.9.17 முதல் காலவரையற்ற வேலை நிறுத...\nBreaking News - NEETதேர்விலிருந்து விலக்கு அளிப்பத...\nடெட் வருகிறது மறு தேர்வு \n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திற்க்கான ஜூலை மாத பாடத்திட்டம் (ஒவ்வொரு நாளுக்கும் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.polimernews.com/tag/America?page=7", "date_download": "2020-02-27T08:11:11Z", "digest": "sha1:QDV6MXC3LD5G43BOOM7PSQ2AFYJLIZ6J", "length": 8375, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடெல்லி வன்முறையைக் கண்டித்த நீதிபதியின் பணியிட மாற்றத்திற்கு மத்திய அரசு மறுப்பு\nஉடல்நலக்குறைவால் காலமான கே.பி.பி சாமியின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ...\nடெல்லி கலவரம் - பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nகடலோர காவல்படைக்காக கட்டப்பட்டுள்ள அதிநவீன ரோந்துக் கப்பல் வஜ்ரா..\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தள விபத்து தொடர்பாக இயக்குனர் ஷங்கர் விசாரண...\nகடனுக்கு சிக்கன் தர மறுத்ததால் கொரோனா வதந்தி பரப்பிய சிறுவன்\nபாக். மீது அமெரிக்கா குற்றச்சாட்டு\nபாகிஸ்தானில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் ஒடுக்கப்பட்டு அவர்களின் மத சுதந்திரம் பறிக்கப்படுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ (Mike Pompeo) குற்றம் சாட்டி உள்ளார். 27 நாடுகள் பங...\nஅமெரிக்க இறக்குமதி மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளை ரத்து செய்வதாக சீனா அறிவிப்பு\nசுமார் 5 லட்சத்து முப்பத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளை ரத்து செய்வதாக சீனா அறிவித்துள்ளது, நீண்ட காலமாக சீனாவுக்கும், அமெரிக்காவுக்க...\nஇந்தியா- அமெரிக்கா இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தம்..\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் இம்மாதம் 21 முதல் 24ம் தேதி வரையிலான நாட்களில் இந்தியா வர உள்ள நிலையில், பிரதமர் மோடியுடன் அவர் நடத்த உள்ள பேச்சுவார்த்தையை தொடர்ந்து பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தா...\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்பு 490ஆக உயர்வு\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 490 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஒரே நாளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த நோய் பரவியிருப்பதாக சீன அரசு அறிவித்துள்ளது. சீனாவி...\nஅமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து பதவியேற்பு\nஅமெரிக்காவுக்கான இந்திய தூதராக பொறுப்பேற்றுள்ள தரன்ஜித் சிங் சந்து ((Taranjit Sandhu)), நாளை மறுநாள், அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்பை சந்தித்துப் பேச உள்ளார். அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்த...\nகாக்னிசண்ட் நிறுவனம் கட்டிடங்களுக்கு அனுமதி பெற லஞ்சம் கொடுத்ததாக புகார் \nகாக்னிசன்ட் நிறுவன கட்டிடத்துக்கு அனுமதி பெற, அரசு அதிகாரிகளு���்கு 23 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரை சிபிஐ விசாரிக்க கோரிய மனு மீது மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ...\nகொரானோ வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பதால், பன்னாட்டு சமூகத்திடமிருந்து, சீனா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து வருவோருக்கு, பல நாடுகளும் அதிரடி தடை விதித்துள்ளன. சீன பொருளாதாரத்தை தூக்கி...\nகொரானாவுக்கு மருந்து விஷாலுக்கு கிணறு…\nநித்தி தான் வழிகாட்டி ரூ.200 கோடியில் 20 தீவு வாங்க திட்டம்..\nஒரு பீட்சா ஆர்டர் பண்ணினது குற்றமாடா..\nமுகநூல் மைனாவுக்காக.. இரவில் கூவும் குயில்கள்..\nசிவனும் முருகனும் தந்தை மகன் அல்ல..\n“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” விபத்தால் சிக்கிய கொலையாளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vidivelli.lk/2019/09/01/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B2/", "date_download": "2020-02-27T06:46:48Z", "digest": "sha1:ZONKO3RITHI6G64INR2WPFQ2TH2TXBB3", "length": 18272, "nlines": 77, "source_domain": "www.vidivelli.lk", "title": "யார் இந்த உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர்?", "raw_content": "\nயார் இந்த உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர்\nயார் இந்த உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர்\nமத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலுள்ள நாவலபிட்டியவில் 29.05.1960 இல் பிறந்தவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர். நாவலப்பிட்டி சென். மேரிஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரம் வரை கற்ற அவர், உயர் கல்விக்காக 1976 ஆம் ஆண்டு பேருவளை வந்தார். அதே வருடம் ஜாமிஆ நளீமிய்யாவில் இணைந்து கல்விப் பணியைத் தொடர்ந்த அவர், பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரி மாணவனாகவும் இணைந்து கொண்டார். 1984ஆம் ஆண்டு கலைமானிப் பட்டப்படிப்பையும் (பி.ஏ) பூர்த்தி செய்து கொண்டதனையடுத்து திருமண பந்தத்தில் இணைந்தார். 4 ஆண் பிள்ளைகள், 4 பெண் பிள்ளைகளின் தந்தையாரான இவர், தற்போது ஹிங்குலோயா, மாவனல்லை பகுதியில் வசித்து வருகிறார்.\nஉஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் மென்மையானவர். இங்கிதமானவர். ஆரவாரமின்றி பணி செய்பவர். உள்ளத்திலும் உலகத்திலும் நன்மைகளை வளரச் செய்து தீமைகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக உழைத்து வருபவர். அமைதியும் சுபீட்சமும் நிறைந்த ஒரு நல்வாழ்க்கைக்கு வழிகாட்டும் இலட்சியத்தை இலக்காகக் கொண்டவர். அதற்கேற்ப பணியாற்றி வருபவ���். வன்முறைக்கு எதிரானவர். நன்முறையே எங்கள் வழி என உரத்துச் சொல்பவர்.\n“அன்பு, சகோதரத்துவம், பரஸ்பர உறவு, மனித நேயம் முதலான உயரிய விழுமியங்களை மேம்படுத்தல், நாட்டின் முன்னேற்றம், அபிவிருத்தி என்பவற்றில் பங்களிப்பு வழங்குதல்…” என்ற இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் யாப்புக்குள் நின்று தனது உரைகளையும் எழுத்துக்களையும் செயற்பாடுகளையும் அமைத்து வருபவர்.\nபொதுவாக இலங்கைப் பிரஜைகளுக்கும் குறிப்பாக இலங்கை முஸ்லிம்களுக்கும் பயனளிக்கக்கூடிய சமூக நலத் திட்டங்கள், நாட்டின் அபிவிருத்திக்கும் அமைதிக்குமான செயற்திட்டங்களை வகுப்பதில் முன்னின்று உழைத்து வருபவர்.\nசமூகங்களுக்கு மத்தியில் பரஸ்பர புரிந்துணர்வையும் நல்லெண்ணத்தையும் வளர்க்க உதவும் செயற்திட்டங்களை முன்னெடுப்பதில் கூடுதல் கரிசனை கொண்டவர்.\nமனித நலன்கள், மனித உரிமைகள் முதலானவற்றை உறுதிப்படுத்துவதில் தன்னாலான பங்களிப்பை நல்கி வருபவர்.\nமனித நலன் காக்க எல்லா வழிகளிலும் உழைக்க வேண்டும், மனித குலம் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும், எமது நாட்டில் வாழும் அனைவரும் அடிப்படை வாழ்க்கைத் தரத்தைப் பெறுவது உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என அழுத்தம் திருத்தமாக பேசி வருபவர்.\nபன்மைத்துவத்தை அங்கீகரித்தல், இன, மத, சாதி, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கப்பால் ‘நாம் இலங்கையர்’ என்ற தேசிய அடையாளத்துடன் தேசத்தை நேசித்தல், பாதுகாத்தல் அதன் உண்மையான அபிவிருத்தியில் பங்களிப்புச் செய்தல், இவற்றினூடாக சகவாழ்வைக் கட்டியெழுப்புதல் அவரது கனவு. அதற்காக தனது பேனா முனையை ஆயுதமாகப் பயன்படுத்தி வருபவர்.\nஇயற்கை வளங்களைப் பாதுகாப்பது மட்டுமல்ல அவற்றை வளப்படுத்தி, விருத்தி செய்து அடுத்த பரம்பரைக்கு ஒப்படைக்க வேண்டும் என்பதற்காக தேசிய மரநடுகை வேலைத் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கி வருபவர்.\nநீதியை நிலைநாட்டுகின்ற, மக்கள் நலனை முன்னிறுத்தி வெளிப்படைத் தன்மையோடு செயற்படுகின்ற ஒரு சிறந்த ஆட்சியை இந்த நாடு கொண்டிருக்க முன்னெடுக்கப்படும் அரசியல் பணிகளுக்கு துணை நிற்க வேண்டும் என ��ழுத்திச் சொல்பவர்.\nநாட்டின் இறைமையையும் தேசிய ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்துகின்ற… சமூகங்களுக்கிடையே ஒற்றுமையையும் சகவாழ்வையும் ஊக்குவிக்கின்ற… உண்மையின் பக்கம் மட்டுமே மக்களை வழிநடத்துகின்ற விழுமியமிக்க ஊடக கலாசாரம் (Value based media Culture)ஒன்றைக் கட்டியெழுப்புவதன் தேவையை வலியுறுத்தி வருபவர்.\nஇஸ்லாத்தைக் கற்பதற்கு ஊக்கமளித்தல்… இஸ்லாத்தைப் பற்றிய சரியான புரிதல்களை முன்வைத்தல்… இஸ்லாத்தை நடைமுறைப்படுத்த முஸ்லிம்களுக்கு வழிகாட்டல்களை வழங்குதல்… இஸ்லாமிய வழியில் வாழ விரும்பும் தனி மனிதர்களையும் அத்தகையவர்களைக் கொண்ட இஸ்லாமியக் குடும்பங்களையும் உருவாக்குதல் முதலான உயர்ந்த இலட்சியங்களோடு வாழ்ந்து வருபவர்.\nநடுநிலைச் சிந்தனையுடன் வாழ்ந்து வரும் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர், நடுநிலைச் சிந்தனையின்பால் முஸ்லிம் சமூகத்தை வழிநடத்தும் முயற்சிகளில் மும்முரமாக ஈடுபடுபவர்.\nஉயர்ந்த நோக்கத்திற்காக உழைக்கும் அனைவருடனும் இணைந்து பணியாற்றுவதுடன் மனிதம் மேலோங்க இணையும் அனைவருடனும் கைகோர்த்து நல்லதொரு தேசம் காண வேண்டும் எனும் நோக்கில் 1994 முதல் 2018 வரை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமிக்கு தலைமைத்துவம் வழங்கி வழிநடத்தி வந்தவர்.\nஇவை எல்லாவற்றுக்கும் அவரது உரைகளும் சொற்பொழிவுகளும் விரிவுரைகளும் கட்டுரைகளும் ஆக்கங்களும் தகுந்த சான்றாதாரங்கள்.\nஅல்ஹஸனாத் மாத இதழ், எங்கள் தேசம் பத்திரிகையிலும் விடிவெள்ளி, நவமணி ஆகிய தேசிய நாளிதழ்களிலும் பல்வேறு தலைப்புகளில் 250 இற்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். அவற்றுள் சில:\n·பல்லின சமூகத்தின் மத்தியில் பண்பாட்டு எழுச்சியின் தேவை ·முஸ்லிமின் தேச அடையாளம் ·நல்லவர்களே உங்களுக்குதான் இந்தச் செய்தி ·சமூக ஒருமைப்பாட்டின் மையப்புள்ளி·தன்பாட்டிலிருந்து சமூக வாழ்வில் பங்கெடுக்கும் பண்பாடு நோக்கி, சகோதர சிங்கள மக்களுடன் ஒரு சில நிமிடங்கள், பயங்கரவாதம் தொடர்பில் பண்பட்டவர்களின் பார்வை, நல்லாட்சி மலரட்டும், சிறுபான்மை சூழலில் முஸ்லிம்களின் அடையாளங்கள், இலங்கையர்கள் இல்லாத இலங்கை (தேச அடையாளத்தை இழந்து நிற்கும் இலங்கையர்கள்), நாகரிக வளர்ச்சியை நலிவடையச் செய்யும் சமூக நோய்கள், மனிதர்களை மதிப்பதில் நாமும் அவர்களும், வட கிழக்கில் இனமுறுகல், காரணம், சிறுபான்மை சூழலில் முஸ்லிம்களின் அடையாளங்கள், இலங்கையர்கள் இல்லாத இலங்கை (தேச அடையாளத்தை இழந்து நிற்கும் இலங்கையர்கள்), நாகரிக வளர்ச்சியை நலிவடையச் செய்யும் சமூக நோய்கள், மனிதர்களை மதிப்பதில் நாமும் அவர்களும், வட கிழக்கில் இனமுறுகல், காரணம், எமது மண்ணின் உடன் பிறப்பா, எமது மண்ணின் உடன் பிறப்பா முரண்பாடு,அமைதியின்மைக்கு ஓர் அதிசயமான காரணம், தீர்க்கப்பட வேண்டியது மக்களின் பிரச்சினைகளா முரண்பாடு,அமைதியின்மைக்கு ஓர் அதிசயமான காரணம், தீர்க்கப்பட வேண்டியது மக்களின் பிரச்சினைகளா அரசியல் தலைவர்களின் பிரச்சினைகளா, அறிவு இருக்கிறது ஒழுக்கமில்லையா அல்லது அறிவே ஒழுக்கமிழந்து தவிக்கிறதா அல்லது அறிவே ஒழுக்கமிழந்து தவிக்கிறதா ·விழுமியங்களற்ற ஓர் உலகை நோக்கி மனித சமூகத்தை வழிநடத்தும் புதிய மதம்,யதார்த்தங்களை ஏற்றுக் கொள்ளல்…, பிறந்து வாழ்தலும் அறிந்து வாழ்தலும், திரை பெண்களுக்கா ·விழுமியங்களற்ற ஓர் உலகை நோக்கி மனித சமூகத்தை வழிநடத்தும் புதிய மதம்,யதார்த்தங்களை ஏற்றுக் கொள்ளல்…, பிறந்து வாழ்தலும் அறிந்து வாழ்தலும், திரை பெண்களுக்கா ஆண்களுக்கா, முஸ்லிம் தனியார் சட்டத்திருத்தம் கரை சேருமா, பாதை தெளிவானது, பயணிக்க யார் தயார், பாதை தெளிவானது, பயணிக்க யார் தயார் (1997), ஆழிப் பேரலையின் அடியினிலே (2005), அழைப்பின் நிலம் (2012), பெண் நீதமும் நிதர்சனமும் (2014), தனி மனித, சமூக வாழ்வில் இறை நியதிகள் (2014), அழைப்பின் வழியில் அலைக்கழியாத பயணம் (2016), அழைப்பின் மொழி (2016), ஸூரதுல் கஃப் விளக்கவுரை (2016), முஸ்லிம் கான்தா எந்தும (2019) முதலான நூல்களை எழுதி மக்கள் மனம் வென்றவர்.\nநீங்கியும் நீங்காத ‘நிகாப்’ தடை\nசம்பிக்கவின் கருத்து கண்டிக்கத்தக்கதாகும் February 27, 2020\nமஹர பள்ளிவாசல் விவகாரம்: சுமுகமான தீர்வு பெற்றுத்தரப்படும் February 27, 2020\nசாந்தமருது நகர சபை வர்த்தமானிக்கு தீர்வு தான் என்ன\nஇந்தியா: குடியுரிமைச் சட்டம் தொடர்பான ஆர்ப்பாட்டங்களில் மோதல்; 9 பேர் பலி February 26, 2020\nசாந்தமருது நகர சபை வர்த்தமானிக்கு தீர்வு தான�� என்ன\nஎமது பிரார்த்தனைகளை ஏற்றுக் கொண்டு அல்லாஹ் நல்லதொரு தலைவரை…\nமுகத்தை மறைக்கும் ஆடைகள் அணிவதை தடை செய்ய வேண்டும்\nதேசிய அபிவிருத்திக்கு பங்காற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2016/10/14/1476383478", "date_download": "2020-02-27T07:55:17Z", "digest": "sha1:KLTZM35BXNIRPQNV2PQROWNWOGYQRN5E", "length": 4546, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:குத்தகைக்கு விமானம்! - பதிவு தேவையில்லை", "raw_content": "\nபகல் 1, வியாழன், 27 பிப் 2020\nவெளிநாடுகளிலிருந்து குத்தகைக்கு எடுக்கும் விமானங்களை இந்தியாவில் இயக்குவதற்கு அவற்றை இந்தியாவில் பதிவு செய்யாமல், வெளிநாட்டு உரிமத்திலேயே இயக்கும் திட்டம் அதிவிரைவில் செயல்படுத்தப்படவுள்ளது.\nஇந்திய விமான நிறுவனங்கள் தங்களது விமானங்கள் தவிர்த்து, வெளிநாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் விமானங்களை குத்தகைக்கு எடுத்து அவற்றை இந்தியாவில் இயக்கும் முறை நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்தியாவில் அந்த விமானங்களை இயக்குவதற்கு முதலில் இந்திய உரிமம் பெறவேண்டும் அல்லது பதிவு செய்ய வேண்டும். இதில் பல்வேறு சிக்கல்களும் உள்ளன. ஒருவேளை, குத்தகைக்கு எடுத்த நிறுவனத்துடன் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு அந்த விமானத்தை திருப்பி வழங்கவேண்டிய சூழல் ஏற்பட்டால் அந்த விமானத்தின் உரிமத்தை மீண்டும் மாற்ற வேண்டியிருக்கும். இதில் காலவிரயம் ஏற்படுவதோடு, அதற்கு ஆகும் செலவும் அதிகமாக இருக்கிறது.\nஎனவே, இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும்வகையில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் பி.எஸ்.புல்லர் மற்றும் செயலாளர் சவுபே ஆகியோர் கலந்துகொண்டு விவாதித்தனர்.\nஇக்கூட்டத்தில் அயல்நாடுகளில் பதிவு செய்யப்பட்ட விமானங்களை இந்திய உரிமம் இல்லாமலேயே இந்தியாவில் இயக்கலாம் என்றும் அதிவிரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் விமானப் போக்குவரத்து உலகளவில் தனது சேவையை அதிகரித்துவருவதாலும் அதே நேரத்தில், இந்தியாவில் விமானப் போக்குவரத்து தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்காகவும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.\nவெள்ளி, 14 அக் 2016\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://noelnadesan.com/2015/08/09/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-02-27T07:32:56Z", "digest": "sha1:Z63W2XJGGM6HQQJXZV2ARURMN32XITGO", "length": 20033, "nlines": 212, "source_domain": "noelnadesan.com", "title": "ஈழத்தமிழரின் பேசாப்பொருள் ;பெண்களின் மறுமணம் | Noelnadesan's Blog", "raw_content": "\n← போர்ணோ எனும் நீலப்படங்கள்\nஅசோகனின் வைத்தியசாலை -திறனாய்வு →\nஈழத்தமிழரின் பேசாப்பொருள் ;பெண்களின் மறுமணம்\nஅவுஸ்திரேலியாவில் இருந்து கால்நூற்றாண்டுக்கும் மேலாக நண்பர் முருகபூபதி முன்னின்று நடத்தும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் இலங்கையில் நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோரை அல்லது குடும்பத்தின் மூல உழைப்பாளியை இழந்த மாணவர்களுக்கு நிதி உதவியளித்து, அவர்கள் தமது கல்வியை தொடர்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்பொழுது நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்நிதியத்தினால் பயனடைந்து வருகிறார்கள்.\nசமீபத்தில் இந்நிதியத்தின் ஆண்டுபொதுக்;கூட்டத்தில் கலந்துகொண்டேன். நடந்த கலந்துரையாடலின்போது , போரின் வன்முறையால் விதவைகளாகிய பெண்களுக்கு மறுமணம் நடக்குமாயின் இந்த நிதியத்தின் பணிகள் தேவையற்றுவிடும் என்றும் 1971 இல் வங்காளபோரில் தமது கணவர்களை இழந்த விதவைகளை அங்குவாழும் இளைஞர்கள் மணந்துகொள்ள முன்வரவேண்டும் என்று முஜிபூர் ரஹ்மான் சொல்லியிருக்கிறார் என்றும் விதவைப்பெண்கள் விடயத்தில் அவர் பேசியதைப்போன்று எமது தலைவர்கள் யாராவது சமூக சிந்தனையோடு பேசியிருக்கிறார்களா என்றும் கேட்டேன்.\nஇதனைக்கேட்ட பல ஆண்கள் குழம்பிவிட்டார்கள் ஒருசிலரது முகங்கள் சிவந்து விட்டன. ஏதோ சொல்லக்கூடாத வார்த்தையை நான் சபையோர் மத்தியில் சொல்லிவிட்டது போல் பார்த்தார்கள்.\nஇலங்கையில் போர் முடிந்து ஒருவருடத்தின் பின்னர் 12 விதவைப்பெண்களுக்கு நானும் எனது நண்பர்களுமாக, கவிஞர் கருணாகரனின் மூலம் உதவினோம். மூன்றாவது வருட இறுதியில் எனது குடும்பத்தினரோடு சென்று கருணாகரனின் இல்லத்தில் அவர்களை சந்தித்தேன். நான் அவர்களுக்கு காசோலையை எழுதிக்கொடுத்தபோது எனது நண்பர்களும் மற்றும் எனது மனைவி மகள் ஆகியோரும் அந்தப் பெண்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.\nவெளியே வந்ததும் எனது மகள் கேட்ட கேள்வி.\n‘அப்பா இவர்கள் ஏன் இன்னமும் திருமணம் செய்யவில்லை\nஅப்பொழுது நான் அவர்களை திரும்பிப் பார்த்தேன்.\nஅவர்களில் மாற்றம் தெரிந்தது. போர் முடிந்த காலத்தில் நான் அவர்களைப் பார்த்தவேளையில் சோர்வுடனும்; விரக்தியுடனும் காணப்பட்டார்கள். ஆனால் மூன்றாண்டுகளில் அவர்களின் முகங்களில் மலர்ச்சி தென்பட்டது. புன்னகை பூக்க புதுக்கோலம் கொண்டிருந்தனர். காலம் அவர்களை மாற்றியிருந்தது.\nமகள் கேட்ட அந்தக்கேள்வியை கடந்த ஒருவருட காலமாக நானும் என்னுள்ளே கேட்டுவருகிறேன்.\nபெண் மறுமணம் செய்வதைப்பற்றி பேச விரும்பாத சமூகம் இருந்து வாழ்ந்து என்ன செய்யப்போகிறது\nசுதந்திரம் – ஈழம் எனக்கேட்டதெல்லாம் ஆண்களுக்கு மட்டும்தானா\nஒரு இலட்சம் பெண்கள் போரில் விதவைகளாகிவிட்டனர் என நீட்டி முழக்கி பேசும் தலைவர்கள் இவர்களுக்காக செய்தது என்ன\nஐம்பது அறுபது வயதில் மனைவி இறந்தால் அல்லது பிரிந்தால் மறுமணம் செய்யும் ஆண்களைக் கொண்டது எமது சமூகம். அது தவறில்லை அதைச் செய்யவேண்டும் என்றே வலியுறுத்துவேன்.\nஆனால், அந்த உரிமையை இருபாலருக்கும் பொதுவில் வைத்தால் என்ன\n70 வருடங்களுக்கு முன்னர் ஹீரோசிமாவில் அமெரிக்கா குண்டு போட்டதால் பாதிக்கப்பட்டு தோல் எரிந்த இளம் பெண்களை ஹீரோசிமா விடோஸ் எனக் கூறி ஜப்பானியரால் விலத்தி வைக்கப்பட்டார்கள்.\nகுண்டைப் போட்ட அமரிக்காவிலேயே பல பெண்கள் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை செய்தார்கள்.\nதமிழ்ப் பெண்களது நிலைமை புரியாத ஆண் அரசியல் தலைவர்கள்தான் இப்படி இருக்கிறார்கள் என்றால் குறைந்த பட்சம் மதத்தலைவர்களாவது இதைப் பற்றிப்பேசலாம்\nநீதிபதியாக காலம் கடத்திவிட்ட வடமாகாண முதல்வருக்குக்கூட இது புரியவில்லையா…\nதற்போது பதவிக்குப் போட்டிபோடும் சில பெண் வேட்பாளர்கள் இவர்களை தங்கள்பிள்ளைகளில் ஒருவராக நினைத்து இதைப்பற்றி பேசக்கூடாதா\nஒரு இலட்சம் பெண்களின் வாக்குகள், குறைந்தபட்சம் இரண்டு அங்கத்தவர்களை தெரிவு செய்யும் தொகை. பெண்களுக்கு நடக்கப்போகும் தேர்தலில் போதியளவு பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை என்ற குரலும் பெண்கள் பக்கமிருந்து எழுந்தது.\nஅனந்தி ஸ்ரீதரனும் உரத்துச்சொன்னார். அதனால் தான் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்துவிட்டு பின்வாங்கிவிட்டார். வாழ்வாதாரம் ���ன்பது தமிழ்த்தலைவர்களின் முக்கிய பேசுபொருளாகவும் இருக்கிறது. வாழ்வாதாரம் எவற்றில் தங்கியிருக்கிறது.\nபணத்தைக்கொடுத்தால் போதும் என்ற மனப்பான்மையா… அதற்காக புலம்பெயர்ந்தவர்கள் உதவவேண்டும் என்றும் வெளிநாடுகளுக்கு சுற்றுலாச்செல்லும் எமது தமிழ்த்தலைவர்கள் சொல்லிவருகிறார்கள். எமது தமிழ் விதவைப்பெண்களை கையேந்தும் சமூகமாகவே வாழவைத்துப்பார்க்கும் காலம் இன்னும் எத்தனைவருடகாலத்திற்கு தொடரப்போகிறது.\nபோர் முடிந்த தொடக்க காலத்தில் எனது குடும்பமும் எனது நண்பர்களின் குடும்பங்களும் சில விதவைப்பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உதவினோம். ஆனால், இந்த நிலை நீடிப்பது விமர்சனத்துக்குரியது.\nபசித்தவருக்கு மீனைக்கொடுக்காதே தூண்டிலைக்கொடு என்று சொல்லப்பட்டது.\nபோரினால் விதவைகளான பெண்களில் குறைந்த வயதுள்ள இளம்பெண்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் எதிர்காலம் இருக்கிறது.\nமறுமணத்தில் விருப்பமில்லாத பெண்களை நான் இதுவிடயத்தில் வலியுறுத்தவில்லை.\nகுறைந்த பட்சம் இளம்விதவைப்பெண்கள் மறுமணம் அவர்களது பொருளாதாரம் முதலானவற்றைப் பேசுபவர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு உங்கள் வாக்குகளைப் போடுங்கள்.\nதலைவர் சம்பந்தன் இதுபற்றி புரியாத நிலையில் இருந்தாலும் மறறவர்கள் இதைப்பற்றி பேசலாம்தானே…\nசமூகத்தில் செய்யக் கூடிய ஆக்கபூர்வமான விடயங்களையும் செய்யவேண்டியதையும் பற்றிப் பேசுபவர்களையே அரசியலில் தெரிவு செய்யவேண்டும்.\nகிடைக்காத கண்ணுக்கு தெரியாத விடயங்களை பேசுபவர்கள் மதகுருமர்கள் மட்டுமே.\nசமூகம் குறித்து நன்கு புரிந்துகொண்ட நல்ல அரசியல்வாதிகளை இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கவேண்டும். வெற்றுக் கோசங்களை போடுபவர்களை புறம் ஒதுக்குங்கள். இளம் விதவைகள் மறுமணம் பற்றி குறைந்த பட்சம் சமூகத்தில் விழிப்புணர்வை உருவாக்குங்கள்.\n← போர்ணோ எனும் நீலப்படங்கள்\nஅசோகனின் வைத்தியசாலை -திறனாய்வு →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் நடந்த கதை சொல்லும் நிகழ்ச்சி:\nஅந்தரங்கம்- சிறுகதைத் தொகுப்பு முன்னுரை\nதோப்பில் முஹம்மது மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை\nகரையில் மோதும் நினைவலைகள் 6\nசிவப்பு விளக்குப்பகுதி: ஈகுவடோ… இல் Shan Nalliah\nடிசம்பர் 03 ஆம் திகதிகவிஞர் பு… இல் Shan Nalliah\nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு… இல் Shan Nalliah\nஅன்புள்ள இராஜவரோதயம் சம்பந்தன்… இல் Shan Nalliah\nதோப்பில் முகம்மது மீரானின் சாய… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/ttv-dinakaran-on-admk-government-q4zfqv", "date_download": "2020-02-27T08:21:46Z", "digest": "sha1:MP6K2JHD2CZI6V23KT7SOK66AJ77TVPP", "length": 9712, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "2021 ஏப்ரல் வரட்டும்... அமைச்சர்களின் ஊழல் எல்லாம் வெளிவரும்... நாள் குறித்த டிடிவி தினகரன்! | TTV dinakaran on ADMK government", "raw_content": "\n2021 ஏப்ரல் வரட்டும்... அமைச்சர்களின் ஊழல் எல்லாம் வெளிவரும்... நாள் குறித்த டிடிவி தினகரன்\nஎடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அரசு ஒரு கம்பெனியைப் போல நடந்துகொண்டிருக்கிறது. அரசன் எவ்வழியோ அவ்வழியிலேயே ஆட்சியும் முறைகேடாக நடக்கிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விஷயத்தில் முறையான விசாரணை நடத்த வேண்டும். அதன் மூலம் உண்மை வெளிவர வேண்டும். ஏற்கனவே நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வை ரத்து செய்ய வேண்டும். புதிதாக மீண்டும் தேர்வை நடத்த வேண்டும்.\nஅமைச்சர்களின் ஊழல் பட்டியல் வரும் 2021 ஏப்ரலுக்குப் பிறகு வெளிவரும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nஅமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “டிஎன்பிஎஸ்சி தேர்வில் சில இடங்களில் மட்டுமே முறைகேடு நடந்துள்ளதாக அந்த அமைப்பு அறிக்கை அளித்துள்ளது. இதை மக்கள் யாரும் நம்பமாட்டார்கள். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அரசு ஒரு கம்பெனியைப் போல நடந்துகொண்டிருக்கிறது. அரசன் எவ்வழியோ அவ்வழியிலேயே ஆட்சியும் முறைகேடாக நடக்கிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விஷயத்தில் முறையான விசாரணை நடத்த வேண்டும். அதன் மூலம் உண்மை வெளிவர வேண்டும். ஏற்கனவே நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வை ரத்து செய்ய வேண்டும். புதிதாக மீண்டும் தேர்வை நடத்த வேண்டும்.\nகத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்துதான் ஆக வேண்டும். தற்போது இந்த அரசு அதிகாரத்தில் இருப்பதால் முறைகேடுகளை எல்லாம் மறைக்க முடிகிறது. அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வரும் 2021 ஏப்ரலுக்குப் பிறகு வெளிவரும். தமிழக அரசு தன்னிச்சையாகச் செயல்படமுடியாத நிலையில்தான் ��ள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு மாநகராட்சி, நகராட்சித் தேர்தலை இவர்கள் அறிவிப்பது சந்தேகம்தான்” என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.\nபிரசாந்த் கிஷோரால் அழுத்தம்... மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் மைண்டிடம் அடகுவைக்கப்படும் அதிமுக..\nசிஏஏ போராட்டத்திலும் துப்பாக்கிச்சூடு நடத்த பார்க்கிறரா எடப்பாடி.. முக்கிய விஷயத்தை உணர்த்தும் கனிமொழி..\nஒரு புறம் போராட்டம்... மறுபுறம் இஸ்லாமியர்களுக்கு கவர்ச்சியான அறிவிப்பு... மாஸ் காட்டும் முதல்வர்..\nவிரைவில் நல்ல செய்தி வரும்... சட்டப்பேரவையை அதிர வைத்த முதல்வர்..\nஜெயலலிதா பிறந்த நாள் இனி பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்... முதல்வர் அதிரடி அறிவிப்பு..\nஒடிசாவை பார்த்து முன்னுக்கு வாருங்கள்... எடப்பாடிக்கு ராமதாஸ் கொடுக்கும் அட்வைஸ்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nTiktok கும்பலுடன் இணைந்த ஜீ.வி ..வீடியோ ..\nபரவி வரும் விஜய்யின் வீடியோ.. குழப்பத்தில் ரசிகர்கள்..\nகடவுள் என்ற பெயரில் காமெடி செய்த மதபோதகர்..\nதெறிச்சோடிய பயணிகள்.. அடுத்தடுத்து பற்றி எரியும் பேருந்து வீடியோ..\nscrewdriver-யை பின்னால் நுழைக்கும் கொடூரர்கள்..twitter-ல் பதிவான வீடியோ..\nTiktok கும்பலுடன் இணைந்த ஜீ.வி ..வீடியோ ..\nபரவி வரும் விஜய்யின் வீடியோ.. குழப்பத்தில் ரசிகர்கள்..\nகடவுள் என்ற பெயரில் காமெடி செய்த மதபோதகர்..\nசீக்கிரம் தலைவரைத் தேர்ந்தெடுங்க…: காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுக்கும் சசி தரூர்\nபென்சில் முனையில் 0.5 அங்குல லிங்கம்... மகா சிவராத்திரியன்று அற்புத காட்சி..\nராமர் கோயில் போல் அயோத்தியில் மசூதி கட்டவும் அறக்கட்டளை :சரத் பவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2014/jun/02/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-909424.html", "date_download": "2020-02-27T08:14:50Z", "digest": "sha1:MYBMU725X57XUDCRXZCWTTXMI3L6JRRQ", "length": 9136, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பணம், பதவி, புகழ் மூன்றும் தான் இன்றைய சமுதாயத்தின் நோக்கமாக உள்ளன: பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nபணம், பதவி, புகழ் மூன்றும் தான் இன்றைய சமுதாயத்தின் நோக்கமாக உள்ளன: பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர்\nBy கோவை, | Published on : 02nd June 2014 08:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபணம், பதவி, புகழ் ஆகிய மூன்றும் தான் இன்றைய சமுதாயத்தின் நோக்கமாக உள்ளது என்று, பாரதீய வித்யாபவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசினார்.\n÷கோவை நன்னெறிக் கழகத்தின் நிறுவன நாள் விழா, ஞாயிற்றுக்கிழமை, கிக்கானி பள்ளி அரங்கில் நடைபெற்றது. நன்னெறிக் கழகத்தின் ஆலோசகர் என்.பார்த்தசாரதி வரவேற்றார். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் எம்.கிருஷ்ணன், இயாகோகா சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\n÷பாரதீய வித்யாபவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசியது:\n÷நன்னெறிக் கழகம் போன்ற அமைப்புகளைத் தொடங்கி வைத்தவர்கள் அனைவருக்கும், தங்களுக்குப் பிறகு இதனை யார் வழிநடத்திச் செல்வார்கள் என்ற கவலை உள்ளது. அந்தக் கவலை வேண்டாம். அதை இறைவன் பார்த்துக் கொள்வார். நமது திட்டமும் இறைவனின் திட்டமும் ஒன்றாக இருக்கையில், அத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டியது இறைவனது பொறுப்பு.\n÷தற்போதுள்ள சமுதாயத்தைப் பார்த்தால் பயமாக உள்ளது. ஒருகாலத்தில் இப்படித் தான் வாழ வேண்டும் என்று பிடிவாதமாக வாழ்ந்தவர்கள் உள்ளனர். ஆனால் இப்போது அப்படியில்லை. பணம், பதவி, புகழ் ஆகிய மூன்றும் தான் இப்போதுள்ள சமுதாயத்தின் நோக்கமாக உள்ளது என்றார்.\n÷தொடர்ந்து நன்னெறிக் கழகத்தின் நீண்டகால சேவை விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு சுசி.சிவம் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். நன்னெறிக் கழக நிர்வாகிகள், ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் ��ொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/02/11110025/3rd-ODI-against-NZ-KL-Rahul-hits-ton.vpf", "date_download": "2020-02-27T08:03:27Z", "digest": "sha1:7NNDHZYTIU7UWW2OZ62DYKLKF3XNSGXA", "length": 14480, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "3rd ODI against NZ; KL. Rahul hits ton || நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட்; கே.எல். ராகுல் சதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட்; கே.எல். ராகுல் சதம் + \"||\" + 3rd ODI against NZ; KL. Rahul hits ton\nநியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட்; கே.எல். ராகுல் சதம்\nநியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கே.எல். ராகுல் சதம் அடித்து உள்ளார்.\nவிராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.\nஇந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் ஹாமில்டனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், ஆக்லாந்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் 22 ரன்கள் வித்தியாசத்திலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.\nஇந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மவுன்ட்மாங்கானுவில் இன்று நடக்கிறது.\nஇரு அணிகளும் இன்று மோதுவது 110-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 109 போட்டிகளில் இந்திய அணி 55 ஆட்டங்களிலும், நியூசிலாந்து அணி 48 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. ஒரு ஆட்டம் டை ஆனது.\nஇந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் கேதர் ஜாதவ் விளையாடவில்லை. மணீஷ் பாண்டே அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.\nகேப்டன் கோலி கூறும்பொழுது, முதலில் பேட்டிங் செய்வதில் எங்களுக்கு எந்த சங்கடமும் இல்லை. அதிக ரன்களை குவித்து சவால் ஏற்படுத்த வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். கடந்த இரு ஆட்டங்களிலும் நியூசிலாந்துக்கு எதிராக கடுமையான போட்டியை எங்களுடைய அணி ஏற்படுத்தியது என பெருமைப்பட கூறினார்.\nஇதேபோன்று நியூசிலாந்தில் மிட்செல் சான்ட்னர் சேர்க்கப்பட்டு உள்ளார்.\nஇதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா (40), மயங்க் அகர்வால் (1) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து ஆடிய கோலி (9), ஸ்ரேயாஸ் (62) ரன்களில் வெளியேறினர். இதன்பின் கே.எல். ராகுல், மணீஷ் பாண்டேயுடன் இணைந்து அதிரடியாக விளையாடி வருகிறார்.\nஅவர் 44 ஓவர்கள் முடிவில் 96 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்த ஓவரை பென்னட் வீசினார். இதில் 2வது பந்தில் ராகுல் 2 ரன்களை எடுத்து சதம் பூர்த்தி செய்து உள்ளார். இவற்றில் 1 சிக்சர் மற்றும் 9 பவுண்டரிகளும் அடங்கும். தொடர்ந்து இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 46 ஓவர்கள் முடிவில் 261 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.\n1. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி; ரஹானே சதம் விளாசல்\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் அஜிங்கியா ரஹானே சதம் விளாசினார்.\n2. ரோகித் சர்மாவின் சதத்தால் சரிவில் இருந்து மீண்டது இந்தியா\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ராஞ்சியில் நேற்று தொடங்கிய கடைசி டெஸ்டில் இந்திய அணி 39 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்த போதிலும், ரோகித் சர்மாவின் அபார சதத்தால் சரிவில் இருந்து மீண்டது.\n3. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: சதம் அடித்தார் விராட் கோலி\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.\n4. முதல் டெஸ்ட் போட்டி: ரோகித் சதம் விளாசல்; இந்திய அணி 179/0 (54.0 ஓவர்கள்)\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சதம் விளாசியுள்ளார்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. இந்திய பெண்ணை கரம்பிடிக்கிறார், மேக்ஸ்வெல்\n2. ‘தடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்தக்கூடாது’ இந்திய பேட்ஸ்மேன்களுக்கு விராட் கோலி அறிவுரை\n3. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தை இழந்தார், விராட் கோலி\n4. ஆசிய லெவன் அணியில் கோலி உள்பட 6 இந்திய வீரர்கள் சேர்ப்பு\n5. 2-வது டெஸ்டிலும் இந்திய வீரர்கள் தாக்குப்பிடிப்பது கடினம் - நியூசிலாந்து பவுலர் வாக்னெர் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/400-bihar-police-officers-dismissed-for-violating-liquor-ban/", "date_download": "2020-02-27T09:13:21Z", "digest": "sha1:M3DR32PTFP2S3TEX5P7KLHRFK4LNXREW", "length": 12368, "nlines": 187, "source_domain": "www.patrikai.com", "title": "பீகார் : மதுவிலக்கு மீறல் குற்றத்துக்காக 400 காவல் அதிகாரிகள் பணி நீக்கம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»பீகார் : மதுவிலக்கு மீறல் குற்றத்துக்காக 400 காவல் அதிகாரிகள் பணி நீக்கம்\nபீகார் : மதுவிலக்கு மீறல் குற்றத்துக்காக 400 காவல் அதிகாரிகள் பணி நீக்கம்\nமதுவிலக்கு சட்டத்தை மீறியதாக பீகாரில் 400 காவல்துறை அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த 2016 ஆம் ஆண்டு நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள அரசு பீகார் மாநிலத்தில் முழு மதுவிலக��கை அமுல் படுத்தியது. அது முதல் மாநிலம் முழுவதும் மதுவிலக்கை மீறியதாக பலரை காவல்துறை பிடித்து தண்டனை அளித்து வருகிறது.\nமாநில அரசு இந்த மது விலக்கு விவகாரத்தில் மிகவும் கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாக மாநில காவல்துறை தலைவர் திவிவேதி கூறி உள்ளார். மேலும், “மது விலக்கு குறித்து இதுவரை 1 லட்சம் இடங்களில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அதில் சுமார் 16 லட்சம் லிட்டர் அளவுக்கு வெளிநாட்டு மது வகைகளும் 9 லட்சம் லிட்டர் அளவுக்கு நாட்டு சாராயமும் பிடிபட்டுள்ளன.\nஇதுவரை சுமார் ஒரு லட்சம் பேர் மதுவிலக்கை மீறியதாக கைது செய்யப்பட்டுளனர். அதில் 400 பேர் காவல்துறை அதிகாரிகள் ஆவார்கள். அவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யபட்டுள்ளனர். அத்துடன் சட்ட விரோதமாக மதுவை கடத்தி வந்த வழக்கில் 141 பேருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nபீகார் : மது அருந்தியவர்கள் 68000 பேருக்கு மேல் சிறையில் அடைப்பு”\nபீகாரில் முழு மதுவிலக்கு ரத்து\nபீகார் : ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து விலகிய தலித் தலைவர்\nஆக்சிஜென் இல்லாமல் வாழும் உயிரினம்…. விஞ்ஞானிகள் வியப்பு….\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகாலம்தான் எவ்வளவு விசித்திரமானது பாருங்கள்….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nசாபங்களை நீக்கும் திருப்பூந்துருத்தி திருத்தலம்\nஒளியிழந்து வரும் திருவாதிரை நட்சத்திரம்….. வெடித்து சிதறுமா\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilentrepreneur.com/retail-think-like-omni-channel-retailer/", "date_download": "2020-02-27T08:16:01Z", "digest": "sha1:IDFZ5VMYSA2PFQPVJFSANOMIVF7ERFIL", "length": 13580, "nlines": 103, "source_domain": "tamilentrepreneur.com", "title": "Retail : Think like an Omni Channel Retailer - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\n உங்கள் தயாரிப்பு /சேவைகள் வாடிக்கையாளர்களை அடைய Go-To-Market Strategy வியூகத்தை உருவாக்குங்கள் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவன வியூகம் தொடர்பாக உயர்மட்ட நிர்வாகிகளுக்கு அனுப்பிய மின்னஞ்சல் 2016 ஆம் ஆண்டில் அதிக முதலீட்டு நித��யை பெற்ற 10 இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்\n← நாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந���திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"}
+{"url": "http://www.nanilam.com/?p=11346", "date_download": "2020-02-27T08:05:52Z", "digest": "sha1:XA7L5QHQXA7URYZ27HQ6D7ZHV77PNC4M", "length": 35824, "nlines": 237, "source_domain": "www.nanilam.com", "title": "தமிழர்களை விரட்ட சிவசேனா வந்துள்ளது | Nanilam", "raw_content": "\nமேய்ப்பர் இல்லாத ஆடுகளா தமிழ் மக்கள் \nஆமதுறுவுக்கு முதலாம் இடம் - October 1, 2019\nவலிகாமம் நீருக்கான போராட்டம் பற்றிய சா்ச்சைகள் - April 9, 2015\nதனிமனித வாழ்க்கையை எழுதுவது விமர்சனம் அல்ல - February 11, 2015\n“ஆயுத எழுத்து“ நூல் வெளியீடு பற்றிய சா்ச்சை - January 27, 2015\nகழிவு ஒயில் விவகாரம்: இன அழிப்பின் ஒரு புதிய வடிவம் - January 27, 2015\nவிடயமறிந்தவர்கள் விளங்கப்படுத்துங்கோவன்… - November 8, 2015\nகருணை பொழியும் கடம்பக்கந்தன் - April 22, 2015\nநாம் குடிக்கும் நீா் பற்றிய விழிப்புணா்வு மக்களிடம் உள்ளதா\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nசிறுவர் அரங்கதிறன் விருத்தி பயிற்சி பட்டறை நிகழ்வு - April 8, 2017\nதேவிபுர சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - March 15, 2017\nகைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலயம் - February 19, 2017\nபுதுக்குடியிருப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - January 14, 2017\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nசுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்…. ஆதலினால்… - June 11, 2017\nரஜனியின் வருகையை ஆதரிக்கும் எதிர்க்கும் நிலையில் எம் மக்கள் இல்லை - April 7, 2017\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nபூவரசம் பூ – வி. எப். யோசப் - August 23, 2019\nமலர்ப்படுக்கை - June 16, 2017\nஇருளும் ஒளியும் - May 25, 2017\nமென்னிழைகளால் நெய்யும் பூமி - September 16, 2016\nதேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம் - August 18, 2016\nசுபத்திராவுக்கு என்ன நடந்து விட்டது\nகுதிரை இல்லாத ராஜகுமாரன் - January 22, 2016\nஎன் கவிதைகளை அம்மாவுக்கு காட்டுவதில்லை\nநான் கதைகளையும், நூல்களையும் எழுதியதாலேயே எனக்குப் பிரச்சினை தராமல் விட்டார்கள் - February 29, 2016\nஒரு புகைப்படக்காரன் பொய் சொல்ல வேண்டியதில்லை\nதனித்துவமான படைப்பாற்றலே கலைஞனை அடையாளப்படுத்தும் - January 30, 2015\nஇளங்கலைஞர்களை ஊக்குவிப்பதனால் கலையை வளர்க்க முடியும் - January 28, 2015\n‘நவீன உளவியல் மூலம் கர்நாடக இசைக்கல்வி’ நூல் அறிமுகவிழா - July 23, 2015\nநஸ்ரியாவின் ‘சிதறல்களில் சில துளிகள்’ – குறுநாவல் விமர்சனம் - March 27, 2015\n‘அம்பா’ பாடல் ஆவணப்பட ஆரம்ப நிகழ்வு - December 10, 2014\nமிருதங்க செயன்முறை நூல் வெளியீடு - May 15, 2017\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nஆடலரசு வேணுவின் தென்னிந்திய நாட்டார் கலைகளின் ஆற்றுகை - August 11, 2016\nஇலங்கை இசைக் கலைஞர் ராஜ்ஜின் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து - May 30, 2016\n‘நினைவெல்லாம் நீதானே நுணுவில் பதியானே’ இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு - May 11, 2016\nதமிழ் ஆடற்கலை மன்றம் நிகழ்த்தும் “தமிழ் ஆடலியல்” – 2019 ஆய்வரங்கு - January 24, 2019\nநல்லை கலாமந்திர் வழங்கும் “சதங்கை நாதம்” நடனஆற்றுகை - June 17, 2016\nநிருத்தியாலயம் கலைக் கல்லூரியின் பத்தாண்டு நிறைவு விழா - April 28, 2016\nகுருவை மாணாக்கர்கள் மதிப்பதோடு கீழ்ப்படியவும் வேண்டும் – லீலாம்பிகை செல்வராஜா - April 23, 2016\nநாட்டிய வாரிதி, கலாபூஷணம் லீலாம்பிகை செல்வராஜாவின் கௌரவிப்பு விழா - April 21, 2016\nசுசிமன் நிர்மலவாசனின் ‘காண்பியக்கலைக் காட்சி’ - August 23, 2019\nஇந்துக்கல்லூரியின் புகைப்படம் மற்றும் சித்திர கண்காட்சி - April 9, 2016\nகளமிருந்தால் எமது துறையில் சாதிக்கலாம் – சா்மலா - April 9, 2015\nபாா்வையாளா்களைக் கவா்ந்த சர்மலாவின் ஓவியக் கண்காட்சி - February 21, 2015\nசர்மலா சந்திரதாசனின் ஓவியக் கண்காட்சி - February 19, 2015\n‘தேடல்’ நாடகம் ஆற்றுகை - March 28, 2017\n‘இல்வாழ்க்கை’ நாடக ஆற்றுகை - March 18, 2017\n‘இது வாழ்க்கை, இதுதான் வாழ்க்கையா\nநாடகப் பயிலகத்தின் புதிய பிரிவின் ஆரம்ப வைபவம் - February 24, 2017\n‘கரும்பவாளி’ – ஆவணப்படம் திரையிடல் - August 1, 2018\nமாதாந்த திரையிடல் – 12 : ‘ஓநாய் குலச்சின்னம்’ - April 7, 2018\nகலாநிதி தர்மசேன பத்திராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - September 20, 2017\nயாழ்ப்பாணச் சர்வதேச திரைப்பட விழா 2017 - September 16, 2017\n‘எலிப்பத்தாயம்’ பொதுசன நூலக வாசகர் வட்டத்தின் திரைப்படக் காட்சி – 3 - June 28, 2017\n‘அபி’ குறுந்திரைப்பட முன்னோட்டம் வெளியீடு - April 26, 2017\n24 மணி நேரத்தில் படமாக்கப் பட்ட “திருடர் கவனம்” - December 27, 2015\nமனித உரிமைகள் விருதினைப் பெற்றுக் கொண்டது “யாசகம்” - December 14, 2015\nவேல்ஸ் சினிமாவின் 16 விருதுகள் யாழ். கலைஞா்களுக்கு - November 22, 2015\n‘உயிா்வலி’ குறும்படம் மற்றும் ‘உயிா்ச்சூறை’ பாடல் வெளியீட்டு விழா - October 22, 2015\nபயன்பாடதிகமற்ற தாவரங்கள்: முருங்கையின் மகத்துவம் - November 14, 2016\nயாழில் ‘ஆயுசு 100′ பாரம்பரிய உணவகம் - November 3, 2016\nபஞ்சத்தினை தீர்க்க பூச்சிகளை உணவாக்க ஆராய்ச்சி\nமருந்தாகும் நாட்டுக் கோழி… நோய் தரும் பிராய்லர் கோழி - June 26, 2016\nஇதயத்தின் செயற்பாட்டினை நிவர்த்திக்கும் விட்டமின் ‘டி’ - April 17, 2016\nபுனித யாகப்பர் ஆலய “உடப்பு பாஸ்” - March 31, 2018\n‘கல்வாரி யாகம்’ திருப்பாடுகளின் காட்சி ஆரம்பம் - April 7, 2017\nஸ்ரீ பத்திரகாளி அன்னையின் திருவருட்பாடல்கள்’ நூல் வெளியீடு - March 28, 2017\nஅன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலய திறப்பு விழா - February 4, 2017\nஇளஞ் சைவப்புலவர், சைவப்புலவர்களுக்கான பட்டமளிப்பு விழா - January 17, 2017\nமின்தடை பற்றிய அறிவித்தல் - November 19, 2016\nமன்னார் கம்பன் விழாவில் தமிழருவிக்கு ‘கம்பன் புகழ் விருது’ வழங்கப்பட்டது - June 30, 2016\nமீண்டும் மின் வெட்டு - March 28, 2016\nபொதுப் பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு - January 22, 2016\nஇவ்வாண்டும் தமிழர் நாட்காட்டி வெளியீடு - January 3, 2016\nகுமாரசாமி குமாரதேவன் காலமானார் - November 16, 2019\nநாடக கலைஞா் அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை காலமானாா் - September 13, 2019\nஈழத்தின் மூத்த இசையாளர் வே.பாலசிங்கம் காலமானார் - June 28, 2017\nகவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\nசைவப்புலவர் நித்திய தசீதரன் காலமானார் - May 15, 2017\nபேராசிரியா் சோ. பத்மாநாதனின் இரு நூல்கள் வெளியீடு - September 13, 2019\nதிக்குவல்லை கமாலின் ‘திறந்த கதவு’ சிறுகதைத் தொகுப்பு - August 25, 2019\nஈழத்தமிழ் மக்கள் போராட்டங்கள்: மார்க்சியப் பார்வை நூல் வெளியீடு - August 25, 2019\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nஎஸ்போஸின் படைப்புக்கள் மற்றும் அம்பரய இரு நூல்களின் அறிமுகவிழா - June 16, 2017\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nயுத்தம் அழித்த வாழ்வை மீட்டளிக்கும் கைத்தொழில் - December 8, 2014\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nநிலாவரைக் கிணறு பற்றிய உண்மைகள் - May 6, 2015\nவல்லை முனீசுவராின் செல்வாக்குக் குறைந்து விட்டதா \nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nகுமாரசாமி குமாரதேவன் காலமானார் - November 16, 2019\nChandrayaan – 2: சந்திரனின் புதிய படங்களை அனுப்பியது ஆர்பிட்டர் - November 15, 2019\nமேய்ப்பர் இல்லாத ஆடுகளா தமிழ் மக்கள் \nதமிழர்களை விரட்ட சிவசேனா வந்துள்ளது\n‘மகாராஷ்டியம் மராட்டியர்களுக்கே’ என்ற கோஷத்துடன் மதராசிகளை (தென்���கத்தவர்களை) குறிப்பாகத் தமிழர்களைத் தமது தாயகத்துக்கு மும்பையில் இருந்து விரட்டியனுப்பிய சிவசேனாவை எமது மண்ணில் அறிமுகப்படுத்தியுள்ளனர் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனும் மறவன்புலவு சச்சிதானந்தமும். கேரள கஞ்சா மற்றும் வயாகரா மாத்திரைகள் வரிசையில் தமிழரை நாசமாக்கவென்றே கொண்டுவரப்பட்டது தான் சிவசேனா. தமிழரின் போராட்டம் தோற்றிருக்கலாம் ஆனால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இரத்தம் சிந்தியதால் வலுவடைந்த தமிழ்த் தேசியம் என்ற அரசியல் சக்தியை வெடி வைத்து தகர்க்கும் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தும் கருவிகளாக இவர்கள் இருவரும் செயற்படுகின்றனர்.\nகடந்த பொதுத் தேர்தலில் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்கள் அனைவரும் அதனை ஆதரிப்பவர்கள் என்று அர்த்தமில்லை. தமிழரின் ஒன்று திரண்ட சக்தி சிதறிவிடக் கூடாதே என்ற எண்ணத்துடன் தான் தமது வாக்கைச் செலுத்தினர். இந்திய அரசியலும் இலங்கைத் தமிழர் அரசியலும் நேரெதிரானவை. இந்திய அரசியலில் எந்தெந்தக் குப்பைத் தனங்களெல்லாம் உள்ளனவோ அதையெல்லாம் எமது மண்ணில் இறக்குமதி செய்ய முயல்கின்றனர் யோகேஸ்வரனும் மறவன்புலவு சச்சிதானந்தமும்.\nஇந்தியாவில் நேருவுக்குப் பின் இந்திரா அவருக்குப் பின் ராஜீவ் அதற்குப் பின் ராகுல் என தலைமுறைத் தலைமைகளை கட்சிகள் அறிமுகப்படுத்தும். அதேபோல் கருணாநிதிக்குப் பின் ஸ்டாலின் கனிமொழி என தமிழகத்திலும் நிலைமை தோன்றியது. ஜல்முகாஷ்மீர் மாநிலத்திலும் அப்துல்லா தலைமுறை மூன்று. உத்தரப் பிரதேசத்தில் முலாயம்சிங் யாதவ். அகிலேஷ் என்றும் கர்நாடகத்தில் தேவகவுடா. குமாரசாமி என்றும் நிலைமை தோன்றியது. கண்ணை மூடிக் கொண்டு பரம்பரை விசுவாசத்தில் மக்கள் வாக்களிப்பர். ஆனால் ஈழத்தமிழரின் எண்ணவோட்டம் 2009 வரை வேறுமாதிரியே இருந்தது.\nஇலங்கையில் தமிழரின் தலைமைத்துவம் சேர்.பொன்.இராமநாதன், சேர்.பொன்.அருணாசலம் என பிரவுத்துவக் குடும்பங்களின் வசம் இருந்தது. இவர்களுக்குப் பின் இவர்களது வாரிசுகளை (குறிப்பாக மகாதேவாவை) தமது தலைமையாக தமிழர் தெரிவு செய்யவில்லை. அடுத்த தலைமையாக ஜீ.ஜீ.பொன்னம்பலத்தையே தேர்ந்தெடுத்தனர். ஜீ.ஜீக்குப் பின்னர் அவரது வாரிசு குமார் பொன்னம்பலத்தை தமது தலைமையாக ஏற��கவில்லை. மலேசியாவில் பிறந்த கிறிஸ்தவரான தந்தை செல்வாவையே ஏற்றார். செல்வாவுக்குப் பின் அவரது மகன் சந்திரகாசனை ஏற்கவில்லை. அமிர்தலிங்கத்தையே ஏற்றனர். ஆயுத போராட்டம் தலைதூக்கிய பின்னர் 36 குழுக்களில் ஒன்றான தமிழீழ தேசிய இராணுவத்தை வழி நடத்திய அமிரின் மகன் பகீரதனையோ அல்லது தன்னை ஒரு காலத்தில் தீவிரவாதியாக இனங்காட்டிக் கொண்ட காண்டீபனையோ ஏற்கவில்லை. புலிகளின் தலைவர் பிரபாகரனையே ஏற்றனர். யுத்தத்தின் பின்னர் முதன்முதலாக கிழக்கு மாகாணத்திடம் தலைமை கைமாறியுள்ளது. அடுத்த தலைமை நிச்சயம் சம்பந்தன் ஜயாவின் பரம்பரையல்ல. ஒருவர் பிறப்பால் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர் என்பதையோ பிரதேசம் என்பனவற்றையோ எமது மக்கள் கருத்தில் கொள்வதில்லை.\nதமிழர் அரசியலில் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் செலுத்திய செல்வாக்கு இரகசியமானதல்ல. இந்துக்கள் அனைவருமே ஏற்றுக் கொள்ளும் வழிகாட்டியாக அவர் திகழ்ந்தார். எப்போதுமே தனது மனதுக்குச் சரியெனப்பட்டதை துணிந்து சொல்பவர் அவர். இத்தாலிக்குள் பத்திக்கான் எப்படித் தனிநாடாகத் திகழ்கின்றதோ அப்படியே போர்க்காலத்தில் மடுப்பிரதேசம் தனித்துவமாகத் திகழ்ந்தது. இதற்கு இராயப்பு ஜோசப் ஆண்டகையே காரணம் என்பது மட்டுமல்ல அவரது கருத்தை நிராகரிக்க முடியாதவர்களாக இரண்டு தரப்பும் இருந்தது என்பதும் உண்மை. தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் இராயப்பு ஜோசப் ஆண்டகை செலுத்தும் அக்கறையில் ஒரு வீதம் கூட சிவசேனா இறக்குமதியாளர்கள் காட்டவில்லை என்பது உண்மை.\nஇந்தக் குழப்ப நிலைகளுக்கு தமிழரசுக் கட்சியின் செயலர் கிருஷ்ணபிள்ளை துரைராஜசிங்கமும் ஒரு வகையில் காரணம். இறுதி யுத்தம் முடியும் வரை ரணிலின் செல்வாக்குக்குட்பட்டவராக இருந்த யோகேஸ்வரனை தமிழ்த் தேசிய அரசியலுக்குள் அறிமுகப்படுத்தியவர் அவர் தான். ஏற்கனவே இரு தடவை எம்.பியாக இருந்த துரைராஜசிங்கம் 2010 தேர்தலில் போட்டியிட்டிருந்தால் இந்நிலை உருவாகியிருக்காது. தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் இருந்த யோகேஸ்வரன் எப்படி நடந்து கொண்டார் என்பது துரைராஜசிங்கம் அறியாததல்ல. முன்னரே தமிழரசுக்கட்சிக் காரனாகியவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவரிடம் விளக்கம் கேட்பது போல எச்சரிக்கைக் கடிதம் அனுப்பத் தெரிகிறது துரைராஜசிங்க��்துக்கு. பேராசிரியருக்கு அனுப்பியது போல் சிவசேனாவா தமிழரசுக்கட்சியா இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்யவும். தமிழரசுக் கட்சிக்குள் இருப்பதாயின் ‘இன ஒற்றுமையைக் குலைக்கக் கூடிய அமைப்புகளுடன் உள்ள தொடர்பைத் துண்டிக்கவும்’ என யோகேஸ்வரனுக்கு கடிதம் எழுதத் தெரியாதா. இந்தச் சட்டத்தரணிக்கு.\nகட்சியின் புதிய தலைவராக மாவையும் செயலராக இவரும் தெரிவு செய்யப்பட்ட போது மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் இவர்களுக்கான வரவேற்பு நிகழ்வுகள் நடைபெற்றன. இவற்றில் இந்து மற்றும் கிறிஸ்தவ மத குருக்கள் மட்டுமே ஆசி கூறினர். முஸ்லிம் மதத் தலைவர்கள் எவரும் இந் நிகழ்வுக்கு அழைக்கப்படவில்லை. தந்தை செல்வாவின் கட்சி இது என்பதை மறந்து முஸ்லிம் மக்களை புறக்கணித்தனர். தற்போது மத நல்லிணக்கத்துக்கு எதிரான சிவசேனாவின் செயற்பாட்டுக்கு யோகேஸ்வரனை அனுமதிப்பதன் மூலம் தமிழ்த் தேசியத்தை உடைக்கும் சக்திகளின் கை மேலோங்கவுள்ளது. வடக்கு பிரதி அவைத் தெரிவில் காட்டிய அவசரத்தை இதில் ஏன் காட்டவில்லை. எழுக தமிழ் நிகழ்வின் விளைவாகவே அநுராதபுரத்தில் இந்துக் கோவில் தாக்கப்பட்டது என விளக்கமளிக்கத் தெரிகிறது இவருக்கு. இதனால் இவர் தமிழ் இளைஞர் பேரவையில் இணைந்தார் என்பது வரலாற்றை மறக்காதவர்களுக்குத் தெரியும். மறதி கூட இவருக்கு வசதியாக சில விடயங்களில் மட்டுமே ஏற்படுகிறது. அடுத்தவர் மறவன்புலவு சச்சிதானந்தம். இலங்கைக்கு மருந்து அனுப்பச் சதி செய்தார் என்று கருணாநிதி தலைமையிலான அரசு இவர் மீது வழக்குப் போட்டது. அதன் பின் இந்தியாவில் மத்திய அரசு எதைச் சிந்திக்க முனைகிறதோ அதை இலங்கையில் செயலாக்க வேண்டுமெனத் துடிப்பவர் இவர். இங்கே உள்ள நிலைமை உணர்வுகள் இவருக்குத் தெரியாது.\nகாங்கிரஸ் காலத்தில் தமிழகத்தில் அமைக்கப்பட்ட அனுமின் உலையால் ஈழத்தமிழருக்குப் பாதிப்பு இல்லை என பிரச்சாரம் செய்ய அனுப்பப்பட்டார். தற்போது மதவெறியால் கட்டியமைக்கப்பட்ட கட்சியின் ஆட்சிக் காலத்தில் சிவசேனையுடன் வந்துள்ளார். இவரது வயதுக்கு பம்பாயில் இருந்து தமிழர்கள் சிவசேனாவினால் அடித்து விரட்டப்பட்ட வரலாறு தெரியாமல் இருக்குமா வரதராஜ முதலியார் போன்றோர் தலையெடுத்த பின்னரே அங்கு தமிழருக்கெதிரான வன்முறையை சிவசேனாவால் மேற்கொள்ள முடியாமல��� போனது என்பதை அறியாதவரா இவர். யோகேஸ்வரனுக்கு எதிராக துரைராஜசிங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என ஒவ்வொரு தமிழரும் காத்திருக்கின்றனர். அரசியற் கைதிகளின் விடயத்தில் சம்பந்தன் ஜயா திறப்பு என்னிடம் இல்லை என்று கையை விரித்தார். அதேபோல யோகேஸ்வரனுக்கு கடிதம் எழுத பேனா இல்லை என்று இவர் கைவிரிக்கக் கூடாது. ஏனெனில் மாகாண சபைக்கோ பாராளுமன்றத்துக்கோ செல்வதாயின் அதற்கான திறப்பு தமிழ் வாக்காளரிடமே இருக்கிறது.\nTags சிவசேனா, தமிழர்கள், தயாளன்\nஊருக்குள் வந்த சிறுத்தையும் செல்ஃபி யுகத்துத் தமிழர்களும்\nநாடக கலைஞா் அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை காலமானாா்\nதமிழர்களை விரட்ட சிவசேனா வந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=2034", "date_download": "2020-02-27T07:10:17Z", "digest": "sha1:EXEJ4UED7ZGYASOID5LZAUBEBMJNYO5F", "length": 7873, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Thirukkural - திருக்குறள் மிக எளிய உரை » Buy tamil book Thirukkural online", "raw_content": "\nதிருக்குறள் மிக எளிய உரை - Thirukkural\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : ஆர்.பி. சாரதி (R. P. Sarathy)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: சரித்திரம், தொகுப்பு, தகவல்கள், புலவர்\nஇரண்டு வரிக் குறளுக்கு இரு வரிகளில் விளக்கம். நூலாசிரியர் ஆர்.பி. சாரதியின் எளிமையான தமிழ் நடையில் சுவையான குறளமுதம்.\nஇந்த நூல் திருக்குறள் மிக எளிய உரை, ஆர்.பி. சாரதி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆர்.பி. சாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nலால் பகதூர் சாஸ்திரி - Lal Bahadur Shastri\nஜவாஹர்லால் நேரு - Jawaharlal Nehru\nஎல்லை காந்தி - Ellai Gandhi\nபாடிக்களித்த 12 பேர் - (ஒலிப் புத்தகம்) - Padikalitha 12 perr\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nஇலக்கியச் சங்கமம் - Ilakkiya Sangamam\nமலர் நீட்டம் - செம்மொழி இலக்கிய ஆய்வுகள் - Malar neettam - Semmozhi ilakkiya aaivugal\nதமிழ்தென்றல் அல்லது தலைமைப் பொழிவு\nஇலக்கியத் தகவு - Ilakiya Thagavu\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிறந்த பேச்சாளராக சக்ஸ்ஸ் ஃபார்முலா - Sirantha Pechalaraga Success Formula\nஸ்பெக்ட்ரம் சர்ச்சை - Spectrum Sarchai\nபோட்டுத் தள்ளு தொழிலில் விற்பனையில் போட்டியை வெல்லும் கலை - Pottu Thallu\nகுஷ்வந்த் சிங் பாகிஸ்தான் போகும் ரயில் - Pakistan Pogum Rayil\nநாவல் கோட்பாடு - Novel (Kotpadu)\nதாவூத் ஒரு குற்ற சரித்திரம் - Dawood : Oru Kutra Sarithiram\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த பு���்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2018/10/12/82", "date_download": "2020-02-27T06:59:45Z", "digest": "sha1:D3BTQB5EE65UVX4AN6WXTBJPIZYRPTTP", "length": 3693, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:நுகர்வோர் பாதுகாப்பு: புது உறுப்பினர்கள்!", "raw_content": "\nகாலை 7, வியாழன், 27 பிப் 2020\nநுகர்வோர் பாதுகாப்பு: புது உறுப்பினர்கள்\nதமிழகம் முழுவதும் நுகர்வோர் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களை ஐந்து வாரங்களுக்குள் நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n\"நுகர்வோர் தொடர்பான வழக்குகளை விசாரிக்க மாநிலம் முழுவதும் நுகர்வோர் நீதிமன்றங்கள் உள்ளன. நுகர்வோர் பிரச்சினைகள் தொடர்பாகக் கொள்கை முடிவுகளை எடுக்க, மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களின் குறைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல முடியவில்லை\" என்று கூறி, கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் எனும் நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த என்.லோகு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.\nஅரசாணை எண் 167,168இன்படி, தமிழகத்தில் மாநில நுகர்வோர் பாதுகாப்புக் குழு மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நியமனம் செய்ய வேண்டும் என்றும், ஆனால் இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை என்றும், அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (அக்டோபர் 12) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐந்து வாரத்திற்குள் உறுப்பினர்களை நியமனம் செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர் நீதிபதிகள்.\nவெள்ளி, 12 அக் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://varthagamadurai.com/financial-goal-planning/", "date_download": "2020-02-27T07:22:03Z", "digest": "sha1:EUHVQDP3FDSLPLI4UMZN6M72WS7KVUOP", "length": 13416, "nlines": 134, "source_domain": "varthagamadurai.com", "title": "நான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் ? Financial Goal Planning | Varthaga Madurai", "raw_content": "\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \n“ நான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் “ – இந்த வாக்கியம் எனக்கானது மட்டுமல்ல…\nசிறுவயதிலிருந்தே நாம் இலக்குகளின் பழமொழிகளை வாசிப்பதும், சில சமயங்களில் ஞாபகப்படுத்தி கொள்வதும் நமக்கு பழக்கமாக மட்டுமே உள்ளது; பிறப்பிலிருந்து இறப்பு வரை நமக்கான இலக்குகள் பெரும்பாலும் மற்றவர்களாலே தோற்றுவிக்கப்படுகிறது; ஆனால் நாம் தோற்றுவிடுகிறோம் எதேச்சையாக சமயங்களில் நிறைவேற்றப்படுகின்றன 🙂\n[ நான் வாசித்த, யாரோ ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த வரிகள்… நமது பிறப்பும், பெயரும், கல்வியும், வருமானமும், புகழும் மற்றும் இறுதி சடங்கும் மற்றவர்களாலே கொடுக்கப்படுகிறது என்று 🙂 ]\nஆனால் நிதி வாழ்க்கையில் நாம் தான் நமது இலக்குகளை நிர்ணயித்து வெற்றி பெற வேண்டும்; யாரும் நமக்காக வெல்வதற்கான வாய்ப்புமில்லை…\nஎனது உறவினருள் ஒருவர் தனது திருமண விழாவில், தன் நண்பர்களுக்கு விருந்து வைப்பதற்காக மட்டுமே வங்கியிலிருந்து ரூ. 3,00,000 /- தனி நபர் கடன் பெற்றுள்ளார்; அந்த திருமண விருந்துக்கான கடன் அவரது குடும்ப வாழ்க்கையிலும் பொருளாதாரரீதியாக சுமார் 5 வருடங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன 🙁\nஅதற்குள், அவருக்கு ஒரு குழந்தை செல்வமும் பிறந்தன 🙁\nகுழந்தை செல்வமா (அ) செலவா என்பது வேறு விஷயம் 🙂\nசில சமயங்களில் அவர் என்னை சந்திக்கும் போது, நண்பர்களுக்கு விருந்து வைத்து பட்டுக்கொண்டதையும், இன்று தன் எல்லா நண்பர்களும் நல்ல நிலையில் இருப்பதாகவும் குறைப்பட்டு கொள்வார்; இது நண்பர்களுடைய தவறு அல்ல…\nஅவருடைய தவறும் அல்ல… அவரிடம் நிதித்திட்டமிடல் சம்மந்தமான விழிப்புணர்வு இல்லாததே \nஉங்களுக்கான நிதித்திட்டமிடல் / இலக்குகளை இப்போதே எழுதுங்கள்; ஆராயுங்கள் மற்றும் செயல்படுத்துங்கள்.\nஉங்கள் இலக்குகளுக்கான உறுதிமொழி படிவம் / ஒப்பந்தம்:\nநிதித்திட்டமிடல் குறிப்பு ( Financial Goal Planning Sheet ):\nமேலே உள்ள இரண்டு படத்தையும் உங்களுக்கானதாக மாற்றி கொள்ளுங்கள்; உங்கள் இலக்குகளை பிரிண்ட் செய்து கொள்ளுங்கள்.\nஇளமையில் ஓய்வு பெற விரும்புகிறீர்களா \nஇளம் தொழில்முனைவோராக கற்று கொள்ள வேண்டிய 10 சிந்தனைகள்\nபரஸ்பர நிதிகளில் ஏன் டிவிடெண்ட் திட்டத்தை தேர்ந்தெடுக்க கூடாது \nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nநீங்கள் வீட்டில் பட்ஜெட் போட்டு செலவழிப்பவரா \nஉலகின் முதல் 10 ��ணக்கார நாடுகள் – அதிர்ச்சியளிக்கும் அறிக்கை 2019\nஐடியா ஒரு சதவீதம், செயல்படுத்துதல் 99 சதவீதம் – தொழில்முனைவின் ரகசியம்\nஅனுக் பார்மா – ஸ்மால் கேப் பங்கு – பங்குச்சந்தை அலசல்\nநான் வெளியேறுவதற்கான நேரம் வந்து விட்டது – முதலீட்டு ஜாம்பவான் வாரன் பப்பெட்\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nமுதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://varthagamadurai.com/india-warren-buffet-rakesh-jhunjhunwala-bought-yes-bank-shares/", "date_download": "2020-02-27T08:11:02Z", "digest": "sha1:TBEJMXLUCJ7B2HZG7BB3Q5CN6L7LFK7D", "length": 15391, "nlines": 107, "source_domain": "varthagamadurai.com", "title": "யெஸ் வங்கியில் முதலீடு செய்த ஆர்.ஜே | Varthaga Madurai", "raw_content": "\nயெஸ் வங்கியில் முதலீடு செய்த ஆர்.ஜே\nயெஸ் வங்கியில் முதலீடு செய்த ஆர்.ஜே\nஇந்தியாவின் வாரன் பப்பெட் என்றழைக்கப்படும் திரு. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இந்திய சந்தையில் மிகவும் பிரபலமானவர். ஆப்டெக்(Aptech) கணினி மையத்தின் நிறுவனராகவும், பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர் குழுவிலும் பங்கு வகிப்பவர் ஜுன்ஜுன்வாலா(Rakesh Jhunjhunwala).\nகடந்த 2018ம் ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகை புள்ளிவிவரங்களின் படி, நாட்டின் 54வது பணக்காரராக ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உள்ளார். பங்குச்சந்தையில் இவருடைய முதலீட்டின் மதிப்பு சுமார் 18,000 கோடி ரூபாய். தனது ஆப்டெக் நிறுவனத்தில் 24 சதவீத பங்குகளை வைத்துள்ள ஜுன்ஜுன்வாலா பெரிய நிறுவனங்களிலும் முதலீட்டை பரவலாக்கி உள்ளார்.\nடைட்டன்(Titan), லூபின்(Lupin), ஸ்பைஸ் ஜெட், ராலிஸ் இந்தியா, பெடரல் வங்கி, கரூர் வைசியா, டெல்டா கார்ப்(Delta Corp) என இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். அமெரிக்க முதலீட்டாளர் மற்றும் பணக்காரர் திரு. வாரன் பப்பெட்டை போன்று ஜுன்ஜுன்வாலா முதலீட்டு உத்திகளை பயன்படுத்தி செல்வம் சேர்த்துள்ளார் என்றும், அதனால் இவர் இந்தியாவின் வாரன் பப்பெட் எனவும் சொல்லப்படுகிறார்.\nவங்கி செயல்பாடுகளுக்கு தேவையான முதலீட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் யெஸ் வங்கி கடந்த வாரம் 8500 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தத்தை பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்று (04-11-2019) யெஸ் வங்கியின் பங்குகளை ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வாங்கியுள்ளார். நேற்றைய சந்தை வர்த்தகத்தில் சுமார் 87 கோடி ரூபாய் மதிப்பிலான 1.29 கோடி யெஸ் வங்கி(YES Bank) பங்குகளை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.\nஅவர் பங்குச்சந்தையில் வாங்கிய விலை பங்கு ஒன்றுக்கு ரூ. 67.10 எனவும், யெஸ் வங்கியின் மொத்த சந்தை மதிப்பில், ஜுன்ஜுன்வாலா வாங்கிய பங்குகளின் பங்களிப்பு 0.5 சதவீதம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.\nபொதுவாக பங்குச்சந்தையிலும், மற்ற செயல்பாடுகளிலும் வெற்றி பெற்றவர்களை நகல் எடுப்பது இயல்பு தான். இருப்பினும் முதலீடு சார்ந்த உத்தியில் இது பெரும்பாலும் வெற்றியடையாது.\nராகேஷ் ஜுன்ஜுன்வாலா இந்தந்த பங்குகளில் முதலீடு செய்துள்ளார். நாமும் அவ்வாறு முதலீடு செய்தால் அவரை போன்று பணக்காரர் ஆகலாம் என பங்குகளை ஆராயாமல் முதலீடு செய்ய கூடாது. அவருடைய பங்கு அணுகுமுறை மற்றும் பங்குகளை வைத்திருக்கும் காலம் மாறுபடலாம்.\nஉதாரணத்திற்கு ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அடுத்த 10-20 வருடங்களுக்கு யெஸ் வங்கி பங்குகளை வைத்திருந்து காத்திருக்க தயாராகலாம். பங்கு விலை பெரும் வீழ்ச்சியடைந்தாலோ அல்லது நிறுவனமே காணாமல் போனாலோ, அவருக்கு முதலீட்டு இழப்பை தாங்கக்கூடிய பலம் உள்ளது. ஆனால் நம்மால் அவ்வாறு செய்ய முடியுமா என்பதே முதலீட்டு கேள்வி.\nபொதுவாக எந்தவொரு முதலீட்டை பொறுத்தவரை, முதலீட்டு உத்திகள்(Investment Strategy) மற்றும் ரிஸ்க் தன்மை(Risk) அறிந்து முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். மற்றவர்கள் செய்கிறார்கள், ஊடகங்களில் பங்கு பரிந்துரை வருகிறது என்பதற்காக வெறுமென நமது பணத்தை வீணடிக்க கூடாது.\nநாம் வாங்கப்போகும் பங்குகளின் தொழில் என்ன, அந்த தொழில் நமக்கு எளிய வகையில் புரிகிறதா, நிறுவனத்தின் லாப-நட்ட மற்றும் இருப்பு நிலை நிதி அறிக்கைகள் என்ன சொல்கிறது, நிர்வாக திறன், விற்பனை மற்றும் லாப வளர்ச்சி, எதிர்காலத்தில் நிறுவனத்திற்கான வாய்ப்புகள்(SWOT analysis) போன்றவற்றை தெரிந்து வைத்திருப்பது நல்லது.\nமுதலீடு செய்யும் முன் கவனிக்க வேண்டிய நான்கு விஷயங்கள்\nசிறு சேமிப்பு திட்டங்களுக்கான சமீபத்திய வட்டி விகிதங்கள் – 2019\nவங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.75 சதவீதமாக குறைப்பு\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nநீங்கள் வீட்டில் பட்ஜெட் போட்டு செலவழிப்பவரா \nஉலகின் முதல் 10 பணக்கார நாடுகள் – அதிர்ச்சியளிக்கும் அறிக்கை 2019\nஐடியா ஒரு சதவீதம், செயல்படுத்துதல் 99 சதவீதம் – தொழில��முனைவின் ரகசியம்\nஅனுக் பார்மா – ஸ்மால் கேப் பங்கு – பங்குச்சந்தை அலசல்\nநான் வெளியேறுவதற்கான நேரம் வந்து விட்டது – முதலீட்டு ஜாம்பவான் வாரன் பப்பெட்\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nமுதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2468456", "date_download": "2020-02-27T08:39:23Z", "digest": "sha1:5DS2VNTSUDS3ZUA5VHEXOBJGEO5DJ7II", "length": 21517, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "கேரள சட்டசபையில் கவர்னருக்கு எதிராக எம்.எல்.ஏ.,க்கள் கோஷம்| Dinamalar", "raw_content": "\nஅமித்ஷாவை நீக்குங்கள்: ஜனாதிபதியிடம் மனு அளித்த ... 5\nஎன்பிஆர், என்ஆர்சி.,க்கு எதிராக தீர்மானம்; ... 5\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: கிறிஸ்தவ மதபோதகர் கைது 3\nபா.ஜ.,வின் அதிகார உச்சமே நீதிபதி மாற்றம்: காங்., 7\nஅரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் ... 3\nஐந்து ரூபாய்க்காக ஆட்டோ டிரைவருடன் சண்டை: மும்பையில் ... 2\nடில்லி கலவரம்: 106 பேர் கைது; 18 எப்ஐஆர் பதிவு 6\nமலையாள மண்ணில் தமிழ் மணம்: எழுத்தாளர் ஜெயஸ்ரீ ... 1\n\"திமுக காப்பான்\" பிரஷாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு 10\nரஜினி கர்நாடகாவில் கட்சி ஆரம்பித்தால் ஆதரவு: சீமான் ... 24\nகேரள சட்டசபையில் கவர்னருக்கு எதிராக எம்.எல்.ஏ.,க்கள் கோஷம்\nதிருவனந்தபுரம்: சட்டசபையில் இடம்பெறும் தனது உரையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகத்தை படிக்க மாட்டேன் என கேரள கவனர்னர் ஆரிப் கான் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டசபைக்கு வந்த அவரை உள்ளே விடாமல், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். திரும்பி செல்லும்படி கோஷமிட்டனர். இதனையடுத்து கவர்னரை, பாதுகாவலர்கள் உதவியுடன், முதல்வர் விஜயன் பாதுகாப்பாக அழைத்து சென்றார்.\nமத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திற்கு எதராக கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றத்திலும் மாநில அரசு வழக்கு தொடர்ந்தது. மாநில அரசு தனக்கு தெரியாமல் வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்த கவர்னர், தன்னிடம் தகவல் தெரிவிக்காததற்கு அதிருப்தி தெரிவித்தார். இது தொடர்பாக மாநில அரசிடமும் அறிக்கை கோரியிருந்தார்.\nஇந்நிலையில், இன்று(ஜன.,29) துவங்கும் இந்த ஆண்டின் முதலாவ��ு சட்டசபை கூட்டத்தில் இடம்பெறும் கவர்னர் உரையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்கள் குறித்த பகுதியை படிக்க மாட்டேன் என கவர்னர் ஆரிப் கான் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், சட்டசபை தொடரில் பங்கேற்க வந்த கவர்னர் ஆரிப்கானை, வாசல் வந்து முதல்வர் பினராயி விஜயன் வரவேற்றார். பின்னர் உள்ளே அழைத்து சென்றார். அப்போது, கவர்னரை வழிமறித்த ஐக்கிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.,க்கள், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாசகங்களை படிக்க மாட்டேன் எனக்கூறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ''கோ பேக்'' என கோஷமிட்டனர். பின்னர் கவர்னரை அவை காவலர்கள் பாதுகாப்புடன் முதல்வர் பினராயி விஜயன் இருக்கைக்கு அழைத்து சென்றார். தொடர்ந்து, சட்டசபைக்குள் பதாகைகளை ஏந்தி எம்.எல்.ஏ.,க்கள் போராட்டம் செய்தனர். பின்னர், கவர்னர், உரையை வாசிக்க துவங்கியவுடன் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.\nஇதன் பின்னர் கவர்னர், தனது உரையை வாசிக்க துவங்கினார். அப்போது, கேரள அரசி்ன் நோக்கம், முதல்வர்பினராயி விஜயனின் வேண்டுகோளை ஏற்று , குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கோஷத்தை கவர்னர் ஆரிப்கான் வாசித்தார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags caa assembly arifkhan Governor kerala ஆளுநர் கவர்னர் கேரளா கவர்னர் முகமதுஆரிப்குான்\n38 லட்சம் விவசாயிகளுக்கு பிரதமரின் உதவித்தொகை\nஅடுத்தடுத்து கிளம்பும், 'பரனூர்' பூதம்: வீடியோ பதிவு வெளியிட தயக்கம்(42)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமாநில அமைச்சரவையின் பரிந்துரைகளை, ஆலோசனைகளை ஏற்க வேண்டியது ஆளுநரின் கடமை என்றால் ராஜிவ் காந்தி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரின் விடுதலை குறித்த தமிழ் நாடு அமைச்சரவையின் தீர்மானம் பற்றி ஆளுநர் எடுத்த நடவடிக்கை என்ன \nபினராயியின் சவுண்டுக்கு பயப்படாமல் தங்கள் சேவை தொடரட்டும் . தேச விரோத எம் எல் ஏய்க்கள் நிறைந்த மாநிலம் இந்த மலையாள மக்குகள்\nகேரளா கம்மிகள் சண்டை மூட்டிவிட்டு குளிர்காயப்பார்த்தார்கள். நடக்கவில்லை.அதனால் ஆர்ப்பாட்டம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n38 லட்சம் விவசாயிகளுக்கு பிரதமரின் உதவித்தொகை\nஅடுத்தடுத்து கிளம்பும், 'பரனூர்' பூதம்: வீடியோ பதிவு வெளியிட தயக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.fridaycinemaa.com/tag/vickram/", "date_download": "2020-02-27T08:42:03Z", "digest": "sha1:4P4GTG7WWA6CQK7HELWV3TTXVM646E2Z", "length": 8111, "nlines": 205, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "Vickram Archives - Fridaycinemaa", "raw_content": "\nநடிகர் விக்ரம் குடும்பத்திலிருந்து மின்னவரும் புதிய கதாநாயகன்\nநடிகர் விக்ரம் குடும்பத்திலிருந்து மின்னவரும் புதிய கதாநாயகன் பல எண்ணற்ற படங்களில் நடித்து அனைவரின் அன்பையும் பெற்ற நடிகர் விக்ரமின் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புதிய இளம் கதாநாயகன் அறிமுகமாகவுள்ளார்.நடிகர் விக்ரம் சகோதரியின் மகன் அர்ஜுமன் விரைவில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.சினிமா பள்ளியில் நடிப்பு கலையை முறையே பயின்றுள்ள இவருக்கு சிறு வயது முதலே நடிப்பின் மேல் உள்ள ஈர்ப்பால்\narjumanChiyaan VickramVickramநடிகர் விக்ரம் குடும்பத்திலிருந்து மின்னவரும் புதிய கதாநாயகன்\nதான் ‘ஸ்கெட்ச் ‘படத்தில் நடித்த போது நடிகர் விக்ரம் தட்டிக் கொடுத்ததாக நடிகர் மாஸ் ரவி நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.\nதான் 'ஸ்கெட்ச் 'படத்தில் நடித்த போது நடிகர் விக்ரம் தட்டிக் கொடுத்ததாக நடிகர் மாஸ் ரவி நெகிழ்ச்சியுடன் கூறுகிறார். தான் கடந்து வந்த பாதை பற்றி அவர் கூறும் போது, \" எனக்குச் சின்ன வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் . டி வி யில் கூட ஒரு நாளைக்கு நாலைந்து படம் பார்க்கிற அளவுக்கு மோகம். எங்கள் ஊரிலிருந்து சினிமா தியேட்டருக்கு ஏழெட்டு கி.மீ.\nMass RaviSketchVickramதான் 'ஸ்கெட்ச் 'படத்தில் நடித்த போது நடிகர் விக்ரம் தட்டிக் கொடுத்ததாக நடிகர் மாஸ் ரவி நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.\nமதுரையில் ரசிகர்களை சந்தித்த சூர்யா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/doxy1-p37134147", "date_download": "2020-02-27T08:43:06Z", "digest": "sha1:VLZDMDRYHTLNTMETML3HI6RCQ2R7A54F", "length": 20666, "nlines": 277, "source_domain": "www.myupchar.com", "title": "Doxy1 பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்���ும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Doxy1 பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Doxy1 பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nDoxy1-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கர்ப்பிணி பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள கூடாது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Doxy1 பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nநீங்கள் தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தால், Doxy1 எடுத்துக் கொள்வது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அது தேவையென மருத்துவர் கூறும் வரையில் Doxy1 எடுத்துக் கொள்ளக் கூடாது.\nகிட்னிக்களின் மீது Doxy1-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Doxy1 ஆபத்தானது அல்ல.\nஈரலின் மீது Doxy1-ன் தாக்கம் என்ன\nDoxy1 மிக அரிதாக கல்லீரல்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Doxy1-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது Doxy1 எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Doxy1-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Doxy1-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Doxy1 எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Doxy1-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Doxy1-ஐ உட்கொண்ட பிறகு, நீங்கள் வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரங்களை இயக்க கூடாது. ஏனென்றால் நீங்கள் தூக்க கலக்கத்துடன் இருப்பீர்கள்.\nஆம், ஆனால் Doxy1-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Doxy1 உட்கொள்வது எந்த வகையான மனநல கோளாறுகளுக்கும் சிகிச்சை அளிக்காது.\nஉணவு மற்றும் Doxy1 உடனான தொடர்பு\nசில உணவுகளை உண்ணும் போது Doxy1 செயலாற்ற நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளலாம். இது தொடர்பாக உங்கள் மருத்துவரின் அறிவுரையை பின்பற்றுங்கள்.\nமதுபானம் மற்றும�� Doxy1 உடனான தொடர்பு\nDoxy1 மற்றும் மதுபானம் தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது. இதை பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யயப்படவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Doxy1 எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Doxy1 -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Doxy1 -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nDoxy1 -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Doxy1 -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/bigg-boss-kavin-play-sandy-daughter", "date_download": "2020-02-27T08:44:20Z", "digest": "sha1:EZNI4P46IZV5MFMYYFX5JS52N7OOER2M", "length": 7553, "nlines": 104, "source_domain": "www.toptamilnews.com", "title": "சாண்டியின் மகள் லாலாவுடன் விளையாடிய கவின் : வைரல் வீடியோ! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nசினிமா பிக்பாஸ் சீசன் 3\nசாண்டியின் மகள் லாலாவுடன் விளையாடிய கவின் : வைரல் வீடியோ\nசாண்டியின் மகள் லாலாவுடன் கவின் சைக்கிள் ஓட்டி விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் வெற்றிகரமாக முடிந்து விட்டது. இறுதிக் கட்டத்தை நான்கு போட்டியாளர்கள் தொட்டநிலையில் முகின் பிக் பாஸ் டைட்டிலை வென்றுள்ளார். பிக் பாஸ் சீசன் 3 பெரிதும் பேசப்பட்டதற்கு போட்டியாளர்கள் தான் காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக சாண்டி.\nஇயல்பு மாறாமல் அதே சமயம் தன்னை சேர்ந்தவர்களை விட்டுக்கொடுக்காமலிருந்து வந்த ஒருநபர் என்றால் அது சாண்டி தான். குறிப்பாக கவின் -சாண்டி நட்பு பலரையும் வியக்கவைத்தது. கவின் -சாண்டி நட்பைப் பார்த்து பொறாமைப்படுவதாக சகபோட்டியாளரான அபிராமி தெரிவித்தார்.\nஆனால் ஒருக்கட்டத்தில் லாஸ்லியாவுடன் கா���லில் விழுந்த கவின், லாஸ்லியாவுக்காக கடைசி சில வாரங்களாக சாண்டியுடன் மோதலில் ஈடுபட்டார். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் சாண்டி மறுபடியும் கவினை தேடி சென்று ஆறுதல் அளித்தது கமல் ஹாசன் குறிப்பிட்டுப் பாராட்டும் அளவிற்கு இருந்தது எனலாம். இறுதி போட்டியில் கூட கவினை மேடைக்கு அழைத்து தனது விருதை கவினுக்கு மாலையாக அணிவித்து தனது நட்பை மீண்டும் நிரூபித்தார்.இது வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டது.\nஇந்நிலையில் சாண்டியின் வீட்டுக்கு சென்றுள்ள கவின் சாண்டியின் மகள் லாலாவுடன் சைக்கிள் ஓட்டி விளையாடுகிறார். இந்த வீடியோவானது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nசாண்டியின் மகள் லாலா sandy kavin கவின்\nPrev Articleமரணத்திற்கு நீதி வேண்டும் மணிக்கட்டில் எழுதிவிட்டு பெண் தற்கொலை \nNext Articleஇனி பால் பாக்கெட்களில் கலப்படம் செய்ய முடியாது... கலங்கி நிற்கும் நிறுவனங்கள்\nசிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் பிக்பாஸ் ‘கவின்’\n'என்ன மாதிரி இல்லாம எல்லோரும் நல்ல புள்ளைங்களா இருங்க':…\n'இதுக்கும் கவின் தான் காரணம்' வம்பிழுத்த சாக்ஷி: கொந்தளித்த…\nசிஏஏ: நம்பிக்கை கொடுங்கள்... நல்லது நடக்கும்\n\"கண்தூங்கும் போதும் காதல் சிந்தனை\" கவிஞர் வைரமுத்துவின் ஒரு காதல் பாடல்\n96 ரீமேக் இசையமைப்பாளருக்கு திடீர் நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி\n10, 11, 12ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/index.php/girl-continues-her-study-grandpas-house-raped-local-rowdy", "date_download": "2020-02-27T07:19:12Z", "digest": "sha1:HJTRN7X4BP5T7DBSRX6LMDZUBGBYY6FT", "length": 6312, "nlines": 94, "source_domain": "www.toptamilnews.com", "title": "தாத்தா வீட்டில் தங்கி படித்த சிறுமி -பக்கத்து வீட்டு 'தாதா' வால் பலாத்காரம் .. | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nதாத்தா வீட்டில் தங்கி படித்த சிறுமி -பக்கத்து வீட்டு 'தாதா' வால் பலாத்காரம் ..\nபாகல்பூர்: பீகாரின் பாங்கா மாவட்டத்தில் மனிதகுலத்திற்கு அவமானம் ஏற்படுத்தும் ஒரு சம்பவம் நடந் துள்ளது. ஆனந்த்பூர் பகுதியின் கீழ் உள்ள லல்பூர் கிராமத்தில் வசிக்கும் ஒரு தாதா , பக்கத்து வீட்டில் வசித்த கருடோடு என்ற 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியின் உடல்நிலை மோசமாக இருப்பதால் சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசிறுமியின் தாத்தா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். காவல் நிலைய அதிகாரி சதீஷ்குமார் போலீஸ் படையுடன் சம்பவ இடத்தை அடைந்து கற்பழித்த தாதாவான ராஜேஷ் ஹஸ்தாவை கைது செய்தார். கட்டோரியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உதய்புரா கிராமத்தில் வசிக்கும் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி தனது தாத்தாவின் வீட்டில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.\nவீட்டின் அருகே வசிக்கும் கிரி ராஜேஷ் ஹஸ்டா என்ற 20 வயது தாதா சிறுமியை மயக்கி பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த விவகாரத்தில் மிக விரைவாக நடவடிக்கை எடுக்க தேவையான ஆதாரங்களை காவல்துறை சேகரித்து வருகிறது.\nbihar Bhagalpur Karu Todu Lalpur village raped by a young man பீகார் பாங்கா மாவட்டம் சிறுமியை கற்பழித்த தாதா ராஜேஷ் ஹஸ்டா\nPrev Article4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பக்கத்து வீட்டு தாத்தா.. சென்னையில் நடந்த கொடூரம் \nNext Articleவிபத்தில் உயிரிழந்த நபரின் உடல் உறுப்புகள் தானம்..14 பேருக்கு மறுவாழ்வு \nஆக்ஸிஜன் மூலம் சுவாசிக்காத விலங்கை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்\nபீட்சா ஆர்டர் செய்த பிரபல நடிகை: போன் நம்பரை ஆபாச தளத்தில் பதிவிட்ட டெலிவரி பாய்\nஆட்டோவில் ஏறினால் அங்கேயும் ....பைக்கில் ஏறினால் அங்கேயும் .\"ரேப் ரேஸ்\"நடத்தி ..பலாத்காரத்துக்குள்ளான பெண்...\nஇமான் அடுத்த படத்தில் தம்பிக்கு ஒரு பாட்டு பார்சல் வைரல் சிறுவன் பாடும் அடுத்த ஹிட் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/smart-investor/why-the-market-cap-value-is-important-for-a-listed-company", "date_download": "2020-02-27T09:26:08Z", "digest": "sha1:UCSX3D7OQQXYXEJXNZMPPTYBXU2U33SJ", "length": 38312, "nlines": 233, "source_domain": "www.vikatan.com", "title": "ஒரு நிறுவனத்துக்கு `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்’ ஏன் முக்கியம்? #SmartInvestorIn100Days நாள் - 45 | why the market cap value is important for a listed company?", "raw_content": "\nஒரு நிறுவனத்துக்கு `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்’ ஏன் முக்கியம்\nஒரு நிறுவனத்துக்கு `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்’ ஏன் முக்கியம்\nமுதலீட்டில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 16 டிப்ஸ்\n`காலம் மாறிவிட்டது; இனி செலவழித்தால் நல்லதா... சேமிக்கவே வேண்டாமா\nஃபைனான்ஷியல் மேனேஜ்மென்ட் என்றால் என்ன... ஓர் விரிவான அலசல்\nமுதலீட்டாளர்களே... தங்கமும், ரியல் எஸ்டேட் மட்டுமே முதலீடு அல்ல\nசம்பாதிக்க ஆரம்பித்ததும் முதலீட்டை தொடங்கிட வேண்டும்... ஏன் தெரியுமா\nஓய்வுக் காலத்திற்காக நிச்சயம் முதலீடு செய்ய வேண்டும்; ஏன் தெரியுமா\nபங்கு விலை போலவே கரன்சி விலையும் தொடர்ந்து மாறும்... ஏன் தெரியுமா\nஷேர்மார்க்கெட்டில் பங்குகளை மட்டுமல்ல... டாலரும் வாங்கிவிற்கலாம்... எப்படி\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடா... ஃபண்டு மேனேஜர் பற்றி தெரிஞ்சே ஆகணும்...ஏன்\nமியூச்சுவல் ஃபண்டு என்றால் என்ன அதில் எப்படி முதலீடு செய்வது அதில் எப்படி முதலீடு செய்வது\nபங்குச் சந்தை மூதலீட்டில் கவனிக்க வேண்டிய 5 முதலீட்டாளார் வகைகள்\nபங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களை யார் தீர்மானிக்கிறார்கள் தெரியுமா\nபங்குச்சந்தையா, மியூச்சுவல் ஃபண்டா... முதலீட்டுக்கு எது பெஸ்ட்\nநீண்டகால முதலீடு, டிவிடெண்ட் வருமானத்துக்கு ITC பங்குகள் பாதுகாப்பானவையா\nபங்குச் சந்தை: வரியை மிச்சம் செய்ய வழி... எப்போது பங்கு வாங்கலாம்\nவரப்போகிற பட்ஜெட், பங்குச் சந்தையை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கும் தெரியுமா\nசார்ட்டை வைத்து பங்கு விலைநகர்வை முன்கூட்டி கணிக்க முடியுமா\nஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்கின் 5 ஆண்டுகால விலை `சார்ட்' கற்றுத்தரும் பாடம்\nபங்குச்சந்தையில் `ஸ்டாப் லாஸ்' எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nபங்குச்சந்தையில் ஆப்ஷன் என்பது என்ன... அதனால் அதிக லாபம் கிடைக்குமா\nபங்குச் சந்தையில் `புட் ஆப்ஷன்', `கால் ஆப்ஷன்' என்றால் என்ன\nகேஷ் மற்றும் பியூச்சர் மார்க்கெட் - எதற்கு எவ்வளவு மார்ஜின்\nடெரிவேட்டிவ் மார்க்கெட்டில் பங்குகள் கைமாறுவதில்லையே... ஏன்\n`ஷார்ட் கவரிங்' செய்யும்போது பங்குகளின் விலை உயருமா\nகாலாண்டு முடிவுகளால் பங்கின் விலை உயரும்போது என்ன செய்ய வேண்டும்\nபியூச்சர் மார்க்கெட்டில் MRF நிறுவனத்தின் லாட் சைஸ் என்ன தெரியுமா\nடிரேட் செய்ய பொருத்தமான பங்குகளின் இரண்டு லட்சணங்கள்\nபங்குகள் டிரேடு செய்யும்போது கவனிக்க வேண்டிய 18 விஷயங்கள்\nடீலர்கள் சொல்வதைக் கேட்டு பங்குச்சந்தையில் டிரேடு செய்யலாமா\nபங்குச்சந்தையில் டிரேடு செய்ய பொருத்தமான பங்குகள்\nகாபி டே நிறுவன பங்குகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் படிப்பினைகள்\nபங்குச்சந்தையில் `பிரைஸ் டைம் பிரையாரிட்டி’ பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nவாங்கிய பங்குகளை உடனுக்குடன் விற்பது நல்ல அணுகுமுறையா\nபங்குகளை வாங்கிய அன்றே விற்றாலும் வரி செ���ுத்த வேண்டுமா\nபங்குகளை எப்போது விற்றால் வரிச்சலுகை கிடைக்கும்\nநடுத்தர மக்கள் பங்குச்சந்தையை தவிர்ப்பது சரியா\nபங்கின் முகமதிப்பு குறையும்போது மொத்த மதிப்பில் என்னென்ன மாற்றங்கள் நேரும்\nமுதலீட்டாளர்கள் பிரிஃபரென்ஸ் ஷேர்களை ஏன் வைத்திருக்க வேண்டும் தெரியுமா\nஈக்விட்டி கேப்பிட்டல், கடன்... இரண்டுக்கும் என்ன வேறுபாடு\nபோனஸ் அல்லது டிவிடெண்ட்... இரண்டில் எது பங்குதாரருக்கு நல்லது\nபங்குகளுக்கு போனஸ் ஷேர் எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது\nபிரிட்டானியா கம்பெனி ஷேர் ஹோல்டர்களுக்கு தந்த போனஸ் என்ன தெரியுமா\nபங்கை வாங்குவதற்கு முன்பு, எந்தெந்த விஷயங்களை ஆராய வேண்டும்\nரிலையன்ஸ், டி.சி.எஸ் நிறுவனங்களில் `PE மல்டிப்பிள்' எப்படியிருக்கிறது\nபங்கின் விலை ஏறுவதும் இறங்குவதும் எதன் அடிப்படையில் தெரியுமா\nஏறுமுகத்தில் இருக்கும் பங்கின் விலை திடீரென சரிவது ஏன் தெரியுமா\nகுறியீட்டு எண்ணை வைத்து ஒரு பங்கின் போக்கை கணிக்க முடியுமா\nநிஃப்டி, சென்செக்ஸ்... இரண்டுக்குள்ள வேறுபாட்டைத் தெரிந்துகொள்வோம்\nபங்குச் சந்தையைத் தீர்மானிக்க, கணிக்க உதவும் 6 காலகட்டங்கள்\nஹர்ஷத் மேத்தாவால் பங்குச்சந்தையில் ஏற்பட்ட மாற்றம் என்ன தெரியுமா\nஇது பங்குச்சந்தையின் `டாப் கியர்' காலமா முதலீடு செய்யலாமா\nGDP குறைந்திருப்பதால் பங்குச்சந்தை மேலும் வீழ்ச்சியடையுமா\nRIL பங்குதாரர் முகேஷ் அம்பானி 2018-19ல் பெற்ற டிவிடெண்ட் எவ்வளவு தெரியுமா\nபங்கு முதலீட்டில் லாபம் தவிர இன்னொரு பலனும் இருக்கு தெரியுமா\nபோட்ட பணத்தைப்போல, பல மடங்கு ரிட்டர்ன் தரும் பங்குகளைக் கண்டறிவது எப்படி\nஒரு நிறுவனத்துக்கு `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்’ ஏன் முக்கியம்\nமார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் உயர்வதால் யாருக்கு லாபம்\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனி'ல் No 1 ஆனது எப்படி\n`சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்'-ல் சேமிப்பது பாதுகாப்பானதா\nபங்குச்சந்தையில் `சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்' என்றால் என்ன\nபங்குச் சந்தையிலும் `ப்ளூ சிப்' இருக்கிறது. அது என்ன தெரியுமா\nடி.சி.எஸ். பங்குகள் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு கொடுத்தது என்ன\nபங்குச்சந்தையில் பணம் பண்ண 2 சூத்திரங்கள்\nவாங்கிய பங்கை எப்போது விற்கவேண்டும் ஜுன்ஜுன்வாலா காட்டும் வழி\n178 கோடியை இழந்த ஜுன்ஜுன்வாலா கற்றுத்தரும் படிப்பினை\nபங்குச்சந்தையில் முதலீட்டு ரிஸ்க்கை கையாள்வது எப்படி\nபங்குச்சந்தையை சூதாட்டம் என்பது சரியா... உண்மை என்ன\nமும்பை பங்குச்சந்தைக்கும் தேசிய பங்குச்சந்தைக்கும் என்ன வேறுபாடு\n மியூச்சுவல் ஃபண்டில் எப்படி முதலீடு செய்யலாம்\nஒரு பங்கின் விலை ஏறவும் இறங்கவும் என்னவெல்லாம் காரணம்\nகையிலிருக்கும் பங்கை எப்போது விற்கவேண்டும், எப்போது விற்கக்கூடாது\nடாடா மோட்டார்ஸ், IRCTC பங்குகளால் கிடைத்த படிப்பினைகள்\nடெக்னிக்கல் அனலிசிஸ், ஒரு பங்கின் ஏற்ற இறக்கத்தை கணித்துச் சொல்லுமா\nநிறுவனங்களுக்கு ₹ 92,000 கோடி அபராதம்... எந்தெந்த பங்குகள் விழும், எழும்\nநிறுவனங்களின் காலாண்டு முடிவுகளில் காட்டப்படும் லாபம் உண்மைதானா\nஇன்ஃபோசிஸ் செய்திருப்பது நம்பிக்கை துரோகம்.. பிரச்னையின் மறுபக்கம் #SmartinvestorIn100Days நாள் -24\nசிகரெட் புகைப்பவர்களுக்கு அதிக பிரீமியம்... ஏன்\nஇன்ஃபோசிஸ் பரிதாபங்கள்: இதை அன்றே செய்திருக்கலாம்\nநம்பிக்கையை இழந்த இன்ஃபோசிஸ்... பங்கு விலை இன்னும் வீழுமா\nபங்குகளை அடமானம் வைக்க ₹50,000 ரொக்கம் கட்ட வேண்டும்... ஏன்\nஅரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் எப்படி\nநிதிநிலை அறிக்கைக்குப் பின், இன்ஃபோசிஸ் விலை குறைந்தது, டி.சி.எஸ். விலை அதிகமானது... ஏன்\nரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் இனி நிப்பான் என பெயர்/நிர்வாகம் மாற்றம்.. நல்லதா, கெட்டதா\nபங்குச்சந்தையில் இன்ட்ரா-டே வர்த்தகம் ஒரு சூதாட்டமா\nஇன்ட்ரா-டே வர்த்தகம் லாபம் தருமா\nஎஸ் பேங்கில் என் வைப்பு நிதி பாதுகாப்பாக இருக்குமா\nமொமென்டம் பங்கு... கையிலிருக்கும் பறவையா... புதரிலிருக்கும் பறவையா\nநல்ல பங்குகள்... ஆபத்தான பங்குகள்... என்ன வித்தியாசம்\nயெஸ் பேங்க் பங்குகளில் இப்போது முதலீடு செய்யலாமா இன்னும் விலை வீழுமா\nஐ.ஆர்.சி.டி.சி - ஓவர் சப்ஸ்கிரிப்ஷன் சொல்லும் உண்மை.. அலர்ட்\n`ஜீ என்டர்டெயின்மென்ட்' பங்கில் இருக்கும் அந்த ஒரு சிக்கல்..\nஐ.ஆர்.சி.டி.சி. பங்குகளுக்கு ஐந்துக்கு எத்தனை ஸ்டார் ரேட்டிங்\nபங்குச் சந்தையின் கிரே மார்கெட்டை நம்பலாமா.... கூடாதா\nஎம்.ஆர்.எஃப். பங்குக்கு நடந்தது ஐ.ஆர்.சி.டி.சி-க்கு நடக்குமா\nஒரு லட்சம் ரூபாய்... தங்கம், ஷேர், ஃபிக்சட் டெபாசிட்.. எந்த முதலீட்டில் லாபம் அதிகம��\nபங்கு சந்தையில் முதலீடு செய்யும்முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nபங்குச்சந்தையில ஜெயிக்க எதெல்லாம் ரொம்ப முக்கியம் தெரிஞ்சுக்கலாம்\nநிர்மலா சீதாராமன் அறிவிப்பால் பொருளாதாரம் மீண்டுவிடுமா\nசமீபத்தில் செபி அமைப்பு, பட்டியலிடப்பட்டிருக்கும் பங்குகளை மார்க்கெட் கேப்பிடலைசேஷன் அடிப்படையில் வரிசைப்படுத்தும் வகையில் மாற்றத்தை ஏற்படுத்தியது.\nமார்க்கெட் கேப் எவ்வளவு என்று பார்ப்பது ஒரு வகை. அதைப் பார்த்தால், ஒரு நிறுவனத்தின் மொத்த ஈக்விட்டி பங்குகளுக்கும் சேர்த்து சந்தையில் என்ன மதிப்பு இருக்கிறது என்பது தெரியும்.\nபட்டியல் இடப்பட்டிருக்கும் சுமார் 5,000 நிறுவனப்பங்குகளில் எதற்கு எவ்வளவு மார்க்கெட் கேப் என்று பார்ப்பது மட்டும் போதாது என்று அதையே மூன்று வகைகளாகப் பிரித்திருக்கிறார்கள்.\nமுதல் வகை `லார்ஜ் கேப்’, இரண்டாவது `மிட் கேப்’, மூன்றாவது `ஸ்மால் கேப்’.\nஎந்தப் பங்கு, எந்தப் பிரிவின் கீழ்வரும் என்பதைக் கண்காணிப்பு ஆணையம் `செபி’ முடிவு செய்யும். சிறிதுகாலத்துக்கு முன்புவரை, எத்தனை லட்சம், கோடிக்கும் மேல் இருந்தால், ஒரு நிறுவனத்தின் பங்கு லார்ஜ் கேப், எதற்கு மேல் – எதற்கும் குறைவாக இருந்தால் மிட் கேப் என்று வகை பிரித்தார்கள்.\nதினந்தோறும் பங்கு விலைகள் மாறுதல் அடைவதால், சில பங்குகளின் பிரிவு அடிக்கடி மாறிக்கொண்டிருந்தது. இன்னும் சில பங்குகளின் விலைகள் குறுகிய காலத்திலேயே பெரும் மாறுதலுக்கு உள்ளாயின. தவிர, சில நிறுவனங்கள் போனஸ் பங்குகள் கொடுத்து பங்குகள் எண்ணிக்கையை அதிகரித்தன. வேறு சில நிறுவனங்கள் `ரைட்ஸ்’ பங்குகள் வெளியிட்டு பங்குகள் எண்ணிக்கையை அதிகரித்தன.\nஇந்தக் காரணங்களாலும், பங்குச் சந்தைகளின் உயர்வு மற்றும் வீழ்ச்சிகளாலும், பல பங்குகளின் மார்க்கெட் கேப்பிடலைஷேசன் தொகை மாறிக்கொண்டேயிருந்தது. அதிலும் குறிப்பாக, சில பங்குகளின் தொகை இரண்டு பகுதிகளுக்கு இடையில் இருந்தால், சில நாள்கள் `லார்ஜ் கேப்’ ஆகவும், வேறு சில நாள்கள் `மிட் கேப்’ ஆகவும் மாறிமாறிப் பார்க்கப்பட்டுக்கொண்டிருந்தது.\nஇந்தச் சிக்கல் வேண்டாம் என்று சமீபத்தில் `செபி’ ஒரு மிக நல்ல மாறுதலைச் செய்திருக்கிறது. அந்த மாறுதல், பட்டியலிடப்பட்டிருக்கும் பங்குகளை மார்க்கெட் கேப்பிடலைசேஷன் அடிப்ப��ையில் வரிசைப்படுத்துவது. அந்த வரிசை எண் வைத்து என்ன வகை `கேப்’ என்று முடிவு செய்வது.\nமுன்பு பார்த்ததுபோல அப்படி வரிசைப்படுத்தியதில், இருப்பதிலேயே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மார்க்கெட் கேப்தான் அதிகம் என்பதால் அதற்கு முதல் இடம். அடுத்த இடத்தில் TCS பங்கு. பின்பு HDFC Bank பங்கு. இப்படியாக வரிசைப்படுத்தி, முதல் 100 இடங்களில் இருப்பவை மட்டும் `லார்ஜ் கேப்’ பங்குகள் என்று சொல்லியிருக்கிறது செபி.\nஅதேபோல, 101 முதல் 250 வது இடம் வரை இருக்கும் நிறுவனப் பங்குகள் `மிட் கேப்’. அதற்குப் பின்னால் இருப்பவை எல்லாம், `ஸ்மால் கேப்’.\nபங்குச் சந்தை மதிப்பு ரூ.9 லட்சம் கோடி... ரிலையன்ஸ் பங்குகளில் முதலீடு செய்யலாமா\nஇந்த வரிசை மாறாதா என்று கேட்டால், இவையும் மாறத்தான் செய்யும். ஆனாலும் இந்த மாறுதலில் வெளிப்படைத்தன்மை அதிகம். அதனால், கண்காணிப்பது சுலபம்.\n இதில் கண்காணிக்க என்ன இருக்கிறது என்று கேட்கத் தோன்றுகிறதா\nஇரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவது முதலீட்டாளர்களுக்கு அவர்கள் வாங்கும், வைத்திருக்கும் பங்கு என்ன வகை என்று தெரிய வேண்டும். ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு குணம் உண்டு.\nலார்ஜ் கேப் பங்கு என்பது பெரும் எண்ணிக்கையில் இருக்கும் கணிசமான விலையில், பரிவர்த்தனை நடக்கும் பங்கு. அதனால் சந்தையில் அதன் `லிக்விடிட்டி’ அதிகம்.\nலிக்விடிட்டி என்றால், உடனடியாக வாங்க, விற்கக்கூடியது என்று பொருள். தங்கத்தின் லிக்விடிட்டி மிக அதிகம். எந்த நாட்டிலும் எந்த நேரத்திலும் என்ன அளவு இருந்தாலும் தங்கத்தை விற்கவும் வாங்கவும் முடியும். தங்கத்தைக் காட்டிலும் விலை அதிகம் இருந்தாலும் வைரம் அப்படிப்பட்டதல்ல. பிளாட்டினத்தை விற்பது இன்னும் சிரமம். அதற்குண்டான சந்தையைக் கண்டுபிடித்து, தரத்தை நிறுவி... என்று அது அத்தனை சுலபமல்ல.\nமற்றோர் உதாரணம் சொல்வதென்றால், காய்கறிகளை வைத்துச் சொல்லலாம். காய்கறி மார்க்கெட்டுக்குப் போனால் எல்லாக் கடைகளிலும் கிடைக்கும் வெங்காயம், தக்காளி ஆகிய இரண்டும் லார்ஜ் கேப் போல. எல்லாக் கடைகளிலும் இருக்கும். கடைக்கு கடை பெரிய விலை வித்தியாசம் இருக்காது. ஆனால், சுரைக்காயோ, காலிபிளவரோ அப்படியல்ல. சில கடைகளில்தான் கிடைக்கும். விலை கடைக்கு கடை மாறுபடும். எது சரியான விலை என்று சொல்ல முடியாது. அவை நிச்சயம் விற��றுவிடும், வாங்க ஆட்கள் வருவார்கள் என்றும் சொல்ல முடியாது. லிக்விடிட்டி குறைவு.\nபங்குகளிலும் அப்படித்தான். லார்ஜ் கேப் பங்குகளில் ஏதாவது ஒரு நிறுவனத்தின் பங்கு வைத்திருந்தால், அதில் 1000 எண்ணிக்கையில் மட்டுமல்ல, 10,000 விற்பது என்றாலும் வாங்க ஆள் இருப்பார்கள். அவ்வளவு எண்ணிக்கையில் வாங்க விரும்பினால், விற்க ஆள் கிடைப்பார்கள். அதுதான் லிக்விடிட்டி.\nதவிர, லார்ஜ் கேப் பங்குகளின் வாங்கும் விற்கும் விலைகளில் பெரிய வித்தியாசம் இருக்காது. 1,000 பங்குகளையும் சின்ன விலை வித்தியாசத்தில் வாங்கிவிட முடியும்.\nஆனால், மிட் கேப் பங்குகள் அப்படியல்ல. ஸ்மால் கேப் இன்னும் மோசம். முன்பு பார்த்த பஜாஜ் ஹிந்துஸ்தான் பங்கு நினைவிருக்கிறதா அதைப் பெரிய `குவாண்டிட்டி’கள் விற்க இயலாது. பிடித்துத் தள்ளினால், மிகக் குறைந்த விலைக்குப் போகலாம்.\nஇப்படிப்பட்ட காரணங்களால், ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் பங்குகளில் சிலர் விளையாடுவார்கள். அதை, சந்தை மொழியில் `மானுபுளேஷன்’ என்பார்கள். வேண்டுமென்றே விலை ஏற்றுவது, இறக்குவது. இதைச் சிலரால் செய்ய முடிவதற்கு காரணம், வெளியில் இருக்கும் அந்தப் பங்குகளின் எண்ணிக்கை குறைவானது. விலையும் அவ்வளவு இல்லை.\nஆனால் லார்ஜ் கேப் அப்படியல்ல. எவரும் உள்நோக்கத்துடன், ஒரு வர்த்தக நாளில் லார்ஜ் கேப் பங்குகளின் விலைகளைக் குறைத்துவிட முடியாது. உடனே வாங்க ஆட்கள் வந்து, விலை ஏறிவிடும். அதேபோல அவற்றின் விலைகளைச் செயற்கையாக ஏற்றவும் முடியாது. உடனே விற்க ஆட்கள் வந்துவிடுவார்கள். விலை இறங்கிவிடும்.\nஅதனால்தான் பங்குச் சந்தைக்குப் புதியவர்கள் என்றால், இப்படிப்பட்ட தகிடுத்தத்தங்கள் இருக்க வாய்ப்பு குறைவாக இருக்கும், லார்ஜ் கேப் பங்குகள் மட்டும் வாங்குங்கள் என்று சொல்வது.\nசோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=82498", "date_download": "2020-02-27T09:04:18Z", "digest": "sha1:XTOLM4IBQFI4VVS5NYGHUIMMPOANRKRP", "length": 36632, "nlines": 304, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர் (255) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபடக்கவிதைப் போட்டி – 247 February 27, 2020\nபடக்கவிதைப் போட்டி 246-இன் முடிவுகள்... February 27, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-12... February 26, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 69 (அவர்தம்)... February 26, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-117... February 26, 2020\nதிருப்பூர் சக்தி விருது 2020 February 26, 2020\nஉத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு... February 24, 2020\nமூணாம் நம்பர் டேபுளுக்கு தோசை... February 24, 2020\nஇந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் ... February 24, 2020\nஇந்த வார வல்லமையாளர் (255)\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்வல்லமையாளர் விருது\nஇந்த வார வல்லமையாளர் (255)\nஇந்த வார வல்லமையாளராக திரு கவுதம சன்னா அவர்களை தேர்ந்தெடுப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது\nகவுதம சன்னா ஒரு சிறந்த சமூக- அரசியல் எழுத்தாளர் ஆவார். அரசியல் சமூகப்பணிகளில் ஈடுபட்டு வரும் இவர் பல நூல்களையும், படைப்புகளையும் எழுதியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கைபரப்பு செயலாளராக மக்கள் தொண்டாற்றி வருகிறார். வசிப்பிடம் சென்னை ஆகும்.\nஇவர் பேராசிரியர் யூகோ கொரிங்கே அவர்களுக்கு அளித்த பேட்டி சவுத் ஆசியனிஸ்ட் பத்திரிக்கையில் வெளியிடபட்டு உலகெங்கும் தமிழ் பேசும் பட்டியல் இன மக்களின் உரிமைப்போரின் வரலாற்றை கொண்டு செல்லும் வண்ணம் அமைந்தது. அதில் பல புரட்சிகரமான முற்போக்கு கருத்துக்களை சன்னா முன்வைக்கிறார்.\nஅம்பேத்கர் நூற்றாண்டு விழாவின் போதுதான் பட்டியல் இன மக்களின் உரிமைப்போர் தமிழகத்தில் தொடங்கியது எனும் பொதுக்கருத்தை உடைத்து, அயோத்தி தாச பண்டிதர் காலத்தில் 19ம் நூற்றாண்டிலேயே பட்டியல் இன மக்களின் விடுதலைக்குரல் தமிழகத்தில் முழங்க துவங்கியதை சன்னா அப்பேட்டியில் சுட்டிக்காட்டுகிறார். பட்டியல் இன மக்களின் தலைவர் சிவராஜை பற்றி பின்வருமாறு கூறுகிறார்\n“சிவராஜ் (குடியரசு கட்சி தலைவர்) ஒரு முக்கியமான தலைவர். அவர் அம்பேத்கருக்கு அடுத்த நிலையில் அவருடன் இருந்தவர். ஆனால் அவரைப்பற்றி யாருக்கு என்ன அக்கறை சொல்லுங்கள் அவர் அம்பேத்கரை விட ஒரு வருடம் மட்டுமே மூத்தவர், ஆனால் அவரைப்பற்றி எழுதுபவர்கள் யாருமே இல்லை. அம்பேத்கரின் மறைவுக்கு பின் அவர் அமைக்க விரும்பிய குடியரசுக் கட்சியை என் சிவராஜ் அமைத்தார். அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சியை அமைக்க விரும்பி அதற்கான விதிகளையும், கொள்கைகளையும் எழுதினார். ஆனால் அக்கனவு நனவாகும் முன்னரே மறைந்தார். குடியரசுகட்சியை உருவாக்கி அகில இந்திய அளவில் கொண்டு சென்றதில் பெரும்பங்கு என். சிவராஜுக்கு உண்டு. அப்போது அதிகம் புகழ் பெற்ற தலைவர்கள் தமிழகத்தில் பலர் இருந்தார்கள். அம்பேத்கர் 1956ல் இறந்தார். குடியரசுக்கட்சி 1957ல் உதயமாகிறது. 1962 தேர்தலில் திமுக குடியரசுக் கட்சியுடன் கூட்டணி சேர்கிறது. கூட்டணி உருவாகும் சமயத்தில் தமிழகத்தில் இருந்த முக்கிய தலித் தலைவர் ஆர்ய சங்கரன் ஆவார். அவருக்கு பின் பள்ளிகொண்டா எம். கிருஷ்ணசாமி, ஜி.மூர்த்தி, சக்திதாசன், சேப்பன், எல். இளையபெருமாள், வை.பாலசுந்தரம் மற்றும் பல தலைவர்களும் பிற்காலத்தில் வந்த இயக்கங்களுக்கு வழிகோலினார்கள். இந்த தலைவர்களை யாருமே அங்கீகரிக்கவில்லை. திமுகவுடன் கூட்டு சேரும் அளவுக்கு அக்காலகட்டத்தில் குடியரசுக்கட்சி வலுவானதாக இருந்தது. என்.சிவராஜ் வேலூரில் போட்டியிட்டு இரண்டாமிடத்தை பிடித்தார்”\nதமிழ் தேசியம் குறித்து பின்வரும் கருத்தை முன்வைக்கிறார்\n“தமிழகத்தில் மக்கள் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே சிந்திக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் என்றால் தலித் கட்சி என மட்டுமே நினைக்கிறார்கள். அம்பேத்கரின் எழுத்தை பார்த்தால் அவர் தலித்துகளை “பெரும்பான்மை, ஆனால் சிதறிய பெரும்பான்மை” என குறிப்பிடுகிறார். நாடு முழுக்க பார்த்தால் அவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். ஆனால் (தொகுதி, ஊர், நகரம்) என்பது போன்ற சிறிய வட்டங்களில் பார்த்தால் அவர்கள் சிறுபான்மையாக இருக்கிறார்கள். ஆக தொகுதி என வருகையில் அவர்கள் சிறுபான்மையாகவே இருக்கிறார்கள். இந்திய அளவில் தலித்துகள் மிகப்பெரும் எண்ணிக்கையில் இருந்தாலும் ஒவ்வொரு பகுதியிலும் அவர்கள் சிறிய கட்சிகளாகவே இருக்கமுடியும். இத்தகைய ஒட்டுவங்கியை வைத்துக்கொண்டு தலித் கட்சிகள் ஆட்சியை பிடிக்க முடியாது. இது நடக்கவேண்டுமெனில் மேலும் பல வேலைகளை நாம் செய்யவேண்டும். அதே சமயம் தலித்துகள் பெரும்பான்மை சமூகத்தில் அங்கீகாரத்தை பெற்றால் அவர்கள் வெற���றிபெற முடியும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. உதாரனமாக அம்பேத்கர் துவக்கிய “சுதந்திர தொழிலாளர் கட்சியில்” தலித்துகளும், தலித் அல்லாதவர்களும் இருந்தார்கள். அதன்பின் அவர் அதை “எஸ்.சி தொழிலாளர் அமைப்பாக” மாற்றுகிறார். எஸ்.சி அரசியல் செய்யவேண்டும் என்ற நிலை வந்தவுடன் அவர் தலித்துகளை ஒரு அரசியல் சக்தியாக மாற்றியபின்னரே மற்றவர்களுடன் அவர்களை இணைந்து பணியாற்றவைக்க முடியும் என நம்பினார். இதன்பின் இந்திய குடியரசுகட்சிக்கான ஆலோசனையை அவர் முன்வைக்கிறார்.\nஇந்த வேறுபாடுகளை பார்க்கவும்: முதலில் சுதந்திர தொழிலளர் கட்சி. அதன்பின் எஸ்.சி தொழிலாளர் அமைப்பு, அதன்பின் இந்திய குடியரசுக்கட்சி. ஆக அவர் முதலில் ஒரு பொதுவான அடையாளத்தை அமைக்க முயன்றார். அது வெற்றியடையவில்லை. அதன்பின் சாதி அடையாளத்தை உருவாக்குகிறார். அது ஒரு அளவு வெற்றியும் பெறுகிறது. ஆனால் சாதிய அடையாளத்தை மட்டும் வைத்த்க்கொன்டிருந்தால் அதுவே ஒரு தடைக்கலாக மாறும் என்பதை உணர்ந்து இந்திய குடியரசுக்கட்சி எனும் ஜனநாயக அமைப்பை உருவாக்குகிறார். இதுபோன்ற சிந்தனைகளை அனைத்து இந்திய கட்சிகளிலும் காணலாம். பலவிதங்களில் அவர்கள் இதேபோன்ற உத்திகளை கையாண்டார்கள். தமிழ்நாட்டில் முதலில் ரிபப்ளிக்கன் கட்சி உருவானது, அதன்பின் ஆதிதிராவிடர் கட்சிகள் உருவாகின, அதன்பின் பள்ளர்களுக்கான இயக்கம், பறையர்களுக்கான இயக்கம், அருந்ததியினருக்கான இயக்கம் ஆகியவை உருவாகின. இப்படி உருவானபின் கொஞ்ச காலம் இயக்கங்களாக் அவை தொடர்கின்றன. ஆனால் சாதி அடிப்படையிம் மட்டுமே அவற்றால் இயங்கமுடியாது என வருகையில் அவை விடுதலை சிறுத்தைகள். புதிய தமிழகம், பாட்டாளி மக்கள் கட்சி என்பது போன்ற கட்சிகளாக உருவெடுக்கின்றன. பொதுவான பெயர்களில் கட்சிகளை துவக்கி, பொதுமக்களை திரட்ட முயலுகையில் பொதுவான ஒரு காரணியை வைத்தே அணுக முடிகிறது. இதுவே நல்ல வாய்ப்பு என்பதால் தமிழ் தேசியம் என்பது மக்களை திரட்டும் மிக நல்ல ஒரு அடித்தளமாக அமைகிறது. இதனால் பல தலித் கட்சிகள் தமிழ் தேசியத்தை முன்வைக்கின்றன. பொதுவான அடையாளத்தை தேடும் முயற்சியின் ஒரு பகுதியே இது என கூறலாம். அதே சமயம் இலங்கையில் தமிழர்கள் ஒடுக்கபட்ட போது அனைவரும் அவர்களுக்காக குரல் கொடுத்தாலும், ஒடுக்கபட்டவர்கள் எனும் அடிப்படையில் தலித்துகள் அவர்களுக்கு குரல் கொடுத்தபோது அதில் இருந்த உணர்ச்சிகரமான பிணைப்பு மற்ற கட்சிகள் குரல் கொடுத்தபோது இல்லாமல் போனது. இங்கே ஒடுக்குமுறையை அனுபவித்தவர்கள் தலித்துகள், அங்கே ஒடுக்குமுறையை அனுபவித்தவர்கள் தமிழர்களில் 80% என கூறலாம்.புலிகள், புலிகள் அல்லாதவர்கள் என அனைத்து தமிழருமே அங்கே ஒடுக்குமுறையை அனுபவித்தார்கள்.\nசிங்கள ஒடுக்குமுறைக்கு எதிராக அவர்கள் பொதுவான தமிழ் அடையாளத்தை முன்வைத்தபோது அதேபோன்ற ஒரு பொதுவான அடையாளத்தை தமிழ்தேசியம் இங்கேயும் பெற்றுக்கொடுக்கும் என நம்புகிறோம். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் தலித்துகள் தமிழ் தேசியத்தை கையில் எடுக்கிறார்கள். தமிழ் தேசியம் தலித்துகளுக்கு விடுதலையை பெற்றுக்கொடுக்குமா என்ற கேள்வி இருந்தாலும் அது பொதுவான அடையாளத்தை நோக்கி நகரும் ஒரு முயற்சியே ஆகும். இது ஒப்புக்கொள்ளபட்டு ஏற்றுக்கொள்ளபப்ட்டால் சாதி உணர்வுகள் குறைந்து, சாதிய அரசியலும் குறைந்து உண்மையான ஜனநாயகம் மலரும். இந்த அடிப்படையிலேயே தமிழ் தேசிய அரசியலை நாங்கள் கையில் எடுத்துள்ளோம்.”\nதலித் அல்லாதவர்களுக்கு கட்சியில் பொறுப்புகள் அளிப்பது பற்றி கீழ்க்கண்டவாறு கூறுகிறார்\n” நாங்கள் தலித் அல்லாதவருக்கு கட்சியில் பதவிகளை கொடுப்பது பிற கட்சிகளுக்கும், சாதியினருக்கும் “நீங்களும் இக்கட்சியின் ஒரு அங்கம்” எனும் செய்தியை அளிக்கிறது. இதுவரை மற்ற சாதியினர்க்கும், கட்சிகளுக்கும் நெருக்கமாகும் வாய்ப்பு எங்களுக்கு மிக குறைந்த அளவிலேயே இருந்துவந்தது. பிற சாதிக்கட்சி தலைவர்களுடன் எங்களால் நேரடியாக பேச முடியவில்லை. அந்த தலைவர்களுக்கும் தலித் தலைவர்களுடன் பேசும் மனநிலையும் இல்லை. இத்தகைய மனத்தடை நீடித்து வந்தது. ஆக இம்மாதிரி சமயங்களில் கூட்டணி பற்றி பேசுவதற்கும், தொகுதிகளை பற்றி பேசுவதற்கும் எங்கள் கட்சியில் உள்ள தலித் அல்லாதோர் பெருமளவு உதவியாக இருக்கிறார்கள். இதன் இன்னொரு பலனும் என்னவெனில் எங்காவது ஜாதிக்கலவரம் நிகழ்ந்தால் எங்கள் கட்சியில் உள்ள தலித்-அல்லாத தலைவர்கள் களத்தில் உள்ள தலித் அல்லாதவருடன் எளிதில் பேச முடிகிறது. இது அமைதியை உருவக்கவும், பிரசனைகளை தீர்க்கவும் உதவுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உள���ள தலித் அல்லாதோர் இதில் பெரும்பங்கு வகித்துள்ளார்கள். அவர்கள் பங்கை அங்கீகரிப்பதன் மூலமும், மதிப்பதன் மூலமும் இதுவும் ஒற்றுமை நிலவும் சமூகத்தை உருவாக்கும் முயற்சியே என்பதை புரிந்து கொள்ளலாம்.”\nதமிழக பட்டியல் இன மக்களின் போராட்ட வரலாற்றை இத்தனை தெளிவாக உலக மக்களுக்கு எடுத்துரைத்த சன்னா அவர்கள் பல்வேறு சமூக, மக்கள் நல போராட்டங்களில் கலந்துகொண்டும் தமிழ் பவுத்தத்தின் மீட்டெடுப்பில் ஆர்வம் செலுத்தியும் பங்காற்றி வருகிறார். இத்தகைய கூர்ந்த சிந்தனையாளரை வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை பெருமகிழ்ச்சியும், உவகையும் அடைகிறது.\nவல்லமையாளர் கவுதம சன்னாவுக்கு நம் நல்வாழ்த்துகள்.\n(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/\nபடக்கவிதைப் போட்டி 141-இன் முடிவுகள்\nதிவாகர் மௌனமே மிகச் சிறந்த தவச்செயல் என்பதற்கு நிறையக் காரணம் சொல்லலாம் போல. பிரச்சனைக்குத் தீர்வு காணும்போது கூட மௌனத்தை விட சிறந்த பதில் ஏதுமில்லை. அது போல மௌனத்தை விட கடினமான செயலும் ஏதுமில்லை. சு\nபிப்ரவரி 1, 2016 இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு மாணவர் திரு. ஆண்டனி எடிசன் அவர்கள் வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப் படுபவர், \"குறைந்த விலையில்\" ரோபோட்டிக் செயற்கை கை (prosthet\nதிவாகர் (மே 13 - 20, 2012) சங்கீதக் கச்சேரிகள் என்றால் இயற்கையாகவே எனக்கு ஒரு பயம் உண்டு. இன்றைய காலத்தில் நடக்கும் கச்சேரிகளில் பாடல் பாடுவதென்றால், அப்பாடலில் உள்ள பொருள் நமக்கு சரிவரப்பதியும்\nதிரு. கவுதம் சன்னா அவர்களுக்கு பாராட்டுகள். அதற்கு மேல் தலைவர் சிவராஜ் பற்றி அக்கறையை ஏற்படுத்தியதுக்கு செல்வனுக்கு பாராட்டுகள். நாங்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் அவரை பற்றி அக்கறை இருந்தது.\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சி���ுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 246\nseshadri s. on உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 246\nசக்திப்ரபா on படக்கவிதைப் போட்டி – 246\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 246\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (103)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://memees.in/?current_active_page=57&search=enna%20sithappu%20saptingala", "date_download": "2020-02-27T08:47:21Z", "digest": "sha1:KOC72WGLTOEYVI2DY26WUEOENSYLOUK3", "length": 8426, "nlines": 180, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | enna sithappu saptingala Comedy Images with Dialogue | Images for enna sithappu saptingala comedy dialogues | List of enna sithappu saptingala Funny Reactions | List of enna sithappu saptingala Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nவண்டி ஸ்லொவ்வா போறதுக்கும் என் பொண்டாட்டி அங்க போயி உக்கார்றதுக்கும் என்னய்யா சம்பந்தம்\nஎன்னங்க இந்த டிரைவரு நான் போய் பக்கத்துல உக்காந்தவுடனேயே இந்த ஓட்டு ஓட்டுறான்\nஎன்னைய காப்பாத்திக்க எனக்கு தெரியும் போடா\nஎன்ன பரீட்சைல பெயில் ஆன மாதிரி சொல்ற\nஅவ என்னடான்னா திடீர்ன்னு ஒருநாள் அவ புருசன் கூட ஓடி போயிட்டா ண்ணே\nகாதல்ங்குறது எல்லாத்துக்கும் பொதுவானதுதானே அப்புறம் அவ இன்னொருத்தன் பொண்டாட்டியா இருந்தா என்ன வைப்பாட்டியா இருந்தா என்ன\nநீ கீழ குதிச்சும் சாகலன்னு வெச்சிக்கோ என்ன பண்ணுவ\nஎன்னடா டிக்கு டிக்குன்னு கேக்குது\nஎன்னடா சின்னப்புள்ள தனமா இருக்கு காப்பாத்த வந்தது குத்தமாடா\nஏன்டா உனக்கென்ன ஆச்சி டா\nஹலோ வண்டி என்ன விலை சொன்னிங்க\nஓடுமா வா என்னையவே வெச்சி இழுத்துக்கிட்டு இருக்கு ஓடும்ங்க\nஎன்னடா பெரிய வேலை உன் வேலை\nஎன்ன இவ்ளோ அழுக்கா இருக்கு\nஇப்போ என்ன பண்ண போறோம்\nஎன்னை பார்த்தா உனக்கு நக்கலா தெரியுதாடா\nஎன்ன தாலி மட்டும் தான் தொங்கல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.noolulagam.com/product/?pid=9966", "date_download": "2020-02-27T07:39:07Z", "digest": "sha1:MIKXZB2DCXSP62KDMETLWIFL4JGPZBXP", "length": 7337, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Flowers (Educational Wall Charts) - educational wall charts FLOWERS » Buy english book Flowers (Educational Wall Charts) online", "raw_content": "\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் educational wall charts FLOWERS, ஆசிரியர் குழு அவர்களால் எழுதி Smile Publishing (India) Private Limited பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆசிரியர் குழு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇன்னல்கள் நீக்கும் கோளறு திருப்பதிகம் - Innalgal Neekum kolaaru Thirupathigam\nஅரவிந்த் ஹெர்பல் சித்த மருத்துவ மூலிகைகளும் பயன்களும் - Aravindh Herbal Siththa Maruthuva Mooligaigalum Payangalum\nஇலங்கைத் தமிழர் வரலாறு - Ilangai Tamilar Varalaaru\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :\nசிந்தையைச் செம்மையாக்கும் செந்தமிழ்ப் புதிர்கள்\nவளர்ச்சிப் பாதையில் குழந்தை இலக்கியம்\nஉங்கள் பிள்ளைகளைப் புரிந்து கொள்வது எப்படி\nநம்மால் முடியும் (குழந்தைகளுக்கான கதைகள்)\nமண்ணின் மணம் - Mannin Manam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "https://2017.buysinglit.sg/programme/the-malefemale-divide-in-tamil-literature/", "date_download": "2020-02-27T07:01:46Z", "digest": "sha1:KH3J4HYQODCZNJ7Y3OOPKNQHALUUUJ4O", "length": 4393, "nlines": 50, "source_domain": "2017.buysinglit.sg", "title": "The Male/Female Divide in Tamil Literature | Buy SingLit", "raw_content": "\nசிங்கப்பூர் இலக்கியப் பரிசு ஆசிரியர்கள் டாக்டர் சீதாலட்சுமி, திருமதி. சித்ரா ரமேஷ், திரு. சேகர் முனியாண்டி, திரு. முகமது காசிம் ஷனவாஸ் மற்றும் திரு. எஸ். பி. பன்னீர்செல்வம் ஆகியோருடன் இணையுங்கள். இவர்கள் சிங்கப்பூர் தமிழ் இலக்கிய, ஆண் பெண் பாகுபாட்டைக் கையாள்கின்றனர். ஆண் எழுத்தாளர்களுக்கு மத்தியில் பெண் எழுத்தாளர்களால் மாறுபட்ட முறையில் தங்களை வெளிபடுத்தவும் பல்வேறு அம்சங்களைக் கையாளவும் முடியுமா மேலும் இதற்கு மாறாக இருக்க முடியுமா மேலும் இதற்கு மாறாக இருக்க முடியுமா ஏன் இந்த நிலை ஏற்பட்டது\nஇந்த நிகழ்ச்சி தமிழில் நடைபெறவுள்ளது. பொது மக்களுக்கு அனுமதி இலவசம்.\nதமிழ் வாசிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது – இதற்கு பொறுப்பேற்பது யார் பெற்றோரா\nசிங்கப்பூர் இலக்கியப் பரிசு ஆசிரியர்கள் டாக்��ர் சீதாலட்சுமி, திருமதி. சித்ரா ரமேஷ், திரு. சேகர் முனியாண்டி, திரு. முகமது காசிம் ஷனவாஸ் மற்றும் திரு. எஸ். பி. பன்னீர்செல்வம் ஆகியோருடன் இணையுங்கள். மாணவர்களிடையே தமிழ் வாசிக்கும் பழக்கம் குறைந்ததற்கு யார் காராணம் தமிழ்மொழி மீதான ஆர்வத்தைத் தூண்டுவதற்கு இறுதியில் யார் பொறுப்பேற்பது தமிழ்மொழி மீதான ஆர்வத்தைத் தூண்டுவதற்கு இறுதியில் யார் பொறுப்பேற்பது\nஇந்த நிகழ்ச்சி தமிழில் நடைபெறவுள்ளது. பொது மக்களுக்கு அனுமதி இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.ariviyal.in/2011/10/blog-post_17.html", "date_download": "2020-02-27T07:22:13Z", "digest": "sha1:ZC54A5UAPDHBZLYRN2XO3SDXY4RT32RE", "length": 20247, "nlines": 203, "source_domain": "www.ariviyal.in", "title": "வெள்ளை தான் எமக்குப் பிடிச்ச கலரு... | அறிவியல்புரம்", "raw_content": "\nவெள்ளை தான் எமக்குப் பிடிச்ச கலரு...\nவீட்டுக்கு வெள்ளையடிப்பது என்பது தமிழகத்தில் தொன்று தொட்டு இருந்து வருவதாகும். வெளிப்புறச் சுவர்களுக்கும் உட்புறச் சுவர்களுகும் சுண்ணாம்பு அடிப்பார்கள். சுண்ணாம்பு வெண்மை நிறம் என்பதால் சுவர்களுக்குப் பூச்சு அடிப்பதை வெள்ளையடிப்பது என்றே குறிப்பிட ஆரம்பித்தார்கள். அண்மைக் காலமாக கலர் கலரான வித விதமான பூச்சுப் பொருட்கள் வந்துள்ளன. எனினும் சுண்ணாம்பு அடிப்பது மறைந்து விடவில்லை.\nஅந்த நாட்களில் தெரிந்தோ தெரியாமலோ, அல்லது வேறு மாற்று இல்லை என்ற காரணத்தாலோ சுண்ணாம்பைத் தேர்ந்தெடுத்தனர். அது சிறந்ததோர் ஏற்பாடாகத் தோன்றுகிறது. சுண்ணாம்பின் காரத்தன்மையாலும் நெடியாலும் சுவர்களின் இடுக்குகளில் உள்ள நுண்ணிய பூச்சிகள் மடிந்து விடும்.அதை விட முக்கியமாக சுண்ணாம்பின் வெண்மை நிறத்துக்கு ஒரு விசேஷத்தன்மையும் உண்டு.\nஅதாவது நிறத்துக்கும் வெப்பத்தை ஈர்க்கும் தன்மைக்கும் தொடர்பு உண்டு. உதாரணமாக வெள்ளை நிறமானது வெப்பத்தை அனேகமாக ஈர்ப்பதே இல்லை. வெண்மையான பரப்பின் மீது வெயில் பட்டால் அது தன் மீது படுகின்ற வெப்பத்தை ( கிட்டத்தட்ட முற்றிலுமாக ) திருப்பிப் பிரதிபலித்து விடும். அந்த அளவில் வீட்டுக்குள் சூடு தாக்காது. வெப்பத்தை ஈர்க்கும் தன்மை நிறத்துக்கு நிறம் மாறுபடும்.\nகருப்பு நிறமானது வெப்பத்தை நன்கு ஈர்த்து வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. வீடுகளில் வெந்நீர்த் தவலை என்பது உண்டு. இதன் அடிப்புறம் கரி ஏறிக் கிடக்கும். கரித்தூள் அடை அடையாக ஒட்டிக் கொண்டிருக்கும் இத் தவலையை சுத்தம் செய்யும் போது அடிப்புறத்தில் உள்ள கரியை அகற்ற மாட்டார்கள். .\nஅடுப்புப் பற்ற வைத்தவுடன் தவலை சட்டென்று வெப்பத்தை ஈர்த்துக் கொள்ள ஆரம்பித்து தண்ணீர் விரைவில் சுடேறும். தவிர, கரி ஏறிய இத் தவலை வெப்பத்தை எளிதில் வெளி விடாது. ஆகவே நீண்ட நேரம் சுடு தண்ணீர் ஆறாமல் இருக்கும். தோசைக் கல்லின் அடிப்புறமும் இதே போலக் கரியேறிக் கிடப்பதைக் கவனிக்கவும்.\nகண்ணாடி ஒரு விஷய்த்தில் தனித்தன்மை கொண்டது. கண்ணாடி வழியே ஒளி எளிதில் ஊடுருவிச் செல்லும். ஆனால கண்ணாடி வழியே வெப்பம் அவ்வளவாக ஊடுருவிச் செல்லாது. கண்ணாடியின் இத் தன்மை கட்டடக் கட்டுமானங்களில் தக்கபடி பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.\nமேலை நாடுகளில் 50 மாடி 60 மாடிக் கட்டடங்களை வெளியிலிருந்து பார்த்தால் சுவர்களே இல்லை என்று தோன்றும். கட்டடம் முழுவதும் கீழிருந்து உச்சி வரை கண்ணாடிப் பலகைகளால் போர்த்தப்பட்டதாகக் காட்சி அளிக்கும். இவ்விதக் கட்டடங்கள் முற்றிலும் ஏர் கண்டிஷன் செய்யப்பட்டவை. வெளி வெப்பம் சிறிதளவு உள்ளே வந்தாலும் அந்த அளவுக்கு ஏர் கண்டிஷன் இயக்கச் செலவு அதிகரிக்கும்.\nகட்டடங்களின் வெளிப்புறக் கண்ணாடிப் பலகைகளைத் தயாரிப்பதில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்விதக் கண்ணாடிப் பலகை ஒன்றன் மீது ஒன்றாகப் பதிக்கப்பட்ட கண்ணாடிப் பலகைகளானது. இவற்றின் நடுவே உள்ள இடைவெளிகளில் கார்பன் டையாக்சைட், அல்லது வேறு வகை வாயுக்கள் நிரப்பப்பட்டிருக்கும். இது வெப்பம் உள்ளே வராதபடி தடுக்க உதவும். தவிர, இவ்விதக் கண்ணாடிகளின் உட்புறத்தில் மெல்லிய அலுமினியச் பூச்சு அளிப்பதும் உண்டு. சூரிய ஒளியைத் திருப்பி விடுவதற்கு இது உதவும்.\nவெப்பம் ஈர்க்கப்படாமல் தடுக்கப் பூச்சு அளிப்பதற்கு மிகவும் ஏற்றது தங்கப் பூச்சாகும். கட்டடங்களின் வெளிப்புற கண்ணாடிகளுக்கு தங்கப் பூச்சு அளிப்பது கட்டுபடியாகாத ஒன்று. ஆனால் விண்வெளியில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்களில் முக்கிய உறுப்புகளின் வெளிப்புறத்தில் தங்கப் பூச்சு அளிக்கப்படுகிறது.\nஇன்னொரு விஷயம். புதிதாகக் கட்டடங்களில் அறைகளின் உட்புறச் சுவர்களுக்கு இப்போதெல்லாம் சுண்ணாம்பு அடிப்பதில்லை. பல வித கலர் பூச்சுகளை அளிக்���ின்றனர். எஞ்சினியரைக் கேட்டால் வெளிர் நிறங்களே உகந்தது என்பார். அறைகளின் உட்புறச் சுவர்களுக்கு சிலர் தங்கள் இஷடத்துக்கு கலரைத் தேர்ந்தெடுப்பது உண்டு.\nஒளியை பிரதிபலிப்பதிலும் நிறத்துக்கு நிறம் வித்தியாசம் உண்டு. உட்புறச் சுவரில் ஐவரி, வெள்ளை, வெளிர் மஞ்சள் போன்ற நிறத்தில் பூச்சு அளித்தால் அறை பெரிதாக இருப்பது போன்ற தோற்றம் கிடைக்கும். மாறாக அழுத்தமான கலர்கள் ஒளியை சாப்பிட்டு விடும். அவ்விதப் பூச்சு கொண்ட அறையில் நீங்கள் இர்ண்டு 60 வாட்ஸ் பல்பு மாட்டினாலும் இரவில் அந்த அறையின் உட்புறம் மங்கலாகக் காணப்படும்.\nஆனால் சுவர்ப் பூச்சு தொடர்பான டிவி விளம்பரங்களை நீங்கள் கவனித்தால் அறையின் உட்புறத்தில் அழுத்தமான கலர்ப் பூச்சுகளை அடிப்பது போன்று காட்டுவார்கள். டிவி திரையில் கலர் எடுப்பாகத் தெரிய வேண்டும் என்பதற்காகத் தான் இப்படிச் செய்கிறார்கள்.\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nநூடுல்ஸ் விவகாரம்: உடலில் காரீயம் கலந்தால் பெரும் தீங்கு\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nபூமியை மிரட்டும் விண்கற்களைக் கண்டுபிடிப்பதில் இந்தியாவின் பங்கு\nமேற்குத் திசையில் தெரியும் அதிர்ஷ்டக் கிரகம்\nபதிவு ஓடை / Feed\nநாம் இப்போது 700 கோடி\nவியாழனை கிழக்கு வானில் காணலாம்\nஒழிந்தது வால் நட்சத்திரம், கவலையை விடுங்க\nஅமெரிக்காவில் நடந்த ஒரு மூடுவிழா\nவானில் பறந்து செல்ல ‘சூரியக் கப்பல்’\nஅது ஒரு பூகம்ப நாடு\nபூமியை நோக்கி வரும் அஸ்டிராய்ட்\nபாதாள ஏரியை எட்டுவதற்கு வெந்நீர் ஒரு கருவி\nவெள்ளை தான் எமக்குப் பிடிச்ச கலரு...\nசூரியன் மூலம் 24 மணி நேர மின் உற்பத்தி\nராக்கெட் வெற்றி தான். ஆனால்...\nவீடு தேடி வந்த விண்கல்\nஇளைத்துப் போன சந்திரனை இன்��ு இரவு காணலாம்\nமிலான் நகரில் கார்களை ஓட்டிச் செல்லத் தடை\nவான் புழுதி ஊடே சென்ற பூமி\nமூழ்கப் போகும் தீவில் தணணீர் பஞ்சம்\nஏழு ஆண்டு காத்திருந்த செயற்கைக்கோள்\nவிஞ்ஞானிகளைக் கூண்டில் நிறுத்திய பூகம்பம்\nபூமியில் விழப் போகும் இன்னொரு செயற்கைக்கோள்\nசிக்கிமில் பூகம்பம் ஏற்பட்டது ஏன்\nஅமெரிக்க செயற்கைக்கோளை பத்திரமாக இறக்கியிருக்க முட...\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2461373", "date_download": "2020-02-27T08:47:45Z", "digest": "sha1:DOZVBCCRYFKX43X43ZIEN4TPHHX6ASEJ", "length": 33168, "nlines": 303, "source_domain": "www.dinamalar.com", "title": "ஷீரடியில் முழு பந்த் : கோவில் மட்டும் இயங்கியது| Dinamalar", "raw_content": "\nஅமித்ஷாவை நீக்குங்கள்: ஜனாதிபதியிடம் மனு அளித்த ... 6\nஎன்பிஆர், என்ஆர்சி.,க்கு எதிராக தீர்மானம்; ... 6\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: கிறிஸ்தவ மதபோதகர் கைது 13\nபா.ஜ.,வின் அதிகார உச்சமே நீதிபதி மாற்றம்: காங்., 7\nஅரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் ... 3\nஐந்து ரூபாய்க்காக ஆட்டோ டிரைவருடன் சண்டை: மும்பையில் ... 2\nடில்லி கலவரம்: 106 பேர் கைது; 18 எப்ஐஆர் பதிவு 6\nமலையாள மண்ணில் தமிழ் மணம்: எழுத்தாளர் ஜெயஸ்ரீ ... 1\n\"திமுக காப்பான்\" பிரஷாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு 10\nரஜினி கர்நாடகாவில் கட்சி ஆரம்பித்தால் ஆதரவு: சீமான் ... 24\nஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது\nஷீரடி: மஹாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில், முழு அடைப்பு போராட்டம் இன்று (ஜன.,19) நடந்தது. அதே நேரத்தில், சாய்பாபாவின் கோவில் திறந்திருந்தது.\nமஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள ஷீரடியில் அமைந்துள்ள சாய்பாபா கோவில், மிகவும் பிரசித்தி பெற்றது. 'சாய்பாபா பிறந்த இடமான, பர்பானி மாவட்டம் பாத்ரியில், 100 கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என, முதல்வர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு, சாய்பாபா கோவில் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\n'சாய்பாபா பிறந்த ஊர் குறித்து எந்த குறிப்பும், ஆதாரமும் இல்லை' என, அவர்கள் கூறியுள்ளனர். 'உத்தவ் தாக்கரேயின் பேச்சைக் கண்டித்து, ஷீரடியில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்தப் போராட்டம் இன்று துவங்கியது. ஷீரடி மற்றும் அதை சுற்றியுள்ள, 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் இதில் பங்கேற்றன. கடைகள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள், தனியார் போக்குவரத்து செயல்படவில்லை.\nஅதே நேரத்தில் கோவில் திறந்திருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த தரிசனம் செய்தனர். கோவிலின் உணவு வழங்கும் மையமும் செயல்பட்டது. விமான நிலையத்தில் இருந்து, ஷீரடிக்கு தனியார் டாக்சிகள் இயக்கப்பட்டன; பஸ்களும் இயங்கின. பக்தர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், இந்தப் போராட்டம் நடந்தது. இந்த நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, மாநில அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது. அதில், ஷீரடி பிரச்னை குறித்து விவாதிக்கப்படும் என, தெரிகிறது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமுடங்கிய வாட்ஸ்ஆப்: பயனாளர்கள் தவிப்பு(14)\nமைசூரு மேயர் பதவி: ஐக்கிய ஜனதா தளம் வெற்றி(9)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nஇருநூறு வருடங்களுக்கு முன் பிறந்தவரின் ஊர் தெரியாமல் போய்விடுமா அதுவும் மக்களால் வழிப்படக்கூடிய ஒருவரின் பூர்வீகம் தெரியாமல் போகவாய்ப்பில்லை . திட்டமிட்டு மறைக்கப்பட்டிருக்கிறது . இவர் ஒரு இஸ்லாமியர் , அனைவர்க்கும் கடவுள் ஒருவரே , அந்த கடவுள் அல்லாஹ் தான் என்று சொன்னவர். அவர் வாழ்ந்தது ஒரு மசூதி , அவர் அணிந்துகொண்டு ஆடை மட்டுமே காவி. இப்போது கிருத்துவத்தில் கூட பலபேர் காவி அணிகிறார்கள் , இவை அனைத்துமே இந்துக்களை மதம் மாற்ற.\nஅண்ணாமலை ஜெயராமன் சார்... ///அவர் அணிந்துகொண்டு ஆடை மட்டுமே காவி./// 1917-ல அவர்கூட ஷீர்டி கிராமம் முழுவதும் சுற்றி வந்த மாதிரி கமெண்ட் போட்டிருக்கீங்க... 1917-ல் ஆங்கிலேயர் ஒருவர் தன் மகளை இவருடன் நிற்க வைத்து எடுத்த படத்தை பாருங்கள்... அவர் 'கபீனி' எனும் அழுக்குடன் கிழிந்துபோன வெள்ளைச் சாக்கு உடையை அணிந்திருந்தார்... “காமாலை வந்த கண்ணுக்கு தெரிவதெல்லாம் மஞ்சள்”...ங்கற கதையா... ட்ரஸ் போட்டுகிட்டு சுத்துற ஆளெல்லாம் காவி நிற ஆடைதான் கட்டியிருக்காங்க...ன்னு சொல்றீங்க... 1917-ல் ஆங்கிலேயர் ஒருவர் தன் மகளை இவருடன் நிற்க வைத்து எடுத்த படத்தை பாருங்கள்... அவர் 'கபீனி' எனும் அழுக்குடன் கிழிந்துபோன வெள்ளைச் சாக்கு உடையை அணிந்திருந்தார்... “காமாலை வந்த கண்ணுக்கு தெரிவதெல்லாம் மஞ்சள்”...ங்கற கதையா... ட்ரஸ் போட்டுகிட்டு சுத்துற ஆளெல்லாம் காவி நிற ஆடைதான் கட்டியிருக்காங்க...ன்னு சொல்றீங்க... விட்டா... எமர்தர்ம ராஜனே.... காவி நிற ஆடைதான் கட்டியிருக்கிறார்...னு சொல்லுவீங்க போலிருக்கே... விட்டா... எமர்தர்ம ராஜனே.... காவி நிற ஆடைதான் கட்டியிருக்கிறார்...னு சொல்லுவீங்க போலிருக்கே... அப்படி சொன்னாலும்.. அல்லக்கைங்க, நொள்ளக்கைங்க எல்லாரும் ஆமா, ஆமா... நேத்துதான் எமர்தர்ம ராஜனை நேரில் பார்த்தேன்... காவி கலர் ட்ரஸ் போட்டிருந்தார்...னு சொல்வாங்க... இதைச் சொன்னாகூட பரவாயில்ல... விட்டா... அமெரிக்க அதிபர் ட்ரம்ப்..பே காவி கலர் வேட்டியும், காவிக் கலர் துண்டும் போட்டுகிட்டு... ஜடா முடியுடன் வந்தார்...னு சொல்லி ஊரை ஏமாத்துவீங்க போலிருக்கே... அப்படி சொன்னாலும்.. அல்லக்கைங்க, நொள்ளக்கைங்க எல்லாரும் ஆமா, ஆமா... நேத்துதான் எமர்தர்ம ராஜனை நேரில் பார்த்தேன்... காவி கலர் ட்ரஸ் போட்டிருந்தார்...னு சொல்வாங்க... இதைச் சொன்னாகூட பரவாயில்ல... விட்டா... அமெரிக்க அதிபர் ட்ரம்ப்..பே காவி கலர் வேட்டியும், காவிக் கலர் துண்டும் போட்டுகிட்டு... ஜடா முடியுடன் வந்தார்...னு சொல்லி ஊரை ஏமாத்துவீங்க போலிருக்கே... சாய்பாபா காலத்துல உங்கள போன்ற ஆட்கள் எல்லாம் பாரத நாட்டில் இல்லை... அதுனால... இந்த மகான் சாய்பாபா தப்பிச்சாரு... இல்லென்னா அவரையும் உங்க காவிக் கும்பலில் சேர்த்திருப்பீங்க... அதுனாலதான் அவர் “அல்லா மாலிக் ஏக் ஹே”...ன்னு சொல்லிட்டு இருந்தாரு... சாய்பாபா காலத்துல உங்கள போன்ற ஆட்கள் எல்லாம் பாரத நாட்டில் இல்லை... அதுனால... இந்த மகான் சாய்பாபா தப்பிச்சாரு... இல்லென்னா அவரையும் உங்க காவிக் கும்பலில் சேர்த்திருப்பீங்க... அதுனாலதான் அவர் “அல்லா மாலிக் ஏக் ஹே”...ன்னு சொல்லிட்டு ��ருந்தாரு...\nதன்னைத்தானே உணர்ந்தவன்தான் “சித்தன்” எனப்படுபவன்... “ஜீவாத்மா” எனும் மனிதன், தன்னுள் இருக்கும் “பரமாத்மா” எனும் கடவுளை உணர்ந்தவனே “சித்தன்”... இந்த சித்தன் காட்டில் இருந்தாலும், நாட்டில் இருந்தாலும் “பித்தனை” போல சுற்றித் திரிவான்... உணவு, உடை, இருப்பிடம், ஆசை, காமம், குரோதம், லோபம் போன்ற மாச்சரியங்களை கடந்து, எங்கும், எதிலும் அக்கறை கொள்ளாமல்... “சித்தன் போக்கு, சிவன் போக்கு”... என்று நம் பெரியோர்களால் சொல்லப்பட்டவனைப் போல சுற்றித் திரிவான்... உணவு கிடைத்தால் உண்பான், இல்லையென்றால் பட்டினிதான்... தன்னிலை மறந்து இறைநிலை அடைந்த இந்த “சித்தர்கள்” என்று நம் வேத, புராணங்கள் சொல்கிறது... அப்படி கபீனி எனும் அழுக்குடன் கிழிந்துபோன வெள்ளைச் சாக்கு உடையை அணிந்து... வீடு வீடாகச் சென்று பிச்சை (யாசகம்) பெற்று.. அந்த உணவையையும் நாய், பூனை போன்ற விலங்கு, பறவைகளுக்கு அளித்து, காடுமேடு, ஊர் என சுற்றித் திரிந்தவன்தான் இந்த 'பக்கீர்” என்றழைக்கப்படும் பக்கிரி சாய்பாபா... எனக்கு தெரிந்து மடம் எனும் தங்கும் இடம்.... தனக்கு சேவகம் செய்திட “சீடர்கள்”... அந்த மடத்தை பராமரித்திட பணம் பெற்று, அதில் மடத்திற்காக நிலம், இடம், மனை போன்றவற்றை வாங்கி போடாமல்.. பாரத மண்ணில் இருந்த ஒரே சித்தர், பக்கிரி... அவர் மறைந்த பின்னர்தான், சன்ஸ்தான் எனப்படும் தேவஸ்தானம், சமாதி ஆகிய இடங்களை வாங்கி, உண்டியல் வைத்து வசூலித்துள்ளார்கள்... ஆனால், அந்த பக்கீர் சாய்பாபா உயிரோடு இருந்தவரை, தான் தங்கியது இடிந்துபோன ஒருமசூதியில்தான்... . இன்றைக்கு இந்தியாவில் சாமியார் என்று சொல்லப்படும் பணம், புகழ், கார், பங்களா, விமானப்பயணம், மடம், இடம் மற்றும் இத்யாதி, இத்யாசி போன்றவற்றை சேர்த்து வைத்த “கேப்மாரி”களுடன்... இந்த இந்த பக்கீர் (பிச்சைக்காரன்) என்றழைக்கப்படும் சாய்பாபா...வை சேர்த்துவிடாதீர்கள்... ஏனெனில், இவர் இந்துவா, முஸ்லீமா என்று தெரியாது... பெற்றோர் யார் என்று தெரியாது... குலம் கோத்திரம் தெரியாது... எந்த ஊர் என்றும் தெரியாது... ஒன்று மட்டும் தெரியும்.. அவர் பிச்சை எடுத்து வாழ்ந்தது மற்றும் அவர் மறைந்த இடம் அது மட்டுமே... மற்றபடி கற்பனைகளுக்கும், ஊகங்களுக்கும் இடந்தரக்கூடாது... இந்த மகானைப் போல... இந்தியாவில் எந்த ஒரு மகானும் இல்லை... காரணம், இவர��க்கு சொந்தமாக வீடோ, மனையோ, காசோ, பணமோ, மடமோ, சீடர்களோ (குறிப்பாக சின்ன பெண்கள்) இல்லாமல்.... தான்தான் கடவுளின் அவதாரம் என்றும், தான் கடவுளின் சீடன் என்றும் பொய் சொல்லியும், டகால்டி வேலைகளும் செய்யாமல்... என்னை உள்ளிட்ட வேறு எவரையும் கடவுள் என்றும், தெய்வம் என்றும், இறைவன் என்றும் தொழாதீர்கள்... “அல்லா மாலிக் ஏக் ஹை.. (கடவுள் ஒருவனே)” என்றும்... அவனை மட்டுமே வணங்குங்கள், என்று சொல்லி உண்மையான சித்தனாய் வாழ்ந்து மறைந்தவர் இந்த ஷீர்டி சாய் பாபா... இந்த மகானை இப்ப நாட்ல சுற்றிக் கொண்டிருக்கும் போலிச் சாமியார், பொம்பள .................... சாமியார், ஏமாற்றி சித்து வேலை காட்டி படித்த அறிவாளிகளைகூட ஏமாற்றும் ஆரஞ்சு கலர் வேட்டி கட்டி ஏமாற்றம் சாமியார்... தான்தான் கடவுள் என்று ஏமாற்றும் சாமியார்... போன்ற “போலிச் சாமியார்”களுடன்... இந்த சித்தனை, மகானை அந்த லிஸ்ட்ல சேர்த்துவிடாதீர்கள்...\nஅண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nஅல்லாஹ் மாலிக் என்றால் அல்லாஹ் மட்டும் கடவுள் என்று இஸ்லாமிய கடவுளை தான் அவர் வழிகாட்டினார் , காவி வேடம் போட்டது இந்து மக்களை மதம் மாற்ற , புரிகிறதா \nமேலே குறிப்பிட்ட செய்தியில் ஒரு சின்ன திருத்தம். பாபா என்ன சொன்னார் என்றால் \"Sabhka Malik Ek Hai\". அதாவது எல்லோருக்கும் எஜமான் (கடவுள்) ஒன்றுதான் என்பது. மேலும் அவர் \"அல்லாஹ் மாலிக்\", \"அல்லாஹ் மாலிக்\" என்று அடிக்கடி சொல்லிக்கொண்டு இருப்பார். அவர் காவி உடை தரித்திருந்தார் என அவரது சச்சரித்ததிலோ அல்லது வேறு எந்த publishing லோ குறிப்பிடப்படவில்லை. அவர் யாரையும் எப்போதும் மதம் மாற்ற முயற்சித்தது கிடையாது அதுபோல மதம் மாறியவரும் கிடையாது. அவர் ஸ்ரீ.தத்தாத்ரேயரின் அவதாரம் என்று கூட அவரது பக்தர்களில் பலபேர் சொல்வதுண்டு....\nகுவாஜா சாஹிப் பாபா இதையெல்லாம் மீறியவராகவே நம்பி மக்களால் வழிபடப் பெறுகிறார். அவர் தன்னை ஏழை பக்கிறாகவே நினைத்து அல்லாவே தலைவன் எனவும் வருணித்துக் கொண்டவர். இதெல்லாம் ஏதும் செய்யாது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமுடங்கிய வாட்ஸ்ஆப்: பயனாளர்கள் தவிப்பு\nமைசூரு மேயர் பதவி: ஐக்கிய ஜனதா தளம் வெற்றி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2464299", "date_download": "2020-02-27T07:31:34Z", "digest": "sha1:GEIRHWCZPK6NCZRJTDW32CXDZD3BOFJV", "length": 17720, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம்:அரசாணை வெளியீடு| Dinamalar", "raw_content": "\nஅரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் ...\nஐந்து ரூபாய்க்காக ஆட்டோ டிரைவருடன் சண்டை: மும்பையில் ...\nடில்லி கலவரம்: 106 பேர் கைது; 18 எப்ஐஆர் பதிவு\nமலையாள மண்ணில் தமிழ் மணம்: எழுத்தாளர் ஜெயஸ்ரீ ...\n\"திமுக காப்பான்\" பிரஷாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு 1\nரஜினி கர்நாடகாவில் கட்சி ஆரம்பித்தால் ஆதரவு: சீமான் ... 18\nடில்லி கலவரம்: முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் ... 27\nஇந்தியாவின் அற்புதம்: டிரம்ப் ஆச்சரியம் 2\nவூஹானில் இருந்து டில்லி திரும்பிய 76 இந்தியர்கள் 8\nடில்லி வன்முறை வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற ... 27\nஒரே நாடு ஒரே ரேசன் திட்டம்:அரசாணை வெளியீடு\nசென்னை: ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.\nதமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள், மாநிலத்தில் உள்ள எந்த ரேசன் கடைகளிலும் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வசதி, முதற்கட்டமாக துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் தமிழக அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. . அதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.\nஜூன் மாதம் முதல் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அமல்படுத்தபட உள்ள நிலையில், தமிழகத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகுடியுரிமை சட்டமும், என்ஆர்சியும் ஜனநாயகத்திற்கு நல்லது: கருத்து கணிப்பு(38)\nநிறைவேறியது ‛பிரெக்சிட்' மசோதா; பிரிட்டன் ராணி ஒப்புதல்(3)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவங்கிகளில் எல்லாமே இணைய மின் திறள் பரிவர்த்தனை இருக்கும்போது இதுவும் சாத்தியம். பயனாளர்களின் பொருள்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது அறவே தடுக்கப்படும்..நல்ல நிர்வாகம்.இன்னும் பல்துறைகள் கார்பன் காப்பி நகல் முறை உள்ளதால்,நேர விரயம்,கையூட்டு,வெளிப்படை தன்மை அற்ற நிர்வாகம் களையப்பட்டு பல தடைகள் கடந்து நுவர்வோர் நட்பு நிலை நாட்டப்படும்.\nஒரே நாடு, ஒரே ரேசன் -\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்���ுகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுடியுரிமை சட்டமும், என்ஆர்சியும் ஜனநாயகத்திற்கு நல்லது: கருத்து கணிப்பு\nநிறைவேறியது ‛பிரெக்சிட்' மசோதா; பிரிட்டன் ராணி ஒப்புதல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.muthulakshmiraghavannovels.com/2019/07/idhuneeroduselkinraodam2.html", "date_download": "2020-02-27T06:55:46Z", "digest": "sha1:6RV6I7QSH6COXYDNOQA6SCUNKPNF7II3", "length": 46550, "nlines": 257, "source_domain": "www.muthulakshmiraghavannovels.com", "title": "இது நீரோடு செல்கின்ற ஓடம் -2 | Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\nஇது நீரோடு செல்கின்ற ஓடம் -2\n2 பேச வந்த வார்த்தைகளை.. பேசிவிட்டுப் போய்விடு... அவள் மனதின் நிம்மதியைப் பற்றி ' ஒல்லி ' க்கு எப்படித் தெரிந்தது என்று...\nஅவள் மனதின் நிம்மதியைப் பற்றி 'ஒல்லி'க்கு எப்படித் தெரிந்தது என்று ஆற்றாமைப் பட்டுப் போனாள் மிருதளா..\nஎடுத்தது கண்டார் இற்றது கேட்டார் என்பதைப் போல அவள் மனதுக்குள் 'அப்பாடி..' என்று நிம்மதிப் பெருமூச்சை விட்டு முடிப்பதற்குள் அதைக் கலைக்க அவளுடைய ஃபைலை 'ஒல்லி' கைப்பற்றுவார் என்று அவள் நினைத்தும் பார்க்கவில்லை.\nஒல்லிக்கு 'சிடுமூஞ்சி' என்ற நாமகரணத்தைச் சூட்டலாமா.. என்று மிருதுளா யோசித்தாள்..\nஇப்படியா ஒரு மனிதர் சிரிக்கக் கூலி கேட்பார்..\nஅப்படி அவர் கூலி கேட்டாலும் கொடுத்து விடுவதற்கு மிருதுளா தயாராகத்தான் இருந்தாள்..\nஅந்த மனிதர் கூலிக்கெல்லாம் அயர்கிற ஆளாகத் தெரியவில்லை.. சிரிப்புக்கும் அவருக்கும் காத தூரமாக இருந்தது.. இதில் வேறு ஃபைலை புரட்டியபடி அவளை வெட்டவா.. இல்லை குத்தவா என்று ஊடும் பாடும் பார்த்து வைத்தார்..\n'என்ன தவறு செய்தேன் - அதுதான்..\nமிருதுளாவின் மனதில் அகஸ்த்மாத்தாக பாடல் ஒலித்து வைத்தது..\n\"எக்ஸ்பீரியன்ஸ் இல்லை போல..\" ஒல்லி கண்களை உருட்டினார்..\n'இந்த மனிதர் சும்மா பார்த்தாலே குலை நடுங்குது.. இந்த லட்சணத்தில கண்ணை உருட்ட வேற செய்யனுமா..' மிருதுளா நொந்து போய் விட்டாள்..\n\"இல்லை சார்..\" நடுங்கியபடி பதில் சொன்னாள்..\n\"இப்பத்தான் பி.எட் முடிச்சிருக்காங்க போல... பிரஷ் கேண்டிடேட்..\" 'கிட்டி'யாகப் பட்டவர் நடுவில் அமர்ந்திருந்த 'வளந்தானி'டம் பரிந்துரை செய்தார்..\nமிருதுளாவிற்கு அவர் பால் நன்றி பெருகியது..\n'யாரைப் பெற்ற அப்பாவோ தெரியலை.. தானா உதவி செய்யறார்.. இவர் நல்லா இருக்கனும்..' மனதுக்குள் கசிந்தாள்..\nஆசிரியை வேலையில் முன் அனுபவம் இல்லாத ஆசிரியை என்பதை அப்போதுதான் புத்தம் புதிதாக வந்திருக்கும் ஆசிரியை என்ற அடைமொழியுடன் குறையாகத் தோன்றும் ஒரு விவரத்தை நிறையாக மாற்ற அவரையன்றி யாரால் முடிந்திருக்கும்..\n'கிட்டி.. கில்லாட��தான்..' மெச்சிக் கொண்டாள்..\n\"அதைத்தான் நானும் சொல்றேன்.. படிச்சவுடனே வேலைக்கு வந்திட்டா டீச்சர்ன்னு மனசில தோணுமா.. இல்லை ஸ்டூடண்டுன்னு மனசில தோனுமா.. இன்னும் இவங்க ஸ்டுடண்ட்ங்கிற வட்டத்தில இருந்து வெளியே வந்திருக்க மாட்டாங்க.. நம்ம ஸ்டூடண்ஸை கட்டி மேய்க்க பக்குவப்பட்ட ஒரு டீச்சரால்தான் முடியும்.. அதுக்கு பல வருசங்களா டீச்சரா வேலை பார்த்த எக்ஸ்பீரியன்ஸ் இருக்கனும்...\"\nஒல்லி கிட்டியை விரோதியைப் பார்ப்பதைப் போல பார்த்தபடி வளந்தானிடம் சொன்னார்.. வளந்தான் பதில் சொல்லவில்லை...\n\"அஃப்கோர்ஸ்.. அதே சமயம்.. ஸ்டூடண்டின் சைகாலஜியைப் புரிஞ்சு வைச்சிருக்கிற டீச்சராய் இவங்களால இருக்க முடியும்.. இன்னும் இவங்க ஸ்டூடண்ட்ங்கிற வட்டத்தில இருந்து வெளியே வரலைங்கிறது அதுக்கான பிளஸ் பாயிண்ட்.. இவங்ககிட்ட ஸ்டூடண்ட்ஸ் பிரண்ட்லியா பழகலாம்.. அவங்க மனசில இருக்கிறதை ஷேர் பண்ணிக்கலாம்..\"\nகிட்டி வளந்தானிடம் பேசிக் கொண்டே போக ஒல்லி அதை இடை மறித்தார்..\n\"இவங்க வந்திருக்கிறது பாடம் சொல்லிக் கொடுக்க தமிழ் செல்வன் சார்.. ஸ்டூண்ஸோட வீடு கட்டி விளையாடறதுக்காக இல்லை.. டீச்சர் கூட எதுக்காக ஸ்டூடண்ட் பிரண்ட்லியா பழகனும்.. அவங்க மனசில என்ன இருக்கும்ங்கிறது நமக்குத் தெரியாதா.. அவங்க மனசில என்ன இருக்கும்ங்கிறது நமக்குத் தெரியாதா.. உருப்படாத சினிமாவும்.. எஸ்.எம்.எஸ்ஸீம்.. இன்டர்நெட்டும்\nஇருக்கும்.. அதைப் போய் இவங்ககிட்ட அவங்க ஷேர் பண்ணிக்கனுமா..\nஒல்லி கிட்டியை தாளித்துக் கொண்டிருக்க.. அதையுணராமல்..\n'ஓ.. கிட்டியின் பெயர் தமிழ் செல்வனா.. சூப்பர் நேம்..' என்று நினைத்துக் கொண்டிருந்தாள் மிருதுளா..\nவளந்தான் ஒல்லியை ஓர் பார்வை பார்த்தான்.. தமிழ்செல்வனாகப்பட்ட கிட்டியையும் ஒரு பார்வை பார்த்தான்.. பேசவில்லை..\nபார்வை ஒன்றே போதுமா என்று மனதுக்குள் கேட்டுக் கொண்டாள் மிருதுளா.. அந்த ஒரு பார்வை ஆயிரம் ஆணைகளுக்குச் சமம் என்பதை அவனது கடுமையான கண்கள் உணர்த்தியதில் அவன் பக்கம் பார்க்காமல் பார்வையைத் தழைத்துக் கொண்டாள்..\n\"நோ.. நோ.. மிஸ்டர் மீனாட்சி சுந்தரம்.. நம்ம ஸ்டூடண்ட்ஸைப் பற்றி நாமே குறைவா நினைக்கக் கூடாது.. டீச்சருக்கும்.. ஸ்டூடண்ட்ஸீக்கும் மத்தியில்\nஓர் அண்டர்ஸ்டாண்டிங் இருக்கனும்.. ஒரு டீச்சரைப் பிடிக்கலைன்னா.. அவங்க நடத்தற பாடத��தையே ஸ்டூடண்ட்ஸீக்கு பிடிக்காம போயிடற அபாயம் இருக்கு..\"\n\"என்ன சார்.. என் பாடத்தை ஸ்டூடண்ட்ஸ் ஒழுங்காப் படிக்கிறதில்லைங்கிறதை குத்திக் காட்டறிங்களா..\n\"கெமிஸ்ட்ரி கொஞ்சம் டிரை சப்ஜெக்ட்தான்.. அதைப் படிக்க ஸ்டூடண்ட்ஸ் கஷ்டப் படத்தான் செய்வாங்க.. அதுக்காக உங்களை அவங்களுக்குப் பிடிக்கலைன்னு சொல்லிவிட முடியாது சார்...\"\n\"பிடிக்கனும்ங்கிற அவசியமும் இல்லை.. என்னை எதுக்காக அவங்களுக்குப் பிடிக்கனும்.. படிக்கிறவன் தலையில மசாலா இருந்ததுன்னா ஒழுங்காப் பாடத்தைப் படிச்சுட்டுப் போறான்.. அதுக்காக அவனைத்தூக்கி என் மடியில உட்கார வைச்சு.. நிலாவைக் காட்டி சோற்றை ஊட்டிக்கிட்டே பாடம் சொல்லித்தர முடியுமா.. படிக்கிறவன் தலையில மசாலா இருந்ததுன்னா ஒழுங்காப் பாடத்தைப் படிச்சுட்டுப் போறான்.. அதுக்காக அவனைத்தூக்கி என் மடியில உட்கார வைச்சு.. நிலாவைக் காட்டி சோற்றை ஊட்டிக்கிட்டே பாடம் சொல்லித்தர முடியுமா..\nமீனாட்சி சுந்தரத்தின் படபடப்பான பேச்சிற்கு பதில் சொல்லாமல் தமிழ் செல்வன் சிரித்து வைத்தார்.. வளந்தான் திரும்பி மீனாட்சி சுந்தரத்தைத் தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்து வைத்தான்.. அவனின் அந்தப் பார்வையில் அவரது பேச்சு நின்று விட்டது..\n\"நீங்க போகலாம்.. செலக்ட் ஆனா தபால் வரும்..\"\nஅவன் ரத்தின சுருக்கமாக பேசி அவளை அனுப்பி வைத்து விட்டான்..\n'ஒரு வழியா வாயைத் திறந்தான்.. தூத்துக்குடி கடல்லதான் முத்திருக்குன்னு சொல்லுவாங்க.. இவன் என்னவோ இவன் வாய்க்குள்ளயில்ல முத்திருக்கிறதைப் போல இந்த பிலிம் காட்டறான்.. இவன் பேசினா முத்து உதிர்ந்துருமாக்கும்..'\nஎப்படியும் இந்த வேலை கிடைக்கப் போவதில்லை என்ற விடுதலை உணர்வோடு அவள் சிங்கத்தின் குகையை விட்டு வெளியே வந்தாள்..\n\" என்ற சபாபதியின் கேள்விக்கு..\n\"தெரியலைப்பா..\" என்று பதில் சொன்னாள்..\n\"நிஜமாவே தெரியலைப்பா.. இன்டர்வியு பண்ணியது மூன்று பேர்.. அதில நடுவில் இருந்த வளந்தான்தான் செலக்சன் அத்தாரிட்டி போல.. மத்த ரெண்டு பேரில ஒருத்தர் ரொம்ப பிரண்ட்லியா இருந்தார்.. எனக்குச் சப்போர்டிவ்வா பேசினார்.. இன்னொருத்தர் முசுட்டுத்தனமா இருந்தார்.. என்னை வேலைக்கு எடுக்கக் கூடாதுன்னு ஒத்தைக் காலில நின்னார்..\"\n\"அந்த வளர்ந்தவர் என்ன சொன்னார்..\n\"நீங்க போகலாம்.. செலக்ட் ஆனா தபால் வரும்ன்னார்.. என���்கென்னவோ நம்பிக்கையில்லைப்பா..\"\n\"எக்ஸ்பீரியன்ஸ் இல்லையேப்பா.. ஸ்கூலைப் பார்த்தீங்கள்ல.. எவ்வளவு பெரியஸ்கூல்.. இந்த ஸ்கூலில் ஹையர் செகன்டரி கிளாஸஸ் எடுக்கும் பாட்டனி டீச்சர் எக்ஸ்பீரியன்ஸ்ஸா இருக்கனும்னு அந்த ஒல்லிக்குச்சி நரசிம்மன் சொன்னதில தப்பே இல்லைப்பா..\"\n\"மனுசன் சிரிக்கக் கூலி கேட்கிறார்ப்பா.. எனக்கென்னவோ அவருக்கு இந்தப் பெயர்தான் ஷீட் ஆகுமுன்னு தோணுது..\"\nசபாபதிக்கு சிரிப்பு வந்தது.. வந்ததுதான் வந்தோம்.. கடற்கரையைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று அவர்கள் கடற்கரைக்குப் போனார்கள்.. துறைமுகத்தை ரசித்து விட்டு திருச்செந்தூருக்கு பஸ் ஏறினார்கள்.. அங்கே செந்தூர் முருகனை சேவித்து விட்டு சென்னைக்கு ரயிலேறினார்கள்..\n\"என்னாச்சுடி..\" என்று கேட்ட லீலாவிடம்..\n\"ஊத்திக்குச்சுடி...\" என்று நிச்சயத்துடன் கட்டை விரலைக் கவிழ்த்துக் காட்டிச் சொல்லி அவள் வயிற்றில் பாலை ஊற்றினாள் மிருதுளா...\n சீக்கிரமாய் உனக்கு ஒரு நல்லவேலை கிடைச்சிரும்..\" லீலா அகன்றாள்..\n\"இன்னைக்குத்தான் அவ நிம்மதியாத் தூங்குவாப்பா..\"\nசபாபதியைப் பார்த்துக் கண்களை மூடித் திறந்து சிரித்தாள் மிருதுளா..\nஉற்சாகம் வந்தால் அவள் அப்படித்தான் சிரிப்பாள்.. அவளின் அந்தச் செயலில் பக்கத்திலிருப்பவர்களையும் அந்தச் சிரிப்பு தொற்றிக் கொள்ளும்..\n\"ஆமாண்டி.. அவதான் உன்கிட்ட வந்து அவளுக்கு நிம்மதியா உறக்கம் வரலைன்னு சொல்லி மருந்து கேட்டா..\" உமா மகளை செல்லமாக கடிந்து கொண்டாள்..\n\"உண்மையிலேயே நான் சொன்ன செய்திதான் அவ தூக்கத்துக்கான மருந்தும்மா..\" என்று தாயின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் மிருதுளா...\nதூத்துக்குடி என்ற ஊருக்கு நேர்முகத் தேர்விற்கு போய் விட்டு வந்த நினைவே இல்லாமல் உற்சாகமாக வளைய வந்து கொண்டிருந்தவளை வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு விட்ட செய்தியைத் தாங்கிய கடிதம் வந்து ஆனந்தத் திகைப்பில் ஆழ்த்தியது..\n\"அப்பா.. ஜ கான்'ட் பிலிவ் திஸ்...\"\nகுழந்தையாய் குதித்தவளை உட்கார வைத்து உமா திருஷ்டி சுற்றிப் போட்டாள்..\n\" ஏமாற்றத்துடன் கேட்டாள் லீலா...\n\"அன்னைக்கு அப்படித்தாண்டி நினைச்சேன்.. எப்படி இந்த அதிசயம் நடந்ததுன்னு எனக்கே பிடிபடலை.. இட்'ஸ் எ மிராக்கிள்..\" என்றாள் மிருதுளா..\n\"இப்படிச் சொல்லிச் சொல்லியே ஜெயித்துக்கிட்டு இரு...\"\nலீலா அளவற்ற ���ொறாமையுடன் சொல்லிவிட்டுப் போனதும்..\n\"அதில் இவளுக்கென்னடி அத்தனை வருத்தம்..\" என்று எரிச்சல் பட்டாள் உமா..\n\"விடுங்கம்மா.. அவளுக்குத் தெரிந்தது அவ்வளவு தான்.. எனக்கு படிப்பை முடிச்சவுடனே வேலை கிடைச்சிருக்கு.. அந்த சந்தோசத்தைக் கொண்டாடு-வீங்களா.. அதை விட்டுட்டு தேவையில்லாம அவளைப் பற்றிப் பேசி எதுக்காக நம்ம எனர்ஜியைக் குறைச்சுக்கனும்..\nமிருதுளா சொல்வதும் சரிதான் என்று பட்டதில் அடுத்து நடக்க வேண்டியதைப் பற்றி அவர்கள் யோசித்தார்கள்..\nசபாபதி தனியார் கம்பெனியொன்றில் வேலை பார்த்து வந்தார்.. பூர்வீக நிலங்களை உடைய கிராமத்தில் பிறந்தவர் என்பதினால் வருடம் தவறாமல் குத்தகைப் பணம் வந்து விடும்..\nமற்றபடி சபாபதியின் சம்பளம் குறைந்த அளவில் தான் இருந்தது.. அதில் மூன்று ஜீவன்கள் உண்டு.. உறங்கி எழுந்திருக்கலாம்.. அதிகப்படியான வசதிகளை நினைத்துப் பார்க்க முடியாது...\nஉமா சிக்கனமானவள்.. கவணரின் சம்பளத்திலும் மீதம் பிடித்துவரும் திறமைசாலி.. குடும்பத்தை கணவர் கொண்டு வந்து கொடுக்கும் சொற்ப சம்பளத்தில் நடத்தியபடி.. வருடா வருடம் கிடைக்கும் குத்தகைப் பணத்தை சேர்த்து வைத்தாள்.. நாளடைவில் சின்னதாக ஒரு வீட்டு மனையை வாங்கிப் போட்டாள்.. அடுத்து வந்த நாள்களில் குத்தகைப் பணத்தை போட்டு வீட்டைக் கட்ட வைத்து விட்டாள்...\n\"பத்தாதுக்கு பேங்க் லோன் போட்டுக்கலாம்ங்க..\"\n\"கடன் வாங்கினா திருப்பிக் கட்டத்தான் வேணும்.. இது ஒரு கேள்வின்னு கேட்க வந்திட்டிங்க பாருங்க..\"\n\"வாங்கற சம்பளம் குடும்பம் நடத்தத்தான் சரியாயிருக்கு..\"\n\"அப்படி நீங்களா நினைச்சுக்கிட்டா எப்படி.. நான் நடத்தறதினாலே குடும்பம் நடத்தச் சரியாயிருக்கு.. இதுவே வேறு யாருமா இருந்திருந்தா.. குடும்பம் நடத்தறது இழுபறியாயிருந்திருக்கும்..\"\n\"இத்தனை வருசத்துக்குப் பின்னால இப்படியொரு சந்தேகமா..\n\"பின்னே எதுக்காகடி வேற யாரையும் குடும்பம் நடத்த வரச்சொல்ற..\n அழகுதான்.. உங்களப்போயி நல்ல மனுசர்ன்னு நினைச்சேன் பாருங்க.. என்னைச் சொல்லனும்.. உங்க சம்பளத்தை நம்பி லோனை வாங்கச் சொல்லல.. கட்டற வீட்டை ரெண்டு போர்சனா கட்டுவோம்.. நாம கொடுக்கிற வாடகையை எடுத்து வைப்போம்.. நாம வாடகைக்கு விட்டிருக்கிற போர்சனில வர்ற வாடகையை சேர்த்துப் போட்டுக்குவோம்.. லோனைக் கட்டுவோம்.. பத்தாததுக்கு உங்க குத்தகைப் பணம் வருமில்ல..\"\nஉமா கணக்குப் போட்டு வீட்டைக் கட்ட வைத்தாள்.. மாதா மாதம் குடியிருக்கிற வீட்டுக்கு வாடகையைக் கட்டுவதைப் போல பேங்க் லோனைக் கட்ட வைத்தாள்.. வருடா வருடம் வரும் குத்தகைப் பணத்தை அப்படியே பேங்கில் கொட்டி அசலைக் குறைத்துக் கொண்டே வந்தாள்.. அவளின் கெட்டிக்காரத்தனத்தில் மிருதுளா பத்தாம் வகுப்பில் காலடி வைத்த போது வங்கிக்கடன் முழுவதுமாக அடைந்து போயிருந்தது..\n\"நீ கெட்டிக்காரிடி..\" மனைவியை சிலாகித்தார் சபாபதி..\nஅவருடன் வேலை பார்ப்பவர்கள் ஒண்டுக் குடித்தனங்களில் அல்லாடும் போது அவர் மட்டும் சொந்தமாக வீட்டையும் கட்டி அதில் ஒரு போர்சனை வாடகைக்கும் விட்டிருந்தால் தன் மனைவியை அவர் சிலாகிக்க மாட்டாரா என்ன..\nசென்னையை விட்டு வெளியூருக்கு குடி பெயர வேண்டிய அவசியம் தனியார் கம்பெனியில் வேலை பார்த்த சபாபதிக்கு ஏற்படாது என்ற தைரியத்துடன் குடித்தனம் பண்ணிக் கொண்டிருந்த உமா.. மிருதுளாவுக்கு தூத்துக் குடியில் வேலை கிடைத்ததில் யோசனைக்கு ஆளானாள்..\n\"என்னங்க செய்யலாம்..\" கணவரை அவள் யோசனை கேட்டபோது..\n\"நீ சொல்கிறதைச் செய்திரலாம்..\" என்றார் மனைவி சொல்லே மந்திரமென்று வாழும் அவர் கணவர்..\n\"நான் லேடிஸ் ஹாஸ்டலில் தங்கிக்கறேன்ப்பா..\"\nமிருதுளா சொல்வதை ஏற்றுக் கொள்வதா.. வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தாள் உமா..\nதனியார் கம்பெனியில் வேலை பார்க்கும் சபாபதியினால் சென்னையை விட்டு நகர முடியாது.. அவரைத் தனியாக விட்டு விட்டு உமாவாலும் நகர முடியாது..\nஅதற்காக ஒரே மகளை தூத்துக்குடியில் லேடிஸ் ஹாஸ்டலில் தங்க விடுவதா..\n\"இவ நாக்கு உணக்கைங்க.. வத்தக்குழம்பும் அப்பளமுமா இருந்தாலும் என் கைப்பக்குவத்தில சாப்பிடனும்னும்பா...\" உமா கவலைப் பட்டாள்..\n\"அதை மாசம் ஒருதடவை வந்து சாப்பிட்டாப் போச்சு..\" மிருதுளா தைரியம் கொடுத்தாள்..\n\"இவ ஹாஸ்டலிலே இருந்ததே இல்லைங்க.. என்.ஸி.ஸி. கேம்ப்புக்கு போன முதல் நாளிலேயே வீட்டு ஞாபகம் வந்து ஓடி வந்துட்ட ஆளுங்க இவ..\" உமா கண்ணைத் துடைத்துக் கொண்டாள்..\n அது ஸ்கூல் டேஸ்ம்மா.. இப்ப அப்படியில்ல.. நான் பாடம் சொல்லிக் கொடுக்கப் போகிற டீச்சரம்மாவாக்கும்.. இப்ப 'ஹோம் சிக்' கெல்லாம் வராது..\" சமாதானப் படுத்தினாள் மிருதுளா..\n\"இவ இல்லாம வீடு.. வீடா இருக்குமா..\" அடுத்த பல்லவியை உமா ஆரம்பித்த போ���ு நிதானமாக அவளைப் பார்த்தார் சபாபதி..\n\"இவளுக்குக் கல்யாணமாகி புருசன் வீட்டுக்குப் போயிட்டான்னா நீயும் நானும் தனியாத்தானே இருந்தாகனும் உமா..\nஅவரது கேள்வியில் பெண்ணைப் பெற்றவர்கள் வாழ வேண்டிய வாழ்வின் நிதரிசனம் உமாவுக்குப் புரிந்தது.. துக்கம் தொண்டையை அடைக்க அவள் தடுமாறினாள்..\n\"அதுக்கான பயிற்சி இதுன்னு நினைச்சுக்கலாமே உமா...\"\nஉமாவால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. அவளின் பிடிவாதத்தால் சபாபதி வேலைக்கு லீவ் போட வேண்டுமென்றும்.. அவர்கள் மிருதுளாவுடன் தூத்துக்குடிக்குப் பயணப் பட வேண்டுமென்றும் முடிவானது..\n\"போனதும் ஏதாவது ஒரு ஹோட்டலில் ரூம் போட்டுக்கலாம்.. மிருதுளா வேலைக்குச் சேரட்டும்..\nநாம சுத்துப் பக்கம் விசாரிச்சு நல்லதா ஒரு லேடிஸ் ஹாஸ்டலைப் பார்த்து அதில இவ தங்கறதுக்கான ஏற்பாட்டைப் பண்ணி இவளைப் பத்திரமா தங்க வைத்துட்டு திரும்பி வரலாம்...\"\nசபாபதிக்கும் உமாவின் யோசனை சரியென்றே பட்டது..\nதூரந்தொலைவில் வேலை பார்க்கப் போகும் பெண்ணை தனியே அனுப்பி வைப்பதா..\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்...\nஅகல்விளக்கு (24) அக்கினிப் பறவை. (16) அடுத்தடுத்து (1) அம்மம்மா.. கேளடி தோழி... (99) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. (99) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே.. (33) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (16) எண்ணியிருந்தது ஈடேற (239) என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே.. (33) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (16) எண்ணியிருந்தது ஈடேற (239) என்னவென்று நான் சொல்ல (1) ஏதோ ஒரு நதியில்... (30) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (1) ஏதோ ஒரு நதியில்... (30) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமக���் .. (1) தேரில் வந்த திருமகள்.. (1) தேரில் வந்த திருமகள்.. (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (3) முகில் மறைத்த நிலவு. (15) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (3) முகில் மறைத்த நிலவு. (15) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) யார் அந்த நிலவு (1) யார் அந்த நிலவு (33) ராக்கெட் (1) வாங்க பேசலாம் (9)\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்...\nஉயிரே உனைத் தேடி ...\nதேரில் வந்த திருமகள் ..\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\nஅகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,16,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..,99,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,16,எண்ணியிருந்தது ஈடேற,239,என்னவென்று நான் சொல்ல ,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,1,ஏதோ ஒரு நதியில்...,30,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,1,தேரில் வந்த திருமகள்..,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,15,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ,1,யார் அந்த நிலவு \nஇது நீரோடு செல்கின்ற ஓடம் -2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/citizenship-bill-implemented-after-president-agree-q2fh2z", "date_download": "2020-02-27T09:17:31Z", "digest": "sha1:B5CKOGVUR2TW7K2RA25O2752WBN7NTWT", "length": 10458, "nlines": 98, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அமலுக்கு வந்தது குடியுரிமை சட்டத் திருத்தம்... சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்! | citizenship bill implemented after president agree", "raw_content": "\nஅமலுக்கு வந்தது குடியுரிமை சட்டத் திருத்தம்... சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்\nநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா குடியர���ுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இந்தச் சட்டம் உடனடியாக நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. வட கிழக்கு மா நிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் சட்டம் அமலுக்கு வந்துள்ளது..\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதால், அச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது.\nகுடியுரிமை சட்டத்தில் நாடாளுமன்றத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி உள்ள நிலையில், எளிமையாக இச்சட்டம் நிறைவேறியது. மாநிலங்களவையில் பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லாத நிலையில், இச்சட்டம் நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அதிமுக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்களவையிலும் நிறைவேறியது.\nஇச்சட்டத்தின்படி பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது. ஆனால், முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு மட்டும் குடியுரிமை வழங்க இந்தச் சட்ட மசோதா வழிவகை செய்கிறது. இச்சட்டத்தில் முஸ்லீம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால், எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன. காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. வட கிழக்கு மாநிலங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. பல இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளன.\nஇதற்கிடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இந்தச் சட்டம் உடனடியாக நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. வட கிழக்கு மா நிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.\nதலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்... குடியரசு தலைவர் அதிரடி அறிவிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிம���்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஅவரு புடவை கட்டிக்கிட்டு உக்காந்துருக்காரு.. இவரு 2000 பேரை கொன்னுட்டு சி.எம் ஆனாரு.. கடுப்பாகும் பெண்கள்..\nகோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டேவின் Latest video.. விழுவாரா மாட்டாரா என்று பார்ப்பவர்களுக்கு பதற்றம்..\nரஜினி விஜய்க்கு இருப்பது உங்களுக்கு ஏன் இல்லை..த்ரிஷாவை கிழிக்கும் சிம்பு பட தயாரிப்பாளர்..\nதுப்பாக்கியை பார்த்து அசராத போலீஸ்..கலவரத்தை பெரிதாக்கிய தீவிரவாத செயல்..\nகரிந்துபோய் கிடக்கும் டெல்லி தெருக்கள்..நேரடி காட்சிகள்..\nஅவரு புடவை கட்டிக்கிட்டு உக்காந்துருக்காரு.. இவரு 2000 பேரை கொன்னுட்டு சி.எம் ஆனாரு.. கடுப்பாகும் பெண்கள்..\nகோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டேவின் Latest video.. விழுவாரா மாட்டாரா என்று பார்ப்பவர்களுக்கு பதற்றம்..\nரஜினி விஜய்க்கு இருப்பது உங்களுக்கு ஏன் இல்லை..த்ரிஷாவை கிழிக்கும் சிம்பு பட தயாரிப்பாளர்..\nஅமெரிக்க அதிபர் சாப்பிட்ட சாப்பாடு மெனு. இந்திய ஜனாதிபதி அசத்திய விருந்து.\n அதிரடி கோரிக்கை விடுத்த அரசியல் தலைவர்..\nநடிகர் விஜய்,அன்பு செழியன்,கல்பாத்தி ஆகியோர் கழுத்துக்கு கத்திவைக்க அமலாக்கத்துறை தயார் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthiratti.com/story/oru-kimii-ootttt-1-ruupaay-atirttiyaannn-vilaiyil-virrpnnnaikku-arrimukmaannn-mg-zs-electric-suv-kaar/", "date_download": "2020-02-27T07:34:25Z", "digest": "sha1:4KFAL66KZQGYF2UEJ75ICJW2TWCQK35H", "length": 6236, "nlines": 75, "source_domain": "tamilthiratti.com", "title": "ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் அதிரடியான விலையில் விற்பனைக்கு அறிமுகமான MG ZS Electric SUV கார்…! - Tamil Thiratti", "raw_content": "\nடொயோட்டா நிறுவனத்தின் புதிய Toyota Vellfire Luxury MPV சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்… விலை எவ்வளவு தெரியுமா..\nFord Endeavour BS6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்…விலை ரூ.29.55 லட்சத்தில் துவக்கம்\nநாகேந்திர பாரதி : இது போதும் இப்போது\nதமிழ் வலைப்பதிவர்களிடம் நான் தயக்கத்துடன் முன்வைக்கும் சில கேள்விகள்.\nமிகவும் மலிவான விலையில் Husqvarna Svartpilen 250 மற்றும் Vitpilen 250 பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்…\n46 சொ���்களில் ஒரு ’சுருக்’ சிரிப்புக் கதை\nரூ. 7.34 லட்சம் ஆரம்ப விலையில் புதிய 2020 Maruti Suzuki Vitara Brezza கார் விற்பனைக்கு அறிமுகம்..\nஉலக தாய்மொழி தின கவிதை\nவிகடனுக்கு[வார இதழ்] என்ன நேர்ந்தது\nஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் அதிரடியான விலையில் விற்பனைக்கு அறிமுகமான MG ZS Electric SUV கார்…\nஎம்ஜி மோட்டார் நிறுவனம் இறுதியாக இசட்எஸ் இவி மாடல்களை இரண்டு வகையாக இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்கள் 20.88 லட்சம் ரூபாய் விலையில் கிடைக்கிறது. எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் இசட்எஸ் இவி மாடல்களுக்கு அறிமுக விலையாக 19.88 லட்சம் ரூபாய் விலையில் அறிமுகமாகியுள்ளது.\nடொயோட்டா நிறுவனத்தின் புதிய Toyota Vellfire Luxury MPV சொகுசு கார் விற்பனைக்கு...\nFord Endeavour BS6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்…விலை ரூ.29.55 லட்சத்தில் துவக்கம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nடொயோட்டா நிறுவனத்தின் புதிய Toyota Vellfire Luxury MPV சொகுசு கார் விற்பனைக்கு... autonews360.com\nFord Endeavour BS6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்…விலை ரூ.29.55 லட்சத்தில் துவக்கம்\nநாகேந்திர பாரதி : இது போதும் இப்போது bharathinagendra.blogspot.com\nடொயோட்டா நிறுவனத்தின் புதிய Toyota Vellfire Luxury MPV சொகுசு கார் விற்பனைக்கு... autonews360.com\nFord Endeavour BS6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்…விலை ரூ.29.55 லட்சத்தில் துவக்கம்\nநாகேந்திர பாரதி : இது போதும் இப்போது bharathinagendra.blogspot.com\nதமிழ் வலைப்பதிவர்களிடம் நான் தயக்கத்துடன் முன்வைக்கும் சில கேள்விகள். kadavulinkadavul.blogspot.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ariviyal.in/2011/10/blog-post_27.html", "date_download": "2020-02-27T06:59:45Z", "digest": "sha1:I2N4PPGPW6GW2YFJKN5BNC5Z76ZNRY7K", "length": 17614, "nlines": 210, "source_domain": "www.ariviyal.in", "title": "தியாகராஜாவில் விசித்திரப் பள்ளங்கள் | அறிவியல்புரம்", "raw_content": "\nபுதன் கிரகத்தில் ஓரிடத்தின் பெயர் தியாகராஜா.அங்கும் சரி, பிற இடங்களிலும் சரி, விசித்திரப் பள்ளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதன் கிரகத்தைச் சுற்றிச் சுற்றி வரும் மெசஞ்சர் விண்கலம் இப்பள்ளங்களைக் கண்டுபிடித்தது. இவை எப்படித் தோன்றின என்பது விஞ்ஞானிகளுக்குப் புதிராக உள்ளது.\nபுதன் காய்ந்து வற்றலாகிப் போய்விட்ட கிரகம். பூமியுடன் ஒப்பிட்டால் அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதல்லாமல் புதன் கிரகத்தில் தொடர்ந்து 88 நாட்கள் பகல். ஆகவே பகலாக உள்��� இடத்தில் வெப்பம் அதிகபட்சம் 450 டிகிரி செண்டிகிரேட். இரவாக உள்ள இடத்தில் குளிர் மைனஸ் 170 டிகிரி செண்டிகிரேட்.\nபுதன் கிரகத்தை ஆராயும் மெசஞ்சர்.\nபுதன் காய்ந்து பொசுங்கிப் போன பொட்டல். ஏதோ ஒரு காலத்தில் எண்ணற்ற விண்கற்கள் வந்து தாக்கியதால் ஆங்காங்கு வட்ட வடிவில் பெரும் பள்ளங்கள் உள்ளன். கோடானு கோடி ஆண்டுகளாக புதன் கிரகம் எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே இருந்து வருகிறது.\nமாற்றம் எதுவுமே இருக்க வாய்ப்பில்லை என்று கருதப்பட்ட புதன் கிரகத்தின் பாறைகளில் இப்போது பள்ளங்கள் காணப்படுகின்றன என்பது தான் புது விஷயமாகும். இவை விண்கற்கள் தாக்கிய காலகட்டத்தில் ஏற்பட்டவை அல்ல. நிச்சயம் பின்னர் ஏற்பட்டவையே என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். புதன் கிரகத்தில் காற்று கிடையாது. மேகம் கிடையாது. மழை என்பதே இல்லை. ஆகவே நிச்சயம் நீர் அல்லது காற்றினால் இப்பள்ளங்கள் தோன்றியிருக்க முடியாது.\nபொதுவில் இப்பள்ளங்கள் 18 மீட்டர் முதல் 1600 மீட்டர் குறுக்களவு கொண்டவையாக உள்ளன. ஆழம் சுமார் 20 மீட்டர் முதல் 36 மீட்டர் வரை உள்ளன. பாறைகளில் இப்படியான பள்ளங்கள் எப்படி ஏற்பட்டன என்பது தான் கேள்வி.விண்கற்கள் தாக்குவதால் ஏற்படும் வட்ட வடிவப் பள்ளங்களின் நட்ட நடுவே பொதுவில் குன்றுகள் காணப்படும் (சந்திரனில் இப்படி உண்டு).\nஇக்குன்றுகள் விண்கல் தாக்கும் போது புதன் கிரகத்தின் உட்புறத்திலிருந்து வெளியே தள்ளப்பட்ட பொருட்களால் ஆனவை. இவை மிக கெட்டியாக இருப்பதில்லை. அத்துடன் கந்தகம் போன்று எளிதில் ஆவியாகக் கூடிய பொருட்களால் ஆனவை.\nபுதனில் வீசும் கடும் வெப்பம், அத்துடன் சூரியலிருந்து வெளிப்படும் சூரியக் காற்றின் தாக்குதல் ஆகியவை காரணமாக அங்குள்ள பாறைகளிலிருந்து ஆவியாகும் பொருட்கள் வெளியேறி இருக்க வேண்டும். இதனால் புரையோடிப் போய் திடமிழந்த பாறைகள் தளர்ந்து உள்ளே இறங்கியிருக்க வேண்டும். இவ்விதமாகத் தான் பாறைகளில் பள்ளங்கள் தோன்றியிருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.\nபுதன் கிரகத்தை ஆராயும் மெசஞ்சர் விண்கலம் இப்பள்ளங்களைப் படம் எடுத்து அனுப்பியுள்ளது.\nவிசித்திரப் பள்ளங்களைக் காட்டும் இன்னொரு\nமெசஞ்சர் கடந்த மார்ச் மாதம் முதல் புதன் கிரகத்துக்கு மேலாக அமைந்தபடி சுற்றிச் சுற்றி வருகிறது. செவ்வாய் கி���கத்தை ஆராய எண்ணற்ற விண்கலங்கள் அனுப்பப்பட்டுள்ள அதே நேரத்தில் புதன் கிரகத்தை ஆராய ஒரு விண்கல்ம அனுப்பப்பட்டுள்ளது இதுவே முதல் தடவையாகும்.\nபுதன் கிரகத்தின் நிலப்பரப்பில் உள்ள எல்லா இடங்களுக்கும் நிபுணர்கள் பெயர் வைத்துள்ளனர்.அங்குள்ள வட்ட வடிவப் பள்ளங்கள் சிலவற்றுக்கு ஆண்டாள், தியாகராஜா, காளிதாசா, அசுவகோஷா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nபிரிவுகள்/Labels: புதன் கிரகம், வானவியல்\nஆகா .. நன்றி.. புதன் கிரகத்தின் சில இடங்களுக்கு தமிழ் பெயர்கள் ..\nஇந்த தகவல் எல்லாம் எங்க இருந்து புடிகிறேங்க ..\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nஅப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர்\nஅதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்\nமிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம்\nபூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம்\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nசீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nபூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா\nநூடுல்ஸ் விவகாரம்: உடலில் காரீயம் கலந்தால் பெரும் தீங்கு\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகுலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு\nபூமியை மிரட்டும் விண்கற்களைக் கண்டுபிடிப்பதில் இந்தியாவின் பங்கு\nமேற்குத் திசையில் தெரியும் அதிர்ஷ்டக் கிரகம்\nபதிவு ஓடை / Feed\nநாம் இப்போது 700 கோடி\nவியாழனை கிழக்கு வானில் காணலாம்\nஒழிந்தது வால் நட்சத்திரம், கவலையை விடுங்க\nஅமெரிக்காவில் நடந்த ஒரு மூடுவிழா\nவானில் பறந்து செல்ல ‘சூரியக் கப்பல்’\nஅது ஒரு பூகம்ப நாடு\nபூமியை நோக்கி வரும் அஸ்டிராய்ட்\nபாதாள ஏரியை எட்டுவதற்கு வெந்நீர் ஒரு கருவி\nவெள்ளை தான் எமக்குப் பிடிச்ச கலரு...\nசூரியன் மூலம் 24 மணி நேர மின் உற்பத்தி\nராக்கெட் வெற்றி தான். ஆனால்...\nவீடு தேடி வந்த விண்கல்\nஇளைத்துப் போன சந்திரனை இன்று இரவு காணலாம்\nமிலான் நகரில் கார்களை ஓட்டிச் செல்லத் தடை\nவான் புழுதி ஊடே சென்ற பூமி\nமூழ்கப் போகும் தீவில் தணணீர் பஞ்சம்\nஏழு ஆண்டு காத்திருந்த செயற்கைக்கோள்\nவிஞ்ஞானிகளைக் கூண்டில் நிறுத்திய பூகம்பம்\nபூமியில் விழப் போகும் இன்னொரு செயற்கைக்கோள்\nசிக்கிமில் பூகம்பம் ஏற்பட்டது ஏன்\nஅமெரிக்க செயற்கைக்கோளை பத்திரமாக இறக்கியிருக்க முட...\nதங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்\nராமதுரையின் புத்தகங்கள் கிடைக்கும் இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2461220", "date_download": "2020-02-27T09:00:33Z", "digest": "sha1:7TWDMCMTNC6G2GDV35QQI2G4X4QGRYIQ", "length": 21707, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "New Parliament complex may seat 1,350 members | புதிய பார்லியில் 1,350 எம்.பி.,க்கள் அமரலாம்| Dinamalar", "raw_content": "\nஅமித்ஷாவை நீக்குங்கள்: ஜனாதிபதியிடம் மனு அளித்த ... 13\nஎன்பிஆர், என்ஆர்சி.,க்கு எதிராக தீர்மானம்; ... 9\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: கிறிஸ்தவ மதபோதகர் கைது 13\nபா.ஜ.,வின் அதிகார உச்சமே நீதிபதி மாற்றம்: காங்., 7\nஅரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் ... 3\nஐந்து ரூபாய்க்காக ஆட்டோ டிரைவருடன் சண்டை: மும்பையில் ... 2\nடில்லி கலவரம்: 106 பேர் கைது; 18 எப்ஐஆர் பதிவு 6\nமலையாள மண்ணில் தமிழ் மணம்: எழுத்தாளர் ஜெயஸ்ரீ ... 1\n\"திமுக காப்பான்\" பிரஷாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு 10\nரஜினி கர்நாடகாவில் கட்சி ஆரம்பித்தால் ஆதரவு: சீமான் ... 24\nபுதிய பார்லியில் 1,350 எம்.பி.,க்கள் அமரலாம்\nபுதுடில்லி: 1,350 எம்.பி.,க்கள் அமரும் வகையில் புதிய பார்லி கட்டடம் கட்டப்பட உள்ளது.\nடெல்லியில் பார்லிமெண்ட் வளாகம் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் புதிய பார்லிமெண்ட் கட்டடம் முக்கோண வடிவில் அமைக்கப்பட உள்ளது. ”முக்கோண வடிவம் கட்டட அமைப்பு புனித தன்மையை பிரதிபலிக்கிறது. அதனால் தான் நம் நாட்டின் பார்லிமெண்ட் கட்டடமும் புனித தன்மையுடன் அமைக்கப்பட வேண்டும் “ என்று பார்லிமெண்ட் வளாக புணரமைப்பு திட்ட வடிவமைப்பாளர் பீமால் படேல் கூறினார்.\nஇதன் படி அகலமான இரு பேர் அமரக்கூடிய இருக்கைகள் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒதுக்கப்படும். ஒரே இருக்கையில் 3 பேர் வரை அமர முடியும். வளாகத்தில் நம் தேசிய கொடியை குறிப்பிடும் வகையில் மூன்று பி���ம்மாண்டமான தூண்களும் அமைக்கப்படும்.\nபுதிய பார்லி வளாகம் வரும் 2022ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்பட வரையறுக்கப்பட்டுள்ளது. இறுதி திட்டமும் டெண்டர் அறிவிப்பும் இந்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புனரமைப்பு திட்டத்தின்படி தற்போதுள்ள வடக்கு மற்றும் தெற்கு பிளாக் கட்டடங்கள் அருங்காட்சியகங்களாக மாற்றி அமைக்கப்படும். மேலும் பிரதமர் இல்லம் தெற்கு வளாகத்திற்கு பின்புறமாகவும், துணை ஜனாதிபதி இல்லம் வடக்கு வளாகத்திற்கு பின்புறமும் மாற்றப்படும்.\nபார்லி வளாக புணரமைப்பு திட்ட வடிவமைப்பாளர் பீமால் படேல் கூறுகையில், 'கியூபா, சிங்கப்பூர், எகிப்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ள பார்லி வளாக கட்டங்களுக்கு இணையாக நம் பார்லியும் மாற்றி அமைக்கப்படும். உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையிலான கூட்டங்கள் நடக்கும் போது இடநெருக்கடி ஏற்படுவதாக புகார் வந்தது. தற்போது அமைக்கப்படும் இருக்கைகளில் உறுப்பினர்கள் ஐபேட் மற்றும் பைல்களை வசதியாக டேபிளில் வைத்துக் கொள்ளமுடியும். பார்லி கட்டடம் வடிவில் அமைக்கப்பட இருப்பதற்கான காரணம், முக்கோண வடிவம் கட்டட அமைப்பில் புனித தன்மையை பிரதிபலிக்கிறது. நம் நாட்டின் பார்லி கட்டடமும் புனித தன்மையுடன் அமைக்கப்பட வேண்டும். கூட்டத்தில் சத்தம் ஏற்படும் போது எதிரொலிக்காத வகையிலும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ' இவ்வாறு அவர் கூறினார்.\n2019, ஆகஸ்டில் நடந்த பார்லி கூட்டத்தில் லோக்சபா சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா தலைவர், பார்லி கட்டட வளாகம் 92 ஆண்டுகள் பழையதாக உள்ளது. அதை புதிதாக புணரமைக்க மத்திய அரசை கேட்டுக்கொண்டார். தற்போது அமைக்கப்படும் பார்லி கட்டடத்தின் வடிவம் இந்தியாவின் தொன்மையான சவ்ரத் யோகினி கோயிலை அடிப்படையாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags முக்கோண வடிவம் புதிய பார்லி. கட்டடம் 1350 பேர் விரைவில்\nபெட்ரோல், டீசல் விலை குறைவு(1)\nகிறிஸ்தவ மதத்திற்கு மாறிய இளம்பெண் ஈரானில் கைது(69)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nகூட்டணி ரெடியாயிட்டுதோ.... மேல் தளத்தில் ரெண்டு உதய சூரியன் இருக்கே..\nநம் நாட்டின் மக்கள் தொகை��்கு ஏற்ப,மக்களவை தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபெட்ரோல��, டீசல் விலை குறைவு\nகிறிஸ்தவ மதத்திற்கு மாறிய இளம்பெண் ஈரானில் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2461374", "date_download": "2020-02-27T08:59:55Z", "digest": "sha1:2EWI645IW3YLG2YIZZ2SOHCQZLSKMYMU", "length": 19848, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "Mysuru Mayoral Election Tasneem Of JD(S) Is Mayor | மைசூரு மேயர் பதவி: ஐக்கிய ஜனதா தளம் வெற்றி| Dinamalar", "raw_content": "\nஅமித்ஷாவை நீக்குங்கள்: ஜனாதிபதியிடம் மனு அளித்த ... 12\nஎன்பிஆர், என்ஆர்சி.,க்கு எதிராக தீர்மானம்; ... 8\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: கிறிஸ்தவ மதபோதகர் கைது 13\nபா.ஜ.,வின் அதிகார உச்சமே நீதிபதி மாற்றம்: காங்., 7\nஅரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் ... 3\nஐந்து ரூபாய்க்காக ஆட்டோ டிரைவருடன் சண்டை: மும்பையில் ... 2\nடில்லி கலவரம்: 106 பேர் கைது; 18 எப்ஐஆர் பதிவு 6\nமலையாள மண்ணில் தமிழ் மணம்: எழுத்தாளர் ஜெயஸ்ரீ ... 1\n\"திமுக காப்பான்\" பிரஷாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு 10\nரஜினி கர்நாடகாவில் கட்சி ஆரம்பித்தால் ஆதரவு: சீமான் ... 24\nமைசூரு மேயர் பதவி: ஐக்கிய ஜனதா தளம் வெற்றி\nமைசூரு: மைசூருவில் நடைபெற்ற மேயர் பதவிக்கான தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை தேர்ந்த பெண் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.\nகர்நாடக மாநிலத்தில் மைசூரு மாநகராட்சிக்கான மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பா.ஜ., மற்றும் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதள கட்சிகள் போட்டியிட்டன. மைசூரு மேயர் பதவி பிற்படுத்தப்பட்ட பெண்களுக்காகவும், துணை மேயர் பதவி எஸ்.சி (பொ) பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டது.\nமேயர் பதவிக்கு ஐக்கிய ஜனதா தளம் சார்பில் பெண் வேட்பாளராக தஸ்னீம் மற்றும் துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் ஸ்ரீதர் போட்டியிட்டனர். பா.ஜ., சார்பில் மேயர் பதவிக்கு கீதாஸ்ரீ யோகானந்த் மற்றும் துணை மேயர் பதவிக்கு சந்தாமா வடிவேலு ஆகியோர் போட்டியிட்டனர்.\nமொத்தம் உள்ள 70 ஓட்டுகளில் தஸ்னீம் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் 47 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றனர். எதிர்த்து போட்டியிட்ட கீதாஸ்ரீ யோகானந்த் மற்றும் சந்தாம்மா வடிவேலு ஆகியோர் 23 ஓட்டுக்களை மட்டுமே பெற்றனர்.\nஇதனையடுத்து 31 வயதான பெண் மேயர் தஸ்னீம் மைசூரின் 33-வது மேயராக பொறுப்பேற்க உள்ளார். அதுமட்டுமல்லாது மைசூருவின் முதல் பெண் மேயர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போதைய மைசூரு மாநகராட்சியில் பா.ஜ., சார்பில் 22 , காங்.,19 ஐக்கிய ஜனதா தளம் 18 பகுஜன் சமாஜ் கட்சி 1, சுயேட்சைகள் 5 பேர் என மொத்தம் 65 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களை தவிர 4 எம்.எல்.ஏ.,க்கள் 4 எம்.எல்.சி.,க்கள், ஒரு எம்.பி ., என உள்ளனர். இதில் பா.ஜ., காங்.,கட்சியை சார்ந்த தலா ஒருவர் வாக்களிக்கவில்லை. மேலும் பா.ஜ., உறுப்பினர் ஒருவர் போலியான ஜாதி சான்றிதழை தந்தாக அவர் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை . அவருடைய வார்டில் வரும் பிப்., 9-ல் தனியாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags மைசூரு மேயர் பதவி ஐக்கியஜனதாதளம்\nஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது(14)\nதொடரை வென்று இந்தியா அசத்தல்: ரோகித், கோஹ்லி அபாரம்(5)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதேர்தலில் ஜெயித்தால் விக்டரி என்பதை சிம்பாலிக்காக இரு விரல்களில் காட்டுவதும் தோற்றால் கையை மடக்கி வைத்திருப்பதும் அரசியல் வாதிகளின் பழக்கமாகி விட்டது.\nமைசூரு கார்பொரேஷனில் குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது.\nபெண் என்றால் பேயும் இறங்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரி�� முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது\nதொடரை வென்று இந்தியா அசத்தல்: ரோகித், கோஹ்லி அபாரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/employment/2019/aug/06/national-projects-construction-corporation-limited-invites-applications-for-recruitment-of-02-site-engineers-posts-3207984.html", "date_download": "2020-02-27T09:06:46Z", "digest": "sha1:CIGOYZJ4R7SJCL4XGEGUYT5QSN4RBF34", "length": 8683, "nlines": 125, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பொதுத்துறை நிறுவனத்தில் பொறியாளர் வேலை வேண்டுமா\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nபொதுத்துறை நிறுவனத்தில் பொறியாளர் வேலை வேண்டுமா\nPublished on : 06th August 2019 09:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொதுத்துறை நிறுவனமான National Projects Construction Corporation Limited (NPCC) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயதுவரம்பு: 31.07.2019 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை National Projects Construction Corporation Limited என்ற பெயரில் ஜம்முவில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.\nவிண்ணப்பிக்கும் முறை: www.npcc.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து அஞ்சலில் அனுப்ப வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.08.2019\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/01/28235757/Anita-Radhakrishnan--MLA-threatens.vpf", "date_download": "2020-02-27T08:34:26Z", "digest": "sha1:BTFDPLDMP67DFMURO6YPS6O5PRYBXKTL", "length": 9011, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Anita Radhakrishnan MLA threatens || அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வுக்கு மிரட்டல் வாட்ஸ்–அப்பில் வீடியோ வெளியிட்ட வாலிபரால் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வுக்கு மிரட்டல் வாட்ஸ்–அப்பில் வீடியோ வெளியிட்ட வாலிபரால் பரபரப்பு + \"||\" + Anita Radhakrishnan MLA threatens\nஅனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வுக்கு மிரட்டல் வாட்ஸ்–அப்பில் வீடியோ வெளியிட்ட வாலிபரால் பரபரப்பு\nஅனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வுக்கு வாட்ஸ்–அப்பில் மிரட்டல் வீடியோ வெளியிட்ட வாலிபரால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதிருச்செந்தூர் சலவையாளர் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபர், அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வை அவதூறாக பேசியும், மிரட்டல் விடுத்தும் வீடியோ பதிவு செய்து, அதனை ‘வாட்ஸ் அப்‘ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார்.\nஇதுகுறித்து அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மணிகண்டனை வலைவீசி தேடி வருகின்றனர். எம்.எல்.ஏ.வுக்கு மிரட்டல் விடுத்து வாலிபர் ‘வாட்ஸ்–அப்‘பில் வீடியோ வெளியிட்டு உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. மதத்தை வைத்து அரசியல்; இரும்பு கரம் கொண்டு அடக்கி இருக்க வேண்டும் - டெல்லி வன்முறை சம்பவங்கள் பற்றி ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\n2. மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர், குழந்தைகள் நல அணி மாநில செயலாளர் நியமனம் - கமல்ஹாசன் அறிவிப்பு\n3. அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படுமா - எடப்பாடி பழனிசாமி பதில்\n4. மார்ச் 1-ந்தேதி முதல் வீடுகளுக்கு மின்இணைப்பு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் - 10 நாட்களில் வழங்க உத்தரவு\n5. விபத்தில் சிக்கியவருக்கு உதவிய மு.க.ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5096:2019-04-27-06-55-34&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82", "date_download": "2020-02-27T07:56:37Z", "digest": "sha1:IKB54PR6HMDCIP576E43TRE2KXGB4KBQ", "length": 59112, "nlines": 242, "source_domain": "www.geotamil.com", "title": "ஆய்வு: திருமந்திரம் கூறும் நால்வகை நிலையாமை", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nஆய்வு: திருமந்திரம் கூறும் நால்வகை நிலையாமை\nSaturday, 27 April 2019 01:54\tஷா. முஹம்மது அஸ்ரின், முதுகலைத் தமிழ் முதலாமாண்டு, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி – 20. ஆய்வு\nபதினெண் சித்தர்களுள் காலத்தால் முற்பட்ட திருமூலரால் ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் பாடப்பட்டு 3000 பாடல்களைக் கொண்ட நூல், திருமந்திரம். இந்நூல் 9 தந்திரங்களைக் கொண்டுள்ளது. முதல் நான்கு தந்திரங்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் உணர்த்துகிறன. பின்வரும் ஐந்து தந்திரங்களும் வீடுபேறு, வீடுபேற்றுக்கான வழி, வழிபாடு, வழிபாட்டுறுதி, வாழ்வு ஆகிய ஐந்தையும் உணர்த்துகின்றன. கலிவிருத்தத்தால் பாடப்பட்ட இந்நூல் தமிழில் தோன்றிய முதல் யோக நூலாகவும் பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாகவும் திகழ்கிறது. சைவ சித்தாந்தத்திற்கு வித்திட்ட திருமந்திரம் கூறும் நிலையாமை குறித்த செய்திகள் ஆய்வு பொருளாகின்றன.\nநிலையாமை – விளக்கம் :\nநிலையாமை என்ற சொல்லுக்கு “உடலை விட்டு உயிர் பிரிந்த பின் ஆன்மாவுக்குத் துணையாக வராத உலக வாழ்விற்கு மனிதனுக்குத் துணைநின்ற பொருள்கள்” என்று பொருள் கொள்ளலாம். மனிதன் உயிர் வாழும் வரை துணையாக இருக்கும் நான்கு பொருள்களைத் திருமந்திரத்தில் முதல் தந்திரத்திலேயே திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.\nதிருமந்திரத்தில் யாக்கை நிலையாமை குறித்த கருத்துகள் பாடல் எண் 187 முதல் 211 வரை இடம்பெற்றுள்ளன. அவற்றுள் மனிதனின் மரணத்துக்குப் பின் அவனது ஆவியுடன் வருவனவற்றையும் வராதனவற்றையும் திருமூலர் பின்வரும் பாடலில் குறிப்பிடுகிறார்.\n”பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்\nஉண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செலார்\nகொண்ட விரதமும் ஞானமும் அல்லது\nமண்டி அவருடன் வழிநட வாதே.” (திருமந்திரம் – 188)\nஎன்ற பாடலில் கூரைப் போல விழும் உடலில் இருந்து வெளிப்படும் ஆவியோடு, ஐம்பொறிகளைக் கொண்டியங்கிய உடலும், அவ்வுடலால் பிறந்தவர்களும், அவ்வுடலை மணந்தவர்களும் துணையாக வரமாட்டார்கள். மாறாக அவ்வுடலால் செய்யப்பட்ட நன்னெறிகளே துணையாக வருமென்று யாக்கையின் நிலையாமையைக் குறிப்பிடுகிறார். மேலும்,\n”ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்\nபேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு.” (திருமந்திரம் – 189)\nஎன்ற பாடலில் உடலை விட்டு உயிர் நீங்கினால் உய���ருடன் இருந்தபோது உடலுக்கு வைத்த பெயர் கூட நிலையாது, அவ்வுடல் பிணம் என்ற பெயரைப் பெறும் என்று திருமூலர் கூறுகிறார்.\n”குடமுடைந் தால்அவை ஓடென்று வைப்பர்\nஉடலுடைந் தால்இறைப் போதும்வை யாரே.” (திருமந்திரம் – 202)\nஎன்ற பாடலில் உடைந்த குடத்தைக் கூட ஓடென்று வீட்டிலொரு ஓரத்தில் பலநாட்கள் வைக்கமுடியும். ஆனால், உயிரில்லாத உடலை அவ்வாறு வைக்க இயலாது என உயிரற்ற உடலின் நிலையைக் குறிப்பிட்டுள்ளார்.\n”பால்துளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்\nதோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங்.” (திருமந்திரம் – 211)\nஎன்ற பாடலில் உயிரானது உடலைத் தோற்பையாகப் பயன்படுத்திவிட்டு தனது தொழில் முடிந்த பிறகு உணவருந்திய எச்சில் வாழையிலைப் போன்று தூக்கி எறிந்திடும் என்கிறார், திருமூலர்.\nதிருமந்திரத்தில் செல்வம் நிலையாமை குறித்த கருத்துகள் பாடல் எண் 212 முதல் 220 வரை இடம்பெற்றுள்ளன. நிலையில்லாத செல்வத்தை உவா (அமாவாசை) நாளில் மறையும் நிலவோடு ஒப்பிட்டுக் கூறியுள்ளார். அப்பாடல்,\n”இயங்குறு திங்கள் இருட்பிழம் பொக்குந்\nதுயக்குறு செல்வத்தைச் சொல்லாகவும் வேண்டா. ” (திருமந்திரம் – 213)\nஉலக வாழ்வில் நல்வழிக்குப் பயன்படுத்தாமல் சேர்த்து வைத்த செல்வத்தை மறுமை வாழ்வுக்கு எடுத்துச் செல்ல முடியாது என்ற கருத்தை பின்வரும் பாடலில் கூறுகிறார்.\n”ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்\nகூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்\nஒட்டித் துரந்திட் டதுவழி யார்கொளக்\nகாட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே.” (திருமந்திரம் – 215)\nமணம் வாய்ந்த பூக்களைத் தேடி அவற்றிலிருந்து தேனீக்கள் தேனை சேர்த்து தனது கூட்டில் வைக்கும். அத்தேனை பல சூழ்ச்சிகள் செய்து மனிதன் கைப்பற்றுகிறான். அதுபோல, மனிதன் அரும்பாடு பட்டு செல்வத்தைச் சேர்த்தாலும் அவன் உயிரோடு இருக்கும்போதே பிறரால் கவரப்படுகிறது என செல்வத்தின் நிலையாமையைக் குறிப்பிடுகிறார்.\n” மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே\nகவிழ்கின்ற நீர்மிசைச் செல்லுங் கலம்போல்.” (திருமந்திரம் – 217)\nமுன்னர், செல்வத்தை தேனீ சேர்க்கும் தேனுக்கு ஒப்பாகக் கூறிய திருமூலர் இப்பாடலில் நீரில் செல்லும் கலத்திற்கு (படகுக்கு) ஒப்பாகக் கூறியுள்ளார். செல்வமும் செல்வத்தால் பெறப்படுகிற பொருள்களும் நீரில் செல்லும் மரக்களம் கவிழ்வது போல அ��ிந்தொழியும் என செல்வத்தின் நிலையாமையைக் குறித்துப் பாடுயுள்ளார்.\nதிருமந்திரத்தில் இளமை நிலையாமை குறித்த கருத்துகள் பாடல் எண் 221 முதல் 228 வரை இடம்பெற்றுள்ளன. இளமை என்பது மனிதனின் பிறப்புக்கும் இறப்புக்கு இடைப்பட்ட வாழ்வின் பாதையை நிர்ணயம் செய்யும் பருவம். மனிதனின் உடல் உறுதியோடு காணப்படும் பருவம். அப்பருவத்தின் நிலையாமையைத் திருமூலர்,\n” கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே\nவிழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்.” (திருமந்திரம் – 221)\nஎன்ற பாடலில் சூரியன் கிழக்கில் உதயமாகி (பிறந்து) மேற்கில் மறையும் வரையுள்ள (இறப்பு) இடைப்பட்டக் கால அளவே மனிதனின் இளமை என்று குறிப்பிடுகிறார். மேலும்,\n” தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை.” (திருமந்திரம் – 223)\nஎன்ற பாடலில் இளமை தேய்ந்து ஒழியக்கூடியது எனப் பாடியுள்ளார்.\nதிருமந்திரத்தில் உயிர் நிலையாமை குறித்த கருத்துகள் பாடல் எண் 229 முதல் 238 வரை இடம்பெற்றுள்ளன. உடல் (யாக்கை), செல்வம், இளமை ஆகியவற்றை முதலில் கூறிய திருமூலர் உயிரின் நிலையாமையை இறுதியாகக் குறிப்பிடுகிறார். உடலையும் செல்வத்தையும் இளமையையும் உயிரில்லாமல் அனுபவிக்க இயலாது. உயிரின் நிலையாமையைக் குறித்து,\n” தழைக்கின்ற செந்தளிர் தண்மலர்க் கொம்பில்\nஇழைக்கின்ற தெல்லாம் இறக்கின்ற கண்டும்.” (திருமந்திரம் – 229)\nஎன்ற பாடலில் பல கிளைகளைக் கொண்ட மரத்திலிருந்து பழுப்புற்று உதிரும் இலை போல பல உறுப்புகளைக் கொண்ட உடலை விட்டு உயிர் பிரிந்துவிடும் எனக் கூறுகிறார்.\nஇன்றைய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனின் அதிகபட்ச ஆயுட்காலம் 50-70 வயதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. உலகில் வாழப்போகும் சில ஆண்டுகளாவது உயிரைக் கொண்டு இயங்குகின்ற உடலாலோ, செல்வத்தாலோ, இளமைத் துடிப்பாலோ பிறருக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமையை விழைவிக்காது வாழ்வதற்குத் திருமூலரின் இப்பாடல்கள் துணைபுரியும்.\n1. திருமூல நாயனார் – திருமந்திரம், திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை – 01.\n2. தமிழ் இலக்கிய வரலாறு, ஜமால் முகமது கல்லூரி வெளியீடு, திருச்சி – 20.\n* கட்டுரையாளர் : ஷா. முஹம்மது அஸ்ரின், முதுகலைத் தமிழ் முதலாமாண்டு, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி – 20.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபன்னாட்டுக் கருத்தரங்கம் (தேவகோட்டை) :தமிழ் ��லக்கியங்களில் வாழ்வியற் சிந்தனைகள்\nவாசகர் முற்றம் - அங்கம் 06: சங்க இலக்கியத்திலிருந்து நவீன இலக்கியம் வரையில் வாசித்து தேர்ந்திருக்கும் அசோக் தாஸ்தாவஸ்கியை ஆதர்சமாக கொண்டிருக்கும் இளம்தலைமுறை வாசகர்\nஆய்வு: கோவை மாவட்ட இருளா் பழங்குடி மக்களின் பண்பட்டுச் சிதைவுகள்\nதிருப்பூர் சக்தி விருது 2020\nகவிதை: வேற்றுலகவாசியுடனோர் உரையாடல் (1)\nவ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (6): \"அறிந்தால் அறிவியடி அருவியே\nநனவிடை தோய்தல்: சிட்னி பொய்ரியேய் (Sidney Poitier)\nவ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் ஐந்து\nஆறாம் நிலத்திணை தமிழ் இலக்கியத்திற்குப் புதியது\nஅரிகை. சீ. நவநீத ராம கிருஷ்ணன் கவிதை : \"நெஞ்சு பொறுக்குதில்லையே\"\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவ���் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்ன���்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/01/28111935/1283155/8-people-came-from-China-to-Coimbatore-banned-for.vpf", "date_download": "2020-02-27T08:00:27Z", "digest": "sha1:EHAU53W5IP3D7OUCGS4S3CUECLLDPAJK", "length": 21146, "nlines": 206, "source_domain": "www.maalaimalar.com", "title": "சீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை || 8 people came from China to Coimbatore banned for public place", "raw_content": "\nசென்னை 25-02-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை\nகொரோனா வைரஸ் எதிரொலியால் சீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்லக்கூடாது என சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் எதிரொலியால் சீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்லக்கூடாது என சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.\nசீன நாட்டில் உள்ள ஹூ பெய் மாகாணத்தில் வுகான் நகரில் இருந்து முதன் முதலில் கொரோனா வைரஸ் பரவியது.\nஇந்த வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் தற்போது வரை 80 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரசால் 29ஆயிரத்து 700 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nஇந்த வைரசின் தாக்கம் உலக நாடுகள் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க விமான நிலையங்களில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் தீவிர பரிசோதனை செய்யப்படுகிறார்கள்.\nஇந்தநிலையில் கோவை மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த 6 பேர், திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர், சென்னையை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 8 பேர் நேற்று சீனாவில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு வந்தனர்.\nவிமான நிலையத்தில் அவர்களை சுகாதாரதுறை அதிகாரிகள் முழுமையாக பரிசோதனை செய்தனர். சோதனையில் 8 பேருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.\nபின்னர் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும் சுகாதாரதுறை அதிகாரிகள் சார்பில் 8 பேரும் 28 நாட்களுக்கு பொது இடங்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்ற பொது நிகழ்ச்சிக்கு செல்லக்கூடாது எனவும், வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும், இருமல், சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கும் படி அறிவுறுத்தப்பட்டது.\nஇது குறித்து கோவை மாவட்ட சுகாதராத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறியதாவது:-\nசீன நாட்டிற்கு சென்று வரும் பயணிகளை முழுமையாக பரிசோதனை செய்யவும், கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக கோவை விமான நிலையத்தில் சிறப்பு குழு ஏற்படுத்தப்��ட்டுள்ளது. இவர்கள் சீனாவில் இருந்து வரும் பயணிகளை கண்டறிந்து பரிசோதனை செய்து வருகின்றனர்.\nஇந்தநிலையில் கோவையை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர், பொள்ளாச்சியை சேர்ந்த 2 பேர் மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர், சென்னையை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 8 பேர் சீனா சென்று விட்டு கோவை விமான நிலையத்துக்கு வந்தனர். இவர்கள் பணிக்காவும், சுற்றுலாவுக்காகவும் சீனாவுக்கு சென்று இருந்தனர். கொரோனா வைரஸ் பீதியை தொடர்ந்து இவர்கள் ஊர் திரும்பி உள்ளனர்.\nஇதில் சென்னை, திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர்கள் குறித்து அந்தந்த மாவட்ட சுகாதார துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 2 பேரையும் கண்காணித்து வருகின்றனர்.\nகோவை மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த 6 பேரை எங்கள் சிறப்பு குழு டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். தற்போது 6 பேருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. தினமும் அவர்களின் உடல் நிலை குறித்து கண்டறியப்பட்டு வருகிறது. பொது இடங்களுக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம். மேலும் அடுத்த 28 நாட்களுக்கு வீட்டிலேயே கண்காணிப்பில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nநீண்ட இழுபறிக்கு பிறகு இந்தியர்களை மீட்க நாளை சீனா செல்கிறது ராணுவ விமானம்\nபல ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக கொரோனா பாதிப்பால் சீன நாடாளுமன்ற கூட்டத்தொடர் தள்ளிவைப்பு\nஈரானை தொடர்ந்து ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன்... அதிரவைக்கும் கொரோனா...\nஜப்பான் சொகுசு கப்பலில் உள்ள இந்தியர்கள் 14 பேருக்கு கொரோனா\nஈரானில் கொரோனா வைரஸ் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nமகளிர் உலக கோப்பை - நியூசிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி\nகருத்து திருட்டு.... அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது பீகாரில் வழக்கு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு அரசு வீடு ஒதுக்கி அரசாணை வெளியீடு\nசீனாவில் கொரோனா வைரசுக்கு மேலும் 29 பேர் பலி- இறப்பு விகிதம் கணிசமாக குறைந்தது\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு\nகேரளாவில் சயனைடு ���லந்து 6 பேரை கொன்ற ஜூலி சிறையில் தற்கொலை முயற்சி\nதிருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கே.பி.பி. சாமி உடல்நலக் குறைவால் காலமானார்\nடெல்லி வன்முறை- பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு\nஅரசு ஊழியர்கள் அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும்- தமிழக அரசு உத்தரவு\nகருத்து திருட்டு.... அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது பீகாரில் வழக்கு\nரஜினி கட்சி ஆரம்பித்தால் தே.மு.தி.க.வுக்கு பாதிப்பா\nதிருவானைக்காவல் கோவிலில் தங்கப்புதையல் கண்டெடுப்பு\nநீண்ட இழுபறிக்கு பிறகு இந்தியர்களை மீட்க நாளை சீனா செல்கிறது ராணுவ விமானம்\nபல ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக கொரோனா பாதிப்பால் சீன நாடாளுமன்ற கூட்டத்தொடர் தள்ளிவைப்பு\nஈரானை தொடர்ந்து ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன்... அதிரவைக்கும் கொரோனா...\nஜப்பான் சொகுசு கப்பலில் உள்ள இந்தியர்கள் 14 பேருக்கு கொரோனா\nஈரானில் கொரோனா வைரஸ் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nஅரிசி சாதத்தால் கிராமங்களில் நீரிழிவு நோய் அதிகரிப்பு\nஎந்த வித சிகிச்சையும் இன்றி பிறந்த 17 நாட்களேயான குழந்தை கொரோனாவில் இருந்து தானாக குணமான அதிசயம்\nஆசிய லெவன் அணியில் விராட் கோலி உள்பட ஆறு இந்திய வீரர்கள்\nதாஜ்மகாலை பார்த்து டிரம்ப் சொன்னது என்ன- சுற்றுலா வழிகாட்டி ருசிகர தகவல்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nதலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஇந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரை\nவிராட் கோலி கலந்து கொள்ள வேண்டும்: வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு விருப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/category/sports?page=11", "date_download": "2020-02-27T08:13:31Z", "digest": "sha1:7IR3QQ3WHRZFNKUQIIQVSTBVAPJETLNT", "length": 10938, "nlines": 132, "source_domain": "www.virakesari.lk", "title": "Sports News | Virakesari", "raw_content": "\nஆற்றிலிருந்து 3 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு ; மஸ்கெலியாவில் சம்பவம்\nநாட்டின் இறையாண்மைக்கு சவாலானமையினாலேயே ஜெனிவா தீர்மானத்திலிருந்து விலகினோம் - ஜி. எல். பீறிஸ்\n”சந்திரிகா விரும்பினால் எம்முடன் வந்து இணையலாம்”: தயாசிறி\nபிரான்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலி, 7 பேர் அவசர சிகிச்சை பிரிவில்\nகாணாமல் ஆக்கப்பட்ட தனது பேரப்பிள்ளையை தேடி போராடிய தாய் உயிரிழப்பு\nகடமைக்குச் செல்வதாக மனைவியிடம் கூறிச் சென்ற இராணுவ வீரர் சடலமாக மீட்பு\nரணிலை விரைவில் சி.ஐ.டி. அழைக்கும்\nகுடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட ஆண் குரங்கு இரு மனைவியருடன் தப்பியோட்டம்\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - பெப்ரவரி 27\nமீண்டும் நியூஸிலாந்துக்கு தோல்வியை பெற்றுக் கொடுத்த 'சூப்பர் ஓவர்'\nஇந்திய அணியுடனான நான்காவது சர்வதேச இருபதுக்கு : 20 போட்டியில் நியூஸிலாந்து அணி மீண்டும் சூப்பர் ஓவரில் தோல்வியை சந்தித்துள்ளது.\nநியூஸிலாந்தின் வெற்றிக்கு 166 ஓட்டங்களை நிர்ணயித்த இந்தியா\nநியூஸிலாந்து அணிக்கு எதிரான நான்காவது சர்வதேச இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணி 165 ஓட்டங்களை குவித்துள்ளது.\nஇலங்கைக்கு வலுவான வெற்றியிலக்கை நிர்ணயித்த சிம்பாப்வே\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிம்பாப்வே அணி வெற்றியிலக்காக 361 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது.\nமீண்டும் நியூஸிலாந்துக்கு தோல்வியை பெற்றுக் கொடுத்த 'சூப்பர் ஓவர்'\nஇந்திய அணியுடனான நான்காவது சர்வதேச இருபதுக்கு : 20 போட்டியில் நியூஸிலாந்து அணி மீண்டும் சூப்பர் ஓவரில் தோல்வியை சந்தித...\nநியூஸிலாந்தின் வெற்றிக்கு 166 ஓட்டங்களை நிர்ணயித்த இந்தியா\nநியூஸிலாந்து அணிக்கு எதிரான நான்காவது சர்வதேச இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணி 165 ஓட்டங்களை குவித்துள்ளது.\nஇலங்கைக்கு வலுவான வெற்றியிலக்கை நிர்ணயித்த சிம்பாப்வே\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிம்பாப்வே அணி வெற்றியிலக்காக 361 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது.\nசங்கக்காரவின் துடுப்பாட்டத்தை மீண்டும் கண்டுகளிக்க ரசிகர்களுக்கு சந்தர்ப்பம்\nஇலங்கையின் முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று 5 வருடங்கள் ஆன நிலையில் அவரத...\nகிரிக்கெட்டில் ஜெண்டில்மேன் என்பதை வெளிப்படுத்திய நியூஸிலாந்து\n19 வயதுக்குட்பட்ட சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து இளம் அணியினர் கிரிக்கெட்டில் ஜெண்டில்மேன்...\nஇறுதிப் போட்டியில் முகுருசா, கெனின் மற்றும் ஜோகோவிச்\nமெல்போர்னில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் கார்ப...\nஉலக உள்ளக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடர் அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பு\nசீனாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதனால் அந் நாட்டில் நடைபெறவிருந்த உலக உள்ளக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடர் ஒத்தி வைக்க...\n293 ஓட்டங்களுக்குள் சுருண்ட இலங்கை ; 113 ஓட்ட முன்னிலையுடன் சிம்பாப்வே\n293 ஓட்டங்களுக்குள் சுருண்ட இலங்கை ; 113 ஓட்ட முன்னிலையுடன் சிம்பாப்வே\nசுப்பர் ஓவரில் ரோகித் சர்மா அதிரடி - தொடரை வென்றது இந்தியா\nஇந்த வெற்றி மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.\nஒரு போதும் குறுக்குவழிகளை நாடவேண்டாம் - சச்சின் இளைஞர்களிற்கு அறிவுரை\nஉலகின் முன் அம்பலப்படுவதை தவிர்க்கவேண்டும் என்றால் வாழ்க்கையில் இளைஞர்கள் குறுக்கு வழிகளை நாடுவதை தவிர்க்கவேண்டும்\nநாட்டின் இறையாண்மைக்கு சவாலானமையினாலேயே ஜெனிவா தீர்மானத்திலிருந்து விலகினோம் - ஜி. எல். பீறிஸ்\n”சந்திரிகா விரும்பினால் எம்முடன் வந்து இணையலாம்”: தயாசிறி\nபிரான்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலி, 7 பேர் அவசர சிகிச்சை பிரிவில்\nஇறுதியாக பாகிஸ்தானிலும் பதிவாகியது கொரோனா வைரஸின் தாக்கம்\nநாமல் ராஜபக்ஷவுக்கான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kslaarasikan.blogspot.com/2012/", "date_download": "2020-02-27T08:50:56Z", "digest": "sha1:PIKGI6TBRZIJ5WDMPE24LVC2KXNYBHF2", "length": 196178, "nlines": 424, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: 2012", "raw_content": "\nசனி, 29 டிசம்பர், 2012\nகமல் நடித்து, தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘விஸ்வரூபம்’. இப்படத்திற்கு ரூ.95 கோடி வரை செலவிட்டுள்ளனர். அடுத்த மாதம் ஜனவரி 11-ந் தேதி இப்படம் ரிலீசாகிறது. இப்படம் வெளியாவதற்கு ஒருநாள் முன்னதாக டி.டி.எச்.சில் ஒளிபரப்பப்படும் என கமல் முன்பே தெரிவித்திருந்தார்.\nஇதற்கு தியேட்டர் அதிபர்களும், விநியோகஸ்தர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். டி.டி.எச்.சில் ஒளிபரப்பினால் தியேட்டர்களில் ‘விஸ்வரூபம்’ படத்தை திரையிடமாட்டோம் என எச்சரித்தனர். கமல் இதற்கு விளக்கம் அளித்தும் அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.\nஎனினும், டி.டி.எச்.சில் ‘விஸ்வரூபம்’ படத்தை வ��ளியிடுவதில் தீவிரமாக இருந்தார். இந்நிலையில், விஸ்வரூபம் படம் வரும் ஜனவரி 10-ந் தேதி டி.டி.எச்.சில் ஒளிபரப்பாகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று கமல் வெளியிட்டார்.\nஇன்று சென்னை ஜி.ஆர்.டி. ஹோட்டலில் நடைபெற்ற ‘விஸ்வரூபம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்று, கமல் கூறியதாவது, விஸ்வரூபம் வரும் ஜனவரி 10-ந் தேதி இரவு 9.30 மணிக்கு இந்தியா முழுவதும் டி.டி.எச்.சில் வெளியிடப்படுகிறது. சன் டைரக்ட், டிஷ் டிவி, ஏர்டெல், வீடியோகான், ரிலையன்ஸ் ஆகிய டி.டி.எச்.களில் 155-வது சேனலில் இப்படத்தை கண்டுகளிக்கலாம். இதற்கு முன்பணமாக ரூ.1000 செலுத்த வேண்டும்.\nவிஸ்வரூபம் படத்தை, டி.டி.எச்., முறையில் ஒளிபரப்புவது குறித்து,\nசென்னையில் அவர் அளித்த பேட்டி:\n'ஏர்டெல்,சண் , ரிலையன்ஸ், வீடியோகான், டிஷ் டிவி உள்ளிட்ட, ஐந்து டி.டி.எச்., நிறுவனங்கள், விஸ்வரூபம் படத்தை ஒளிபரப்புகின்றன.\nடி.டி.எச்., மூலம் திரைப்படத்தை வெளியிடும் இந்த புதிய முயற்சி, நம் மாநிலத்திற்கு மட்டுமின்றி, நாடு முழுவதும் புதிய பரிமாணத்தை திரையுலகில் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இப்படத்தை, ஜன., 10ம் தேதி இரவு, 9:30 மணிக்கு, ஏர்டெல் உள்ளிட்ட, ஐந்து டி.டி.எச்., நிறுவனங்கள் ஒளிபரப்புகின்றன. இதற்கான, முன்பதிவு கட்டணம், 1,000 ரூபாய். ஜன., 8ம் தேதி வரை, முன்பதிவு நடக்கும். 8ம் தேதிக்குள் முன்பதிவு செய்யாவிட்டால், அடுத்த, இரண்டு நாட்களில், 1,200 ரூபாய் கட்டணத்தில் முன் பதிவு செய்து கொள்ளலாம்.\nஎங்கள் இந்த முயற்சியை, தவறாக பயன்படுத்த நினைப்பவர்கள், போலீசில் சிக்கிக்கொள்வர். தமிழகம் முழுவதும், இப்படத்தை, 450 தியேட்டர்களில், திரையிட திட்டமிட்டிருந்தோம். ஆனால், 390 தியேட்டர்களில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கமல் கூறினார். ஏர்டெல் நிறுவனத்தின், செயல் அதிகாரிகள் சசிஅரோரா, விகாஷ்சிங், விஸ்வரூபம் கதாநாயகி பூஜா ஆகியோர், பேட்டியின் போது, உடனிருந்தனர்.\nகமலின் இந்த முடிவுக்கு இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கேயார் போன்றோர் ஆதரவு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநேரம் டிசம்பர் 29, 2012 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசண்டே லீடர் பத்திரிக்கையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க நான்கு ஆண்டுகளுக்க முன்பு கொல்லப்பட்ட பிறகு, அரசாங்க��்துக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த அந்த பத்திரிக்கை அவர் வகுத்த பாதையில் இருந்து விலகுவதாக விமர்சகர்கள் குறை கூறுகின்றனர்.\nசண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கே கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த சம்பவம் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஇலங்கையில் ஊடகச் சுதந்திரம் மோசமான நிலையில் இருப்பதை இது வெளிக்காட்டியது. ஆனால் நான்கு ஆண்டுகள் ஆன பிறகும் அக்கொலை வழக்கு முற்றுப் பெறாமல் இருக்கிறது.\nலசந்தாவின் கொலைக்குப் பிறகு – அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் வழக்கத்தைக் கொண்ட சண்டே லீடர்- அதிகாரவர்கத்தை மீறி தனது பயணத்தை தொடர்ந்தது. கிட்டத்தட்ட திவாலாகும் நிலையில் இருந்த சண்டே லீடர் ஜீலை மாதத்தில் உயர் இடத்தில் தொடர்புகளைக் கொண்ட ஒரு வர்த்தகரால் வாங்கப்பட்டது.\nபுதிய முதலாளியின் அரசியல் போக்கை அனுசரித்துப் போக மறுத்ததால் தனது பதவி பறிக்கப்பட்டதாக இப்பத்திரிகையின் அப்போதைய ஆசிரியர் பிரட்ரிகா ஜான்ஸ் செப்டம்பர் மாதம் புகார் தெரிவித்தார். தனது உயிருக்கு விடுக்கப்பட்ட அச்சுருத்தல்கள் காரணமாக அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.\nதற்போது புதிய ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்பு வெளியிடப்பட்ட சில செய்திகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. வெளிப்படையான பத்தி எழுத்தாளர்கள் சிலரும் பத்திரிக்கையில் இருந்து விலகிச் சென்றுவிட்டனர். எனவே சண்டே லீடர் தனது தனித்துவத்தை இழந்துவிட்டாதா என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.\nலசந்தாவால் 1994 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட சண்டே லீடர் கொழும்பின் புறநகர் பகுதியான ரத்மலானவில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அலுவலகத்தின் லிப்டுக்கு மேலே லசந்தாவின் சிறிய புகைப் படம் வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு மாலை சார்த்தப்பட்டுள்ளது. அலுவலகத்தின் உள்ளே அவரின் பெரிய படம் வைக்கப்பட்டுள்ளது. இப்பத்திரிகை பல முறை தாக்குதலுக்குள்ளானதை நினைவுபடுத்தும் செய்திகள் – பிரேம் போட்டு மாட்டப்பட்டுள்ளன. 1995 மற்றும் 1998, 2005, 2007 ஆகிய ஆண்டுகளில் லசந்த உடல்ரீதியாக தாக்கப்பட்டார்.\n1998 ஆம் ஆண்டில் சிஐடி போலீசாரால் லசந்தா விசாரிக்கப்பட்டார். 2003 ஆம் ஆண்டிலும் 2006 ஆம் ஆண��டிலும் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களால் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் பலமுறை தாக்கப்பட்டும் தாக்குதலில் சம்மந்தப்பட்ட யாருமே இதுவரை தண்டிக்கப்படவில்லை.\nஇந்நிலையில் இப்பத்திரிகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அது மீண்டும் வெளியிடப்பட்டது. அதாவது பத்திரிகை பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருக்கும் என்கிறார் புதிய ஆசிரியர் சகுந்தலா பெரிரா. அரசாங்கத்தை தொடர்ந்து தாம் விமர்சிப்போம் என்றும், கொள்கைகள் மாறியதாகவோ ஆசிரியர்பீட நிலைப்பாடு மாறியதாகவோ பொருள்கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் கூறுகிறார்.\nதேசிய ரக்பி யூனியனுக்குத் தலைவராக இருக்கும் அசங்க சேனவிரட்னே தற்போது இந்த பத்திரிக்கையின் 72சத பங்குகளை வைத்துள்ளார். ஜனாதிபதியின் மகனை தேசிய ரக்பி அணியின் தலைவராக இவர் நியமித்துள்ளார். சண்டே லீடரின் மீதமுள்ள 28 சதவீத பங்குகள் லசந்தாவின் சகோதரர் லால் வசமுள்ளது.\nசெனிவிரட்னே செய்தித் தெரிவில் தலையிடுவதில்லை என்றும் நிர்வாக மாற்றத்தினால் பத்திரிகையின் கடும்போக்கு நிலைக்கு பங்கம் வரவில்லை என்றும் சகுந்தலா பெரிரா தெரிவிக்கிறார். தலைமை நீதிபதிக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தில் அரசின் நகர்வுகளை தாம் விமர்சித்ததையும், கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் 27 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தாம் எடுத்த நிலையையும் சுட்டிக் காட்டும் சகுந்தலா பெரிரா – பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்போம் என்கிறார்.\nசிறை வன்முறையை அடுத்து நடந்த தேடல் வேட்டையின் போது சிலர் பிடித்து வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக உறவினர்களை மேற்கொள்காட்டி சண்டே லீடர் செய்தி வெளியிட்டிருந்தது. யாழில் நிலவும் நிலை குறித்து பிற ஊடகங்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளாத நிலையில் சண்டே லீடர் இது குறித்து விரிவாக செய்தி வெளியிட்டிருந்தது.\nஅதே நேரம் பல விடயங்கள் தொடர்பாக பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ உட்பட பலரிடம் சண்டே லீடர் மன்னிப்பும் கோரியுள்ளது. இது விமர்சகர்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. கடந்த ஜூலை மாதம் பிரட்ரிகா ஜான்ஸ், அரச விமான சேவை பாதுகாப்பு செயலருக்கு தனிப்பட்ட உதவியை செய்ததாக ஒரு செய்தி வெளியிட்டார். இது தொடர்பாக அவர் பாதுகாப்பு செயலருடன் ப��சிய போது, கோத்தாபய ராஜபக்ஷ அசிங்கமான வார்த்தைகளை உபயோகப்படுத்தியதோடு – மக்கள் உன்னைக் கொன்று விடுவார்கள் என்று எச்சரித்த்தாகவும் சண்டே லீடர் செய்தி வெளியிட்டிருந்தது. இக் கட்டுரை தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது. இப்படி செய்வது மிகவும் அவமானம் என்று குமுறும் பிரட்ரிகா ஜான்ஸ் – அரசியல் அதிகாரத்தில் இருப்போரை சமாதானப்படுத்த ஊடக விதிகள் மீறப்பட்டு “ஊடக விபச்சாரம்” செய்யப்படுவதாக கூறுகிறார். ஆள்போரின் காலில் விழுந்து கிடப்பதாகவும் அவர் சாடுகிறார்.\nலசந்தா உருவாக்கியது அழிக்கப்பட்டு புதைக்கப்படுவதாகவும், புதிய நிர்வாகத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரேட்டிகா ஜான்ஸ் கூறுகிறார்.\nலசந்தாவின் மனைவி சோனாலி சமரசிங்கே தற்போது அமெரிக்காவில் வாழ்கிறார். சண்டே லீடர் திரும்பப் பெற்றுள்ள கட்டுரைகளில், ரிசர்வ் வங்கி ஆளுநரைத் தொடர்பு படுத்தி இவர் எழுதிய ஒரு கட்டுரையும் அடங்கும். உண்மையான விபரங்கள் அடிப்படையில் அக்கட்டுரை எழுதப்பட்டதாகக் கூறும் சோனாலி அக்கட்டுரை திரும்பப் பெறப்பட்டது முன்னேற்றத்தைக் காட்டவில்ல என்கிறார். கடந்த காலங்களில் சட்டரீதியான எதிர் நடவடிக்கைகளுக்குப் பயந்து எவ்வித விடயங்களையும் விட்டு அது ஒதுங்கவில்லை என்றும் சோனாலி கூறுகிறார். கோத்தாபய ராஜபக்சேவிடம் மன்னிப்பு கோரும் முடிவை தான் எடுக்கவில்லை என்று கூறும் பத்திகையின் புதிய ஆசிரியர் பிறவிடயங்கள் குறித்து கருத்துக் கூற மருத்து விட்டார்.\nஅதே நேரம் விமர்சனக்கட்டுரைகள் எழுதுவோர் மத்தியலும் அதிருப்தி எழுந்துள்ளது. ராஜபக்ஷக்கள் தொடர்பான தனது கட்டுரை தணிக்கை செய்யப்பட்ட்தால் கோபமடைந்த திஸ்ரானி குணசேகரா, கடந்த மாதம் முதல் திடீரென கட்டுரைகள் எழுதுவதை நிறுத்திவிட்டார். எமது ராஜ குடும்பம் குறித்து மோசமான கருத்துக்களை கூற இனியும் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்கிறார் திஸ்ரானி.\nலசந்த கொலைக்கு நியாயம் கேட்கும் ஊடகவியலாளர்கள்\nஇந்த விடயம் குறித்து வருத்தம் வெளியிடும் சாகுந்தலா பெரிரா மீண்டும் திஸ்ரானி குணசேகர பங்களிப்பை வழங்கவேண்டும் என்கிறார். ஆனால் பத்திரிகையின் அதிபரான அசங்க செனிவிரட்னே, நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் ஜானாதிபதி என்பவர் ஜனாதிபதி. அவர் நமக்கு நமது நாட்டை மீளக் கொடுத்தவர். யார் என்ன சொன்னாலும் நான் வாழ்நாள் முழுவதும் அவரை அதற்காகவே மதிப்பேன் என்று ஒரு சஞ்சிகையில் எழுதியுள்ளார். பிரட்ரிகா ஜான்ஸை விலகிச் செல்லுமாறு தான் சொல்லவில்லை என்று கூறும் அவர், அதே நேரம் அவரின் நடவடிக்கைகளை நம்புவது தனக்கு கடினமாக இருந்ததால் – பத்திரிகையில் என்ன நடக்கிறது என்பதை தான் பார்க்கவேண்டியிருந்தது என்கிறார்.\nபொருளாதார ரீதியாக சண்டே லீடர் மோசமான நிலையில் இருக்கிறது. அதற்கு விளம்பரங்களைக் கொடுக்கக் கூடாது என்று அரசு அழுத்தம் கொடுக்கிறது. இப்பத்திரக்கைக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த ஒரு வழக்கில் பாதுகாப்புச் செயலர் வெற்றிபெற்றுள்ளார். அவர் தொடுத்துள்ள மேலும் இரு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒட்டு மொத்தமாக 15 வழக்குகள் சண்டே லீடருக்கு எதிராகப் போடப்பட்டுள்ளன.\nஇது மற்ற பத்திரிக்கைகளைப் போன்றதொரு பத்திரிகை அல்ல என்று மக்கள் நம்புகின்றனர் அந்த நம்பிக்கையை நாம் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்கிறார் சகுந்தலா பெரைரா. ஆனால் புதிய நிர்வாகம் புதியபாதையில் செல்லும் என்றே சோனாலி சமரசிங்கே கணிக்கிறார். பெருமளவிலான சுய தணிக்கை இடம்பெறும் இலங்கை ஊடக சூழலில் ஆள்போரிடம் உண்மையைக் கூறுவதை தமது கடமை என்றே தானும் தனது கணவர் லசந்தாவும் கருதியதாக அவர் கூறுகிறார். இந்த மரபு தொடருமா என்ற கேள்விதான் தற்போது முன்நிற்கிறது.\nபி.பி.சி தமிழோசையில் இருந்து மறு பதிவு\nநேரம் டிசம்பர் 29, 2012 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 23 டிசம்பர், 2012\nசமுதாய மாறுதலுக்கு உதவிய புரட்சி இலக்கியங்கள்,\nபுரட்சிக் கலை - இலக்கியம் என்றவுட னேயே மருட்சிகொள்ளுவோர் பலர் உண்டு.\nபுரட்சி என்ற சொல் சமுதாய மாறுதலைக் குறிக்கிறது. மக்கள் முன்னேற்றத்துக்கு குறுக்கே நிற்கும் ஒரு சமுதாய அமைப்பினை நிராகரித்து விட்டு, மக்கள் முன்னேற்றத்திற்கு துணைபுரியும் புதியதொரு அமைப்பை உருவாக்குவதே புரட்சி. இத்தகைய சமுதாய மாறுதலுக்கு உதவிய கலை-இலக்கியமே நாம் குறிப்பிடும் புரட்சிக் கலை இலக்கியம்.\nசென்ற நூறாண்டு காலத்திய கலை, இலக் கியங்களை எடுத்துக்கொள்வோம். அவற்றில் மிகச் சிறந்தவையாக திகழ்பவை யாவை மக்க ளால் போற்றப்படுபவை யாவை மக்க ளால் போற்றப்படு��வை யாவை வெறும் மதக் கருத்துகளைப் பரப்பிய கலை -இலக்கியங் களா வெறும் மதக் கருத்துகளைப் பரப்பிய கலை -இலக்கியங் களா அன்று கடவுளை துதித்த கலை - இலக் கியங்களா அன்று கடவுளை துதித்த கலை - இலக் கியங்களா அவைகள் பழைய பாணியிலே நின் றவை. மக்கள் உள்ளத்திலே ஒரு புதிய எழுச் சியை ஏற்படுத்திவிடவில்லை. மாறாக, பண்டைய நிலப்பிரபுத்துவ ஜாதிய எண்ணங்களைச் சாடி, சமத்துவ நீதிகளைப் போதித்த இராமலிங்க வள்ள லாருக்கும் கோபாலகிருஷ்ண பாரதிக்கும் அன்று பெரும் வரவேற்புக் கிடைத்தது.\nபிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சி இந்நாட்டில் ஏற்பட்டபின், புதிய வர்க்க உறவு முறைகள் தோன்றின. ஏகாதிபத்தியச் சுரண்டலில் நிலப் பிரபுத்துவ சமுதாயமும் நமது சிறு கைத்தொழில் களும் சீரழிந்து சின்னாபின்னமாயின. பழைய அமைப்பு சிதைந்தபோதிலும் மக்களுக்கான புதிய அமைப்புத் தோன்றவில்லை. அக்காலத் தில் நாட்டு விடுதலை இயக்கம் எதுவும் தோன்ற வில்லை.\nமக்களிடையே குமுறிக்கொண்டிருந்த எண் ணங்களையும், முன்னேற்ற வேட்கையையும் பிரதிபலித்த ஒரு சில சீர்திருத்தவாதிகள், கலை ஞர்கள், எழுத்தாளர்கள் தோன்றினர். வங்காளத் தில் ஈஸ்வரசந்திர வித்யாசாகர், பாஞ்சாலத்தில் லாலாகங்காராம், தெலுங்கு நாட்டிலே வீரேச லிங்கம் பந்துலு போன்றோர் தோன்றி சமூக சீர் திருத்தக் கருத்துக்களைப் போதித்தனர். அதே போல் தமிழ்நாட்டில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை, ஜி.சுப்ரமண்ய ஐயர் போன்றோர் பண்டைய மூடப் பழக்க வழக்கங்களைச் சாடினர். இவர்களுக் கெல்லாம் முன்பே வள்ளலார்,\nபழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்”\nஎன முழங்கி அன்றைய சமுதாய வாழ்வில் சீர்குலைந்து நின்ற மக்களின் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினார் வள்ளலார்.\n“கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக\nஅருள் நயந்த சன்மார்க்கர் ஆள்க\nஎன்றார். வரப்போகும் மக்களின் சீர்திருத்த விடுதலை இயக்கத்தின் முதல் குரலாக ஒலித் தார் வள்ளலார்.\nதேசிய விடுதலை இயக்கமும் தோன்றியது. அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து மக்கள் கிளர்ந் தெழுந்தனர். இந்தக் காலத்தில் தோன்றிய இலக் கியங்களெல்லாம், கலைகளெல்லாம் ஆதிக்க வர்க்கமான ஏகாதிபத்தியத்தை எதிர்த்த மகத் தான கலை இலக்கியங்களாகும்.\nபண்டைய வைதீக எண்ணங்களை சாடி, நாட்டு மக்களின் விடுதலை இயக்கத்திற்கு ஊக் கமளித்த தாகூரின் படையல்கள், பக்கிம் சந்தி ரரின் நாவல்கள், இக்பாலின் பாடல்கள், பாரதி யின் பாடல்கள், கட்டுரைகள், கதைகள், நாமக் கல் கவிஞரின் பாடல்கள், கல்கியின் எழுத் தோவியங்கள் ஆகியவை ஒரு சில உதாரணங்கள்.\nமதங்களையும், சாமிகளையும் போற்றிய கலை-இலக்கியங்களுக்கோ, பண்டைய பிற் போக்கு நியதிகளை நியாயப்படுத்திய புராணங் களுக்கோ இக்காலத்தில் பெரும் ஆதரவு கிடைக்கவில்லை. மாறாக, மக்களின் தேவை களைப் பூர்த்தி செய்த, விடுதலை இயக்கத்தை பிரதிபலித்த மறுமலர்ச்சி இயக்கங்களுக்கு மகத் தான ஆதரவு கிடைத்தது. அவைகளே இன்று ஒப்பற்ற இலக்கியங்களாகத் திகழ்கின்றன. கார ணமென்ன இந்த இலக்கியங்களுக்கோர் குறிக் கோள் உண்டு. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குறிக்கோள் அது. ஒடுக்கப்பட்ட இந்திய நாட்டின் சகல வர்க்கங்களின் விருப்பத்தை பூர்த்தி செய்த கலை - இலக்கியங்கள் அவை.\nசமுதாய வாழ்விற்கு அப்பாற்பட்ட கலை- இலக்கியமென்பதே கிடையாது. இதுதான் வர லாறு. ஒரு நாட்டின் கலைகளும், இலக்கியங் களும், அவை உண்டான காலத்திலிருந்த சமு தாய வாழ்வில் ஆதிக்கம் செலுத்திய வர்க்கங் களுக்கோ அல்லது அந்த ஆதிக்க வர்க்கங் களை எதிர்த்துப் புரட்சி செய்து புதிய சமுதாய அமைப்பைக் கண்ட ஒடுக்கப்பட்ட வர்க்கங் களுக்கோ பயன்பட்ட கலைகளாகவே, இலக்கி யங்களாகவே இருந்தன.\nஆதிக்கத்திலிருந்த ஒரு வர்க்கம் தனது ஆதிக்கம் நியாயமானது, புனிதமானது. கடவுளின் சிருஷ்டி என்றெல்லாம் பறைசாற்றுகிறது. அதை நியாயப்படுத்திய கலைகளெல்லாம் அந்த வர்க் கத்திற்குப் பயன்பட்ட கலைகள். உதாரணமாக சென்ற 200 ஆண்டு காலத்தில் நம் நாட்டில் மேலோங்கியிருந்த கலை - இலக்கியங்கள் யாவை வளர்ந்துவிட்ட முதலாளித்துவ அமைப் பைப் பெற்றிருந்த ஆங்கிலேய நாட்டின் சில நல்ல கலைகளும் இலக்கியங்களும் இங்கு வந்த போதிலும்கூட, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதி களால் நம் மக்கள் மீது திணிக்கப்பட்டு மேலா திக்கம் செலுத்திய கலை-இலக்கியங்கள் பெரும் பாலும் ஏகாதிபத்திய அமைப்பையும் காலனி ஆதிக்கத்தையும் நியாயப்படுத்திய கலை- இலக்கியங்களாலும். அவர்களது மொழியை நம்மீது திணித்தனர். “மாட்சிமை தங்கிய மன்னர் பிரான் வாழ்க” என முழங்க வைத்தனர். நம் நாட் டைச் சூரையாடி அடிமைப்படுத்திய கிளைவ் களையும், மிண்டோ பிரபுக்களையும் வெலிங்டன் பிரபுக்களையும் பற்றிப் புகழ்பாடும் எழுத்துக் களை திணித்தனர். ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில் புகுந்து மக்களை சுட்டுப்பொசுக்கி ஆதிக்கஞ் செலுத்திய, காலனி ஆதிக்க வெறியர்களை, “மேனாட்டுப் புதிய நாகரிகத்தின் தூதுவர்கள்” என்று துதி பாடிய, கலை-இலக்கியங்களை இங்கு பரப்பினர்.\nஎனவே, ஆதிக்கம் புரியும் வர்க்கம் தன் ஆட்சியை நியாயப்படுத்த உண்டாக்கிய கலை- இலக்கியங்களெல்லாம் மக்கள் விரோதத் தன்மை கொண்டவை. பிற்போக்கான இவை களை எதிர்த்த கலை - இலக்கியங்கள் முற் போக்கானவை. புரட்சித்தன்மை வாய்ந்தவை.\nஇந்திய வரலாற்றின் படிப்பினையும் இதுவே. வால்மீகியின் இராமகாதையும், வியாசரின் பார தமும், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமும் வர்க்க இலக்கியங்களே\nஅம்பும் வில்லுமே வாழ்வதற்குப் பயன்பட்ட கருவிகளாகக் கொண்டு, மிருகங்களை மட்டு மல்ல, தங்கள் எதிரிகளையும் நரவேட்டையாடிப் புசித்துக் கூட்டாக காடுகளிலும், மலைகளிலும் வாழ்ந்த “ஆதிப் பொதுவுடமை சமுதாயத்தினர்” என்று ஆராய்ச்சியாளர்களால் கூறப்படும் ஆதி வாசிகளை எதிர்த்து, முறியடித்து, அடிமைகளாக ஆக்கி, மாடுங் கலப்பையுங்கொண்டு, நிலத்தை உழுது, பண்படுத்தி, அதை உடமையாக்கி, புதிய தொரு நாகரிகத்தை உருவாக்கிய, அடிமை - நிலப்பிரபுத்துவ, சமுதாய அமைப்பை உருவாக் கிய மாபெரும் சமுதாயப் புரட்சியைச் சித்தரிக் கிறது வால்மீகியின் இராமகாதை. சமுதாய வளர்ச்சிக்குக் குறுக்கே நின்ற பண்டைய அமைப்பை ஒழித்துக்கட்டி புதியதொரு அமைப்பை உருவாக்கிய வரலாற்றைக் கூறும் ஒரு இலக்கியம் அது. அது அன்று - இன்றல்ல - மகத்தான ஓர் புரட்சி இலக்கியமாகும்.\nஅதேபோல், அடிமை நிலப்பிரபுத்துவ சமு தாய அமைப்பிலேயே உடமையின் புனிதத் தன் மையையும் அதில் ஓர் ஒழுங்கு முறையையும், நியதியையும் நிலைநாட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்த சமுதாயத் தேவையைப் பூர்த்தி செய்ய இலக்கியமே வியாசரின் பாரதக் கதை. ஒருவருடைய உடமையை மற்றவர் அபகரிக் கக்கூடாது. யார் எந்த வரைமுறையின் அடிப்ப டையில் நிலத்தின் அதிபதியாவது என்ற நியதி களை வகுத்த ஒரு மாபெரும் போராட்டத்தின் இலக்கியமது, வரைமுறையற்ற, கட்டுப்பாடற்ற, காட்டுமிராண்டித்தனமான போக்குகளை (துரி யோதனன்) களைந்தெறிந்து, நிலவுடைமைக்கு புதிய நியதிகளை வகுத்த இலக்கியமது.\nஅன்றைய நிலையில் அது சமுதாயத்தின் வாழ்வை ஒழுங்குபடுத்த துணைபுரிந��தது. மாறி விட்ட இன்றைய சூழ்நிலைக்கு அது பயன்படுமா\nஅழியும் நிலப்பிரபுத்துவ சமுதாயத்திற்குள் ளேயே புதிய வர்க்கங்கள் தோன்றுகின்றன. கைத் தொழில்கள் தோன்றுகின்றன. சமுதாயத்தில் இவ் விதம் உற்பத்தியான பொருட்களை பரிவர்த்தனம் செய்துகொள்ளும் தேவை எழுகின்றது. ஒரு ஊரி லிருந்து நெடுந்தூரத்திலுள்ள மற்றொரு ஊருக்கு தாம் உற்பத்தி செய்த பொருட்களை எடுத்துச் சென்று விற்பனை செய்யவேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. இந்தச் சமுதாயக் கடமையை நிறைவேற்றத் தோன்றிய பிரிவினரே வணிகர்கள், இவர்கள் பயமின்றி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் சென்று தம் கடமையை நிறை வேற்ற அவசியம் ஏற்படுகின்றது. ஆனால், அன் றைய நிலப்பிரபுத்துவ அமைப்பின் அதிபதியான மன்னனும், அவனது அரசாங்க அமைப்பும் மேலாதிக்கங்கொண்டவை. எந்த உடமையை யும் அவர்கள் எடுத்துக்கொள்ளலாம். பறித்துக் கொள்ளலாம். எது வேண்டுமானாலும் செய்ய லாம். இதுவே நிலப்பிரபுத்துவ நியதி.\nநேரம் டிசம்பர் 23, 2012 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 12 நவம்பர், 2012\nநேரம் நவம்பர் 12, 2012 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012\nஇன்று உலக புகைப் பட தினம்.\nஆகஸ்ட் 19-ம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது.\nபக்கம், பக்கம் உருவகப்படுத்தி எழுதும் செய்திகளோ, கட்டுரைகளோ ஏற்படுத்த முடியாத தாக்கத்தை ஒரு புகைப்படம் உணர்த்தும். சோகம், மகிழ்ச்சி, களிப்பு, கொண்டாட்டம், அழகு, குழந்தை, பூ, விலங்குகள், இயற்கைக் காட்சிகள், தடியடி, கலவரம், குண்டு வெடிப்பு, இயற்கைச் சீற்றம் என அனைத்தையும் வாய்பேச முடியாத நபருக்குக்கூட அதன் சாராம்சத்தை ஒரு புகைப்படம் எளிதில் உணர்த்தி விடும்.\nபுகைப்பட கேமராவுக்கு முன்னோடியாக இரு படப்பெட்டி என்பதுதான் கேமராவாக இருந்தது. கி.மு. 5-ம் நூற்றாண்டில் சீன தத்துவ மேதை மோ ட்டி, ஒரு துளை வழியாக ஓர் இருண்ட பகுதிக்குள் ஒளி கடந்து செல்லும்போது ஒரு தலைகீழ் மற்றும் முகப் படத்தை உருவாக்க முடியும் எனக் குறிப்பிட்டார். எனவே, கேமராவின் செயல்பாட்டைப் பதிவு செய்தவர் இவரே.\nஇவருக்கு அடுத்தபடியாக பிரிட்டிஷ் விஞ்ஞானி ராபர் பாயில், அவரது உதவியாளர் ராபர்ட் ஹுக் ஆகியோர் இணைந்து 1660-ல் ஒரு சிறிய கேமரா, இரு படப் பெட்டிகளை உருவாக��கினர்.\nபின்னர், 1839-ல் கேமரா எனும் புகைப்படக் கருவிகள் உலகச் சந்தைக்கு வந்தன. இதன் வெளிப்பாடாக உலக புகைப்பட நாள் என ஜனவரி 9-ம் தேதியைக் கொண்டாடினர். பின்னர், ஆகஸ்ட் 19-ம் தேதி உலக புகைப்பட தினமாகக் கொண்டாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 1920-ல் பல வகைகளில் கேமராக்கள் தயாரிக்கப்பட்டன.\nஉலக புகைப்பட தினத்தையொட்டி, சிறந்தப் படத்துக்குப் பரிசுகளை பிரிட்டிஷ் அரசு வழங்கியது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு வகையான கேமராக்கள் வந்தன. மரப்பெட்டியில் கேமரா கருவி பொருத்தி கறுப்புத் துணியால் மூடி புகைப்படம் எடுத்த காலம் மலையேறிப் போச்சு. இப்போது, செல்போன், ஐ-பேட், கையடக்க கணினி என பலவற்றிலும் கேமராக்கள் வந்தாச்சு.\n2009-ம் ஆண்டுதான் உலக புகைப்பட தினத்துக்கான அமைப்பு தொடங்கப்பட்டது. முன்பு கேமராவை லேசாக அசைத்தாலோ, கை நடுங்கினாலா, குறிப்பிட்ட அளவுக்கு மேல் திருப்பினாலோ அந்தப் புகைப்படம் சரியாக வராது. இப்போது டிஜிட்டல் கேமராக்கள் வந்துவிட்டதால் கை நடுக்கம் இருந்தாலும் கவலையில்லை. மூதாட்டி கூட கேமரா பொத்தானை லேசாக தொட்டாலே தெளிவான புகைப்படம் கிடைத்துவிடும்.\nமேலும், முன்பு பிலிம் ரோல்களை பயன்படுத்தித்தான் புகைப்படம் எடுக்க வேண்டியிருந்தது. இப்போது, அவை தேவையில்லை. மெமரி கார்டுகளே போதுமானது.\nஇருப்பினும் பழைய காலத்து கேமராக்கள் அருங்காட்சியகத்துக்கான காட்சிப் பொருளாக இருப்பதை மறுக்க முடியாது.\nஎந்தத் துறையாக இருந்தாலும் இப்போது புகைப்படம் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. விளம்பரத்துக்கும், மக்களிடம் தங்களது உற்பத்தியைக் கொண்டு சேர்ப்பதற்கும் புகைப்படம் அவசியமாகிவிட்டது. அதுமட்டுமல்ல ஒரு நாட்டு மக்களின் உணர்வுகளை ஒரே புகைப்படத்தில் எடுத்துக்காட்ட முடியும். தமிழகத்தை மட்டுமல்லாது உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சுனாமியின் கோரத் தாண்டவத்தை தமிழகத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒரே படத்தில் பதிவு செய்து காட்டியிருந்தார். இத்தகைய புகைப்படங்களே உலக புகைப்பட தினத்துக்கான தேர்வாக அமைகின்றன.\nநேரம் ஆகஸ்ட் 19, 2012 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபொருளாதார வீழ்ச்சியும் மக்கள் எழுச்சியும்\nமுதலாளித்துவ வளர்ச்சி என்பது அதன் அழிவினை நோக்கி என்றார் காரல் மார்க்ஸ். இன்��ைய நிகழ்வுகள் இது உண்மை என்பதையே நமக்கு உணர்த்துகின்றன. 1992-ல் சோவியத் ரஷ்யாவின் சிதைவுக்குப் பிறகு, முதலாளித்துவத்திற்கு மாற்று ஏதும் இல்லை என்று உரத்த குரலில் பலர் கொக் கரித்தனர். முதலாளித்துவமே இறுதி கட்டம்; இதுவே முடிவானது என்றனர். உலகெங்கும் சோசலிசத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்த கட்சிகள் கூட தங்களை கம்யூனிஸ்டுகள் அல்லது சோசலிஸ்டுகள் என்று சொல்ல அஞ்சின. கட்சியின் பெயரைக் கூட மாற்றிக் கொள்ள முடிவு செய்தன. இருபது ஆண்டு கள் கடந்த நிலையில் முதலாளித்துவ நாடு களில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி யும், அதிலிருந்து மீள முடியாமல் அவை தடு மாறுவதும் இனி முதலாளித்துவம் நீடித் திருக்க முடியாது என்பதையே நமக்கு உணர்த் துகின்றன. 21ஆம் நூற்றாண்டு என்பது சோச லிச அமைப்பிற்கு உலகை கொண்டு செல்வ தற்கான ஆண்டு என்பதில் ஐயமில்லை. உலகம் முழுவதும் மக்கள் எழுச்சிகொண்டு நடத்தி வரும் போராட்டங்கள் இதை உறுதிப் படுத்துகின்றன.\nஇன்று சோவியத் ரஷ்யா என்ற அமைப்பு இல்லை. உலகில் உள்ள எந்த ஒரு நாட்டிற் குள்ளும் அமெரிக்க ராணுவம், அனுமதியில்லா மல் அத்துமீறி நுழையலாம். கேட்பாரில்லை. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட லாம். பொருளாதாரத் தடை விதிக்கலாம். ஐ.நா. சபையின் தீர்மானத்தை காலில் போட்டு மிதிக்கலாம். தட்டிக் கேட்க ஆள் இல்லாவிட் டால் தம்பி சண்டபிரசங்கன் என்பார்கள். அப்படி ஆட்டம் போடும் அமெரிக்காவிற்கு இப் போது என்ன வந்துவிட்டது. ‘ஹிலாரி கிளிண்டன் ஏன் உலகம் முழுவதும் பறந்து பறந்து நாடுகளுடன் பொருளாதார நடவடிக் கைகளுக்கான ஒப்பந்தங்களை செய்து வரு கின்றார் ‘ஹிலாரி கிளிண்டன் ஏன் உலகம் முழுவதும் பறந்து பறந்து நாடுகளுடன் பொருளாதார நடவடிக் கைகளுக்கான ஒப்பந்தங்களை செய்து வரு கின்றார் அமெரிக்க அதிபர் சிக்கன நடவ டிக்கை என்ற பெயரில் அமெரிக்காவிலிருந்து வெளி நாடுகளுக்கு அவுட்சோர்சிங் முறை யில் வேலை தரும் தனது நாட்டிலுள்ள கம் பெனிகளுக்கு வரி விதித்து வருகின்றார். தொடர்ந்து அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதத்திற்கு மேல் எட்டவில் லையே ஏன் அமெரிக்க அதிபர் சிக்கன நடவ டிக்கை என்ற பெயரில் அமெரிக்காவிலிருந்து வெளி நாடுகளுக்கு அவுட்சோர்சிங் முறை யில் வேலை த��ும் தனது நாட்டிலுள்ள கம் பெனிகளுக்கு வரி விதித்து வருகின்றார். தொடர்ந்து அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதத்திற்கு மேல் எட்டவில் லையே ஏன் டாலர் மதிப்பு வீழ்ச்சி அடைந்து விட்டதே. உலகம் முழுவதும் நாடுகள் தங்க ளுக்குள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி (செலாக், பிரிக்ஸ் போன்று) வர்த்தகத்திற்கு தங் கெளுக்கென தனி நாணயமுறையை ஏற் படுத்தி வருகின்றனவே அது ஏன் டாலர் மதிப்பு வீழ்ச்சி அடைந்து விட்டதே. உலகம் முழுவதும் நாடுகள் தங்க ளுக்குள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி (செலாக், பிரிக்ஸ் போன்று) வர்த்தகத்திற்கு தங் கெளுக்கென தனி நாணயமுறையை ஏற் படுத்தி வருகின்றனவே அது ஏன் அமெரிக் காவில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி விட்டதே அமெரிக் காவில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி விட்டதே நாள் தோறும் அந்நாட்டில் உள்ள வங்கிகளில் ஒரு வங்கி மூடப்பட்டு வரு கின்றதே நாள் தோறும் அந்நாட்டில் உள்ள வங்கிகளில் ஒரு வங்கி மூடப்பட்டு வரு கின்றதே “வால் ஸ்டிரீட்டை கைப்பற்று வோம்” என்று போராட்டத்தை துவக்கிய அமெ ரிக்க மக்கள் “வாஷிங்டன்னையே கைப் பற்றுவோம்” என்று வீறு கொண்டு எழுந்து போராடுகிறார்களே ஏன் “வால் ஸ்டிரீட்டை கைப்பற்று வோம்” என்று போராட்டத்தை துவக்கிய அமெ ரிக்க மக்கள் “வாஷிங்டன்னையே கைப் பற்றுவோம்” என்று வீறு கொண்டு எழுந்து போராடுகிறார்களே ஏன் முதலாளித்துவம் தான் இறுதியானது என்றால் இவர்களுக்கெல் லாம் தீர்வு காண முடியாமல் திணறுவது ஏன் முதலாளித்துவம் தான் இறுதியானது என்றால் இவர்களுக்கெல் லாம் தீர்வு காண முடியாமல் திணறுவது ஏன் இந்தியா போன்ற நாடுகளிடம் கையேந்தி நிற்பது ஏன்\nஉலகம் முழுவதும் முதலாளித்துவ நாடு களில் நடைபெற்று வரும் தேர்தல்களில் இடதுசாரி சக்திகள் தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவதற்கு என்ன காரணம். பிரான்ஸில் இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்துள் ளனர். கீரிஸ் நாட்டில் இடதுசாரிகள் கை ஓங்கிவருகின்றது. அமெரிக்காவைச் சுற்றி யுள்ள இலத்தீன் அமெரிக்க நாடுகளில் இடது சாரி சிந்தனைகள் ஆழமாக வேரூன்றி வரு கின்றன. வெனிசுலா உள்ளிட்ட நாடுகளில் நிலச் சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளன. எண்ணெய்க் கிணறுகள் பொதுவுடைமையாக் கப்பட்டுள்ளன. இவையெல்லாம் சோவியத் ரஷ்யா சிதைந்த இருபது ஆண்டுகள் கடந்த பிறகுதானே நடைபெறுகின்றன. போட்டியே இல்லாத நிலையில் ஏன் முதலாளித்துவம் காலாவதியாகி வருகின்றது. தன்னைச் சுற்றி இடதுசாரி கொள்கைகளைக் கொண்ட நாடு கள் வளர்ந்துவருவதை ஏகாதிபத்திய அமெரிக் காவால் ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை.\nஉலகம் முழுவதும் பொருளாதார பின்ன டவை முதலாளித்துவ நாடுகள் சந்தித்து வரு கின்ற நிலையில் சீனப் பொருளாதாரம் மட்டும் வளர்ந்து வருகின்றதே, அதற்கு என்ன கார ணம். முதல் இடத்தை நோக்கி சீனாவின் வளர்ச்சி இருப்பதை சமீபத்தில் நடந்த ஜி-20 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், முதலாளித்துவம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள மடி பிச்சையேந்தி நிற்கின்றது என் பதுதானே உண்மை.\nமுதலாளித்துவத்திற்கு இன்று ஏற்பட் டுள்ள இத்தகையப் போக்கைத்தான் காரல் மார்க்சும், ஏங்கெல்சும் முன்னறிந்து நமக்கு தெளிவுபடுத்தினர். முதலாளித்துவம் சுயமாக இயங்கும் தன்மையுடையது. அது பங்கேற் பாளர்களின் விருப்பத்திற்கும் உணர்வுக்கும் அப்பாற்பட்டு தன்னைத்தானே இயக்கிக் கொள்கிறது என்பதே மார்க்சியம். மூலதனத் திரட்சி என்பது முதலாளித்துவத்தின் நெருக் கடியின் உச்சகட்டம் என்றும் முதலாளித் துவம் தனக்குத்தானே சவக்குழியை பறித்துக் கொள்ளும் என்றும் அவர்கள் பகன்றனர். அது தான் இன்றைய முதலாளித்துவத்தின் கதி யாக உள்ளது. 2008-ம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதிலிருந்து மிக விரைவில் மீளும் என்று சிலர் ஆரூடம் கூறினர். ஆனால் ஆண் டுகள் 4 ஆகியும் முதலாளித்து வீழ்ச்சியி லிருந்து அது மீள முடியாமல் திணறிவருகின் றன. வெறும் தங்கத்தையும் பணத்தையும் கொண்டு பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்பதை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லாத முதலாளித்துவம் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை உலகமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.\nசமீபத்தில் மெக்ஸிகோ நாட்டில் நடை பெற்ற ஜி-20 நாடுகளின் மாநாட்டில், கடன் சுமையில் சிக்கித் திவாலாகும் நிலையில் உள்ள 17 ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நிலைமையை சரிப்படுத்த ஐஎம்எப்-க்கு 43 ஆயிரம் கோடி டாலர் நிதி உதவி தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. நமது இந்திய நாடு பங்கேற்றுள்ள ‘பிரிக்ஸ்’ அமைப்பு இதற்காக 7500 கோடி டாலர் நிதியுதவி அளிப்பதாக அறி வித்துள்ளது. இதில் இந்தியா மட்டும் 1000 கோடி ���ாலர் ( இந்திய ரூபாயில் மதிப்பு ரூ.57 ஆயிரம் கோடி ரூபாய்) ஆகும். ‘அம்மாபாடு அவலம் கும்பகோணத்தில் கோதானம்’ என்று சொல்வதைப்போல; ஒரு நேர உணவோடு உறங்கச்செல்லும் 50 கோடிக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட இந்தியா, அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளுக்கு உதவப் போகிறதாம். அது சரி இப்படி சில நாடுகள் உதவுவதன் மூலம் முதலாளித்துவத்திற்கு (நாடுகளுக்கு) ஏற்பட்ட நெருக்கடியை சரிக் கட்ட முடியுமா என்பதுதான் நமது கேள்வி. எந்த அளவிற்கு தூக்கிப் பிடித்தாலும் முதலா ளித்துவத்தின் வீழ்ச்சியை தடுத்த நிறுத்த முடியாது. இன்று உலகம் முழுவதும் மக்கள் எழுச்சியுடன் நடைபெற்று வருகின்ற போராட் டங்கள் அதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன.\nஜி-20 நாடுகள் எடுத்துள்ள முடிவு ‘பிரெட்டன் உட்ஸ் கோட்பாடுகளுக்கு’ முர ணானது என்பதுதான் வேடிக்கையாகும்.\n(பிரெட்டன் உட்ஸ் என்பது ஐ.நா.சபை, உலக வங்கி, பன்னாட்டு நிதி ஆணையம் ஆகிய வற்றை உருவாக்குவதற்காக நடத்திய சிறப்புக் கூட்டத்தின் முடிவுகள் பற்றியதாகும்) ஐஎம் எப்-ம் உலகவங்கியும் மூன்றாம் உலக நாடு களின் (இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடு கள்) நிர்வாகத்தை கண்காணிக்கும் வேலை களுக்காகவும், அத்தகைய நாடுகளுக்கு முத லாளித்துவ நாடுகள் மூலமாக, அந்நாடுகளின் வளர்ச்சிக்கு உதவுவது என்ற பெயரில் நிதி மூலதனத்தை அனுமதித்து, அந்நாட்டு அரசு நிர்வாகத்தில் தலையிட்டு, நிபந்தனைகள் விதித்து, அந்நாடுகளின் இறையாண்மையை அழிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புக ளாகும். ஆனால் இன்று ஐஎம்எப்-க்கு மூன் றாம் உலக நாடுகள் நிதியுதவி செய்து அதன் மூலம் முதலாளித்துவ நாடுகளின் பொருளா தார நெருக்கடிக்கு முட்டுக்கொடுக்கும் வகை யில், ஜி-20 நாடுகள் நிறைவேற்றிய தீர்மானம் அமைந்துள்ளது. சரித்திரம் திரும்புகிறது என்பதையே இந்நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது.\nதனது பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மக்களை திசை திருப்ப தனது சொந்த நாட்டி லேயே பொது எதிரியாக ‘பயங்கரவாதத்தை’ முன்னிறுத்திய அமெரிக்கா, ஒசாமா பின்லேட னின் கொலைக்குப் பிறகு, ஆப்கானிஸ் தானில் தொடர்ந்து ராணுவத்தை வைத்து பரா மரிக்க முடியாமல் திணறும் நிலைக்கு வந்த பிறகு, மேலும் மேலும் உலக அரங்கில் அம் பலப்பட்டு வருகின்றது. என்ன காரணத்திற் காக நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டதோ, அதை மீறி அதனை விரிவாக்கம் செய்து, தனக்கு முட்டுக்கொடுக்க அதை பயன்படுத்த அமெ ரிக்கா முயற்சி செய்கிறது. இன்று அதன் கூட் டாளி நாடுகளில் இத்தகைய ராணுவ நட வடிக்கைகளில் தங்கள் நாடு ஈடுபடுவதை மக்கள் விரும்பாமல் கிளர்ந்து எழுந்து போராடு வதும், தங்கள் இராணுவ வீரர்கள் பிறநாட்டில் சென்று செத்து மடிவதை விரும்பாத மக்கள், அவர்களை திரும்பப்பெற வலியுறுத்தியதன் காரணமாக தங்கள் இராணுவ வீரர்களை திரும்ப அழைத்துக்கொள்ளும் போக்கும் அமெ ரிக்காவை அச்சத்தில் ஆழத்தியுள்ளது. தனது கட்டுப்பாட்டில் இருந்து கூட்டாளிகள் வில கிச்செல்வதை செய்வதறியாது அமெரிக்கா பார்த்துவருகிறது.\nஅதி நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக உற்பத்திப்பெருக்கம், அதனால் செல்வக் குவிப்பு ஒரு புறமும் வேலை யின்மை, வறுமை பெருக்கம் என மறுபுறமும் சமூகத்தில் சரிசமமற்ற நிலையை உருவாக்கி வரும் இந்த முதலாளித்துவப் பொருளாதார ஒழுங்கமைப்பு, “இயற்கையான ஒழுங் கமைப்பு அல்ல” “இயற்கை விதிகளுக்கு உட் பட்டதும் இல்லை”. ஆகவே மனிதகுலம் விடு தலை பெற வேண்டுமெனில் இத்தகைய அமைப்பை தூக்கியெறிய வேண்டிய அவ சியம் உலகம் முழுவதும் இன்று ஏற்பட்டுள் ளது. மார்க்சியக் கோட்பாட்டின்படி. முதலாளித் துவ அமைப்பின் இயக்கம் என்பது அதன் இயற்கையான நிகழ்வுப்போக்கிலிருந்து அதன் முடிவை நோக்கி தவிர்க்க முடியாத அதன் இறுதிக் கட்டத்தை நோக்கிச்செல்லும் என்பதே இன்றைய நிகழ்வுகளாக உள்ளன. இருபதாம் நூற்றாண்டு துவக்கம் என்பது உலகம் சோசலிச அமைப்பில் காலடி எடுத்து வைக்கும் நுழைவு வாயில் என்ற எண்ணத் துடன், எழுச்சியுடன் செயல்படுவோம்.\nநேரம் ஜூன் 30, 2012 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n\" தீக்கதிர் \" -இதழ் பொன் விழா,,,,,,.\nஊடக பூதமும் நம் கை ஆயுதமும்\n“உலகம் உயர்ந்தோர்கள் மாட்டே” என்பார்கள் அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். “உலகம் பிரச்சாரத்தின் மாட்டே” என்பதுதான் உண்மை. ஆகவே தான் நான் ஓயாமல் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறேன் என்றார் பெரியார்.\nவெறும் பிரச்சாரம் என்ன விளைவை ஏற்படுத்திவிடப்போகிறது நடை முறைப்படுத்த அமைப்பு வேண்டாமா நடை முறைப்படுத்த அமைப்பு வேண்டாமா வேண்டும். அவரிடம் அமைப்பும் இருந் தது. பிரச்சாரமும் இருந்தது. இரண்டும் இணைந்தபோது அது ஒரு மாபெரும் சக்தியாக எழுந்தது.\nசுயமரியாதைத் தோழர்களின் பிரச் சார வலிமை என்னை வியக்க வைக் கிறது. இப்படியே போனால் அவர்கள் ஆட்சியைப் பிடித்துவிடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், அடுத்து கூறினார்- அவர்கள் சமூகசீர்திருத்தத்தோடு சமத்து வப் பொருளாதாரப் பிரச்சனைகளின் பால் கவனம் செலுத்துவதும் அவசியம் என வலியுறுத்தினார்.\nஇந்த பிரச்சாரத்தை வலிமைப் படுத்துவதும் ஒழுங்குபடுத்துவதும் ஏடுகளே ஏடுகள் இல்லாமல் விடு தலைப் போராட்டமும் இல்லை. ஏடுகள் இல்லாமல் திராவிட இயக்கமும் இல் லை. ஏடுகள் இல்லாமல் கம்யூனிஸ்ட் இயக்கமும் இல்லை. தமிழகத்தைப் போல் அரசியல் சார்பு ஏடுகள் வேறெந்த மாநிலத்திலும் இல்லை என்றே சொல்லலாம்.\n* தேசிய இயக்க ஏடுகள்\n* திராவிட இயக்க ஏடுகள்\n* பொதுவுடைமை இயக்க ஏடுகள் என சில வருடங்கள் முன்பு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் ராஜமாணிக் கம் அறக்கட்டளையும் இணைந்து தொடர் கருத்தரங்குகளை சில வாரங்கள் நடத்தின. ஆம் அவ்வளவு விரிவும் ஆழமும் கொண்ட வரலாறு இந்த ஏடு களுக்கு உண்டு.\nஅந்த வரலாற்று நெடுஞ்சாலையில் ‘தீக்கதிர்’ என்கிற அக்னிக்குஞ்சு பயணம் புறப்பட்டு ஐம்பதாவது ஆண்டில் நுழைவது சாதாரணச் செய்தியா\nசமுதாய வரலாற்றில் வேண்டு மானால் ஐம்பதாண்டு, நூறாண்டு என்ப தெல்லாம் சிறிய காலகட்டமாக இருக்க லாம்.\nதனிமனித வாழ்வில் 75 ஆண்டே பெரிது எனலாம்.\nஐம்பதாண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறி உள்ளன. இன்று ஏடுகள் நடத்துவது சுலபமல்ல. மிகப் பெரிய செலவு கொண்ட நடவடிக்கை. மறு புறம் ஊடகங்கள் ஆதிக்கம் ஊதிப் பெருத்துவிட்டது. பொய்யை மெய் யென்றும் மெய்யை பொய்யென்றும் நம்பவைக்கும் பேராற்றல் கொண்ட பூதமாக அவை எழுந்துள்ளன. ஆகவே இப்போது “ஏடுகள் நடத்துவதும்” “பிரச்சாரம் செய்வதும்” மிக நுட்பமான சவாலான பணி.\nஇந்தச் சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உதயத்தை முன்னறி வித்து, போர்க்களத்தில் ‘பைலட் ஸ்குவாடு’ செல்வதுபோல் முன்சென்ற “தீக்கதிர்” ஐம்பதாண்டில் அடியெடுத்து வைக்கும் அரிய தருணத்தில் இன்றைய சவால்களை சற்று ஆழ்ந்து கவனிப்பது அவசியமாகும்.\nமேற்குவங்கத்தில் நிலச்சீர் திருத்தத்தை அமல்நடத்தியதில் மார்க் சிஸ்ட் கட்சி அரசு மகத்தான சாதனை புரிந்தது; ஆனால் அதி அற்புதமான ��ந்தச் செயலை எந்த ஊடகமும் பாராட்டவும் இல்லை; மக்களிடம் கொண்டு சேர்க்கவும் இல்லை. ஆனால் நந்திகிராமம், சிங்கூர் பிரச்சனையை பூதாகரமாக்கி கம்யூனிஸ்டுகள் விவ சாயிகளின் எதிரி; நிலத்தை பறிப்பவர்கள் என்ற திரிக்கப்பட்ட பிரச்சாரத்தை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்து விட்டனவே\nஇந்தியாவில் விடுதலைக்குப் பிறகு மக்கள் நல்வாழ்வுக்கான போரில் - மக்கள் ஒற்றுமைக்கான போரில் கம்யூ னிஸ்டுகளை விட அதிகம் உயிர்த் தியாகம் செய்த கட்சி எது கம் யூனிஸ்ட்டுகள் கொல்லப்பட்ட போது தமுக்கடிக்காத ஊடகங்கள், தனி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை மையப் படுத்தி அதில் கட்சியினரை மாட்டி வைத்து, கம்யூனிஸ்டுகளின் அரசியல் கொலைவெறி என கேரளா முழுவதும் ஆளும் வர்க்கமும் ஊடகமும் செய்யும் விஷமப் பிரச்சாரத்தை என்னென்பது\nபத்தாயிரம் மலைவாழ் மக்கள் சென்னையில் பிருந்தா காரத் தலைமை யில் முற்றுகையிட்டு கோரிக்கைகளை வென்றதை செய்தியாக வெளியிடாத ஊடகங்களே அதிகம்.\nமேற்குவங்கமாயினும், கேரளமாயினும், கம்யூனிஸ்டுகள் வலிமையாக இருப்பது பன்னாட்டு சுரண்டல் கூட்டத்துக்கும் உள்நாட்டு சுரண்டும் வர்க்கத்துக்கும் மதவெறியர் களுக்கும் இடைஞ்சலாக இருக்கிறது. இந்தியா முழுவதும் இடதுசாரிக் கருத் துக்களை, அவர்களது செயல்பாட்டுக்கு தடையாகப் பார்க்கிறார்கள். இடதுசாரி களை ஒழித்துவிட்டால் அவர்களின் ஆதிக்கமும் கொள்கையும் தங்கு தடையின்றி நடக்கும் அல்லவா ஆம், இடதுசாரிகளுக்கு எதிராக அவதூறு களை அள்ளிவீச ஊடகங்களை கைப் பிள்ளை ஆக்குகிறார்கள். குறிப்பாக இடது சாரிக் கருத்துக்களின் மையப்புள்ளியாக செயல்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கொச்சைப்படுத்துவதும்; இதுவும் ஊழல் கட்சி, இதுவும் பதவி வெறியர் கூடாரம்; இதுவும் சமூக விரோதிகள் மேடை; இவர்கள் இப்போது கொள்கையை இழந்துவிட்டார்கள். காலத்துக்கு ஒவ்வாத வறட்டுக் கோ ஷங்கள் மட்டுமே மிச்சமிருக்கிறது என மக்களின் பொதுப்புத்தியில் விதைக்க ஊடகங்கள் படாதபாடுபடு கின்றன.\nநீண்ட கட்டுரைகள் ஒரு சாராருக்குப் போதும்; ஆனால் செய்திகளூடே தன் விஷமக் கருத்தையும் கலந்து விதைத் தால் எளிதாக கருத்துகள் மக்களின் பொதுப்புத்தியைத் தொட்டுவிடும் என்பதை உணர்ந்து கொண்டார்கள். அப்படியே செயல்படுகிறார்கள். இந்த ஊ��கங்கள் பெரும் வாசகர் பரப்பைக் கொண்டிருப்பதால், தவறான கருத்து களும் திசை திருப்பும் தகவல்களும் மிக எளிதில் மக்களின் மனதில் பதி யவைக்கப்பட்டு விடுகின்றன. இதனை அழித்து சரியான சித்திரத்தைத் தீட்டு வது அவ்வளவு எளிதல்ல.\nஆம், அந்த சவால்மிக்கப் பணியில் நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் எது நமது சொந்த ஏடு மட்டும்தானே\nஒரு கருத்து மக்களைக் கவ்விப் பிடிக்கும் போது அது இயற்பியல் சக்தி யாகும் என்று மார்க்ஸ் கூறியது இப்போது சாலப்பொருந்தும்; அந்த கருத்துப்போரில் ஆளும் வர்க்க ஊடகங்களை நம்பி இறங்க முடியுமா உள்ளூரில் நடக்கும் ஒரு சின்ன நிகழ்வுக்கு பெரிய படமும் செய்தியும் போட்டு நம்மை ஈர்க்கும் அவர்கள்; நெருக்கடியான நேரத்தில் - முக்கியமான நேரத்தில் அடக்கி வாசித்தோ- அவதூறு பொழிந்தோ கழுத்தை அறுத்துவிடுவார்கள் அல்ல வா உள்ளூரில் நடக்கும் ஒரு சின்ன நிகழ்வுக்கு பெரிய படமும் செய்தியும் போட்டு நம்மை ஈர்க்கும் அவர்கள்; நெருக்கடியான நேரத்தில் - முக்கியமான நேரத்தில் அடக்கி வாசித்தோ- அவதூறு பொழிந்தோ கழுத்தை அறுத்துவிடுவார்கள் அல்ல வா இதை நாம் உணர்ந்தாக வேண் டாமா\nஒரு கட்சிக்கு கொள்கையை, கருத் தை பிரச்சாரம் செய்வதைவிட முதன் மைப் பணி வேறென்ன இருக்க முடியும்\nபத்திரிகை, பிரசுரங்கள் படிப்பதையும் விற்பதையும் தவிர வேறு எது தலையாயப் பணியாக இருக்க முடியும்\nதீக்கதிர் பொன்விழாவை ஊரெங்கும் கொண்டாடுவோம். தீக்கதிரை வீடு தோறும் கொண்டு செல்வோம்\nஇது பொன்விழா சபதமல்ல; பொன் னுலகம் காணப் பூணும் புரட்சிகர சபத மாகும்.\nநேரம் ஜூன் 30, 2012 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 17 ஜூன், 2012\nநடிகர் விஜய்க்கு ஒரு மடல்,இல்லை கடிதாசி\nஅன்புள்ள விஜய் அண்ணாவுக்கு உங்கள் ரசிகன் என்று சொல்லிக் கொள்வதற்கு கூட தகுதியற்ற கடை நிலை பொது சனத்திலிருந்து தம்பி கோவணான்டியின் வேண்டுகோள் கடிதம்.\nதங்களின் நேர்காண்லை ஆவியில் (ஆனந்த விகடனில்) கண்டு விட்டு நேற்று முழுவதும் புரண்டு புரண்டு படுத்தாலும் உறக்கமே வரவில்லை.\nதமிழகத்தின் அடுத்த காவலனுக்கா இந்த நிலை என மனசு வலித்துக் கொண்டே இருந்தது.\nகாவலன் படம் ரீலீஸ் ஆகக் கூடாதென சிலர் கங்கணம் கட்டிக் கொண்டு திரிந்ததாக மன வேதனையுடன் குறிப்பிட்டிருந்தீர்கள். முதல்ல எம்.ஜி.��ர். அடுத்து ஜெயலலிதா மேடம், அப்புறம் கேப்டன் அவங்கள மாதிரி தான் அடுத்து இப்போ எனக்கு நடக்குதா என்ற கேள்வியுடன் உங்களின் அரசியல் அரிதார ஆசையை சூசகமாக வெளிப்படுத்தியிருந்தீர்கள்.\nவாழ்த்துக்கள்..அடுத்த முதல்வர் நான் தான் என யார் சொன்னாலும் அவர்கள் யார் அவர்களின் தகுதி என்ன ஏன் எதற்கு என்கிற கேள்விகளை எழுப்பாமல் கைதட்டி வரவேற்கும் மரமண்டைகள் நாங்கள்....\nகாவலன் படம் ரீலீஸ் ஆகவில்லை அதற்கு ஆளும் கட்சி காரணம் எனவும் வெற்றி தியேட்டரில் நடைபெற்ற பேனர் கிழிப்பு சம்பவங்களை அதற்கு உதாரணமாக குறிப்பிட்டிருந்தீர்கள்.....ஒட்டு மொத்த சினிமாவின் ஆதங்கம் இது. நான் சொல்லிட்டேன் நிறைய பேர் சொல்ல முடியாம அழுதுட்டு இருக்காங்க எனவும் கூறியிருந்தீர்கள்......\nஉங்களின் படம் ரீலீஸ் ஆகவில்லை என்றவுடன் ஒட்டு மொத்த உலகமும் செயல் இழந்து விட்டதாகவும், நாடே நாசமாக போய்க் கொண்டிருக்கிறது என ஆதங்கப்படும் நீங்கள் தானே அண்ணா எங்கள் நிலத்தடி நீரையெல்லாம் உறிஞ்சி. எங்களிடமே குளிர்பானமாக பாட்டிலில் அடைத்து கொடுத்து, எங்கள் மண்ணையும், மக்களையும் நாசப்படுத்திய பன்னாட்டு கம்பெனியுடன் சேர்ந்து எங்களை கானாவிலே கலாய்த்துக் கொண்டிருந்தீர்கள். அப்போது உங்களுக்கு தெரியவிலையா நாடே நாசமாகப் போகிறது என்று\nஜெயக்குமாரின் உடல் மிதந்த வங்கக் கடலில் கடப்பாறை நீச்சல் அடித்து சுறாவாய் நீங்கள் வெள்ளித் திரையில் தோன்றிய போதும், பார்க்க முடியாத அந்தப் படத்தை சகோதர தொலைக்காட்சி வெற்றிப்படம் வெற்றிப்படம் என நிமிஷத்துக்கு நிமிஷம் விளம்பரப்படுத்தி...ஒட்டு மொத்த தமிழக மக்களும் இந்த படத்தினால் மோட்சம் அடைந்ததாக சித்தரித்ததே அப்போது உங்களுக்கு தெரியவில்லையா தமிழ்நாடே நாசமாகப் போகிறது என்று\nஎன்றைக்காவது ,அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, உத்தப்புரம் பிரச்சனை. , முல்லைப் பெரியாறு பிரச்சனை. என மக்களின் பிரச்சனைக் குறித்து நீங்கள் எதாவது பேசியதுண்டா....... இலங்கை இனப் படுகொலைக்காக உண்ணாவிரதம் இருந்தீர்கள் ஆனால் அதைப் ப்ற்றி கூட சில நண்பர்கள் வேறு மாதிரி கதைக்கிறார்கள்....உண்மை உங்களுக்கே வெளிச்சம்........ மக்களின் பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு, உங்களின் காவலனுக்கு க��வல் எனும் போது மட்டும்\nஒட்டு மொத்த உலகமும் செயல் இழந்து விட்டதாகவும், நாடே நாசமாக போய்க் கொண்டிருக்கிறது என ஆதங்கப்படுவது நியாயமா\nஉங்களைப் போன்ற நடிகர்களுக்கு ஒரு நாள் உண்ணாவிரதத்திலேயே எல்லாம் முடிந்து விடிகிறது. ஆனால் எங்களைப் போன்ற கோவணான்டிகளுக்கு மூணு வேளை உணவு என்பது கூட விரதம் தான்.\nமுதல்ல எம்.ஜி.ஆர். அடுத்து ஜெயலலிதா மேடம், அப்புறம் கேப்டன் அவங்கள மாதிரி தான், அடுத்து இப்போ எனக்கு நடக்குதா என பேட்டியளித்து அரசியலில் களம் காண நினைக்கிறீர்கள்.\nவாழ்த்துக்கள்..அடுத்த முதல்வர் நான் தான் என யார் சொன்னாலும் அவர்கள் யார் அவர்களின் தகுதி என்ன ஏன் எதற்கு என்கிற கேள்விகளை எழுப்பாமல் கைதட்டி வரவேற்கும் மரமண்டைகள் நாங்கள்....\nஇந்த கடிதத்தை எப்படி முடிப்பது என தெரியவில்லை, ஆவி நேர்காணலில் நீங்கள் கூறிய வரிகளை உங்களிடமே கடன் வாங்கி முடிக்கிறேன்..........\nசம்பந்தப்பட்டவங்க இந்தப் பக்கத்தை படித்து விட்டு என் வீட்டில் கல் எறியலாம். என்னை வழி மறிச்சுத் தாக்கலாம்...எந்த ரூபத்திலும் எனக்கு ஆபத்து தரலாம், இந்த வலைப் பக்கத்தை கரப்ட் கூட செய்யலாம்.......வாழ்க உங்களை வாழவைக்கும் ரசிக தெய்வங்கள்\nஅண்ணா எனது வேண்டுகோள் எல்லாம்.........\nமக்களுக்காக வாழு நாளைய சரித்திரத்தில் மக்களே உங்களை இடம் பெறச் செய்வார்கள்.\nஅண்ணா இந்த கடிதத்தை படித்து விட்டு பத்திரப்படுத்தி வைக்கவும்...... ஏனெனில் யார் வெற்றி தியேட்டரில் நடைபெற்ற பேனர் கிழிப்பு சம்பவங்களை அரங்கேற்றினார்களோ அவர்களது தொலைக்காட்சியில் காவலன் வெற்றி பெற்றதற்காக ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தீர்கள்....\nஆளும், கட்சி மீதான கோபம் போச்சாஅடுத்த படம் 3 இடியட்ஸ் .............புக் ஆயிடுச்சு (நன்றி ஆ.வி)\nஇடியட்ஸ் இந்த கோவணாண்டியும் அவன் கூட்டாளிகளும் தான்.......\nநேரம் ஜூன் 17, 2012 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாநிமிகப் பெரிய எழுத்தாளர் சமுகசிந்தனையாளர்.இதுதான் எனது முந்தையக்கருத்து.அவரது அலைகள்,தீம்தரிகிட,இதழ்கள் மற்றும் அவர் பொறுப்பேற்று நடத்திய தினமணி ,ஜூனியர் போஸ்ட் போன்றவை அப்படித்தான் என்னைக் கருதவைத்தன.\nஆனால் அவருக்கும் மனதின் ஒரத்தில் சில பிற்போக்கான எண்ணங்கள் உள்ளது\nஎன்பது சமிபகாலங்களில் அவரையும் அறியாமல் வெளியாகிவிட்டது. அவருக்கு தமிழ் ,தமிழர் என்ற உணர்வு கொண்டவர்களை என்னகாரணமோ பிடிக்காது.அவர்களை எந்தவகையிளாவது மட்டம் தட்டி பத்திரிகைகளில் எழுதிவிடுவார். குட்டு,சொட்டு,மொட்டு என்று எழுதித்தள்ளிவிடுவார்.\nஆனால் அவரிடமே சில குட்டுக்கான அவலங்கள் உண்டு.\nதான் நடத்திய தீம்தரிகிட இதழில் முன்பு தலையங்கம் பக்கம் கீழே ஒரு அறிவிப்பு இருக்கும். அது’குமுதம் இதழ் எழுத்தாளர் உரிமையை பறிப்பதால்\nஅவர்களைத்தவிர மற்றவர்கள் இதழில் இருந்து படைப்புகளை எடுத்தாளலாம்.’என்பதாகும்.அப்படி எழுதிய அவரே சில காலம் கழித்து அதே குமுதம் இதழில் தனது’ஓ’பக்கத்தை எழுத ஆரம்பித்துவிட்டார். குமுதம் எழுத்தாளர்களை கொண்டாட ஆரம்பித்து விட்டதா இல்லை,ஞாநி தான் தனது நிலையில் இருந்து திண்டாடிவிட்டார்.\nதமிழிழம் அவரைப்பொறுத்த மட்டில் வெற்றுக்கோசம்.அதைவிட ஈழம் வருவதை அவரும்,ராம்[இந்து]மும் பக்சேவைவிட அதிகமாக விரும்பவில்லை.\nஅதற்கு அவர் தமிழ் நாட்டில் இல்லாமல் கர்நாடகத் தமிழர்களால் விரட்டப்பட்டிருப்பது கொஞ்சம் ஆறுதல். அங்குள்ள தமிழர்கள் கேள்விக்கு பதில் கூற பயந்து கூட்டத்திற்கு வராமல் போய்விட்டது முக்கியநிகழ்வுதான்.ஆனால் அவர் இன்னும் தனது சக்திமிக்க பேனாவால் விசம் கக்காமல் இருப்பாரா\nநேரம் ஜூன் 17, 2012 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n18.6.1936... ஆயிரக் கணக்கான எழுத் தாளர்களை இடது சாரி அரசியலின் பால் ஈர்த்தமார்க்சிம் கார்க்கி மறைந்த நாள். அவர் மறைந்து முக்கால் நூற்றாண்டு கடந்த பின்னும் அவரது எழுத்துக்களின் தாக்கம் இன் றும் தொடர்கிறது. கார்க்கியின் இயற்பெயர் அலெக்சாண்டர் பெஷ்கோவ்.\n16.3. 1868ல் நிழ்னி நோவ் கோர்டானில் பிறந்த கார்க்கி யின் தந்தை கப்பல் நிறுவன ஏஜெண்ட். கார்க்கி ஐந்து வயதில் தந்தையை இழந் தார். அவரது தாய் மறுமணம் செய்து கொண் டார். கார்க்கி, பாட்டியின் அரவணைப்பில் தான் வளர்ந்தார்.பதினோறு வயதாகும் போது வீட்டை விட்டு வெளியேறி கார்க்கி, ‘காநான்’ என்ற சிறிய கிராமத்திற்கு சென்று ரொட் டிக் கடையில் ரொட்டி சுடும் பணியை செய்தார். அப்போது (டடப) லேண்ட் அண்டு லிபர் டிக்ரூப் என்ற புரட்சிகர குழு விவசாயிகளுக்கு கல்வியளிக்க, கிராமங் களுக்கு இளைஞர்களை அனுப்பிக் கொண்டிருந்தது. அவர்கள் நடத்திய கூட்டங்களும��, நிகோலாய் செனிஷ் வ்ஸ்கி, பீட்டர் லவ்ரோவ், அலெக்சாண் டர் ஹெர்சன், கார்ல் மார்க்ஸ், ஜார்ஜ் பிளெஹானவ் ஆகியோரின் எழுத்துக் களும், கார்க்கி சோஷலிச, புரட்சிகர கருத்துக்களை உள்வாங்க உதவின. கிராமத்தில் ரொட்டிசுடும் வாசிலி செமெ னோவும் தாய் கார்க்கி மார்க்சிஸ்டாக உருவானதில் பங்காற்றியதாக கார்க்கி எழுதியுள்ளார்.\n1887ல் இனப்படுகொலை நடப்பதை கண்டு கார்க்கி அதிர்ச்சி அடைந்தார். அவர் இறக்கும் வரை, இனவெறிக் கெதிராக பிரச்சாரம் செய்ததற்கு அச்சம் பவம் காரணமாக இருந்தது. தொழிலாளர் விடுதலைக்குழு என்ற அமைப்பில் இணைந்து பணியாற்றிய கார்க்கி 1889ல் புரட்சிகர சிந்தனைகளை பிரச்சாரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டார். ‘ஒக்ரானா’ உளவு பிரிவு கார்க்கியை போலீஸ் கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்தது.1891ல் கார்க்கி ட்ரைபிள்ஸ் என்ற ஊருக்குச் சென்று அங்கு ரயில்வே யார்டில் பெயின்ட்டராக பணிபுரிந்தார்.\n1892ல் ‘மகர்சுத்ரா’ என்ற முதல் சிறு கதையை எழுதினார். அது ‘கவ்கஸ்’ என்ற பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது. மாக்சிம் கார்க்கி என்ற புனைப்பெயரில் எழுதினார். மிகுந்த வரவேற்பை பெற்ற அச்சிறுகதை ‘ரஷ்யன் வெல்த்’ என்ற பத்திரிகையிலும் பிரசுரிக்கப்பட்டது. அரசியல் ,இலக்கியம் பற்றி அவர் நிறைய எழுதத் தொடங்கினார். 1895ல் ‘பைதவே’ என்ற தலைப்பில் தினமும் செய்தித் தாளில் தொடர்ந்து எழுதினார். அப்பகுதி யில் நிலங்களை விட்டு விவசாயிகள் வெளியேற்றப்படுவதை கண்டித்தும், தொழிற்சங்க செய்திகள், ரஷ்யாவில் அதிகரித்து வரும் அந்நிய முதலீடு என பல தரப்பட்ட விஷயங்களைப் பற்றியும் எழுதினார்.சமூக சீர்திருத்தங்களைக் கோரி கார்க்கி நிறைய எழுதியுள்ளார். “26 ஆண்களும் ஒரு பெண்ணும்” என்ற சிறுகதை அதற்கு சிறந்த எடுத்துக்காட் டாகும். இலக்கியத்தின் நோக்கம் என்ன கார்க்கி கூறுகிறார்: “ இலக்கியம் என்பது மனிதன் தன்னைப் பற்றி உணர்ந்து கொள்ளவும், தன்னம்பிக்கை கொள்ள வும், உண்மையை நோக்கி செயல்பட வும், மக்களிடமுள்ள மோசமான விஷ யங்களை எதிர்க்கவும், கோபம், வீரம், வெட்கம்... என அனைத்து உணர்வு களும், மனிதனை நல்லவனாக மாற்றச் செய்வதே யாகும்”1898ல் கார்க்கியின் முதல் சிறுகதை தொகுப்பு வெளியிடப்பட்டது. மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. அவரது கதைகளின் நாயகன், நாயகி ஏழைகளாக ஒடு��்கப்பட்டவர்களாக இருந்தனர். அவர் வெளிப்படையாக விஷயங்களை எழுதியதும், குறிப்பாக போலீசாரை தாக்கி எழுதியதும், உளவுப்பிரிவின் கவனத்தை ஈர்த்தாலும், கார்க்கிக்கு மக்கள் மத்தியிலிருந்த செல்வாக்கை கண்டு உளவுத்துறை அவரை கைது செய்யத் தயங்கியது.\nகார்க்கி “ சோஷலிச புரட்சியாளர் கள்” ,சோஷலிச ஜனநாயக தொழிலாளர் கட்சி ஆகிய அன்றைய சட்ட விரோத அமைப்புகளுக்கு ரகசியமாக உதவி செய்தார். கட்சியின் நிதியாக நிறைய நன்கொடை வழங்கியது மட்டுமின்றி இஸ்க்ரா போன்ற புரட்சிகர பத்திரிகை கள் வெளிவர உதவினார். புரட்சிக்கு கார்க்கி ஆற்றிய பங்கைப் பற்றி குறிப் பிட்ட ஒரு போல்ஷ்விக் “ஒவ்வொரு மாதமும், கட்சிக்கு நிதியளித்ததுடன், ப்ரிண்ட்டிங் ஷாப் செயல்பட தொழில் நுட்ப உதவி (சட்டவிரோதமான) புரட்சி கர கட்டுரைகளை கொண்டு சேர்த்தல், புரட்சியாளர்கள் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தல், உதவி செய்வோரின் முகவரி களை சேகரித்து கட்சிக்கு அனுப்பி வைத்தல்.... என ஏராளமான பணிகளை செய்தார். 4.3.1901 அன்று களானில் , மாணவர்களை போலீஸ் தாக்குவதைக் கண்ட கார்க்கி அதை கண்டித்து அறிக்கை வெளியிட்டார். அதற்காக, கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப் பட்டார். சிறையில் அவரது உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. அவர் இறந்து விட்டால் பிரச்சனையாகும் என பயந்து, அவர் விடுதலை செய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். அவரது கடிதங்கள், அவரது செயல்பாடு என அவரின் ஒவ்வொரு அசைவும் கண் காணிக்கப்பட்டது. ‘க்ரிமியா’ செல்ல அவருக்கு அனுமதி கிடைத்து, அங்கு செல்கையில் வழிமுழுவதும் பானர்களு டன் மக்கள் வரவேற்றனர். விசாரணை யின்றி நாடு கடத்தப்படுகிறார் என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.1902ல் கார்க்கி இலக்கிய அகாத மிக்கு தேர்வு செய்யப்பட்டார். அதை கேள்வியுற்ற நிக்கொலஸ் கடும் கோப மடைந்தார். அவரது வயது, செயல்பாடு ஆகியவை, அத்தகைய தேர்வுக்கு லாயக் கில்லை என்றும் போலீஸ் கண்காணிப் பில் உள்ள அவரை தேர்வு செய்யக் கூடா தென்றும் நிக்கொலஸ் கூறினார். கல்வி அமைச்சருக்கு கார்க்கியின் தேர்வை ரத்து செய்யும் படி அவர் உத்தரவிட்டார். கார்க்கியின் தேர்வு ரத்து செய்யப்பட்டது.\nஇதை எதிர்த்து அகாதமியிலுள்ள பல இலக்கியவாதிகள் ராஜிநாமா செய்தனர். 22.1.1905 அன்று நடைபெற்ற சம்பவங் கள் கார்க்கியை மிகவும�� பாதித்தன. வன்முறை பற்றிய அவர் பார்வை மாறி யது. கார்க்கி “ரத்தம் தோய்ந்த ஞாயிறு ” பற்றி எழுதுகையில் , “ 200 கண்கள் மட்டும் ரஷ்யாவுக்குதேவைப்படுகிறது....” என்று குறிப்பிட்டார். அரசுக் கெதிராக மக்களைத் தூண்டுவதாக கார்க்கி கைது செய்யப்பட்டார். ரஷ்யாவிலிருந்து வெளி யேற்றப்பட்டார்.1906ல் கார்க்கி ஐரோப்பா, அமெரிக் காவுக்குச் சென்றார். நண்பர்களிட மிருந்து கட்சிக்கு நிதி திரட்டினார். ஆனால், அங்கு அவரைப்பற்றி துஷ்பிரச் சாரம் செய்யப்பட்டது. ஹெச். ஜி. வெல்ஸ் போன்றவர்கள் கார்க்கிக்கு உதவினார் கள். அமெரிக்காவிலிருந்து திரும்பிய கார்க்கி “அமெரிக்கன் ஸ்கெட்சஸ்” என்று அமெரிக்கா பற்றி எழுதினார். அமெரிக்காவில் நிலவும், கடுமையான சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வு களைப் பற்றி எழுதிய கார்க்கி “யாருக் காவது உடனடியாக சோஷலிஸ்டாக மாற வேண்டும் என்ற ஆசை இருந்தால் அவர் அமெரிக்கா செல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டார். 1907ல் சோஷலிச ஜனநாயக தொழிலாளர் கட்சியின் ஐந்தா வது மாநாட்டில் பங்கேற்றார். அப்பொழுது லெனின், டால்ஸ்டாய் ஆகியோரை சந் தித்தார். முதல் உலகப்போரை எதிர்த்தார். தேசப் பற்று அற்றவர் என முத்திரை குத் தப்பட்டார்.\n1915ல் இலக்கிய இதழ் ஒன்றைத் துவங்கினார். 1906ல் எழுதிய ‘தாய்’ 1908ல் வெளிவந்த ‘கன்ஃபெஷன்ஸ்’ (ஒப்புதல் வாக்கு மூலம்) 1909ல் வந்த “ஒகுரோவ் நகரம்” ஆகிய மூன்றுமே கார்க்கிக்கு பெரும் புகழைச் சேர்த்தன. அதிலும் ‘மதர்’ தாய் ஏராளமான மொழி களில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூலா கும்.இன்றும் உலகெங்கும் மாக்சிம் கார்க்கி என்றவுடன் நினைவுக்கு வரு வது தாய் நாவலே. தாய் நாவலைப் படிக் காமல் , பேசாமல் நவீன இலக்கியவாதி இருக்கவே முடியாது.18.6.2012ல் அவர் மறைந்து 76 ஆண் டுகள் நிறைவு பெறுகிறது. ரொட்டி சுடு பவராக, பெயின்ட்டராக வாழ்க்கையைத் துவங்கி, தலைசிறந்த இலக்கிய வாதி யாக மரணமடைந்த கார்க்கிக்கு செவ் வணக்கம்\nரஷ்ய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி எழுதிய தாய் என்னும் நாவல் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையுடையது.\nஇந்த நூலுக்கு ரஷ்ய பல்கலைக்கழகம் இலக்கியத்துக்கான டாக்டர் பட்டம் கொடுத்துப் பெருமைப்படுத்தியது. பட்டத்தினைப் பெற்றுக்கொண்ட கார்க்கி, வெளியே வந்தபோது நிருபர் ஒருவர், எந்தக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றீர்கள் என்று கேட்டார்.\n'நான் எந்தக் கல்லூரிக்கும் செல்லவில்லை. உலகம் என்ற பெரிய பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு மனிதரும் ஒரு புத்தகமாகத் தோன்றினார்கள். அவர்களைத்தான் படித்தேன்' என்றார்.\nநேரம் ஜூன் 17, 2012 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 25 மார்ச், 2012\nநேரம் மார்ச் 25, 2012 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடி.எம்.எஸ்... தமிழ் மக்களைத் தனது காந்தர்வக் குரலால் கட்டிப்போட்ட எழிலிசை வேந்தன்; தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு தெள்ளத் தெளிவாக உச்சரித்துப் பாடிய பாட்டுத் தலைவன்\n* டி.எம்.எஸ். என்பதில் உள்ள 'எஸ்' என்றால், சௌந்தரராஜன்; 'எம்' என்பது அவரின் தந்தை மீனாட்சி அய்யங்கார்; 'டி' என்பது அவரின் குடும்பப் பெயர்'தொகு ளுவா'. கர்ப்பம் தரித்திருக்கும் பெண்களுக்கு சத்து மாவு தயாரித்துத் தருவதில் பிரபலமான குடும்பம் அவருடையது\n* டி.எம்.எஸ்-ஸுக்கு டி.எம்.எஸ்ஸே சொல்லும் வேறு சில விளக்கங்கள் சுவையானவை. தியாகராஜ பாகவதர் (டி), மதுரை சோமு(எம்), கே.பி.சுந்தராம்பாள் (எஸ்) ஆகிய மூவரையும் தன் மானசீக குருமார்களாக வைத்திருப்பதையே இது குறிக்கிறது என்பார். தவிர, தியாகைய்யர் (டி),முத்துசாமி தீட்சிதர் (எம்), சியாமா சாஸ்திரிகள் (எஸ்) ஆகிய இசை மும்மூர்த்திகளின் அனுக்கிரகமும் தனக்குக் கிடைத்துள்ளதையே இது குறிப்பிடுகிறது என்று மகிழ்வார்\n* மதுரை வரதராஜப் பெருமாள் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றியவர் டி.எம்.எஸ்ஸின் தந்தை மீனாட்சி அய்யங்கார்.\n* டி.எம்.எஸ்ஸின் முதல் பாடல் 'ராதே என்னை விட்டு ஓடாதேடி' ஒலிப்பதிவான இடம் கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ. 60 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு தொலைக்காட்சித் தொடருக்காக, மீண்டும் அங்கே போய், இடிபாடாகக்கிடந்த அதே பழைய ஒலிப்பதிவு அறையில் நின்று மீண்டும் அதேபாடலைப் பாடி மகிழ்ந்திருக்கிறார்\n* மதுரை, வரதராஜப் பெருமாள் கோயில் வளாகத்திலேயே ஓர் ஓரமாக பெஞ்சுகள் போட்டு, இந்தி வகுப்புகள் நடத்தியது தவிர வேறு ஏதும் வேலை பார்த்ததுஇல்லை. மற்றபடி எல்லாக் கோயில் விசேஷங்களுக்கும் சென்று, பஜனைப்பாடல்கள் பாடி, கிடைக்கும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய்,வெற்றிலை, பாக்கு, பழத்தில்தான் அவரின் ஜீவனம் ஓடியது\n* டி.எம்.எஸ்ஸின் முருக பக்தி அனைவருக்கும் தெரியும். 'கற்���னை என்றாலும் கற்சிலை என்றாலும்...', 'உள்ளம் உருகுதய்யா முருகா', 'சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா', 'மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்' போன்ற உள்ளம் உருக்கும் பலப்பல முருகன் பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியவர்\n* டி.எம்.எஸ். இசையமைத்துப் பாடிய 'கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்' இன்றளவிலும் நேயர்களால் விரும்பிக் கேட்கப்படும் பக்திப் பாடல். இந்தப் பாடலில் ஒவ்வொரு பாராவிலும் ஒரு குறிப்பிட்ட ராகத்தின் பெயர் இடம் பெறும். அந்தந்தப் பாராவை அந்தந்த ராகத்திலேயே இசையமைத்துச் சாதனை செய்தார்\n* 'அடிமைப் பெண்' படத்தின் போதுதான் டி.எம்.எஸ்ஸின் மகளுக்குத் திருமணம். 'பாடி முடித்துவிட்டுத்தான் போக வேண்டும்' என்று எம்.ஜி.ஆர். உத்தரவிட்டும் கோபத்தில் கிளம்பிச் சென்றுவிட்டார் டி.எம்.எஸ். அந்தப் பாடல் வாய்ப்பு, அப்போதுதான் திரையுலகில் இளம் பின்னணிப் பாடகராக நுழைந்திருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்குக் கிடைத்தது, அந்தப் பாடல்தான், 'ஆயிரம் நிலவே வா\n* பொது நிகழ்ச்சிகளுக்குத் தங்க நகைகள் அணிந்து செல்வதில் விருப்பம் உள்ளவர். \"இல்லாட்டா ஒருத்தனும் மதிக்க மாட்டான்யா 'பாவம், டி.எம்.எஸ்ஸுக்கு என்ன கஷ்டமோ 'பாவம், டி.எம்.எஸ்ஸுக்கு என்ன கஷ்டமோ'ன்னு உச்சுக் கொட்டுவான். அதனால, இந்த வெளி வேஷம் தேவையா இருக்கு\" என்பார்.\n* கவிஞர் வாலியைத் திரைஉலகுக்கு அழைத்து வந்தது டி.எம்.எஸ். அந்த நன்றியை இன்று வரையிலும் மறவாமல், 'இப்போ நான் சாப்பிடுற சாப்பாடு டி.எம்.எஸ். போட்டது' என்று சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நெகிழ்வார் வாலி\n* 'நீராரும் கடலுடுத்த...' என்னும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலையும், 'ஜன கண மன' என்னும் தேசிய கீதத்தையும் யாரும் பாட முன்வராத நிலையில், டி.எம்.எஸ்ஸும் பி.சுசீலாவும் இணைந்து பாடித் தந்தது அந்நாளில் பரபரப்புச் செய்தியாக இருந்தது\n* தனலட்சுமி என்ற பெண்ணைக் காதலித்தார். அவர்கள் சற்று வசதியான குடும்பம் என்பதால், டி.எம்.எஸ்ஸுக்குப் பெண் தர மறுத்துவிட்டார்கள். காதல் தோல்வி பாடலைப் பாட நேரும்போதெல்லாம், அந்த தனலட்சுமியின் முகம் தன் மனக் கண்ணில் தோன்றுவதாகச் சொல்வார் டி.எம்.எஸ்\n* 'வசந்தமாளிகை' படத்தில் வரும் 'யாருக்காக' பாடலைப் பாடும்போது, அதற்கு எக்கோ எஃபெக்ட் (எதிரொலி) வைக்கச் சொன்னார். 'அதெல்லாம் வீண் வேலை' என்று தயாரிப்பாளர் மறுத்துவிட, 'எக்கோ எஃபெக்ட்' வைத்தால்தான் பாடுவேன் என்றார் தீர்மானமாக. தியேட்டரில் எக்கோ எஃபெக்ட்டுடன் அந்தப் பாடல் பிரமாண்டமாக ஒலித்தபோது ரசிகர்களிடையே எழுந்த கைத்தட்டலைக் கண்டு வியந்தார் தயாரிப்பாளர்\n* வெஸ்டர்ன் டைப்பில் விஸ்வநாதன் இசையமைத்த பாடல் 'யாரந்த நிலவு... ஏன் இந்தக் கனவு'. கனத்த குரலுடைய டி.எம்.எஸ்ஸால் இதைப் பாட முடியுமா என்று தயாரிப்பாளருக்குச் சந்தேகம். எதிர்பார்த்ததைவிட அற்புதமாகப் பாடி அத்தனை பேரையும் அசத்திவிட்டார் டி.எம்.எஸ்\n* காஞ்சிப் பெரியவர், புட்டபர்த்தி சாய்பாபா இருவரிடமும் மிகுந்த பக்திகொண்டவர் டி.எம்.எஸ். இவரது வீட்டுக்கு சாய்பாபா ஒரு முறை வருகை தந்திருக்கிறார். காஞ்சிப் பெரியவர், டி.எம்.எஸ்ஸை 'கற்பகவல்லி' பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்து, தான் போர்த்தியிருந்த சிவப்புச் சால்வையைப் பரிசாக அளித்ததைத் தனது பாக்கியமாகச் சொல்லி மகிழ்வார்\n* கடவுள் பக்தி அதிகம் உள்ளவர் டி.எம்.எஸ். கண்ணதாசன் எழுதிய 'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்; அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும்' என்ற வரிகளைப் பாட மறுத்துவிட்டார். பின்னர், கவிஞர் 'சாக வேண்டும்' என்பதை 'வாட வேண்டும்' என்று மாற்றித் தந்த பிறகே பாடினார்\n* நீளமான குடுமியும் வடகலை நாமமும் டி.எம்.எஸ்ஸின் ஆதி நாளைய அடையாளங்கள். சினிமாவில் வாய்ப்புத் தேடும் பொருட்டு கோயம்புத்தூர் வருவதற்கு முன்பாக இதே கோலத்தில் தன்னை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டுவிட்டு, பின்பு குடுமியை எடுத்துவிட்டுக் கிராப் வைத்துக்கொண் டார். நாமம் அகன்று, பட்டையாக விபூதி பூசியதும் அப்போதுதான்\n* எம்.ஜி.ஆர்., சிவாஜி, கருணாநிதி, ஜெயலலிதா என அனைவரிடமும் நெருங்கிப் பழகியிருந்தாலும், இன்று வரையில் தனக்காக எந்த ஒரு விஷயத்துக்கும், யாரிடமும் சிபாரிசுக்காக அணுகாதவர்\n* 'பாகப் பிரிவினை' படத்தின் 100-வது நாள் விழாவில் இயக்குநர், நடிகர் எனப் பலருக்கும் விருது வழங்கப்பட, பாடகர்களுக்கு மட்டும் விருது இல்லை. இது பாரபட்சமானது என்று கருதிய டி.எம்.எஸ்., விழாவில் 'கடவுள் வாழ்த்து' பாட மறுத்துவிட்டார். அதன் பின்னர்தான் பட விழாக்களில் பாடகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன\n* 'நவராத்திரி' படத்தில் சிவாஜி கணேசனின் ஒன்பது வித்தியாச வேடங்களுக்கு ஏற்ப தன் குரலை வித்தியாசப்படுத்திப் பாடியிருப்பார் டி.எம்.எஸ்\n* 'பட்டினத்தார்', 'அருணகிரிநாதர்' என இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்\n* மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, டி.எம்.எஸ்ஸின் பரம ரசிகர். காரில் பயணம் செய்யும்போதெல்லாம், டி.எம்.எஸ். பாடிய ஏதாவதொரு பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கும்\n* சக பாடகர்கள், தொழிலோடு தொடர்புடையவர்கள் தவிர, தனிப்பட்ட நண்பர்கள் வட்டாரம் என்று டி.எம்.எஸ்ஸுக்கு எதுவும் இல்லை.\n* எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருக்கும் ஏராளமான பாடல்களைப் பாடியிருந்தாலும், அவர்களோடு ஒட்டாமல் தனித்தே கடைசி வரை இருந்தார் டி.எம்.எஸ். சொல்லப்போனால், இருவருக்கும் பலப்பல பாடல்களைப் பாடிய பின்புதான், அவர்களை ஏதேனும் விழாக்களில் நேரிலேயே சந்தித்திருக்கிறார்\n* தமிழில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். தவிர, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிப் படங்களிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார். அவரே இசையமைத்துப் பாடிய பக்திப் பாடல்கள் மேலும் சில ஆயிரங்கள் இருக்கும்\nநேரம் மார்ச் 25, 2012 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 23 மார்ச், 2012\nகதிரியக்கம் இல்லா அணு மின் உலை சாத்தியமில்லையா\nமுன்னுரை: பரிதியில் எழும் அணுப் பிணைவு சக்தி (Nuclear Fusion Energy) பல்லாண்டுகளுக்கு முன்பே, மாந்தர் கனவில் தோன்றிச் சித்தாந்த நிலை கடந்து, கணித முறையில் வரை வடிவம் பெற்று, பூமியிலே அமைக்கப்பட்டுத் தவழும் பருவத்தைத் தாண்டி, இப்போது நடக்கத் துவங்கி யுள்ளது கட்டுப்படுத்த முடியாத பேரழிவுச் சக்தி உடைய வெப்ப அணுக்கரு ஆயுதங்கள் பலவற்றைச் சோதித்த பொறியியல் உலக விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்கள், பிணைவு சக்தியைக் கட்டுப்படுத்திக் கதிரிக்கம் இல்லாது பேரளவு மின்சாரம் உற்பத்தி செய்ய ஆராய்ந்து வருகிறார்கள்.\nமுப்பது ஆண்டுகளில் [1975-2005] உலக விஞ்ஞானப் பொறியியல் வல்லுநர்கள் டோகாமாக் அணுப்பிணைவு உலையில் [Tokamac Fusion Reactor] 10 watt வெப்பசக்தி ஆக்கத்தில் ஆரம்பித்து, 16 மில்லியன் watt [16 MW] வெப்ப சக்தியை உண்டாக்கிப் பிணைவு சக்திப் படைப்பில் மகத்தான சாதனையை நிலைநாட்டி யுள்ளார்கள் அந்த வெற்றிகரமான சாதனை வெப்ப அணுக்கரு மின்சக்தி வணிகத்துறை நிலையங்கள் பெருக உலக வாயிலைத் திறந்து விட்டிருக்கிறது அந்த வெற்றிகரமான ச��தனை வெப்ப அணுக்கரு மின்சக்தி வணிகத்துறை நிலையங்கள் பெருக உலக வாயிலைத் திறந்து விட்டிருக்கிறது பிணைவு சக்தி ஆராய்ச்சி தற்போது அடிப்படை ஆய்வு நிலையைத் [Research Stage] தாண்டி, ‘முன்னோடி மாடல் சோதனை ‘ [Prototype Model Testing] நிலைக்கு உயர்ந்து முன்னேறியுள்ளது \nசூரியன் ஓர் அணுப் பிணைவுத் தீப்பந்து\nசூரியன் பிணைவுச் சக்தியை [Fusion Energy] உற்பத்தி செய்யும், பிரம்மாண்டமான ஓர் அணுக்கருப் பிழம்பு உலை [Plasma Reactor] அண்ட வெளியில் ஆயிரம் ஆயிரம் சூரியன்கள், சுய ஒளி விண்மீன்கள் அணுப் பிணைவுச் சக்தியைத் தான், பிரபஞ்சம் தோன்றியது முதல் வாரி இறைத்து வருகின்றன அண்ட வெளியில் ஆயிரம் ஆயிரம் சூரியன்கள், சுய ஒளி விண்மீன்கள் அணுப் பிணைவுச் சக்தியைத் தான், பிரபஞ்சம் தோன்றியது முதல் வாரி இறைத்து வருகின்றன 4000 மில்லியன் ஆண்டுகளாக, சூரியன் வினாடிக்கு 40 கோடி பில்லியன் MW வெப்ப சக்தியைத் தொடர்ந்து வெளியாக்கிக் கொண்டிருக்கிறது 4000 மில்லியன் ஆண்டுகளாக, சூரியன் வினாடிக்கு 40 கோடி பில்லியன் MW வெப்ப சக்தியைத் தொடர்ந்து வெளியாக்கிக் கொண்டிருக்கிறது தீக்கோளத்தின் நடுப் பகுதி உஷ்ணம் 20 மில்லியன் டிகிரி K தீக்கோளத்தின் நடுப் பகுதி உஷ்ணம் 20 மில்லியன் டிகிரி K சூரியவாயு அழுத்தம், பூவாயு [Earth 's Atmosphere] அழுத்ததை விட 400 மில்லியன் மடங்கு மிகையானது சூரியவாயு அழுத்தம், பூவாயு [Earth 's Atmosphere] அழுத்ததை விட 400 மில்லியன் மடங்கு மிகையானது சூரிய கோள அமைப்பு, வெங்காயத் தோல்கள் போல் அடுக்கடுக்காக இருக்கிறது. வாயுக்களின் அடர்த்தி [Density] ஈயத்தைப் போல் 12 மடங்கு. சூரியன் பேரளவு உஷ்ணத்தில், தன் ஈர்ப்புப் [Gravitation] பேரழுத்தத்தில், வினாடிக்கு 4 மில்லியன் டன் வாயு அணுக்கருத் துகள்களைப் பிணைத்து, அளக்க முடியாத பிணைவு சக்தியை உண்டாக்குகிறது. ஒரு தம்ளர் நீரில் உள்ள ஹைடிஜன் வாயுவைப் பிரித்துப் பிணைக்க முடிந்தால், அதிலிருந்து வெளியாகும் சக்தி 600 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் எரிந்து தரும் சக்திக்குச் சமமாகும் சூரிய கோள அமைப்பு, வெங்காயத் தோல்கள் போல் அடுக்கடுக்காக இருக்கிறது. வாயுக்களின் அடர்த்தி [Density] ஈயத்தைப் போல் 12 மடங்கு. சூரியன் பேரளவு உஷ்ணத்தில், தன் ஈர்ப்புப் [Gravitation] பேரழுத்தத்தில், வினாடிக்கு 4 மில்லியன் டன் வாயு அணுக்கருத் துகள்களைப் பிணைத்து, அளக்க முடியாத பிணைவு சக்தியை உண்டாக்குகிறது. ஒரு தம்���ர் நீரில் உள்ள ஹைடிஜன் வாயுவைப் பிரித்துப் பிணைக்க முடிந்தால், அதிலிருந்து வெளியாகும் சக்தி 600 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் எரிந்து தரும் சக்திக்குச் சமமாகும் ஆனால் பூமியில் பிணைவுச் சக்தியைத் தூண்டி வெளிப்படுத்த, உலைகளில் சூரியவாயு போல் பேரழுத்தமும், பெருமளவு உஷ்ணமும், விஞ்ஞானிகளால் உண்டாக்க முடியுமா \n1952 நவம்பர் முதல் தேதியில் அமெரிக்காவும், 1953 ஆகஸ்டு 20 இல் ரஷ்யாவும் வெப்ப அணுக்கரு ஆயுதமான [Thermo-Nuclear Weapon] ஹைடிரஜன் குண்டைத் [H-Bomb] தயாரித்து முதன் முதல் ஒரு குட்டிச் சூரியனை உண்டாக்கி வெடிக்க வைத்து வெற்றி பெற்றன. ஆனால் அணுப்பிணைவுப் பிழம்பை ஓர் உலை அரணுக்குள் அடக்கி நீடிக்கச் செய்ய எந்த நாட்டு விஞ்ஞானியாலும் இதுவரை முடியவில்லை அப்பெரும் முயற்சிதான் அகில உலகில் இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகளுக்கு மிகச் சிக்கலான பொறிநுணக்கப் பிரச்சனையாகவும் திறமைக்குச் சவாலாகவும் ஆகியிருக்கிறது\nமின்சக்திப் பற்றாக் குறை உலக நாடுகளில் மெதுவாகத் தலை தூக்கி யிருக்கிறது செல்வம் கொழித்த மேலை நாடுகளிலும் பற்றாக் குறையால் பல தொழிற்சாலைகள் பாதிக்கப் பட்டு வருகின்றன செல்வம் கொழித்த மேலை நாடுகளிலும் பற்றாக் குறையால் பல தொழிற்சாலைகள் பாதிக்கப் பட்டு வருகின்றன சமீபத்தில் அமெரிக்காவில் மின்சக்திப் பற்றாக் குறை கலிஃபோர்னியாவில் தலை விரித்தாடி வர்த்தகங்களும், வாணிபத் தொழில்களும் கதவுகளை மூடி, பலர் வேலைகள் இழந்ததை யாவரும் அறிவர் சமீபத்தில் அமெரிக்காவில் மின்சக்திப் பற்றாக் குறை கலிஃபோர்னியாவில் தலை விரித்தாடி வர்த்தகங்களும், வாணிபத் தொழில்களும் கதவுகளை மூடி, பலர் வேலைகள் இழந்ததை யாவரும் அறிவர் சென்ற நூற்றாண்டில் திரீமைல் தீவு, செர்நோபிள் அணுசக்தி நிலையங் களில் பெரும் விபத்து நேர்ந்து, கதிரியக்கத்தால் தீங்குகள் விளைந்து, புது அணுசக்தி நிலையங்கள் அமெரிக்காவில் கட்டப் படாமல் நிறுத்தப்பட்டன.\nஆயினும் உலகில் பெருமளவு மின்சக்தியை இன்னும் பழைய அணுமின் நிலையங்கள்தான் பரிமாறிக் கொண்டிருக்கின்றன. எதிர் காலத்தில் மின்சக்திப் பற்றாக் குறை வினாவுக்கு முடிவான விடை, பெருமளவில் மின்திறம் வெளியாக்கும் பிணைவுச் சக்தி ஒன்றே ஒன்றுதான் ஆனால் அந்த நிலையத்தை வர்த்தக முறையில் உருவாக்கி இயக்குவதுதான் உலக ���ஞ்சினியர்களுக்கு மாபெரும் போராட்டமாகவும், திறமையைச் சோதிப்பதாகவும் இருந்து வருகிறது\nபிளவு சக்தி, பிணைவு சக்தியை ஈன்று அணுயுகம் பிறந்தது\nஅகில விஞ்ஞான மேதை, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 1905 ஆம் ஆண்டிலேயே, பிண்டத்தைச் [Matter] சக்தியாக மாற்றலாம் என்று முதன் முதல் கணித மூலமாகவே ஒரு மாபெரும் மெய்ப்பாட்டைக் கணித்துக் காட்டினார் அதுதான் ஐன்ஸ்டைன் ‘பளு சக்தி சமன்பாட்டு ‘ [Mass Energy Equation] நியதி. 40 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் நியூ மெக்ஸிகோ, லாஸ் அலமாஸில் அணுகுண்டு விஞ்ஞானிகள் அதைச் செயற்கை முறையில் செய்து காட்டி நிரூபித்தார்கள் அதுதான் ஐன்ஸ்டைன் ‘பளு சக்தி சமன்பாட்டு ‘ [Mass Energy Equation] நியதி. 40 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் நியூ மெக்ஸிகோ, லாஸ் அலமாஸில் அணுகுண்டு விஞ்ஞானிகள் அதைச் செயற்கை முறையில் செய்து காட்டி நிரூபித்தார்கள் ஆனால் அண்ட வெளியில், ஆதவனும், எண்ணற்ற சுய ஒளி நட்சத்திரங்களும் அந்த நியதியைக் கோடான கோடி ஆண்டுகளாய் மெய்ப்பித்து வருகின்றன\nஇரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது, 1945 இல் முதல் அணுகுண்டு வெடித்து அணுயுகம் பிறந்தது லாஸ் அலமாஸில் விஞ்ஞானிகள் பிளவு அணுகுண்டை [Fission Bomb] ஆக்கும் முன்பே, ஹைடிரஜன் குண்டு தயாரிக்கும் முறையையும் உருவாக்கிப் பின்னால் தேவைப்படலாம் என்று ஒதுக்கி வைத்தார்கள். 1952 நவம்பர் முதல் தேதியில் அமெரிக்கா தன் முதல் ஹைடிரஜன் குண்டை வெடித்து, அணுப் பிணைவு சக்திக்கு விதை ஊன்றியது லாஸ் அலமாஸில் விஞ்ஞானிகள் பிளவு அணுகுண்டை [Fission Bomb] ஆக்கும் முன்பே, ஹைடிரஜன் குண்டு தயாரிக்கும் முறையையும் உருவாக்கிப் பின்னால் தேவைப்படலாம் என்று ஒதுக்கி வைத்தார்கள். 1952 நவம்பர் முதல் தேதியில் அமெரிக்கா தன் முதல் ஹைடிரஜன் குண்டை வெடித்து, அணுப் பிணைவு சக்திக்கு விதை ஊன்றியது பிளவுச் சக்தியில் வெடிப்பது, அணுகுண்டு பிளவுச் சக்தியில் வெடிப்பது, அணுகுண்டு பிணைவுச் சக்தியில் வெடிப்பது, ஹைடிரஜன் குண்டு பிணைவுச் சக்தியில் வெடிப்பது, ஹைடிரஜன் குண்டு அணுகுண்டு ஆக்கிய பிதா, அமெரிக்க பெளதிக விஞ்ஞானி, ராபர்ட் ஓப்பன்ஹைமர் [Robert Openheimer]. ஹைடிரஜன் குண்டு தயாரித்த பிதா, ஹங்கேரியன் பெளதிக விஞ்ஞானி, எட்வெர்டு டெல்லர் [Edward Teller]. எட்வெர்டு டெல்லர்தான் பிணைவுச் சக்தியை மின்சக்தி ஆக்கத்திற்குப் பயன்படுத்த அடிகோலிய பெளதிக விஞ்ஞானி. அணுப்பிளவு சக்தி, அணுப்பிணைவு சக்தி இரண்டுமே யுத்த ‘அழிவியல் விஞ்ஞானம் ‘ [Science of Destruction] ஈன்றெடுத்த அழிவுச் சக்தி அணுகுண்டு ஆக்கிய பிதா, அமெரிக்க பெளதிக விஞ்ஞானி, ராபர்ட் ஓப்பன்ஹைமர் [Robert Openheimer]. ஹைடிரஜன் குண்டு தயாரித்த பிதா, ஹங்கேரியன் பெளதிக விஞ்ஞானி, எட்வெர்டு டெல்லர் [Edward Teller]. எட்வெர்டு டெல்லர்தான் பிணைவுச் சக்தியை மின்சக்தி ஆக்கத்திற்குப் பயன்படுத்த அடிகோலிய பெளதிக விஞ்ஞானி. அணுப்பிளவு சக்தி, அணுப்பிணைவு சக்தி இரண்டுமே யுத்த ‘அழிவியல் விஞ்ஞானம் ‘ [Science of Destruction] ஈன்றெடுத்த அழிவுச் சக்தி அழிவுச் சக்தியை ஆக்க சக்தியாக மாற்ற முற்படுவதும் விஞ்ஞானிகள்தான்\nயுரேனியம் [Uranium235], புளுட்டோனியம் [Plutonium239] போன்ற கனமான உலோகங்களின்அணுக்கருவை நியூட்ரான் கணைகள் தாக்கிப் பிளக்கும் போது எழுவது, ‘பிளவு சக்தி ‘. ஹைடிரஜன், டியூட்டிரியம், டிரிடியம், லிதியம் போன்ற எளிய மூலகங்களின் [Light Elements] அணுக்கருவை உஷ்ணத்தில் பிழம்பாக்கிப் பிணைத்தால், வெளிவருவது, ‘பிணைவு சக்தி ‘. பிளவு சக்தியும், பிணைவு சக்தியும் அணுக்கருவைப் [Nucleons] பிளப்பதாலும், இணைப்பதாலும் முறையே வெளியாகின்றன. பிளவு அணுக்கரு இயக்கத்தில் [Nuclear Reactions] கனப் பிண்டம் [Matter] உடைக்கப் பட்டு, முடிவில் சிறிய அணுக்கருப் பண்டங்கள் [Fission Products] விளைகின்றன. பிணைவு அணுக்கரு இயக்கத்தில் எளிய பிண்டங்கள் இணைந்து முடிவில் பெரிய அணுக்கருப் பண்டம் உருவாகிறது. இரண்டு அணுக்கரு இயக்கச் சமன்பாடுகளிலும் இறுதி மொத்தத்தில் ‘பளுஇழப்பு ‘ [Mass Defect] நேர்ந்து, அதற்குச் சமமான சக்தி வெளியாகிறது. இதுதான் ‘இணைப்புச் சக்தி ‘ [Binding Energy] என்று அணுக்கரு பெளதிகத்தில் கூறப் படுகிறது. சில சமயம் சக்தியுடன், நியூட்ரான், புரோட்டான் போன்ற பரமாணுக்களும் [Sub-atomic Particles] தோன்றுகின்றன.\n எதிர்மறையில், சக்தியைப் பிண்டமாக மாற்றலாம் இப்புதிய விஞ்ஞானத் தத்துவத்தை 1905 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது உலகப் புகழ் பெற்ற ‘பளு சக்தி சமன்பாட்டில் ‘ [Mass Enery Equation] கணித்துக் காட்டினார். பளுஇழப்பு நிறையை ஒளி வேகத்தோடு இரண்டு முறை அடுத்து அடுத்துப் பெருக்கினால் சக்தியின் அளவைக் கணக்கிட்டு விடலாம். இந்தச் சமன்பாட்டின்படி ஒரு பவுண்டு யுரேனியம்235 அணுக்கரு பிளவு பட்டால், சுமார் 11,000 மெகாவாட் வெப்ப சக்தி ஒரு மணி நேரம் வெளியாகும்\nஅணுமின் உலை இய��்க அரங்குகளில் சூழ்மண்டலப் பாதுகாப்பு\n1973 முதல் 2003 வரை சுமார் 30 ஆண்டுகள் உலகில் நானூறுக்கும் மேற்பட்ட அணுமின் நிலையங்கள் இயங்கி 78.7 மில்லியன் டன் ஸல்·பர் டையாக்ஸைடு வெளிவீச்சையும், 39.7 மில்லியன் டன் நைட்டிரஸ் ஆக்ஸைடு வெளியேற்றத்தையும் தவிர்த்துள்ளன பாரதம் எரிவாயுவைப் பயன்படுத்தி 1000 MWe வெப்ப மின்சக்தி நிலையம் ஒன்றைக் கட்டினால், அது நாளொன்றுக்கு 5.5 டன் ஸல்·பர் டையாக்ஸைடு வாயு : 21 டன் நைட்டிரஜன் ஆக்ஸைடு வாயு : 1.6 டன். கார்பன் டையாக்ஸைடு வாயு போன்ற துர்வாயுக்களைச் சூழ்மண்டலத்தில் பரப்பும் பாரதம் எரிவாயுவைப் பயன்படுத்தி 1000 MWe வெப்ப மின்சக்தி நிலையம் ஒன்றைக் கட்டினால், அது நாளொன்றுக்கு 5.5 டன் ஸல்·பர் டையாக்ஸைடு வாயு : 21 டன் நைட்டிரஜன் ஆக்ஸைடு வாயு : 1.6 டன். கார்பன் டையாக்ஸைடு வாயு போன்ற துர்வாயுக்களைச் சூழ்மண்டலத்தில் பரப்பும் ஆனால் அணுமின் உலையில் ஒரு டன் அணுக்கரு யுரேனிய எரு உண்டாக்கும் வெப்பசக்தி, (2-3) மில்லியன் டன் இயல்வள எருக்கள் [நிலக்கரி, எரிவாயு அல்லது எரி ஆயில்] தரும் வெப்பசக்திக்குச் சமம். 1000 MWe ஆற்றல் அளிக்கும் அணு உலை, ஸல்·பர் டையாக்ஸைடு, நைட்டிரஜன் ஆக்ஸைடு, கார்பன் டையாக்ஸைடு போன்ற எந்தவிதப் பசுமை அழிப்பு வாயுக்களை வெளியேற்றுவ தில்லை [No Greenhouse Gas Emission]\nஓர் ஆண்டுக்கு 30 டன் உயர்நிலைக் கதிரியக்கக் கழிவு (தீய்ந்த எருக்கழிவு) [Spent Fuel: High Level Radioactive Wastes], 800 டன் தணிந்த & இடைநிலை கதிர்வீச்சுக் கழிவுகள் [Low & Intermediate Radiation Wastes] சேருகின்றன. 800 டன் தணிந்த இடைநிலைக் கழிவுகள் அழுத்தப்பட்டு வடிவம் 20 கியூபிக் மீடராகச் சுருக்கப்படுகிறது. ஓர் அணுமின் நிலையம் சாதாரணமாக ஆண்டுக்கு 20 மெட்டிரிக் டன் கதிரியக்கத் தீய்ந்த எருக்கழிவை [Radioactive Spent Fuel Wastes] உண்டாக்கும். உலக அணு உலைகள் அனைத்தும் ஆண்டுக்கு 2000 மெட்டிரிக் டன் எருக்கழிவை விளைவித்து வருகின்றன. கடந்த 40 ஆண்டுகளாக அகில அணு உலைகள் இதுவரைச் சுமார் 40,000 மெட்டிரிக் டன் எருக்கழிவை உண்டாக்கிப் பாதுகாப்பாகப் புதைத்து வைத்துள்ளன. அவை யாவும் தணிந்த கதிர்வீச்சு நிலைக்குத் தேய்ந்து குறைய 100 முதல் 500 ஆண்டுகள் வரை ஆகலாம்\nஇருபதாம் நூற்றாண்டின் முடிவில் பிணைவு சக்தி ஆய்வில் முன்னேற்றம்\nமுப்பது ஆண்டுகளில் [1975-2005] உலக விஞ்ஞானப் பொறியியல் வல்லுநர்கள் டோகாமாக் அணுப்பிணைவு உலையில் [Tokamac Fusion Reactor] 10 watt வெப்பசக்தி ஆக்கத்தில் ஆரம்பித்து, 16 மில்லியன் watt [16 MW] வெப்ப சக்தியை உண்டாக்கிப் பிணைவு சக்திப் படைப்பில் மகத்தான சாதனையை நிலை நாட்டி யுள்ளார்கள் அந்த வெற்றிகரமான சாதனை வெப்ப அணுக்கரு மின்சக்தி வணிகத்துறை நிலையங்கள் பெருக உலக வாயிலைத் திறந்து விட்டிருக்கிறது அந்த வெற்றிகரமான சாதனை வெப்ப அணுக்கரு மின்சக்தி வணிகத்துறை நிலையங்கள் பெருக உலக வாயிலைத் திறந்து விட்டிருக்கிறது பிணைவு சக்தி ஆராய்ச்சி தற்போது அடிப்படை ஆய்வு நிலையைத் [Research Stage] தாண்டி, ‘முன்னோடி மாடல் சோதனை ‘ [Prototype Model Testing] நிலைக்கு உயர்ந்துள்ளது பிணைவு சக்தி ஆராய்ச்சி தற்போது அடிப்படை ஆய்வு நிலையைத் [Research Stage] தாண்டி, ‘முன்னோடி மாடல் சோதனை ‘ [Prototype Model Testing] நிலைக்கு உயர்ந்துள்ளது கடந்த எட்டாண்டுகளாக பிணைவு சக்தி ஆய்வுகளின் சிறப்பான வெற்றியால், பொறியியல் துறை வளர்ச்சி பெற ‘உறுதிச் சான்றிதழ் ‘ [Certified for Engineering Development] அளிக்கப் பட்டுள்ளது கடந்த எட்டாண்டுகளாக பிணைவு சக்தி ஆய்வுகளின் சிறப்பான வெற்றியால், பொறியியல் துறை வளர்ச்சி பெற ‘உறுதிச் சான்றிதழ் ‘ [Certified for Engineering Development] அளிக்கப் பட்டுள்ளது 2001 நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்கா, கனடா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் ஆகிய விஞ்ஞான முற்போக்கு நாடுகள் கனடா, டொரான்டோ [Toronto] நகரில் கூடி 5 பில்லியன் டாலர் செலவில் உருவாகப் போகும் மாபெரும் ‘அகில நாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வு உலை ‘ [International Thermonuclear Experimental Reactor, ITER] ஒன்றைப் பற்றி முடிவு செய்தன\nபிரம்மாண்டமான 1000 MW ஆற்றல் கொண்ட அப்பிணைவு அணு உலைக்குத் தேவையான 100 Kg டிரிடியம் [Tritium] எரிவாயுவில், கனடா தனது அழுத்தக் கனநீர் அணு உலைகளில் [Pressurised Heavy Water Reactors] சேமித்துள்ள 55 Kg டிரிடியத்தை அளிக்க முன்வந்துள்ளது அவ்வணு உலைக்கு இடமளிக்கக் கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளும் தயாராக உள்ளன அவ்வணு உலைக்கு இடமளிக்கக் கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளும் தயாராக உள்ளன கனடாவின் பிளவு அணு உலைகளில் உள்ள மிகையான அளவு கனநீரில் இருக்கும் டியூடிரியம், டிரிடியம் [Deuterium, Tritium], பிணைவு அணு உலைகளுக்கு எருவாகப் பயன்படுவதால், ITER நிறுவகமாகக் கனடா தேர்ந்தெடுக்கப்பட காரண முள்ளது கனடாவின் பிளவு அணு உலைகளில் உள்ள மிகையான அளவு கனநீரில் இருக்கும் டியூடிரியம், டிரிடியம் [Deuterium, Tritium], பிணைவு அணு உலைகளுக்கு எருவாகப் பயன்படுவதால், ITER நிறுவகமாகக�� கனடா தேர்ந்தெடுக்கப்பட காரண முள்ளது மேலும் புதிய பிணைவு உலையில் உண்டாகும் மின்சக்தி ஆற்றல் 200 MW முதல் 1000 MW வரை இறங்கி ஏறப் போவதால், உறுதியாக இணைந்த வினியோகக் கம்பிகள் [Supply Grid Lines] தேவைப் படுகின்றன மேலும் புதிய பிணைவு உலையில் உண்டாகும் மின்சக்தி ஆற்றல் 200 MW முதல் 1000 MW வரை இறங்கி ஏறப் போவதால், உறுதியாக இணைந்த வினியோகக் கம்பிகள் [Supply Grid Lines] தேவைப் படுகின்றன அந்த வசதியும் கனடாவில் அமைந்துள்ளதால், அங்கே அகில உலக எதிர்கால முன்னோடிப் பிணைவு உலை நிறுவகமாக வாய்ப்புள்ளது\nஅணுப்பிணைவுச் சக்தி நிலையத்தின் நிறைபாடுகள்\nபிணைவு சக்தி பிளவு சக்தியை [Fission Energy] விட பல முறைகளில் மேன்மை உடையது. அணுப்பிணைவு சக்தியில், அணுப் பிளவு சக்திபோல் உயிரிஇனங்களைத் தாக்கி வதைக்கும் பயங்கரக் கதிரியக்கம் [Radioactivity] இல்லை பிணைவுச் சக்தியில் கதிர்வீசும் கழிவுகள் இல்லை பிணைவுச் சக்தியில் கதிர்வீசும் கழிவுகள் இல்லை அதில் எழும் கதிரியக்கம் மிகச் சிறிதளவே அதில் எழும் கதிரியக்கம் மிகச் சிறிதளவே அமெரிக்காவின் திரீமைல் தீவு, ரஷ்யாவின் செர்நோபிள் அணுப்பிளவு சக்தி நிலையங்களில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தின் போது, உலையின் எரிக்கோல்கள் உருகிப் பெரும் சிக்கலை உண்டாக்கியது அமெரிக்காவின் திரீமைல் தீவு, ரஷ்யாவின் செர்நோபிள் அணுப்பிளவு சக்தி நிலையங்களில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தின் போது, உலையின் எரிக்கோல்கள் உருகிப் பெரும் சிக்கலை உண்டாக்கியது பிணைவு உலைகளில் வெடிப்பு விபத்துகள் ஏற்படா பிணைவு உலைகளில் வெடிப்பு விபத்துகள் ஏற்படா இயக்கத்தின் போது எரிக்கோல் உருகிப் போகும் அபாயம் எதுவும் இல்லை இயக்கத்தின் போது எரிக்கோல் உருகிப் போகும் அபாயம் எதுவும் இல்லை அணுப் பிணைவு நிலையங்களிலிருந்து தினம் வெளியேறும் கழிவு வாயுக்கள் மனிதர் மற்றும் இதர உயிரினங்களுக்குத் தீங்கு தருவன அல்ல அணுப் பிணைவு நிலையங்களிலிருந்து தினம் வெளியேறும் கழிவு வாயுக்கள் மனிதர் மற்றும் இதர உயிரினங்களுக்குத் தீங்கு தருவன அல்ல அவைச் சூழ்வெளியைச் [Environment] சுத்தமாக வைத்திருக்க உதவி புரிபவை அவைச் சூழ்வெளியைச் [Environment] சுத்தமாக வைத்திருக்க உதவி புரிபவை பிணைவு இயக்கத்தில் ரசாயனத் தீயின் கடும் விளைவுகள் உண்டாவ தில்லை பிணைவு இயக்கத்தில் ரசாயனத் தீயின் கடும் விளை���ுகள் உண்டாவ தில்லை மேலும் பிணைவு உலைகளில் பயன்படும் எரி ஆவிகள் டியூட்டிரியம், டிரிடியம் இரண்டும் உலகெங்கும் நீரில் அளவற்ற கன அளவு கிடைக்கின்றன. எதிர் கால மின்சக்தி உற்பத்திக்குப் பல நூற்றாண்டுகளுக்கு வேண்டிய, வெப்ப அணுக்கரு எருக்களுக்குப் பஞ்சமே இருக்காது\nமாபெரும் ஆற்றல் கொண்ட அணுப்பிணைவு நிலையத்துக்குத் தேவையானது சிறிதளவு எருதான் உதாரணமாக 1000 MWe நிலையத்தின் ஓராண்டுக்கு வேண்டிய எரு 0.6 மெட்ரிக் டன் [1320 பவுண்டு] டிரிடியம் உதாரணமாக 1000 MWe நிலையத்தின் ஓராண்டுக்கு வேண்டிய எரு 0.6 மெட்ரிக் டன் [1320 பவுண்டு] டிரிடியம் அது அணுப்பிளவு நிலையமானால், 30 டன் யுரேனியம் டையாக்கஸைடு [UO2] தேவைப்படும் அது அணுப்பிளவு நிலையமானால், 30 டன் யுரேனியம் டையாக்கஸைடு [UO2] தேவைப்படும் அது வெப்ப மின்சக்தி நிலையமானால், 2.1 மில்லியன் டன் நிலக்கரி வேண்டியதிருக்கும் அது வெப்ப மின்சக்தி நிலையமானால், 2.1 மில்லியன் டன் நிலக்கரி வேண்டியதிருக்கும் இவற்றை ஒப்பு நோக்கினால், ஒரு டன் டியூடிரியம், அணுப்பிணைவு நிலயத்தில் 29 பில்லியன் டன் நிலக்கரி வெளியாக்கும் வெப்ப சக்தியைத் தருகிறது\nபிணைவு சக்தியின் தீப்பிழம்பு மின்கொடைத் துகள்களின் [Plasma charged Particles] வேகங்களைத் தணித்து, நேரடியாக அவற்றை மிகையான மின்சக்தி அழுத்தமாக [High Voltage Electricity] மாற்றிவிடலாம் அம்முறையில் நீராவி உண்டாக்க கொதிகலம் [Steam Boiler], வெப்பசக்தியை யந்திர சக்தி, மின்சக்தி யாக மாற்ற டர்பைன், தணிகலம், மின்சார ஜனனி [Turbine, Condenser & Generator], மிகை வெப்ப மூட்டிகள் [Super Heaters], அனுப்புநீர் வெப்ப மூட்டிகள் [Feed Water Heaters] போன்ற பொது வெப்பச் சாதனங்கள் வேண்டியதில்லை அம்முறையில் நீராவி உண்டாக்க கொதிகலம் [Steam Boiler], வெப்பசக்தியை யந்திர சக்தி, மின்சக்தி யாக மாற்ற டர்பைன், தணிகலம், மின்சார ஜனனி [Turbine, Condenser & Generator], மிகை வெப்ப மூட்டிகள் [Super Heaters], அனுப்புநீர் வெப்ப மூட்டிகள் [Feed Water Heaters] போன்ற பொது வெப்பச் சாதனங்கள் வேண்டியதில்லை வெப்பத்திலிருந்து நேரடி மின்சக்தி நிலக்கரி, ஆயில், அணுப்பிளவு நிலையங்களில் அடையும் வெப்பத் திறனுக்கும் [Thermal Efficiency 30%-45%] மிக மேலாக நேரடி மின்சக்தி உற்பத்தியில் பிணைவு நிலையங்களில் பெறலாம்\nஅணுப்பிணைவு சக்திக்கு வேண்டிய எளிய எருப் பண்டங்கள்\nஅமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பியக் குழுவினர் தமது ‘டோகாமாக் ‘ வெப்ப அணுக்கரு ஆய்வு உலைய��ல் [Tokamac, Thermo Nuclerar Fusion Test Reactor] 100-200 மில்லியன் டிகிரி உஷ்ணத்தை உண்டாக்கி எருவாக ஹைடிரஜனின் இரண்டு ஏகமூலகங்களான டியூடிரியம், டிரிடியம் [Hydrogen Isotopes: Deuterium,Tritium] ஆகிய இரண்டையும் பயன்படுத்தி வருகின்றன.\n1[டியூடிரியம்]2 + 1[டிரிடியம்]3 –>2[ஹீலியம்]4 + 0[நியூட்ரான்]1 + 17.6 MeV (சக்தி)\nபிணைவு சக்தி உற்பத்திக்குத் தேவையான எருக்கள் மூன்று: 1. டியூடிரியம், 2. டிரிடியம், 3. லிதியம் [Lithium]. ஆறு, ஏரி, கடலிலும் கொட்டிக் கிடக்கும் நீரில் 7000 இல் ஒரு பங்கானது டியூடிரியம். 500 லிட்டர் நீரில் 15 கிராம் டியூடிரியம் கிடைக்கிறது டிரிடியம் இயற்கையில் கிடைப்பதில்லை. கனநீர் மிதவாக்கியாகப் பயன்படும் வெப்ப அணு உலைகளில் உபரியாக விளைகிறது. மேலும் செயற்கையில் லிதியம் உலோகத்தை நியூட்ரான் கணைகளால் தாக்கினால், டிரிடியத்தை உண்டாக்கலாம். அணுப்பிணைவு உலையின் உள்ளே சுற்றுச் சுவரில் லிதிய உலோகம் அமைக்கப் பட்டுள்ளதால், இயக்கத்தின் போது எழும் அதிவேக நியூட்ரான்கள் லிதியத்தைத் தாக்கித் தொடர்ந்து டிரிடியம் யந்திரத்தி னுள்ளே விளைகிறது.\n3[லிதியம்]6 + 0[வேக நியூட்ரான்]1 –>1[டிரிடியம்]3 +2[ஹீலியம்]4\n3[லிதியம்]7 + 0[வேக நியூட்ரான்]1 –>1[டிரிடியம்]3 +2[ஹீலியம்]4 +0[மெது நியூட்ரான்]1\nஇயற்கை லிதியத்தில் இரண்டு ஏகமூலங்கள் [92.5% லிதியம்7, 7.5% லிதியம்6] உள்ளன. எல்லா உலோகத்திலும் மிகவும் நலிந்த [Lightest Metal] லிதியம் 30 கிராம், நியூட்ரான் தாக்குதலில் 15 கிராம் டிரிடியம் எருவை உண்டாக்குகிறது.\nடோகாமாக் அணு உலையில் பிணைவு சக்தி உற்பத்தி\nஅணுப்பிளவில் யுரேனியம்235, புளுடோனியம்239 போன்ற கனப் பிண்டங்கள் நியூட்ரான்களால் இரு சிறு கூறாகளாகப் பிளக்கப் பட்டு வெப்ப சக்தி எழுகிறது அணுப்பிணைவில் ஹைடிரஜன், லிதியம் போன்ற எளிய பிண்டங்கள் பேரளவு அழுத்தம், மிகையான உஷ்ணம் கொண்ட சூழ்நிலையில் இணைந்து பெரிய மூலகமாக மாறி வெப்ப சக்தி உண்டாகிறது அணுப்பிணைவில் ஹைடிரஜன், லிதியம் போன்ற எளிய பிண்டங்கள் பேரளவு அழுத்தம், மிகையான உஷ்ணம் கொண்ட சூழ்நிலையில் இணைந்து பெரிய மூலகமாக மாறி வெப்ப சக்தி உண்டாகிறது இரண்டு வித அணுசக்திகளும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ‘பளு சக்தி சமன்பாடுக்கு ‘ [Mass Energy Equation] உடன்படுகின்றன இரண்டு வித அணுசக்திகளும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ‘பளு சக்தி சமன்பாடுக்கு ‘ [Mass Energy Equation] உடன்படுகின்றன பிளவு, பிணைவு ஆகிய இரண்டு அணுக்கரு இயக்கத்தின் முடிவில் விளையும் பளு இழப்பே [Mass Defect] சக்தியாக மாறுகிறது\nவிளையும் சக்தி = [பளு இழப்பு] X [ஒளிவேகம்] X [ஒளிவேகம்]\nயுரேனியம்235 மூலக அணுப்பிளவில் 200 MeV சக்தி ஒவ்வொரு தரமும் விளைகிறது அதே போல் ஹைடிஜரன், ஹீலிய அணுப்பிணைவில் ஒவ்வொரு முறையும் 17.6 MeV சக்தி உண்டாகிறது அதே போல் ஹைடிஜரன், ஹீலிய அணுப்பிணைவில் ஒவ்வொரு முறையும் 17.6 MeV சக்தி உண்டாகிறது ஒவ்வொரு ‘கருத்துகள் ‘ [Nucleaon] அளிக்கும் சக்தியைத் தனியாகக் கணக்கிட்டால், அணுப்பிளவில் 200 MeV/235=0.85 MeV சக்தியும், அணுப்பிணைவில் 17.6 MeV/5=3.5 MeV சுமார் 4 மடங்கு சக்தி கிடைக்கும்.\nதிடவம், திரவம், வாயு, பிழம்பு [Solid, Liquid, Gas, Plasma] என்னும் நான்கு விதத் தோற்றங்களில் நிலை மாறும் பிண்டத்தின் [Four States of Matter], பிழம்பு நிலையே, பிணைவுச் சக்தி ஆக்குவதற்கு ஏதுவானது. திடப் பிண்டம் ஒன்றை வெப்பத்தில் சூடேற்றும் போது, உருகும் நிலை எய்தவுடன் அது திரவ நிலை அடைகிறது. தொடர்ந்து வெப்பத்தைச் செலுத்தினால், வாயு வாகி இறுதியில் தீப்பிழம்பாகி அதன் வாயுத் துகள்கள் மின்கொடை பெற்று [Electrically Charged Ions] மின்மயமாகின்றன\n1997 ஆம் ஆண்டில் முதன் முதலாக இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டில் உள்ள, உலகிலே மிகப் பெரிய JET [Joint European Torus] டோகாமாக் யந்திரத்தில் டியூட்டிரியம், டிரிடியம் வாயுக்களைப் பயன்படுத்தி 200 மில்லியன் டிகிரி உஷ்ணத்தில் பிழம்பை சில வினாடிகளுக்கு நீடிக்க வைத்து 10 MW பிணைவுச் சக்தியை உண்டாக்கினார்கள் உச்ச அளவு 16 MW வரை ஏறியது உச்ச அளவு 16 MW வரை ஏறியது இதுவரைச் சாதித்த மிகையான அளவு சக்தி இதுதான் இதுவரைச் சாதித்த மிகையான அளவு சக்தி இதுதான் ஆனால் சில வினாடிகள் நீடித்த அப்பிணைவு சக்தியை மேற்கொண்டு அதிகமாக்கவோ, அல்லது நீடிக்கச் செய்யவோ அதன் வடிவம் போதாது ஆனால் சில வினாடிகள் நீடித்த அப்பிணைவு சக்தியை மேற்கொண்டு அதிகமாக்கவோ, அல்லது நீடிக்கச் செய்யவோ அதன் வடிவம் போதாது அணுப்பிணைவு இயக்கம் தொடரக் குறைந்தது பிழம்பு நீடிப்பு 1000 வினாடிகளுக்கு நிகழ்த்த வேண்டும் அணுப்பிணைவு இயக்கம் தொடரக் குறைந்தது பிழம்பு நீடிப்பு 1000 வினாடிகளுக்கு நிகழ்த்த வேண்டும் அதற்கு அதை விடப் பிரம்மாண்டமான டோகாமாக் அணு உலை ஒன்று நிறுவப் பட வேண்டும்\n2001 ஆம் ஆண்டில் அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, கனடா, ஜப்பான் ஆகிய உலக நாடுகள் இகூடி 1000 மெகாவாட் ITER [International Thermonuclear Experimental Reactor] என்னும் மாபெரும் அகில டோகாமாக் யந்திரத்தை நிறுவி ஆராய்ச்சி செய்யத் திட்டங்கள் தயாராகி வருகின்றன. அதைக் கட்டி முடிக்க 6.6 பில்லியன் டாலர் தொகை ஒதுக்கப் பட்டுள்ளது. அந்த ஆய்வு நிலையம் 2005 ஆம் ஆண்டில் இயங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கனடாவின் கான்டு அழுத்தக் கனநீர் அணுமின் நிலையங்களில் [CANDU Pressurised Heavy Water Reactors] பல ஆண்டுகளாக உபரிப் பண்டமாய்ச் சேமிக்கப் பட்ட டிரிடியத்தையும் [Tritium], நீரில் கிடைக்கும் டியூடிரியம் [Deuterium] ஆகிய இரண்டையும் புதிய டோகாமாக் பிணைவு உலையில் பயன்படுத்துவதாக உள்ளது.\nஅணுப்பிணைவுச் சக்தி நிலையத்தில் ஏற்படும் சிக்கல்கள்\nஆராய்ச்சி அணுப்பிணைவு உலைகளுக்கு இதுவரை உலக நாடுகள் 2 பில்லியன் டாலர்கள் செலவழித் துள்ளன கால தாமதம் ஆவதால், இஇன்னும் 50 பில்லியன் டாலர் தொகை செலவாகலாம் என்று ஊகிக்கப்படுகிறது. மேலும் மிகச் சக்தி வாய்ந்த மின்காந்தத் தளம், அணுப்பிணைவு நிலையத்தில் இஇயங்குவதால், அதை ஆட்சி செய்யும் மனிதருக்கு அதனால் விளையும் தீங்குகள் என்ன என்பது யாருக்கும் தெரியாது கால தாமதம் ஆவதால், இஇன்னும் 50 பில்லியன் டாலர் தொகை செலவாகலாம் என்று ஊகிக்கப்படுகிறது. மேலும் மிகச் சக்தி வாய்ந்த மின்காந்தத் தளம், அணுப்பிணைவு நிலையத்தில் இஇயங்குவதால், அதை ஆட்சி செய்யும் மனிதருக்கு அதனால் விளையும் தீங்குகள் என்ன என்பது யாருக்கும் தெரியாது அடுத்து உலையில் பயன்படும் லிதியம் [Lithium] திரவத்துடன் ரசாயன இஇயக்க உக்கிரம் உடையது அடுத்து உலையில் பயன்படும் லிதியம் [Lithium] திரவத்துடன் ரசாயன இஇயக்க உக்கிரம் உடையது அதன் விளைவுகளையும் அறிய வேண்டும். அனல் பிழம்புக்கு பிணைவு அணு உலை வளையத்தில்\nநீடிக்கப்பட வேண்டிய அதி உன்னத சூன்ய நிலை நுணுக்கம் [High Vacuum Technique], மாசு மறுவற்ற தூசிகள் அற்ற எருக்களை ஊட்டும் ஏற்பாடுகள் ஆகியவற்றைத் தொடர்ந்து பராமரிப்பதில் சிரமங்களும் பிரச்சனைகளும் நேர வாய்ப்புள்ளன\nவெப்ப அணுக்கரு சக்தியே எதிர்கால மின்விளக்குகளுக்கு ஒளி ஊட்டும்\nகடந்த 50 ஆண்டுகளாக அணுப்பிளவு உலைகளிலும், அணு ஆயுதப் பெருக்கங்களிலும் சேர்ந்த பல மடங்கு கதிரியக்கக் கழிவுகள் இன்னும் பாதுகாப்பான முறையில் புதைக்கப் படாமல் சூழ்மண்டலத்தை மாசு படுத்தித் தொடர்ந்து சேர்ந்து கொண்டே போகின்றன இயற்கைத் தாது யுரேனியத்தின் பரிமாணம் உலகில் நாளொரு ���ொழுதும் குறைந்து கொண்டே போகிறது இயற்கைத் தாது யுரேனியத்தின் பரிமாணம் உலகில் நாளொரு பொழுதும் குறைந்து கொண்டே போகிறது எருப் பெருக்கும் எண்ணற்ற அணு உலைகள் [Breeder Reactors] யுரேனியம், தோரியம் ஆகிய செழிப்புத் தாதுக்களைப் [Fertile Materials] பயன்படுத்திச் சிறிய அளவு ஆற்றலில் [250 MWe] இயங்கி வந்தாலும், அணுப்பிளவு எரி பொருள் [புளுடோனியம்239, யுரேனியம்233] பெருமளவில் சேர்ந்து இன்னும் 50 ஆண்டுகளுக்கு ஈடு செய்ய முடியும் என்பதை உறுதியாகக் கூற முடியாது\n2001 ஜூலையில் ஐரோப்பியக் குழுவினர், ரஷ்யக் கூட்டரசுகள், கனடா, ஜப்பான் ஆகிய உலக நாடுகள் தமது டிசைனை ஒப்புக் கொண்டு 3.8 பில்லியன் ஈரோ [Euro] நாணயத்தில் ‘அகில நாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வு உலையைக் ‘ [International Themonuclear Experimental Reactor, ITER] கட்ட முடிவு செய்துள்ளன. அது அடுத்து ஆறு, ஏழு ஆண்டுகளில் இயங்க ஆரம்பித்து, வெற்றிகரமாய் மின்சக்தி பரிமாறி, 2030-2040 வருடங்களில் உலகெங்கும் பல புதிய வணிகத்துறை அணுப்பிணைவு மின்சக்தி நிலையங்கள் ஓடத் துவங்கி, நமது மின்விளக்குகளுக்கு ஒளி ஊட்டப் போவதை நாம் உறுதியாக நம்பலாம்.\nநேரம் மார்ச் 23, 2012 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...\nமுடிவுக்கு வரும் \"120 நூற்றாண்டுகள்\" வரலாறு\nஅழித்தொழிக்கும் அரசு... ஹசன்கீஃப் (Hasankeyf) துருக்கியில் டிக்ரிஸ் நதி அருகில் அமைந்திருக்கும் 2000ஆண்டுகள் பழமையான மிக (எத்தனை மிகப்...\nஎச்.ராஜா வை வாரிய சரித்திரன்\nஇப்படியா ராஜாவை வாரி விடுவது. காபி பிரியர் முகத்தில் வழிந்த அசடைவைத்து கும்பகோணம் ஊருக்கே டிகிரி காபி கொடுத்திருக்கலாம். இது கொஞ்சம் அதி...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nகமல் நடித்து, தயாரித்து, இயக்கியுள்ள படம் ‘விஸ்வ...\nசமுதாய மாறுதலுக்கு உதவிய புரட்சி இலக்கியங்கள்,\nஇன்று உலக புகைப் பட தினம்.\nபொருளாதார வீழ்ச்சியும் மக்கள் எழுச்சியும்\n\" தீக்கதிர் \" -இதழ் பொன் விழா,,,,,,.\nநடிகர் விஜய்க்கு ���ரு மடல்,இல்லை கடிதாசி\nகதிரியக்கம் இல்லா அணு மின் உலை சாத்தியமில்லையா\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://snaggys.com/ta/", "date_download": "2020-02-27T09:19:27Z", "digest": "sha1:2L7QASKAJD6QWIJTUIUMTW3I42F2LU65", "length": 16911, "nlines": 556, "source_domain": "snaggys.com", "title": "Snaggys - The #XX சிறந்த சிறந்த Porn தளங்கள் பட்டியல்! நேரத்தை வீணடிக்க வேண்டாம். இங்கே HQ ஆபாச கண்டுபிடிக்க", "raw_content": "\nஇலவச ஆபாச வீடியோக்கள் பதிவிறக்க\nஆபாச வீடியோக்கள் டொரண்ட் தளங்கள்\nஆபாச வீடியோ ஹோஸ்டிங் தளங்கள்\nஆபாச வீடியோக்கள் GIF கள் தளங்கள்\nவயது வந்தோர் பணம் தளங்கள்\nSnaggys அங்கீகரிக்கப்பட்ட சிறந்த Porn தளங்கள் பட்டியல்\nஇலவச ஆபாச வீடியோக்கள் பதிவிறக்க\nஆபாச வீடியோக்கள் டொரண்ட் தளங்கள்\nஆபாச வீடியோ ஹோஸ்டிங் தளங்கள்\nஆபாச வீடியோக்கள் GIF கள் தளங்கள்\nவயது வந்தோர் செக்ஸ் விளையாட்டு\nவயது வந்தோர் பணம் தளங்கள்\n நான் ஸ்னாக்கி, இது என்னுடையது சிறந்த ஆபாச தளங்கள் பட்டியலிட\nஒரு காலத்தில் முன்பு நான் இணைய தள காட்டில் சிறந்த தளங்களை கண்டுபிடிக்க முடியவில்லை சோர்வாக frecking கிடைத்தது நான் சரியாக என்னவென்று உனக்கு தெரியுமா நான் சரியாக என்னவென்று உனக்கு தெரியுமா சரியா எப்படியாவது ... அதனால் நான் இந்த தளத்தை என் ஃபோன்களை சிறந்த ஃபாப் தளங்களை எளிதாக கண்டுபிடித்து தர வரிசையில் பட்டியலிடுகிறேன்.\nஆபாச தளங்கள் பிரிவுகள் மற்றும் இடங்களில் வரிசைப்படுத்தப்பட்ட\nநீங்கள் உங்களுக்கு பிடித்த பிரிவில் மேல் தளத்திற்கு சென்றால், அது மிகவும் சிறந்த ஆபாச தளமாக இருப்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம் நானும் என் நண்பர்களும் இந்த பட்டியலை தினசரி புதிய தளங்கள் மற்றும் மதிப்புரைகள் மூலம் புதுப்பிக்கிறார்கள். இணையத்தில் இணைய தளங்கள் மற்றும் பல மின்னஞ்சல்க���் மற்றும் செய்திகளைப் பெறுவதன் மூலம் நாங்கள் தகவலை சேகரிக்கிறோம். நீங்கள் ஒரு பெரிய ஆபாச தளத்தில் பகிர்ந்து கொள்ள விரும்பினால், ஒருவேளை எழுதாமல் எழுதுவதுடன், Snaggys இல் எறும்புகள் காணலாம் அல்லது நீங்கள் அடையவும் ஹலோ சொல்லவும். தொடர்பு கொள் பக்கம்.\n பின்னர் இங்கே எல் * எல் கிடைக்கும் அல்லது நாங்கள் உங்கள் அம்மாவை அழைப்போம் இந்த தளத்தில் உள்ள அனைத்து உள்ளடக்கங்களும் மிக மோசமாக எடுத்துக்கொள்ளப்படக்கூடாது (தரவரிசை மற்றும் நிச்சயமாக வலைத்தளங்களின் உண்மைகளைத் தவிர). நீங்கள் எளிதாக எரிச்சலடைந்தால், Snaggys பெரும்பாலும் உங்களுக்கு இல்லை, நீங்கள் இப்போது வெளியேற வேண்டும் இந்த தளத்தில் உள்ள அனைத்து உள்ளடக்கங்களும் மிக மோசமாக எடுத்துக்கொள்ளப்படக்கூடாது (தரவரிசை மற்றும் நிச்சயமாக வலைத்தளங்களின் உண்மைகளைத் தவிர). நீங்கள் எளிதாக எரிச்சலடைந்தால், Snaggys பெரும்பாலும் உங்களுக்கு இல்லை, நீங்கள் இப்போது வெளியேற வேண்டும் ஸ்னாக்கிஸ் மற்றும் அவரது நண்பர்கள் சட்டவிரோதமான விஷயங்களைக் கண்டிப்பதில்லை, ஆனால் பெரும்பாலானவற்றைப் பற்றி நாங்கள் கேலி செய்ய விரும்புகிறோம். உங்களுக்கு தெரியும், வரம்புகள் ஒரு பிட் நீட்டிக்க முயற்சி. தீங்கிழைக்கும் மொழி மற்றும் தளங்களுக்குத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறோம், ஆனால் நாங்கள் எந்த எல்லைகளிலும் விலகியுள்ளதாக நினைத்தால், தயவுசெய்து எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இங்கே அனைத்து ஷார்ட்களின் சதவிகிதம் எங்களுக்கு வேடிக்கையாக உள்ளது :)\n© ஸெக்ஸ்- 2018 Snaggys.com - சிறந்த ஆபாச தளங்களின் விமர்சனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/worlds-oldest-serving-premier-gives-an-advice-for-the-worlds-youngest-prime-minister/articleshow/72457505.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-02-27T08:49:03Z", "digest": "sha1:5KMO2YY42FN74NCHKP36SAHSX3XOZEXF", "length": 15161, "nlines": 170, "source_domain": "tamil.samayam.com", "title": "Mahathir Mohamad : உலகின் இளைய பிரதமருக்கு வயதான பிரதமர் சொன்ன அறிவுரை - world's oldest serving premier gives an advice for the world's youngest prime minister | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nஉலகின் இளைய பிரதமருக்கு வயதான பிரதமர் சொன்ன அறிவுரை\n34 வயதாகும் மரினுக்கு 94 வயதாகும் உலகின் வயது முதிர்ந்த பிரதமரா��� மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது, ஓர் அறிவுரையை கூறியிருக்கிறார்.\nஉலகின் இளைய பிரதமருக்கு வயதான பிரதமர் சொன்ன அறிவுரை\n27 வயதில் முதல் முறையாக அமைச்சரான மரின் இந்த வாரம் பின்லாந்து பிரதமராகிறார்.\nமகாதீர் 1981 முதல் 2003 வரை 22 ஆண்டுகள் மலேசிய பிரதமர் பதவியில் இருந்தவர்.\nபின்லாந்து நாட்டின் பிரதமராக பதவியேற்கப்போகும் சன்னா மரினுக்கு உலகின் முதிய பிரதமரான மலேசியாவின் மகாதீர் முகமது ஓர் அறிவுரை வழங்கியுள்ளார்.\nபின்லாந்து நாட்டில் சமூக ஜனநாயக கட்சி தலைமையில் ஐந்து கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பிரதமராக இருந்த ஆண்டி ரின்னி அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nஅவரைத் தொடர்ந்து, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சமூக ஜனநாயக கட்சியின் சன்னா மரின் என்ற பெண் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த வாரம் மரின் பிரதமராகப் பதவியேற்க இருக்கிறார். அப்போது அவர் உலகின் இளம் வயது பிரதமர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரராவார்.\nஉலகின் இளம் வயது பிரதமராகும் பின்லாந்துப் பெண்\n34 வயதாகும் மரினுக்கு வாழ்த்து கூறியுள்ள உலகின் வயது முதிர்ந்த பிரதமரான மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது, ஓர் அறிவுரையையும் கூறியிருக்கிறார்.\nராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி கொடுத்த முகமது, “இளமையின் ஆற்றலில் நம்பிக்கை வைக்கும் அதே நேரத்தில், அவர்களும் வயதானவர்களின் அனுபவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.” என்றார். இரண்டும் சேர்ந்தால் எல்லாம் நல்லபடியாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.\nஅன்டார்டிகா செல்லும் வழியில் மாயமான சிலி விமானம்\nமரின் 27 வயதில் முதல் முறையாக அமைச்சரானார். ஐந்து ஆண்டுகளாக போக்குவரத்துத்துறை அமைச்சராக சிறப்பாக செயல்பட்டுள்ளார். மகாதீர் முகமது, கடந்த மே மாதம் நடைபெற்ற மலேசியத் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பிரதமரானார்.\n94 வயதாகும் மகாதீர் இதற்கு முன் 1981 முதல் 2003 வரை 22 ஆண்டுகள் மலேசிய பிரதமர் பதவியில் இருந்தவர்.\nபுத்தியில்லாத கிழவன்: ட்ரம்ப்பை திட்டி மகிழும் வட கொரியா\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : உலகம்\nட்ரம்ப்பின் இந்திய வருகையும் அமெரிக்காவின் சேட்டையும்\n75 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு- பதற வைக்கும் உயிர் பலி- மீளாத் துயரத்தில் சீனா\nஇந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த மலேசிய பிரதமர் மகாதிர் ராஜினாமா\nகொரோனாவை வென்ற 5 வயது சிறுமி ஆடி, பாடி செல்லும் காட்சி... வைரலாகும் வீடியோ\nசீனாவில் கொரோனா பாதித்த 24,734 பேர் பூரண குணமடைந்தனர்\nநெல்லையில், நாய், கோழியைத் திருடித் தின்னும் சிறுத்தையால் மக...\nஇன்னைக்கு தங்கம் விலை எப்படி இருக்கு\nலைக்குக்காக நண்பனையே சாகடித்த டிக்டாக் வாலிபர்..\n“டிஎன்பிஎஸ்சிய பத்தி உதயக்குமார்கிட்ட கேட்கக்கூடாது, ஜெயக்கு...\nDelhi Violence: மேலும் 2 உடல்கள் சாக்கடை கால்வாயில் இருந்து ...\nடெல்லி கலவரம்: ட்ரம்ப்பை விளாசிய அமெரிக்க அதிபர் வேட்பாளர் ப...\nநீதிபதி முரளீதர் அதிரடி மாற்றம்: பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ட்வீட்\nஇனி எதற்கும் அனுமதி கேட்க மாட்டோம்... நாங்களும் பார்த்து கொள்வோம் - ஹெச்.ராஜா எச..\nநண்பனுக்கு கண்ணீர் அஞ்சலி வீடியோ.. துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் அதிர்ச்சி\nவெயில் காலத்தில் வெள்ளத்திற்கு காத்திருக்கும் அதிமுக அமைச்சர்\nகொரோனா பாதித்த கப்பலில் இருந்த 119 இந்தியர்கள் நாடு திரும்பினர்\nநீதிபதி முரளீதர் அதிரடி மாற்றம்: பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ட்வீட்\nஇமான் வெளியிட்ட அண்ணாத்த இசை வீடியோ ; விஜய் பாடலின் காப்பியா\nஇனி எதற்கும் அனுமதி கேட்க மாட்டோம்... நாங்களும் பார்த்து கொள்வோம் - ஹெச்.ராஜா எச..\nதங்கம் விலை: இன்னைக்கு விலை குறைஞ்சிருக்கா இல்லையா\n44MP டூயல் செல்பீ கேமரா மார்ச் 2 வரை வேற எந்த போனும் வாங்கிடாதீங்க\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகின் இளைய பிரதமருக்கு வயதான பிரதமர் சொன்ன அறிவுரை...\nஉலகின் இளம் வயது பிரதமராகும் பின்லாந்துப் பெண்...\nஅன்டார்டிகா செல்லும் வழியில் மாயமான சிலி விமானம்...\n'இந்தியர்களும் இந்த சூட்கேஸாக மாறினா நல்லா இருக்கும்ல'... பலரின்...\nபுத்தியில்லாத கிழவன்: ட்ரம்ப்பை திட்டி மகிழும் வட கொரியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/01/14181251/1281351/Councilors-petition-to-Collector-kallal-Union-leader.vpf", "date_download": "2020-02-27T08:02:48Z", "digest": "sha1:AIARTDEJF7CA3ITBJRTTUG67GKCC2SDO", "length": 8100, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Councilors petition to Collector kallal Union leader to again elections", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகல்லல் யூனியன் தலைவர் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும் - கலெக்டரிடம் கவுன்சிலர்கள் மனு\nதலைவர் தேர்தலில் யாருக்கு கவுன்சிலர்கள் வாக்களித்தனர் என்பதை அறிவித்ததால் கல்லல் யூனியன் தலைவர் தேர்தல் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று யூனியன் கவுன்சிலர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.\nகலெக்டர் ஜெயகாந்தனை கல்லல் யூனியன் கவுன்சிலர்கள் பிரேமா, உஷாராணி, ராஜமலர், சங்கீதா மற்றும் கோமள வள்ளி ஆகியோர் சந்தித்து தனித்தனியாக கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது:-\nகல்லல் யூனியன் தலைவரை தேர்வு செய்வதற்காக மறைமுக தேர்தல் கடந்த 11-ந் தேதி கல்லல் யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் கல்லல் ஒன்றியத்தில் தேர்வு பெற்ற 16 கவுன்சிலர்கள் கலந்து கொண்டு மறைமுகமாக தங்களது வாக்கை அளித்தனர்.\nமேலும் அதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு பதிவான வாக்குகளை எண்ணும் போது எந்த வேட்பாளருக்கு எந்த கவுன்சிலர் வாக்களித்தார் என்று அனைவரின் முன்னிலையிலும் அவர்கள் அறிவித்தனர். அவர் இவ்வாறு அறிவித்தது சட்ட விரோதமான செயலாகும். அப்போது நாங்கள் இது குறித்து எங்களது எதிர்ப்பை தெரிவித்தோம். ஆனால் எங்கள் எதிர்ப்பை அவர்கள் பொருட்படுத்தாமல் கட்டாயமாக தீர்மான புத்தகத்தில் கையொப்பம் பெற்றனர். எனவே விதிகளை மீறி நடத்தப்பட்ட இந்த தேர்தலை செல்லாது என்ற அறிவித்துவிட்டு ஜனநாயக முறைப்படி மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்.\nஇவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியிருந்தனர்.\nகும்மிடிப்பூண்டி அருகே மனைவியை கொன்ற கணவர் கைது\nரஜினி கட்சி ஆரம்பித்தால் தே.மு.தி.க.வுக்கு பாதிப்பா\nஉசிலம்பட்டி அருகே தீ விபத்து- 16 மாடுகள் உடல் கருகி பலி\nதினகரன் விரைவில் ஜெயிலுக்கு செல்வது உறுதி- புகழேந்தி\nதமிழகத்தில், நாளை நடைபெறும் பா.ஜனதா போராட்டத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு\nபுதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்ட உள்ளாட்சிகளுக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல்\nபுதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஏப்ரலில் தேர்தல் நடத்த ஏற்பாடு- தேர்தல் ஆணையம்\nநகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த உத்தரவிட வேண்டும்- சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. வழக்கு\nஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சினை- கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி\nஉள்ளாட்சி, சட்டமன்ற தேர்தலில் வெற்றியை ஈட்ட பாடுபட வேண்டும்: ஈபிஎஸ்-ஓபிஎஸ் அறிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/adapan-p37101568", "date_download": "2020-02-27T08:15:13Z", "digest": "sha1:HYTGROZE3RCS7QOQ7C3QNMAFAHKJCEN6", "length": 19938, "nlines": 280, "source_domain": "www.myupchar.com", "title": "Adapan in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Adapan payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Adapan பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Adapan பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஅன்னியப் பொருள் தொடர்பு தோலழற்சி मध्यम\nஇந்த Adapan பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nAdapan-ன் ஆராய்ச்சி இன்னும் முடியாததால், கர்ப்பிணிப் பெண்கள் மீதான அதன் தாக்கம் தெரியவில்லை.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Adapan பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Adapan-ன் பக்க்க விளைவுகள் பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லை. அதனால் அதன் தாக்கம் தெரியவில்லை.\nகிட்னிக்களின் மீது Adapan-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது Adapan எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nஈரலின் மீது Adapan-ன் தாக்கம் என்ன\nஉங்கள் கல்லீரல்-க்கு Adapan முற்றிலும் பாதுகாப்பானது.\nஇதயத்தின் மீது Adapan-ன் தாக்கம் என்ன\nAdapan பயன்படுத்துவது இதயம் மீது எந்தவொரு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தாது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதா��் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Adapan-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Adapan-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Adapan எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Adapan உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Adapan எடுத்துக் கொண்ட பிறகு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அல்லது வேலை செய்வது பாதுகாப்பானது. ஏனென்றால் அது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தாது.\nஆம், ஆனால் Adapan-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Adapan-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Adapan உடனான தொடர்பு\nஆராய்ச்சி இல்லாததால், உணவும் Adapan-ம் எப்படி ஒன்றி அமையும் என கூறுவது கஷ்டம்.\nமதுபானம் மற்றும் Adapan உடனான தொடர்பு\nஇந்த பொருளை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Adapan மற்றும் மதுபானத்தை ஒன்றாக எடுத்துக் கொள்வதன் பற்றிய தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Adapan எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Adapan -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Adapan -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAdapan -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Adapan -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/12/24/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87-2/", "date_download": "2020-02-27T08:09:59Z", "digest": "sha1:ZRAT7UEFLT46N4RZH2RJMF5WNO7CJPKD", "length": 7562, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "தெற்கு அதிவேக வீதியில் இன்று காலை ஏற்பட்ட அதிகரித்த வாகன நெரிசல்", "raw_content": "\nதெற்கு அதிவேக வீதியில் இன்று காலை ஏற்பட்ட வாகன நெரிசல்\nதெற்கு அதிவேக வீதியில் இன்று காலை ஏற்பட்ட வாகன நெரிசல்\nதெற்கு அதிவேக வீதியின் மாத்தறை கொடகம வெளியேற்றத்திற்கு அருகில் இன்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.\nஎதிர்வரும் பண்டிகைக்கால நீண்ட விடுமுறையை முன்னிட்டு கதிர்காமம் உள்ளிட்ட பிரதேசங்களுக்கு சுற்றுலாவில் ஈடுபடுகின்றவர்கள் தெற்கு அதிவேக வீதியை பயன்படுத்துகின்றமையே இதற்குக் காரணமாகும் என பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nஇதனால் கொடகம வௌியேற்ற வாயிலில் இருந்து சுமார் மூன்று கிலோமீற்றர் தூரத்திற்கு வாகன நெரிசல் காணப்பட்டது.\nஇதனையடுத்து வாகன நெரிசலை தணிப்பதற்காக இமதூவ, கொக்மாதூவ மற்றும் பின்னதூவ ஆகிய வௌியேற்ற வாயில்களை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளிடம் வீதி அபிவிருத்தி அதிகார சபை வேண்டுகோள் விடுத்திருந்தது.\nஅதன்பின்னர் இன்று பிற்பகல் அளவில் வாகன நெரிசல் வழமைக்குத் திரும்பியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.\nதெற்கு அதிவேக வீதியின் ஒரு பகுதி இன்று திறப்பு\nதெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் பஸ்களுக்கான கட்டணத்தில் திருத்தம்\nதெற்கு அதிவேக வீதியில் விபத்து: ஒருவர் பலி, இருவர் காயம்\nஅதிவேக வீதியில் ஹெரோயின் வியாபாரம்\nதெற்கு அதிவேக வீதியில் 50 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றல்\nதெற்கு அதிவேக வீதியில் கார் கவிழ்ந்து விபத்து: ஐவர் காயம்\nதெற்கு அதிவேக வீதியின் ஒரு பகுதி இன்று திறப்பு\nஅதிவேக வீதி பஸ்களுக்கான கட்டணத்தில் மாற்றம்\nதெற்கு அதிவேக வீதியில் விபத்து: ஒருவர் பலி\nஅதிவேக வீதியில் ஹெரோயின் வியாபாரம்\nதெற்கு அதிவேக வீதியில் 50 கிலோ ஹெரோயின் கைப்பற்றல்\nதெற்கு அதிவேக வீதியில் கார் கவிழ்ந்து விபத்து\nமீனவர்களின் பிரச்சினை குறித்த ஜனாதிபதியின் ஆலோசனை\nலலித் பத்திநாயக்கவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\nஅனுராதபுரம் ரயில்வே நிலையத்தின் மீது தாக்குதல்\nகளனி பல்கலைக்கழக CCTV கெமரா சேதம்\nஇரண்டாயிரத்தைத் தொடும் பலி எண்ணிக்கை\nஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம்\nஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை\nதேங்காய்க்கான நிர்ணய விலையை நியமிக்க தீர்மானம்\nஹார்வி வைன்ஸ்டைன் பாலியல் குற்றவாளி என தீர்ப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?cat=424", "date_download": "2020-02-27T09:00:30Z", "digest": "sha1:CCMM27VZWCQVAHMSWPVUIRHZS46C4KN4", "length": 19990, "nlines": 315, "source_domain": "www.vallamai.com", "title": "வண்ணப் படங்கள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபடக்கவிதைப் போட்டி – 247 February 27, 2020\nபடக்கவிதைப் போட்டி 246-இன் முடிவுகள்... February 27, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-12... February 26, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 69 (அவர்தம்)... February 26, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-117... February 26, 2020\nதிருப்பூர் சக்தி விருது 2020 February 26, 2020\nஉத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு... February 24, 2020\nமூணாம் நம்பர் டேபுளுக்கு தோசை... February 24, 2020\nஇந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் ... February 24, 2020\nபடக்கவிதைப் போட்டி – 247\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி 246-இன் முடிவுகள்\n-மேகலா இராமமூர்த்தி திரு. முகம்மது ரபியின் இந்தப் படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து படக்கவிதைப் போட்டி 246க்கு வழங்கியிருப்பவர்\nபடக்கவிதைப் போட்டி – 246\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி 245-இன் முடிவுகள்\n-மேகலா இராமமூர்த்தி பூக்களுக்கு இடையே காதல் பாக்கள் இசைத்தபடி அமர்ந்திருக்கும் காதல் புறாக்கள���த் தம் ஒளிப்படப் பெட்டியில் களிப்போடு கொண்டுவந்திருப்பவ\nபடக்கவிதைப் போட்டி – 245\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி 244-இன் முடிவுகள்\n-மேகலா இராமமூர்த்தி குஞ்சுக் குருவியொன்று வாய்பிளந்தபடி தன் தாயைப் பரிதாபமாகக் பார்த்துநிற்கும் அரிய காட்சியைத் தன் புகைப்படக் கருவியில் பதிவுசெய்து\nபடக்கவிதைப் போட்டி – 244\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி 243-இன் முடிவுகள்\n-மேகலா இராமமூர்த்தி திரு. பிரேம்நாத் திருமலைச்சாமியின் நிழற்படத்தைப் படக்கவிதைப் போட்டி 243க்குப் பரிந்துரைத்தவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள்\nபடக்கவிதைப் போட்டி – 243\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி 242-இன் முடிவுகள்\n-மேகலா இராமமூர்த்தி திரு. அய்மான் பின் முபாரக்கின் புகைப்படக்கருவி எழிலாய்ப் பதிவுசெய்திருக்கும் இந்தப் படத்தைப் படக்கவிதைப் போட்டி 242க்குத் தேர்வுச\nபடக்கவிதைப் போட்டி – 242\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி 241-இன் முடிவுகள்\n-மேகலா இராமமூர்த்தி சிறு குழந்தைகள் மணல்வீடு கட்டி விளையாடுவதைப் படம்பிடித்து வந்திருப்பவர் திரு. வெங்கட் சிவா. இப்படத்தைப் படக்கவிதைப் போட்டி 241க்க\nபடக்கவிதைப் போட்டி – 241\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபடக்கவிதைப் போட்டி 240-இன் முடிவுகள்\n-மேகலா இராமமூர்த்தி வல்லமை வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் வெண்ணெய் உண்ண விழையும் கண்ணனைத் தன் படப்பெட்டிக்குள் பதுக்கி வ\nபடக்கவிதைப் போட்டி – 240\n கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 246\nseshadri s. on உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 246\nசக்திப்ரபா on படக்கவிதைப் போட்டி – 246\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 246\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (103)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/editorial/editors-note-here-is-what-we-would-like-you-to-know-about-best-of-vikatan", "date_download": "2020-02-27T08:33:11Z", "digest": "sha1:LY674QBB27EX6X3K6CDJWIK7OIYOKN3M", "length": 18213, "nlines": 182, "source_domain": "www.vikatan.com", "title": "விகடன்ல விசேஷம்... உங்க ஆதரவு அவசியம்! | Editors Note: Here is what we would like you to know about best of vikatan", "raw_content": "\nவிகடன்ல விசேஷம்... உங்க ஆதரவு அவசியம்\nBest Of Vikatan பற்றிய ஷேரிங்ஸ்\nநான் கி.கார்த்திகேயன். `கி.கா’னு கூப்பிடுவாங்க. எப்பவும் விகடன் வாசகன். இப்போ விகடனின் Digital Editor In Chief. இனி ஒவ்வொரு வாரமும் உங்களோட கொஞ்சம் கதை பேசலாம்னு இருக்கேன். விகடன்ல என்னலாம் நடக்குதுனு உங்ககிட்ட ஷேர் பண்ணிக்கவும், நீங்க எங்ககிட்ட என்ன எதிர்பார்க்கிறீங்கனு தெரிஞ்சுக்கவும் விகடன் எடிட்டோரியல் டீமுக்கு ஆசை. அதான்..\nஓ.கே... நேரா விஷயத்துக்கு வருவோம்... போன வாரம் அவள் விகடன் கிச்சன் இதழின் yummy awards மனசுக்கு நிறைவா சென்னைல நடந்துச்சு. தொன்னை பிரியாணி கடைல இருந்து சாய் கிங்ஸ் வரைக்கும் தமிழ்நாடு முழுக்க தேர்ந்தெடுத்து 13 பேருக்கு விருது கொடுத்தோம். மினியேச்சர் கிச்சன், செல்ல நாய்க்குட்டிகளை அழைச்சுட்டு போய் சாப்பிட அனுமதிக்கிற தீம் ரெஸ்டாரன்ட்னு கலவையா இருந்த வெற்றியாளர்களைப் பார்த்த விருந்தினர்களுக்கு பரவசமும் நெகிழ்வுமான அனுபவம். வெற்றியாளர்கள் ப்ளஸ் விருந்தினர்கள்னு வந்து குவிந்த பிரபலங்களை இந்த ஸ்லைட் ஷோல பாருங்க.\nசாக்ஷி - மமதி - மோகன் வைத்தியா\nதாமு - மோகன் வைத்தியா\nகோபிநாத், சதீஷ், ஈரோடு மகேஷ், ரியோ கலந்துகிட்ட ஜாலி கலாய் ஷோ, அர்ச்சனாவின் கலகல காம்பியரிங்னு ரசனையான இந்த விழாவை அக்டோபர் 5-ம் தேதி சாயங்காலம் 5 மணிக்கு ஜீ தமிழ் சேனல்ல பார்க்கலாம். விகடன் வீட்டு விசேஷம்... மிஸ் பண்ணாம பாருங்க..\nஅப்புறம்... விகடன் ரிப்போர்ட்டர் ஜார்ஜ் கும்கி யானைகள் உருவாகும் கதைனு செம டாகுமென்ட்டரி எடுத்துருக்கார்.\nமேற்குத் தொடர்ச்சி மலையின் இண்டு இடுக்குகளில் புகுந்து சிறுத்தை, கரடி, மான்களுக்கு இடையில் யானைகளின் வாழ்க்கையை அழகா, அட்டகாசமா கொண்டு வந்திருக்காங்க. ஒளிப்பதிவும் சரி, தகவல்களும் சரி... அல்ட்டி டிரைலரை இப்போ பாருங்க... மெயின் பிக்சர் சீக்கிரமே வரும்..\nஅப்புறம்.... நம்ம ரிப்போர்ட்டர் சுதர்சன் காந்தி, ஆந்திராவுக்குப் போய் சிரஞ்சீவியை பேட்டி எடுத்திருக்கார். விகடன் டி.வி-ல இன்பாக்ஸ் ஷோ பண்றவர்தான் சுதர்சன்.\nபல மாசமா ஃபாலோ பண்ணி சிரஞ்சீவி அப்பாயின்மென்ட் வாங்கினார். ரெண்டு மணி நேரம் எடுத்த பேட்டில என்னலாம் நடந்துச்சுனு சுதர்சன் சொல்லியிருக்கார். அஜித் பத்தி விசாரிச்சுட்டு பிரியாணி விருந்து கொடுத்து அனுப்பியிருக்கார் சிரஞ்சீவி. பேட்டி எடுத்த கதையே அவ்ளோ சுவாரஸ்யமா இருக்கு.\nசிரஞ்சீவியைப் பேட்டி எடுத்த விகடன் நிருபரிடம், அவர் கேட்ட அந்தக் கேள்வி\nஆனந்த விகடன்ல வெளியான அந்தப் பேட்டில ரஜினி, கமலுக்கு நச்னு ஒரு அரசியல் அட்வைஸ் கொடுத்திருக்கார் சிரஞ்சீவி.\n“கமல், ரஜினிக்கு ஒரு வேண்டுகோள்... தயவுசெய்து அரசியல் வேண்டாம்” - சிரஞ்சீவி ஓப்பன் டாக்\nசிரஞ்சீவி பேட்டி முடிச்சுட்டு ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி போன நம்ம பசங்க, பாகுபலி செட்டை ஷுட் பண்ணியிருக்காங்க. கிட்டத்தட்ட ரியல் லைஃப் எபெஃக்ட்ல இருக்கிற அந்த செட்... இப்பவும் ஆச்சர்யம்தான்\nவிகடன் நியூஸ் ரூம்ல பல விஷயங்களைப் பத்தி டெட்லைன் பிரஷர்ல ஸ்டோரிஸ் பண்ணிட்டு இருப்போம். சமீப வருடங்கள் சினிமா, அரசியல், சமூக நிகழ்வுகளுக்குச் சமமா, சமயங்கள்ல அதையும்விட அதிகமா பொருளாதாரம் சார்ந்த செய்திகளுக்கு எதிர்பார்ப்பும் வரவேற்பும் இருக்கும். டிமானிடைஷேசன், ஜி.எஸ்.டி, தங்கம்/எரிபொருள் விலை, பட்ஜெட், ரிசஷன், சென்செக்ஸ்... இப்படி தினம் அதகளமும் ரணகளமுமா இருக்கு. ஷேர் மார்க்கெட்ல இருந்து நம்ம ஏரியா சூப்பர் மார்க்கெட் வரை நல்லதோ, கெட்டதோனு ஏதோ ஒரு பாதிப்பு இருந்துட்டே இருக்க���. ஷேர் மார்க்கெட்ல முதலீடு பண்றோமோ இல்லையோ, அங்க என்ன நடக்குதுனு தெரிஞ்சுக்கிட்டா, அடுத்த சில மாதங்கள்ல அது நம்மளை எப்படிப் பாதிக்கும்னு ஒரு ஐடியா கிடைக்கும்.\nஇதைப் பத்தியெல்லாம் எளிமையா அதே சமயம் ஆழமாகவும் ஒரு தொடர் பண்ணலாம்னு நாணயம் விகடனின் நிர்வாக ஆசிரியர் ஏ.ஆர்.குமார் சாரிடம் பேசிட்டு இருந்தப்ப, பொருளாதார உள்விவகாரங்களை விரல் நுனில வைச்சுருக்கிற சோம.வள்ளியப்பன் சாரை விகடன்.காம்ல ஒரு தொடர் எழுத வைக்கலாம்னு செம ஐடியா சொன்னார். வள்ளியப்பன் சார்கிட்ட பேசினோம். ’சாமான்யர்களுக்குப் புரியனும்... மார்க்கெட் எக்ஸ்பர்ட்களுக்கும் அதுல ஏதாச்சும் செய்தி இருக்கணும்... இது மட்டும்தான் சார் கண்டிஷன்’னு சொன்னோம். `ரொம்ப கஷ்டமான சவாலாச்சே செம ஐடியா சொன்னார். வள்ளியப்பன் சார்கிட்ட பேசினோம். ’சாமான்யர்களுக்குப் புரியனும்... மார்க்கெட் எக்ஸ்பர்ட்களுக்கும் அதுல ஏதாச்சும் செய்தி இருக்கணும்... இது மட்டும்தான் சார் கண்டிஷன்’னு சொன்னோம். `ரொம்ப கஷ்டமான சவாலாச்சே’னு சொன்னாலும் சிரிச்சுட்டே ஏத்துக்கிட்டார்.\n100 நாள்ல உங்களை ஸ்மார்ட் இன்வெஸ்டர் ஆக்கிடுறேன்னு வள்ளியப்பன் சார் சவால் விட்டிருக்கார். இந்த ஸ்மார்ட் சேலஞ்சை நீங்க ஏத்துக்குறீங்களா\nதங்கம் முதலீடு எப்படிப் பண்ணா நல்லது, நிர்மலா சீதாராமனின் சலுகை அறிவிப்பால் என்ன நடக்கும்..\nநிர்மலா சீதாராமன் அறிவிப்பால் பொருளாதாரம் மீண்டுவிடுமா\nஆனந்த விகடன்ல கார்ட்டூனிஸ்ட் ஹாசிப் கான் வரையிற கலாட்டூன் எப்படி உருவாகுது The Making Of Galaatoon-ஐ ஒரு சின்ன வீடியோவா எடுத்துருக்காங்க நம்ம பசங்க... 2 நிமிஷ வீடியோதான்... கொஞ்சம் என்னனு பாருங்களேன்\n24*7 நியூஸ் சுனாமில சிக்கித் தவிச்சுட்டு இருக்கோம் நாம. இதுல ஏகப்பட்ட தகவல்கள், செய்திகள், வதந்திகள்னு குவியுது. ஆனா, எதுவும் ஆழமா, அழுத்தமா இல்லை.\nசமயங்கள்ல தேவைப்படுற தகவல்கள் இல்லாம போகுது. எக்ஸ்பிரஸ் வேகத்துல போனாலும், ஒரு விஷயத்தைப் பத்தி A-Z தகவல்கள் இருக்கிற மாதிரி Long Form Story ஒண்ணு முயற்சி பண்ணிருக்கோம். பரிசோதனை முயற்சிக்கு உப்பை கைல எடுத்துட்டோம். ஆமாங்க... இந்துப்பு பத்தி அனைத்து சந்தேகங்களுக்கும் தெளிவான பதில்கள்/தகவலோட இந்த ஸ்டோரி இருக்கும்.\n சந்தேகங்கள், விளக்கங்கள்... A to Z தகவல்கள்\nஇந்த மாதிரி வேற எந்த சப்ஜெக்ட்ல Long Form Story பண்ணலாம்னு உங்க ஐடியாக்களைக் கொடுங்களேன்... ரொம்ப சுவாரஸ்யமா இருக்கிறதை விகடன் டீம் எடுத்துக்குவோம்\nஅப்புறம்... ஒரு குட்டி சர்வே... விகடன்.காம்ல என்ன பிடிக்குது... என்ன பிடிக்கலை... ஒரு நிமிஷம் செலவழிச்சு கருத்து சொல்லுங்களேன். அது எங்களுக்குப் பெரிய உதவியா இருக்கும்\nஅடுத்த லெட்டர்ல ரெண்டு ஆச்சர்யங்களோட சந்திக்கலாம்..\nP.S: விகடன் APP லேட்டஸ்ட் build டிரை பண்ணிப் பாருங்க.... உங்க கமெண்ட்ஸ், ரேட்டிங்கை கொடுங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://deviyar-illam.blogspot.com/2010/09/blog-post_14.html", "date_download": "2020-02-27T06:42:12Z", "digest": "sha1:T7PKDX443RNQRYZ5RCHN53GQORWPOCGA", "length": 54781, "nlines": 627, "source_domain": "deviyar-illam.blogspot.com", "title": "DEVIYAR ILLAM: நித்தி யின் சக்தியைக் காட்டும் புகைப்படங்கள்", "raw_content": "\nஎன்னைப்பற்றி & முக்கிய தலைப்புகளை வாசிக்க\nஎழுத கற்றுக் கொண்ட தளம்\nஅமேசான் தளத்தில் என் நூல்கள்\nநித்தி யின் சக்தியைக் காட்டும் புகைப்படங்கள்\nஇந்த புகைப்படங்கள் மின் அஞ்சல் வாயிலாக நண்பர் அனுப்பி இதைப் பற்றி எழுதுங்கள் என்று சொல்லியிருந்தார். உங்களில் பலருக்கும் இது வந்து சேர்ந்து இருக்கலாம். எனக்கு இந்த புகைப்படங்கள் சிலவற்றை உணர்த்தவும் . உறுத்தவும் செய்கின்றது. .\nஆன்மீகம் குறித்தோ அல்லது அவசரமான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு கடவுள் மறுப்பாளர்கள் போல் நான் எதையும் சொல்லப் போவதும் இல்லை.\nஇறை உணர்வு என்பது அனுபவத்தில் வருவது அல்லது அனுபவித்த பிறகு உருவாவது. வாழ்வின் கடைசி வரைக்கும் அது போன்ற எண்ணங்கள் வரவில்லை என்று சொல்லக்கூடியவர்கள் உண்மையிலே மேன்மக்கள் தான்.. இன்று வரையிலும் நான் சந்தித்த அத்தனை பேர்களிடத்திலும் ஏதோவொரு அச்சம் இருப்பதால் நெருக்கடியான சாலையை அடைத்துக் கொண்டுருக்கும் தெரு முனை பிள்ளையார் முதல் உண்டியல் வைத்து பிழைப்பு நடத்து ஆ சாமிகள் வரைக்கும் நன்றாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.\nகோடீஸ்வர்ரகள், லட்சாதிபதிகள்,அன்றாடங்காய்ச்சிகள் எவரும் விதிவிலக்கல்ல. பேரம் பேசுவது போல் கோவிலுக்குச் சென்று உள்ளே வாதாடிக்கொண்டுருப்பவர்களைக் காட்டிலும் வெளியே காத்து இருக்கும் பிச்சைகாரர்கள் தான் என் பார்வையில் சிறப்பாக தெரிகிறார்கள். நேற்றைய கவலையில்லை. நாளைய ஏக்கமில்லை. இன்று உள்ளே நுழைபவர்கள் கொடுத்தால் மகாராஜா அவர்களும் எதுவும் கொடுக்காவிட்டால் கிடைக்கும் உருண்டைச் சோறு. துறவிக்கு அழகு மெலிதல். ஆனால் இன்று துறவி வேடம் போட்டவர்கள் தான் சுண்டக் காய்ச்சிய பாலில் சுக ஜீவனம் நடத்திக் கொண்டுருக்கிறார்கள்.\nஇங்கு ஒவ்வொரு செவ்வாய் வெள்ளியன்றும் தெருவை நாஸ்தி செய்து உடைபடும் சிதறு தேங்காய்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. திருஷ்டி கழிக்கப்பட்டவைகளின் மீது மோதி வழுக்கி இரவில் வேகமாக செல்லும் வாகனங்களில் இருந்து விழுபவர்களின் எண்ணிக்கையும் நின்றபாடில்லை.\nஆனால் நம்பிக்கைகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் வித்யாசம் பார்க்கத் தெரியாத கூட்டம் பெருகிக் கொண்டுருப்பது முதல் ஆச்சரியம். ஆனால் கீழே கூட்டத்தில் இருக்கும் அத்தனை பேர்களும் படிப்பறிவு இல்லாத பாமரன் என்று உங்களால் நினைக்கத் தோன்றுகிறதா\nமேதாவிகள். இது தான் ஆச்சர்யமான சோகம்.\nகிராமத்து பாமரன் போற வழியில் இருக்கும் வேப்பமரத்தில் இருப்பதாக நம்பிக் கொள்ளும் முனியை நினைத்துக்கொண்டு அடுத்த வேலைக்கு போய்க் கொண்டுருக்கின்றான். அவனுக்கு நித்தியும் தேவையில்லை. அவர் படங்களில் காட்டும் \"சக்தி\" யும் தேவையில்லை.,\nநித்தியின் சேவையால் பதிவுலகம் களை கட்டியது எல்லாவிதமான ஊடகங்களும் ரவுண்டு கட்டி இலவச தரிசனத்தை காட்டி கல்லாவை நிரப்பிக் கொண்டார்கள்.\nஇபிகோ,ரஞ்சிதா,லெனின்,ரெய்டு,வெட்கம்,அவமானம், களங்கமான ஆன்மிக உணர்வு, இந்து மதம், மத காப்பாளர்கள் என்னவாயிற்று.\n. அப்படி ஒன்று இருக்கிறதா என்ன\nஇந்த கூட்டத்தில் புதிதாக லெனின் உருவாகாத வரைக்கும் அடுத்த ரஞ்சிதாக் களின் சேவைகள் வெளிவரப்போவதும் இல்லை. நமக்கும் அடுத்த படுக்கை அறை காட்சியைப் பார்க்க வாய்ப்பு வரப்போவதும் இல்லை.\nஇவர் தான் உண்மையிலேயே நண்பர் சொன்ன காமம் கடந்த ஆள்.\nஇதுவும் இந்தியாவில் நடந்து கொண்டுருக்கும் சிகிப்புத்தன்மை உள்ள ஆன்மிக உணர்வு உள்ள படம் தான்.\nLabels: SEX ABUSE.SPRIT, ஆன்மீகம், ஊடகம், செய்திகள், நித்தியானந்தா, போலி\nநித்தியைப் பார்க்கக் காத்திருக்கக் கூடியிருக்கும் கூட்டத்தை நினைத்தால் தான் சிரிப்பாக இருக்கிறது.\n//பேரம் பேசுவது போல் கோவிலுக்குச் சென்று உள்ளே வாதாடிக்கொண்டுருப்பவர்களைக் காட்டிலும் வெளியே காத்து இருக்கும் பிச்சைகாரர்கள் தான் என் பார்வையில் சிறப்பாக தெரிகிறார்க��்.//\nஉண்மை. உங்களின் இக் கருத்து எனக்கு மிகவும் உடந்தையானது. பகிர்வுக்கு நன்றி . வாழ்த்துக்கள்\nநித்தி 'லிங்க'த்துக்கு அபிஷேகம் பண்றார் இதிலென்ன ஆச்சர்யம்\nஆகக்கூடி நித்தி தனக்கு வந்த சோதனைகளை வென்று விட்டார் என்று தோன்றுகிறது.\n//நித்தி யின் சக்தியைக் காட்டும் புகைப்படங்கள் //\nபேராசைகள், அபிலாசைகள் இருக்கும் வரை (போலி) ஆன்மிக சந்தைக்கும் குறைவு இருக்காது.\nசிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை:(\nகோவியார் சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டு\nமுன்னாள் எம்.எல்.ஏ, இன்னாள் எல்லாம் நித்தியை சந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் உடல் நலக் குறைவை நித்தி, நிவர்த்தி செய்ததாக கூறுகிறார்கள்.\nநாமெல்லாம், இளிச்சவாயர்கள், பிழைக்கத் தெரியாதவர்கள்.\nசான்ஸ் கிடைச்சா, நாமும் 'நித்தி'யாவும் என்பதுதான் நிதர்சனம்:)\n//அடுத்த போலி சாமியாரின் தவறுக்கு காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை.\nஇயற்கையோடு இறையை புரிந்து கொள்ளாதவரை இந்த தொல்லை நீடிக்கவே செய்யும்\nஇன்கே பின்னோட்டம் போட்டவர்கள் புனிதம் என்னை புல்லரிக்க வைக்கிறது...\nநீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள். கட்டாயம் உத்தமர்கள் தான் அப்போ இரு இந்து சாமியார்கள் கொலை குற்றத்தில் கைதான போது உங்கள் எதிர்ப்பை காட்டி இருந்தால்\nஇங்கு பின்னோட்டம் போட்டவர்களில் யாரெல்லாம் அந்த கைதை ஆதரித்து எழுதினீர்கள்.\nசூத்திர சாமியார் என்றால் ஏன் எல்லோரும் குதிரை ஏருகிறீர்கள் இந்த இரு இந்து சாமியார்கள் கொலை குற்றத்தில் கைதான போது உங்கள் எதிர்ப்பை காட்ட முடியாமல் போனது என்ன\nஇன்கே பின்னோட்டம் போட்டவர்கள் புனிதம் என்னை புல்லரிக்க வைக்கிறது...\nநீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள். கட்டாயம் உத்தமர்கள் தான் அப்போ இரு இந்து சாமியார்கள் கொலை குற்றத்தில் கைதான போது உங்கள் எதிர்ப்பை காட்டி இருந்தால்\nஇங்கு பின்னோட்டம் போட்டவர்களில் யாரெல்லாம் அந்த கைதை ஆதரித்து எழுதினீர்கள்.\nசூத்திர சாமியார் என்றால் ஏன் எல்லோரும் குதிரை ஏருகிறீர்கள் இந்த இரு இந்து சாமியார்கள் கொலை குற்றத்தில் கைதான போது உங்கள் எதிர்ப்பை காட்ட முடியாமல் போனது என்ன\n//நித்தி யின் சக்தியைக் காட்டும் புகைப்படங்கள் //\nகாமம், பக்தி எல்லாம் அவரவர் விருப்பம்.\nஜனங்கள் ஏமாற தயாராக இருக்கும் போது, அரசியல்வாதிகளும், சாமியார்களும் பாவம் என்ன செய்வார்கள்.\nஏமாற்றுபவரை விட ஏமாறுபவரை தான்............... நிரப்பி கொள்ளுங்கள்.\nகடைசியில் நீங்களும் நித்தியின் வலையில் விழுந்து விட்டீர்கள். சரியா ஜோதிஜி.\nகடைசி படம் அருமை நண்பா\nகாலம் இப்படியே இருக்காது. தவறிழைத்தவர்களுக்குக் கண்டிப்பாகத் தண்டனை உண்டு.\nநித்தியின் அடுத்த பெண் தேடும் படலம் தொடரும். என்ன அவருடைய தேவையை பூர்த்தி செய்ய பல பெண்கள் வரிசையில் நிற்க இப்பவே தொடங்கிவிட்டார்கள். எத்தனை வீடியோ வந்தாலும் யாருக்கும் எதை பற்றி கவலையில்லை. காம லீலைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். நல்லதொரு பதிவு வாழ்த்துக்கள் தோழரே.\nபதிவுக்குக் கீழே ஷேரிங் பட்டன்களை இணையுங்கள். வாசகர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களுடன் இடுகையைப் பகிர உதவியாய் இருக்கும். கடைசிப் படம் பல சேதிகளைச் சொல்லாமல் சொல்கிறது. நிச்சயம் பகிர வேண்டிய இடுகை.\nமூன்றாவது படத்தில் சிவப்பு சால்வையுடன் இருப்பது ராஜபக்சாவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு .ஆனால் மூடநம்பிக்கை இல்லை.\nஇன்று ஆன்மிகம் என்று தேடும் பலர் சொந்த வாழ்க்கையில் தாம் செய்த பாவங்களை கழிக்க பாவமன்னிப்பு கேட்கிறார்கள் ஆக்கும் ,\nஎல்லோரையும் சொல்லவில்லை ,சிலரை சொல்கிறேன்.\nஅட பாவிகளா நேற்றுதான் இவனைப்பற்றி செய்தி ஒன்றும் இல்லையே என நினைத்தேன்\nஇவனை வெளியே விட்டதே தவறு\nகடைசி போட்டோ சூப்பர் :)\nகடைசியில் நிற்பவளுக்கு புர்காவை 'போடவிடப்பட்டுள்ளது' என்பதுதான் உண்மை..அவள் இஸ்லாத்தைச் சார்ந்தவள் இல்லை..\nஓ....நீங்க நித்தி ஆளா ஜோதிஜி \nபடங்கள் எல்லாம் தெளிவா அழகா இருக்கு.\nகடைசிப் படம் தேச ஒற்றுமைன்னு வச்சுக்கலாமே \nகடைசிப்படம் மட்டுமே என்னை கவர்ந்தது....\nஇதை பார்த்து தான் ஏமாந்துருச்சோ அந்த பொண்ணு\nகடைசியில் உள்ள படம் சிந்திக்க வைக்கிறது.\n கடைசிப்படம் ஏதாவது தேர்தல் சமயத்தில் \"ஜெய் கோ\" பாட உதவும். ஆனால், குஜராத்தின் காயங்களை மறக்கடிக்க போதுமானதா தெரியவில்லை. ஊருக்கும் வெட்கமில்லை, உலகுக்கும் வெட்கமில்லை. இதில் நித்திக்கு மட்டும் என்ன வந்தது.\nதிடீர்னு நித்தி மேல கோபம்\nரஞ்சிதாவின் ஆரம்ப கால திரைப் படம் ஏதும் பாத்தீங்களா என்ன\nஏறத்தாழ ஒரு பதினைந்து வருடம் கடந்துவிட்டது கோவிலுக்கு சென்று.....\nவிவரம் தெரியாத வயதில் அம்மாவுடன��� பஜனை கூட்டங்களில் எல்லாம் கலந்திருக்கிறேன்......\nநண்பிகளின் ஆசைகளுக்காக கோவில் வரை சென்று..அவர்கள் தரிசனம் முடித்து வரும் வரை வெளியில் காத்திருந்த சம்பவங்கள் நிறைய...........\nஆனாலும் பிடித்த கடவுள் பட்டியலில் முருகனும் மற்றும் தமிழின காக்கும் தெய்வங்கள் அனைத்தும் உண்டு...\nஇன பற்று என்று கூட கொள்ளலாம்...\nகடைசி படம் ஒன்னும் பெரியதாக கவன ஈர்ப்பு செய்யவில்லை.\nஆதிக்க சக்திகளின் கடவுளின் வேஷத்தை ஒரு சிறுபான்மை இனத்து குழந்தை இட்டிருப்பதை\nஆதிக்க சமூகத்தின் அடையாளங்களை பரப்ப\nஏன் அவர்கள் அவர்களாகவே இருக்கும் போது ஒற்றுமை இல்லையா\nஇப்படிதான் வெளிச்சம் போட்டு காண்பிக்க வேண்டுமா\nஉங்கள் வலைதளத்தில் இந்த புகைப்படத்தை பார்ப்பதுதான் சற்று அதிர்ச்சி...\nமாட்டிக்காம தப்பிச்ச சாமிகள் ஏராளம்.....\nமாட்டிகிட்டு முழிச்ச சாமிகள் தாராளம் (நம்ம காஞ்சிபுரத்து பயலுகதான் ) :)\nஇவரு மாடிகிட்டாலும் தப்பிச்சி வந்து நிக்கிறாரு பாருங்க...\nஅங்கதான் அவருக்கு நாம ராயல் சல்யுட் அடிக்கணும் :)\nஇந்த கூட்டத்தில் புதிதாக லெனின் உருவாகாத வரைக்கும் அடுத்த ரஞ்சிதாக் களின் சேவைகள் வெளிவரப்போவதும் இல்லை. நமக்கும் அடுத்த படுக்கை அறை காட்சியைப் பார்க்க வாய்ப்பு வரப்போவதும் இல்லை.\nநித்தி அலை அடிந்து ஓய்ந்து விட்டது. எப்போதும் பின்னூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் பதில் அளிப்பது என் வழக்கம். மக்கள் வந்து என்னை கும்மி விடுவார்கள் என்று நினைத்தேன்.\nவால் பையன் கூட நாகரிகமாக ஒதுங்கி விட்டார்.\nகண்ணன் டீச்சர் சொன்னது போல் போலி ஆன்மிகத்தை சுட்டிக் காட்டுவதே என் நோக்கம்.\nநிறைய புதிய நண்பர்கள் பின்னூட்டத்தின் வாயிலாக அறிமுகம் ஆகி உள்ளார்கள் உங்கள் அணைவருக்கும் நன்றி.\nஒரு வகையில் நானும் நித்தியின் ரசிகன் தான். காரணம் லெமூரியன் சொன்ன விமர்சனத்தைப் பாருங்க.........\nவிஜய் கோபால் சாமி உங்கள் அக்கறைக்கு நன்றி. உருவாக்கி உள்ளேன்.\nரதி சில விசயங்களை நம்மால் உரத்துப் பேச முடியாது. ஒவ்வொன்றுக்கும் பின்னாலும் ஒரு அரசியல் கண்க்கு உள்ளது. இந்தியா மட்டுமல்ல. சர்வதேச அரசியலும் இப்படித்தான்........\nஉங்கள் விமர்சனத்தை படித்து விட்டு பலமுறை சிரித்துக் கொண்டே இருந்தேன்.\nவானதி நீங்க என்ன புதுசா பீதியை கௌப்புறீங்க.....\nவிடுதலை வீரர் பெயரே அம்சமா இருக்குங��க...\nஅம்பி உங்கள் இடுகையைப் படித்தேன். உங்கள் தைரியம் எனக்கு கொஞ்சம் ஆச்சரியம் சற்று பயம்....\nபின்னோக்கி நீங்கள் சொல்வது உண்மைதான்....\nகந்தசாமி ஐயா நீங்க சொன்னது உண்மைதான்...\nசெந்தில் உங்களுக்குச் சிரிப்பா இருக்கு. இங்கு நண்பர் என்னை வறுத்தெடுத்து விட்டார்.\nவிந்தை ராஜா உன்னோட டைமிங் சென்ஸ்க்கு ஒரு அளவே இல்லையா..........\nநானும் உங்களைப் போலத்தான் ஆச்சரியப்பட்டு போனேன்......\nசரவணன்.... உங்கள் உடந்தையான கருத்து தான் நான் பின்பற்றும் ஆன்மீகம்...\nபேரம் பேசுவது போல் கோவிலுக்குச் சென்று உள்ளே வாதாடிக்கொண்டுருப்பவர்களைக் காட்டிலும் வெளியே காத்து இருக்கும் பிச்சைகாரர்கள் தான் என் பார்வையில் சிறப்பாக தெரிகிறார்கள்//\nதிருப்பூரில் இருந்து இப்படியொரு பிளாக் வருவது நன்று நம் மக்களுக்கு வித்தியாசமாக ஏதாவது செய்தால்தான் முண்டியடித்து வருவார்கள் என்றுணர் ந்து பல சாமியார்கள் ரூம்போட்டு யோசித்து வித்தியாசமாக செய்து பக்தர்களை கவர்கிறார்கள். நித்தி இதை ஜெயிலில் இருக்கும்போது யோசித்து செயல்படுத்தியுள்ளார்...ஆயிரம் பெரியார்கள் வ ந்தாலும் நம் மக்களை காவிகளின் பின்னே செல்வதை தடுக்கமுடியாது..\nகார்த்திக் பாலசுப்ரமணியன் December 19, 2010 at 10:27 PM\nம்ம்ம்... பி.எஸ்.வீரப்பாவின் வசனமே நினைவுக்கு வருகின்றது. :(\nஹாலிவுட் பாலாவின் வலைத்தளத்திற்கு எப்படிப் போவது.. பழைய முகவரியில் அவரது பக்கத்தைக் காணோமே.. யாராவது சொல்லுங்களேன்..\nபாலா தளத்தை நீக்கி விட்டார்.\nகனாக்காதலன் என்ன வசனம் அது\nஈஸ்வரன் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇறை உணர்வு என்பது அனுபவத்தில் வருவது அல்லது அனுபவித்த பிறகு உருவாவது. வாழ்வின் கடைசி வரைக்கும் அது போன்ற எண்ணங்கள் வரவில்லை என்று சொல்லக்கூடியவர்கள் உண்மையிலே மேன்மக்கள் தான்.. இன்று வரையிலும் நான் சந்தித்த அத்தனை பேர்களிடத்திலும் ஏதோவொரு அச்சம் இருப்பதால் நெருக்கடியான சாலையை அடைத்துக் கொண்டுருக்கும் தெரு முனை பிள்ளையார் முதல் உண்டியல் வைத்து பிழைப்பு நடத்து ஆ சாமிகள் வரைக்கும் நன்றாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்...அபாரமான சிந்தனைங்க.\nஅத விடுங்க சார்.. சொல்ல வந்ததை மிகத் தெளிவாக கூறியுள்ளீர்கள்\nஅவருக்கென்ன, ஜம்முன்னு லிங்கத்திற்கு பாலபிசேகம் பண்றார், பண்ணுவார்.. ( டபுள் மீனிங்ல நான் பேசலப்பா ;\nநித்தியானந்தத்தைவிட மோசமான பாதிரிகளும், முசல்மான்களும் இருக்கிறார்கள்.... அவர்களைப்பற்றி யாருமே செய்திகள் (இந்த அளவு) வெளியிட தயங்குகிறார்கள்.... இரு மதத்தினர் காதலித்ததை படம் எடுத்த மணிரத்னம் வீட்டிற்கு குண்டு... இன்னமும் குறிப்பிட்ட ஜன சமூகத்தை போட்டுக் குழப்பும் உதயகுமாருக்கு அரசு செய்யும் கைமாறு... (கைமாறு என்றால் உதவியல்ல... இன்னமும் குறிப்பிட்ட ஜன சமூகத்தை போட்டுக் குழப்பும் உதயகுமாருக்கு அரசு செய்யும் கைமாறு... (கைமாறு என்றால் உதவியல்ல..)பழைய போப் டெல்லி வந்து 2000 ற்குள் இந்தியாவில் இந்துக்களே இல்லை எனுமளவு நீங்கள் (கிறித்துவர்களைப்பார்த்து) உழைக்கவேண்டும்..)பழைய போப் டெல்லி வந்து 2000 ற்குள் இந்தியாவில் இந்துக்களே இல்லை எனுமளவு நீங்கள் (கிறித்துவர்களைப்பார்த்து) உழைக்கவேண்டும்.. என்று கட்டளையிட்டது.... முதலிய எதைப்பற்றியாவது விரிவாய் அலசுவீரா.. என்று கட்டளையிட்டது.... முதலிய எதைப்பற்றியாவது விரிவாய் அலசுவீரா\nதளத்தில் மதத்திற்கு அப்பாற்பட்ட எல்லாநிலையிலும் எல்லா மதங்களைப் பற்றியும் என் பார்வை உண்டு. படித்துப் பாருங்கள்.\nகேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.\n1 முதல் 8 வரை படித்த பள்ளி\nநான் யார்- (மூன்று தலைமுறை )\nஅழைக்க வேண்டிய எண் 9442004254\n கடந்த சில மாதங்களாக இது தான் பத்திரிக்கை உலகில் உச்சரிக்கப்படும் மந்திரம். இந்த மந்திரத்திற்குள் நல்லதும...\nவவ்வால் - தெரியாத உண்மைகள்\nமொய் விருந்து பற்றி கேள்விபட்டுருப்பீர்கள் தானே இன்னமும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பல இடங்களில் இந்த முறைமை நடந்து கொண்டேதான் இருக்கின்றது. ...\nகாரணம் இது ஜனநாயக நாடு.\nவருமான வரிச் சோதனை என்பது அரசியல் சார்புடையது, சார்பற்றது என்பதற்கு அப்பாற்பட்டு அந்தத் துறை இயங்கும் விதங்களைத் தணிக்கையாளர் நண்பர் சொன்ன ...\nமரமேறி தாண்டி வந்த நாடார்கள்\nதிருநெல்வேலி என்றால் சமீபத்தில் வருமானவ்ரித்துறை நடத்திய இருட்டுக்கடை அல்வா வரைக்கும் உங்கள் நினைவில் வந்து போகும் ஆனால் இந்த திருநெல்வேலிய...\n60 வயதுக்கு மேல் தவறாமல் செய்ய வேண்டிய அவசியமான விஷயங்கள்:\nஇப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்க...\nஏன் பாஜகவிற்கு அரவிந்த் கேஜ்ரிவ��ல் சவாலாக இருக்கின்றார் எப்படி வெற்றி பெற முடிகின்றது எப்படி வெற்றி பெற முடிகின்றது 1. கல்வித்துறையை முழுமையாகச் சீரமைத்துள்ளார...\nசமீபத்தில் நடந்த தொலைக் காட்சி விவாதங்களில் பேசியவர், இப்போது இந்தச் சூழலில் நடிகர் விஜய் தைரியமாக ஒரு அறிக்கை வெளியிட வேண்டும். &quo...\nநுணுக்கமான பார்வை - ஜெ.ஜெயலலிதா\nநம் அன்றாடக் கடமைகளைச் செய்யத் தொடங்குவதை விட \"நன்றி செலுத்துவது\" முதல் கடமை என்பதால் இதனை வெளியிட்டு மகிழ்கின்றேன். இன்று அம...\nபணத்துக்கும், பதவிக்கும் விலை போன அந்த அமைச்சரா பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மக்களிடம் முறையாகக் கொண்டு சேர்க்கப் போகிறார்\nகடந்த வாரம் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, அவர் பேச்சின் ஊடாக நான் புரிந்து கொண்ட விசயங்கள், இதன் மூலம் வலைபதிவில் செயல்படும் நண்பர...\nDEVIYAR ILLAM: மின் அஞ்சல் வழியே\nடாலர் நகரம் - புத்தகம் வாங்க\nA1 குற்றவாளி ஜெ. வின் உயில் சாசனம்\nஓரு குடும்பத்தின் தலைவர் என்றால் தங்கள் இறப்புக்குப் பின்னால் தங்கள் குழந்தைகளுக்கு உயில் எழுதி வைத்து விட்டு செல்வர். அதைப் போலவே அரசியலி...\nஒவ்வொருமுறையும் முக்கியமான நிகழ்ச்சிக்காகப் பிறந்த ஊருக்குச் சென்று வரும் போது ஒன்றைக் கவனிப்பேன். மனதில் தோன்றும் கலவையான உணர்வுகள். ஒவ்...\nமரமேறி தாண்டி வந்த நாடார்கள்\nதிருநெல்வேலி என்றால் சமீபத்தில் வருமானவ்ரித்துறை நடத்திய இருட்டுக்கடை அல்வா வரைக்கும் உங்கள் நினைவில் வந்து போகும் ஆனால் இந்த திருநெல்வேலிய...\nவவ்வால் - தெரியாத உண்மைகள்\nமொய் விருந்து பற்றி கேள்விபட்டுருப்பீர்கள் தானே இன்னமும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பல இடங்களில் இந்த முறைமை நடந்து கொண்டேதான் இருக்கின்றது. ...\n கடந்த சில மாதங்களாக இது தான் பத்திரிக்கை உலகில் உச்சரிக்கப்படும் மந்திரம். இந்த மந்திரத்திற்குள் நல்லதும...\n2017 தமிழ்நாடு - ஒரு கழுகுப் பார்வை\nசமூக வலைதளங்கள் ஒரு பக்கம் வரமாகவும் மறுபக்கம் சாபமாகவும் உள்ளது. ஒரு தகவலை பல்வேறு கூறுகளாக அலசி ஆராய்ந்து போட படிப்பவர்களைத் திகைக்க வை...\nநாலும் புரிந்த நாய் வயசு\nஒவ்வொருவருக்கும் இருபது வயதில் இந்த உலகம் அழகாகத் தான் தெரியும். சாதிப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றியே அதிகம் யோசிக்க வைக்கும். வானத்தைக...\nகருணாநிதி, ஸ்டாலின், ப.சித���்பரம், கலாநிதி மாறன், பழனிமாணிக்கம் ஸ்விஸ் வங்கியில் வைத்துள்ள கணக்கு பட்டியல்\nநண்பர்களே உங்கள் மனம் கவர்ந்த தலைவர்கள் எவராவது இருந்தால் சிரமம் பார்க்காமல் இந்த பட்டியல் மூலம் அவர்களின் கடந்த உழைப்பை புரிந்து கொள்ளவு...\nநித்தி யின் சக்தியைக் காட்டும் புகைப்படங்கள்\nஇந்த புகைப்படங்கள் மின் அஞ்சல் வாயிலாக நண்பர் அனுப்பி இதைப் பற்றி எழுதுங்கள் என்று சொல்லியிருந்தார். உங்களில் பலருக்கும் இது வந்து சேர்ந்து...\nராஜீவ் காந்தி மரணத்திற்கு பின்னால் உள்ளவர் சுப்ரமணியசாமியா\nஇன்று வரையிலும் ஈழம் தொடர்பான விசயத்தை தமிழ்நாட்டில் பேசுபவர்கள் ராஜீவ் காந்தி படுகொலையை தவறாமல் குறிப்பிடுகின்றனர். முன்னாள் அதிகாரி திரு....\nடாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா (34)\nஈழவரலாறு முதல் பகுதி தொடர் (31)\nஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் (24)\nஈழத்தில் இந்திய அமைதிப்படை (15)\nஅடிமைகள் சரித்திரம் தொடர் (14)\nஈழ வரலாற்றில் அறியாத பகுதி தொடர் 3 (14)\nமுற்றுகைக்குள் இந்தியா தொடர் (14)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (11)\nஈழவரலாறு தொடர் 2வது பகுதி (9)\n5 முதலாளிகளின் கதை (6)\nடாலர் நகரம் புத்தக விமர்சனம் (5)\n5 முதலாளிகன் கதை (2)\nஆழம் -பத்திரிக்கையில் எனது படைப்பு (2)\nஐந்தாம் ஆண்டு கற்றதும் பெற்றதும் (2)\nதமிழ்மணம் விருதுகள் 2010 (2)\n100 வது பதிவு (1)\n300 வது பதிவு (1)\n330 வது பதிவு (1)\n375 வது பதிவு (1)\n40+ வயது வந்தவர்களுக்கு மட்டும் (1)\n400 வது பதிவு (1)\n5 ஆம் ஆண்டு தொடக்கம் (1)\n500 வது பதிவு (1)\n540 வது பதிவு (1)\n6 வது ஆண்டு தொடக்கம். அனுபவம் (1)\n600 வது பதிவு (1)\n650 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅமேசான் போட்டி பென் டு பப்ளீஷ் 2019 (1)\nஈழவரலாறு தொடர் அடிப்படை விசயங்கள் (1)\nசென்னை வலைபதிவர் மாநாடு 2013 (1)\nஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு (1)\nடாலர் நகரம் புத்தகம் (1)\nடாலர் நகரம் புத்தகம் விமர்சனம் (1)\nஉண்டு உறங்கி விடு. செரித்துவிடும்.\nகுழந்தைகள் உலகம் (ஹாலிவுட் பாலா மின் நூல் பிக்ஸார்...\nஹாலிவுட் பாலா பிக்ஸார் மென்நூல் விமர்சனம்\nநியூசிலாந்து -- துளசி கோபால் புத்தக விமர்சனம்.\nநித்தி யின் சக்தியைக் காட்டும் புகைப்படங்கள்\nஅதிசியம் ஆனால் உண்மை -- நியூசிலாந்து\nஅந்நிய செலவாணி உள்ளுர் களவாணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4437:%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BE&catid=100:%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=1003", "date_download": "2020-02-27T08:24:48Z", "digest": "sha1:BNBW3623VYW3RYC5JZGWZAFFGB3TH2KT", "length": 41365, "nlines": 177, "source_domain": "nidur.info", "title": "பி.ஜெ யை பின்பற்றுவதும் வழிகேடா?", "raw_content": "\nHome இஸ்லாம் ஆய்வுக்கட்டுரைகள் பி.ஜெ யை பின்பற்றுவதும் வழிகேடா\nபி.ஜெ யை பின்பற்றுவதும் வழிகேடா\nபி.ஜெ யை பின்பற்றுவதும் வழிகேடா\nதவ்ஹீத் ஜமாத்தைப் பற்றி வைக்கப்படும் மிக முக்கிய விமர்சனமான \"பி.ஜெ தக்லீத்\"\nகுர்ஆன், சுன்னா என்று பேசுபவர்களாக இருந்தாலோ அல்லது அதற்கு மாற்றமானவர்களாக இருந்தாலோ அனைவராலும் நம்மைப் பார்த்து வைக்கப்படும் விமர்சனங்களில் இது முக்கிய விமர்சனமாகும்.\nஇவர்கள் குர்ஆன், சுன்னா என்று பேசினாலும் பி.ஜெ எதைச் சொன்னாலும் அதையும் ஏற்று பின்பற்றுவார்கள். அவர் எதைச் சொல்கிறாரோ அதுதான் மார்க்கத்தின் தீர்ப்பு என்று இவர்கள் பிரச்சாரம் செய்வார்கள். என்பதுதான் நமக்கு எதிராக மற்றவர்கள் வைக்கும் முக்கியமான விமர்சனம்.\nஇந்த விமர்சனத்திற்கு பதில் சொல்வதற்காகத் தான் ஆய்வின் இறுதிப் பகுதியை \"பி.ஜெ யைப் பின்பற்றுவதும் வழிகேடே\" என்று தலைப்பிட்டு எழுதுகின்றோம்.\nஇந்தத் தலைப்பை ஆய்வு செய்வதற்கு முன் பி.ஜெ பற்றிய சில செய்திகளையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். வெறுமனே விமர்சனத்திற்கு மட்டும் பதில் சொல்வதைவிட விமர்சனத்துடன் தொடர்புடையவர் யார் அவரை வைத்து ஏன் இந்த விமர்சனத்தை செய்கிறார்கள் என்பது அனைவரும் தெரிய வேண்டும் என்பதற்காக பி.ஜெ பற்றிய சில செய்திகளை ஆரம்பமாக நாம் பார்த்து விட்டு விமர்சனத்திற்குறிய பதிலை பார்க்களாம்.\nபி.ஜெ என்ற அடைமொழி மூலம் அறியப்பட்டுள்ள பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் தமிழ் பேசும் முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத பல சகோதரர்களுக்கு மத்தியில் ஒரு பேச்சாளராக மட்டுமல்லாமல், எழுத்தாளராகவும், சிறந்த சமூக சேவகராகவும் அறியப்பட்டிருக்கிறார்.\nஇந்தியாவின் தமிழ்நாட்டில், தொண்டி என்ற ஊரில் பிறந்த இவர், இஸ்லாமிய மார்க்த்தைத் தெளிவாக கற்று ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அணுகி அதன் மூலம் பிரச்சாரக் களத்தில் தனக்கென ஒரு தனியிடத்தை மக்கள் மத்தியில் பெற்றுக் கொண்டுள்ளார்.\n1980 காலப் பகுதியில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் மக்கள் மன்றத்தில் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்ற தூய எண்ணத்துடன் புறப்பட்ட இவருடைய பிரச்சார வாழ்க்கையில் இதுவரைக்கும் இஸ்லாமிய மார்க்கம் தொடர்பாக ஆயிரக் கணக்கான உரைகள் நிகழ்த்தியுள்ளார்.\nநூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர், திருமறைக் குர்ஆனை எளிய தமிழில் அனைவருக்கும் புரியும் விதத்தில் மொழி பெயர்த்தது மட்டுமன்றி அதற்கு அழகிய முறையில் விளக்கவுரையும் எழுதியுள்ளார்\nமார்க்கப் பிரச்சாரம் மாத்திரம் தான் தங்கள் வேலை என்றெண்ணிக் கொண்டிருக்கும் பல மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் சமுதாயத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் ஆலிம்கள் குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியல் முன்னெடுப்புக்களிலும் தன்னை இவர் ஈடுபடுத்திக் கொண்டார்.\nஆலிம்கள் என்றால் இறந்தவர்களுக்கு குர்ஆன் ஓதுவதும், நபியின் பிறந்த நாள் () விழா என்ற பெயரில் மவ்லிது என்ற அரபிப் பாடலை ஒதுவதும், ஐந்து நேரம் தொழுகை நடத்துவதும் தான் என்பதைத் தாண்டி, சமுதாயப் போராட்டத்தில் ஆலிம்கள் தங்களை ஈடுபடுத்தி நமது சமுதாயத்தின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்று குரல் எழுப்புபவராக இவர் இருந்து வருகின்றார்.\nஏகத்துவப் பிரச்சாரத்தில் பி.ஜெயின் பங்களிப்பு :\nஅல்லாஹ்வை வணங்க வேண்டிய சமுதாயம், அவ்லியாக்கள்() என்று மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்டவர்களை வணங்கி வழிபட்டு வந்ததைப் பார்த்து அதற்கெதிராக இஸ்லாத்தின் உண்மை நிலையை மக்கள் மத்தியல் எடுத்துரைக்க வேண்டும் என்று ஏகத்துவப் பிரச்சாரத்தை 1980-\nகளில் தமிழகத்தில் இவர் ஆரம்பித்தார்.\nகப்ரு வணக்கத்திற்கெதிராக குரல் கொடுத்த காரணத்தினால் பல இடங்களில் தாக்கப்பட்டு, அல்லாஹ்வின் உதவியினால் உயிர் பிழைத்தார்.\nஉயிரே போனாலும் கொள்கையை சொல்லாமல் விட மாட்டேன் என்ற கொள்கை உறுதியினால் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் இவருடைய பிரச்சாரம் சூடு பிடித்தது.\nதமிழகத்தின் பல இளைஞர்கள் இவருக்குப் பின்னால் அணி வகுத்தார்கள்.\nநவீன தாக்கத்தை உண்டாக்கிய \"நஜாத்\" பத்திரிக்கை.\nஏகத்துவப் பிரச்சாரத்தை எழுத்து மூலமும் எத்தி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் துபையில் பணியாற்றும் தமிழ் கூறும் சகோதரர்களினால் நட்த்தப்பட்ட ஐ ஏ சி (இஸ்லாமிய விழிப்புணர்வு மையம்) என்ற அமைப்பின் ��ார்பில் \"நஜாத்\" என்ற பெயரில் ஒரு பத்திரிக்கை இவரை ஆசிரியராகக் கொண்டு துவங்கப்பட்ட்து. அது வரை காலமும் பேச்சாளராக மாத்திரமே அறியப்பட்ட பி.ஜெ நஜாத் பத்திரிக்கை மூலம் எழுத்தாளராகவும் அறிமுகமானார்.\nஆம் ஒவ்வொரு செய்தியையும் மிக அழகிய முறையில் மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் விதமாக பேசும் இவர் எழுத்திலும் அதே முறையைக் கையாண்டார்.\nகப்ரு வணக்கத்திற்கு எதிரான இவருடைய எழுத்துக்கள் \"நஜாத்\" பத்திரிக்கை மூலமாக தமிழகத்தின் மூலை முடுக்குகளையும் தாண்டி வெளிநாடுகளிலும் தடம் பதிக்க ஆரம்பித்தது.\nமத்திய கிழக்கில் வேலை வாய்ப்புக்காக சென்றிருந்த மக்கள் மத்தியில் பி.ஜெ அவர்களின் பேச்சுக்களும் எழுத்துக்களும் அபார தாக்கத்தையே உண்டாக்கியது எனலாம்.\nசினிமாவில் மூழ்கி, மரணித்தவர்களுக்கு விழா எடுத்துக் கொண்டிருந்த முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் இவருடைய பேச்சின் மூலமும், எழுத்தின் மூலம் இஸ்லாமிய சட்டங்களைப் பின்பற்ற முனைந்தனர்.\nஇன்றைக்கு இவரையும் இவர் சார்ந்திருக்கும் ஜமாத்தையும் எதிர்க்கும் பலரும் அன்றைக்கு இவருடைய கருத்துக்களின் தாக்கத்தினால் ஈர்க்கப்பட்டவர்கள் என்றால் அது மிகையல்ல. (இவருடன் இருந்த பலர் இவரை விட்டும் விலகிச் சென்றதற்கான காரணத்தை இறுதியில் விளக்குவோம்).\nநடிகர்களுக்கு பால்அபிஷேகம் நடத்திய முஸ்லிம் இளைஞர்கள் \"நஜாத்\" பத்திரிக்கையின் வாசகர்களாக மாறினார்கள். ஏகத்துவக் கருத்துக்களை மற்றவர்களுக்கு பரப்புவது மட்டுமன்றி குர்ஆனை ஆழமாக படிக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் இந்தப் பத்திரிக்கை உண்டாக்கியது.\nஇன்றைக்கும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தவ்ஹீத் வாதிகளை \"நஜாத் காரர்கள்\" என்று அழைக்கும் வழக்கம் இருந்து வருகின்றது. காரணம் நஜாத் பத்திரிக்கை தான்.\nஆனால் ஐ ஏ சி அமைப்பின் மூலமும், அதன் பொருளாதாரத்தின் மூலமும் உருவாக்கப்பட்ட நஜாத் பத்திர்கையை உள்ளூரில் நிர்வாகம் செய்து வந்த அபூஅப்துல்லா என்பவர் தன்னுடைய சொந்த உரிமையாக பதிவு செய்து கொண்ட்தால் ஐ ஏ சிக்கு ஆதரவாக, நியாயத்துக்கு ஆதரவாக நஜாத் பத்திரிகையில் இருந்து விலகினார். அத்துடன் நஜாத் பத்திரிகை இருந்த இடம் தெரியாமல் போனது தனி விஷயம்.\nபுரட்சியை உண்டாக்கிய புரட்சி மின்னல்.\nஇதன் பின்னர் மதுரையில் இருந்து நீண்ட ���ாலமாக அப்துல்லா என்பவர் புரட்சி மின்னல் என்ற பெயரில் ஒரு பத்திரிகையை நடத்தி வந்தார் அவர் ஐ ஏ சி யைத் தொடர்பு கொண்டு இந்தப் பத்திரிகையை நீங்கள் நட்த்துங்கள் என்று கூறி ஒப்படைத்தார். அந்தப் பத்திரிகையில் பீஜே தொடர்ந்து எழுதி வந்தார்.\nஅறிவுக் கண்களைத் திறந்த அல்ஜன்னத்.\nஇவருடைய எழுத்துத் துறையின் இன்னொரு பரிணாமமாக உருவானதுதான் \"அல்ஜன்னத்\" பத்திரிக்கை. ஆன்மீகம் மட்டுமல்லாமல் அரசியில் கருத்துக்களையும் இதன் மூலம் பி.ஜெ முன்வைத்தார்.\nபொது சிவில் சட்டம், இந்திய அரசியில் சாசனம் தொடர்பான விளக்கங்கள், குறைகள், பாதிக்கப்படும் சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம்கள் தங்கள் உரிமையை வென்றெடுப்பதற்காக சட்ட ரீதியிலான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை இதன் மூலம் இவர் தெளிவுபடுத்தினார்.\nஷாஃபி, ஹனபி என்று ஆளுக்கு ஒரு இமாமை பிடித்துக் கொண்டு மத்ஹபுகள் என்ற வழி கெட்ட சிந்தனையில் இருந்தவர்களிடம் மத்தபுகளின் ஆபாசங்களையும், அசிங்கங்களையும் ஆதாரத்துடன் தெளிவுபடுத்தியது மாத்திரமன்றி, ஹதீஸ்கள் என்ற பெயரில் போலியாக மக்களிடம் புகுத்தப்பட்டிருந்த செய்திகளையும் தெளிவுபடுத்திக் காட்டுவதற்குறிய சிறந்த ஊடகமாக அல்ஜன்னத்தை இவர் பயன்படுத்தினார்.\nஇயக்க ரீதியிலான கொள்கை முன்னெடுப்புக்கள்.\nஆரம்பம் முதல் பல இயக்கங்களில் இணைந்திருந்த இவர் குர்ஆனையும், ஸஹீஹான ஹதீஸ்களையும் மாத்திரம் யாருக்கும், எதற்காகவும் விட்டுக் கொடுக்காமல் உடைத்து சொல்ல வேண்டும் என்பதற்காக ஜாக் என்ற ஒரு இயக்கத்தை உருவாக்கினார். அதன் தலைவராகவும் இருந்தார்.\nபிரசாரப்பணியில் தீவிரமாக ஈடுபட தலமைப் பொறுப்பு தடையாக இருப்பதாக கூறி அந்த இயக்கத்தினர் விரும்பாத போதும் வலுக்கட்டாயமாக கமாலுத்தீன் மதனியை அதன் தலைவராக ஆக்கினார்.\nசிரிது காலம் அதில் இருந்து பிரச்சாரத்தை முன்னெடுத்த இவர் மார்க்க ரீதியிலான சில பிரச்சினைகள் காரணமாகவும், அரசியல் ரீதியிலும் முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், தமுமுக என்ற இயக்கத்தைச் சில சகோதரர்களுடன் சேர்த்து உருவாக்கினார்.\nநேரடி அரசியலில் இணைந்து வெறும் வாக்கு வங்கி அரசியல் நடத்தும் இயக்கமாக இல்லாமல் சமுதாயத்தின் நலன் காக்கும் இயக்கமாக தமுமுக இருக்க வேண்டும் என்பதற்காக எக்கா��ணம் கொண்டும் தேர்தலில் இறங்க மாட்டோம் என்ற ஒரு விதியையும் அமைப்பு விதியாக்கினார்.\nஏகத்துவ அறிஞர்களின் இடைவிடாத உழைப்பாலும் தீவிரமான பிரச்சாரத்தினாலும் இந்த இயக்கம் மக்களிடம் செல்வாக்கு பெற்றது.\nபலதடைகளைத் தாண்டி இந்த இயக்கம் பெருவளர்ச்சி கண்ட பின்னர் இதன் அமைப்பாள பொறுப்பில் இருந்து விலகினார். திருக்குர் ஆன் தமிழாக்கம் செய்யும் பணியில் முழுமையாக ஈடுபடுபட வேண்டியுள்ளதால் விலகுவதாகவும் அறிவித்தார். அன்றைய தமுமுகவில் தலைவர் பொதுச் செயலாளர் பதவிகலை விட மேலான முதனமையான பதவி அமைப்பாளர் பதவியாகும்.\nஅதன் பின்னர் அந்த இயக்கத்தின் பணிகளில் இருந்து விலகிக் கொண்டாலும் அதன் உறுப்பினராகவும், ஆலோசகராகவும் பல ஆண்டுகள் இருந்தார். பொதுவாக ஒரு இயக்கத்தில் இருந்து விளகுவோர் அதற்கு எதிராக செயல்படுவது தான் வழக்கம். ஆனால் இவர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டாலும் அந்த இயக்கதில் இருந்து வந்தார்.\nஇதன் பின்னர் அவர் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எஞ்சிய தவ்ஹீத்வாதிகளை வெளியேற்றினால் தான் சுன்னத் ஜமாஅத் ஆதரவும் கிடைக்கும். நாம் தேர்தலிலும் போட்டியிடலாம் என்று கருதி யாரும் தவ்ஹீத் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று முடிவு செய்தனர். இதைக் கண்ட பிறகு தான் தவ்ஹித் பிரச்சாரம் உங்களுக்குத் தடையாக இருக்குமானால்அதை எழுதி தாருங்கள் நாங்கள் விலகிக் கொள்கிறோம் என்று கூறினார். அந்த மதிகெட்டவர்கள் அப்படியே எழுதியும் கொடுத்தனர்.\nதமுமுக வில் இருந்து இவருடன் சேர்த்து வெளியாகிய அனைத்து மார்க்க அறிஞர்களும் சேர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பை தோற்றுவித்தார்கள்.\nதவ்ஹீத் பிரச்சாரம் தான் நமது உயிர் மூச்சு என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படும் இவ்வமைப்பு சமுதாய சேவையிலும் தனக்கென தனியிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. தவ்ஹீத் பேசினால் மக்கள் வரமாட்டார்கள் என்ற இவர்களின் பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் கும்பகோனம் நகரில் பத்து லட்சம் முஸ்லிம்களைத் திரட்டி முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டு போராட்டம் நடத்தினார்.\nதவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் நடத்திய இந்த பேரணி இதற்கு முன் தமுமுக நடத்திய எல்லா போராட்டங்களை விடவும் பிரம்மாண்டமாக இருந்தது. அதன் பின்னர் தஞ்சை, சென்னை தீவுத்திடல் என நடத்தப்பட்ட இரண்டு மாநாடுகளும் கும்பகோனத்தையும் மிஞ்சும் வகையில் இருந்தன. ஆனால் தவ்ஹீத் பிரச்சாரம் தான் தமுமுக வளர்ச்சிக்கு தடை என்று கூறியவர்கள் பீஜே பிரிந்த பின்னர் ஒரு மாநில மாநாடையும் நடத்தவில்லை. நட்த்தினால் இரண்டையும் மக்கள் ஒப்பிட்டு பார்த்து தமுமுகவின் செல்வாக்கை விளங்கிக் கொள்வார்கள் என்று அஞ்சினார்கள்.\nமாற்று மத அன்பர்களில் பலம் பெரும் இயக்கங்கள் எல்லாம் தமிழகத்தில் இருக்கும் போது, இரத்ததான சேவையில் மாநிலத்திலேயே முதல் இடத்தில் இவ்வமைப்பு தான் இருக்கிறது என்றால் அதன் சமுதாய சேவை முன்னெடுப்புக்களின் வீரியத்தை அறிந்து கொள்ளுங்கள்.\nபி.ஜெ சந்தித்த விவாதக் களங்கள் :\nஏகத்துவப் பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக விவாதக் களங்களையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கப்ரு வணங்கிகள், கிருத்தவர்கள், காதியானிகள், கடவுள் இல்லை என்று வாதிடும் நாத்தீகர்கள், குர்ஆன் சுன்னா என்று தங்களையும் தவ்ஹீத் வாதிகளாக வாதிடுபவர்கள் என்று பலருடன் பல விவாதக் களங்களை சகோதரர் பி.ஜெ சந்தித்தார்.\nமுதன் முதலில் குமரி மாவட்டம் கோட்டாரில் கப்ரு வணங்கிகளுடன் விவாதம் நடந்தது. அதில் கேரளாவின் பெரிய ஆலிமாக கருதப்படும் அபூபக்கர் முஸ்லியார் உள்ளிட்ட பல பெருந்த்தலைக்கள் கேவலமான தோல்வியைத் தழுவினார்கள். அதன் பின்னர் குமரி மாவட்ட்த்தில் மாபெரும் ஏகத்துவ எழுச்சி ஏற்பட்ட்து. தமிழகம் முழுவதும் கப்ரு வணக்கத்தில் இருந்து மக்கள் விடுபட இந்த விவாதம் காரணமாக் இருந்த்து எனலாம்.\nநபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின் எந்த நபியும் இவ்வுலகுக்கு அனுப்பப்பட மாட்டார் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாக இருக்க மிர்சா குலாம் அஹ்மத் காதியானி என்பவனும் நபி தான் என்ற வழி கெட்ட கொள்கை கொண்ட காதியானிக் காபிர்களுடன் எதிர்த்து வாதிடுவதற்கு அனைவரும் பின்வாங்கிய நேரத்தில் இறைவனின் அருளினால் அவர்களுடன் பகிரங்க விவாதம் நடத்தி காதியானிகளின் குருட்டுக் கொள்கைக்கு சாவு மணி அடிக்க உதவினார்.\n என்ற தலைப்பில் இஸ்லாத்திற்கு எதிராக கருத்து வெளியிட்ட ஜெபமணி என்ற பாதிரியாருடன் மதுரையில் இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் கிருத்தவம் தூய்மைத் தன்மையை இழந்து மனிதர்களின் சொந்தச் சர���்குகள் பைபிலில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை நிரூபித்து ஒரு விவாதத்தை நடத்தினார்.\nஅதைத் தொடர்ந்து இலங்கையில் கல்முனையில் மத்ஹப் வாதிகளுடன் நடந்த விவாதத்திலும் பங்கு கொண்டார்.\nபின்னர் கொழும்பில் கப்ரு வணங்கிகளுடன் கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்த மற்றொரு விவாதத்திலும் கலந்து கொண்டார்.\nஅதே போல் மவ்லிதுகளுக்கும், மதுகபுகளுக்கும் எதிராக கலியக்காவிளை என்ற இடத்தில் ததஜ சார்பாக மிகச் சிறப்பான ஒரு விவாதக் களத்தில் கலந்து கொண்டு சத்தியக் கொள்கையை நிலை நாட்ட பாடுபட்டார்.\nஒருவன் முஸ்லிம் என்று தன்னை சொல்லிக் கொண்டால் அவன் என்னிடம் வந்து பைஅத் – உறுதி மொழி தரவேண்டும் என்று வாதிட்டு பைஅத் செய்யாதவர்கள் அனைவரும் காபிர்கள் என்று குப்ர் பட்டம் சூட்டிய இலங்கை உமர் அலி என்பவருடன் இலங்கை புத்தளம் நகர மண்டபத்தில் பகிரங்க விவாதம் ஒன்றை நடத்தியதின் மூலம் உமர் அலியின் உளரல் மொழிகளை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட உதவினார்.\n அபத்தங்களும், ஆபாசங்களும். இமாம்களின் துணையின்றி குர்ஆனையும், சுன்னாவையும் விளங்க முடியாதா, போன்ற தலைப்புகளில் கப்ரு வணக்கத்திற்கு வக்காலத்து வாங்கி மக்களை வழிகேட்டிற்கு அழைத்துக் கொண்டிருக்கும் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி என்பவருடன் சென்னையில் தொடர்ந்து நான்கு விவாதங்களை நடத்தினார்.\nகடவுள் இல்லை எல்லாம் இயற்கை என்று வெற்றுக் கூச்சல் போடும் நாத்தீக திராவிட இயக்கத்தவர்களுடன் இறைவன் இருக்கிறான் என்பதை அழுத்தமாக பதிய வைக்க கடந்த ஆண்டு பகிரங்க விவாதக் களத்தில் அவர்களுடன் வாதிட்டார்.\nஇறுதியாக முஸ்லீம்களில் யாரும் என்னுடன் வாதிக்க வர மறுக்கிறார்கள். நான் சொல்லும் கிருத்தவ மதம் தான் உலகில் உண்மை மதம், என்று வெறிக் கூச்சல் போட்டுத் திரிந்த ஜெர்ரீ தோமஸ் என்ற கிருத்தவ பாதிரியாருடன் ததஜ சார்பாக கடந்த ஜனவரி மாதம் சென்னையில் பைபில் இறை வேதமா என்ற தலைப்பில் ஒரு பகிரங்க விவாதத்தை நடத்தினார்.\nஇதன் விளைவாக இரண்டாவது தலைப்பான குர்ஆன் இறை வேதமா என்ற தலைப்புக்கு வாதிக்க வராமலே ஓடினர் ஜெர்ரீ தோமஸ்.\nஇப்படி தனது 30 வருட கால பிரச்சாரக் களத்தில் பல விவாதக் களங்களையும் சந்தித்தார் சகோதரர் பி.ஜெ\nஇணைய தளத்திலும் இஸ்லாமியப் பிரச்சாரம்.\nநவீன ஊடகங��களையும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்காக www.onlinepj.com என்ற பெயரில் ஒரு இணையதளத்தை ஆரம்பித்து தூய பிரச்சாரத்தை செய்து வருகின்றார்.\nதான் எழுதிய புத்தகங்கள் அனைத்தையும் இலவசமாக வாசகர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக இணையதளத்தில் வெளியிட்டார்.\nதனது திருக்குர்ஆன் மொழியாக்கம் மற்றும் விளக்கவுரை, ஆயிரக்கணக்கான வீடியோ, ஆடியோ உரைகள், கட்டுரைகள், கேள்வி பதில் தொகுப்புக்கள், சர்சைக்குரிய சட்டங்களுக்கு ஆய்வு ரீதியிலான பதில்கள், குடும்பவியல் தொடர்பான தெளிவான விளக்கங்கள் என இணையதளம் மூலமான தனது பிரச்சாரத்தையும் செவ்வெனே செய்து வருகின்றார்.\nஇப்படி பலவிதமாக பிரச்சாரங்கள் இவர் செய்து வந்தாலும் இவருடன் பிரச்சாரக் களத்தில் ஆரம்ப காலத்தில் இணைந்திருந்த சிலர் ததஜ வில் இருந்து நீக்கப்பட்டனர். நீக்கப்பட்ட பின்னர் இவரைப் பற்றி பலவிதமான விமர்சனங்களையும் இவர்கள் செய்து வருகின்றார்கள்.\nகாரணம் அவர்கள் அனைவரும் தாமாக அமைப்பை விட்டு போனவர்கள் அல்ல குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர்கள். தங்கள் சுயலாபத்திற்காக இயக்கத்தைப் பயன்படுத்தியவர்கள் இயக்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டவுடன் தாங்கள் தூய்மையானவர்கள் என்பதை நிரூபிக்க முடியாத காரணத்தினால் இவர் மீது அபாண்டமாக செய்திகளைப் பரப்பி வருகிறார்கள் என்பதே நிதர்சனம்.\nகட்டுரையின் தொடர்ச்சிக்கு \"Next\" ஐ \"கிளிக்\" செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thetamiltalkies.net/tag/housefull-3/", "date_download": "2020-02-27T07:54:26Z", "digest": "sha1:QAMZ46KO4X3WDXS5B3GFQDTQG7OWY3BF", "length": 4048, "nlines": 53, "source_domain": "thetamiltalkies.net", "title": "Housefull 3 | Tamil Talkies", "raw_content": "\n3 நாட்களில் ரூ.52 கோடிக்கு மேல் வசூலித்த ஹவுஸ்புல் 3\nகடந்த வாரம் ரிலீசான ஹவுஸ்புல் 3 பாக்ஸ் ஆபிசில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எதிர்பார்த்தததை விட அதிகமாக வர்த்தகமானதால், முதல் வாரத்திலேயே இப்படத்தின் வசூல் ரூ.52...\n“பிக்பாஸ்-ன் இந்த டாஸ்க்-கை பார்த்ததும் TV-யை ஆஃப் செய்துவிட...\nசெலவில்லாத கதை தேடும் தனுஷ்\nபிரபல நடிகருக்கு ஜோடியான நடிகை ஓவியா..\nசிபில் ஸ்கோர் பற்றிய இந்த அடிப்படை விஷயங்களை அறிந்து கொள்ளுங...\nஇந்து தேச பரப்புரையை நிறுத்துங்கள்: பாஜகவுக்கு சித்தார்த் வே...\nபாகுபலி-2 மொத்த வசூல் எவ்ளோகோடி தெரியுமா வெளிவந்த விவரம்,தமி...\nஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் சிம்பு….\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nவசூலை சொல்லாதீங்க… தயாரிப்பாளரை கேட்டுக்கொண்ட ஹெட்\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-02-27T09:36:26Z", "digest": "sha1:TZODVMXEXVVGUUIGNXJHSGEH4SQDH5EB", "length": 6300, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "வாழ்ந்து |", "raw_content": "\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம்ப்\nஇந்து எப்படி பயங்கரவாதியாக இருக்க முடியும்\n19 -12 -10 அன்று நடைபெற்ற அகில பாரத காங்கிμஸ் மாநாட்டில் இயற்றிய தீர்மானத்தில் சிறுபான்மை பயங்கμவாதத்தையும், பெரும்பான்மை பயங்கμவாதத்தையும் முறியடிக்க வேண்டும்; ஊழலை ஒழிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டுள்ளார்கள். இது சாத்தான் வேதம் ......[Read More…]\nApril,11,11, —\t—\tஅவதூறாகவும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தைப், இந்து மதத்தையும், இந்துக்களையும், இழிவுபடுத்துவதற்காக, உலகின், சிறந்த, தேசபக்திக்காகவே, பற்றி, பாரத நாட்டிலே, பாரம்பரியமான, பேசியுள்ளது, வரும், வாழ்ந்து, விஷயமாகும், வேதனையான\n1) அன்னிய நாட்டவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கிட சட்டம் உள்ளது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது 2) இந்த சட்டத்தின்படி மோடி பொறுப்பேற்ற 26-5-2014 முதல் இன்றுவரை 600 ...\nசிறந்த வாழ்க்கைத் துணையை அமைத்துத் தர� ...\nஇந்திய சுதந்திரப் போராட்டம் பற்றி அறி� ...\nசாய்பாபாவின் உடல் வரும் புதன்கிழமை அட� ...\nதேர்தல் பிரசாரம் இன்று-மாலை 5 மணியுடன் � ...\nவரும் 31ம் தேதி திருப்பூர் மற்றும் கோவை� ...\nஇந்த அரசை தலைமையேற்று நடத்த பிரதமருக்� ...\nதி.���ு.க. வேட்பாளர்களின் பட்டியல் புதன் � ...\nஸ்ரீமன் நாராயணன் நாராயணன் ஹரி ஹரி\nசாதாரண மக்கள் அரசின்னுடைய நம்பக தன்மை ...\nஉலகின் மிக பெரிய டெலஸ்கோப்\nஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்\nநான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் ...\nமுகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க\nவெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் ...\nபுளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kumarionline.com/view/31_183028/20190910135555.html", "date_download": "2020-02-27T08:50:44Z", "digest": "sha1:VEAXIB6FAWQTQCUWJQRXPHKPTSBPTRHP", "length": 6594, "nlines": 63, "source_domain": "www.kumarionline.com", "title": "ஓணம் பண்டிகை : பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து", "raw_content": "ஓணம் பண்டிகை : பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து\nவியாழன் 27, பிப்ரவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nஓணம் பண்டிகை : பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து\nசெவ்வாய் 10, செப்டம்பர் 2019 1:55:55 PM (IST)\nஓணம் பண்டிகையையொட்டி முன்னாள் மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்ட செய்திகுறிப்பில், தெய்வத்தின் பூமியான கேரளத்தின் அதி முக்கிய விழாவான ஓணம் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அறம் பிறழா ஆட்சி நடத்திய மாமன்னன் மகாபலிச் சக்கரவர்த்தியின் சொல் தவறாமையை சோதிக்க மூவடி நிலம் கேட்டு மண்ணையும், விண்ணையும், ஈரடியாக்கி மூன்றாம் அடிக்கு தன் சிரம் தந்து சொல் காத்த பெருமைக்கு இறவா தன்மை கொடுக்க பகவான் மகாவிஷ்ணுவால் அளிக்கப் பெற்ற வரமே திருஓணப் பண்டிகை.இந்த அற்புத திருநாளில் சத்தியம் தவறா மகாபலிச் சக்கரவர்த்தியையும், வாமனனாக வந்து அருளிய பகவான் மகாவிஷ்ணுவையும் வணங்குவோம். எம் மண்ணிற்கும், மக்களுக்கும் நலன்கள் குவிய வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்��து. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமாநகராட்சி நுண் உர செயலாக்க மையத்தில் 75 டன் உரம் விற்பனை\nகாதல் தகராறில் வாலிபர் மீது தாக்குதல் :தொழிலாளி கைது\nகொரோனோ வைரஸ் எதிரொலி குமரி மாவட்டத்தில் கிராம்பு ஏற்றுமதி பாதிப்பு\nகுமரி மாவட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிா்ப்பு போராட்டம்: 1271 போ் வழக்கு\nகுமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம்\nசொகுசு கார் - பைக் மோதல் 2 பேர் படுகாயம்\nமீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது : குமரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-10-44-25/semmalar-jan11/12626----3", "date_download": "2020-02-27T08:22:06Z", "digest": "sha1:TS5AQ6ANX6V7Q4MZBOJDNAEUHSZAKHNB", "length": 83307, "nlines": 292, "source_domain": "www.keetru.com", "title": "கதை திரைக்கதையின் தொடக்கம் - 3", "raw_content": "\nசெம்மலர் - ஜனவரி 2011\nடெல்லி கலவரம் - மோடி டிரம்புக்கு அளித்த பரிசு\nஉணவில் பாகுபாடு காட்டும் அட்சய பாத்ரா\nசாதியின் தோற்றமும் சங்க காலத்தில் சாதியும்\nசம்மத வயது விசாரணையின் அதிசயம்\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nஆரியப் புலப்பெயர்வு விவாதத்தை மரபணுவியல் எப்படி முடித்து வைக்கிறது\nஇனப்படுகொலையின் மீது கட்டமைக்கப்படும் இந்துத்துவா\nசெம்மலர் - ஜனவரி 2011\nபிரிவு: செம்மலர் - ஜனவரி 2011\nவெளியிடப்பட்டது: 25 ஜனவரி 2011\nகதை திரைக்கதையின் தொடக்கம் - 3\nசினிமாவின் ஒரே பணி கதை சொல்வது அல்லது ஏதோ ஒன்றை விவரிப்பது என்று அடிக்கடி நான் குறிப்பிட்டிருக்கிறேன்.\nகதை சொல்வது / விவரிப்பது மீதான காதல் சினிமா மீதான காதலாக உருமாற்றம் பெருகிறதா அல்லது சினிமா மீதான காதல் கதை சொல்வது / விவரிப்பது மீதான காதலாக உருமாற்றம் பெருகிறதா\nதிரைப்படக் கல்லூரிகளில் சேர்வதற்கான நேர்முகத் தேர்வுகளில் “நீங்கள் ஏன் சினிமாவைத் தேர்ந்தெடுத்தீர்கள்’’ என்ற பொதுவான கேள்வியை மாணவர்களிடம் பல முறை கேட்டிருக்கிறேன். இதற்கான மாணவர்களின் பதில் பெரும்பாலான நேரங்களில் சலிப்பைத் தருவதாகவே இருக்கும். பெரும்பாலானவர்கள் சொல்வது இதுதான்: “எனக்கு சினிமா மீது கொள்��ை பிரியம். நான் சிறு வயது முதலே சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறேன்.’’\nநான் பதிலுக்குக் கேட்பேன்: “யாருக்குத்தான் சினிமா மீது பிரியம் இல்லை என் அம்மா, பாட்டிக்குக்கூட சினிமா மீது பிரியம்தான். ஒரு காலத்தில் அவர்களும் நிறைய சினிமா பார்த்தார்கள். இப்போது அதற்குப் பதிலாக டெலிவிஷன் சீரியல் பார்த்துக் கொண்டிருக் கிறார்கள்’’ என்பேன்.\n‘இவன் என்ன சொல்ல வருகிறான்’ என்பதுபோல் என்னைப் பார்ப்பார்கள். தொடர்ந்து நான் கேட்பேன்: “சினிமாவை உங்கள் வாழ்க்கைக்கான பாதையாகத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அதனால்தான் திரைப்படக் கல்லூரியில் சேர விண்ணப்பித்துள்ளீர்கள். எனவே, சினிமா மீதான உங்கள் விருப்பத்தை, காதலை, ப்ரியத்தை, நுணுக்கமாக விவரிக்க முடியுமா\nஇதற்கான பதிலை ஒரு இடைவெளி மற்றும் தயக்கத்திற்குப்பின் சொல்ல ஆரம்பிப் பார்கள். அவர்கள் இந்தப் பதிலில் காட்டும் நுணுக்கம் மற்றும் ஆழத்தை வைத்து அவர்களின் சினிமா மீதான நேசிப்பின் தரத்தை ஓரளவு கணிக்கலாம்.\nஎதையோ சொல்ல வேண்டும், எதையோ பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஒரு துடிப்பு ஒரு கலைஞனுக்கு ஏற்படும்பொழுது, அந்தத் துடிப்பு ஒரு குறிப்பிட்ட அளவை அடையும் பொழுது துடிப்பின் அளவிற்கேற்ப அவன் கவிதையையோ, கதையையோ, ஓவியத்தையோ, இசையையோ தேர்ந்தெடுக்கிறான். இந்தக் கலைகள் எல்லாம் அவன் துடிப்பு நிலையைத் திருப்திப்படுத்தாதபோதுதான், இந்தக் கலைகளை மீறிய அல்லது இந்தக் கலைகளையெல்லாம் உள்ளடக்கிய ஒரு கலையை தேடும்பொழுதுதான் சினிமா என்கின்ற கலை அவன் கண்களுக்குப் புலப்படுகிறதோ.\nசினிமா என்கின்ற கலை எந்த ஒரு நுட்பமான கலைஞனையும் ஈர்க்கும். ஆனால், வெறும் ஈர்ப்பு மட்டுமே அவனை சினிமாக் கலைஞனாக மாற்றிவிடாது. அதற்கு ஈர்ப்பை மீறிய ஒருவித ஆழமான தேடுதல் அங்கே தேவைப்படுகிறது. அந்த ஆழமான தேடுதலில் அறிவியல், தத்துவம், மனிதம், அரசியல், சிக்கலான உறவுமுறைகள் என எல்லாவற்றையும் கடந்துபோக வேண்டி யிருக்கும்.\nஇன்றைய டிஜிட்டல் உலகில் சினிமா மீதான இந்த அதீத ஈர்ப்பு மட்டுமே தன்னை சினிமா கலைஞ னாக்கிவிடும் என்று நம்புகின்றனர். இதனால்தான் சினிமாவுக்கான கதையையோ கருப்பொருளையோ தேடும் பொழுது பலருக்கு ஓர் ஆழமில்லாத அவசரத்தன்மை அல்லது மேலோட்டப்போக்கு ஏற்படுகிறது.\nசென்ற இரு இதழ்கள��ல் நாம் விவரித்த நான்கு செயல்முறை திட்டங்களில், நான்காவதான செயல்முறைத் திட்டம் இதைத்தான் குறிப்பிடுகிறது. ஒரு திரைக்கதையை எழுதத் தொடங்கும் பொழுது அதன் தொடக்கமாக ஒரு சக்தி வாய்ந்த கருத்துத் திட்டத்தைத் (idea) தேடுகிறோம்.\nஅதற்காகத்தான், விவரங்களைச் சேகரிப்பது, பின்னர் முறைப்படுத்துவது, முறைப்படுத்திய விவரங்களை அடைகாப்பது என்று முதல் மூன்று செயல் முறைத் திட்டங்களைப் பார்த்தோம். பின்னர் அவ்வாறு அடைகாக்கும்பொழுதுதான் ஒரு பளிச் ‘ஐடியா’ தீப்பொறியாய்த் தோன்றும்.\n‘இந்தத் தீப்பொறியை அணையாமல் பாது காப்பதுதான்’ நான்காவதும் இறுதியுமான செயல் முறைத் திட்டம்.\nஇது சற்று கடினமானப் பணி. குறிப்பாக சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டில் வாழும் டிஜிட்டல் யுக இளைஞர்களுக்கு மிகமிகக் கடின மான பணி.\nகடும் உழைப்புக்குப் பின் ஒரு கருத்துத் திட்டத்தை ஓர் அனிச்சைச் செயலாய் அடையலாம். ஆனால், அந்தக் கருத்துத் திட்டத்தை, அந்தத் தீப் பொறியை அணையவிடாமல் பாதுகாப்பது என்பது அனிச்சை செயலாய் இருக்கமுடியாது. மாறாக, அதற்குப் பெரும் அளவிலான முயற்சி யும் ஒழுக்கமும் தேவைப்படுகின்றன. அத் தீப் பொறியிலிருந்து ஒரு இறுதிப் படைப்பை உருவாக்க திறமையும் உழைப்பும் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டியுள்ளது.\nஇத்தருணத்தில் இருவிதமான தவறுகள் ஏற் பட வாய்ப்புண்டு. ஒன்று, அடைகாக்கும் செயல் முறை திட்டத்தின்போது பலருக்குப் போதுமான பொறுமை இருக்காது. அதற்கு உரிய பணிவும் இருக்காது. இதன் காரணமாக அடைகாக்கும் பருவம் முடிவதற்குள் பொறிக்கப்பட்ட கோழி குஞ்சுபோல அரைவேக்காட்டுத்தனமான ஒரு கருத்துத்திட்டத்தை எடுத்துக்கொண்டு அதுவே மிகச்சிறந்த கருத்துத் திட்டம் என நம்புவர். அல்லது சிலர் அடைகாக்கும் பருவம் முடிந்ததுகூட தெரியாமல் செயலூக்கம் இல்லாமல் பொறுமை யாக இருப்பது. அதனால் ஏதோ ஒரு கருத்துத் திட்டத்தை எடுத்துக் கொண்டு சிறந்த கருத்துத் திட்டமாக செயல்படுவது.\nஒரு சிறந்த கருத்துத்திட்டத்தை முறையாக, உயிரோட்டத்தோடு வெளிப்படுத்துவதில்தான் தீப்பொறியை அணையாமல் பாதுகாக்கக்கூடிய சூட்சுமம் உள்ளது.\nமேற்கூறிய இரண்டு தவறுகளிலுமே அனுபவ மின்மை என்கின்ற நீர் தீப்பொறியை அணைத்து விடும்.\nஎனவே, ‘தீப்பொறியை அணையாமல் பாதுகாப்பது’ என்கின்ற ந���ன்காவது செயல் முறைத் திட்டத்தில் தொடர்ந்த கடும் உழைப்பும், அதன் மூலம் கிடைக்கும் அனுபவமும் முக்கிய மான ஒன்று. அனுபவம் வாய்ந்த சினிமா கலைஞ னுக்கு முதலில் தன் படத்திற்கான கதையை, கருப் பொருளை தேர்ந்தெடுப்பதில் போதை கிடைக் கிறது. பின்னர் அந்தக் கருத்தை, கருப்பொருளை புதுமையான முறையில் புத்துணர்வோடு வெளிப் படுத்துவதில் உச்சக்கட்ட போதை கிடைக்கிறது.\nபுகழ் பெற்ற ஈரானிய இயக்குநரான ‘அபாஸ் கைரொஸ்தமி’யின் சமீபத்திய படமான “சர்ட்டிஃபைடு காப்பி’’ (certified copy) படத்தைப் பார்த்தபோது இதை என்னால் முழுமையாக உணர முடிந்தது.\nஜப்பானிய இயக்குநர் குரோசாவாவுக்கு அபாஸை ரொம்பவே பிடிக்கும். அபாஸின் படங் களைப் பார்த்து நெகிழ்ந்த குரோசாவா ஒருமுறை அபாஸிடமே பின் வருமாறு கூறினார்: “சத்யஜித் ரே இறந்தபோது நான் மிகவும் கவலையடைந்தேன். அவரைப்போல் படமெடுக்க இவ்வுலகில் யாருமில்லையே என கவலைப்பட்டேன். உன் படங்களைப் பார்த்த பிறகு எனக்கு அந்தக் கவலைப் போய்விட்டது.’’\nமிகவும் நுட்பமாக, கவித்துவமாகப் பட மெடுப்பவர் அபாஸ். அவரின் ‘சர்டிஃபைடு காப்பி’ சினிமாவை வேறொரு தளத்திற்கு இட்டுச் செல்கிறது. இப்படத்தைப் பார்ப்பவர்கள் ஒன்று அதனுள் அப்படியே அமிழ்ந்துவிடுவர் அல்லது அதனோடு ஒட்டாமல் வெளியேயே நின்றுவிடுவர்.\nபடத்தில் நடுத்தர வயதைத் தாண்டிய ஓர் ஆணும் பெண்ணும் இத்தாலியில் உள்ள அழகான துஸ்கானி நகரின் புறநகர் பகுதியில் நாள் முழுதும் பயணித்துக் கொண்டே பேசிக் கொண்டிருக்கிறார் கள். படம் முழுவதும் இவர்களின் உரையாடல் தான்.\nநாம் நம் தமிழ்ப் படங்களை ‘மிகஅதிகமாக பேசுகிறார்கள்’ என்று பல நேரங்களில் கிண்டல டித்த துண்டு. வெறும் உரையாடலை பதிவு பண்ண சினிமா எதற்கு என்றுகூட கேட்டிருக்கிறோம்.\nஆனால், இந்தப் படம் முழுவதும் உரை யாடல்தான். இரு அற்புதமான நடிகர்களின் மிக அழகான உரையாடல்.\nபெண்ணாக வருவது ஜூலியட் பினோஷ் என்கின்ற பிரெஞ்சு நடிகை (இப்படத்திற்காக இந்த ஆண்டு இவர் கான்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றிருக்கிறார்). ஆணாக வருவது வில்லியம் ஷிமெல் என்கின்ற முதன்முறை நடிகர். படம் முழுவதும் இருவரும் உரையாடிக் கொண்டேயிருந்தாலும் படத்தில் நம்மை வெகு வாக கவர்வது இருவரின் அழகான நடிப்பு மற்றும் உரையாடலைத் தாண்ட���ய மிளிரும் சினிமா. அந்த மிளிரும் சினிமாதான் நமக்குள்ளே நம் உணர்வு களை மெல்ல தட்டி, ஏதோ ஓர் அனுபவத்தை நமக்குள்ளே பாய்ச்சுகிறது.\nபொதுவாக சொல்வார்கள், ‘அனுபவம்தான் வாழ்க்கை; வாழ்க்கைதான் அனுபவம்’ என்று. ஆனால் மனிதனின் வாழ்நாளை கணக்கில் எடுத்துப்பார்க்கும்போது, ஒருவனின் சொந்த அனுபவம் மட்டுமே வாழ்க்கை யாக இருந்தால் அது வாழ்க்கையாக இருக்குமா என்ன கலைதான் மற்ற பலரின் அனுபவத்தை ஒருவனுக்குத் தருகிறது. பல்வேறு மனிதர்களின் பல்வேறு அனுபவங் களை மனிதன் உட்கொள்வதால்தான் அவனது வாழ்க்கை விஸ்தாரமாகவும், வண்ணமயமாகவும் அதேநேரத் தில் சில சிக்கல்கள் நிறைந்ததாகவும் உள்ளது.\nமற்றவர்களின் அனுபவம் ஒருபோதும் ஒருவனுக்குச் சொந்த அனுபவமாக மாறாது என்ற கருத்தும் உண்டு. இது ஒருவிதத்தில் உண்மையாக இருந்தாலும் இன்னொரு விதத்தில் உண்மை யல்ல.\nசொந்த அனுபவங்கள் ஒருவனது சொந்த நடைமுறை வாழ்க்கை கட்டமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், மனிதன் உடல் ரீதியான நடை முறை வாழ்க்கைக்கு அப்பாற் பட்டு, மனதால், கற்பனையால், சிந்தனையால், உணர்வுகளால்தான் அதிகம் வாழ்கிறான். அதனால் தான் மனித வாழ்க்கையில் கலைக்கு அத்தனை மாபெரும் பங்கு உள்ளது. குறிப்பாக, சினிமா வால் (அது அற்புதமாக கையாளப்படும்பொழுது) அதன் படைப்பாளி பல்முனை அனுபவங்களைப் பலருக்கு சொந்த அனுபவமாக்குகிறான். இந்த நுட்பத்தை உணர்தலே ஆழமான சினிமா ரசிகனுக் கும் சினிமா படைப்பாளிகளுக்கும் சினிமா மீதான அவர்களின் தொடர்புக்கு மதிப்பீடு தருகிறது.\nசினிமாவுக்காக எழுதும்பொழுது சினிமா வை அறிந்த எழுத்தாளன், தான் உணர்ந்த அனுபவத்தை மற்றவர்களுக்கான அனுபவமாக மாற்றுகின்ற மாயாஜால வேலையைத்தான் செய்கிறான். அதற்காக சினிமாவுக்கே உரிய பல்வேறு மாயவலைகளை வைத்து அடிப்படை கதைக்கு, கருப்பொருளுக்கு அழகூட்டுகிறான். ஒரு தேர்ந்த சமையல் கலைஞன் பல்வேறு பொருட் களைக் கொண்டு எப்படி ஒரு சுவையான உணவு பண்டத்தை உருவாக்கு வானோ அது போன்ற தொரு செயல்தான் சினிமா எடுப்பது. அந்த உணவு பண்டத்துக்கான செய்முறையை நுணுக்க மாக உணர்வுபூர்வமாக எழுதுவது போன்றுதான் திரைக்கதை எழுதுவது. அந்த திரைக்கதை எல்லோரும் படிப்பதற்கான ஒன்று அல்ல. மாறாக, அதை இயக்கப் போகும் இயக்குநருக்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு செய்முறை. தற்போது திரைக்கதைகளை வாசிப்புக்காக பலர் புத்தகங்களாக வெளியிடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை திரைக்கதைகள் வாசிப்புக் கானவை அல்ல; மாறாக செய்முறைக்கானவை.\nஅபாஸின் ‘சர்ட்டிஃபைடு காப்பி’ முழுக்க முழுக்க அனுபவப்பட வேண்டிய படம். மிக உயர்நிலையில் அறிவு சார்ந்த, உணர்வு சார்ந்த படம் அது. அப்படத்தின் கதையை கதையாக நான் யாருக்கும் சொல்லமுடியாது. அப்படி சொன்னால் அபாஸ் சொல்ல முயன்றியதிலிருந்து வேறு எதையோ சொல்லிக் கொண்டிருப்பேன்.\nதார்க்கோவ்ஸ்கி கூறுகிறார்: “கலையின் அடிப்படையே ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தத்தை கொண்டிருப்பதுதான்”. அப்பாஸின் இப்படம் அதைத்தான் செய்கிறது. இப்படத்தில் வரும் ஆண் ஓர் எழுத்தாளன், கலை விமர்சகன். படத்தின் துவக்கத்திலேயே அவன் தான் எழுதிய புத்தகம் பற்றி ஒரு கூட்டத்தில் பேசுகிறான். கலையின் மூலப்பிரதிக்கும் அதன் நகலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டும் ஒரே பாதிப்பை தான் ஏற்படுத்துகிறது. உண்மையில் நகல், மூலத்தை நோக்கி நம்மை பயணிக்க வைக்கிறது... என்று அவன் பேசுகிறான். அவன் புத்தகத்தின் கருப்பொருளும் அதுதான்.\nபடத்தில் வரும் பெண், அக்கூட்டத்தில் அவன் பேச்சை கேட்கும் ஒருத்தியாக இருக்கிறாள். அவள் ஓவியக் கூடம் ஒன்றை நடத்துகிறாள். கூட்டத்திற்கு பின் இருவரும் சந்திக்கிறார்கள். அவளின் காரில் இருவரும் தெற்கு துஸ்கானி (Tuscany) நகரின் அழகான பகுதியில் பயணிக்கின்றனர். அப்போது அவர்கள் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசு கிறார்கள். கலை, அவர்களின் வாழ்க்கை, நெருக்க மானவர்கள், பண்பாடு, உணவு... என்று பல வற்றைப் பற்றியும் பேசுகிறார்கள். அவர்களின் உரையாடலில் உள்ள அழுத்தம், நெருக்கம் போன்றவற்றை உணரும்போது அவர்களைப் பற்றி பல குழப்பங்கள் நம் மனதில் எழும். அவர்கள் யார் இப்போதுதான் முதன் முறையாக சந்திக் கிறார்களா இப்போதுதான் முதன் முறையாக சந்திக் கிறார்களா இதற்கு முன்பே சந்தித்திருக் கிறார்களா இதற்கு முன்பே சந்தித்திருக் கிறார்களா என்றெல்லாம் பல கேள்விகளை நம் மனதில் எழுப்பும். ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் ஓர் அழகான சிறு உணவு விடுதியில் இருக்கும்பொழுது அந்த உணவு விடுதியின் பெண், அவளிடம் அவர்கள் இருவரையும் கணவன் மனைவியாக பாவித்துப் பேசுவாள். அவளும் இதை பின்னர் ���வனிடம் சொல்லுவாள். தொடர்ந்து அவர்கள் மீண்டும் பயணிப்பார்கள். முன்பு போலவே பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுவார்கள். இப்போது நமக்கு அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக இருந்திருப் பார்களோ என்ற சந்தேகம் வரும். ஆனால், அதற்கான எந்த முகாந்தரமும் படத்தில் இருக்காது. இறுதியில் இருவரும் ஓர் ஓட்டலின் அறையில் இருப்பார்கள். அப்போது நாம் இருவரும் இந்த ஓட்டலில்தானே முதன்முதலாக தங்கினோம். இப்படித்தானே நடந்து கொண்டோம், இப்படித் தானே சண்டை போட்டோம் என்று பேசிக் கொள்வார்கள். இவர்கள் இருவரும் உண்மை யிலேயே கணவன் மனைவிதானோ என்ற எண்ணம் நம் மனதில் தோன்றும். ஆனால், அப்படி இருக்க சந்தர்ப்பமே இல்லை என்று நம் மனது சொல்லும். படத்தின் ஒற்றை வரி கதையாக அபாஸ் சொல்வது இதுதான்: “இப்படத்தில் வரும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிகழ்வது யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்’’ என்கிறார்.\nஇவ்விருவரின் வாழ்வில் நிகழும் நிகழ்வுகள் பல்வேறு ஆண் - பெண்ணுக்கு நிகழும் நிகழ்வு களின் அசலின் நகல்கள்தானோ இதைத்தான் அபாஸ் மேற்கூறிய வரிகளில் அர்த்தப்படுத்து கிறாரா இதைத்தான் அபாஸ் மேற்கூறிய வரிகளில் அர்த்தப்படுத்து கிறாரா என்னால் உறுதியாகச் சொல்லமுடியாது. ஆனால், ஒன்றை மட்டும் உறுதியாக சொல்வேன். கலையின் அடிப்படையான ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தம் தரும் பணியைச் சினிமாவில் இத்தனை அழகாக இதற்கு முன்பு யாரும் செய்ததில்லை.\nதிரைப்பட கலைஞன், அவன் எழுத்தாளனாக இருந்தாலும் சரி, இயக்குநராக இருந்தாலும் சரி. அவன் ஒரு கடத்தல்காரன். அனுபவக் கடத்தல் காரன். அதற்காக அவன் கையில் எடுக்கும் ஆயுதம் தான் சினிமா என்கின்ற மாயப்பெட்டி. இந்தப் பெட்டியைத் திறக்கவும், அதில் பல்வேறு அனுபவப் புதையல்களைப் போடவும், பின்னர் அதை மூடவும், பின்னர் அதை நினைத்த இடத்துக்கு எடுத்துச் செல்லவும், பின்னர் அப்பெட்டியை மீண்டும் திறந்து உள்ளிருந்த அனுபவப் புதையல் களை மின்னும் நட்சத்திரங்களாக காற்றில் பறக்க விடவும் அவனுக்கு பல நுட்பங்களும், நுணுக் கங்களும் தெரிந்திருக்க வேண்டி யுள்ளது.\nசினிமாவை அடிப்படையில் கலை ஊடகம் என்று சொன்னாலும், வேறு எந்த கலை ஊடகத் துக்கும் இல்லாத அளவு இதில் அறிவியலும் தொழில்நுட்பமும் ஒரு பாகமாய் உள்ளது. அறிவிய���், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு கலை யில் ஆர்வம் இருக்கும். அதை அனுபவிக்க, அது குறித்து தெரிந்துகொள்ள நேரம் செலவழிப்பர். ஆனால், அடிப்படையில் சினிமா கலைஞர்களாக இருப்பவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம் குறித்து அக்கறை செலுத்த வேண்டுமா நிச்சயமாக செலுத்தியாக வேண்டும். ஏனென்றால், அறிவியல், தொழில்நுட்பத்துக்கும் சினிமாவின் பொருளா தாரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பல நூறு கோடி ரூபாய் செலவழித்துப் படம் எடுக்கப் படுகிறது. ஒரு கோடி ரூபாய்க்கு குறைவாகவும் படம் எடுக்கப்படுகிறது. சமீபத்தில் தமிழ்ப்படம் ஒன்று HD-SCR எனப்படும் புகைப்பட கேமராவால் எடுக்கப்பட்டு திரையரங்குகளில் மற்ற படங் களைப் போலவே திரையிடப்பட்டது. அந்த கேமராவின் விலையே வெறும் ஒன்றரை லட்சம் ரூபாய்தான் என்று கேள்விப்பட்டவுடன் பல இளம் இயக்குநர்களும் எழுத்தாளர்களும் அந்தப் புகைப் படக் கருவி பற்றிய விவரங்களைக் கூகுளில் தேடினர்.\nபடப்பிடிப்பில் கேமராவுக்கு முன்னே நிகழ்த்தப்படுவது கலையாக இருந்தாலும், அடிப் படையில் படிப்பிடிப்பு என்பது கேமரா, ஒளி அமைப்பு, சூரிய ஒளித்தன்மை பற்றிய அறிவு, ஒலி அமைப்பு, லென்ஸ்... என்று தொழில் நுட்பமய மாகத்தான் இருக்கும்.\nபடப்பிடிப்பு முடிந்ததும், போஸ்ட் ப்ரொடக்ஷன் என்றழைக்கப் படும் படத்தொகுப்பு மற்றும் ஒலி சேர்க்கைப் பணியும் முழுக்க முழுக்க தொழில் நுட்பமய மானது. இந்தக் கட்டத்தின்போது படத்தின் இயக்குநர் தன் படத்தை குறைந்தது 200 - 300 முறை பார்க்க வேண்டும். ‘அவ்தார்’ படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேம்ரூன், அப்படத்தை போஸ்ட் ப்ரொடக்ஷன் பணியின்போது கிட்ட தட்ட 5000 முறை பார்க்க வேண்டி வந்ததாம். காரணம், அப்பணி அத்தனை தொழில்நுட்பம் நிறைந்ததாய் இருந்ததாம். இப்படி பலமுறை படத்தின் இயக்குநர் தன் படத்தை பார்ப்பதற்குக் காரணம், அது பலரால் முதன் முறையாக பார்க்கப்படப் போகிறது, அப்போது அது சரியான பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் பார்ப்பான்.\nமுதன்முறையாக பார்க்கப்போகும் ரசிகனின் சார்பாகத்தான் தன் படத்தை இயக்குநரும், உருவாக்கியவர்களும் உருவாக்கத்தின்போது பல நூறு முறை, பல ஆயிரம் முறை பார்க்கிறார்கள்.\nபடத்திற்கான கதை, திரைக்கதை எழுதும் போது இந்தத் தொழில்நுட்ப கலப்பு, தொழில் நுட்ப அறிவு பற்ற��ய அடிப்படை தெளிவாவது எழுத்தாளனுக்கு இருக்க வேண்டும்.\nவரும் இதழ்களில் இன்றைய சினிமாவுக்கும் தொழில் நுட்பங்களுக்கும் இடையே உள்ள உறவு பற்றி பார்ப்போம்.\nசினிமாவின் ஒரே பணி கதை சொல்வது அல்லது ஏதோ ஒன்றை விவரிப்பது என்று அடிக்கடி நான் குறிப்பிட்டிருக்கிறேன்.\nகதை சொல்வது / விவரிப்பது மீதான காதல் சினிமா மீதான காதலாக உருமாற்றம் பெருகிறதா அல்லது சினிமா மீதான காதல் கதை சொல்வது / விவரிப்பது மீதான காதலாக உருமாற்றம் பெருகிறதா\nதிரைப்படக் கல்லூரிகளில் சேர்வதற்கான நேர்முகத் தேர்வுகளில் “நீங்கள் ஏன் சினிமாவைத் தேர்ந்தெடுத்தீர்கள்’’ என்ற பொதுவான கேள்வியை மாணவர்களிடம் பல முறை கேட்டிருக்கிறேன். இதற்கான மாணவர்களின் பதில் பெரும்பாலான நேரங்களில் சலிப்பைத் தருவதாகவே இருக்கும். பெரும்பாலானவர்கள் சொல்வது இதுதான்: “எனக்கு சினிமா மீது கொள்ளை பிரியம். நான் சிறு வயது முதலே சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறேன்.’’\nநான் பதிலுக்குக் கேட்பேன்: “யாருக்குத்தான் சினிமா மீது பிரியம் இல்லை என் அம்மா, பாட்டிக்குக்கூட சினிமா மீது பிரியம்தான். ஒரு காலத்தில் அவர்களும் நிறைய சினிமா பார்த்தார்கள். இப்போது அதற்குப் பதிலாக டெலிவிஷன் சீரியல் பார்த்துக் கொண்டிருக் கிறார்கள்’’ என்பேன்.\n‘இவன் என்ன சொல்ல வருகிறான்’ என்பதுபோல் என்னைப் பார்ப்பார்கள். தொடர்ந்து நான் கேட்பேன்: “சினிமாவை உங்கள் வாழ்க்கைக்கான பாதையாகத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். அதனால்தான் திரைப்படக் கல்லூரியில் சேர விண்ணப்பித்துள்ளீர்கள். எனவே, சினிமா மீதான உங்கள் விருப்பத்தை, காதலை, ப்ரியத்தை, நுணுக்கமாக விவரிக்க முடியுமா\nஇதற்கான பதிலை ஒரு இடைவெளி மற்றும் தயக்கத்திற்குப்பின் சொல்ல ஆரம்பிப் பார்கள். அவர்கள் இந்தப் பதிலில் காட்டும் நுணுக்கம் மற்றும் ஆழத்தை வைத்து அவர்களின் சினிமா மீதான நேசிப்பின் தரத்தை ஓரளவு கணிக்கலாம்.\nஎதையோ சொல்ல வேண்டும், எதையோ பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஒரு துடிப்பு ஒரு கலைஞனுக்கு ஏற்படும்பொழுது, அந்தத் துடிப்பு ஒரு குறிப்பிட்ட அளவை அடையும் பொழுது துடிப்பின் அளவிற்கேற்ப அவன் கவிதையையோ, கதையையோ, ஓவியத்தையோ, இசையையோ தேர்ந்தெடுக்கிறான். இந்தக் கலைகள் எல்லாம் அவன் துடிப்பு நிலையைத் திருப்திப்படுத்தாதபோது��ான், இந்தக் கலைகளை மீறிய அல்லது இந்தக் கலைகளையெல்லாம் உள்ளடக்கிய ஒரு கலையை தேடும்பொழுதுதான் சினிமா என்கின்ற கலை அவன் கண்களுக்குப் புலப்படுகிறதோ.\nசினிமா என்கின்ற கலை எந்த ஒரு நுட்பமான கலைஞனையும் ஈர்க்கும். ஆனால், வெறும் ஈர்ப்பு மட்டுமே அவனை சினிமாக் கலைஞனாக மாற்றிவிடாது. அதற்கு ஈர்ப்பை மீறிய ஒருவித ஆழமான தேடுதல் அங்கே தேவைப்படுகிறது. அந்த ஆழமான தேடுதலில் அறிவியல், தத்துவம், மனிதம், அரசியல், சிக்கலான உறவுமுறைகள் என எல்லாவற்றையும் கடந்துபோக வேண்டி யிருக்கும்.\nஇன்றைய டிஜிட்டல் உலகில் சினிமா மீதான இந்த அதீத ஈர்ப்பு மட்டுமே தன்னை சினிமா கலைஞ னாக்கிவிடும் என்று நம்புகின்றனர். இதனால்தான் சினிமாவுக்கான கதையையோ கருப்பொருளையோ தேடும் பொழுது பலருக்கு ஓர் ஆழமில்லாத அவசரத்தன்மை அல்லது மேலோட்டப்போக்கு ஏற்படுகிறது.\nசென்ற இரு இதழ்களில் நாம் விவரித்த நான்கு செயல்முறை திட்டங்களில், நான்காவதான செயல்முறைத் திட்டம் இதைத்தான் குறிப்பிடுகிறது. ஒரு திரைக்கதையை எழுதத் தொடங்கும் பொழுது அதன் தொடக்கமாக ஒரு சக்தி வாய்ந்த கருத்துத் திட்டத்தைத் (idea) தேடுகிறோம்.\nஅதற்காகத்தான், விவரங்களைச் சேகரிப்பது, பின்னர் முறைப்படுத்துவது, முறைப்படுத்திய விவரங்களை அடைகாப்பது என்று முதல் மூன்று செயல் முறைத் திட்டங்களைப் பார்த்தோம். பின்னர் அவ்வாறு அடைகாக்கும்பொழுதுதான் ஒரு பளிச் ‘ஐடியா’ தீப்பொறியாய்த் தோன்றும்.\n‘இந்தத் தீப்பொறியை அணையாமல் பாது காப்பதுதான்’ நான்காவதும் இறுதியுமான செயல் முறைத் திட்டம்.\nஇது சற்று கடினமானப் பணி. குறிப்பாக சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டில் வாழும் டிஜிட்டல் யுக இளைஞர்களுக்கு மிகமிகக் கடின மான பணி.\nகடும் உழைப்புக்குப் பின் ஒரு கருத்துத் திட்டத்தை ஓர் அனிச்சைச் செயலாய் அடையலாம். ஆனால், அந்தக் கருத்துத் திட்டத்தை, அந்தத் தீப் பொறியை அணையவிடாமல் பாதுகாப்பது என்பது அனிச்சை செயலாய் இருக்கமுடியாது. மாறாக, அதற்குப் பெரும் அளவிலான முயற்சி யும் ஒழுக்கமும் தேவைப்படுகின்றன. அத் தீப் பொறியிலிருந்து ஒரு இறுதிப் படைப்பை உருவாக்க திறமையும் உழைப்பும் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டியுள்ளது.\nஇத்தருணத்தில் இருவிதமான தவறுகள் ஏற் பட வாய்ப்புண்டு. ஒன்று, அடைகாக்கும் செயல் முறை திட��டத்தின்போது பலருக்குப் போதுமான பொறுமை இருக்காது. அதற்கு உரிய பணிவும் இருக்காது. இதன் காரணமாக அடைகாக்கும் பருவம் முடிவதற்குள் பொறிக்கப்பட்ட கோழி குஞ்சுபோல அரைவேக்காட்டுத்தனமான ஒரு கருத்துத்திட்டத்தை எடுத்துக்கொண்டு அதுவே மிகச்சிறந்த கருத்துத் திட்டம் என நம்புவர். அல்லது சிலர் அடைகாக்கும் பருவம் முடிந்ததுகூட தெரியாமல் செயலூக்கம் இல்லாமல் பொறுமை யாக இருப்பது. அதனால் ஏதோ ஒரு கருத்துத் திட்டத்தை எடுத்துக் கொண்டு சிறந்த கருத்துத் திட்டமாக செயல்படுவது.\nஒரு சிறந்த கருத்துத்திட்டத்தை முறையாக, உயிரோட்டத்தோடு வெளிப்படுத்துவதில்தான் தீப்பொறியை அணையாமல் பாதுகாக்கக்கூடிய சூட்சுமம் உள்ளது.\nமேற்கூறிய இரண்டு தவறுகளிலுமே அனுபவ மின்மை என்கின்ற நீர் தீப்பொறியை அணைத்து விடும்.\nஎனவே, ‘தீப்பொறியை அணையாமல் பாதுகாப்பது’ என்கின்ற நான்காவது செயல் முறைத் திட்டத்தில் தொடர்ந்த கடும் உழைப்பும், அதன் மூலம் கிடைக்கும் அனுபவமும் முக்கிய மான ஒன்று. அனுபவம் வாய்ந்த சினிமா கலைஞ னுக்கு முதலில் தன் படத்திற்கான கதையை, கருப் பொருளை தேர்ந்தெடுப்பதில் போதை கிடைக் கிறது. பின்னர் அந்தக் கருத்தை, கருப்பொருளை புதுமையான முறையில் புத்துணர்வோடு வெளிப் படுத்துவதில் உச்சக்கட்ட போதை கிடைக்கிறது.\nபுகழ் பெற்ற ஈரானிய இயக்குநரான ‘அபாஸ் கைரொஸ்தமி’யின் சமீபத்திய படமான “சர்ட்டிஃபைடு காப்பி’’ (certified copy) படத்தைப் பார்த்தபோது இதை என்னால் முழுமையாக உணர முடிந்தது.\nஜப்பானிய இயக்குநர் குரோசாவாவுக்கு அபாஸை ரொம்பவே பிடிக்கும். அபாஸின் படங் களைப் பார்த்து நெகிழ்ந்த குரோசாவா ஒருமுறை அபாஸிடமே பின் வருமாறு கூறினார்: “சத்யஜித் ரே இறந்தபோது நான் மிகவும் கவலையடைந்தேன். அவரைப்போல் படமெடுக்க இவ்வுலகில் யாருமில்லையே என கவலைப்பட்டேன். உன் படங்களைப் பார்த்த பிறகு எனக்கு அந்தக் கவலைப் போய்விட்டது.’’\nமிகவும் நுட்பமாக, கவித்துவமாகப் பட மெடுப்பவர் அபாஸ். அவரின் ‘சர்டிஃபைடு காப்பி’ சினிமாவை வேறொரு தளத்திற்கு இட்டுச் செல்கிறது. இப்படத்தைப் பார்ப்பவர்கள் ஒன்று அதனுள் அப்படியே அமிழ்ந்துவிடுவர் அல்லது அதனோடு ஒட்டாமல் வெளியேயே நின்றுவிடுவர்.\nபடத்தில் நடுத்தர வயதைத் தாண்டிய ஓர் ஆணும் பெண்ணும் இத்தாலியில் உள்ள அழகான துஸ்க��னி நகரின் புறநகர் பகுதியில் நாள் முழுதும் பயணித்துக் கொண்டே பேசிக் கொண்டிருக்கிறார் கள். படம் முழுவதும் இவர்களின் உரையாடல் தான்.\nநாம் நம் தமிழ்ப் படங்களை ‘மிகஅதிகமாக பேசுகிறார்கள்’ என்று பல நேரங்களில் கிண்டல டித்த துண்டு. வெறும் உரையாடலை பதிவு பண்ண சினிமா எதற்கு என்றுகூட கேட்டிருக்கிறோம்.\nஆனால், இந்தப் படம் முழுவதும் உரை யாடல்தான். இரு அற்புதமான நடிகர்களின் மிக அழகான உரையாடல்.\nபெண்ணாக வருவது ஜூலியட் பினோஷ் என்கின்ற பிரெஞ்சு நடிகை (இப்படத்திற்காக இந்த ஆண்டு இவர் கான்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றிருக்கிறார்). ஆணாக வருவது வில்லியம் ஷிமெல் என்கின்ற முதன்முறை நடிகர். படம் முழுவதும் இருவரும் உரையாடிக் கொண்டேயிருந்தாலும் படத்தில் நம்மை வெகு வாக கவர்வது இருவரின் அழகான நடிப்பு மற்றும் உரையாடலைத் தாண்டிய மிளிரும் சினிமா. அந்த மிளிரும் சினிமாதான் நமக்குள்ளே நம் உணர்வு களை மெல்ல தட்டி, ஏதோ ஓர் அனுபவத்தை நமக்குள்ளே பாய்ச்சுகிறது.\nபொதுவாக சொல்வார்கள், ‘அனுபவம்தான் வாழ்க்கை; வாழ்க்கைதான் அனுபவம்’ என்று. ஆனால் மனிதனின் வாழ்நாளை கணக்கில் எடுத்துப்பார்க்கும்போது, ஒருவனின் சொந்த அனுபவம் மட்டுமே வாழ்க்கை யாக இருந்தால் அது வாழ்க்கையாக இருக்குமா என்ன கலைதான் மற்ற பலரின் அனுபவத்தை ஒருவனுக்குத் தருகிறது. பல்வேறு மனிதர்களின் பல்வேறு அனுபவங் களை மனிதன் உட்கொள்வதால்தான் அவனது வாழ்க்கை விஸ்தாரமாகவும், வண்ணமயமாகவும் அதேநேரத் தில் சில சிக்கல்கள் நிறைந்ததாகவும் உள்ளது.\nமற்றவர்களின் அனுபவம் ஒருபோதும் ஒருவனுக்குச் சொந்த அனுபவமாக மாறாது என்ற கருத்தும் உண்டு. இது ஒருவிதத்தில் உண்மையாக இருந்தாலும் இன்னொரு விதத்தில் உண்மை யல்ல.\nசொந்த அனுபவங்கள் ஒருவனது சொந்த நடைமுறை வாழ்க்கை கட்டமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், மனிதன் உடல் ரீதியான நடை முறை வாழ்க்கைக்கு அப்பாற் பட்டு, மனதால், கற்பனையால், சிந்தனையால், உணர்வுகளால்தான் அதிகம் வாழ்கிறான். அதனால் தான் மனித வாழ்க்கையில் கலைக்கு அத்தனை மாபெரும் பங்கு உள்ளது. குறிப்பாக, சினிமா வால் (அது அற்புதமாக கையாளப்படும்பொழுது) அதன் படைப்பாளி பல்முனை அனுபவங்களைப் பலருக்கு சொந்த அனுபவமாக்குகிறான். இந்த நுட்பத்���ை உணர்தலே ஆழமான சினிமா ரசிகனுக் கும் சினிமா படைப்பாளிகளுக்கும் சினிமா மீதான அவர்களின் தொடர்புக்கு மதிப்பீடு தருகிறது.\nசினிமாவுக்காக எழுதும்பொழுது சினிமா வை அறிந்த எழுத்தாளன், தான் உணர்ந்த அனுபவத்தை மற்றவர்களுக்கான அனுபவமாக மாற்றுகின்ற மாயாஜால வேலையைத்தான் செய்கிறான். அதற்காக சினிமாவுக்கே உரிய பல்வேறு மாயவலைகளை வைத்து அடிப்படை கதைக்கு, கருப்பொருளுக்கு அழகூட்டுகிறான். ஒரு தேர்ந்த சமையல் கலைஞன் பல்வேறு பொருட் களைக் கொண்டு எப்படி ஒரு சுவையான உணவு பண்டத்தை உருவாக்கு வானோ அது போன்ற தொரு செயல்தான் சினிமா எடுப்பது. அந்த உணவு பண்டத்துக்கான செய்முறையை நுணுக்க மாக உணர்வுபூர்வமாக எழுதுவது போன்றுதான் திரைக்கதை எழுதுவது. அந்த திரைக்கதை எல்லோரும் படிப்பதற்கான ஒன்று அல்ல. மாறாக, அதை இயக்கப் போகும் இயக்குநருக்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு செய்முறை. தற்போது திரைக்கதைகளை வாசிப்புக்காக பலர் புத்தகங்களாக வெளியிடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை திரைக்கதைகள் வாசிப்புக் கானவை அல்ல; மாறாக செய்முறைக்கானவை.\nஅபாஸின் ‘சர்ட்டிஃபைடு காப்பி’ முழுக்க முழுக்க அனுபவப்பட வேண்டிய படம். மிக உயர்நிலையில் அறிவு சார்ந்த, உணர்வு சார்ந்த படம் அது. அப்படத்தின் கதையை கதையாக நான் யாருக்கும் சொல்லமுடியாது. அப்படி சொன்னால் அபாஸ் சொல்ல முயன்றியதிலிருந்து வேறு எதையோ சொல்லிக் கொண்டிருப்பேன்.\nதார்க்கோவ்ஸ்கி கூறுகிறார்: “கலையின் அடிப்படையே ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தத்தை கொண்டிருப்பதுதான்”. அப்பாஸின் இப்படம் அதைத்தான் செய்கிறது. இப்படத்தில் வரும் ஆண் ஓர் எழுத்தாளன், கலை விமர்சகன். படத்தின் துவக்கத்திலேயே அவன் தான் எழுதிய புத்தகம் பற்றி ஒரு கூட்டத்தில் பேசுகிறான். கலையின் மூலப்பிரதிக்கும் அதன் நகலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டும் ஒரே பாதிப்பை தான் ஏற்படுத்துகிறது. உண்மையில் நகல், மூலத்தை நோக்கி நம்மை பயணிக்க வைக்கிறது... என்று அவன் பேசுகிறான். அவன் புத்தகத்தின் கருப்பொருளும் அதுதான்.\nபடத்தில் வரும் பெண், அக்கூட்டத்தில் அவன் பேச்சை கேட்கும் ஒருத்தியாக இருக்கிறாள். அவள் ஓவியக் கூடம் ஒன்றை நடத்துகிறாள். கூட்டத்திற்கு பின் இருவரும் சந்திக்கிறார்கள். அவளின் காரில் இருவரும் தெற்கு துஸ்கானி (Tuscany) ��கரின் அழகான பகுதியில் பயணிக்கின்றனர். அப்போது அவர்கள் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசு கிறார்கள். கலை, அவர்களின் வாழ்க்கை, நெருக்க மானவர்கள், பண்பாடு, உணவு... என்று பல வற்றைப் பற்றியும் பேசுகிறார்கள். அவர்களின் உரையாடலில் உள்ள அழுத்தம், நெருக்கம் போன்றவற்றை உணரும்போது அவர்களைப் பற்றி பல குழப்பங்கள் நம் மனதில் எழும். அவர்கள் யார் இப்போதுதான் முதன் முறையாக சந்திக் கிறார்களா இப்போதுதான் முதன் முறையாக சந்திக் கிறார்களா இதற்கு முன்பே சந்தித்திருக் கிறார்களா இதற்கு முன்பே சந்தித்திருக் கிறார்களா என்றெல்லாம் பல கேள்விகளை நம் மனதில் எழுப்பும். ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் ஓர் அழகான சிறு உணவு விடுதியில் இருக்கும்பொழுது அந்த உணவு விடுதியின் பெண், அவளிடம் அவர்கள் இருவரையும் கணவன் மனைவியாக பாவித்துப் பேசுவாள். அவளும் இதை பின்னர் அவனிடம் சொல்லுவாள். தொடர்ந்து அவர்கள் மீண்டும் பயணிப்பார்கள். முன்பு போலவே பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுவார்கள். இப்போது நமக்கு அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக இருந்திருப் பார்களோ என்ற சந்தேகம் வரும். ஆனால், அதற்கான எந்த முகாந்தரமும் படத்தில் இருக்காது. இறுதியில் இருவரும் ஓர் ஓட்டலின் அறையில் இருப்பார்கள். அப்போது நாம் இருவரும் இந்த ஓட்டலில்தானே முதன்முதலாக தங்கினோம். இப்படித்தானே நடந்து கொண்டோம், இப்படித் தானே சண்டை போட்டோம் என்று பேசிக் கொள்வார்கள். இவர்கள் இருவரும் உண்மை யிலேயே கணவன் மனைவிதானோ என்ற எண்ணம் நம் மனதில் தோன்றும். ஆனால், அப்படி இருக்க சந்தர்ப்பமே இல்லை என்று நம் மனது சொல்லும். படத்தின் ஒற்றை வரி கதையாக அபாஸ் சொல்வது இதுதான்: “இப்படத்தில் வரும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிகழ்வது யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானா லும் நிகழலாம்’’ என்கிறார்.\nஇவ்விருவரின் வாழ்வில் நிகழும் நிகழ்வுகள் பல்வேறு ஆண் - பெண்ணுக்கு நிகழும் நிகழ்வு களின் அசலின் நகல்கள்தானோ இதைத்தான் அபாஸ் மேற்கூறிய வரிகளில் அர்த்தப்படுத்து கிறாரா இதைத்தான் அபாஸ் மேற்கூறிய வரிகளில் அர்த்தப்படுத்து கிறாரா என்னால் உறுதியாகச் சொல்லமுடியாது. ஆனால், ஒன்றை மட்டும் உறுதியாக சொல்வேன். கலையின் அடிப்படையான ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தம் தரும் பணியைச் சினிமாவில் இத்தனை அழகாக இதற்கு முன்பு யாரும் செய்ததில்லை.\nதிரைப்பட கலைஞன், அவன் எழுத்தாளனாக இருந்தாலும் சரி, இயக்குநராக இருந்தாலும் சரி. அவன் ஒரு கடத்தல்காரன். அனுபவக் கடத்தல் காரன். அதற்காக அவன் கையில் எடுக்கும் ஆயுதம் தான் சினிமா என்கின்ற மாயப்பெட்டி. இந்தப் பெட்டியைத் திறக்கவும், அதில் பல்வேறு அனுபவப் புதையல்களைப் போடவும், பின்னர் அதை மூடவும், பின்னர் அதை நினைத்த இடத்துக்கு எடுத்துச் செல்லவும், பின்னர் அப்பெட்டியை மீண்டும் திறந்து உள்ளிருந்த அனுபவப் புதையல் களை மின்னும் நட்சத்திரங்களாக காற்றில் பறக்க விடவும் அவனுக்கு பல நுட்பங்களும், நுணுக் கங்களும் தெரிந்திருக்க வேண்டி யுள்ளது.\nசினிமாவை அடிப்படையில் கலை ஊடகம் என்று சொன்னாலும், வேறு எந்த கலை ஊடகத் துக்கும் இல்லாத அளவு இதில் அறிவியலும் தொழில்நுட்பமும் ஒரு பாகமாய் உள்ளது. அறிவியல், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு கலை யில் ஆர்வம் இருக்கும். அதை அனுபவிக்க, அது குறித்து தெரிந்துகொள்ள நேரம் செலவழிப்பர். ஆனால், அடிப்படையில் சினிமா கலைஞர்களாக இருப்பவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம் குறித்து அக்கறை செலுத்த வேண்டுமா நிச்சயமாக செலுத்தியாக வேண்டும். ஏனென்றால், அறிவியல், தொழில்நுட்பத்துக்கும் சினிமாவின் பொருளா தாரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பல நூறு கோடி ரூபாய் செலவழித்துப் படம் எடுக்கப் படுகிறது. ஒரு கோடி ரூபாய்க்கு குறைவாகவும் படம் எடுக்கப்படுகிறது. சமீபத்தில் தமிழ்ப்படம் ஒன்று HD-SCR எனப்படும் புகைப்பட கேமராவால் எடுக்கப்பட்டு திரையரங்குகளில் மற்ற படங் களைப் போலவே திரையிடப்பட்டது. அந்த கேமராவின் விலையே வெறும் ஒன்றரை லட்சம் ரூபாய்தான் என்று கேள்விப்பட்டவுடன் பல இளம் இயக்குநர்களும் எழுத்தாளர்களும் அந்தப் புகைப் படக் கருவி பற்றிய விவரங்களைக் கூகுளில் தேடினர்.\nபடப்பிடிப்பில் கேமராவுக்கு முன்னே நிகழ்த்தப்படுவது கலையாக இருந்தாலும், அடிப் படையில் படிப்பிடிப்பு என்பது கேமரா, ஒளி அமைப்பு, சூரிய ஒளித்தன்மை பற்றிய அறிவு, ஒலி அமைப்பு, லென்ஸ்... என்று தொழில் நுட்பமய மாகத்தான் இருக்கும்.\nபடப்பிடிப்பு முடிந்ததும், போஸ்ட் ப்ரொடக்ஷன் என்றழைக்கப் படும் படத்தொகுப்பு மற்றும் ஒலி சேர்க்கைப் பணியும் முழுக்க முழுக்க தொழில் நுட்பமய ம���னது. இந்தக் கட்டத்தின்போது படத்தின் இயக்குநர் தன் படத்தை குறைந்தது 200 - 300 முறை பார்க்க வேண்டும். ‘அவ்தார்’ படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேம்ரூன், அப்படத்தை போஸ்ட் ப்ரொடக்ஷன் பணியின்போது கிட்ட தட்ட 5000 முறை பார்க்க வேண்டி வந்ததாம். காரணம், அப்பணி அத்தனை தொழில்நுட்பம் நிறைந்ததாய் இருந்ததாம். இப்படி பலமுறை படத்தின் இயக்குநர் தன் படத்தை பார்ப்பதற்குக் காரணம், அது பலரால் முதன் முறையாக பார்க்கப்படப் போகிறது, அப்போது அது சரியான பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் பார்ப்பான்.\nமுதன்முறையாக பார்க்கப்போகும் ரசிகனின் சார்பாகத்தான் தன் படத்தை இயக்குநரும், உருவாக்கியவர்களும் உருவாக்கத்தின்போது பல நூறு முறை, பல ஆயிரம் முறை பார்க்கிறார்கள்.\nபடத்திற்கான கதை, திரைக்கதை எழுதும் போது இந்தத் தொழில்நுட்ப கலப்பு, தொழில் நுட்ப அறிவு பற்றிய அடிப்படை தெளிவாவது எழுத்தாளனுக்கு இருக்க வேண்டும்.\nவரும் இதழ்களில் இன்றைய சினிமாவுக்கும் தொழில் நுட்பங்களுக்கும் இடையே உள்ள உறவு பற்றி பார்ப்போம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://amrithavarshini.proboards.com/thread/362/", "date_download": "2020-02-27T08:29:24Z", "digest": "sha1:ET7E6ZHBROWQWI6RQWXIVHCUUOKFTBT6", "length": 31606, "nlines": 165, "source_domain": "amrithavarshini.proboards.com", "title": "ராமநாதா ... நீ பெரிய பாக்யசாலிடா | Amritha Varshini", "raw_content": "\nராமநாதா ... நீ பெரிய பாக்யசாலிடா\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nதெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)\nதெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி\nராமநாதா ... நீ பெரிய பாக்யசாலிடா\nராமநாதா ... நீ பெரிய பாக்யசாலிடா Oct 26, 2013 11:21:59 GMT 5.5\nபல வருடங்களுக்கு முன் கரூரைப் பூர்விகமாகக் கொண்ட ராமநாத கனபாடிகள் என்கிற வேதவித்வான் ஸ்ரீரங்கத்தில்வசித்து வந்தார்.அவர் மனைவி தர்மாம்பாள் ; ஒரே மகள் காமாட்சி. அவர் வேதங்களைக் கரைத்துக் குடித்திருந்தாலும் வைதீகத்தைவயிற்றுப் பிழைப்பாகாக் கொள்ளவில்லை. உபன்யாசம்பண்ணுவதில் கெட்டிக்காரர். அதில், அவர்களாகப் பார்த்துஅளிக்கிற சன்மானத் தொகையை மட்டும் மகிழ்ச்சியுடன்பெற்றுக்கொள்வார் . ஸ்ரீகாஞ்சி மகா ஸ்வாமிகளிடம்மிகுந்த விசுவாசமும் பக்தியும் உள்ள குடும்பம்.\nஇருபத்திரண்டு வயதான காமாட்சிக்குத் திடீரெனத் திருமணம்நிச்சயமானது . ஒரு மாதத்தில் திருமணம் . மணமகன்ஒரு கிராமத்தில் பள்ளி ஆசிரியர் .\nதர்மாம்பாள் தன் கணவரிடம் கேட்டாள் ,\" பொண்ணுக்குக்கல்யாணம் நிச்சியமாயிடுத்து , கையிலே எவ்வளவுசேர்த்து வெச்சிண்டிருக்கேள் \" கனபாடிகள் பவ்யமாக ,\" தாமு , ஒனக்குத் தெரியாதா என்ன \" கனபாடிகள் பவ்யமாக ,\" தாமு , ஒனக்குத் தெரியாதா என்ன இதுவரைக்கும்அப்படி இப்படின்னு ஐயாயிரம் ரூவா சேத்து வெச்சிருக்கேன்சிக்கனமா கல்யாணத்தை நடத்தினா இது போதுமே \" என்று சொல்ல , தர்மாம்பாளுக்குக் கோபம் வந்துவிட்டது .\n\" அஞ்சாயிரத்த வெச்சுண்டு என்னத்தப் பண்ண முடியும் நகைநட்டு , சீர்செனத்தி , பொடவை , துணிமணி வாங்கி , சாப்பாடுபோட்டு எப்படி கல்யாணத்தை நடத்த முடியும் நகைநட்டு , சீர்செனத்தி , பொடவை , துணிமணி வாங்கி , சாப்பாடுபோட்டு எப்படி கல்யாணத்தை நடத்த முடியும் இன்னும்பதினையாயிரம் ரூவா கண்டிப்பா வேணும் . ஏற்பாடுபண்ணுங்கோ இன்னும்பதினையாயிரம் ரூவா கண்டிப்பா வேணும் . ஏற்பாடுபண்ணுங்கோ \" இது தர்மாம்பாள் .\nஇடிந்து போய் நின்றார் ராமநாத கனபாடிகள் .\nஉடனே தர்மாம்பாள் , \" ஒரு வழி இருக்கு , சொல்றேன் , கேளுங்கோ , கல்யாணப் பத்திரிகையைக் கையிலே எடுத்துக்குங்கோ , கொஞ்சம்பழங்களை வாங்கிண்டு நேரா காஞ்சிபுரம் போங்கோ , அங்கேஸ்ரீமடத்துக்குப் போய் ஒரு தட்டிலே பழங்களை வெச்சு , கல்யாணப்பத்திரிகையையும் வெச்சு மகா பெரியவாளை நமஸ்காரம் பண்ணிவிஷயத்தைச் சொல்லுங்கோ . பதினைந்தாயிரம் பண ஒத்தாசைகேளுங்கோ ... ஒங்களுக்கு ' இல்லே ' னு சொல்லமாட்டா பெரியவா \" என்றாள் நம்பிக்கையுடன் .\nஅவ்வளவுதான் ... ராமநாத கனபாடிகளுக்குக் கட்டுக்கடங்காத கோபம்வந்துவிட்டது . \" என்ன சொன்னே .. என்ன சொன்னே நீ பெரியவாளைப் பார்த்துப் பணம் கேக்கறதாவது ... என்ன வார்த்தபேசறே நீ \" என்று கனபாடி முடிப்பதற்குள் .....\n குருவிடம்யாசகம் கேட்டால் என்ன தப்பு \" என்று கேட்டாள் தர்மாம்பாள் .\n\" என்ன பேசறே தாமு அவர் ஜகத்குரு . குருவிடம் நாம \" ஞான \" த்தைத்தான்யாசிக்கலாமே தவிர , \" தான \" த்தை [ பணத்தை ] ய��சிக்கப்படாது \" என்று சொல்லிப் பார்த்தார் கனபாடிகள் . பயனில்லை . அடுத்த நாள் \" மடிசஞ்சி \" யில் [ ஆசாரத்துக்கான வஸ்திரங்கள் வைக்கும் கம்பளி்ப் பை ] தன் துணிமணிகள் சகிதம் காஞ்சிபுரத்துக்குப் புறப்பட்டுவிட்டார்கனபாடிகள் .\nஸ்ரீமடத்தில் அன்று மகா பெரியவாளைத் தரிசனம் பண்ண ஏகக் கூட்டம் . ஒரு மூங்கில் தட்டில் பழம் , பத்திரிகையோடு வரிசையில் நின்றுகொண்டிருந்தார் ராமாநாத கனபாடிகள் . நின்றிருந்த அனைவரின்கைகளிலும் பழத்துடன் கூடிய மூங்கில் தட்டுகள் .\nபெரியவா அமர்ந்திருந்த இடத்தைக் கனபாடிகள் அடைந்ததும்அவர் கையிலிருந்த பழத்தட்டை ஒருவர் வலுக்கட்டாயமாகவாங்கி , பத்தோடு பதினொன்றாகத் தள்ளி வைத்துவி்ட்டார் .. இதைச் சற்றும் எதிர்பார்க்காத கனபாடிகள் , \" ஐயா ... ஐயா ... அந்ததட்டிலே க்ல்யாணப் பத்திரிகை வெச்சிருக்கேன் . பெரியவாளிடம்சமர்ப்பிச்சு ஆசி வாங்கணும் . அதை இப்படி எடுங்கோ \" என்றுசொல்லிப் பார்த்தார் . யார் காதிலும் விழவில்லை .\nஅதற்குள் மகா ஸ்வாமிகள் , கனபாடிகளைப் பார்த்துவிட்டார் . ஸ்வாமிகள் பரம சந்தோஷத்துடன் , \" அடடே நம்ம கரூர் ராமநாதகனபாடிகளா வரணும் .. வரணும் . ஸ்ரீரங்கத்தில் எல்லோரும்க்ஷேமமா உபன்யாசமெல்லாம் நன்னா போயிண்டிருக்கா \" என்று விசாரித்துக் கொண்டே போனார் .\n\" எல்லாம் பெரியவா அனுக்கிரகத்துலே நன்னா நடக்கிறது \" என்று சொல்லியபடியே சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம்பண்ணி எழுந்தார் . உடனே ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே ,\" ஆத்திலே ... பேரு என்ன ... ம் .. தர்மாம்பாள்தானே சௌக்யமா ஒன் மாமனார் வைத்யபரமேஸ்வர கனபாடிகள் . அவரோடஅப்பா சுப்ரமண்ய கனபாடிகள் . என்ன நான் சொல்ற பேரெல்லாம்சரிதானே \" என்று கேட்டு முடிப்பதற்குள் , ராமநாத கனபாடிகள் \" சரிதான் பெரியவா , என் ஆம்படையா [ மனைவி ] தாமுதான்பெரியவாளைப் பார்த்துட்டு வரச் சொன்னா ..\" என்று குழறினார் .\n\" அப்போ , நீயா வரல்லே \"; இது பெரியவா .\n\" அப்படி இல்லே பெர்யவா . பொண்ணுக்குக் கல்யாணம்வெச்சுருக்கு , தாமுதான் பெரியவாளை தரிசனம் பண்ணிட்டுபத்திரிகையை சமர்ப்பிச்சு ..\" என்று கனபாடிகள் முடிப்பதற்குள் \" ஆசீர்வாதம் வாங்கிண்டு வரச் சொல்லியிருப்பா \" என்று பூர்த்திபண்ணிவிட்டார் ஸ்வாமிகள் .\nபதினையாயிரம் ரூபாய் விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்றுபுரியாமல் குழம்பினார் கனபாடிகள் . இ���்நிலையில் பெரியவா ,\" உனக்கு ஒரு அஸைன்மெண்ட் வெச்சிருக்கேன் . நடத்திக்கொடுப்பியா \" என்று கேட்டார் .\n\" இது கனபாடிகள் .\n\" செய்து முடிக்கவேண்டிய ஒரு விஷயம்னு அர்த்தம் . எனக்காகப் பண்ணுவியா \nபெரியவா திடீரென்று இப்படிக் கேட்டவுடன் , வந்த விஷயத்தைவிட்டுவிட்டார் கனபாடிகள் . குதூகலத்தோடு ,\" சொல்லுங்கோ பெரியவா , காத்துண்டிருக்கேன் \" என்றார் .\nஉடனே பெரியவா , \" ஒனக்கு வேற என்ன அஸைன்மெண்ட்கொடுக்கப் போறேன் உபன்யாசம் பண்றதுதான் . திருநெல்வேலிகடையநல்லூர் பக்கத்துல ஒரு அக்ரஹாரம் ரொம்ப மோசமானநிலையில் இருக்காம் . பசு மாடெல்லாம் ஊர்ல காரணமில்லாமசெத்துப் போய்டறதாம் . கேரள நம்பூதிரிகிட்டே ப்ரஸ்னம் பார்த்ததுலபெருமாள் கோயில்ல \" பாகவத உபன்யாசம் \" பண்ணச் சொன்னாளாம் . ரெண்டு நாள் முன்னாடி அந்த ஊர் பெருமாள் கோயில் பட்டாச்சாரியார்இங்கே வந்தார் . விஷயத்தைச் சொல்லிட்டு ,\" நீங்கதான் ஸ்வாமி \" பாகவத உபன்யாசம் \" பண்ண ஒருத்தரை அனுப்பி உதவிபண்ணணும் \" னு பொறுப்பை என் தலைல கட்டிட்டுப் போயிட்டார் . நீ எனக்காக அங்கே போய் அதைப் பூர்த்தி பண்ணி்ட்டு வரணும் . விவரமெல்லாம் மடத்து மானேஜருக்குத் தெரியும் கேட்டுக்கோசிலவுக்கு மடத்துல பணம் வாங்கி்க்கோ . இன்னிக்கு ராத்திரியேவிழுப்புரத்தில் ரயில் ஏறிடு . சம்பாவனை [ வெகுமானம் ] அவாபார்த்துப் பண்ணுவா\n. போ .. போ ... போய் சாப்டுட்டு ரெஸ்ட்எடுத்துக்கோ \" என்று சொல்லிவிட்டு , வேறு ஒரு பக்தரிடம்பேச ஆரம்பித்துவிட்டார் ஸ்வாமிகள் .\nஅன்றிரவு விழுப்புரத்தில் ரயிலேறிய கனபாடிகள் அடுத்த நாள்மதியம் திருநெல்வேலி ஜங்ஷனில் இறங்கினார் . பெருமாள் கோயில்பட்டர் ஸ்டேஷனுக்கே வந்து கனபாடிகளை அைழைத்துச் சென்றார் .\nஊருக்குச் சற்று தொலைவில் இருந்தது அந்த வரதராஜப் பெருமாள்கோயில் . கோயில் . பட்டர் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டார் . கனபாடிகள் . ஊர் அக்ரஹாரத்திலிருந்து ஓர் ஈ காக்காகூடகனபாடிகளை வந்து பார்க்கவிலை . \" உபன்யாசத்தின்போது எல்லோரும்வருவா \" என அவரே தன்னை சமாதானப் படுத்திக்கொண்டார் .\nமாலை வேளை , வரதராஜப் பெருமாள் சந்நிதி முன் அமர்ந்துஸ்ரீமத் பாகவத உபன்யாசத்தைக் காஞ்சி ஆச்சார்யாளைநினைத்துக்கொண்டு ஆரம்பித்தார் கனபாடிகள் . எதிரேஎதிரே ஸ்ரீவரதராஜப் பெருமாள் , கோயில் பட்டர் , கோயில் மெய்க்காவல்காரர் . இவ்வளவு பேர்தான் .\nஉபன்யாசம் முடிந்ததும் , \" ஏன் ஊரைச் சேர்ந்த ஒத்தருமேவரல்லே \" என்று பட்டரிடம் கவலையோடு கேட்டார்கனபாடிகள் .\nஅதற்கு பட்டர் ,\" ஒரு வாரமா இந்த ஊர் ரெண்டுபட்டுக்கிடக்கு இந்தக் கோயிலுக்கு யார் தர்மகர்த்தாவாக வருவதுஎன்பதிலே ரெண்டு பங்காளிகளுக்குள்ளே சண்டை , அதைமுடிவு கட்டிண்டுதான் \" கோயிலுக்குள்ளே நுழைவோம் \" னுசொல்லிட்டா . உப்ன்யாசத்துக்கு நீங்க வந்திருக்கிற சமயத்துலஊர் இ்ப்படி ஆயிருக்கேனு ரொம்ப வருத்தப்படறேன் \" என்றுகனபாடிகளின் கைகளைப் பிடித்துக்கொண்டு கண் கலங்கினார் .\nபட்டரும் , மெய்க்காவலரும் , பெருமாளும் மாத்திரம் கேட்கஸ்ரீமத் பாகவத உபன்யாசத்தை ஏழாவது நாள் பூர்த்தி பண்ணினார் , ராமநாத கனபாடிகள் . பட்டாச்சார்யார் பெருமாளுக்கு அர்ச்சனைபண்ணி பிரசாதத் தட்டில் பழங்களுடன் முப்பது ரூபாயைவைத்தார் . மெய்க்காவல்காரர் தன் மடியிலிருந்து கொஞ்சம்சில்லரையை எடுத்து அந்தத் தட்டில் போட்டார் . பட்டர்ஸ்வாமிகள் ஒரு மந்திரத்தைச் சொல்லி சம்பாவனைத் தட்டைக்கனபாடிகளிடம் அளித்து , \" ஏதோ இந்த சந்தர்ப்பம் இப்படிஆயிடுத்து . மன்னிக்கணும் . ரொம்ப நன்னா ஏழு நாளும் கதைசொன்னேள் . எத்தனை ரூவா வேணும்னாலும் சம்பாவனைபண்ணலாம் . பொறுத்துக்கணும் . டிக்கெட் வாங்கி ரயிலேத்திவிட்டுடறேன் \" என கண்களில் நீர் மல்க உருகினார் \nதிருநெல்வேலி ஜங்ஷனில் பட்டரும் மெய்க்காவலரும் வந்துவழியனுப்பினர் . விழுப்புரத்துக்கு ரயிலேறி , காஞ்சிபுரம்வந்து சேர்ந்தார் கனபாடிகள் .\nஅன்றும் மடத்தில் ஆச்சார்யாளைத் தரிசிக்க ஏகக் கூட்டம் . அனைவரும் நகரும்வரை காத்திருந்தார் கனபாடிகள் .\n உபன்யாசம் முடிச்சுட்டு இப்பதான் வரயா பேஷ் ... பேஷ் \" என்று உற்சாகமாகக்கேட்டார் ஸ்வாமிகள் .\nகனபாடிகள் கண்களில் நீர் முட்டியது . தழுதழுக்கும் குரலில்பெரியவாளிடம் , \" இல்லே பெரியவா , அப்படி எல்லாம்கூட்டம் வரல்லே . அந்த ஊர்லே ரெண்டு\nகோஷ்டிக்குள்ளேஏதோ பிரச்னையாம் பெரியவா , அதனாலே கோயில் பக்கம்ஏழு நாளும் யாருமே வல்லே \" என்று ஆதங்கப்பட்டார்கனபாடிகள் .\n\" சரி ... பின்னே எத்தனை பேர்தான் கதையைக் கேக்க வந்தா \n\" ரெண்டே .. ரெண்டு பேர்தான் பெரியவா . அதுதான் ரொம்பவருத்தமா இருக்கு \" இது கனபாடிகள் .\nஉடனே பெரியவா , \" இதுக்காகக் கண் கலங்கப்படாது . யார் அந்தரெ��்டு பாக்யசாலிகள் சொல்லேன் , கேட்போம் \" என்றார் .\n\" வெளி மனுஷா யாரும் இல்லே பெரியவா . ஒண்ணு , அந்தக்கோயில் பட்டர் . இன்னொண்ணு கோயில் மெய்க்காவலர் \" என்று சொல்லி முடிப்பதற்குள் , ஸ்வாமிகள் இடி இடியென்றுவாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்துவிட்டார் .\n\" ராமநாதா ... நீ பெரிய பாக்யசாலிடா தேர்ல ஒக்காந்துகிருஷ்ணன் சொன்ன கீதோபதேசத்தை அர்ஜுனன்ஒருத்தன்தான் கேட்டான் . ஒனக்கு பாரு . ரெண்டு பேர்வழிகள்கேட்டிருக்கா . கிருஷ்ணனைவிட நீ பரம பாக்கியசாலி \" என்று பெரியவா சொன்னவுடன் கனபாடிகளுக்கும்சிரிப்பு வந்துவிட்டது .\n\" அப்படின்னா பெரிய சம்பாவனை கெடச்சிருக்க வாய்ப்பில்லைஎன்ன \" என்றார் பெரியவா .\n\" அந்த பட்டர் ஒரு முப்பது ரூவாயும் , மெய்க்காவல்காரர்ரெண்டேகால் ரூவாயும் சேர்த்து முப்பத்திரண்டே கால் ரூவாகெடச்சுது பெரியவா \" ; கனபாடிகள் தெரிவித்தார் .\n\" ராமநாதா , நான் சொன்னதுக்காக நீ அங்கே போயி்ட்டு வந்தே . உன்னோட வேதப் புலமைக்கு நெறயப் பண்ணனும் . இந்தச்சந்தர்ப்பம் இப்படி ஆயிருக்கு \" என்று கூறி , காரியஸ்தரைக்கூப்பிட்டார் ஸ்வாமிகள் . அவரிடம் , கனபாடிகளு்க்குச் சால்வைபோர்த்தி ஆயிரம் ரூபாய் பழத்தட்டில் வைத்துத் தரச் சொன்னார் .\n\" இதை சந்தோஷமா ஏத்துண்டு பொறப்படு . நீயும் ஒ்ன் குடும்பமும்பரம சௌக்கியமா இருப்பேள் \" என்று உத்தரவும் கொடுத்தார்ஸ்வாமிகள் .\nகண்களில் நீர் மல்க பெரியவாளை நமஸ்கரித்து எழுந்தகனபாடிகளுக்கு , தான் ஸ்வாமிகளைப் பார்க்க எதற்காகவந்தோம் என்ற விஷயம் அப்போதுதான் ஞாபகத்துக்குவந்தது .\" பெரியவாகிட்டே ஒரு பிரார்த்தனை ... பெண் கல்யாணம்நன்னா நடக்கணும் . \" அதுக்கு ... அதுக்கு ...\" என்று அவர்தயங்கவும் ,\" என்னுடைய ஆசீர்வாதம் பூர்ணமாக உண்டு . விவாகத்தைசந்திரமௌலீஸ்வரர் ஜாம்ஜாம்னு நடத்தி வைப்பார் . ஜாக்ரதையா ஊருக்குப் போய்ட்டு வா .\" என்று விடைகொடுத்தார் ஆச்சார்யாள் .\nரூபாய் பதினையாயிரம் இல்லாமல் வெறுங்கையோடு வீட்டுவாசலை அடையும் தனக்கு , மனைவியின் வரவேற்பு எப்படிஇருக்குமோ என்ற பயத்துடன் வீட்டு வாசற்படியை மிதித்தார்ராமநாத கனபாடிகள் .\n\" இருங்கோ .. இருங்கோ ... வந்துட்டேன் ...\" உள்ளே இருந்து மனைவி தர்மாம்பாளின் சந்தோஷக் குரல் ..\nவாசலுக்கு வந்து , கனபாடிகள் கால் அலம்ப சொம்பில் தண்ணீர்கொடுத்தாள் . ஆரத்தி எடுத்து உள்ளே அழ���த்துப் போனாள் . காபி கொடுத்து ராஜ உபசாரம் பண்ணிவிட்டு ,\" இங்கே பூஜைரூமுக்கு வந்து பாருங்கோ \" என்று கனபாடிகளை அழைத்துப்போனாள் ,\nபூஜை அறைக்குச் சென்றார் கனபாடிகள் . அங்கே ஸ்வாமிக்குமுன் ஒரு பெரிய மூங்கில் தட்டில் , பழ வகைகளுடன் புடவை , வேஷ்டிஇரண்டு திருமாங்கல்யம்\n, மஞ்சள் , குங்குமம் , புஷ்பம்இவற்றுடன் ரூபாய் நோட்டுக்கட்டு ஒன்றும் இருந்தது .\n\" தாமு .. இதெல்லாம் ...\" என்று அவர் முடிப்பதற்குள் ,,\" காஞ்சிபுரத்துலேர்ந்து பெரியவா கொடுத்துட்டு வரச் சொன்னதாஇன்னிக்குக் காத்தால மடத்தைச் சேர்ந்தவா கொண்டு வந்துவெச்சுட்டுப் போறா . \" எதுக்கு \" னு கேட்டேன் . \" ஒங்காத்து பொண்கல்யாணத்துக்காகத்தான் பெரியவா சேர்ப்பிச்சுட்டு வரச்சொன்னா \" னு சொன்னா \" என்று முடித்தாள் அவர் மனைவி .\nகனபாடிகளின் கண்களில் இப்போதும் நீர் வடிந்தது . \" தாமு , பெரியவாளோட கருணையே கருணை . நான் வாயத் திறந்துஒண்ணுமே கேட்கலே . அப்படி இருந்தும் அந்தத் தெய்வம்இதையெல்லாம் அனுப்பியிருக்கு பாரு \" என்று நா தழுதழுத்தவர் \" கட்டிலே ரூவா எவ்வளவு இருக்குன்னு எண்ணினியோ \" என்றுகேட்டார் . \" நான் எண்ணிப் பார்க்கலே \" என்றாள் அவர் மனைவி .\nகீழே அமர்ந்து எண்ணி முடித்தார் கனபாடிகள் .\nஅந்த தீர்க்கதரிசியின் கருணையை எண்ணி வியந்து \" ஹோ \" வென்று கதறி அழுதார் ராமநாத கனபாடிகள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2461222", "date_download": "2020-02-27T06:41:59Z", "digest": "sha1:KMRKI46J4SK5EMJ437ECCGOMEDT4WAAE", "length": 23714, "nlines": 297, "source_domain": "www.dinamalar.com", "title": "Iran's regime, arrests, famous ,Christian ,convert, in Tehran | கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய இளம்பெண் ஈரானில் கைது| Dinamalar", "raw_content": "\nமலையாள மண்ணில் தமிழ் மணம்: எழுத்தாளர் ஜெயஸ்ரீ ...\n\"திமுக காப்பான்\" பிரஷாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு\nரஜினி கர்நாடகாவில் கட்சி ஆரம்பித்தால் ஆதரவு: சீமான் ... 3\nடில்லி கலவரம்: முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் ... 6\nஇந்தியாவின் அற்புதம்: டிரம்ப் ஆச்சரியம் 1\nவூஹானில் இருந்து டில்லி திரும்பிய 76 இந்தியர்கள் 7\nடில்லி வன்முறை வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற ... 19\nதிமுக எம்எல்ஏ., கே.பி.பி.சாமி காலமானார் 28\nஜப்பான் கப்பலில் தவித்த 119 இந்தியர்கள் நாடு ... 3\nகிறிஸ்தவ மதத்திற்கு மாறிய இளம்பெண் ஈரானில் கைது\nமதுரையில் கோயிலை கழிப்பிடமாக மாற்றிய திமுக பிரமுகர் 86\nசிவன்-பார���வதி-முருகன் கட்டுக்கதை: சீமான் அடுத்த ... 143\nமுதல்வரை அறிவில்லையா என்று கேட்ட சுந்தரவள்ளி என்ற ... 160\n‛‛திமுக காப்பான்'' புது திட்டம்: கலக்கத்தில் ... 144\nடில்லி போராட்டத்தில் போலீசாரை நோக்கி ... 174\nடெஹ்ரான்: கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய இளம்பெண் ஈரானில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து ஈரானின் பெர்சிய மொழி செய்தி ஏஜென்சி ஹிரானா தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது;\nஈரானைச் சேர்ந்த 21 வயது பெண் பாத்திமா முகமதி இவர் சில நாட்களுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார் இதனால் இவர் ஈரானில் பிரபலமானார். அவரை ஈரான் போலீசார் கைது செய்து ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.\nஉக்ரைன் பயணியர் விமானத்தை ஈரான் ஏவுகணை சுட்டு வீழ்த்திய பிறகு ஈரான் அரசை எதிர்த்து ஆசாதி சதுக்கத்தில் போராட்டம் நடந்தது. அந்த இடத்தில்தான் பாத்திமா கைது செய்யப்பட்டார். மத மாற்றத்திற்கு பிறகு பாத்திமா தனது பெயரை மேரி என்று மாற்றிக்கொண்டார்.\nகிறிஸ்தவ ஆதரவு நடவடிக்கையில் ஈடுபட்ட மேரி (பாத்திமா ) ஏற்கனவே சிறைத்தண்டனை அனுபவித்தவர். ஈரானில் கிறிஸ்தவ ஊழியம் செய்வது என்பது மிகவும் அரிதான செயல் . அப்படிப்பட்ட ஒரு பணியை பாத்திமா செய்து வந்ததே பெரிய அதிசயம். இது போன்ற ஒருவர் ஈரானில் இருந்தது பெரும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. அதனால்தான் பாத்திமா ஆறுமாதங்களுக்கு சிறை வைக்கப்பட்டார். அதாவது இஸ்லாம் அல்லாத மதத்திற்காக பிரச்சாரம் செய்வதே மிகப்பெரிய குற்றமாக ஈரானில் கருதப்படுகிறது என்று அர்த்தம்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை பாத்திமா என்ற மேரி கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட அன்று பாத்திமா நிறைய டுவீட்டுகளை பதிவிட்டுள்ளார். அவற்றில் அவர் கூறியுள்ளதாவது;\n\" ஈரானில் அரசு என்ன சொல்கிறதோ அந்த செய்திகள் மட்டுமே செய்தி ஏஜென்சிகள் மூலம் வருகின்றன.\"\n\" ஈரான் மக்கள் அரசின் மென்மையான ஆதிக்கத்தை உணர்கிறார்கள். அரசின் மென்மையான கருத்து திணிப்பை விட கண்ணீர் புகை குண்டு தடியடி ஆகியவற்றை ஏற்றுக் கொள்வது எளிதாக இருக்கிறது.\"\n\" ஈரான் அரசு பொய்களையே திரும்பத் திரும்ப சொல்லி நம்ப வைக்கிறது.\" இவ்வாறு கூறியுள்ளார்.\nபாத்திமா கிறிஸ்தவ மதத்தில் அதிக பற்றுள்ளவர் மதத் வளர்ச்சிக்காக பாடுபட்டார். இதனாலே���ே ஏற்கனவே அவர் ஆறு மாதங்கள் சிறையில் இருந்தார்.\nசென்ற ஆண்டு இஸ்லாம் பெண்கள் அணியும் தலை ஸ்கார்ப் அணியவில்லை என்று அரசால் குற்றம் சாட்டப்பட்டார்.\nபின்னர் அந்தக் குற்றச்சாட்டு விலக்கிக் கொள்ளப்பட்டது.\nசமூக வலைத்தளங்களில் பாத்திமா அதிகமான ஈடுபாடு கொண்டவர். அவர் படித்த பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதும் அவருடன் படித்த 10 பேர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டதாகவும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.\nஅவருடன் இருந்த 61 வயது பெண் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதால் அவரும் சிறையிலடைக்கப்பட்டார் என்றும் பாத்திமா கூறியுள்ளார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags கிறிஸ்தவம் மதம் இளம்பெண் ஈரான் கைது\nபுதிய பார்லியில் 1,350 எம்.பி.,க்கள் அமரலாம்(36)\nஓராண்டில் 1.34 லட்சம் பேர் தற்கொலை(15)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்து மத வேதத்தில் சாதி இல்லை நம்பிட்டோம் உங்களுக்கு சாதி இல்லை \nமூர்க்க கூட்டத்தில் பிறக்கிற ஒவ்வாரு பெண் குழந்தையும் பாவப்பட்டதுகள் மூன்று வயதில் போடும் முக்காடு சாகும் வரை தொடரும் அதற்காக தான் சில இஸ்லாமிய பெண்கள் மதமாறுகிறார்கள் மூர்க்கனுங்களின் கொலை பயமுறுத்தலால் தான் இன்னும் அடிமைகளாக வாழ்கிறார்கள்\nஇஸ்லாத்தில் இருந்து வேறு மதம் செல்பவர்களும் நாத்திகர்கள் ஆவதும் நடக்கிறது ஆனால் அப்படி இஸ்லாமியர்கள் நாட்டில் நடத்தால் உயிரை விடவேண்டியதுதான். அப்புறம் எப்படி இது அமைதி மதம் என்று சொல்லமுடியும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்ல���ு முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுதிய பார்லியில் 1,350 எம்.பி.,க்கள் அமரலாம்\nஓராண்டில் 1.34 லட்சம் பேர் தற்கொலை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/125059", "date_download": "2020-02-27T08:53:27Z", "digest": "sha1:Q5CBCFRJJJHQCZ3CQ3V2QFPYMGQPLIHM", "length": 13027, "nlines": 223, "source_domain": "www.arusuvai.com", "title": "அரட்டை 2010 பகுதி - 46 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅரட்டை 2010 பகுதி - 46\nஅனைத்து அறுசுவை தோழர் - தோழிகளுக்கும் இந்த இனிய தோழியின் இனிய காலை வணக்கம். இன்றைய நாள் அனைவருக்கும் நல்ல நாளாக அமைய இறைவனை வேண்டிக் கொண்டு அரட்டையை தொடங்குகிறேன் :) லெட்ஸ் ஸ்டார்ட்.\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nஎல்லோரும் இன்புற்றிருப்பதல்லாமல் வேறொன்றும் அரியோம் பராபரமே\nஅனைவருக்கும் காலை வணக்கம் என்னப்பா அரட்டைல யாரையும் காணோம் எல்லாரும் சீக்கிரம் வாங்கப்பா\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nஎல்லோருக்கும் காலை வணக்கம்..மீரா உங்கள் கதை நன்றாக இருந்தது...முதல்கதையே அமர்களம் போங்கள்...\nஎனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.\nரொம்ப நன்றி அண்ணா உங்க கூட இப்பதான் முதல் முறையா பேசுறேன் உங்க பதிவுகள் எல்லாம் பாத்திருக்கேன் இன்னைக்கு தான் பேச முடிந்தது\nஉங்க கவிதைகள் ரொம்ப நல்லா இருக்கு நீங்க கவிஞர்னு போட்டத பாபு சார்க்கிட்ட நீங்க சொல்லி ஒரு விளக்கம் குடுத்திருக்கீங்களே சூப்பர் இந்த குணத்துக்கே இறைவன் உங்கள நல்ல நிலைல வச்சிருப்பான்\nஉங்க எல்லோருடைய பாராட்டும் இன்னும் எழுதனம்கற ஆவலை தூண்டுது\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nஅடிக்க அடிக்கதான் அம்மியும் நகரும்...\nஅப்புறம் சொந்த ஊர் எது\nஎனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.\nபிறந்த ஊர் கோவை 8 மாதம் முன்பு வரை கோவை வாசம் தற்போது விஜயவாடா\nMca முடிந்து தற்போது குடும்பதலைவி உத்யோகம்\nகுழந்தைக்காக இறைவனை வேண்டி காத்திரிக்கிறோம்\nகணவர் MBA முடித்து தற்போது இங்கு ஒரு foudryல GMமா இருக்கார் அவருக்கும் கோவைதான் உங்களை பற்றி……………\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nதீதும் நன்றும் பிறர்தர வாரா\nஎனக்கு சொந்த உர்ர் திருநெல்வேலி பக்கம் ஏர்வாடி.இப்போது இருப்பது மதராஸில்..(சென்னையில்)\nமனைவி பெயர் ஜன்னத்.இரண்டு பெண் குழந்தைகள்,சஃப்ரீன்,சுமையா\nஎனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்ல��.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.\nதோழிகள் அனைவருக்கும் காலை வணக்கம் எல்லோரும் எப்படி இருக்கீங்க நான் கொஞ்ச நாளாக அருசுவை பக்கமே வரவில்லை, தோழர், தோழிகள் அனைவரும் நலம்தானே\nஎல்லாருக்கும் காலை வணக்கங்கள் சொல்ல காலையிலேயே வந்து விட்டேன்.\nஇந்த வாரம் நகைச்சுவை வாரம்\nஆஸ்கார் விருதுக்கு எல்லாரும் ரெடியா\nகொஞ்ச நேரம் ஃப்ரீயா நீங்க இங்கே வாங்க அரட்டை அடிச்சிட்டு போகலாம்...\n3 மாத குழந்தைக்கு மலச்சிக்கல் plz help\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஎன் குழந்தை பிறந்து 76\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=8370", "date_download": "2020-02-27T07:40:03Z", "digest": "sha1:BFYW5WD6TRBUTTBTOYQPLDDHKM2Q7I5H", "length": 3150, "nlines": 47, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://sports.vikatan.com/ipl/155107-tahir-reminded-everyone-that-spin-still-rules-at-eden-gardens", "date_download": "2020-02-27T08:14:36Z", "digest": "sha1:OWQGAEE5F562MPYYRI7U6BPYH3N7FCYO", "length": 21609, "nlines": 130, "source_domain": "sports.vikatan.com", "title": "`எடுத்த நாலு விக்கெட்டுமே ஹிட்டர்ஸ்!‛ - சி.எஸ்.கே `ஸ்பின் டாக்டர்’ தாஹிர் மேஜிக் #KKRvCSK | Tahir reminded everyone that spin still rules at Eden Gardens", "raw_content": "\n`எடுத்த நாலு விக்கெட்டுமே ஹிட்டர்ஸ்‛ - சி.எஸ்.கே `ஸ்பின் டாக்டர்’ தாஹிர் மேஜிக் #KKRvCSK\n`எடுத்த நாலு விக்கெட்டுமே ஹிட்டர்ஸ்‛ - சி.எஸ்.கே `ஸ்பின் டாக்டர்’ தாஹிர் மேஜிக் #KKRvCSK\nஈடன் கார்டனில் நேற்று (#KKRvCSK), தோனி டாஸ் வென்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தபோதே சி.எஸ்.கே-வின் வெற்றி உறுதியாகி விட்டது. ஏனெனில், சேஸிங்கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் ரெக்கார்டு அப்படி. கொல்கத்தாவின் முதல் பலவீனமே, அவர்களது ஃபர்ஸ்ட் பேட்டிங்தான். எதிர்பார்த்தது போலவே 161 ரன்களில் சுருட்டி, அதைக் கடைசி ஓவரில் சேஸ் செய்து, கொல்கத்தாவின் 100-வது வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டு, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது சி.எஸ்.கே.\nகாய்ச்சல் காரணமாக முந்தைய போட்டியில் விளையாடாத கிறிஸ் லின், சுனில் நரைனுடன் ஓப்பனிங் இறங்கினார். பவர்பிளே ஓவர்களில் ஸ்பின்னர்களை வெளுத்துவிடுவது சுனில் நரைன் இயல்பு. இந்த பாச்சா சி.எஸ்.கே-விடம் பலிக்கவில்லை. பவர்பிளேவில் பெரும்பாலான பந்துகளை கிறிஸ் லின் எதிர்கொண்டார். அதனால், நரைன் 4 ஓவர்களில் 3 பந்துகளை சந்தித்து, அதில் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்தார். ஐந்தாவது ஓவரை வீச வந்தார் சான்ட்னர். இதுதான் தனக்கான நேரம் என்பதைப் புரிந்து, ஃபுல் லென்த்தில் அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப்பில் விழுந்து ஸ்பின் ஆன முதல் பந்தையே, லாங் ஆன் பக்கமாக ஓங்கினார் நரைன். கணிப்பு தப்பிவிட்டது. ஆனால், தனக்கு லாங் ஆன், டீப் மிட் விக்கெட்டில் இரண்டு ஃபீல்டர்கள் நிறுத்தப்பட்டிருப்பதை அவர் கணிக்கவில்லை. அதிலும், லாங் ஆனில் இருந்த டு ப்ளெஸ்ஸி படு உஷாராக இருந்தார். எதிர்பார்த்தது போலவே, அடுத்த ஃபுல் லென்த் டெலிவரியை லாங் ஆன் பக்கம் சிக்ஸர் அடிக்க நினைத்து, டுப்ளெஸ்ஸியிடம் கேட்ச் கொடுத்து நரைன் நடையைக் கட்டினார்.\nகொல்கத்தாவின் ஸ்கோரில் பாதியை அடித்திருந்த கிறிஸ் லின் (82), ஆரம்பத்தில் இருந்தே ஒரு மார்க்கமாக இருந்தார். பவர்பிளேவில் ரன்களைக் கட்டுப்படுத்துவதில் கில்லியான தீபக் சாஹர் ஓவரில் வெளுத்து விட வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார். அதற்கு, சேப்பாக்கத்தில் கடந்த வாரம் நடந்த போட்டியில் தீபக் சாஹர் பந்தில் எல்பிடபுள்யு ஆனதும் காரணமாக இருக்கலாம். அதனால்தான் நேற்று, 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என பவர்பிளேவில் சாஹர் வீசிய இரண்டு ஓவர்களிலும் குறி வைத்து வெளுத்தார் லின். பவர்பிளே என்றில்லை, பவர்பிளே முடிந்தபின்பும் ரன்ரேட் 8-க்கு குறையாமல் பார்த்துக் கொண்டார். சான்ட்னர் பந்தில் டவுன் தி லைன் வந்து சிக்ஸர் பறக்கவிட்டார். இம்ரான் தாஹிர் ஓவரில் மட்டும் கொஞ்சம் அடக்கி வாசித்தார்.\nஆனால், இதுதான் சான்ஸ் என ஜடேஜாவ��ன் கடைசி ஓவரை பிரித்து மேய்ந்தார். முதல் பந்தில் எக்ஸ்ட்ரா கவரில் சிக்ஸர். லைன் அண்டு லென்த்தை மாற்றாத அடுத்த பந்தை டீப் மிட் விக்கெட்டில் சிக்ஸர். மூன்றாவது பந்தில் லாங் ஆன் பக்கம் சிக்ஸர் என விரட்டி விரட்டி வெளுத்தார் லின். போதாக்குறைக்கு கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் தன் பங்குக்கு ஒரு பவுண்டரி அடிக்க, 4 ஓவர்களில் விக்கெட் எடுக்காமல் 49 ரன்கள் கொடுத்து தன் ஸ்பெல்லை முடித்தார் ஜடேஜா.\nகிறிஸ் லின்னை பவுண்டரி அடிக்க விடாத ஒரே பெளலர் இம்ரான் தாஹிர் மட்டுமே. கிறிஸ் லின் மட்டுமல்ல, நித்திஷ் ராணா, ராபின் உத்தப்பா மற்றும் `மஸில் பவர்’ ரஸல் எனக் கொல்கத்தாவின் டாப் ஆர்டர் விக்கெட்டுகளை வீழ்த்தி கதி கலங்க வைத்தார் தாஹிர். தவிர, `ஈடன் கார்டன் ஸ்பின்னுக்கு ஒத்துழைக்காது என்று யார் சொன்னது’ என ஸ்கிரிப்டையும் மாற்றி எழுதினார். இந்தப் போட்டிக்கு முன்புவரை ஈடன் கார்டனில் ஸ்பின்னர்கள் ஒரு ஓவருக்கு 9.23 ரன்கள் விட்டுக்கொடுத்து, 70 ரன்களுக்கு ஒரு விக்கெட்டு மட்டுமே எடுத்திருந்தனர். அதை தாஹிர் மாற்றி எழுதினார். Flight, Turn, leg break என வெரைட்டியில் மிரட்டினார். கடைசியில், 4 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நான்கும் முக்கியமான விக்கெட்டுகள்.\nமுதல் ஓவரில் ரன்களைக் கட்டுப்படுத்திய தாஹிர், தன் இரண்டாவது ஓவரில் நித்திஷ் ராணா, உத்தப்பா இருவரையும் லெக் பிரேக்கில் காலி செய்தார். நித்திஷ் ராணா லெக் பிரேக்கில் ஏமாந்து விக்கெட்டைப் பறிகொடுத்ததைப் பார்த்தும், அதில் இருந்து பாடம் கற்காமல் முதல் பந்திலேயே அடித்து ஆட நினைத்து விக்கெட்டை இழந்தார் ராபின் உத்தப்பா. அடுத்த ஓவரில் செம ஃபார்மில் இருந்த கிறிஸ் லின், ரஸல் இருவரையும் பெவிலியன் அனுப்பி வைத்தார் இம்ரான். அதிலும் ரஸல் விக்கெட்டை சொல்லி வைத்து எடுத்ததுபோல இருந்தது.\nசெட்டிலாக ரொம்ப நேரம் எடுத்துக்கொள்ளக் கூடாது, முதல் பந்திலிருந்தே அடிக்க வேண்டும் என்ற மூடில் இருந்தார் ரஸல். அவர் போக்கிலேயே அவரை அடிக்க விட்டு தூக்கினார் தாஹிர். முதல் பந்தையே ரஸல் பவுண்டரி அடிக்க, `This is DreRuss time’ என உற்சாகமானார்கள் கொல்கத்தா ரசிகர்கள். அதற்கேற்ப லாங் ஆன் பக்கம் இன்னொரு சிக்ஸர் பறக்கவிட்டார். ஹைடெசிபிலில் எகிறியது சத்தம். இனி எத்தனை சிக்���ர் பறக்கப் போகுதோ என எதிர்பார்த்திருக்க, ஷார்ட் லென்த்தில் விழுந்த பந்தை சிக்ஸருக்கு அடிக்கிறேன் என இழுக்க, அது டைமிங் மிஸ்ஸாக, சப்ஸ்டிட்யூட் பிளேயர் துருவ் ஷோரே அட்டகாசமாக டைவ் அடித்து கேட்ச் பிடிக்க, ரஸல் அவுட்டானதை பவுண்டரி லைனுக்கே சென்று ரசிகர்களுடன் கொண்டாடித் தீர்த்தார் இம்ரான். அவர் வயது 40.\nடெத் ஓவர்களில் சிக்ஸர்கள் பறக்கவிடும் (ஸ்ட்ரைக் ரேட் 212.71) பேட்டிங் யுனிட்டை வைத்திருக்கிறது கொல்கத்தா. குறிப்பாக, ரஸல். இந்த சீசனில் கடைசி நான்கு ஓவர்களில் 29 சிக்ஸர்கள் அடித்துள்ளது கே.கே.ஆர். அதில், 21 சிக்ஸர்கள் ரஸல் அடித்தவை. இந்த ரெக்கார்டு எதுவும் சிஎஸ்கேவிடம் எடுபடவில்லை. நேற்று கடைசி 24 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 15-வது ஓவரிலேயே பவர் ஹிட்டர்கள் அவுட்டான பின், டெத் ஓவர்களில் எப்படி சிக்ஸர்கள் எதிர்பார்க்க முடியும். (இரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் ரஸல் கடைசி வரை களத்தில் இருந்தும் ரன் எகிறவில்லை என்பது வேறு கதை.) தாஹிர் வலையில் ரஸல் விழுந்தபோதே கொல்கத்தா தோற்றுவிட்டது.\nசுரேஷ் ரெய்னா ஏன் சிஎஸ்கே-வின் செல்லப்பிள்ளை என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார். சந்தித்த இரண்டாவது பந்திலேயே கண்டம் தப்பினார் ரெய்னா. கர்னே வீசிய அந்த ஓவரில் முதல் பந்தில்தான் வாட்சன் எல்பிடயுள் முறையில் அவுட்டாகி இருந்தார். ரெய்னாவும் அதேபோல அவுட்டாகிவிடுவாரோ என சிஎஸ்கே ரசிகர்கள் பதறினர். ரெய்னா உடனடியாக ரிவ்யூ கேட்டார். முடிவில் அது இன்சைட் எட்ஜ் எனத் தெரியவந்தது. அதன்பின் சுதாரித்த ரெய்னா, கடைசி வரை களத்திலிருந்து, ஐபிஎல்-ல் 36-வது அரைசதம் அடித்து, அணியை வெற்றிபெறச் செய்தார். `தோனி அவுட்டானதுமே இருந்து மேட்ச்சை முடித்துவிட்டுப் போக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்’ என போட்டி முடிந்தபின் பேட்டியளித்தார் ரெய்னா. அவருக்குப் பக்கபலமாக இருந்தார் ஜட்டு. 12 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்ற அதே பார்முலா. அதே டென்ஷன். ஆனால், கர்னே பந்தில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து, இரண்டு பந்து மீதமிருந்தபோதே மேட்ச்சை முடித்து வைத்தார் ஜடேஜா.\nரஸல் ஓவரில் நான்கு பவுண்டரி அடித்ததைவிட, உத்தப்பா அடித்த பந்தை லாங் ஆஃபில் இருந்து ஓடி வந்து டைவிங் கேட்ச் பிடித்தபோதுதான் டுப்ளெஸ்ஸி பிரமி���்க வைத்தார். அவர் மட்டுமல்ல, சப்ஸ்ட்டியூட் பிளேயர் துருவ், ஷர்துல் தாக்கூர் பிடித்த கேட்ச்களும் செம. கிட்டத்தட்ட, பெளலிங், ஃபீல்டிங், பேட்டிங் என சி.எஸ்.கே எல்லா பாக்ஸையும் டிக் செய்துவிட்டது. ஈடன் கார்டனில் மூன்று ஸ்பின்னர்களுடன் களமிறங்கி ஜெயிக்க முடியும் எனவும் நிரூபித்துவிட்டது. இது அவர்களுக்கு மற்றுமொரு வெற்றி. ஆனால், இந்தப் போட்டியில் கொல்கத்தாவின் பல பலவீனங்கள் வெட்டவெளிச்சமாகியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது போட்டியில் தோல்வியடைந்திருக்கிறது கே.கே.ஆர். சுப்மான் கில்லை டாப் ஆர்டரில் இறக்குவது குறித்து பரிசீலிப்பது; பியூஷ் சாவ்லா, சுனில் நரைன், குல்தீப் ஆகிய ஸ்பின்னர்களை எதிரணி எளிதில் கணித்து விடுவது; முதல் பேட் செய்தால் டெத் ஓவர்களில் ரன் அடிக்கத் திணறுவது என பல விஷயங்களில் அந்த அணி மறுபரிசீலனை செய்ய வேண்டும். டிகே சுதாரிக்க வேண்டிய நேரமிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/dhanush-ready-two-direct-pa-pandi-movie-second-part-q5ji9q", "date_download": "2020-02-27T09:17:20Z", "digest": "sha1:ZJOTLEJI25ADXDESSLOV3NCSII63T4X5", "length": 9015, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அடுத்த பாகத்திற்கு தயாரான தனுஷ்! ஆசையை நிறைவேற்றுவாரா கவுண்டமணி? | dhanush ready two direct pa pandi movie second part", "raw_content": "\nஅடுத்த பாகத்திற்கு தயாரான தனுஷ்\nநடிகர் என்பதையும் தாண்டி, பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என ரசிகர்கள் நெஞ்சங்களிலும், திரையுலகிலும் தனி அங்கீகாரம் பதித்துள்ளார்.\nநடிகர் என்பதையும் தாண்டி, பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என ரசிகர்கள் நெஞ்சங்களிலும், திரையுலகிலும் தனி அங்கீகாரம் பதித்துள்ளார்.\nஇந்நிலையில் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பா. பாண்டி படத்தில் மூலம் தன்னை ஒரு வெற்றி இயக்குனராகவும் நிரூபித்தார். இந்த படத்தை தொடர்ந்து, அடுத்த படத்தை இயக்க தனுஷ் தயாராகி வருவதாக செய்திகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், தனுஷ் அடுத்ததாக பா.பாண்டி படத்தில் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த படத்தில், நடிகர் கவுண்டமணியை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்பது தனுஷின் ஆசையாம். ஆனால், கவுண்டமணி தனுஷின் பட வாய்ப்பை ஏற்பாரா அவருடைய ஆசையை நிறைவேற்றுவாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nபா.பாண்டி படத்தில் முதல் பாகத்தில், ராஜ்கிரண், ரேவதி, திவ்யா தர்ஷினி, பிரசன்னா, சாயாசிங் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசும்மா நச்சுனு கொடுத்த நான்கு போஸ்.. ஒட்டு மொத்த ரசிகர்களையும் கிறுகிறுக்க வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nஅதானி குழுமம் தீவிர முயற்சி…..ஏர் இந்தியாவை வாங்கதிட்டம்\nகாதல் சந்தியாவின் காதல் கணவரை பாத்து இருக்கீங்களா\nஅழகும், திறமையும், இருந்தும் தமிழ் பட வாய்ப்பு கிடைக்காத நயன்தாராவின் தோழி தன்யா பாலகிருஷ்ணா\nக்யூட்டா போஸ் கொடுங்குறேன்னு அசிங்கப்பட்ட பிரபல நடிகை... வடிவேலுடன் சேர்த்து வச்சு செய்யும் நெட்டிசன்கள்....\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஅவரு புடவை கட்டிக்கிட்டு உக்காந்துருக்காரு.. இவரு 2000 பேரை கொன்னுட்டு சி.எம் ஆனாரு.. கடுப்பாகும் பெண்கள்..\nகோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டேவின் Latest video.. விழுவாரா மாட்டாரா என்று பார்ப்பவர்களுக்கு பதற்றம்..\nரஜினி விஜய்க்கு இருப்பது உங்களுக்கு ஏன் இல்லை..த்ரிஷாவை கிழிக்கும் சிம்பு பட தயாரிப்பாளர்..\nதுப்பாக்கியை பார்த்து அசராத போலீஸ்..கலவரத்தை பெரிதாக்கிய தீவிரவாத செயல்..\nகரிந்துபோய் கிடக்கும் டெல்லி தெருக்கள்..நேரடி காட்சிகள்..\nஅவரு புடவை கட்டிக்கிட்டு உக்காந்துருக்காரு.. இவரு 2000 பேரை கொன்னுட்டு சி.எம் ஆனாரு.. கடுப்பாகும் பெண்கள்..\nகோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டேவின் Latest video.. விழுவாரா மாட்டாரா என்று பார்ப்பவர்களுக்கு பதற்றம்..\nரஜினி விஜய்க்கு இருப்பது உங்களுக்கு ஏன் இல்லை..த்ரிஷாவை கிழிக்கும் சிம்பு பட தயாரிப்பாளர்..\nதமிழகத்தில் பெண்கள் சிறுநீரகம்,கருமுட்டை விற்கும் அவலம்.\nமுன்னாள் காதலியோடு காதலன் போஸ்டர் காதலனை கதற வைத்த போலீஸ்\nடெல்லி கலவரம் பாஜக தூண்டி விட்டதா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/life-style/patient-did-suicide-in-govt-stanley-hospital-chennai-q1bk3g", "date_download": "2020-02-27T09:29:31Z", "digest": "sha1:NMNFFWXYHRXBYYISVLUURDCJJRLIFC23", "length": 10440, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மருத்துவமனையிலேயே தூக்குப் போட்டுக்கொண்ட நோயாளி...! நடந்த பரபரப்பு சம்பவம் என்ன..?", "raw_content": "\nமருத்துவமனையிலேயே தூக்குப் போட்டுக்கொண்ட நோயாளி... நடந்த பரபரப்பு சம்பவம் என்ன..\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோரிபாளையம் என்ற பகுதியில் ஈஸ்வரன் தெருவில் வசித்து வருபவர் 59 வயதான வெங்கடேசன் என்ற நபர். இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.\nமருத்துவமனையிலேயே தூக்குப் போட்டுக்கொண்ட நோயாளி... நடந்த பரபரப்பு சம்பவம் என்ன..\nதிருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோரிபாளையம் என்ற பகுதியில் ஈஸ்வரன் தெருவில் வசித்து வருபவர் 59 வயதான வெங்கடேசன் என்ற நபர். இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் பின்னர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருந்தபோதிலும் உடல்நலம் மீண்டும் பாதிக்கப்பட்டதை அடுத்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. கடந்த 10 நாட்களாகவே உள்நோயாளியாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த இவருக்கு தீராத வயிற்று வலி மற்றும் மூச்சுத்திணறல் தொடர்ந்து இருந்து உள்ளது.\nஇதன் காரணமாக ஒரு கட்டத்தில் வலி வேதனை தாங்கிக் கொள்ள முடியாமல் ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஓர் கட்டிடத்திற்குள் உள்ளே நுழைந்து நேற்று முன்தினம் இரவு தான் கட்டியிருந்த லுங்கியை கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஇது பற்றி தெரிய வந்த பின்பு காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. பின்னர் விரைந்து வந்த போலீசார் இதற்காக ஏன் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nநீங்கள்... பீர், ஒயின் குடிப்பவர்களா .. 14 கிராம் ஆல்கஹால் செய்வது என்ன..\nஈஷாவில் பிரமாண்டமாக நடந்த மஹாசிவராத்திரி விழா... சிறப்பு விருந்தினராக \"குடியரசு துணைத் தலைவர்\" ..\n12 ராசியினரில் யாருக்கு சில முக்கிய வி.ஐ.பி சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் தெரியுமா..\nதென்னிந்திய பெண்ணை திருமணம் செய்யும் பிரபல கிரிக்கெட் வீரர் கிளைன் மேக்ஸ்வெல்..\nஅதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..\nஒரே மேடையில் நடந்த தந்தை மகன் திருமணம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\nகனிமொழி ஆதரவாளர் மரணம்.. கலங்கி போன ஸ்டாலின்.. அதிர்ச்சியில் திமுக..\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\nCAA போராட்டத்திற்கு இஸ்லாமிய மத குரு எதிர்ப்பு.. கொலைவெறி கும்பல் ஆத்திரம்..\n\"இரும்பு கை கொண்டு முடக்க வேண்டும்\", மத்திய அரசுக்கு அறிவுரை கூறிய ரஜினி..டெல்லி வன்முறை .\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\nகனிமொழி ஆதரவாளர் மரணம்.. கலங்கி போன ஸ்டாலின்.. அதிர்ச்சியில் திமுக..\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\nதலைமை ஆசிரியர்களுக்கு அந்த தகுதி கூட இல்லையா... சட்டத்தில் சாதகம் தேடும் அரசு பள்ளி ஆசிரியர்கள்..\n\"அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல\"... ரஜினி - கமல் இணைவது குறித்து வெளியான புது தகவல்...\nரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும் பிறகு பார்க்கிறேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-viruthunagar/srivilliputhur-court-arrest-warrant-agaisnt-nirmala-devi-q15sk4", "date_download": "2020-02-27T08:54:56Z", "digest": "sha1:UAEET32Q7K7LU2FND6RSV3A2L5OMHX4D", "length": 11274, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மன நலம் பாதிக்கப்பட்ட நிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட்... கருணை காட்டாத நீதிமன்றம்..!", "raw_content": "\nமன நலம் பாதிக்கப்பட்ட நிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட்... கருணை காட்டாத நீதிமன்றம்..\nநிர்மலா ��ேவியின் வழக்கறிஞர் பசும்பொன் கூறுகையில், மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்று தெரிவித்தார். இதனைக் கேட்ட நீதிபதி பேராசிரியை நிர்மலா தேவிக்கு அளித்திருந்த ஜாமீனை ரத்து செய்து பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை 28-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.\nமாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி இன்றும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவரது ஜாமீனை ரத்து செய்து அதிரடியாக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்ற குற்றத்திற்காக பேராசிரியை நிர்மலா தேவி, பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சில மாதம் சிறையில் இருந்த நிர்மலா தேவி தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.\nஇதையும் படிங்க;- மாணவிகளுக்கு உடலுறவு பற்றி புட்டு புட்டு வைத்த கணித ஆசிரியர்... அலேக்கா தூக்கி லாக்கப்பில் லாடம் கட்டிய போலீஸ்..\nஇந்நிலையில், நிர்மலாதேவி உள்ளிட்ட மூன்று பேரும் நவம்பர் 18-ம் தேதி ஆஜராக வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இன்றைய வழக்கு விசாரணையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள முருகன், கருப்பாமி ஆகியோர் ஆஜராகினர். ஆனால், நிர்மலா தேவி ஆஜராகவில்லை.\nஇதையும் படிங்க;- கணவரின் நண்பர் சாக்லேட்டில் மயக்க மருந்து கொடுத்து நிர்வாணம்... வீடியோ காட்டி மிரட்டி அடிக்கடி பலாத்காரம் செய்த காமக்கொடூரன்கள்..\nஇது தொடர்பாக நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் கூறுகையில், மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்று தெரிவித்தார். இதனைக் கேட்ட நீதிபதி பேராசிரியை நிர்மலா தேவிக்கு அளித்திருந்த ஜாமீனை ரத்து செய்து பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை 28-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.\nதாறுமாறாக வெடித்து சிதறிய பட்டாசுகள்.. 3 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி..\nஅலங்காநல்லூரை அதிர வைத்த ஜல்லிக்கட்டு கா���ை.. மர்ம மரணத்தால் அதிர்ச்சியில் கிராமம்..\nபட்டாசு ஆலையில் டிராக்டர் மோதி பயங்கர விபத்து... வெடி சத்தத்தால் அதிர்ந்தது விருதுநகர்..\nடிஎஸ்பி கையை வெட்டிய ரவுடிக்கு விருந்து வைத்து கவனித்த போலீஸ்... வைரலாகும் வீடியோ..\n6 மாதங்களாக முதலிரவு நடக்காமல் ஏங்கிய மனைவி... தந்தையுடன் உறவு வைத்துக்கொள்ள சொன்ன 'மாமா' கணவர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதுசுப் புதுசா கிளப்பும் நடிகை ஸ்ரீ ரெட்டி.. அதிர்ந்து போகும் திரையுலகம்..\nஇந்த காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்துமா.. நாளை மறுநாள் வெளியாகும் திரௌபதி படத்தின் வீடியோ..\nஎனக்கு பயமா இருக்கு.. திரௌபதி படத்தை ஓரம் கட்டிய பா.ரஞ்சித்..\nதமிழ் சினிமா பிரபலங்களின் Childhood அட்டகாச புகைப்படங்கள்..\nசிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீரெட்டி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..list-ல் சிவனையும் விட்டு வைக்கவில்லை..\nபுதுசுப் புதுசா கிளப்பும் நடிகை ஸ்ரீ ரெட்டி.. அதிர்ந்து போகும் திரையுலகம்..\nஇந்த காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்துமா.. நாளை மறுநாள் வெளியாகும் திரௌபதி படத்தின் வீடியோ..\nஎனக்கு பயமா இருக்கு.. திரௌபதி படத்தை ஓரம் கட்டிய பா.ரஞ்சித்..\nபுதுச்சேரி முதல்வர் அறிவித்த 252 திட்டங்கள் என்னாச்சு... கேள்வி கேட்கும் அதிமுக எம் எல் ஏ.\nடெல்லி கலவரத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு 1கோடி இழப்பீடு ,டெல்லி முதல்வர் கெஸ்ரிவால் அறிவிப்பு.\nகறிவிருந்து கொடுத்த நண்பணை கல்லால் அடித்து கொலை செய்த நண்பர்கள் எப்படி நடந்தது இந்த கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.nativeplanet.com/chennai/how-to-reach/", "date_download": "2020-02-27T08:57:47Z", "digest": "sha1:44IK4KQFM3BU73CTUEHA6A4ZTTSPL36X", "length": 5489, "nlines": 65, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "How To Reach Chennai By Air | How To Reach Chennai By Flight-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » சென்னை » எப்படி அடைவது\nதமிழ் நாட்டின் தலைநகரமான சென்னை சொந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகள், கேரளம், ஆந்திரம், கர்நாடக மாநிலப்பகுதிகள் மற்றும் இந்தியாவின் இதர மாநிலங்களோடு நல்லமுறையில் சாலைவசதிகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. தேசிய தங்க நாற்கரத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை இணைப்புத்திட்டத்தில் சென்னை மாநகரம் முக்கிய அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. தேசிய நெடுஞ்சாலைகளான NH45, NH 5, NH 6, ஆகியவை சென்னை மாநகரத்தை வடக்கிலும் தெற்கிலும் உள்ள உள்ள நகரங்களுடன் இணைக்கின்றன. அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் தமிழ்நாட்டில் உள்ள எல்லா முக்கிய நகரங்களுக்கும் சென்னையின் பிரம்மாண்டமான கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்திலிருந்து பேருந்துகளை இயக்குகிறது. சென்னை, கோயம்புத்தூர், திருவனந்தபுரம், திருச்சி, மதுரை மற்றும் பெங்களூர் போன்ற நகரங்களுக்கு தனியார் சொகுசு போக்குவரத்து சேவைகளும் இயக்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/m-k-stalin-talked-to-tn-congress-chief-k-s-alagiri-in-dmk-all-party-meet-today-374977.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-02-27T08:55:48Z", "digest": "sha1:B2XQOBNP63HQFBH5K2BJX5D55QNS7SPA", "length": 20050, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "நல்லா இருக்கீங்களா.. நலம் விசாரித்த ஸ்டாலின்.. சிரித்த கே.எஸ் அழகிரி.. திமுக கூட்டத்தில் லாலாலாலா! | M K Stalin talked to TN Congress chief K S Alagiri in DMK all-party meet today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமனைவி கூட போட்டி போடும்போது மட்டும் 1க்கு 100 முறை யோசிச்சுக்கனும்.. ஓகே\nநல்லகண்ணு அய்யாவுக்கு ஒரு வீடு.. ஒரு வழியாக வந்தது புது வீடு.. ஒதுக்கியது தமிழக அரசு\nஅச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்\nசாக்கடைக்குள் இருந்து வரும் சடலங்கள்.. டெல்லி போலீஸ் அதிர்ச்சி.. பலி எண்ணிக்கை உயரும் அபாயம்\nடெல்லி வன்முறை.. குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்த சோனியா, மன்மோகன், ப.சி.. முக்கிய கோரிக்கை\nடிரம்பிற்கு அழுத்தம்.. அணி திரண்ட தலைகள்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிரொலி���்கும் டெல்லி கலவரம்\nFinance கொரோனா வைரஸால் ஒலிம்பிக் தள்ளிப் போனால் என்ன ஆகும்..\nMovies இது என்னடா புதுக்கதை.. அந்த பிரம்மாண்டம் அப்படி பொங்குனதுக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்கா\nSports 16 ரன் தேவை.. கடைசி ஓவர்.. திக் திக் நிமிடங்கள்.. நியூசிலாந்து அணியை வீழ்த்திய சிங்கப் பெண்கள்\nLifestyle ஜிம்முக்கு போறவங்களுக்கு அவங்களுக்கே தெரியாம இந்த மோசமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்காம்...\nAutomobiles ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக தேதி விபரம்\nTechnology ஆபாச வீடியோ பார்த்த 600 பேரை அடையாளம் கண்ட காவல்துறை குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை உறுதி\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநல்லா இருக்கீங்களா.. நலம் விசாரித்த ஸ்டாலின்.. சிரித்த கே.எஸ் அழகிரி.. திமுக கூட்டத்தில் லாலாலாலா\nசென்னை: திமுக சார்பாக இன்று சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரியும், திமுக தலைவர் ஸ்டாலினும் ஒருவரை ஒருவர் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டனர்.\nகடந்த சில நாட்களுக்கு முன் தமிழக காங்கிரஸ் - திமுக கூட்டணியில் லேசான விரிசல் ஏற்பட்டது. மாறி மாறி திமுக - காங்கிரஸ் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு சண்டை போட்டு வந்தனர்.\nஊரக உள்ளாட்சி தேர்தல் காரணமாக திமுக காங்கிரஸ் இடையே பெரிய சண்டை ஏற்பட்டது.உள்ளாட்சி தேர்தலில் போதிய இடங்களை திமுக எங்களுக்கு அளிக்கவில்லை. திமுக கூட்டணி ஒப்பந்தத்தை மீறிவிட்டது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி குறிப்பிட்டார்.\nஇதுதான் சண்டைக்கு பிள்ளையார் சுழி போட்டது. இதற்கு துரைமுருகன் காட்டமாக பதில் சொன்னார். அதன்பின் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டவர்களும் பதில் சொல்ல சண்டை பெரிதானது. அதன்பிறகு கே.எஸ் அழகிரி இந்த சண்டை தொடர்பாக 3 அறிக்கைகள் வெளியிட்டு அமைதியாக சென்றார். திமுக தலைவர் ஸ்டாலினும் இந்த சண்டையை நிறுத்த வேண்டும். மேலும் இதை பொதுவில் விவாதிக்க கூடாது என்று குறிப்பிட்டார்.\nஇந்நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடந்தது. இந்த ஆலோசன�� கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கலந்து கொண்டது. மற்ற கூட்டணி கட்சிகளும் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர்.\nஇந்த நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினும் கே.எஸ் அழகிரியும் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசிக்கொண்டனர். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் குறித்து இவர்கள் ஆலோசித்தனர். வரிசையாக பல்வேறு தலைவர்கள் கூறிய கருத்து குறித்தும் இவர்கள் பேசிக்கொண்டனர். இரண்டு கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட மனஸ்தாபத்தை தீர்க்கும் வகையில் இந்த ஆலோசனை கூட்டம் இருந்ததாக திமுகவினர் கூறுகிறார்கள்.\nஇந்த ஆலோசனை கூட்டத்தில் திமுகவின் பொருளாளர் துரைமுருகனும் இருந்தார். ஆலோசனை முடிந்த பின் கே.எஸ் அழகிரியிடம் பேசினார். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறினால், வெளியேறட்டும் என்று கடுமையான விமர்சனம் செய்தவர்தான் துரைமுருகன். இந்த நிலையில் அவர் இன்று கே.எஸ் அழகிரி உடன் பேசினார். இரண்டு கட்சிகளுக்கும் இடையில் இருக்கும் கருத்து வேறுபாடு குறித்து ஆலோசனை செய்தனர்.\nவெளியே இருந்த இரண்டு கட்சி தொண்டர்களும் கூட, இது தொடர்பாக ஆலோசனை செய்துள்ளனர். இதனால் திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணியில் இந்த அனைத்து கட்சி முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு கட்சிக்கும் இடையில் இது மீண்டும் நெருக்கத்தை உண்டாக்கும். தலைவர்கள் தேவையில்லாமல் பேசியது எல்லாம் மறந்து போகும் என்று கூறுகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநல்லகண்ணு அய்யாவுக்கு ஒரு வீடு.. ஒரு வழியாக வந்தது புது வீடு.. ஒதுக்கியது தமிழக அரசு\nஅச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்\nஅழகியலையும்.. அறிவியலையும் குழைத்து.. எழுத்தில் அள்ளி தெளித்த சுஜாதா.. மிஸ் பண்றோம் சார்\nஎன்ஆர்சி.. மோடி, அமித் ஷாவை பாராட்டிய ராமதாஸ்.. தப்பு, தப்பு என குவிந்த நெட்டிசன்கள்\nடெல்லி வன்முறை: நடுத்தெருவுல ரஜினியே பேசிட்டாரு.. இன்னும் முதல்வர் எடப்பாடியாரின் மவுனம் ஏனோ\nகிட்னி பெயிலியர்... மனைவி மரணம்... மகன் தற்க���லை... கே.பி.பி.சாமியின் சோக கதை\n\"லெமன் சாதம் ரெடி\"ன்னு எழுதி வெச்சிருக்கிற.. கடைகளுக்கு இருக்கு ஒருநாள் அடி.. சீமான் அதிரடி\nபிரசாந்த் கிஷோர் என்ற பிராமணரிடம் திமுக சரண்.. இவங்க கதையை அவர் முடிச்சிடுவார்.. எச்.ராஜா அட்டாக்\nஎப்படி இருக்கிறார் பேராசிரியர் அன்பழகன்... மருத்துவ வட்டாரம் என்ன சொல்கிறது..\nஐயா உங்க தோட்டத்தில் கூட மாம்பழம் பழுக்கலையா.. என்ன பண்ணலாம்.. திமுக எம்பி நக்கல்\nரஜினி போட்ட போடு.. பாஜக கப்சிப்.. ஒருத்தரும் கருத்து சொல்லலையே.. ஏன் இந்த மயான அமைதி\nஏணி சின்னதுல ஒரு குத்து.. தென்னைமர சின்னதுல ஒரு குத்து.. ரஜினிகாந்த் பேச்சில் இதை நோட் பண்ணீங்களா\nபேட்டியை கவனிச்சீங்களா.. மு.க. ஸ்டாலினை மறைமுகமாக வெறுப்பேற்றிய ரஜினிகாந்த்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nm k stalin congress ஸ்டாலின் காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/theni/nithyananda-devotee-periyakulam-doctor-missing-again-371360.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-27T08:39:31Z", "digest": "sha1:5OUX2EHPEE2FYK5Y5DUUPO2WI36EV26A", "length": 17134, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "திரும்பவும் தேனி டாக்டரை காணவில்லையாம்.. இவரும் கைலாசத்துக்கு கிளம்பி போயிட்டாரா.. பரபரப்பு! | Nithyananda devotee, Periyakulam doctor missing again - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தேனி செய்தி\nநல்லகண்ணு அய்யாவுக்கு ஒரு வீடு.. ஒரு வழியாக வந்தது புது வீடு.. ஒதுக்கியது தமிழக அரசு\nஅச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்\nசாக்கடைக்குள் இருந்து வரும் சடலங்கள்.. டெல்லி போலீஸ் அதிர்ச்சி.. பலி எண்ணிக்கை உயரும் அபாயம்\nடெல்லி வன்முறை.. குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்த சோனியா, மன்மோகன், ப.சி.. முக்கிய கோரிக்கை\nடிரம்பிற்கு அழுத்தம்.. அணி திரண்ட தலைகள்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிரொலிக்கும் டெல்லி கலவரம்\nடெல்லி கலவரம் குறித்து முன்கூட்டியே 6 முறை எச்சரித்த உளவுத் துறை.. கண்டுகொள்ளாத போலீஸ்\nFinance கொரோனா வைரஸால் ஒலிம்பிக் தள்ளிப் போனால் என்ன ஆகும்..\nMovies இது என்னடா புதுக்கதை.. அந்த பிரம்மாண்டம் அப்படி பொங்குனதுக்கு ப��ன்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்கா\nSports 16 ரன் தேவை.. கடைசி ஓவர்.. திக் திக் நிமிடங்கள்.. நியூசிலாந்து அணியை வீழ்த்திய சிங்கப் பெண்கள்\nLifestyle ஜிம்முக்கு போறவங்களுக்கு அவங்களுக்கே தெரியாம இந்த மோசமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்காம்...\nAutomobiles ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக தேதி விபரம்\nTechnology ஆபாச வீடியோ பார்த்த 600 பேரை அடையாளம் கண்ட காவல்துறை குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை உறுதி\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிரும்பவும் தேனி டாக்டரை காணவில்லையாம்.. இவரும் கைலாசத்துக்கு கிளம்பி போயிட்டாரா.. பரபரப்பு\nதேனி: திரும்பவும் தேனி டாக்டரை காணவில்லையாம்.. ரொம்பவும் கஷ்டப்பட்டு ஆசிரமத்தில் இருந்து டாக்டரை மீட்டு வந்த நிலையில், மீண்டும் மாயமாகி இருப்பது பரபரப்பை தந்துள்ளது.. ஒருவேளை இவரும் கைலாசத்துக்கு கிளம்பி போய்விட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nதேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் காந்தி.. ஓய்வுபெற்ற அரசு மருந்தாளுநர்.. இவரது ஒரே மகன்தான் மனோஜ்குமார்.. 33 வயதாகிறது.. இவர் ஒரு அரசு டாக்டர்.. வெள்ளளூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக வேலை பார்த்து வந்தார்.\nநித்யானந்தாவின் பரம சீடர்.. போன வருடம் இவர் தன்னுடைய அக்கா மகள் நிவேதாவுடன் திடீரென மாயமானார். இதனால் பதறி போன குடும்பத்தினர், இவர்களை தேடி வந்த நிலையில், பிடதியில் இருப்பது தெரியவந்தது. பின்னர் 2 பேரையும் மீட்க காந்தி அங்கு சென்றார்.. ஆனால், ஆசிரம ஊழியர்கள் இவரை அடித்து விரட்டி விட்டதாக தெரிகிறது.\nஅதனால், ஊருக்கு வந்து மகன், பேத்தியை மீட்டு தர வேண்டும் என்று மாவட்ட எஸ்பியிடம் புகார் தந்தார்.. பின்னர் தனிப்படை அமைக்கப்பட்டு, 2 பேரும் மீட்கப்பட்டு வந்தனர். மனோஜ்குமாரும், வழக்கம்போல பணியில் போய் சேர்ந்தார். திரும்பவும் மனோஜ் ஆசிரமம் பக்கம் போய்விடக்கூடாது என்பதால், வீட்டில் அடிக்கடி அட்வைஸ் தந்து கொண்டே இருந்தனர்.\nஇப்போது திடீரென எஸ்.ஆகி உள்ளார்.. கொஞ்ச நாளாகவே நித்யானந்தா பற்றி சொந்தக்காரர்களிடம் பேசி வந்துள்ளார்.. அதனால் பதறி போன காந்தி, திரும்பவும் பெரியகுளம் வடகரை ஸ்டேஷனில் புகார் தந்துள்ளார���. நித்யானந்தா புதிதாக கைலாசா நாட்டை உருவாக்க இருப்பதால், பலரும் அங்கு கிளம்பி செல்ல முயற்சிக்கும் நிலையில், டாக்டரும் அங்கு சென்றிருக்கலாமோ என்ற சந்தேகம் குடும்பத்தினருக்கு எழுந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசாமியார் காலில் விழுந்த ஓபி ரவீந்திரநாத் குமார்.. ஓட்டிய நெட்டிசன்கள்.. தேனியில் திமுகவுக்கு விளாசல்\nஅதிர வைக்கும் சுகந்தி.. ஆளை போட்டு தள்ள போட்ட ஸ்கெட்ச்.. வெளியான ஆடியோவால்.. திகிலில் தேனி\n\"அந்த\" மாதிரி பாட்டுதான் சுகந்திக்கு ரொம்ப பிடிக்குமாம்.. ஊர் பேரே நாறிபோச்சு.. விரட்டியடித்த மக்கள்\nஓ.பி.எஸ். வாசித்த பட்ஜெட் உரையை கேட்க... தேனியிலிருந்து வந்த படை\nஅஜித் படத்தை வைத்து காவலன் ஆப் குறித்து காவல்துறை வெளியிட்ட மீம்ஸ்.. செம்ம வைரல்\nடெண்டர் விடப்பட்ட சாலைப்பணி... அதிகாரிகள் அலட்சியத்தால் பொதுமக்கள் சாலைமறியல்\nஓரங்கட்டப்படும் ஜக்கையன் எம்.எல்.ஏ... கோஷ்டிபூசலில் சிக்கித்தவிக்கும் தேனி அதிமுக\nதூக்கிட்டு வந்து அடிப்பீங்களா.. என்னங்க ஒரு பேட்டை ரவுடி போல் ஸ்டாலின் பேசுகிறார்\nபுதிய திருப்பம்..மீண்டும் ஆவின் தலைவராக பதவியேற்றார் ஓ ராஜா.. தேனியில் பரபரப்பு\nகாரை சுற்றி வளைத்து தாக்கிய கும்பல்.. வன்முறையை தூண்ட முயற்சியென ரவீந்திரநாத் எம்பி கண்டனம்\n\"யாருடா.. என் பொண்டாட்டிகிட்ட அசிங்கமா பேசினது.. வெட்டாமல் போகமாட்டேன்.. அரிவாளுடன் பாய்ந்த கணவர்\n தேனியில் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் கார் மீது இஸ்லாமிய அமைப்பினர் தாக்குதல்\nஆவின்.. ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா பதவி பறிப்பு.. ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு.. பரபரப்பில் தேனி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnithyananda karnataka நித்யானந்தா கர்நாடகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/actors/06/169445", "date_download": "2020-02-27T08:38:51Z", "digest": "sha1:HQKPJU7ZYSNWY5UMTY3ANUB6OAPEGE5U", "length": 7221, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "இன்றைய பைனல் மேட்சில் CSK தான் ஜெயிக்கும், வீடியோ வெளியிட்டு சலசலப்பை ஏற்படுத்திய பிரபல நடிகர் - Cineulagam", "raw_content": "\nகுருவின் அதிசார வக்ர பெயர்ச்சி ஆரம்பம் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள்\nஇதுவரை இந்த மாதிரி கதாபாத்திரம் விஜய் பண்ணதில்லை, மாஸ்டர் பட நடிகர் வெளிப���படை பேச்சு\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நடக்கும் விசேஷம்.. கொண்டாடும் ரசிகர்கள்.. என்ன தெரியுமா\nஅழகிய புடவையில் ரோபோ ஷங்கரின் மகள் இணையத்தில் லீக்கான புகைப்படம்.... குவியும் லைக்ஸ்\nதெறி படத்தில் நடித்திருந்த நடிகை மீனாவின் மகளா இது, புகைப்படத்துடன் இதோ\nவிஜய்யால் என் படத்தின் படப்பிடிப்பு நடக்கவில்லை, பிரபல நடிகர் ஓபன் டாக்\nஇலங்கை பெண் லொஸ்லியாவா இது மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் தெரியுமா மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் தெரியுமா\n.. டேட்டிங் அவரோடு எப்போ.. ரசிகர்களின் கேள்விக்கு அதிர்ச்சி பதிலளித்த டிடி\nகுடிபோதையில் படுத்துகிடந்த நபர்.. திடீரென பேண்ட்டுக்குள் நுழைந்த பாம்பு.. இணையத்தில் வெளியான வைரல் காட்சி\nரஜினி படத்தில் நடிக்கும் அஜித்.. எந்த படத்தில் என்ன கதாபாத்திரம் தெரியுமா\nநடிகை கேத்ரீன் தெரசாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதுல்கர், விஜே ரக்ஷன் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பிரஸ் மீட் புகைப்படங்கள்\nநடிகை ஈஷா ரேபா லேட்டஸ்ட் stunning போட்டோஷூட்\nநடிகை வரலட்சுமி சரத்குமார் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஎன்றும் ரசிகர்களின் மனதை ஈர்க்கும் நடிகை வரலட்சுமியின் புதிய புகைப்படங்கள்\nஇன்றைய பைனல் மேட்சில் CSK தான் ஜெயிக்கும், வீடியோ வெளியிட்டு சலசலப்பை ஏற்படுத்திய பிரபல நடிகர்\nஐபிஎல் போட்டி இன்றுடன் முடியவுள்ளது, இதை உலக கிரிக்கெட் ரசிகர்களே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். அது மட்டுமின்றி சென்னை, மும்பை என்ற இரு பெரும் அணிகள் இன்று மோதுகின்றது.\nஇதனால், ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்க, திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.\nஅந்த வகையில் நடிகர் ப்ரேம்ஜி தீவிர சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே.\nஅப்படியிருக்க இவர் இன்று நடக்கும் பைனல் போட்டியில் சென்னை தான் ஜெயிக்கும் என்பதை மறைமுகமாக ஒரு வீடியோ மூலம் கூறியுள்ளார், இது ரசிகர்களிடையே கருத்து மோதலை உண்டாக்கியுள்ளது, இதோ...\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2461377", "date_download": "2020-02-27T07:53:10Z", "digest": "sha1:OCII7ER3E6FPZ3GKWSZY3I4IPZT2MUWE", "length": 20064, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "தொடரை வென்று இந்தியா அசத்தல்: ரோகித், கோஹ்லி அபாரம்| Dinamalar", "raw_content": "\nபா.ஜ.,வின் அதிகார உச்சமே நீதிபதி மாற்றம்: காங்.,\nஅரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் ...\nஐந்து ரூபாய்க்காக ஆட்டோ டிரைவருடன் சண்டை: மும்பையில் ... 1\nடில்லி கலவரம்: 106 பேர் கைது; 18 எப்ஐஆர் பதிவு\nமலையாள மண்ணில் தமிழ் மணம்: எழுத்தாளர் ஜெயஸ்ரீ ...\n\"திமுக காப்பான்\" பிரஷாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு 1\nரஜினி கர்நாடகாவில் கட்சி ஆரம்பித்தால் ஆதரவு: சீமான் ... 18\nடில்லி கலவரம்: முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் ... 27\nஇந்தியாவின் அற்புதம்: டிரம்ப் ஆச்சரியம் 2\nவூஹானில் இருந்து டில்லி திரும்பிய 76 இந்தியர்கள் 8\nதொடரை வென்று இந்தியா அசத்தல்: ரோகித், கோஹ்லி அபாரம்\nபெங்களூரு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் ரோகித் சதம் விளாச இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை வென்று கோப்பையை வசமாக்கியது.\nஇந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி பெங்களூருவில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் ரிச்சர்ட்சன் நீக்கப்பட்டு ஹேசல்வுட் வாய்ப்பு பெற்றார்.\nஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், கேப்டன் பின்ச் மோசமான துவக்கம் தந்தனர். ஷமி 'வேகத்தில்' வார்னர் (3) ஆட்டமிழந்தார். பின்ச் (19) ரன் அவுட்டானார். ஸ்டீவ் ஸ்மித், லபுசேன் பொறுப்புடன் விளையாடினர். ஜடேஜா பந்தில் லபுசேன் (54) அவுட்டானார். அபாரமாக விளையாடிய ஸ்மித் ஒரு நாள் அரங்கில் 9வது சதம் அடித்தார். ஷமி பந்தில் ஸ்மித் (131), கம்மின்ஸ் (0) ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்தது. ஏகார் (11), ஹேசல்வுட் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஷமி 4 விக்கெட் கைப்பற்றினார்.\nஇந்திய அணிக்கு ரோகித், லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் அளித்தது. ராகுல் 19 ரன்களில் அவுட்டானார். எதிரணி பந்துவீச்சை சிதறடித்த ரோகித் ஒரு நாள் அரங்கில், 29வது சதம் அடித��தார். கோஹ்லி அரை சதம் கடந்தார். ஜாம்பா 'சுழலில்' ரோகித் (119) சிக்கினார். கோஹ்லி 89 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் சிறப்பாக விளையாடினார். மணிஷ் பாண்டே பவுண்டரி அடிக்க, இந்திய அணி 47.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் (44), மணிஷ் பாண்டே (8) அவுட்டாகாமல் இருந்தனர். இதனையடுத்து, இந்திய அணி தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பை வென்றது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமைசூரு மேயர் பதவி: ஐக்கிய ஜனதா தளம் வெற்றி(9)\nசிஏஏ, என்ஆர்சி - இந்தியாவின் பிரச்னை: வங்கதேச பிரதமர்(12)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nரோஹித் கோலி இருவரில் ஒருவர் சதம் கடந்தால் இந்தியா வெற்றி உறுதி.\nமிகமிக மகிழ்ச்சி. மனசெல்லாம் மத்தாப்பூ. வாழ்த்துக்கள் அனைவருக்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ள��்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமைசூரு மேயர் பதவி: ஐக்கிய ஜனதா தளம் வெற்றி\nசிஏஏ, என்ஆர்சி - இந்தியாவின் பிரச்னை: வங்கதேச பிரதமர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://anandachandrikai.ilearntamilnow.com/11-03-2019-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-02-27T08:45:23Z", "digest": "sha1:YKSFC2FQFDKCJ4QMX66U57XRLKVY75BO", "length": 4376, "nlines": 79, "source_domain": "anandachandrikai.ilearntamilnow.com", "title": "11-03-2019 ஆனந்தசந்திரிகை - ஆனந்தசந்திரிகை - ANANDACHANDRIKAI", "raw_content": "\nதேமதுரத் தமிழ் ஓசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\nகம்பன் கவிநயம்-மாலைநேரம் -ஸ்ரீ ஸ்ரீதர்\nநொடிகளைச் சேமிப்பாய்… -கவிதா அ.கோ\nஅறிய வழி தெரியவில்லையே -கேயென்னார்\nஈராக் போர்முனையில்… -ஷாகுல் ஹமீது\nஇறைவன் போட்ட முடிச்சு -கேயென்னார்\nஆலயமணியின் ஒசையை நான் கேட்டேன்\nதிரை விமர்சனம் -பிகில் –லோகமாதேவி\nஇங்க் பேனா-சுஜாதா என் நினவில் -ஹரிஹரன்\nசுய வழிகாட்டுதல் முறை -ilearntamilnow.com\nபச்சை நிறமே… -ட்யூலிப் -லோகமாதேவி\nசிரிப்போ சிரிப்பு -Selected Joke\nநெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்\nமுதலை நீரில் வெற்றி பெறும்; நீரைவிட்டு வெளியே வந்தால் அதனை மற்றவை வெல்லும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://mmkonline.in/", "date_download": "2020-02-27T09:29:41Z", "digest": "sha1:SJLQUSRHG5BBYXHIXNRIZPCJK4HUO6KV", "length": 17561, "nlines": 195, "source_domain": "mmkonline.in", "title": "முகப்பு", "raw_content": "\nவெறுப்பு அரசியலுக்குத் தலைநகர் டெல்லி மக்கள் அளித்த தண்டனை\nமனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா ...\nதேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களை தந்துள்ள உள்துறை அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் ...\nதந்தை பெரியாரை இழிவுபடுத்தி பாஜக டிவிட் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் ...\nமுஸ்லிம்கள் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவைக் கண்டித்து முதலமைச்சர் இல்லம் முற்றுகை மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு\nஇன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் கூட்டத்தில் மனிதநேய ...\nஜாமியா மில்லியா மற்றும் அலிகர் பல்கலைகழகத்தில் மாணவர்கள் மீது காட்டுமிராண்டி தாக்குதல் உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் ...\nமுஸ்லிம்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு பாரபட்சம் காட்டும் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக வாக்களிக்கக வேண்டும் தமிழக கட்சிகளுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் கடிதம்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் ...\n5 மற்றும் 8ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் ...\nபள்ளிகளின் மெத்தனத்தால் பறிபோகவிருக்கும் மாணவர்களின் கல்வி உதவித் தொகை தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் ...\nசூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ் மீது தாக்குதல் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் ...\nகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nமனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் ...\nபேரா. எம்.எச். ஜவாஹிருல்லாவின் விடுதலைத் திருநாள் வாழ்த்துச் செய்தி (வீடியோ)\nஎடப்பாடியும்,மோடியும் ��ிறைக்கு செல்லும் காலம் வரும்-ஜவாஹிருல்லா ஆவேசப் பேச்சு\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு மாநாட்டி மமக தலைவர் ஜவாஹிருல்லா ஆற்றிய உரை\nகாஷ்மீர் சிறுமி ஆசிஃபா படுகொலையை கண்டித்து ஜவாஹிருல்லா கண்டன உரை\nநாச்சியார் கோவில் பா. தாவூத் ஷா நினைவேந்தலில் பேரா. ஜவாஹிருல்லா ஆற்றிய உரை.\nமௌனவலிகளின் வாக்கு மூலம் புத்தக வெளியீட்டு விழாவில் ஜவாஹிருல்லா ஆற்றிய உரை\nதொல்.திருமாவளவன் எழுதிய அமைப்பாய்த் திரள்வோம் நூல் வெளியீட்டு விழாவில் ஜவாஹிருல்லா ஆற்றிய உரை\n\"கோட்சேயின் குருமார்கள்\" புத்தக திறனாய்வு\nகவிக்கோ அப்துல் ரகுமான் இரங்கல் கூட்டத்தில் பேரா. ஜவாஹிருல்லா ஆற்றிய உரை\nஊடகங்களின் பார்வையில் இஸ்லாமியர்கள் லயோலா கல்லூரி ஊடகவியல் மாணவர்களிடம் ஆற்றிய உரை\nபாரூக் படுகொலை கண்டனமும், காலத்தின் தேவையும்\nதுக்ளக் ஆண்டு விழாவில் ஜவாஹிருல்லா உரை\nஇலங்கையின் செல்லப்பிள்ளை மோடி : ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு\nசுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு\nஇந்திய நாட்டின் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்கு உரை\nதமுமுக தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா முனைவர் பட்டம் பெற்ற போது ஆற்றிய உரை.\nடெல்லிப் பேரணியில் ஜவாஹிருல்லா உரை\nதமுமுக தஞ்சை பேரணி பேரா. ஜவாஹிருல்லாஹ் உரை\nபசுமை வழிச் சாலை தேலையில்லாதது | Velicham Tv\nபசுமை வழிச் சாலை தேலையில்லாதது - எம்.எச். ஜவாஹிருல்லா | Velicham Tv\nஆளுநருக்கு எதிராக போராடினால் 7 ஆண்டுகள் சிறையா - ஜவாஹிருல்லாஹ் கண்டனம் FX16 NEWS\nஆளுநருக்கு எதிராக போராடினால் 7 ஆண்டுகள் சிறையா - ஜவாஹிருல்லாஹ் கண்டனம் FX16 NEWS\nஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் ஜவாஹிருல்லா கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ள காவல்துறையினர் மீது நடவடிக்கை என மனிதநேய மக்கள் கட்சியின்...\nஆர் எஸ் எஸ் பொதுபலசேனா அமைப்புக்களிடையே கூட்டுள்ளதுI இலங்கை நாளிதழ் விடிவெள்ளிக்கு அளித்த பேட்டி\nமுஸ்லிம் சமுதாயம் இந்திய, இலங்கை மண்ணிலும் உலகளாவிய ரீதியிலும் முகங்கொடுக்கும் பிரச்சினைகள், கடும்போக்கு அமைப்புக்களின் கூட்டுச்...\nகேள்விக்கணைகள் : ஜவாஹிருல்லா உடன் சிறப்பு நேர்காணல் I சத்தியம் தொலைக்காட்சி\nகேள்விக்கணைகள் : ஜவாஹிருல்லா உடன் சிறப்பு நேர்காணல் I சத்தியம் தொலைக்காட்சி\nகாந்தி படுகொலையும்-கௌரி லங்கேஷ் படுகொலையும் FX16 NEWS\nகாந்தி படுகொலையும்-கௌரி லங்கேஷ் படுகொலையும் ( FX16 NEWS )\nநெஞ்சம் நிறைந்த எனது ஆசிரியப் பெருமக்கள்\n(சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சமரசம் இதழில் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா எழுதிய கட்டுரை.)\nசமூக வலைத்தளங்களை பொறுப்புணர்வுடன் பயன்படுத்த வேண்டும் ( சமுதாய கண்மணிகள்)\n அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் பேரருளால் இம்மடல் உங்கள் அனைவரையும் துடிப்பான இறைநம்பிக்கையுடனும் வளமான ஆற்றல்களுடனும் சந்திக்க பிரார்த்தித்து...\nஅபூஷேக் முஹம்மத் எழுதிய ‘கரையேறாத அகதிகள்’ நூலுக்கு ஜவாஹிருல்லா எழுதிய முன்னுரை\nவரலாறு என்பது உண்மை நிகழ்வுகளின் பிரதிபலிப்பு. அது நமக்கும் ஒரு படிப்பினை. நமது அடுத்து தலைமுறைக்கும் ஒர் அரிய பாடம். அதில் கற்பனை கலப்பு கூடாது....\n ( தி இந்து தமிழில் 23.08.2016 அன்று எழுதிய கட்டுரை\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மூன்று தலைவர்களும், காணொளி மூலம் கூடங்குளம் அணுஉலையின்...\n தி இந்து தமிழில் 05.05.2014 அன்று எழுதிய கட்டுரை\nஇந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்லர் - பார்சிகளே சிறுபான்மையினர்' என்ற சிறுபான்மையினர் நலத் துறையின் மத்திய அமைச்சராகப்...\nதாராள மனப்பான்மைக்கு கிடைக்கும் பரிசு-12\nதாராள மனப்பான்மைக்கு கிடைக்கும் பரிசு-12 (நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\nஅல்லாஹ்வுக்காக செலவு செய்யுங்கள்-11 நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\nநோன்பின் சிறப்பு-10(நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\nஉபரி தொழுகையின் பலன்-09(நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\nசூரத்துல் ஃபாத்திஹா இல்லாத தொழுகை-08\nசூரத்துல் ஃபாத்திஹா இல்லாத தொழுகை (நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\nநல்லடியான்-07 (நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=101&Itemid=1016&fontstyle=f-smaller", "date_download": "2020-02-27T08:20:41Z", "digest": "sha1:3JZWFNVTWYN57BEOADV46ZXS63AZVJAO", "length": 5227, "nlines": 121, "source_domain": "nidur.info", "title": "பொருளாதாரம்", "raw_content": "\n1\t இந்தியாவை பின்னுக்கு தள்ளி அபார பொருளாதார வளர்ச்சியில் வங்கதேசம்\n2\t பொருளாதாரச் சீரழிவுகள் ஏற்படாமல் தடுக்க இஸ்லாத்திற்கு மட்டுமே ஆற்றல் இருக்கிறது 128\n3\t முதுமையைப் பாதுகாக்க இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள்\n4\t கார்ப்பரேட் ஏழைகளும் பன்னிரண்டு பூஜ்யங்களும்..\n5\t கேஜ்ரிவால் அம்பலப்படுத்திய முகேஷ் அம்பானியின் பகல் கொள்ளை\n6\t டாலரை காக்கும் செளதி அரேபியா\n7\t உலகமயமாக்கல் என்றால் என்ன உலகமயமாக்கலின் உண்மை முகம்\n8\t ஐரோப்பாவும் அமரிக்காவும் எந்தக் கணத்திலும் சரிந்து விழலாம்\n9\t சுமையாகிப்போன அமெரிக்கக் கனவு 748\n10\t டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்புச் சரிவைத் தடுக்க முடியும் 590\n11\t ஈரான் பெட்ரோல்.. அமெரிக்க மிரட்டலை இந்தியா நிராகரித்தால் ரூ.57,000 கோடியை மிச்சப்படுத்தலாம்\n12\t நாசமாய்ப்போகும் இந்திய பொருளாதாரம்.. 822\n13\t தங்க விலையில் மிகப் பெரிய அளவில் வீழ்ச்சி ஏற்படும்\n14\t இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்தது - இதனால் ஏற்படும் விளைவுகள் 602\n15\t குடும்ப நிர்வகிப்பும் பொருளாதாரமும் 978\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=8371", "date_download": "2020-02-27T08:27:27Z", "digest": "sha1:TDCH6EZM743AEOKSZZXUJGNVXITBM6LS", "length": 3109, "nlines": 46, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/23708", "date_download": "2020-02-27T09:32:42Z", "digest": "sha1:CLM7CL5CJ3FZJIKW673SVUBTS42OGS3M", "length": 7463, "nlines": 165, "source_domain": "www.arusuvai.com", "title": "8 matha kulandhai motion problem | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதினமும் வாழைப்பழம் கொடுங்க. எதாவது ஃப்ரூட் ஜூஸ��� / ஃப்ரூட்ஸ் கொடுங்க. மோஷன் பிரெச்சனை சரி ஆகும். கொடுக்குற தண்ணிய கொஞ்சம் வார்ம் வாட்டரா கொடுங்க.\nபாரதி : வனிதா அக்கா சொன்னது போல வாழைபழம் தரலாம். அப்றம் உலர்ந்த திராசை சுடு தண்ணியில் போடு ஊற வைத்து அந்த தண்ணிய தரலாம். ரொம்ப கஷ்ட பட்ட டாக்டர் கிட்ட கூப்பிடு போங்க. சரி ஆகிவிடும்.\nவாந்தி வயிற்றுப் போக்கு அவசரம் உதவுங்கள்\nசாப்பிட அடம் பிடிக்கும் குழந்தை\nபயண உணவுகள் - 2 வயது குழந்தைக்கு\n3 மாத குழந்தைக்கு மலச்சிக்கல் plz help\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஎன் குழந்தை பிறந்து 76\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://www.kadalpayanangal.com/2013/07/blog-post_11.html?showComment=1373552051857", "date_download": "2020-02-27T09:14:46Z", "digest": "sha1:QUQZMV5AQ2YJR26SS6VTZV3AWAI5RC4M", "length": 31819, "nlines": 297, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: வீட்டுல பலகாரம் பண்ணி இருக்காங்க !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nவீட்டுல பலகாரம் பண்ணி இருக்காங்க \nஎன்னுடைய நண்பன் முதல் முதலாக வெளிநாடு செல்கிறான், அதனால் அவனுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள். போன் போட்டு இது எப்படி, அது எப்படி என கேட்க, அவனது குரலில் இருந்த பதட்டத்தை புரிந்துகொண்டு அவனை நேரில் சந்தித்து பேச முடிவு செய்தேன். அவன் கிளம்புவதற்கு ஒரு நாள் முன்பு அவனது வீட்டிற்க்கு சென்றிருந்தேன். அவனிடம் எல்லாவற்றையும் விளக்கிவிட்டு எதை எடுத்துக்கொள்ளலாம், எதை எடுத்துக்கொள்ளக்கூடாது என்றெல்லாம் சொல்லி கொண்டிருந்தேன். காலையில் சென்ற நான், மதியத்திற்கு மேல் வரை அவனோடு இருந்தேன். அவனது அப்பா அங்கும் இங்கும் ஓடி அவனுக்கு வேண்டியதை வாங்கி வந்தார், அம்மா மட்டும் சமையல் அறையில் இருந்து வெளியே வரவில்லை என்பதை கவனித்தேன். முடிவில் நான் கிளம்பும் சமயம், அவனது அம்மா சிறிய பொட்டலங்களாக எடுத்துக்கொண்டு வந்து எனது நண்பனிடம், \"பாப்பு, உனக்கு பிடிக்குமேன்னு சீடை, முறுக்கு, அதிரசம், தட்டை, கொஞ்சமா பால்கோவா கூட பண்ணியிருக்கிறேன், வெளியிலே சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காதே, இதை சாப்பிடு\" என்று கொடுக்க, அவனோ \"அம்மா இப்போ இது எல்லாம் MTR மற்றும் எல்லா பிராண்ட்களிலும் வெளிநாட்டிலேயே கிடைக்கிறது, இது எல்லாம் வேண்டாம்\" என்று கத்த, அவர் முகம் ச��ண்டி விட்டது. கண்களில் நீருடன் அங்கிருந்து வெளியேறினார், நான் அவனிடம் என்ன எடுத்து சொல்லியும் விடு என்று கூறி சென்றான். முடிவில் நான் சொல்லி கொண்டு விடைபெறும்போது அவனது அம்மா தனியே என்னிடம் \"தம்பி, வெளிநாட்டில் இது எல்லாம் கிடைக்குமா அவனுங்க கண்ட எண்ணையில சமைப்பாங்க இல்ல..... நீ கொஞ்சம் எடுத்து சொல்லேன், இந்த வீட்டு பலகாரங்கள் வெளியே கிடைத்தாலும் அது இது போல வராதுன்னு......என்ன புள்ளையோ இதுல அன்பையும் சேர்த்து சமைக்கிரோம்மின்னு ஏன் இந்த கால குழந்தைகளுக்கு தெரியமாட்டேன் என்கிறது\" என்கிறபோது சட்டென்று எனது கண்ணில் இருந்து வழிந்த நீரை துடைக்க தடுமாறினேன்....... கடைசியாக உங்கள் அம்மா எள்ளு சீடை செய்தது எப்போது என்று உங்களுக்கு தெரியுமா \nமுன்னர் எல்லாம் தீபாவளி என்றாலே பலகாரம்தான். ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே என்ன ஸ்வீட், காரம் என்று முடிவு எடுக்க ஆரம்பித்து விடுவார்கள். இதில் சிறு வயதில் நான் பலகார லிஸ்டில் தேன் மிட்டாய், பாப் கார்ன், குச்சி மிட்டாய், ஜவ்வு முட்டாய் என்றெல்லாம் சேர்ப்பேன், அம்மாவும் கண்டிப்பாக என்று சொல்லுவார் தினமும் அம்மா மாவு அரைக்க வேண்டும் என்று சொல்ல, அப்பா அதை அரைத்து வர என்னை கூட்டிக்கொண்டு மாவு மில் செல்வார், கலவையான வாசனையுடன் அதை அரைத்து முடிந்து வீட்டிற்க்கு வர, அம்மா அப்பாவிடம் ச்சே கூட்டமா இருந்தா திரும்பி வர கூடாதா, நான் கூட நாளைக்கு போய் இருப்பேன் இல்லை என்று சொல்லும்போது அப்பா...அப்போ உனக்கு மட்டும் கால் வலிக்காதா என்று கேட்ட நாட்கள் இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. ஒரு நாள் ஸ்கூல் முடிந்து வீட்டிற்க்கு வரும்போது வீட்டு சமையல் அறையில் இருந்து நல்ல வாசனை வந்தது, பின்னாலேயே எனக்கு சுட சுட முறுக்கு. இப்படி தீபாவளி வரை தினமும் வீட்டிற்க்கு வரும்போது சில பலகாரங்கள் ரெடியாக இருக்கும். பக்கத்து வீட்டில் இருந்து நண்பன் கொண்டு வருவதை பார்த்து அது வேண்டும் என்று அடம் பிடித்து, என்னதான் அம்மா திட்டினாலும் அடுத்த நாள் அது எனது கையில் இருக்கும் அந்த தருணம் சொல்லும் அம்மாவின் அன்பை தினமும் அம்மா மாவு அரைக்க வேண்டும் என்று சொல்ல, அப்பா அதை அரைத்து வர என்னை கூட்டிக்கொண்டு மாவு மில் செல்வார், கலவையான வாசனையுடன் அதை அரைத்து முடிந்து வீட்டிற்க்கு வர, ���ம்மா அப்பாவிடம் ச்சே கூட்டமா இருந்தா திரும்பி வர கூடாதா, நான் கூட நாளைக்கு போய் இருப்பேன் இல்லை என்று சொல்லும்போது அப்பா...அப்போ உனக்கு மட்டும் கால் வலிக்காதா என்று கேட்ட நாட்கள் இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. ஒரு நாள் ஸ்கூல் முடிந்து வீட்டிற்க்கு வரும்போது வீட்டு சமையல் அறையில் இருந்து நல்ல வாசனை வந்தது, பின்னாலேயே எனக்கு சுட சுட முறுக்கு. இப்படி தீபாவளி வரை தினமும் வீட்டிற்க்கு வரும்போது சில பலகாரங்கள் ரெடியாக இருக்கும். பக்கத்து வீட்டில் இருந்து நண்பன் கொண்டு வருவதை பார்த்து அது வேண்டும் என்று அடம் பிடித்து, என்னதான் அம்மா திட்டினாலும் அடுத்த நாள் அது எனது கையில் இருக்கும் அந்த தருணம் சொல்லும் அம்மாவின் அன்பை இப்படி அன்பு கொண்டு குழைத்த வீட்டு பலகாரம் கடைசியாக எப்போது செய்தார் அம்மா இப்படி அன்பு கொண்டு குழைத்த வீட்டு பலகாரம் கடைசியாக எப்போது செய்தார் அம்மா என்றிலிருந்து தீபாவளிக்கு ஸ்வீட் கடையில் வாங்க ஆரம்பித்தோம் என்றிலிருந்து தீபாவளிக்கு ஸ்வீட் கடையில் வாங்க ஆரம்பித்தோம் எந்த நாளில் இருந்து அதிரசம், முறுக்கு என்பது கடையில் விற்கும் பொருள் என்று ஆனது \nஎல்லோருக்கும் தெரிந்தது இந்த எள்ளு சீடை. அதை உருட்டி எண்ணையில் போட்டால் உள்ளே இருக்கும் ஈர பதத்திற்கு வெடிக்கும். ஒரு தீபாவளி மாதத்தில் அம்மா எல்லாவற்றையும் ரெடி செய்து விட்டு நான் பக்கத்தில் உட்கார்ந்திருக்க சீடையை எண்ணையில் போட அது துப்பாக்கி சுடுவது போன்று வெடித்தது. என் மீது இரண்டு சொட்டு எண்ணை மட்டுமே தெரித்தது, அதுவும் சூடு ஏறாத எண்ணை...... நான் ஐயோ அம்மா என்று கத்த, எனது அம்மா துள்ளி குதித்து எனக்கு பர்னால் தடவி விட்டு என்னை டிவி பார்க்க சொல்லி திட்டி வெளியே அனுப்பினார். முடிவில் எனக்கு தட்டு நிறைய சீடை வந்தபோது ருசித்து சாபிட்ட நான் இன்று வரை அந்த சீடை வெடித்து அம்மாவின் கைகளில் எத்தனை கொப்புளங்கள் இருந்தது என்று அறிய முயலவில்லை அப்பா செய்த உதிர்ந்த குலாப்ஜாமூன், அம்மா செய்த உப்பு தூக்கலான தட்டை, இருவருமே சேர்ந்து செய்த ஒட்டாத மைசூர் பாகு, சேர்த்து சேர்த்து இருந்த காராபூந்தி, புஸ்தகம் பார்த்து செய்த சாக்லேட் பர்பி, வெகுவாக கோந்து போன்று ஒட்டிய அல்வா, உடைந்து கிடந்த தேன்குழல், பெயரிலேயே யோசி��்க வைக்கும் சோமாஸ், காரம் ஜாஸ்தியாய் போன காரசேவு, சதுரமாக செய்த ரவா லட்டு என்று ஒவ்வொரு பலகாரமும் சில நினைவுகளை உங்களுக்கு கொண்டு வரவில்லை அப்பா செய்த உதிர்ந்த குலாப்ஜாமூன், அம்மா செய்த உப்பு தூக்கலான தட்டை, இருவருமே சேர்ந்து செய்த ஒட்டாத மைசூர் பாகு, சேர்த்து சேர்த்து இருந்த காராபூந்தி, புஸ்தகம் பார்த்து செய்த சாக்லேட் பர்பி, வெகுவாக கோந்து போன்று ஒட்டிய அல்வா, உடைந்து கிடந்த தேன்குழல், பெயரிலேயே யோசிக்க வைக்கும் சோமாஸ், காரம் ஜாஸ்தியாய் போன காரசேவு, சதுரமாக செய்த ரவா லட்டு என்று ஒவ்வொரு பலகாரமும் சில நினைவுகளை உங்களுக்கு கொண்டு வரவில்லை அதை செய்யும்போது நீங்கள் என்ன செய்தீர்கள் என்று இன்று நினைத்து பாருங்கள்...... எவ்வளவு அருமையான நினைவுகள் \nஎன்றிலிருந்து நீங்கள் தீபாவளிக்கு பலகாரத்தை வெளியில் இருந்து வாங்க ஆரம்பித்தீர்கள் இன்றைய குழந்தைகள் எல்லாம் தீபாவளி என்றாலே வெளியில் எந்த கடையில் இருந்து ஸ்வீட் வாங்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டது உங்களுக்கு தெரிகிறதா இன்றைய குழந்தைகள் எல்லாம் தீபாவளி என்றாலே வெளியில் எந்த கடையில் இருந்து ஸ்வீட் வாங்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டது உங்களுக்கு தெரிகிறதா அட தீபாவளியை விடுங்கள்..... கடைசியாக அம்மா ஊருக்கு போகும்போது எப்போது உங்களுக்கு வீட்டு பலகாரம் என்று கட்டி கொடுத்தார், அதை என்ன செய்தீர்கள் அட தீபாவளியை விடுங்கள்..... கடைசியாக அம்மா ஊருக்கு போகும்போது எப்போது உங்களுக்கு வீட்டு பலகாரம் என்று கட்டி கொடுத்தார், அதை என்ன செய்தீர்கள் நான் படிக்கும்போது எப்போதும் ஊருக்கு வந்து போகும்போது என்னுடைய பெட்டியில் எனக்கு தெரியாமல், எனக்கு பிடித்த பலகாரம் தொற்றிக்கொள்ளும் நான் படிக்கும்போது எப்போதும் ஊருக்கு வந்து போகும்போது என்னுடைய பெட்டியில் எனக்கு தெரியாமல், எனக்கு பிடித்த பலகாரம் தொற்றிக்கொள்ளும் அதை என் கையில் கொடுத்தால் நண்பர்கள் கேலி செய்கிறார்கள் என்று கத்துவேன் என்று எனக்கு தெரியாமல் எப்படியோ வைத்து விடுவார் எனது அம்மா. காலேஜ் சென்று பெட்டியை திறக்கும்போது அம்மாவின் மீது கோவம் வந்தாலும், அதை பார்த்த நண்பர்கள் முதலில் செய்வது அட வீட்டுல செய்ததா என்று விட்டு நொருக்குவதுதான் அதை என் கையில் கொடுத்தால் நண்பர்கள் கேலி செய்கிறார்கள் என்று கத்துவேன் என்று எனக்கு தெரியாமல் எப்படியோ வைத்து விடுவார் எனது அம்மா. காலேஜ் சென்று பெட்டியை திறக்கும்போது அம்மாவின் மீது கோவம் வந்தாலும், அதை பார்த்த நண்பர்கள் முதலில் செய்வது அட வீட்டுல செய்ததா என்று விட்டு நொருக்குவதுதான் இன்று காலேஜ் செல்லும் எனது நண்பரின் மகனுக்கு 500 ரூபாய் கூட கொடுத்து உனக்கு பிடித்ததை வாங்கி சாப்பிடு என்று கொடுக்கிறார்கள்....... அது அம்மாவின் அன்பினால் செய்யப்பட்ட பலகாரங்களை விட சுவையாய் இருக்குமா என்ன \nஇன்று நமக்கு கிடைக்கும் எல்லாமே வீட்டு பலகாரங்களை போல என்றுதான் விற்க்கபடுகிறது, சில இடங்களில் \"வீட்டில் செய்த பலகாரத்தை போன்று சுத்தமான, ஆரோக்கியமான....\" என்று சொல்லி விற்கிறார்கள், அதில் எங்கேயாவது அன்பான என்ற ஒன்று உண்டா அவர்களுக்கே தெரியும் அன்பில் செய்த வீட்டு பலகாரங்கள் எல்லாம் அம்மா மட்டுமே செய்ய முடியும் என்று அவர்களுக்கே தெரியும் அன்பில் செய்த வீட்டு பலகாரங்கள் எல்லாம் அம்மா மட்டுமே செய்ய முடியும் என்று அடுத்த முறை வீட்டில் அம்மாவிடம் சொல்லி ஏதாவது வீட்டு பலகாரம் செய்ய சொல்லி சாப்பிட்டு பாருங்கள், பிறகு தெரியும் வெளியில் விற்கும் பலகாரத்தின் ருசியில் ஒரு மாற்றம் இருப்பதை....... அது அன்பு இல்லாமல் வேறென்ன \nஉண்மைதான். அந்தக்காலத்தில் கூட்டுக்குடும்பங்களில் எவ்ளோ பலகாரம் செய்தாலும் அவற்றைத் தின்னு தீர்க்க ஆளிருந்தது. பிள்ளைகள் கூட்டம் ஒன்னையும் விட்டு வைக்காது. பண்டிகை நாள் வரை பலகாரம் மிஞ்சி இருக்குமா என்பதே சந்தேகம்தான்.\nஇப்ப செஞ்சாலும் தின்ன ஆளில்லையே:(\nபழைய நினைவுகளைக் கிளறிவிட்ட அருமையான பதிவு.\n// இப்ப செஞ்சாலும் தின்ன ஆளில்லையே:( //\nஇந்த ஒரு வரியிலேயே நமது குடும்ப அமைப்பை பற்றி சொல்லி விட்டீர்கள் \nநன்றி, தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் \nஇன்றும் எங்கள் வீட்டில் பெரும்பாலும் பலகாரங்கள் எதுவும் கடையில் வாங்குவதில்லை. வெளிநாடு எடுத்துக்கொண்டு போக வெறுப்பாகும் நண்பர் சென்ற ஒரே மாதத்தில் கடையில் கிடைக்கும் பலகார லட்சணம் தெரிந்து கொள்வார்\nஅன்பு தான் வீட்டு பலகாரங்களின் secret sauce என்பது மிகச்சரி\n அன்பு என்றும் நிலையானது...... சுவையானதும் கூட \nபலகாரங்களுக்கு நெய்யில் மிதக்கவிட்டு எடுத்த\nபடங்கள��டன் பகிர்ந்த விதம் அருமை\n உங்களது கவிதைகளை போலவே இந்த வீட்டு பலகாரத்திலும் ஒரு சுவை இருக்கும் \nதமிழ் மணம் ஓட்டிற்கு நன்றி ரமணி சார் \nபலகாரம் வீட்டில் சுடுவதும் அதை சுடச் சுட சாப்பிடுவதும் இன்பமான ஒன்று.. அதை பக்கத்து வீட்டில் பெருமை அடிப்பதும் இன்பமான ஒன்று..\nஇப்பவெல்லாம் பலகாரம் சுட்டு பலநாள் ஆச்சு...\nஆமாம் சதீஷ்..... அதனால்தான் இந்த பதிவு நிறைய பேருக்கு நினைவலைகளை கிளப்பி இருக்கிறது \nyes..பலகார அம்மாக்கள் இப்ப ரெஸ்ட் எடுக்க இப்போதையா அம்மாக்களும் அவர்களுக்கு கம்பெனி கொடுத்து கொண்டு இருக்கோம்.\nஹா ஹா ஹா........ உண்மைதான் அதுதானே நிஜம் ஆனால் இன்றும் அந்த இனிய நாட்கள் அருமை இல்லையா \nநான் சின்ன புள்ளையா இருக்கும் போது , அம்மா முறுக்கு செய்யும் போது நான் எண்ணெய் சட்டியவே தள்ளி விட்டுடேன்.\nஒரு பலகாரம் ஆயிரம் ஆயிரம் நினைவுகளை தருகிறது\nஒரு தோசையா இருக்கட்டும் , ஒரு கார சேவா இருக்கட்டும், அது ஒரு பலகாரம் என்பதையும் தாண்டி அதை நீங்கள் பார்க்கும் கோணம் என்னை நெகிழ செய்கிறது\nஉங்களது கருத்து இந்த பதிவின் வெற்றியை சொல்கிறது ஆமாம், இது நல்ல நினைவலைகளை கிளப்பி இருக்கிறது ஆமாம், இது நல்ல நினைவலைகளை கிளப்பி இருக்கிறது \nதிண்டுக்கல் தனபாலன் July 11, 2013 at 6:17 PM\nஇனிய நினைவுகள் மனதில் வந்தன... தொடர வாழ்த்துக்கள்... நன்றி...\nமிக்க நன்றி தனபாலன் சார் இந்த பதிவில் உங்களது வீட்டு பலகாரமும் அதன் நினைவுகளும் எழுதும்போது நினைவுக்கு வந்தது \n உங்களது கருத்து மிக சரி \nகடையில் வாங்கும் பலகாரத்தில் அன்பு நிச்சயம் இருக்காது.\nதங்களது கருத்திற்கு மிக்க நன்றி சார் உங்களை அன்று கோவையில் சந்தித்தது கண்டு மிக்க மகிழ்ச்சி, மீண்டும் சந்திக்க ஆவல் \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - திருநெல்வேலி அல்வா\nதிருநெல்வேலி என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது அல்வா இல்லையா இங்கு நெல்லையப்பர் கோவில் இருப்பது எல்லாம் இங்கு நினைவுக்கு வராமல் அல்வா ...\nஊர் ஸ்பெஷல் - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு \nஅலங்காநல்லூர்..... இந்த பெயரை கேட்டாலே சீறி பாயும் காளைகள்தானே நமது நினைவுக்கு வரும் 2014ம் ஆண்டில் பொங்கல் பண்டிகையின் போது, இந்த வருட...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nடெக்னாலஜி - கையளவு மின்சாரம் \nதமிழ்நாட்டில் மின்சாரம் என்றாலே கனவு என்று இருந்த வேளையில், மின்சார செலவுகள் எகிறும்போது, மின்சாரம் என்று சொன்னாலே ஷாக் அடிக்கும் என்று இரு...\nஅறுசுவை - கோயம்புத்தூர் \"அரிசி மூட்டை\" உணவகம்\nஊர் ஸ்பெஷல் - சிவகாசி வெடி (பகுதி - 1)\nசாகச பயணம் - தசாவதாரம் புகழ்.....செக்வே எலெக்ட்ரிக...\nத்ரில் ரைட் - ஹை ரோலர்\nஅறுசுவை - பெங்களுரு நேச்சுரல் ஐஸ் கிரீம்\nஉலக பயணம் - ஜப்பானின் எரிமலை மீது....\nடெக்னாலஜி - உருமாறும் வீட்டு பொருட்கள்\nஉலக பயணம் - சீனா ராஜாவின் அதிசய கல்லறை\nஊர் ஸ்பெஷல் - கரூர் கொசுவலை\nஉயரம் தொடுவோம் - தாய்லாந்து பட்டாயா\nசாகச பயணம் - தி கிரேட் ஓசன் ரோடு, ஆஸ்திரேலியா\nஅறுசுவை - பெங்களுரு சூப்பர் சாண்ட்விச்\nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை\nவீட்டுல பலகாரம் பண்ணி இருக்காங்க \nஅறுசுவை - பெங்களுரு மஸ்த் கலந்தர்\nடெக்னாலஜி - மைக்ரோசாப்ட் காபி டேபிள்\nசாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே.....\nஊர் ஸ்பெஷல் - சாத்தூர் காராசேவு\nஉயரம் தொடுவோம் - சிங்கப்பூர் மரினா பே சான்ட்ஸ்\nடெக்னாலஜி - நாளைய உலகம் \nசாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே.....\nஊர் ஸ்பெஷல் - நாமக்கல் முட்டை / கோழி (பாகம் - 2)- ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/veerapuram-220-movie-audio-function-news/", "date_download": "2020-02-27T07:18:26Z", "digest": "sha1:LUFH3WXAH55LX2ZASIZ3LWKKJ6RFALMW", "length": 25889, "nlines": 126, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..!", "raw_content": "\n“நாயகி மேக்னாவை பார்த்தால் சைட் அடிக்கலாம் போல தோணுது…” – இயக்குநர் கே.பாக்யராஜின் உற்சாகப் பேச்சு..\n‘சுபம் கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் கன்னியப்பன் குணசேகரன் இணை தயாரிப்பில் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வீராபுரம் 220’.\nஇந்தப் படத்தில் ‘அங்கா��ி தெரு’ மகேஷ், மேக்னா, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ரித்தேஷ்-ஸ்ரீதர் என்கிற இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவை பிரேம்குமார் கவனிக்க… படத் தொகுப்பு செய்துள்ளார் கணேஷ்.\nஇந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.\nஇந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், பேரரசு, நடிகர் ஆரி, தயாரிப்பாளர் சங்கத்தின் (கில்ட்) கௌரவ செயலாளர் ஜாக்குவார் தங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nநடிகர் ஆரி பேசும்போது, “இது போன்ற பட விழாக்களில் இருக்கும் கலகலப்புகூட தற்போது வரும் பல படங்களில் இருப்பதில்லை என்பதே உண்மை. ‘உங்கள போடணும் சார்’ என்கிற படம் எல்லாம் வரும்போது, ‘வீராபுரம் 22௦’ என்கிற மண்ணின் பிரச்சனையை, மக்கள் பிரச்சனையை மையமாக வைத்து படம் எடுத்துள்ள இயக்குநரைப் பாராட்டியே ஆக வேண்டும்.\nஇங்கே படம் எடுப்பது பெரிய விஷயமில்லை. படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பது, அதிலும் குறிப்பாக சின்ன படங்களுக்கு மாலைக் காட்சி கிடைப்பது என்றால் மிக கஷ்டமான ஒன்று. பெரிய தயாரிப்பாளர்கள், பணம் இருப்பவர்களிடம் மட்டுமே பணம் சேரும்போது சினிமா நன்றாக இருக்காது.. சிறிய தயாரிப்பாளர்களிடம், உழைப்பவர்களிடம் பணம் சென்று சேரும்போதுதான் இந்த இடத்தில் ஒரு வளர்ச்சி இருக்க முடியும்.\nதமிழ்நாடு முழுவதும் ஆன்லைன் டிக்கெட்டிங் முறையை கொண்டு வருவதாக அரசு அறிவித்திருக்கிறது. அப்படி செய்யும்போதுதான் வியாபாரத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கும்.\nநடிகர்கள் சம்பளம் பற்றி பல காலமாக பேசிக் கொண்டிருக்கிறோம். எல்லா நடிகர்களும் தங்களது சம்பளத்தை வெளிப்படையாக சொல்லி வாங்கிக் கொள்ள நினைக்கவேண்டும். நான் அப்படித்தான். என்னுடைய தயாரிப்பாளர்கள் என்னுடைய படத்திற்கு என்ன வியாபாரமோ அதற்கான சம்பளத்தை கொடுங்கள் என வெளிப்படையாகவே கூறி விடுகிறேன்.\nஎனது நண்பருடன் பேசிக் கொண்டிருக்கும்போது அவர் சொன்னார், ‘இன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிடும்…’ என்றார்.\nசினிமா இப்போது டிஜிட்டல் மயமாகி விட்டதால் அமேசான், நெட்பிளிக்ஸ் ஆகியவற்றின் மூலம் குறைந்த கட்டணத்தில் வீட்டிலேயே ஒரு தியேட்டர் உ��ுவாகும் சூழல் வந்துவிட்டது. இந்த மாதிரியான வியாபார முறைகளால் சினிமா வளமாகத்தான் இருக்கும். ஆனாலும், அதன் பலன்கள் தயாரிப்பாளருக்கு கிடைக்குமா என்றால் இல்லை.\nஅதனால் அடுத்து நல்ல கதையை, புதிய கதைக் களங்களை, இன்றைக்குள்ள பிரச்சனைகளை மையப்படுத்தி படம் எடுக்க வேண்டும். வழக்கமான பார்முலாவிலேயே படமெடுத்தால் இனிவரும் நாட்களில் அது ஓடுமா என்பது கேள்விக் குறிதான்.\nஇப்போது வெப் சீரிஸ்கள் உருவாக ஆரம்பித்து விட்டன. பல இயக்குநர்கள் அதை தேடி செல்கின்றார்கள். அதனால் வரும் நாட்களில் தியேட்டர்கள் இருந்தாலும் தியேட்டர்களை மட்டுமே நம்பி படம் எடுக்கும் சூழல் மாறும்.. இதனை தியேட்டர் அதிபர்களும் உணர வேண்டும்…” என்றார்.\nஇயக்குநர் பேரரசு பேசும்போது, ‘படத்தின் கலை இயக்குநர் டாஸ்மாக் கடையை தத்ரூபமாக செட் போட்டதாகவும் உண்மையிலேயே அதை டாஸ்மாக் கடை என நினைத்துக் கொண்டு சிலர் தண்ணியடிக்க வந்துவிட்டதாகவும் கூறினார்கள். இதற்கு இவ்வளவு செட் எல்லாம் போட தேவையில்லை.. டாஸ்மாக் என்று ஒரு போர்டு வைத்தாலே போதும்.. உடனே உள்ளே வந்து விடுவார்கள்.. அந்த அளவிற்கு எங்கு பார்த்தாலும் மக்கள் க்யூவில் நின்று மதுவை வாங்கி குடிக்கிறார்கள்.\nஇந்தப் படத்தின் இசையமைப்பாளர்கள் ரித்தேஷ், ஸ்ரீதர் இருவரும் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, சங்கர்-கணேஷ் போல புகழ் பெறுவார்கள்.. இதில் விஸ்வநாதன் எப்போதும் பேசிக் கொண்டே இருப்பார்.. ராமமூர்த்தி பேச மாட்டார் என்று சொல்வார்கள்.. அதே பாணியை நீங்கள் இருவரும் கடைபிடிக்க வேண்டும்.\n‘வீராபுரம் 220’ என்று பின் கோடு சேர்த்து இந்தப் படத்திற்கு டைட்டில் வைத்துள்ளது பாராட்டுக்குரியது. இயக்குநர் பாக்யராஜின் ‘முந்தானை முடிச்சு’ படம் வெளியானபோது அதில் இடம் பெற்ற முருங்கைக்காய் மேட்டரால், தியேட்டர்காரர்கள், தயாரிப்பாளர்கள் எல்லோரும் லாபம் பார்த்தனர்.\nஆனால் எனக்கு மிகப் பெரிய நஷ்டம் ஏற்பட்டது.. எங்களது தோட்டத்தில் விளைந்த முருங்கைக் காய்களை கொண்டு போய் விற்பதற்கு ரொம்ப சிரமப்பட்டோம்..” என்றார்.\nஇயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “தியேட்டர்களில் ஆன்லைன் கட்டணங்கள் வசூலிப்பதன் மூலம் தனியார் நிறுவனங்கள் மிகப் பெரிய அளவில் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்.. ஆனால் தயாரிப்பாளர்களுக்கு இதன��� பலன் கிடைப்பதில்லை.\nஅதனால்தான் அரசாங்கமே இந்த ஆன்லைன் டிக்கெட்டிங் முறையை தனது கையில் எடுத்திருக்கிறது. இது யாரையும் மிரட்டுவதற்காக இல்லை.. நம்மை தற்காத்துக் கொள்வதற்கான ஒரு தற்காப்பு முயற்சிதான்.. இதன் மூலம் 500, 1000 என அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்க முடியாது.\nபெரிய ஹீரோக்கள் தங்களது வியாபாரத்தை பார்த்து தாங்களாகவே நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொள்ளும் சூழல் உருவாகும்.\nஹாலிவுட் ஹீரோக்கள் சம்பளம் வாங்குவது போல ஆரம்பத்தில் 10% தொகையை வாங்கிக் கொண்டு பின்னர் படம் வெளியாகி அதன் மூலம் கிடைக்கும் வசூலில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை மீதி சம்பளமாக வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் அதுவே அவர்களுக்கு பல கோடி ரூபாய் சம்பளமாக கிடைக்கும்.\nஇது உண்மையிலேயே நடிகர்களுக்கு ஏற்ற திட்டம்தான். அதற்கு நமக்கு நாமே சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்தால்தான் சினிமா நல்லபடியாக இருக்கும்.. என் வீட்டினர் தியேட்டருக்கு போய் க்யூவில் நின்று படம் பார்ப்பதற்கு சங்கடப்பட்டுக் கொண்டு நெட்பிளிக்ஸில்தான் படம் பார்க்கிறார்கள்.\nசமீபத்தில் வெளியான ஒரு படத்தின் வியாபார புள்ளி விவரங்களை பார்க்கும்போது அதன் டிஜிட்டல் உரிமை, சாட்டிலைட் ரைட்ஸ் ஆகியவற்றின் மூலம் கிடைத்த தொகையைவிட தியேட்டர்கள் வினியோக உரிமை மூலம் கிடைத்த தொகை குறைவு. இதிலிருந்து பெரிய படங்களுக்கு தியேட்டர்கள் மூலம் வரும் வருமானம் குறைந்துள்ளது என்பது நன்றாக தெரிகிறது.\nஎழுத்தாளர் சங்கத்திற்கு தலைவராக பாக்யராஜ் வந்த பிறகுதான் அதன் பவர் என்னவென்று முழுவதுமாக தெரிய வந்துள்ளது” என்றார்.\nஇயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சுந்தர்ராஜ் ஏற்கனவே எடுக்கப்பட்டு கால்வாசியில் நின்ற படத்தை, தைரியமாக முன் வந்து தனது கையில் எடுத்து முழுப் படத்தையும் முடித்துள்ளார்.\nசினிமாவில் முதல் படத்தை எடுக்க வந்துள்ள இவர், சென்டிமெண்ட் பாராமல் இப்படி ஒரு விஷயத்தை செய்ததற்காக அவருக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்தப் படம் மணல் கொள்ளையை மையமாக கொண்டது என்பது தெரிகிறது. அதேசமயம் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கிட்டத்தட்ட 200 லாரிகளுக்கு மேல் வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.. ஒருவேளை இதெல்லாம் தெரிந்துத���ன் இந்தக் கதையை அவரிடம் இயக்குநர் செந்தில்குமார் சொன்னாரா என்று தெரியவில்லை. அட.. இது நம்ம கதைபோல இருக்கிறதே என்று இந்த படத்திற்குள் தயாரிப்பாளர் தானாகவே வந்து விட்டாரா என்பது அவர்களுக்குத்தான் தெரியும்.\nஇந்தப் படத்தில் இரண்டு மெலடி பாடல்கள் எனக்கு பிடித்திருந்தன.. இந்தப் படத்தின் கதாநாயகி மேக்னாவை திரையில் பார்க்கும்போது, பக்கத்து வீட்டு பெண் போல சைட் அடிக்கலாம் போலவே இருந்தது.\nஆர்.வி.உதயகுமார் சொன்னதைக் கேட்டு சிரிப்புதான் வருகிறது. அரசாங்கமே ஆன்லைனில் டிக்கெட் முறையை கொண்டு வந்தாலும் அதிலும் பலர் மொத்தமாக டிக்கெட்டுகளை புக்கிங் செய்து பின்னர் அதிக விலைக்கு விற்பார்கள்.. அதிலும் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க முடியாது. நல்ல படத்தை எடுக்க வேண்டும்.. அதனை நல்ல வினியோகஸ்தர்களிடமும், திரையரங்குகளிலும் கொடுக்க வேண்டும்.\nஇதற்கு முந்தைய விழாவில் நான் பேசியபோது கஞ்சா குடித்தது பற்றி சொல்லப் போக அது வேறுவிதமாக வெளியில் பரவிவிட்டது. இளம் வயதில் தப்பு பண்ணும் சூழ்நிலைகள் எல்லோருக்கும் வரும்.. அதிலேயே இருந்து விடாமல், அதிலிருந்து வெளியே வரவேண்டும் என்பதற்காகவே அதை பற்றி சொன்னேன்…” என்று கூறினார்.\nactor mahesh actress meghna director k.bhagyaraj director perarasu director senthilkumar slider veerapuram 220 movie இயக்குநர் ஆர்.வி.உதயக்குமார் இயக்குநர் கே.பாக்யராஜ் இயக்குநர் செந்தில்குமார் இயக்குநர் பேரரசு நடிகர் மகேஷ் நடிகை மேக்னா வீராபுரம் 220 திரைப்படம்\nPrevious Post\"தர்பார்' படத்திற்கு பேனர்கள் வைக்கக் கூடாது...\" - ரஜினியிடம் நடிகர் ஆரி வேண்டுகோள்.. Next Postஸ்ரீகாந்த், ராய் லக்ஷ்மி நடிக்கும் ‘மிருகா’ படத்தின் ஸ்டில்ஸ்\nமீண்டும் ஒரு மரியாதை – சினிமா விமர்சனம்\nசென்சாரில் பல தடங்கல்களைத் தாண்டி திரைக்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்\nமீண்டும் ஒரு மரியாதை – சினிமா விமர்சனம்\nசென்சாரில் பல தடங்கல்களைத் தாண்டி திரைக்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்\n‘தாராள பிரபு’ படத்தின் டிரெயிலர்..\n“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..\n‘உன் காதல் இருந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nதிரையரங்கில�� வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\nமாபியா-பாகம்-1 – சினிமா விமர்சனம்\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\nமீண்டும் ஒரு மரியாதை – சினிமா விமர்சனம்\nசென்சாரில் பல தடங்கல்களைத் தாண்டி திரைக்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்\n“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..\nதிரையரங்கில் வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\nமாபியா-பாகம்-1 – சினிமா விமர்சனம்\n‘உன் காதல் இருந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\n‘தாராள பிரபு’ படத்தின் டிரெயிலர்..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://amrithavarshini.proboards.com/thread/904/", "date_download": "2020-02-27T08:42:50Z", "digest": "sha1:2MJ6PUQST27XSEE4GZQ3JF6JYKVVX65P", "length": 14752, "nlines": 123, "source_domain": "amrithavarshini.proboards.com", "title": "கண்ணன் பிறந்த தினம் | Amritha Varshini", "raw_content": "\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nதெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)\nதெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி\nதெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\nஸ்ரீ கிருஷ்ண பகவான் கீதையில், அஞ்ஞான உலகத்தினருக்குத் தெரியாத ஞானப் பிரகாசத்திலேயே ஞானியானவன் எப்போதும் இருக்கிறான் என்கிற அர்த்தத்தில், \"உலகம் முழுவதும் தூங்கும் காலத்தில் ஞானி விழித்துக் கொண்டிருக்கிறான்\" என்கிறார். எங்கும் ஒரே இருட்டாக இருக்கும் காலத்தில் ஒரு வெளிச்சம் தோன்றினால் அதை வரவேற்கிறோம். ஒரு பாலைவனத்தின் நடுவில் கொஞ்சம் நீரும் நிழலும் தென்பட்டால் அளவிலா ஆனந்தத்தைத் தருகிறது. இருண்ட மேகங்களின் மத்தியில் தோன்றும் மின்னல் அதிகப��� பிரகாசத்தோடு விளங்குகிறது. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா தக்ஷிணாயத்தில் ஆவணி மாதத்தில் ஸ்ரீ கிருஷ்ணபக்ஷ அஷ்டமியன்று நடுநிசியில் பிறந்தான். நமக்கு ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒரு நாள். நம் உத்தராயணம் அவர்களுக்குப் பகல்; தக்ஷிணாயனம் அவர்களுக்கு இரவு. ஆகையால் ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த காலம் தேவர்களுக்கு இரவு ஆகிறது. இம்மாதிரியே நமக்கு ஒரு மாதம் பித்ருக்களுக்கு ஒரு நாளாகும். நமது சுக்லபக்ஷம் அவர்களுக்குப் பகல்; கிருஷ்ணபக்ஷம் இரவு. ஆகையால் ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்த கிருஷ்ண பட்சம் பித்ருக்களுக்கும் இரவாகிறது. அஷ்டமி பக்க்ஷத்தின் நடுவில் வருவதனால் அன்று பித்ருக்களுக்கு நடுநிசியாகும். ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்தது அஷ்டமியன்று நடுநிசி. இதனால் என்ன ஏற்படுகிறது ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த காலம் தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள் எல்லோருக்கும் நிசி. எல்லா தினுசிலும் இருட்டு அதிகமாக இருக்கும் சமயம். ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்ததும் இருள் நிறைந்த சிறைச்சாலை. இப்படி ஸ்ரீ கிருஷ்ணாவதார காலத்தில் எல்லாம் இருள் மயமான சூழ்நிலை.\nஅவனுடைய பெயரும் கிருஷ்ணன்; 'கிருஷ்ண' என்றால் 'கறுப்பு' என்று பொருள். அவனது மேனியும் கறுப்பு.\nஇப்படி ஒரே கறுப்பான சமயத்தில் தானும் கறுப்பாக ஆவிர்ப்பவித்தாலும் அவனே ஞான ஒளி. நல்ல காளமேகங்களிடையே மின்னல் மாதிரி இத்தனை இருட்டுக்கு நடுவே தோன்றிய ஞான ஒளி. ஞான ஒளியானதால்தான் மங்காத பிரகாசமுடையதாய் இன்றும் என்றும் ஜ்வலித்துக் கொண்டிருக்கிறது. அஞ்ஞானத்தால் இருண்டிருக்கும் உலகத்தில்தான் ஞானத்தின் மகிமை அதிகமாக விளங்கும். அப்படியே கிருஷ்ணனின் பெருமை பிரகாசிக்கிறது. அவனுடைய கீதை உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவனுடைய லீலா விநோதங்கள் நிறைந்திருக்கும் ஸ்ரீமத் பாகவதம் புராண சிரேஷ்டமாக விளங்குகிறது.\nஉடலுக்கு ஒளியளிப்பது கண். உயிருக்கு ஒளி தருவது ஞானம். உலக உயிர்களுக்கெல்லாம் ஞான ஒளி தருகிற கண்ணாக இருப்பவனே கண்ணன். நம் தென்னாட்டில் அவன் கிருஷ்ணன் மாத்திரம் அல்லாமல் கண்ணனும் ஆகிவிட்டான். அகக்கண்ணையும் புறக்கண்ணையும் அம்ருதத்தில் மூழ்கடிக்கும் வடிவம் அவனுடையது. நம் காதின் வழியாக வேணுவினால் கீத அம்ருதத்தையும், உபதேச சாரமான கீதாம்ருதத்தையும் உட்செலுத்தி குளிர வைக்கும் அந்தக் கண்ணன�� நம் உலகுக்குக் கண்; கறுப்பினிடையே விளங்கும் ஒளி காட்டும் கண்; அந்த ஒளியும் அவன்தான்.\nஸ்ரீ கிருஷ்ணன் ஒரே அவதாரத்தில் அநேக விதமான லீலைகளைச் செய்து நடித்திருக்கிறான். மிகவும் சேஷ்டை செய்யும் குழந்தை, பிறகு மாடு மேய்க்கும் பையன், குழலூதிக் கூத்தாடும் கலைஞன், இவற்றை அநுபவிக்கும் ரஸிகன், (சாணூரன், முஷ்டிகன் என்ற கம்ஸனைச் சேர்ந்த மகாமல்லர்களை ஜயித்தபோது) மல்யுத்தத்தில் தேர்ந்தவன், (நக்னஜித் என்ற ராஜாவின் பெண்ணான ஸத்யை என்பவளைக் கலியாணம் செய்துகொள்வதற்கு நிபந்தனையாக ஏழு காளைகளை அடக்க வேண்டும் என்ற போது) காளை மாடுகளை அடக்கிக் காட்டுபவன், ராஜதந்திர நிபுணன், தூது செல்பவன், சாரதி, துரௌபதி போல் தீர்க்க முடியாத கஷ்டத்தில் சிக்கிக் கொண்டவர்களைக் காக்கும் ஆபத்பாந்தவன், குசேலர் போன்ற அநாதர்களை ரக்ஷிக்கும் பக்த வத்ஸலன், பீஷ்மருக்கு முக்தியை அளித்தவன், பீஷ்மருக்கு மாத்திரமல்ல - தன்னையே கொல்லும்படியான அம்பைப் பிரயோகித்த வேடனுக்கும் முக்தி கொடுப்பவன் - இப்படியெல்லாம் லீலை செய்திருக்கிறான்.\nஉலகத்தில் நல்லதும் பொல்லாததுமாக அநேக விதமான மனப்போக்கை உடையவர்களாக ஜீவர்கள் அமைந்திருக்கிறார்கள். வீரனும் சூரனும், திருடனும் ஸ்திரீலோலனும், பேதையும் உழைப்பாளியும், கிழவனும் குழந்தையும், இறுமாப்புடையவனும் பரோபகாரியும், மனமுருகியவனும் கல்நெஞ்சனும், கஞ்சனும் ஊதாரியும், மூடனும் கல்விமானும், யோகியும் ஞானியுமாகப் பலவிதமான மன நிலையை உடையவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள். இவர்களில் தீய அம்சம் உள்ளவர்களை முற்றிலும் நல்ல அம்சங்களைக் கொண்ட ஒரு மகாத்மா அல்லது தெய்வ அவதாரத்தால் ஆகர்ஷிக்க முடியாமலே போகலாம். ஒரு திருடனுக்கு இன்னொரு திருடனைப் பற்றிய கதையே ரஸமாயிருக்கும். ஓர் உல்லாஸ புருஷனுக்கு இன்னோர் உல்லாஸ புருஷனின் கேளிக்கைளே சுவாரஸ்யமாக இருக்கும். ஸ்ரீ கிருஷ்ணன் நல்லவர்களை மட்டுமின்றி மற்றோரையும் கவரவேண்டுமென்றே ஜாரசோர சிகாமணியாக, கபடனாக, மாயனாக, தந்திரசாலியாக எல்லா வேஷமும் போட்டான். பற்பல போக்குக்கொண்ட மக்கள் எல்லோரையும் தனது வகை வகைகளான லீலைகளால் தனித்தனியே ஆகர்ஷித்துத் தன்னுடைய கருணைக்கும் அதன் மூலம் ஞானத்துக்கும் பாத்திரமாக்கிக் கடைத்தேற வைத்த ஸ்ரீ கிருஷ்ணாவதாரமே பரிபூரணவதாரம்.\n��ிவராத்திரிக்கும் கிருஷ்ணாஷ்டமிக்கும் இடையே சரியாக 180 நாள் இடைவெளி இருக்கும். ஒன்றிலே ஞான ஜோதியான லிங்கம் உதித்தது. அதுவேதான் இன்னொன்றில் வெளியிலே எல்லாம் கருமையாக வைத்துக்கொண்டாலும், உள்ள ஞானத்திலும் கருணையிலும் ஜோதியான கண்ணனாக வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/view-faq/575/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F-%28oldest-living-language-tamil%29", "date_download": "2020-02-27T08:10:20Z", "digest": "sha1:LQEUS4VTXA264EMRZMVBGD63APJ4I3PK", "length": 5488, "nlines": 117, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் உலகின் முதல் மொழி என்பதை நிருபிக்க முடியுமா? (oldest living language tamil) | கேள்வி பதில்கள் | Eluthu.com", "raw_content": "\nதமிழ் உலகின் முதல் மொழி என்பதை நிருபிக்க முடியுமா\nதமிழ் தான் உலகின் மிகப் பழம்பெரும் மொழி என்பதை நிருபிக்கும் கருத்துக்கள் இருப்பின் தெரிவிக்கவும்.\nசான்றுடன் கூடிய பதில்களை ஆங்கிலத்திலும் இணைத்து தெரிவிக்கவும். நம்மால் நிரூபிக்க முடியுமெனின் ஆங்கில மொழியில் தேடுபவரும் தெரிந்து கொள்ளட்டும்.\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nசீ.மா.ரா மாரிச்சாமி (SMR Marichamy)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.apherald.com/Movies/Read/448501/Pooja-Hegde-s-advise-to-her-Fans", "date_download": "2020-02-27T08:39:53Z", "digest": "sha1:AZ5TLELL232T5ASONT23FCJUNHHEJPDX", "length": 40542, "nlines": 379, "source_domain": "www.apherald.com", "title": "ரசிகருக்கு அறிவுரை சொன்ன பூஜா", "raw_content": "\nஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டேஸ்வரி மூவிஸ் வழங்கும் மாயத்திரை படத்தின் படபிடிப்பு தொடங்கியது\nஎன்னுடைய சக்களத்தி ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி தான் – நடிகை குஷ்பூ\nவேற்றுகிரகவாசியுடன் சிவகார்த்திகேயன் அயலான் ஃபர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் பிறந்த நாள் பரிசாக வெளியான டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nதமிழ் திரை உலகில் ஆக்ஷன் ஹீரோ இடம் காலியாக உள்ளது - இயக்குனர் பவித்ரன்\nக���்னிமாடம் இசை வெளியீட்டு விழா\nகீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா ரிலீஸ் தேதி\nஉலகளாவிய, உளவுத்துறை திரில்லர், இணைய தொடர் “ஸ்பெஷல் ஆப்ஸ்”\nகோடிகளில் விலைபோன ஹிந்தி ரைட்ஸ் உற்சாகத்தில் ஜெய்யின் ப்ரேக்கிங் நியூஸ் படக்குழு\nதுப்பறிவாளன் 2 படத்திலிருந்து மிஷ்கின் விலகல்\nசக்ரா படக்குழுவினர் மௌன அஞ்சலி\nஇரண்டு நடிகர்களிடம் ஆட்டோகிராப் கதையைச் சொன்ன சேரன்\nரசிகருக்கு அறிவுரை சொன்ன பூஜா\nமுகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.பூஜாவின் தீவிர ரசிகர் ஒருவர் ஆந்திராவில் இருந்து அவரைக் காண மும்பைக்குச் சென்றுள்ளார். பலவிதங்களில் முயற்சித்தும் அணுக முடியவில்லை, மனம் தளராமல் பூஜாவை பார்த்துதான் ஊர் திரும்புவேன் என்று தங்க இடம் இல்லாததால் சாலையோரத்தில் படுத்து தூங்கியது குறித்து செய்திகள் மூலம் அறிந்த பூஜா ரசிகரை நேரில் பார்த்தார். இவ்வளவு தூரம் வந்த ரசிகருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பார்த்து ஆகவேண்டும் என ரோட்டில் படுத்து தூங்குவது ஓவராக உள்ளது. யாரும் இவ்வாறு செய்யக்கூடாது என பூஜா ஹெக்டே சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.பூஜாவின் தீவிர ரசிகர் ஒருவர் ஆந்திராவில் இருந்து அவரைக் காண மும்பைக்குச் சென்றுள்ளார். பலவிதங்களில் முயற்சித்தும் அணுக முடியவில்லை, மனம் தளராமல் பூஜாவை பார்த்துதான் ஊர் திரும்புவேன் என்று தங்க இடம் இல்லாததால் சாலையோரத்தில் படுத்து தூங்கியது குறித்து செய்திகள் மூலம் அறிந்த பூஜா ரசிகரை நேரில் பார்த்தார். இவ்வளவு தூரம் வந்த ரசிகருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பார்த்து ஆகவேண்டும் என ரோட்டில் படுத்து தூங்குவது ஓவராக உள்ளது. யாரும் இவ்வாறு செய்யக்கூடாது என பூஜா ஹெக்டே சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.பூஜாவின் தீவிர ரசிகர் ஒருவர் ஆந்திராவில் இருந்து அவரைக் காண மும்பைக்குச் சென்றுள்ளார். பலவிதங்களில் முயற்சித்தும் அணுக முடியவில்லை, மனம் தளராமல் பூஜாவை பார்த்துதான் ஊர் திரும்புவேன் என்று தங்க இடம் இல்லாததால் சாலையோரத்தில் படுத்து தூங்கியது குறித்து செய்திகள் மூலம் அறிந்த பூஜா ரசிகரை நேரில் பார்த்தார். இவ்வளவு தூரம் வந்த ரசிகருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பார்த்து ஆகவேண்டும் என ரோட்டில் படுத்து தூங்குவது ஓவராக உள்ளது. யாரும் இவ்வாறு செய்யக்கூடாது என பூஜா ஹெக்டே சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.பூஜாவின் தீவிர ரசிகர் ஒருவர் ஆந்திராவில் இருந்து அவரைக் காண மும்பைக்குச் சென்றுள்ளார். பலவிதங்களில் முயற்சித்தும் அணுக முடியவில்லை, மனம் தளராமல் பூஜாவை பார்த்துதான் ஊர் திரும்புவேன் என்று தங்க இடம் இல்லாததால் சாலையோரத்தில் படுத்து தூங்கியது குறித்து செய்திகள் மூலம் அறிந்த பூஜா ரசிகரை நேரில் பார்த்தார். இவ்வளவு தூரம் வந்த ரசிகருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பார்த்து ஆகவேண்டும் என ரோட்டில் படுத்து தூங்குவது ஓவராக உள்ளது. யாரும் இவ்வாறு செய்யக்கூடாது என பூஜா ஹெக்டே சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.\nதளபதி 64' படத்தின் முதல் பார்வை வெளியீடு தளபதி விஜயின் 64 திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார் . இந்தப் படத்தை மாநகரம் , கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் . ராக்ஸ்டார் அனிரூத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவினை சத்யன் சூரியன் மற்றும் படத்தொகுப்பினை பிலோமின் ராஜ் ஆகியோர் கவனிக்கின்றனர் .\n பாரதிராஜாவின் கனவு படம் குற்றப்பரம்பரை படத்தின் பூஜை சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. பூஜையில் மணிரத்னம் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட நிலையில் ஆண்டுகள் ஆகியும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. குற்றப்பரம்பரை படத்தை பாலாவும் இயக்க இருப்பதாக செய்தி வந்து பாரதிராஜா, பாலா இடையே மோதல் ஏற்பட்டது.இந்நிலையில் மீண்டும் குற்றப்பரம்பரை பாரதிராஜா திரைப்படமாக இல்லாமல் வெப்சீரிஸ் ஆக தொடங்கவிருப்பதாக செய்தி வந்துள்ளது.\nஅடுத்த படத்தை முடித்த விஜய் ஆண்டனி விஜய் ஆண்டனி நடித்த கொலைகாரன் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து அவர் அக்னி சிறகுகள், தமிழரசன் மற்றும் காக்கி படங்களில் நடித்து வர��கிறார். இந்நிலையில் தமிழரசன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்க, படத்தில் சுரேஷ் கோபி, சோனு சூட், சாயாசிங், யோகிபாபு, கஸ்தூரி, மதுமிதா நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார்.\nசிபிராஜ் படத்திலிருந்து கௌதம் விலகல் இயக்குனர் கௌதம் மேனன், விஷ்ணு விஷால் நடித்து வரும் எப்.ஐ.ஆர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த செய்தியை விஷ்ணு விஷால் சமூக வலைத்தளத்தில் உறுதி செய்தார்.இந்நிலையில் சிபிராஜ் நடித்து வரும் போலீஸ் படமான வால்டர் படத்தில் நடிக்கவிருந்த கௌதம் மேனன் விலகி அவருக்கு பதிலாக நட்டி நடிக்கவிருப்பதாக செய்தி வந்துள்ளது.\n கார்த்திக் நடிப்பில் வெளியான கைதி,தம்பி இரண்டு படங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றிநடை போட்டு வருகிறது.இந்நிலையில் கார்த்தி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்,படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கார்த்தி தம்பி படத்துடன் வந்த ஹீரோ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.\nஆபாச படம் பார்த்த முதியவர் கைது\nவிஜய்சேதுபதி , இயக்குநர் மணிகண்டன் கூட்டணியில் உருவாகும் 'கடைசி விவசாயி'\nஇதுவரை நான் பேசியதற்கும், இனிமேல் நான் பேசப்போவதற்கும், சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கு சம்மந்தமில்லை - நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் வெற்றி\nஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் (PPL) இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம்\nகங்கனா ரணாவத்- ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் - இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி கூட்டணியில் 'பங்கா' \nஇசையமைப்பாளர் அனிருத் மாயன் படத்தின் First Look Poster-ரை வெளியிட்டார்\nஅனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறிய சந்தானம் படத்தின் தயாரிப்பாளர் சௌத்ரி\nரோஹித்துக்கு ஆதரவு தெரிவித்த கங்குலி\nஹோண்டா இ கார் அறிமுகம்\nமாருதி எஸ் பிரெஸ்ஸோ முக்கிய தகவல்கள்\nவெப் சீரிஸில் யுவராஜ் முன��னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், தன் மனைவி ஹசல் கீச், சகோதரர் ஜோராவர் சிங் ஆகியோருடன் வெப் சீரிஸில் நடிக்கவுள்ளார். இந்த சீரிஸ் ட்ரீம் ஹவுஸ் புரொடக்ஷன் ஆதரிக்கிறது. இதில், ஜோராவர் தாயார் ஷப்னம் சிங்கும் தொடர்புடையவர் என்று தயாரிப்பு நிறுவனத்தில் இருந்த நிதா ஷர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டேஸ்வரி மூவிஸ் வழங்கும் மாயத்திரை படத்தின் படபிடிப்பு தொடங்கியது பிடிச்சிருக்கு ,முருகா ,கோழி கூவுது ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் குமார் மாயத்திரையின் கதாநாயகனாக நடிக்கிறார் .இவருக்கு ஜோடியாக டூலெட், திரௌபதி படங்களில் நடித்த ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் மற்றும் பாண்டி முனி படத்தில் நடித்து வரும் மேகாலி ஆகியோர் நடிக்கிறார்கள்.கோலி சோடா, சண்டிவீரன் படங்களுக்கு இசையமைத்த S .N அருணகிரி இசைமைக்கிறார் . இயக்குனர்கள் பாலா, எழில் ,அகத்தியன் ஆகியோரிடம் உதவி இயக்குனராய் பணி புரிந்த சம்பத் குமார் இப்படத்தை\nஎன்னுடைய சக்களத்தி ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி தான் – நடிகை குஷ்பூ அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில் கடந்த வெள்ளியன்று (14.02.2020) ‘நான் சிரித்தால்’ படம் வெளியாகி வெற்றிப் பெற்றது. இப்படத்தில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நாயகனாகவும், ஐஸ்வர்யா மேனன் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இவ் வெற்றி விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- நடிகர் ரவிமரியா பேசும்போது, தமிழ் சினிமாவில் மிக அரிதாக நடக்கும் விழா வெற்றி விழாவாக இருக்கிறது. ஆனால், கடந்த 3 நாட்களில் திருவிழா கோலாகலமாக திரையரங்கம் நிறைந்து\nவேற்றுகிரகவாசியுடன் சிவகார்த்திகேயன் அயலான் ஃபர்ஸ்ட் லுக் அயலான்” பெயர் வெளியாவதற்கு முன்பு, இப்படம் ஆரம்பித்த தருணத்திலிருந்தே பலரது புருவத்தை உயர்த்தி, எதிர்பார்ப்பின் உச்சத்தை விதைத்த படமாக மாறியிருக்கிறது. தமிழில் அறிவியல்புனைவு கதைகள் என்பது முயற்சிக்கபடாத அரிய கனவு. ஹாலிவுட்டின் வெற்றி சரித்தரமாக விளங்கும் இந்த அறிவியல் புனைவு வகை படத்தை பிரமாண்டமாக தமிழில் தர தயாராகியுள்ளது “அயாலான்” குழு. சிவகார்த்திகேயனின் பிறந்தநாள��� சிறப்பாக 17.02.2020 அன்று “டாக்டர்” படக்குழு தங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட அதனை ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கும்\nசிவகார்த்திகேயன் பிறந்த நாள் பரிசாக வெளியான டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு, அவருடைய பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இன்று காலை “டாக்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியடப்பட்டது. பல்வேறு வகையில் குறுகுறுப்பையும், எதிர்பார்ப்பையும் எகிறச் செய்யும் வகையில் வெளியாகியுள்ளது “டாக்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக். சிவகார்த்திகேயன், அனிருத் ஹிட் கூட்டணியில் இயக்குநர் நெல்சனின் வெற்றி ராசியும் இணைந்துள்ளது ரசிகர்களை குதூகலம் கொள்ளச் செய்திருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களுக்கு சரியான விருந்தாக வெளியானதோடு, படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டீவி பெரும்\nதமிழ் திரை உலகில் ஆக்ஷன் ஹீரோ இடம் காலியாக உள்ளது - இயக்குனர் பவித்ரன்\nகன்னிமாடம் இசை வெளியீட்டு விழா\nகீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா ரிலீஸ் தேதி\nஉலகளாவிய, உளவுத்துறை திரில்லர், இணைய தொடர் “ஸ்பெஷல் ஆப்ஸ்”\nகோடிகளில் விலைபோன ஹிந்தி ரைட்ஸ் உற்சாகத்தில் ஜெய்யின் ப்ரேக்கிங் நியூஸ் படக்குழு\nதுப்பறிவாளன் 2 படத்திலிருந்து மிஷ்கின் விலகல்\nசக்ரா படக்குழுவினர் மௌன அஞ்சலி\nஇரண்டு நடிகர்களிடம் ஆட்டோகிராப் கதையைச் சொன்ன சேரன்\n காடன்’, ‘அரண்யா’, ‘ஹாத்தி மேரே சாத்தி’ - மூன்று திரைப்படங்களின் டீஸர் வெளியீடு - பிரபு சாலமன் இயக்கத்தில் நாயகனாக ராணா தக்குபதி, முக்கிய வேடத்தில் விஷ்ணு விஷால். வெள்ளித்திரையில் உலகமெங்கும் 02 ஏப்ரல் 2020 முதல் நம் நாட்டின் பிரசித்திப்பெற்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஈரோஸ் இண்டர்நேஷனல், தனித்துவமான மற்றும் முக்கியமான உள்ளடக்கத்தை ஆதரிப்பதிலும், இந்திய சினிமாவை ஒரு முற்போக்கான எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்வதிலும் முன்னணி வகிக்கிறது. தற்போது ஈரோஸ் இண்டர்நேஷனல் ஒரே நேரத்தில\nதிரிஷா ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் 24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் திருஞானம் இயக்க திரிஷா நாயகியாக நடிக்கும் ‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் ப்ரி-புரோபோஷன் விழா சத்தியம் தியேட்டரில் நடந்தது. அப்படக்குழுவினர்களும், சிறப்பு விருந்தினர்களும் பேசியதாவது:- பாடலாசிரியர் ��ரண் பேசியதாவது, இப்படத்தில் ஒரு பாடல் மட்டும் தான் இருக்கிறது. ஆனால், ஜாலியான பாடல். முதன்முறையாக அம்ரீஷ்-க்கு எழுதுகிறேன். வித்தியாசமாக எழுத வேண்டும் என்று அப்பாடலைப் பற்றி விளக்கம் கேட்டேன். ‘ஓ கலா’ என்று தொடங்கும்படி பாடலை இயற்றினேன். ஆனால், இப்பாடல் பதிவு முடிந்\nகீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா ரிலீஸ் தேதி தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த படமான மிஸ் இந்தியா மார்ச் 6ஆம் தேதி வெளியாகும் என சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியானது. ஆனால் இந்த பட ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.கீர்த்தி சுரேஷின் 20 வது படமாகியிருக்கும் மிஸ் இந்தியா ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர்,அயலான் படங்களில் நடித்து வருகிறார், இந்த இரண்டு படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது பிறந்த நாளில் வெளியாகி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்து வருகிறார் என்றும் ஒரு வேடம் வேற்றுகிரக மனிதர் வேடம் என கூறப்படுகிறது.அயலான் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.\n கமல்ஹாசன் நடித்து இயக்கிய ஹேராம் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் பூர்த்தியானததை அடுத்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு டுவிட்டை பதிவு செய்திருந்தார்.இந்நிலையில் 20 ஆண்டு கொண்டாட்டத்தை காண படத்தில் பணிபுரிந்த முக்கிய பிரபலங்கள் இல்லையே என கமல்ஹாசன் பகிர்ந்துள்ளார்.தயாரிப்பாளரும் கமல்ஹாசனின் சகோதரருமான சந்திரஹாசன், மனோகர் ஷாம் ஜோஷி, ஓம்புரி, மோஹன் கோக்லே, கிரிஷ் கர்னாட், வாலி, ஹெச்.ஸ்ரீதர், ரேணு சலூஜா, ஞானக்கூத்தன், விக்ரம் தர்மா இந்த இருபது ஆண்டு கொண்டாட்டத்தில் இல்லை என வருத்தத்த\nஇரண்டு நடிகர்களிடம் ஆட்டோகிராப் கதையைச் சொன்ன சேரன்\nஉலகளாவிய, உளவுத்துறை திரில்லர், இணைய தொடர் “ஸ்பெஷல் ஆப்ஸ்”\nஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டேஸ்வரி மூவிஸ் வழங்கும் மாயத்திரை படத்தின் படபிடிப்பு தொடங்கியது\nஎன்னுடைய சக்களத்தி ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி தான் – நடிகை குஷ்பூ\nவேற்றுகிரகவாசியுடன் சிவகார்த்திகேயன் அயலான் ஃபர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் பிறந்த நாள் பரிசாக வெளியான டாக்டர் படத்தின் ஃபர்��்ட் லுக்\nதமிழ் திரை உலகில் ஆக்ஷன் ஹீரோ இடம் காலியாக உள்ளது - இயக்குனர் பவித்ரன்\nகன்னிமாடம் இசை வெளியீட்டு விழா\nகீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா ரிலீஸ் தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2461378", "date_download": "2020-02-27T08:32:40Z", "digest": "sha1:A3O4RQMVXTFAOPUBVBMKVH4CAUXWYVFI", "length": 18680, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "சிஏஏ, என்ஆர்சி - இந்தியாவின் பிரச்னை: வங்கதேச பிரதமர்| Dinamalar", "raw_content": "\nபள்ளி, கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக் நடத்த தடை 2\nமத்திய அரசின் அமைதி வெட்கக்கேடானது: பிரியங்கா 18\nடில்லி கலவரம் கவலையளிக்கிறது; ஐ.நா., பொதுச் செயலர் 8\nநாளை அறிவித்து விட்டு இன்றே காங்., பேரணி: பாதியில் ... 7\nஇணைந்த இளம் போராளிகள்: வைரலான புகைப்படம் 4\nபோர்க்குற்ற தீர்மானத்தில் இருந்து விலகல்; இலங்கை ...\nஇறப்பு சான்றிதழில் வாழ்த்து கூறிய கிராம தலைவர் 2\nடில்லி வன்முறையில் பலியான உளவுத்துறை அதிகாரி உடல் ... 33\nமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துங்கள்: கெஜ்ரி.,க்கு ... 26\nயாரும் பயப்பட தேவையில்லை: அஜித் தோவல் 25\nசிஏஏ, என்ஆர்சி - இந்தியாவின் பிரச்னை: வங்கதேச பிரதமர்\nதுபாய்: சிஏஏ, என்ஆர்சி., ஆகியவை இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் என வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.\nஇந்திய அரசு, குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றை கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில், மேற்கு ஆசிய நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய்க்கு சென்றுள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளதாவது: சிஏஏ மற்றும் என்ஆர்சி ஆகியவை இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை. இந்த விவகாரத்தால் வங்கதேசத்துக்கு எந்த பிரச்னையும் வராது என, பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.\nஅசாம் மாநிலத்தில், என்ஆர்சி கணக்கெடுப்பு நடந்துள்ளது. இதுவரை இந்தியாவில் இருந்து யாரும், வங்கதேசத்திற்கு வரவில்லை. அதேபோல், வங்கதேசத்தில் இருந்து எந்த சிறுபான்மையினரும் இந்தியாவுக்கு செல்லவில்லை. இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்னைதான். ஆனால், தற்போதைக்கு தேவையில்லாத ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags CAA NRC BangladeshPM SheikhHasina சிஏஏ குடியுரிமைசட்டம் என்ஆர்சி வங்கதேசம் பிரதமர் ஷேக்ஹசீனா\nதொடரை வென்று இந்தியா அசத்தல்: ரோகித், கோஹ்லி அபாரம்(5)\nமத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்(70)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nஇந்தியாவிற்கு தேவையான ஒன்னு தான் இந்த சட்டங்கள்.\n'தற்போதைக்கு தேவையில்லாத ஒன்று ' அப்படின்னு சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை அம்மா . இது எங்கள் நாடு . எப்பொழோது என்ன மற்றம் கொண்டு வரவேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்வோம் . உங்கள் நாட்டில் இருந்து அகதிகள் என்ற பெயரில் பயங்கரவாதிகளை இங்கு திணிக்காமல் இருங்கள் , அதுவே போதுமானது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப���பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதொடரை வென்று இந்தியா அசத்தல்: ரோகித், கோஹ்லி அபாரம்\nமத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2464844", "date_download": "2020-02-27T08:57:54Z", "digest": "sha1:E3LQC2JLPN4CNZZR4JYILT4USIU7JJHU", "length": 23139, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "1,000 போலி வக்கீல்களை உருவாக்கிய தனியார் சட்டக்கல்லூரி முதல்வர் கைது| Dinamalar", "raw_content": "\nஅமித்ஷாவை நீக்குங்கள்: ஜனாதிபதியிடம் மனு அளித்த ... 10\nஎன்பிஆர், என்ஆர்சி.,க்கு எதிராக தீர்மானம்; ... 6\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: கிறிஸ்தவ மதபோதகர் கைது 13\nபா.ஜ.,வின் அதிகார உச்சமே நீதிபதி மாற்றம்: காங்., 7\nஅரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் ... 3\nஐந்து ரூபாய்க்காக ஆட்டோ டிரைவருடன் சண்டை: மும்பையில் ... 2\nடில்லி கலவரம்: 106 பேர் கைது; 18 எப்ஐஆர் பதிவு 6\nமலையாள மண்ணில் தமிழ் மணம்: எழுத்தாளர் ஜெயஸ்ரீ ... 1\n\"திமுக காப்பான்\" பிரஷாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு 10\nரஜினி கர்நாடகாவில் கட்சி ஆரம்பித்தால் ஆதரவு: சீமான் ... 24\n1,000 போலி வக்கீல்களை உருவாக்கிய தனியார் சட்டக்கல்லூரி முதல்வர் கைது\nசென்னை: ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி வழக்கறிஞர்கள் உருவாக காரணமாக இருந்த, ஆந்திர மாநில தனியார் சட்டக் கல்லுாரி முதல்வரை, போலீசார் கைது செய்துள்ளனர்.\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சங்கத்தின் செயலர் ராஜா குமார். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்: வில்லிவாக்கம், ராஜாஜி நகர் வேகவதி தெருவைச் சேர்ந்தவர் விபின், 59; ரயில���வே ஊழியர். இவர், ரயில்வே துறையில் பணிபுரிந்தபடி, ஆந்திர மாநிலம், கடப்பாவில் உள்ள, தனியார் சட்டக் கல்லுாரியில், 2015 - 18ம் ஆண்டு வரை, எல்.எல்.பி., படித்துள்ளார்.\nசட்டக் கல்லுாரி தேர்வு எழுதுவதற்கு, குறைந்தபட்சம், 70 சதவீதம் வருகை பதிவேடு கட்டாயம். விபின் ரயில்வே துறையில் பணியாற்றி வந்ததால், கல்லுாரிக்கு செல்ல முடியவில்லை.ஆனால், கல்லுாரிக்கு சென்றது போல், போலியாக வருகை பதிவேடு சான்றிதழ் பெற்று, சட்டப் படிப்பை முடித்துள்ளார்.இவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில், வழக்கறிஞராக பதிவு செய்ய விண்ணப்பித்து இருந்தார்; அதை நிராகரித்து விட்டோம்.\nஇதனால், விபின், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான உலகநாதன், மோகன்தாஸ் ஆகியோருக்கு, பல லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து, வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார். 2017ல், ரயில்வே துறையில் இருந்து விருப்ப ஓய்வும் பெற்றுள்ளார். இவர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து, சென்னை உயர் நீதிமன்ற காவல் நிலைய போலீசார் விசாரித்து, விபின் மற்றும் உலகநாதன், மோகன்தாஸ் ஆகியோரை கைது செய்தனர்.\nபின், இந்த வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த மோசடி குறித்து, கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான போலீசார் விசாரித்தனர். அப்போது, ஆந்திர மாநிலம், கடப்பாவில் உள்ள, தனியார் சட்டக் கல்லுாரி முதல்வர் ஹிமவந்த குமார், 54, என்பவர், கல்லுாரிக்கே வராத, 1,000க்கும் மேற்பட்டோருக்கு, 80 சதவீதம் கல்லுாரிக்கு வருகை தந்தது போல பதிவேடு தயார் செய்து, சான்றிதழ் வழங்கியுள்ளார். இதற்கு, கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி இருப்பதும் தெரிய வந்தது.\nஇவர் வழங்கிய சான்றிதழ் வாயிலாக, 1,000க்கும் மேற்பட்ட போலி வழக்கறிஞர்கள் உருவாகி இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, ஹிமவந்த குமாரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், போலி சான்றிதழ்கள் வாயிலாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ள வழக்கறிஞர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags lawyer fake_lawyers law_college போலி_வக்கீல் சட்டக்கல்லூரி முதல்வர் கைது\nரோஹிங்யாக்கள் இனப்படுகொலை: மியான்மர் அரசுக்கு சர்வதேச கோர்ட் உத்தரவு(16)\nரூ.1.5 கோடி அபராதம் வசூல்; டிக்கெட் பரிசோதகர் சாதனை(18)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇதுவே ஒரு அரசியல்வாதியாக இருந்தால் ....அரசியல் பழி வாங்கல்' என்று சொல்லி சமாளிப்பர். இன்றய ஜனநாயகத்துப் நிலை இது\nடாக்டர்கள் எப்படி தாங்கள் படித்த டிகிரிக்கு அரசின் certificate பெற்று தங்கள் clinic ல் மாட்டிவைத்து தங்களுடைய பதிவு எண்ணையும் letter pad ல் போடுகிறார்களோ அதைபோல் வக்கீல்களும் செய்யவேண்டும். மேலும் வக்கீல்கள் கட்சிக்காரனிடம் வாங்கும் பீஸ்க்கு ரசீது கொடுப்பதில்லை. பெரும்பாலான வக்கீல்கள் எதிர்கட்சி காரனிடமும் தொடர்புகொண்டு சரியாக கேஸ் நடத்தாமல் கட்ட பஞ்சாயத்து செய்யவே விரும்புகின்றனர். Court ல் case கட்டு காணாமல் போகும் சம்பவங்களும் உண்டு. இவர்களுக்கு தற்பாதுகாப்பு போர்வை அரசியல்கட்சிகள்.. மொத்தத்தில் நீதித்துறை நீதி மறுக்கப்படும் துறையாக மாறிவிட்டது...\nசட்ட மேதை சட்டக் கல்லுாரி முதல்வர் ஹிமவந்த குமார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவ���்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரோஹிங்யாக்கள் இனப்படுகொலை: மியான்மர் அரசுக்கு சர்வதேச கோர்ட் உத்தரவு\nரூ.1.5 கோடி அபராதம் வசூல்; டிக்கெட் பரிசோதகர் சாதனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/13023545/Crop-interest-subsidy-canceled-Farmers-protest-against.vpf", "date_download": "2020-02-27T07:55:26Z", "digest": "sha1:5KIOJX223GC4VNFMAHTJTBOXS5WURXDA", "length": 12050, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Crop interest subsidy canceled: Farmers protest against central government || பயிர்க்கடன் வட்டி மானியம் ரத்து: மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - காந்தி சிலையிடம் மனு கொடுத்தனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபயிர்க்கடன் வட்டி மானியம் ரத்து: மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - காந்தி சிலையிடம் மனு கொடுத்தனர் + \"||\" + Crop interest subsidy canceled: Farmers protest against central government\nபயிர்க்கடன் வட்டி மானியம் ரத்து: மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - காந்தி சிலையிடம் மனு கொடுத்தனர்\nபயிர்க்கடன் வட்டி மானியத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து கும்பகோணத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி விவசாயிகள் காந்தி சிலையிடம் மனு கொடுத்தனர்.\nதேசிய ��ரக வேலை உறுதி திட்ட வேலை நாட்களை 100 நாட்களில் இருந்து 200 நாட்களாக உயர்த்தி, திட்டத்தை வேளாண் பணிகளுக்கு மாற்றம் செய்ய வேண்டும். 58 வயதை கடந்த விவசாய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக குறைந்தபட்சம் ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், பயிர்க்கடன், பயிர் நகை கடன் ஆகியவற்றுக்கான வட்டி மானியம் 4 சதவீதத்தை ரத்து செய்து, வட்டியை 9.25 சதவீதமாக உயர்த்தி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்கிய மத்திய அரசை கண்டித்தும் கும்பகோணத்தில் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்தில் சின்னதுரை தலைமை தாங்கினார். நிர்வாகிகள் விமல்நாதன், சாமிநாதன், புவனேஸ்வரி, சண்முகம், சங்கர், வரதராஜன், மகாலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nஆர்ப்பாட்டத்தையொட்டி கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக விவசாயிகள் மண்வெட்டிகள், அன்னக்கூடையுடன் வந்து கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள காந்தி சிலையிடம் மனு கொடுத்தனர்.\n1. தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு, இலவம் மரக்கிளைகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - வனத்துறையை கண்டித்து கோஷம்\nதேனி கலெக்டர் அலுவலகம் முன்பு, வனத்துறையை கண்டித்து இலவம் மரக்கிளைகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n2. கலெக்டர் அலுவலகம் முன்பு, பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nபயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு, விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: திருவாரூர் அருகே நடந்தது\nசம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி திருவாரூர் அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்��டுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. தம்பதி உள்பட 3 பேர் கொலை வழக்கு: 2 வாலிபர்கள் கைது பரபரப்பு தகவல்\n2. பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: மருமகளே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம் திடுக்கிடும் தகவல்கள்\n3. பிரம்மாகுமாரிகள் சார்பில் நடந்த அமர்நாத் பனிலிங்கம், ஜோதிர்லிங்கத்தை 70 ஆயிரம் பேர் தரிசனம்\n4. விளைச்சல்-வரத்து அதிகரிப்பு: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது பழங்களின் விலையும் சரிவு\n5. எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் ‘திடீர்’ ஆய்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/14060039/Terror-near-Ambur-The-farmer-who-slept-at-home-Kill.vpf", "date_download": "2020-02-27T08:29:56Z", "digest": "sha1:AUXLQ4CHORBM6TKQRRWAUPCT4HYGGIT7", "length": 16623, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Terror near Ambur, The farmer who slept at home Kill the cut || ஆம்பூர் அருகே பயங்கரம், வீட்டில் தூங்கிய விவசாயி வெட்டிக்கொலை; மனைவி படுகாயம் - கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆம்பூர் அருகே பயங்கரம், வீட்டில் தூங்கிய விவசாயி வெட்டிக்கொலை; மனைவி படுகாயம் - கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம் + \"||\" + Terror near Ambur, The farmer who slept at home Kill the cut\nஆம்பூர் அருகே பயங்கரம், வீட்டில் தூங்கிய விவசாயி வெட்டிக்கொலை; மனைவி படுகாயம் - கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்\nஆம்பூர் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது மனைவியும் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.\nதிருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த கம்மகிருஷ்ணபள்ளி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 53), விவசாயி. இவருடைய மனைவி விஜயா (45). இவர்களுக்கு 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர். முருகேசனின் தம்பி வெங்கடேசன் (45), தேவலாபுரம் ஊராட்சியில் பம்ப் ஆபரேட்டராக பணிபுரிந்து கடந்த 2 ஆண்டிற்கு முன்பு இறந்துவிட்டார். வெங்கடேசனுக்கு சித்ரா (43) என்ற மனைவியும், 16 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.\nமுருகேசன் மற்றும் வெங்கடேசன் ஆகிய 2 குடும்பத்துக்கும் இடையே சொத்து தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெங்கடேசன் இறந்துவிட��டதால் அவருக்கு ரூ.3 லட்சம் வந்துள்ளது. அந்த பணத்தில் ரூ.10 ஆயிரத்தை கடனாக முருகேசனுக்கு சித்ரா கொடுத்துள்ளார். அதனை அவர் திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து சித்ரா ஊர் முழுக்க சொல்லி உள்ளார். இதனால் முருகேசனுக்கும், சித்ராவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் முருகேசன் இதுபற்றி சித்ராவின் தம்பி சுந்தரவடிவேலுவிடம் கூறியதாக தெரிகிறது.\nஅதைத் தொடர்ந்து சுந்தரவடிவேலு தனது அக்காளிடம் ஏன் இப்படி செய்கிறாய். நாளைக்கு என்னையும் இப்படித்தான் சொல்வாய் என்று கூறி தான் சித்ராவிடம் வாங்கிய பணத்தை கொடுத்துவிட்டு கோபத்துடன் சென்றதாக தெரிகிறது. தம்பி கோபத்துடன் செல்ல முருகேசன் தான் காரணம் என கருதி நேற்று முன்தினம் இரவில் சித்ரா அரிவாளுடன் முருகேசன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு முருகேசனும், விஜயாவும் தூங்கி கொண்டிருந்தனர்.\nஇதனையடுத்து கணவன் - மனைவி இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு சித்ரா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். விஜயா பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது முருகேசன் பிணமாக கிடப்பதையும், விஜயா படுகாயத்துடன் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.\nஅதன்பேரில் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம், உமராபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உயிருக்கு போராடி கொண்டிருந்த விஜயாவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். முருகேசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇச்சம்பவம் குறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்துவிட்டு காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த சித்ராவை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் சித்ரா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-\nஎங்களுக்கும், எனது கணவரின் அண்ணன் முருகேசனுக்கும் சொ��்து பிரிப்பதில் தகராறு இருந்தது. எங்களுக்கு 2 ஆண் குழந்தைகள் பிறந்தது. அந்த குழந்தைகள் இறந்துவிட்டன. எங்களது சொத்தை அனுபவிக்க குழந்தையை செய்வினை செய்து கொன்று இருக்கலாம் என்ற எண்ணம் இருந்து வந்தது. மேலும் அதன்பின்பு பிறந்த ஒரு ஆண் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டது. தற்போது ஒரு மகள் மட்டும் உள்ளார்.\nமேலும் எனது கணவர் இறந்ததற்கு வந்த பணத்தில் முருகேசன் ரூ.10 ஆயிரம் வாங்கி அதனை திரும்பி தரவில்லை. இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்த சம்பவம் குறித்து எனது தம்பியிடம் முருகேசன் கூறியது பிடிக்காத காரணத்தால் அவரை கொலை செய்ய வேண்டும் என்று கருதி கொலை செய்தேன்.\nஇவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.\nஇந்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. பண்ருட்டி அருகே, விவசாயியை கொலை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது\nபண்ருட்டி அருகே விவசாயியை வெட்டிக்கொலை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. தம்பதி உள்பட 3 பேர் கொலை வழக்கு: 2 வாலிபர்கள் கைது பரபரப்பு தகவல்\n2. பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: மருமகளே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம் திடுக்கிடும் தகவல்கள்\n3. பிரம்மாகுமாரிகள் சார்பில் நடந்த அமர்நாத் பனிலிங்கம், ஜோதிர்லிங்கத்தை 70 ஆயிரம் பேர் தரிசனம்\n4. விளைச்சல்-வரத்து அதிகரிப்பு: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது பழங்களின் விலையும் சரிவு\n5. எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் ‘திடீர்’ ஆய்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2020/01/28132357/Justice-for-the-villagers.vpf", "date_download": "2020-02-27T08:21:10Z", "digest": "sha1:OEXFF3NLSS74X4UK355HCQAIQ42GHRB7", "length": 23270, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Justice for the villagers || கிராம மக்களுக்கு நீதி எட்டாக்கனியா?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகிராம மக்களுக்கு நீதி எட்டாக்கனியா\nகிராம மக்களுக்கு நீதி எட்டாக்கனியா\nஇந்திய கிராமப்புற மக்களின் 2 கோடியே 86 லட்சம் வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களில் தேங்கியுள்ளன....\nவரப்பு, வாய்க்கால் தகராறு, வாய்ச்சொல் தகராறு உள்ளிட்ட சின்னச்சின்ன பிரச்சினைகளுக்கு கூட வருடக் கணக்கில் கிராமத்து எளிய மனிதர்கள் மாவட்ட தலைநகரங்களுக்கு அலையோ, அலையென்று அலைந்து கஷ்டப்படுகிறார்கள் இதற்கு முடிவுகட்டவும், கிராம மக்களுக்கு அவர்கள் வாழும் இடங்களிலேயே நீதி வழங்கவும் கொண்டு வரப்பட்டது தான் ‘கிராம நீதியாலயா- 2008’ என்ற சட்டமாகும்\nகிராமப்புற மக்களுக்கு விரைவாகவும், சுலபமாகவும் நீதி கிடைக்க வழிவகை செய்வதே சட்ட கமிஷனால் பரிந்துரைக்கப்பட்ட இந்த சட்டத்தின் நோக்கம் என்று வியாக்கியானமும் தரப்பட்டது. இது சட்டமாக்கப்பட்ட ஆண்டு 2008. நடைமுறைக்கு வந்த தேதி அக்டோபர் 2, 2009. இதற்காக யு.என்.டி.பி. எனப்படும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சி முகமை 2009 ஆண்டு முதல் 2017 ஆண்டு வரை ரூ.44 கோடியே 60 லட்சம் நிதி உதவியும் தந்துள்ளது. ஆனால், இந்த அற்புதமான சட்டம் இது வரை இந்தியாவில் சரியாக நடைமுறைபடுத்தப்படாமல் உள்ளது. பலருக்கும் இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட்ட விவரமே தெரியவில்லை\nஇதன்படி கிராமங்களில் முதல்கட்டமாக 5,000 நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும், அதற்காக 1,400 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை சுமார் 200 கிராம நீதிமன்றங்களே அமைக்கப்பட்டுள்ளன.\nஒரு கிராம நீதிமன்றத்திற்கான கட்டமைப்பு செலவாக மத்திய அரசு ஒதுக்கிய நிதி மொத்தம் ரூ.18 லட்சமாகும். அதில் ரூ.10 லட்சம் நீதிமன்றக் கட்டிடத்திற்கானது. ரூ.5 லட்சம் வாகனத்திற்கானது. ரூ.3 லட்சம் டேபிள், சேர் உள்ளிட்ட செலவுகளுக்கானது.\nஒரு நீதிபதி, ஒரு தலைமை கிளார்க் மற்றும் ஒரு ஊழியர் ஆகியோரைக் கொண்ட சிறிய நீதிமன்றமாக இது செயல்படும்.\nஇவர்களுக்கான சம்பளங்களை மாநில அரசுகள் தரவேண்டும். நீதிபதிக்கு முதல் வகுப்பு ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டுக்கு வழங்கப்படும் சம்பளம் தர வேண்டும்.\nஇந்தியாவில் இது வரை இந்த சட்டத்தை 11 மாநிலங்கள் மட்டுமே அமல்படுத்தியுள்ளன. மத்திய பிரதேசம், மராட்டியம், கர்நாடகா, கேரளா, ஒடிசா, ஜார்கண்ட், பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், கோவா ஆகிய பதினோரு மாநிலங்களில் அமலாகியுள்ளது. அந்த வகையில் அமல்படுத்தாமல் இருக்கும் மாநிலங்கள் தமிழகத்தையும் சேர்த்து 18 என்பது தான் கவலைக்குரியது. அமல்படுத்திய மாநிலங்களிலும் கேரளா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகியவை தவிர்த்து மற்றவை அவ்வளவு வெற்றிகரமாக செயல்படவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் வேதனைப்படுகிறார்கள். சில இடங்களில் சிறிய நீதிமன்றக் கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. மற்ற சில இடங்களில் நடமாடும் நீதிமன்றங்களாக வாரத்திற்கு இரு நாட்கள் நீதிபதி வந்து செல்வதாக ஏற்பாடாகியுள்ளது. ஆனால், நீதிபதிகள் மாதத்திற்கு ஒன்றிரண்டு முறைதான் வருகிறார்களாம்\nநிதி பற்றாக்குறை முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. மாநில அரசுகள் ஆர்வம் காட்டுவதில்லை. அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். அத்துடன் வக்கீல்கள் பல இடங்களில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை எதிர்த்து வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு கூட சில இடங்களில் நடத்தியுள்ளனர். கிராமங்களில் சாதி ஆதிக்க சக்திகள், அரசியல் செல்வாக்குள்ளவர்கள் நீதித்துறையில் அதிக தலையீடு செய்ய வாய்ப்புள்ளது என்பது வக்கீல்கள் வைக்கும் குற்றச்சாட்டாகும்\nஆனால், இந்த சட்டம் வக்கீல் இல்லாமலே வாதாட வகை செய்வதுதான் முக்கிய வக்கீல்கள் எதிர்க்க காரணம் என சமூக ஆர்வலர்கள் வாதம் வைக்கின்றனர். ஆயினும், எளிய மக்களுக்கு எதற்கும் அடிபணியாமல் பாரபட்சமற்ற நீதியை பெற்றுத் தரக்கூடிய நேர்மையான நீதிபதிகளைக் கண்டறிவது ஒரு முக்கியமான சவாலாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில், மாவட்ட நீதிபதிகளில் தற்போது சரிபாதிக்கும் மேலானவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.\nதற்போது இந்திய உயர்நீதிமன்றங்களின் நீதிபதி பணியிடங்களில் 38 சதவீத பணியிடங்கள் நிரப்பப்படாத நிலை உள்ளது. மாவட்ட நீதிமன்றங்களுக்கோ சுமார் 5,000 நீதிபதிகள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மத்திய அரசும், மாநில அரசும் தற்போது நீதித்துறைக்கு போதுமான நிதியை ஒதுக்குவதில்லை. இ��்றும்கூட சில நீதிமன்றங்களில் அடிப்படை கட்டமைப்புகள், தேவைகள் கூட சரியாக இல்லை. இதனால்தான் இந்திய உயர்நீதிமன்றங்களில் 43.5 லட்சம் வழக்குகள் தேங்கியுள்ளன. விரைவாக நீதிகிடைக்க ஏற்படுத்தப்பட்ட விரைவு நீதிமன்றங்களிலேயே கூட சுமார் ஆறு லட்சம் வழக்குகள் தேங்கியுள்ளன.\nநமது கிராமங்கள் முழு சுயாட்சி பெற்ற அமைப்புகளாக, தற்சார்புடன் செயல்பட வேண்டும் என்பது நமது தேசத் தந்தை காந்தியின் லட்சியக்கனவாகும். முந்தைய காலத்தில் எல்லாம் கிராம வழக்குகள் அந்தந்த கிராம எல்லைக்குள்ளேயே சம்மந்தப்பட்ட ஊர் பெரியவர்களின் தலைமையில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் நல்ல அணுகுமுறையும் இருந்தது. சாதியப்பாகுபாடுடன் கூடிய கொடூர அணுகுமுறைகளும் இருந்தன. ஆகவே, கிராமங்களில் வழங்கப்பட்டு வந்த மரத்தடி நீதிமன்றத் தீர்ப்புகள் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டு அனைவருக்கும் பொதுவான இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது. ஆனால், இதனால் கிராம மக்களுக்கு நீதி என்பது சுலபத்தில் பெறமுடியாத எட்டாக்கனியாகவே தொடருகிறது.\nபிரவீன் பட்டேல்: (தலைவர்- விரைவு நீதிக்கான சமூக அமைப்புகளின் சங்கம்) கிராம நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று சுமார் 140 சமூக அமைப்புகள் மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து அழுத்தம் தந்து வருகிறோம். இதற்காக விரைவு நீதிக்கான சமூக அமைப்புகளின் கூட்டமைப்பு ஒன்றையும் உருவாக்கியுள்ளோம். நாங்கள் பிரசாந்த்பூஷனை வைத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம் இதையடுத்து உச்சநீதிமன்றமும் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் கேட்டுள்ளது. தெலுங்கானா கவர்னரிடம் மனு கொடுத்தோம். அவர் தலைமை நீதிபதிக்கு அனுப்பினார். அவர் தலைமை செயலாளருக்கு விரைவில் கிராம நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவிட்டுள்ளார். சத்தீஷ்காரில் முதல்-மந்திரியிிடம் மனு கொடுத்தோம். அவர் மத்திய மந்திரியை கேட்க சொன்னார். மத்திய மந்திரியான ரவிசங்கர் பிரசாத்தோ இதில் மாநில அரசே முடிவெடுக்கலாம் என திருப்பி அனுப்பிவிட்டார். ஒன்றும் நடக்கவில்லை. மொத்தத்தில் இதில் ஒரு அலட்சியம் சகலதரப்பிலும் உள்ளது\nஆனால், வர்த்தக நீதிமன்றச் சட்டம் அமைப்பதற்கான அறிவிக்கை டிசம்பர் 31,2015-ம் ஆண்டு தான் வெளியிடப்பட்டது. ஆனால், அந்த சட்டத்���ை முன்தேதியிட்டு அக்டோபர் 2015 முதல் அமல்படுத்தப்படுவதாக அறிவித்து, உடனடியாக நடைமுறைப்படுத்தினர். இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மிகவும் உதவிகரமான சட்டமாகும். நல்லது. அதே சமயம், பதினோரு ஆண்டுகளாகியும் கிராம நீதிமன்றங்கள் மட்டும் ஏன் நடைமுறைக்கு வராமல் உள்ளது என்னுடைய வேண்டுகோள் எல்லாம் இந்த அரசு கார்ப்பரேட்டுகள் விஷயத்தில் காட்டும் அக்கறையை கொஞ்சம் அடித்தளத்தில் வாழும் விளிம்புநிலை மக்களான எளிய கிராம மக்கள் விஷயத்திலும் காட்டவேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள் எல்லாம் இந்த அரசு கார்ப்பரேட்டுகள் விஷயத்தில் காட்டும் அக்கறையை கொஞ்சம் அடித்தளத்தில் வாழும் விளிம்புநிலை மக்களான எளிய கிராம மக்கள் விஷயத்திலும் காட்டவேண்டும் என்பதே ஏனெனில், அனைத்து மக்களுக்கும் நீதியை சாத்தியமாக்குவதே உண்மையான ஜனநாயகத்திற்கு அர்த்தமாகும்\nஇந்த தேசிய அமைப்பின் கிளை தமிழ்நாடு விரைவு நீதிக்கான சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ரமேஷ் கூறுகையில், “தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் தமிழக அரசிடம் கிராம நீதிமன்றங்கள் பற்றி கேள்வி கேட்டோம், தமிழக அரசு இங்கே எந்த முயற்சியும் எடுக்கவில்லை’’ என தெரிவித்துவிட்டது என்றார்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. ரூபாய் மதிப்பு அடிப்படையில் பருப்பு வகைகள் இறக்குமதி 25 சதவீதம் குறைந்தது\n2. நிதி சிக்கலில் மத்திய, மாநில அரசுகள்\n3. வானவில் :ஹேவல்ஸ் ஸ்மார்ட் சீலிங் பேன்\n4. நாடாளத் தக்கவரை உருவாக்கிய தமிழர் திறன்\n5. தினம் ஒரு தகவல் : சொகுசான விமானப்பயணம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/digene-p37122340", "date_download": "2020-02-27T08:20:29Z", "digest": "sha1:FRR23Z3WRABS7NNTJJUN6SDM6BNOTLIN", "length": 22939, "nlines": 452, "source_domain": "www.myupchar.com", "title": "Digene in Tamil ப���ன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nஆராய்ச்சியின் அடிப்படையில் Digene பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Digene பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Digene பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Digene-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Digene-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Digene-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Digene-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Digene-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Digene எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Digene உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Digene உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Digene எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Digene -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Digene -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nDigene -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Digene -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பய���்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/21-01-2017-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2020-02-27T07:25:04Z", "digest": "sha1:TQSXMRQ6I36O4GAD3JWEGSIME6UCVRFK", "length": 30926, "nlines": 470, "source_domain": "www.naamtamilar.org", "title": "21-01-2017 சீமான் தலைமையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு : மதுரை மேலூர்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதுண்டறிக்கை விநியோகம் -ஓசூர் சட்டமன்ற தொகுதி\nகொடியேற்றும் நிகழ்வு-ஓசூர் சட்டமன்றத் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்வு-\nவணிகர் பாசறை கலந்தாய்வு கூட்டம் -கொளத்தூர் தொகுதி\nதிருமுருகப் பெருவிழா பொதுக்கூட்டம்-தென்காசி தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்-போளூர் மற்றும் ஆரணி\nபத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்-தூத்துக்குடி\nடெல்லியில் ஏற்பட்ட இசுலாமியர்களுக்கு எதிரான மதக்கலவரம் ஒட்டுமொத்த நாட்டிற்கே ஏற்பட்டத் தலைகுனிவு\nஅனிதா பார்த்திபன் கோப்பை இறகுபந்து போட்டி தொடக்கவிழாவில் சீமான் வாழ்த்துரை\nசமூக ஆர்வலர்கள் ஒன்றுகூடல் – 2020 | நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறை\n21-01-2017 சீமான் தலைமையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு : மதுரை மேலூர்\nநாள்: ஜனவரி 21, 2017 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், காணொளிகள், அறிவிப்புகள், மதுரை மாவட்டம்\n21-01-2017 தடையை மீறி மதுரை மேலூர் அருகே சீமான் தலைமையில் நடைபெற்ற சல்லிக்கட்டு\nசல்லிக்கட்டு மீதான தடையை நீக்கிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தன்னெழுச்சியாகக் கூடி அறவழியில் இரவு பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களுக்கு அதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மதுரை தமுக்கம் மைதானத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களோடு இணைந்து அறவழியில் கடந்த (18-01-2017 முதல்) 3 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். போராட்டத்தை தொடங்கும்போது சனவரி20ஆம் தேதிக்குள் சட்டமன்ற, நாடாளுமன்றங்களைக் கூட்டி ஜல்லிக்கட்டு இனி எக்காலத்திலும் தடைபடாதவாறு நிரந்தர தீர்வாக, சிறப்பு சட்டத்தை இயற்றிட வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்திருந்தார். அவ்வாறு சட்டம் இயற்றப்படவில்லையெனில் சனவரி21ஆம் தேதி மதுரை அலங்காநல்லூரில் தடையை மீறி தனது தலைமையில் சல்லிக்கட்டு போட்டி நடத்தப்போவதாக அறிவித்திருந்தார்.\nசீமான் எழுச்சியுரை – தமுக்கம் மைதானத்தில் தொடர் அறப்போராட்டம் https://www.youtube.com/watch\nஇந்நிலையில் மத்திய மாநில அரசுகள் நிரந்தர தீர்வை வழங்காது, தற்காலிக தீர்வாக அவசர சட்டம் இயற்றப்படும் என்று அறிவித்ததையடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக இன்று (21-01-2017) அதிகாலை சல்லிக்கட்டை நடத்தியுள்ளார் சீமான். ‘அலங்காநல்லூரில் நடத்துவேன்’ என்று அவர் கூறியிருந்ததால் காவல்துறை அங்கு விழிப்பாக இருந்தனர். அவர்களின் கவனத்தை திருப்பிவிட்டு, இன்று காலை மேலூர் அருகே மலைகளுக்கு இடையே உள்ள கூழாணிப்பட்டியில் கொட்டும் மழையிலும் விடாது சல்லிக்கட்டை நடத்திவிட்டார் சீமான்.\nஜல்லிக்கட்டு போட்டி காணொளி https://www.youtube.com/watch\nஇந்த சல்லிக்கட்டு போட்டிக்காக, வாடிவாசல் அமைத்து 70க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதை அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் விரட்டிச்சென்று பிடித்தனர். அந்த இடத்தைச சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நாம்தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் சூழ்ந்து நின்று ஆரவாரம் செய்தனர்.\nகாளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடியில் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் சீமான் பரிசு வழங்கினார். மேலூர் காவல்துறையினர் தகவல் கிடைத்து போட்டி நடைபெறும் இடத்திற்கு வருவதற்குள் போட்டி முடிந்து சல்லிக்கட்டு நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nசீமான் எழுச்சியுரை – மேலூர் https://www.youtube.com/watch\nமுன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர். சல்லிக்கட்டு தென்மாவட்ட விளையாட்டு என்று சிலர் அதன் அடையாளத்தை குறுக்க நினைத்ததை முறியடிக்க கடந்த 13-01-2017 அன்று வட்மாவட்டமான கடலூரில் நாம் தமிழர் கட்சி தடையை மீறி சல்லிக்கட்டு நடத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து பல இடங்களில் நாம் தமிழர் கட்சியினர் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திவிட்டனர். இங்க��� எனது தலைமையில் சல்லிக்கட்டு போட்டி நடைபெற்றுள்ளது. தடையை மீறுவது எங்களது நோக்கமல்ல, எங்கள் குற்றமுமல்ல. இதற்கு தமிழர் இனத்தின் பாரம்பரிய\nவீரவிளையாட்டான சல்லிக்கட்டு மீது தடை விதித்தவர்கள்தான் பொறுப்பேற்கவேண்டும் என்று தெரிவித்தார்..\nமேலும், சல்லிக்கட்டு மீதான தடையை தமிழர் பண்பாட்டின் மீது தொடுக்கப்பட்ட போராகவே நாங்கள் பார்க்கிறோம் அதை முறியடிக்கவே சட்டப்போராட்டம், அறவழி போராட்டம், தடையை மீறி சல்லிக்கட்டு நடத்துதல் போன்ற போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபடுவதாக தெரிவித்தார். மத்திய அரசு, சல்லிக்கட்டு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி தடையை நீக்க மறுத்து தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் அவசர சட்டம் நிரந்தர தீர்வாகாது எனவே\nநிரந்தர தீர்வு கிடைக்கும் வரை மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டம் தொடரும் என்றும் குறிப்பிட்டார்.\nஇவ்வளவு பேரெழுச்சியோடு நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்திற்கு சிறிதும் மதிப்பளிக்காது மெத்தனப்போக்கை கடைபிடிக்கும் அரசு தேவையில்லை இதே நிலைப்பாட்டை மத்திய மாநில அரசுகள் தொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.\nசீமான் செய்தியாளர் சந்திப்பு: https://www.youtube.com/watch\nதிருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு\nமாணவர், இளைஞர்கள், பொதுமக்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதைக் கண்டித்து சீமான் கருத்து\nதுண்டறிக்கை விநியோகம் -ஓசூர் சட்டமன்ற தொகுதி\nகொடியேற்றும் நிகழ்வு-ஓசூர் சட்டமன்றத் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்வு-\nவணிகர் பாசறை கலந்தாய்வு கூட்டம் -கொளத்தூர் தொகுதி\nதுண்டறிக்கை விநியோகம் -ஓசூர் சட்டமன்ற தொகுதி\nகொடியேற்றும் நிகழ்வு-ஓசூர் சட்டமன்றத் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்க…\nவணிகர் பாசறை கலந்தாய்வு கூட்டம் -கொளத்தூர் தொகுதி\nதிருமுருகப் பெருவிழா பொதுக்கூட்டம்-தென்காசி தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்-போளூர் மற்றும் ஆரணி\nபத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்-…\nடெல்லியில் ஏற்பட்ட இசுலாமியர்களுக்கு எதிரான மதக்கல…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://memees.in/?current_active_page=10&search=sorry%20mama", "date_download": "2020-02-27T08:49:03Z", "digest": "sha1:B6P3L33KH7ZAE2NHJWEYHO2B3J2VM7AN", "length": 7981, "nlines": 168, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | sorry mama Comedy Images with Dialogue | Images for sorry mama comedy dialogues | List of sorry mama Funny Reactions | List of sorry mama Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஇந்து உன் உடம்பு தாங்குமாம்மா\nஎன்ன இவ்வளவு மாத்திரை போடுறீங்க\nஇவ மேல உள்ள கெரக்கத்துல பாதாம் பருப்பு பிஸ்தா பருப்பு முந்திரி பருப்பு எல்லாம் போட்டு ஒரு புஸ்தியா கொடுத்திருப்பான் டா\nஅண்ணே வேண்டாம்ண்ணே. டேய் நான் குடிப்பேன் டா\nமொடாகள்ளையே ஒரு மொடக்குல குடிச்சி ஏப்பம் விட்டவன்டா நான்\nசிங்கிள் கிளாஸ் மில்க் என்னைய என்னடா பண்ணும்\nஇந்நேரம் அந்த பாம்பே காரங்க துண்டை காணோம் துணியை காணோம்ன்னு அலைஞ்சிக்கிட்டு இருப்பாங்க\nஏன்டா எத்தனை நாளாடா திட்டம் போட்டிருந்தீங்க இதை முன்னாடியே சொல்றதில்லையா\nநான்தான் பின்னாடி பின்னாடின்னு சொன்னனே கேட்டிங்களா\nஇது சிக்னலோட கோடு வேர்டா டா எனக்கு புரியலையே டா நீ சொன்ன பின்னாடிக்கு இப்பதான்டா அர்த்தம் புரியுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.iftchennai.in/bookdetail6488/-----------------", "date_download": "2020-02-27T08:40:30Z", "digest": "sha1:CAEAGV7Q5C7WXAM57YDGZ3BXZINJMFTW", "length": 5082, "nlines": 150, "source_domain": "www.iftchennai.in", "title": "Welcome to books store you can Login or Create an account", "raw_content": "\nஉமர் இப்னு அப்துல் அஜீஸ்\nBook Summary of வாழ்வும் வரலாறும்\nவரலாற்றில் இருந்து பாடம் படித்த ஒரு சமூகத்தால் மட்டுமே தங்களது பண்பையும் உயர்வையும் பேணிப்பாதுகாக்க முடியும். துன்ப துயரங்களை எதிர்கொள்ள முடியும். வீழ்ச்சி காணும் சமூகத்தை வெற்றிகரமாக மீட்டெடுக்க முடியும்.\nவரலாறு ஒன்று மட்டுமே மனிதர்களை இழிவுகளிலிருந்து மீட்டு, முன்னேற்றப் பாதையை நோக்கி அழைத்துச் செல்லும் சக்திவாய்ந்த அம்சமாக இருக்கின்றது. முன்னேற்றத்தின் சி-கரங்களைத் தொட்ட சமூகங்கள் அனைத்தும் வரலாற்றின் பக்கங்களில் இ��ுந்துதான் அதற்கான தூண்டுகோல்களைப் பெற்றன.\nஇதோ இந்த நூலில் வரலாற்றின் பக்கங்களில் இருந்து ஒருசில நிகழ்வுகளை மட்டுமே தொட்டுக்காட்டுகின்றோம்.\nBook Reviews of வாழ்வும் வரலாறும்\nView all வாழ்வும் வரலாறும் reviews\nஷேக் அப்துல் காதிர் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/othercountries/03/181530?ref=archive-feed", "date_download": "2020-02-27T06:52:44Z", "digest": "sha1:3VRGUDUK64QKNUPLUDGDBYVQOXWA6RIB", "length": 8336, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "தம்பியை காதலித்து திருமணம் செய்து கொண்ட அக்கா! 15 வருட உறவு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதம்பியை காதலித்து திருமணம் செய்து கொண்ட அக்கா\nஅமெரிக்காவில் தன்னுடன் பிறந்த சகோதரியை நபர் ஒருவர் முறைப்படி பதிவு திருமணம் செய்துகொண்டார்.\nDebby Zutant (50) என்ற பெண்மணியும், Joe (37) என்ற நபரும் சகோதரர்கள் ஆவார். 15 ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த இவர்கள், கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டனர்.\nஇந்த ரகசிய திருமணத்தை குடும்பத்தாரிடம் மறைத்து வைத்திருந்த இவர்கள், 10 ஆண்டுகள் கழித்து உண்மையை கூறியுள்ளனர்.\nஇதுகுறித்து Debby கூறியதாவது, நான் 3 வயதிலேயே ஒரு பெற்றோரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டேன். எனது உண்மையான பெற்றோரை தேடும் முயற்சியில் ஈடுபட்ட போது 2003 ஆம் ஆண்டு அவர்களை கண்டுபிடித்து அவர்களோடு இணைந்தேன்.\nஅப்போது, உனக்கு ஜோ என்ற சகோதரன் இருப்பதாக என்னிடம் எனது பெற்றோர் கூறினார்கள். முதல் முதலாக ஜோவை நான் சந்திக்கும்போது எனக்கு வயது 35, அவனுக்கு வயது 23. அவனைப்பார்த்தவுடன் எனக்குள் ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்பட்டது.\nஇதே உணர்வு அவனுக்குள்ளும் ஏற்பட்டதால், நாங்கள் ஆரம்பத்தில் டேட்டிங்கில் இருந்தோம். பின்னர் காதலர்களாக மாறி ஒன்றாக வசித்து வந்தோம்.\nஎங்கள் இருவரது உடம்பில் ஒரே இரத்தம் ஒடுகிறது என்றாலும், நாங்கள் இருவரும் ஒன்றாக வளரவில்லை. இதனால், எங்களுக்குள் அக்கா - தம்பி என்ற உணர்வு ஒருபோதும் வந்ததில்லை என்று கூறியுள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழு���் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_2", "date_download": "2020-02-27T09:27:07Z", "digest": "sha1:TZP6EYBZRNDZR6GDNRFANATOSDXS7RBF", "length": 5182, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ரியோ 2\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ரியோ 2\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nரியோ 2 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n2014 ஆங்கிலத் திரைப்படங்களின் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:ரியோ 2 (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Thilakshan/ஆங்கிலத் திரைப்படங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Thilakshan/2000-2014 ஆங்கிலத் திரைப்படங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nரியோ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Aswn/மணல்தொட்டி (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-27T09:20:18Z", "digest": "sha1:OCZN6CABHNVBKLPRXNUZIUE4VTHZDSSG", "length": 7225, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெய்ப்பூர் கால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஜெய்ப்பூர் கால் அல்லது ஜெய்ப்பூர் புட் (Jaipur Foot) என்பது ரப்பர் முதலிய பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும் ஒருவகை செயற்கை கால்கள் ஆகும். ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூரில இது உருவானதால் அந்த நகரத்தின் பெயரிலேயே இது ஜெய்பூர் கால் என அறியப்படுகிறது. இது விபத்தில் உடல் உறுப்புகளை இழந்தவர்கள், போலியோ நோயால் பாதிக்கப்பட்டு உடல் உறுப்பு செயல்படாமல் போனவர்கள், கண்ணிவெடித் தாக்குதலில் உடல் உறுப்புகளை இழந்தவர்கள் போன்றோரை மனதில் வைத்து பி.கே. சேத்தி என்ற இந்திய மருத்துவரால் 1969 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. மிக குறிந்த விலையில் உருவாக்கக் கூடிய, நீரில் பயன்படுத்தக்கூடிய மற்றும் எளியவர்கள் வாங்கும் வண்ணம் இவ்வகை செயற்கை கால்கள உருவாக்கப்படுகிறது. இந்தியால் கைகள், கால்கள் போன்ற உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டோருக்கு சில தன்னார்வ நிறுவனங்கள் இலவசமாகவே இந்த கால்களை பொருத்தி உதவுகின்றன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 அக்டோபர் 2018, 18:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-trichy/husband-and-wife-died-due-to-electric-shock-q1b06m", "date_download": "2020-02-27T08:40:09Z", "digest": "sha1:SRCER4D6EZW4IWPWXDHOHRJMDH7F3BO6", "length": 9950, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மின்சாரம் தாக்கி துடிதுடித்த மனைவி..! காப்பாற்ற சென்ற கணவனும் பலியான பரிதாபம்..!", "raw_content": "\nமின்சாரம் தாக்கி துடிதுடித்த மனைவி.. காப்பாற்ற சென்ற கணவனும் பலியான பரிதாபம்..\nதிருச்சி அருகே மின்சாரம் தாக்கிய மனைவியை காப்பாற்ற சென்றதில் கணவனும் பரிதாபமாக பலியாகியுள்ளார்.\nதிருச்சி மாவட்டம் லால்குடி அருகே இருக்கிறது தாரானுர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் மகேந்திரன்(36). இவரது மனைவி சந்தியா(30). இந்த தம்பதியினருக்கு சந்தோஷ்(4), சர்வேஷ்(3) என்று இரு மகன்கள் இருக்கின்றனர்.\nஇந்த நிலையில் சந்தியா நேற்று வீட்டு வேலைகளை பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். அவரது கணவர் மகேந்திரன் வீட்டின் உள்ளறையில் இருந்துள்ளா���். தற்போது அந்த பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மகேந்திரன் வீட்டில் இருக்கும் மின்சாரம் செல்லும் எர்த் வயரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதையறியாமல் சந்தியா அந்த பகுதிக்கு சென்ற பொது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சந்தியா அலறி துடிக்கவே அவரது கணவர் மகேந்திரன் ஓடி வந்துள்ளார். மனைவியை காப்பாற்ற முற்பட்ட போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.\nஇரண்டு பேரையும் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சியடைந்த மகேந்திரனின் அண்ணன் சக்திவேல் அவர்களை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. அவரை உறவினர்கள் பத்திரமாக மீட்டனர். ஆனால் மகேந்திரனும் சந்தியாவும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த லால்குடி காவலர்கள் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.\nவீட்டில் மின்சாரம் பாய்ந்ததால் கணவனும் மனைவியும் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\n தோழிகளுடன் சேர்ந்து தோட்டத்தில் அடித்த லூட்டி..\n‘நோ சூடு நோ சொரணை’.. நித்தி போட்டோவுடன் கல்யாண பேனர்..\nஅசுர போதையில் 5 பேருடன் பைக்கில் பறந்த வாலிபர்.. நீதிபதி கொடுத்த விநோத தண்டனை..\nஉச்சகட்ட பாதுகாப்பில் விமான நிலையங்கள்..\nதிருச்சி தென் ஷீரடி 'சாய்பாபா' கோயில் கும்பாபிஷேகம்.. திரளான பக்தர்கள் கலந்து கொண்ட வீடியோ..\nமுட்டி மோதிய ஜல்லிக்கட்டு காளை.. மாடு உரிமையாளர் குடல் சரிந்து பலி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதுசுப் புதுசா கிளப்பும் நடிகை ஸ்ரீ ரெட்டி.. அதிர்ந்து போகும் திரையுலகம்..\nஇந்த காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்துமா.. நாளை மறுநாள் வெளியாகும் திரௌபதி படத்தின் வீடியோ..\nஎனக்கு பயமா இருக்கு.. திரௌபதி படத்தை ஓரம் கட்டிய பா.ரஞ்சித்..\nதமிழ் சினிமா பிரபலங்களின் Childhood அட்டகாச புகைப்படங்கள்..\nசிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீரெட்டி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..list-ல் சிவனையும் விட்டு வைக்கவில்லை..\nபுதுசுப் புதுசா கிளப்பும் நடிகை ஸ்ரீ ரெட்டி.. அதிர்ந்து போகும் திரையுலகம்..\nஇந்த காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்துமா.. நாளை மறுநாள் வெளியாகும் திரௌபதி படத்தின் வீடியோ..\nஎனக்கு பயமா இருக்கு.. திரௌபதி படத்தை ஓரம் கட்டிய பா.ரஞ்சித்..\nபுதுச்சேரி முதல்வர் அறிவித்த 252 திட்டங்கள் என்னாச்சு... கேள்வி கேட்கும் அதிமுக எம் எல் ஏ.\nடெல்லி கலவரத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு 1கோடி இழப்பீடு ,டெல்லி முதல்வர் கெஸ்ரிவால் அறிவிப்பு.\nகறிவிருந்து கொடுத்த நண்பணை கல்லால் அடித்து கொலை செய்த நண்பர்கள் எப்படி நடந்தது இந்த கொலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/tv/06/173691?ref=right-popular", "date_download": "2020-02-27T09:08:21Z", "digest": "sha1:UBHARVBSLKQSM7J2NNRR4FRKJ426LSAU", "length": 7671, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் வரலாற்றில் முதன்முறையாக சேரனை புகழ்ந்து பேசிய கவீன்! என்ன சொன்னார் தெரியுமா - Cineulagam", "raw_content": "\nகுருவின் அதிசார வக்ர பெயர்ச்சி ஆரம்பம் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள்\nஇதுவரை இந்த மாதிரி கதாபாத்திரம் விஜய் பண்ணதில்லை, மாஸ்டர் பட நடிகர் வெளிப்படை பேச்சு\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நடக்கும் விசேஷம்.. கொண்டாடும் ரசிகர்கள்.. என்ன தெரியுமா\nஅழகிய புடவையில் ரோபோ ஷங்கரின் மகள் இணையத்தில் லீக்கான புகைப்படம்.... குவியும் லைக்ஸ்\nதெறி படத்தில் நடித்திருந்த நடிகை மீனாவின் மகளா இது, புகைப்படத்துடன் இதோ\nவிஜய்யால் என் படத்தின் படப்பிடிப்பு நடக்கவில்லை, பிரபல நடிகர் ஓபன் டாக்\nஇலங்கை பெண் லொஸ்லியாவா இது மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் தெரியுமா மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் தெரியுமா\n.. டேட்டிங் அவரோடு எப்போ.. ரசிகர்களின் கேள்விக்கு அதிர்ச்சி பதிலளித்த டிடி\nகுடிபோதையில் படுத்துகிடந்த நபர்.. திடீரென பேண்ட்டுக்குள் நுழைந்த பாம்பு.. இணையத்தில் வெளியான வைரல் காட்சி\nரஜினி படத்தில் நடிக்கும் அஜித்.. எந்த படத்தில் என்ன கதாபாத்திரம் தெரியுமா\nநடிகை கேத்ரீன் தெரசாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதுல்கர், விஜே ரக்ஷன் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பிரஸ் மீட் புகைப்படங்கள்\nநடிகை ஈஷா ரேபா லேட்டஸ்ட் stunning போட்டோஷூட்\nநடிகை வரலட்சுமி சரத்குமார் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஎன்றும் ரசிகர்களின் மனதை ஈர்க்கும் நடிகை வரலட்சுமியின் புதிய புகைப்படங்கள்\nபிக்பாஸ் வரலாற்றில் முதன்முறையாக சேரனை புகழ்ந்து பேசிய கவீன்\nபிக்பாஸில் சாக்ஷி எலிமினேட் ஆன பிறகு கவீன்- லொஸ்லியா நெருக்கத்திற்கு எந்தவொரு தடையும் இல்லை. இதனால் எப்போதும் இருவரும் ஒன்றாகவே சுற்றி வர, பிக்பாஸில் லொஸ்லியாவின் அப்பாவாக உள்ள சேரன் கண்டிக்க தொடங்கினார்.\nஇதனால் சேரனுக்கும் கவீனுக்கும் முட்டி கொண்டது. அதுமட்டுமல்லாமல் கவீனுக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த புதியதில் இருந்தே சேரனுடன் அவ்வளவாக செட்டாகவில்லை.\nஆனால் நேற்றைய எபிசோடில் முதன்முறையாக சேரனை புகழ்ந்து, பிக்பாஸில் சேரன் தான் Best Performer என பேசியுள்ளார். மேலும் நேற்று முன்தின எபிசோடில் நட்பு தான் முக்கியம் என்று சொன்ன தர்ஷனும் மெல்ல சேரன் பக்கம் மாறி வருகிறார்.\nஇதற்கெல்லாம் காரணம், நேற்றைய எபிசோடில் பாய்ஸ் கேங்கை பிரிப்பதற்காக ஆவதற்காக கவீனை புகழ்ந்து, நீ கெட்டவன் கிடையாது... நல்லவன் கூறி ஒரு பிளான் போட்டார், சேரன். அது நன்றாகவே ஒர்க்அவுட் ஆகியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/controversy/condemns-against-bjp-over-thiruvalluvar-issue", "date_download": "2020-02-27T08:53:48Z", "digest": "sha1:KUDN6ABARSCGVOVXWFFL43MCMLYU5KLF", "length": 10587, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "`வள்ளுவம் என்பது வாழ்வியல் அறம்!' - திருவள்ளுவர் விவகாரத்தில் பா.ஜ.க-வுக்கு தொடரும் எதிர்ப்பு | condemns against bjp over thiruvalluvar issue", "raw_content": "\n`வள்ளுவம் என்பது வாழ்வியல் அறம்'- திருவள்ளுவர் விவகாரத்தில் பா.ஜ.க-வுக்கு தொடரும் எதிர்ப்பு\nதொடர்ந்து தி.மு.க தரப்பில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்ப, தமிழக பா.ஜ.க-வின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் ஒரு ட்வீட் பதிவிடப்பட்டிருக்கிறது.\nதிருவள்ளுவர் காவி உடையில் இருப்பது போன்ற படம் தமிழக பா.ஜ.க-வின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டத��. இந்தப் புகைப்படத்துக்கு தி.மு.க சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nதி.மு.க தலைவர் ஸ்டாலின், `` 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம். எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும். சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்\" எனக் கடுமையாக எச்சரிக்கை கொடுத்திருந்தார். தொடர்ந்து தி.மு.க தரப்பில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்ப தமிழக பா.ஜ.க-வின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் ஒரு ட்வீட் பதிவிடப்பட்டிருந்தது.\nஅதில், ஸ்டாலின் ட்வீட்டை டேக் செய்து, ``யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு\" இந்த எளிய குறளை தப்பும் தவறுமின்றி இரண்டு முறை சரியாகப் பொருளுடன் உச்சரித்தால், அந்தப் பதிவை நீக்கி விடுகிறோம்\" எனத் தெரிவிக்கப்பட்டது.\nஏற்கெனவே பெரியார் விவகாரம் சர்ச்சையான நிலையில், திருவள்ளுவரை காவி உடையில் வைத்த பா.ஜ.க-வுக்கு தமிழக கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.\nம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, ``ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, `பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற மனிதத் தத்துவத்தை நிலைநாட்டிய திருக்குறள், உலகப் பொதுமறையாகப் போற்றப்படுகிறது. நாடு, மொழி, இன, மத வேறுபாடுகள் இன்றி அனைவரும் பின்பற்றக் கூடிய வாழ்வியல் நெறியை போதிப்பதால்தான் திருக்குறள் மனித சமூகத்தின் வழிகாட்டும் நூலாகத் திகழ்கின்றது.\nஅத்தகைய திருக்குறளைத் தந்த `செந்நாப் போதார்’ திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்து, மதச் சாயத்தைப் பூசி பா.ஜ.க-வினர் ட்விட்டரில் படம் வெளியிட்டிருப்பது கண்டனத்துக்குரிய செயலாகும். திருக்குறள் நெறியை இந்துத்துவ `சிமிழுக்குள்’ அடக்க நினைக்கும் இதுபோன்ற பண்பாடற்ற செயல்பாடுகளை பா.ஜ.க நிறுத்த வேண்டும் \" எனக் கூறியுள்ளார்.\n`` திருவள்ளுவருக்கு, காவி உடையும் திருநீர் பூச்சும் அணிவித்து இழிவு செய்திருக்கிறார்கள். திருவள்ளுவரை சாதி, மதம், மொழி, தேசிய எல்லை கடந்து உலகம் முழுவதும் பலரும் கொண்டாடி வருகிறார்கள். கடந்த காலத்தில் திருவள்ளுவரைக் கொண்டாடிய யாரும் அவரை ஓர் அரசியல் இயக்கம் சார்ந்து சித்திரிக்க முயன்றது கிடைய��து.\nபா.ஜ.க-வுக்குச் சொந்த பெருமிதங்களும் வளமான வரலாறுகளும் எப்போதும் இல்லாத நிலையில், பெருமைக்குரிய ஆளுமைகளை வண்ணம் பூசி, சில அடையாளங்களை மாற்றி தங்களுக்கானவர்களாக சித்திரிக்கும் இந்த முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்\" என சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.\n``வள்ளுவர் சிலையை சேதப்படுத்தலாம். ஆனால், அதைச் செய்த மூடர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். திருவள்ளுவர் என்பவர் சிலை மட்டும் இல்லை. வள்ளுவம் என்பது வாழ்வியல் அறம். சிலையை சேதப்படுத்தியவர்கள் மறைந்து மண்ணோடு போனபின்பும் வள்ளுவம் வாழும்\" எனக் கொதிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் எம்.பி கனிமொழி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/tag/actress-shruti-haasan/", "date_download": "2020-02-27T08:48:17Z", "digest": "sha1:PSVIHGAXTCZ6HWIY35GG5QTVUS3SCJX4", "length": 6008, "nlines": 87, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress shruti haasan", "raw_content": "\nசிங்கம் 3-ம் பாகத்தின் டிரெயிலர்\nநடிகை ஸ்ருதிஹாசன் எழுதி, இயக்கியிருக்கும் ‘Be The Bitch’ வீடியோ\n‘பாரம்’ – சினிமா விமர்சனம்\nமீண்டும் ஒரு மரியாதை – சினிமா விமர்சனம்\nசென்சாரில் பல தடங்கல்களைத் தாண்டி திரைக்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்\n‘தாராள பிரபு’ படத்தின் டிரெயிலர்..\n“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..\n‘உன் காதல் இருந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nதிரையரங்கில் வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\nமாபியா-பாகம்-1 – சினிமா விமர்சனம்\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\n‘பாரம்’ – சினிமா விமர்சனம்\nமீண்டும் ஒரு மரியாதை – சினிமா விமர்சனம்\nசென்சாரில் பல தடங்கல்களைத் தாண்டி திரைக்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்\n“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..\nதிரையரங்கில் வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\n‘உன் காதல் இருந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\n‘தாராள பிரபு’ படத்தின் டிரெயிலர்..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kslaarasikan.blogspot.com/2017/12/", "date_download": "2020-02-27T08:11:01Z", "digest": "sha1:PODLXE3LUYGFRGT6J56W7NSFIG46VSRK", "length": 56761, "nlines": 171, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: December 2017", "raw_content": "\nஞாயிறு, 31 டிசம்பர், 2017\nநேரம் டிசம்பர் 31, 2017 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 19 டிசம்பர், 2017\nகாவு வாங்க காப்புரிமை சட்டம்\nம ருந்து துறையில் பல உலக நாடுகளைஒப்பிடுகையில் இந்தியா நல்லமுன்னேற்றம் (குறிப்பாக உற்பத்தியில்)அடைந்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை.\nஇப்படி நாம்துவக்கத்திலேயே சொல்வதினால்இந்தியா தன்னிறைவு அடைந்துவிட்டதாகவோ, நம் நாட்டு மக்கள்அனைவருக்கும் மருந்துகள் தங்குதடையின்றி கிடைக்கின்றது என்றோ தீர்மானித்து விட முடியாது.இந்தியாவில் ஒப்பீட்டுளவில் குறைந்த விலையில் மருந்துகள்கிடைப்பதற்கான அடிப்படை காரணம் 1970 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டகாப்புரிமை சட்டம் தான்.\n1970 ஆம் ஆண்டு காப்புரிமை சட்டம் அமலான பிறகுதான் இந்தியாவில்வர்த்தக போட்டி ஏற்பட்டு, அதுவரையில் கொள்ளை லாபமீட்டிய பன்னாட்டுநிறுவனங்களின் ஆதிக்கம் குறைந்து சாமானிய மக்கள் கூட மருந்துவாங்கும் நிலை உருவானது.\nஏராளமான இந்திய நிறுவனங்கள் (தனியார்) மருந்து உற்பத்தி மற்றும்வர்த்தகத்தில் ஈடுபட துவங்கின. இதனூடே, ஏற்றுமதியும் அதனால் உலகசந்தையிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பெரும் போட்டியைகொடுத்தன. இதனால் பல நாடுகளில் இந்திய மருந்துகள் (வணிகபெயரில்லாத ஜெனரிக்) அமோக வரவேற்பை பெற்றது. இது பன்னாட்டுகம்பெனிகளுக்கு ஒரு பெரிய தடையாகவும் ,கண் உறுத்தலாகவும்இருந்தது.\nஉலகமயம் எனும் பொருளாதார சூறாவளியும் அதன் தாக்கமும் 1990 களில்துவங்கியது என்பதும் அதனால் நாடு சந்திக்கும் பல்துறைபிரச்சினைகளின் தன்மையை பற்றி நாம் அறிவோம். மற்றைய துறைகளில்இருப்பது போல் அல்லாமல் மருந்த��� துறையில் ,மேலும் காப்புரிமை சார்ந்தபல அறிவியல், விஞ்ஞான விஷயங்களில் கூட அது நமது சுயசார்பைபாதிக்கின்றது. இன்று மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பலபொருட்களின் காப்புரிமையை பன்னாட்டு நிறுவனங்கள் பதிவுசெய்துள்ளன. அதன் காரணமாக மறைமுகமாக ராயல்டி எனும் நவீனகப்பம் செலுத்த வேண்டியுள்ள அவல நிலை ஏற்பட்டுள்ளது.\nஉதாரணமாக இந்தியாவின் முன்னணி செல்போன் தயாரிப்பாளாரானமைக்ரோமெக்ஸ் ( MICROMAX) புது வகை செல்போன்களைஅறிமுகப்படுத்தியபோது, பன்னாட்டு நிறுவனமான எரிக்சன் ( ERICSSON)தன் தயாரிப்புகளை போல் உள்ளது என்றும் அதற்கான ராயல்டியை தரவேண்டும் என டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும்தன்னுடைய உற்பத்தியை நிறுத்தி கொள்ள வேண்டும் அல்லது தன்னோடுஇணைந்து தயாரிப்பில் ஈடுபட ஒப்பந்தம் செய்து கொள்ளுதல் அவசியம்என சொன்னது. அதற்கு ஏற்றாற் போல் தீர்ப்பு வரும் முன்னரே இரு தரப்புகூட்டு தயாரிப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. உலகமய சூறாவளியின் ஓர்உதாரணம் இது. இப்படி பல உதாரணங்களை சொல்லிக்கொண்டேபோகலாம் .\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி தனி பெரும்பான்மையுடன்ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அப்பட்டமான தீவிர தாராளவாத, பொருளாதாரகொள்கைளை அமல்படுத்துவோம் என்று உறுதி பூண்டுள்ளது. அதற்காகபல சாகசங்களை அந்த அரசு திட்டமிட்டு செய்து வருகின்றது. உலகின்அனைத்து நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளும் மோடி அங்குள்ளகார்ப்பரேட்டுகளுக்கு இந்தியாவில் வந்து தொழில் துவங்க அழைப்புவிடுக்கின்றார். தன் அரசின் கனவு திட்டங்களை அனைத்துமுதலாளிகளையும் அழைத்து விவரிக்கின்றார். அவருடன் செல்லும்இந்திய பெரு நிறுவனங்கள் பல இரு தரப்பு ஒப்பந்தங்களைகையெழுத்திடுகின்றன. இவரும் பல பன்னாட்டு நிறுவனங்களின்தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து இங்கு வந்து தொழில் துவங்கதேவையான உதவிகள் என்ன, எந்த சட்டங்களை திருத்தியமைக்கவேண்டும் , எந்த கட்டுப்பாடுகளை தளர்த்திட வேண்டும் என்றெல்லாம்பேச்சுவார்த்தை நடத்தி, இந்திய வர்த்தக சுரண்டலுக்கு வழி வகுக்கிறார்.\nஇப்படியெல்லாம் செய்து கொண்டே, தன் அரசின் மிக முக்கிய வலதுசாரிபொருளாதார கொள்கைகளை அமல்படுத்துவதற்கான வேலைகளையும்வேகமாக சேர்ந்தே செய்கின்றார்.\nமுந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுகடைப்பிடித்த அதே அமெரிக்க சார்பு நிலை கொள்கைகளை சிறிதளவுகூட மாற்றாமல் அப்படியே, நடைமுறைப்படுத்துகிறார்கள். இந்த ஆண்டுகுடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வந்தஅமெரிக்க அதிபர் ஓபாமா வருகைக்கு முன்னதாக அமெரிக்க வர்த்தககுழு ஒன்று நம் நாட்டிற்கு வந்தது. அக்குழுவில் மிக முக்கியமாகஅந்நாட்டின் முன்னணி மற்றும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய மருந்துநிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் வருகையின்அடிப்படையே, இந்திய காப்புரிமை சட்டத்தில் ஒரு தலை கீழ் மாற்றம்ஏற்படுத்த வேண்டும் என்பது தான்.\nஅமெரிக்க பெருமுதலாளிகள் சொன்ன யோசனையை மோடி அரசுமறுக்குமா இதற்கென ஒரு திட்டம் உருவாகியது. அதன்படி இந்தியாவில்அறிவு சார் சொத்துரிமை சட்டத்தில் சில விதிகளில் மாற்றம்செய்தால்தான் நம் வர்த்தகம் பெருகும் எனும் பொய்யை சொல்லி, என்னமாற்றங்கள் வேண்டும் என்பதை பரிந்துரைக்க ஒரு சிந்தனை குழுவை(THINK TANK) நியமித்துள்ளது. இங்கிருந்து அவர்களின் அரசியல்சாகசங்கள் துவங்குகின்றது.\nகாங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே, காப்புரிமை சட்டத்தில் அடிப்படைமாற்றங்கள் கொண்டு வந்தபோது திருத்தங்கள் கொண்டு வந்து, இன்னும்நம் நாட்டின் சுய சார்பை பாதுகாத்தது மார்க்சிஸ்ட் கட்சி மட்டும்தான்என்பதை மறந்து விட இயலாது. இந்த திருத்தங்களை முன்மொழிவதற்கும்,அமல்படுத்துவதற்கும் பெரும் போராட்டங்களை நடத்திடவேண்டியிருந்தது.\nஅதற்கு பிறகு பல்வேறு கட்டங்களில் பல திருத்தங்கள் கொண்டு வரகொல்லைப்புற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் கடும் எதிர்ப்புவந்ததால் அவையனைத்தும் கிடப்பில் போடப்பட்டன. ஆனாலும் தங்களின்கார்ப்பரேட் விசுவாசத்தை பல வடிவங்களில் காட்டினர். இறுதியாக தங்கள்ஆட்சியின் இறுதி கட்டத்தில் அறிவுசார் சொத்துரிமை குறித்து ஒருவிரிவான அறிக்கை தயாரிக்க ஒரு குழுவை நியமித்தது. அதில் இடம்பெற்றவர்களின் முக்கியமானவர்கள் ஓரளவுக்கு அந்த துறை சார்ந்தஅறிவு பெற்றவர்கள்.\nமோடி ஆட்சி ஒரு தலைகீழ் மாற்றத்தை அதில் உருவாக்கியது. பழையகுழுவை கலைத்து புதிய குழுவை உருவாக்கியது. அதில்இணைக்கப்பட்டவர்கள் கார்ப்பரேட் விசுவாசிகள். நாட்டின் சுய சார்புக்குஎதிரானவர்கள். குழுவின் இடம் பெற்றுள்ள ஒருவர் மத்திய நிதி அமைச்சர்அருண் ஜெட்லியின் உறவினர். அவருக்கும் அறிவு சார் சொத்துரிமைக்கும்துளி கூட சம்பந்தம் இல்லை. பிரதிபா சிங் எனும் மற்றொரு உறுப்பினர் பலபன்னாட்டு நிறுவனங்களுக்கு அறிவு சார் சொத்துரிமை வழக்குகளில்ஆஜராகும் பெரும் செல்வாக்கு படைத்த வழக்கறிஞர். இந்தியாவில்குறிப்பாக குஜராத்திலிருந்து மருந்து உற்பத்தி செய்யும் கெடிலாகம்பெனியின் உரிமையாளர் உன்னத் பண்டிட் மற்றுமொருவர். இப்படி இந்தகுழுவே உண்மையான மக்கள் தேவையை , சுயசார்பைப் பிரதிபலிக்காதஒரு கூட்டம்.\nமருந்து துறையில் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் முக்கியஅதிகாரியே இதை ஒப்புகொள்கிறார் எனில், இவர்கள் எடுக்கப்போகும்முடிவுகள் யார் நலனை சார்ந்திருக்கும் என்பதில் நமக்கு இரு வேறுகருத்துகள் இருக்க முடியாது.\nதற்போது நடைமுறையில் உள்ள 1970 ஆம் ஆண்டு சட்டத்தை மாற்றதுடியாய் துடிக்கும் மோடி அரசு ஒரு பக்கத்தில் மருந்து துறையிலும்,வேறொரு பக்கத்தில் கனரக, மென்பொருள், தொழில் நுட்ப சாதனங்கள்,வலைதளங்கள் என சகலத்திலும் கை வைக்க துடிக்கிறது என்றேதெரிகிறது. மருந்து துறையில் ஏற்படும் விவகாரங்களைமுன்னுதாரணமாக கொண்டு அடுத்தடுத்து தொடரலாம் எனும்கருத்தோட்டம் நிலவுவதாக தெரிகிறது.\nஹெபடைடிஸ் சி எனும் வகை நோய் தாக்குதல் மிக மோசமானது. அது மரணத்தை நோக்கி இட்டுச்செல்வதாகும் . அந்நோய்கான மருந்தைபன்னாட்டு நிறுவனமான கில்லேட் உருவாக்கியுள்ளது. சோவோஸ்பிர் எனும்அந்த அடிப்படை மருந்தை தற்போது நம் நாட்டில் உள்ள காப்புரிமைசட்டத்தின் 3(d) விதியின்படி மாற்று வழிமுறையில் தயாரிக்கவாய்ப்புள்ளது. அப்படி செய்யப்பட்டால் விலை குறைவாக கிடைக்கும்.அப்படி கிடைத்தால் நோய் பாதிப்படைந்த அனைவருக்கும் அது பலனாகஅமையும்.\nலாபம், லாபம், மேலும் லாபம் என்பதையே தாரக மந்திரமாக கொண்டுள்ளகார்ப்பரேட்டுகள் இதை ஏற்பார்களா காப்புரிமை பதிவு அலுவலகம்இருக்கும் டில்லியில் தங்கள் மருந்தை யாரும் எவ்வழியிலும் தயாரிக்ககூடாது என்றும், தங்களை தவிர யாரும் இதை வர்த்தகம் செய்ய கூடாதுஎனவும் ஒரு வழக்கை தொடுத்துள்ளது. விந்தை என்ன தெரியுமா காப்புரிமை பதிவு அலுவலகம்இருக்கும் டில்லியில் தங்கள் மருந்தை யாரும் எவ்வழியிலும் தயாரிக்ககூடாது என்றும், தங்களை தவிர யாரும் இதை வர்த்தகம் செய்ய கூடாதுஎனவும் ஒரு வழக்கை தொடுத்துள்ளது. விந்தை என்ன தெரியுமாவழக்கை போட்டவர் வேறு யாருமல்ல….. புதிதாக உருவாக்கப்பட்டுள்ளசிந்தனை குழுவின் உறுப்பினரான பிரதிபா சிங் . இதை விட கொடுமைவேறு இல்லை.\nஒரு பக்கம் ஐரோப்பிய யூனியன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மூலம்வர்த்தகம் சார் அறிவு சார் சொத்துரிமை திட்டங்களை அமல்படுத்தஇந்தியாவை கடுமையாக அழுத்தம் கொடுக்கின்றது. மறு புறத்தில் உலகமருந்து லாபியின் முக்கியஸ்தர்களான அமெரிக்க நிறுவனங்கள்சட்டங்களை தலைகீழாக மாற்ற துடிக்கின்றனர். மோடி அரசு இந்தஇரண்டு திட்டங்களுக்கும் பச்சை கொடி காட்டுகின்றது.\nஇந்திய நிறுவனங்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ள போதிலும்எவ்விதமான அசைவையும் அரசு செய்யாமல் இருக்கின்றது.. காரணம்என்னவென்று அனைவருக்கும் தெரியும். இந்திய காப்புரிமை சட்டம்திருத்தப்பட வேண்டும்; பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக அமையபல்வேறு ஏற்பாடுகள் நடந்து வருவது இப்போது பொது வெளியின்விவாதத்திற்கு வந்த பிறகும் கூட அரசு தன் அடிப்படை நிலையை மாற்றிகொள்வதாக இல்லை. அரசின் சார்பாக சட்ட திருத்தத்தை ஆதரித்துஅதிலும் குறிப்பாக 3(d) எனும் மிக முக்கியமான விதியை மாற்றினால்எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என தொடர்ந்து வலியுறுத்தும் விதமாகஉலகமயத்தை ஆதரிக்கும் சிலரை வைத்து பேச வைக்கின்றது,ஊடகங்களின் மூலமும் பதிய வைக்கின்றது.\nஇதற்கு வலு சேர்க்கும் வகையில் பிரதமர் மோடி உலக தரத்துடன்இணைந்தவாறு நம் நாட்டு காப்புரிமை சட்டம் இருந்தால்தான் நம்மால்சாதிக்க முடியும் என்று சொல்லுகின்றார். இது போதாதா இந்தியாவின்பல நாளேடுகளில் இப்படி பிரதமர் பேசியிருப்பது சுயசார்புக்கு நல்லதல்லஎன தலையங்கமே எழுதியுள்ளது. ஆனாலும் என்ன…..அமெரிக்காவின்மிக சக்திவாய்ந்த மருந்து கம்பெனிகளின் அதிகார மையங்கள் அவர்கள்நாட்டின் வர்த்த்க பிரதிநிதியிடம் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி நம்நாட்டை முன்னுரிமை கண்காணிப்பு பட்டியலில் வைக்க சொல்லிகட்டாயப்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் தயாரிக்கப்படும் ஜெனரிக் மருந்துகள் பல்வேறு நாடுகளின்90% தேவையை நிரப்பும் பணியை தொடர்ந்து செய்து வருவதையும்அந்நாடுகளில் தங்களால் லாபம் ஈட்ட முடி��வில்லை எனும் கோபம் ஒருபுறம், அப்படியே புதிய மருந்துகளை இங்கேயே விற்க முயற்சிக்கும்போது,சட்டங்கள் வலுவாக இருப்பதாலும், நீதிமன்றங்களின் அனாவசியதலையீடுகள், வர்த்தகத்தை முற்றிலும் தடுக்கும் தீர்ப்புகள் என்று பெரும்முதலீடுகளை வழக்குகளுக்கே செலவிட வேண்டியுள்ளது. இதற்கு ஒருநிரந்தர தீர்வினை நோக்கி செல்லவே சட்ட மாற்றம்.\nஇந்திய நிறுவனங்கள் உலகின் பல நாடுகளின் தங்களின் வர்த்தகத்தைதொடர்ந்து அதிகரித்து வருவதும், பன்னாட்டு நிறுவனங்கள் வியாபாரம்சரிவதும் பிரச்சினையாக உருமாற எப்படி இவர்களை முடக்குவது எனும்யோசனையில் இறங்கிய கம்பெனிகள் தங்கள் அதீத ஆற்றலைபயன்படுத்தி இந்திய நிறுவனங்களை ஒட்டு மொத்தமாக வாங்கதுவங்கினர். இது ஒரு கட்டம் வரை சென்றது. நிலையானவியாபாரத்தையும் இந்திய சந்தையை பற்றியும் ஆழ்ந்த அறிவைஅளித்தது. ஆனாலும் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழவில்லை.\nஅடுத்த கட்டமாக மற்றொரு முறையை கையாண்டனர். உலக அளவில்மருந்துகள் தரம் பற்றி சொல்லும் போது அமெரிக்காவின்தரக்கட்டுபாடுதான் சிறந்தது எனும் விஷயத்தை கொண்டு இந்தியநிறுவனங்களின் தயாரிப்புகளில் தரம் இல்லை என்றும், முறையாகசுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதில்லை எனும் பொய்காரணத்தை சொல்லி வர்த்தகத்தை முடக்கினர். தங்கள் நாட்டுமக்களுக்கு இந்திய மருந்துகளால் ஆபத்து என்று வாதத்தை எழுப்பி சிலபொது நல அமைப்புக்களின் மூலம் அமெரிக்காவின் நீதிமன்றங்களில்வழக்கு போட வைத்தனர் . இவ்வழக்குகளுக்கு செலவிட முடியாமலும்,பெரும் தொகையை இழந்த பல நிறுவனங்கள் தங்கள் மருந்துகளைஏற்றுமதி செய்வதையே நிறுத்தினர்.\nஇதுவும் போதாது என்று தற்போது அமெரிக்காவின் தரக்கட்டுப்பாட்டுஅலுவலகம் இந்தியாவில் திறக்கப்பட்டு அடிமடியிலேயே கைவைத்துவிட்டனர்.\nகடந்த இருபது ஆண்டுகளாக இந்தியாவில் ஏற்றுமதி அதிகரித்துள்ளதும்,குறிப்பாக உலகையே அச்சுறுத்தும் எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கு மிககுறைந்த விலையில் கிடைக்க வைத்தது காப்புரிமை சட்டத்தால் ஏற்பட்டசாதனைகள். அது இன்று ஒரு கேள்வி குறியாக மாறியுள்ளது.\nதரம் இல்லாமலா நாம் சாதனைகள் செய்துள்ளோம் அதிகாரம் தங்கள்கையில் இருப்பதால் இத்தனை அட்டூழியங்கள் நடக்கின்றது. அரசின்துணையோடு நல்லாசியோடு முடக்கப்படு���ின்றது.\nஉலகமயமாக்கலுக்கு பிறகும் கூட, நாம் ஒரு சமச்சீரான நிலையைத்தான்கடைபிடித்து வந்துள்ளோம். புதிய கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமைவழங்குவது, காப்புரிமை அடிப்படைகளை பாதுகாப்பது, மக்கள் வாங்கும்சக்திக்கேற்ப முடிவுகளை எடுப்பது, நல்வாழ்வுக்கான உரிமையைநிலைநாட்டுவது என தன்னகத்தே பல நல்ல அம்சங்களை கடைபிடித்துவருகின்றது.\nமுதலாவதாக இந்திய காப்புரிமை அலுவலகம் கடுமையான தகுதி ஆய்வுசெய்கிறது. இரண்டாவதாக, மக்கள் நலன் மற்றும் தேவையை கணக்கில்கொண்டு கட்டாய லைசென்சிங் முறையை கொண்டு அனுமதியும்,மூன்றாவதாக, இந்திய நீதிமன்றங்கள் காப்புரிமை அமலாக்கத்தில்ஏற்படும்சாதக பாதகங்களை கணக்கில் கொண்டு தேவையைதீர்மானிக்கிறது, இறுதியாக இந்திய வர்த்தக பிரதிநிதிகள் (அமைச்சகஅதிகாரிகள் மற்றும் அமைச்சர்) கட்டுபாடற்ற வர்த்தக ஒப்பந்தங்களைஅறிவுசார் சொத்துரிமை விஷயங்களில் ஏற்று கொள்வதில்லை எனும்கொள்கையை நிலையாக பின்பற்றி வருகிறது. ஆனால் இன்றோ எல்லாம்தலை கீழ் மாற்றத்தை நோக்கி. காரணம் பிஜேபியின் கொள்கை நிலை.\nமேற்கண்ட கொள்கை முடிவுகள் உருவானதற்கு மிகப்பெரிய அடிப்படையாகஇருந்தது மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்றதிலும், பொதுவெளியிலும்தொடர்ச்சியாக நடத்திய இயக்கங்களும் உரிய நேரத்தில் செய்யப்பட்டதலையீடுகளும்தான் என்பதை நாடறியும். பிப்ரவரி மாதம் நடைபெற்றமார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் இயற்றப்பட்ட அரசியல்தீர்மானத்தில் நம் நாட்டிம் சுயசார்பை கேள்வி குறியாக்கும் காப்புரிமைசட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படகூடாது என்று சுட்டிகாட்டப்பட்டுள்ளது.\nமருந்து துறை மட்டுமல்லாமல் நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் பலபொருட்களின் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் காப்புரிமையை எப்படிபெற்று கொள்கிறது என பட்டியலிட்டால் நமக்கு அதிர்ச்சி ஏற்படும். ஆனால்நாம் அதை இதுநாள் வரையில் பெரிதாக எடுத்து கொள்ளாமல்போனதற்கு பல காரணங்கள் இருந்த போதிலும் இன்று நம் அன்னியசெலாவணி எப்படி யெல்லாம் காப்புரிமையாக செல்கிறது என்பதுபுலப்படும்.\nஒரு சிறு உதாரணத்தை பார்ப்போம். இந்தியாவின் முன்னணி இரு சக்கரவாகன தயாரிப்பாளர்களாக உள்ள ஹீரோ ஹோண்டா நிறுவனம் ஜப்பானின்ஹோண்டா நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந���தத்தின்அடிப்படையில் இரு சக்கர மோட்டார் சைக்கிள்கள் தயாரித்தது.அவர்களின் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எரிபொருள் பயன்பாட்டைகுறைத்து எடை குறைவாக உள்ள மோட்டார்கள் உருவாக்கப்பட்டு இந்தியசாலைகளுக்கு ஏற்ப சந்தைக்குள் வந்தது. அதேபோல் ஜப்பானின் சுசுகிநிறுவனம் மற்றொரு பெரிய குழுமமான டிவிஎஸ்ஸுடன் கூட்டு தயாரிப்பைதுவங்கியது. இன்று அந்நிறுவனங்கள் வர்த்தக ரீதியாக பார்த்தால் முழுஇந்திய நிறுவனங்கள். ஆனால் இன்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுசாலைக்கு வரும் ஒவ்வொரு வண்டிக்கும் காப்புரிமைக்காக ஒரு குறிப்பிட்டதொகையை கொடுத்து கொண்டுதான் இருக்கின்றன என்று நினைக்கும்போது எவ்வளவு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு என எண்ணிபார்ப்போம்.\nஇது மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளில் நாம் அறியாமல் கொடுக்கும்தொகையை யோசித்தால் நாம் எப்படியெல்லாம் சுரண்டப்படுகின்றோம்என்பது புரிய வரும்.\nஇப்போது கூட நாம் கணிணி துறையில் மிக பெரிய முன்னேற்றங்களைஅடைந்துள்ளோம் என்றும், பல சாதனைகள் புரிந்துள்ளோம் என்றுசொல்லப்படுகின்றது. சென்ற மாதம் அமெரிக்கா சென்ற நமது பிரதமர்மோடி புகழ் பெற்ற சிலிகான் பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்று பல முக்கியமென்பொருள், கணிணி நிறுவனங்களின் தலைமை செயல்அதிகாரிகளோடு பேச்சு வார்த்தை நடத்தி இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கவேண்டும், கிராமங்களில் கூட அகண்ட அலைவரிசை சேவைகிடைக்கப்பெற ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என வேண்டுகோள்விடுத்தார் .அதை ஏற்றுக்கொண்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும்போட்டியில் ஈடுபடும். அப்படி அமையும் பட்சத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம்உட்பட பல கம்பெனிகள் மறைமுக கொள்ளை சுரண்டலில் லாபமீட்டும்.\nஅதேபோல இப்போது நம்மில் அதிகமாக பயன்படுத்தும் வாட்ஸ் அப்(WHATS APP) முகநூல் (FACEBOOK) உட்பட பல சமூக வலைதளங்களைஇலவசமாக பயன்படுத்துகிறோம். ஒரு நிமிடம் யோசிப்போம். இவைகளைகாப்புரிமை வட்டத்திற்குள் கொண்டு வந்தால் என்னவாகும் அப்படிஆவதற்கு காலம் வெகு தொலைவில் இல்லை என்பதைத்தான் இன்றுநடக்கும் நிகழ்ச்சிப் போக்குகள் காட்டுகின்றன.\nவர்த்தக ரீதியான சுயசார்பை முடக்கி காலம் முழுதும் பொருளாதாரஅடிமைகளாக நம்மை மாற்றும் ஒரு திட்டம்தான் காப்புரிமை மாற்றமும்.அதனால் ஏற்படவுள்ள விளைவுகளும், எ��ும் கருத்தோட்டதை நாம் இன்றுமக்களிடத்தில் உணர்த்த வேண்டிய மிக முக்கிய தேவை உள்ளது.\nஇன்று மருந்து துறையில் அதிலும் குறிப்பாக சுயசார்போடு மருத்துவம்எனும் கொள்கையில் கியூபா உலகுக்கே வழிகாட்டியாக திகழ்கின்றது. பலஉயிர் கொல்லி நோய்களுக்கு தங்களின் விஞ்ஞான தொழில் நுட்ப அறிவைபயன்படுத்தி புது வகை மருந்துகளை உருவாக்கியுள்ளனர். அதைதேவைப்படும் நாடுகளுக்கு குறைந்த விலையில் தருவோம் எனவும்அந்நாடு சொல்லியுள்ளது. ஒரு புது கண்டுபிடிப்பு மனிதகுலத்தின்வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டால் அது சமூக மேன்மைகாகவென்றேஎன்று கொள்ளுதல் அவசியம்.\nஇதை விட விவசாயத்தில் கூடுதல் பாதிப்புகளை காப்புரிமை சட்டத்தின்மாற்றங்கள் ஏற்படுத்தும் என்பதும், அதனால் நம் நாட்டு விவசாயம் எப்படிநலிவடைந்தது என்பதற்கும் ஏராளமான சான்றுகள் உள்ளன. .விதைகள்துவங்கி, பூச்சி கொல்லி மருந்துகள் உட்பட நாம் சுயசார்பை இழந்துஆண்டுகள் பல ஆகிவிட்டது என்பதை அறிவோம். இப்படி சகலதுறைகளில் காப்புரிமை எனும் சட்டவிதி மூலம் நம்மை அடிமையாக்கமுயற்சி நடைபெறுகின்றது என்பதை விரிவாக பிரச்சாரம் செய்திடல்அவசியம்.\nஇறுதியாக சென்ற வாரம் ஹைத்ராபாத்தில் இயங்கி வரும் ஜிவிகேநிறுவனம் நடத்தும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற ஒருவிவகாரத்தில் அந்நிறுவனத்தில் நடைபெற்ற ஒரு முறைகேடு சம்பந்தமாகதகவல் வெளிவந்துள்ளது. அங்கு பணியாற்றிய ஊழியர் ஒருவர் ஒரு புதுதகவலை வெளியிட்டார். பொதுவாக இந்தியாவில் தயாரிக்கப்படும்மருந்துகள் (ஜெனரிக்) அதாவது வர்த்தக பெயரில்லாத மருந்துகள்ஏற்றுமதிக்கு முன்னதாக கடுமையான தரக்கட்டுப்பாடிற்குஉள்ளாக்கப்படும். அப்படி தரசான்றிதழ் வழங்கப்பட்ட மருந்துகள் மட்டுமேஅந்தந்த நாடுகளில் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும். இதில்அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் எழும்பும். மறையும். ஆனால்இப்போது அந்த ஊழியர் வெளியிட்டுள்ள தகவலின்படி ஏற்பட்டுள்ளசிக்கலால் அமெரிக்க தரக்கட்டுப்பாடு நிறுவனம் இனிமேல்பொறுப்பதிற்கில்லை;காப்புரிமை சட்டம் மாற்றியிருந்தால் இப்படி சிக்கல்எழுமா என்று நீட்டி முழக்கி அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கைஎடுக்கப்போவதாக அறிவித்துள்ளது.\nதற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை பயன்படுத்திஅ���ிவேகமாக காப்புரிமை சட்டமாற்றத்தை கொண்டு வர பல்துறைகார்ப்பரேட் முதலாளிகள் அமெரிக்காவின் துணையோடு எடுக்கும்முயற்சிகளை அனைத்து தளங்களிலும் விவாத பொருளாக்கி இந்தியசுயசார்பை பாதுகாக்க வேண்டிய மிக முக்கியமான தருணம் இது என்பதை கவனத்தில் கொள்வோம். .\nமார்ச் மாதம் மூன்றாம் வாரத்தில் சுமார் 334 கூட்டு மருந்துகளை(COMBINATION DRUGS) தடை செய்யபட்டுள்ளதாக மத்திய அரசுஅறிவித்துள்ளது. தடையை பற்றி விளக்கும் போது, உலக அளவில் இதுபோன்ற கூட்டு மருந்துகள் இல்லை என்பதாலும், மேலும் இந்தியாவும்உலகதரத்துடன் ஒப்பீட்டு அளவில் இருப்பது அவசியமாக இருப்பதாலும்,மக்களின் உயிருக்கு இம்மாதிரியான மருந்துகள் கேடு விளைவிக்கும்என்பதாலும்தான் இந்த அறிவிப்பு என்று சொன்னாலும், இதற்கு பின்னால்பன்னாட்டு நிறுவனங்களின் அழுத்தம் இருக்கிறது என்பதை சொல்லிதெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. காரணம், இந்தியதன்மைகளுக்கேற்ப இந்திய நிறுவனங்கள் முறைப்படி இந்திய மருந்துகட்டுப்பாடு துறை மூலமாக சந்தையில் மருந்துகளை உற்பத்தி செய்யவும் மற்றும் வர்த்தகம் செய்யவும் அனுமதி பெறுகின்றன. இந்த மாதிரியானகூட்டு மருந்துகள் ஏதோ இப்போதுதான் தங்களின் கவனத்துக்குவந்ததை போலவும், வெறும் 344 மருந்துகள்தான் தடைசெய்யப்படவேண்டியதை போலவும், வேறு மருந்துகள் அனைத்தும்முறையாக இருப்பதை போலவும் ஒரு தோற்றத்தை மத்திய அரசு உருவாக்கிவருகிறது.\nஒருபக்கம் தடை, மறு பக்கம் நீதிமன்ற தடையாணை பெறுவது எனஇரட்டை நிலைக்கு அடித்தளமிடுபவர்களும் இவர்கள்தான்.உண்மையிலேயே நிலை என்னவென்றால் இந்தியாவின் கிராமப்புற மருந்துசந்தையை பன்னாட்டு நிறுவனங்களால் பெரிய அளவுக்கு ஊடுருவமுடியாமல் தவிக்கின்றனர். காரணம் இந்திய நிறுவனங்கள் தங்களின்கோட்டையாக இந்த சந்தையை வைத்துள்ளது ஒரு பெரிய தடையாகஇருப்பதால் இந்த மருந்துகளுக்கு தடை விதித்தால் நாம் நேரிடையாகஅந்த இடத்தையும் ஆக்கிரமித்து மேலும் லாபம் ஈட்டலாம் எனும்ஏற்பாடுதான் இந்த தடைக்கான ஊற்றுக்கண் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். மேலும் சத்தமில்லாமல் மோடி அரசு ஜெனரிக்மருந்துகளை இந்தியாவில் விற்பனை செய்ய, இனிமேல் கட்டாயலைசென்சிங் திட்டம் இருக்காது என அறிவித்து பன்னாட்டுநிறுவனங்களுக்கு தங்கு தடையற்ற விற்பனைக்கு வழி வகுத்துள்ளதுஎன்பதும் மேலும் பல தலைகீழ் மாற்றங்களை இந்திய மருந்து துறையில்உண்டாக்கும் என்பது உறுதி. இந்த மக்கள், தேச விரோத கொள்கைகளைமக்களிடத்தில் அம்பலப்படுத்துவதே நம் தேச பக்த கடமையாகும்.\nநேரம் டிசம்பர் 19, 2017 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...\nமுடிவுக்கு வரும் \"120 நூற்றாண்டுகள்\" வரலாறு\nஅழித்தொழிக்கும் அரசு... ஹசன்கீஃப் (Hasankeyf) துருக்கியில் டிக்ரிஸ் நதி அருகில் அமைந்திருக்கும் 2000ஆண்டுகள் பழமையான மிக (எத்தனை மிகப்...\nஎச்.ராஜா வை வாரிய சரித்திரன்\nஇப்படியா ராஜாவை வாரி விடுவது. காபி பிரியர் முகத்தில் வழிந்த அசடைவைத்து கும்பகோணம் ஊருக்கே டிகிரி காபி கொடுத்திருக்கலாம். இது கொஞ்சம் அதி...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nகாவு வாங்க காப்புரிமை சட்டம்\n‘உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி ஒரு மனிதன் க...\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nadappu.com/jayalalitha-property-value-now-high-court/", "date_download": "2020-02-27T08:12:45Z", "digest": "sha1:Q2VEOCYJQY7F66SM7CCA5TUR4DTL3MOK", "length": 14165, "nlines": 152, "source_domain": "nadappu.com", "title": "ஜெ.,வின் தற்போதைய சொத்து மதிப்பு என்ன? : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nடெல்லியில் வன்முறைக்கு துாண்டிய பாஜக தலைவர்கள் மீது வழக்கு தொடர உத்தரவிட்ட நீதிபத��� இடமாற்றம்.\nபல்லடம் அருகே கள்ளிப்பாளையம் எஸ்.பி.ஐ வங்கி கிளையில் கொள்ளை..\nஇந்திய மக்களுக்கு உண்மையுள்ள, விசுவாசமான நண்பராக அமெரிக்கா இருக்கும்: டிரம்ப்…\nமலேசிய பிரதமர் மகாதீர் முகமது ராஜினாமா..\nசிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் பெயரை மாற்றக் கூடாது: வைகோ கோரிக்கை..\nவெலிங்டன் முதல் டெஸ்ட்: நியூசிலாந்து அபார வெற்றி..\nசபர்மதி ஆசிரமத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்..\nரூ.8 லட்சம் கோடி கடன் தள்ளுபடி; யாருக்குச் செய்தீர்கள் பெயரை வெளியிடுங்கள்: மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி…\nநாசாவிற்கு செல்லும் தமிழக மாணவிக்கு முதல்வர் ரூ.2 லட்சம் நிதியுதவி…\nசிஏஏவுக்கு எதிரான போராட்டம் இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையேயானது: ப.சிதம்பரம்\nஜெ.,வின் தற்போதைய சொத்து மதிப்பு என்ன : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி..\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துகளின் தற்போதைய வழிகாட்டுதல் மதிப்பு எவ்வளவு என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇதுதொடர்பான விசாரணையில் ஜெயலலிதாவின் குடும்ப வாரிசு என்ற முறையில், தங்களை ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நியமிக்கக்கோரி தீபா, தீபக் ஆகியோர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.\nஅத்துடன் ஜெயலலிதா வரி பாக்கி வைத்திருந்தாலும் அதனை செலுத்தத் தயார் எனவும் கூறியிருந்தனர்.\nஇந்நிலையில் ஜெயலலிதா சொத்துகளின் தற்போதைய வழிகாட்டுதல் மதிப்பு எவ்வளவு என சென்னை உயர்நீதிமன்றம்கேள்வி எழுப்பியுள்ளது.\nஅத்துடன், அதுதொடர்பாக மதிப்பீடு செய்து ஆகஸ்ட் 5-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.\nஜெ. வின் தற்போதைய சொத்து\nPrevious Postநாடாளுமன்ற வளாகத்தில் வைகோ-சுப்பிரமணிய சாமி சந்திப்பு.. Next Postநாடாளுமன்ற நுழைவாயிலில் அண்ணா சிலைய வணங்கிய வைகோ..\nஜெ., பிறந்த நாளான பிப்., 24-ஆம் தேதியை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்து, தமிழக அரசு, ஆணை..\nஜெ., வாழ்க்கை வரலாறு குறித்த தலைவி, குயின் படங்களுக்கு தடைஇல்லை: சென்னை உயர்நீதிமன்றம்..\nஜெ,வின் வாழ்வை தழுவி எடுத்து வரும் தலைவி படத்திற்கு எதிர்ப்பு..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nவேட்பாளர்களின் குற்றப் பின்னணியை அரசியல் கட்சிகள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்.\nபட்டா மாறுதலுக்கு புதிய நடைமுறை…\nவடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனப் பெருவிழா : பக்தர்கள் வழிபாடு..\nதைப் பூச திருவிழா : மலேசிய பத்துமலைக் கோயிலில் கோலாகலம்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM\nசக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆற…\nவெந்தய டீ-யில் இவளவு மருத்துவ குணங்களா..\nவாய் நாற்றம் நீங்கி… பற்கள் பளபளக்க….\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nடெல்லியில் வன்முறைக்கு துாண்டிய பாஜக தலைவர்கள் மீது வழக்கு தொடர உத்தரவிட்ட ���ீதிபதி இடமாற்றம். https://t.co/wNZixwudpP\nமலேசிய பிரதமர் மகாதீர் முகமது ராஜினாமா.. https://t.co/kJ9WHwruZp\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM https://t.co/v4okgboSyy\nதமிழக பட்ஜெட் 2020-21: முக்கிய அம்சங்கள் … https://t.co/hVku1Fus0R\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/refuges", "date_download": "2020-02-27T08:21:25Z", "digest": "sha1:SIAWY6L35YJHZWSVOMYXBVSIOPC2UXKM", "length": 16303, "nlines": 231, "source_domain": "tamil.samayam.com", "title": "refuges: Latest refuges News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஎவ்ளோ அழகா பாடுறான், ட்விட்டரை கலக்கும் ...\nஷாந்தனு அப்டேட் சொல்லுங்க ...\nஒரே நேரத்தில் மோகன்லால், ர...\nதிருச்சி கோயிலில் தங்கக் காசு புதையல்\nஅதிமுக அரசை டிஸ்மிஸ் செய்த...\nபோலீஸ் பாராட்டும் ஹீரோ... ...\nமத்திய அரசுக்கு ரஜினி கண்ட...\nஜெ.மர்ம மரணம்: ஈபிஎஸ் – ஓ...\nமகளிர் டி20 உலகக் கோப்பை; பரபரப்பான போட்...\nமகளிர் டி20 உலக கோப்பை: இந...\nமகளிர் உலகக் கோப்பை: பாகிஸ...\nமாட்டு அடி அடித்த இங்கிலாந...\nஉங்க பட்ஜெட் ரூ.15,000 ஆ\nTech Review: சாம்சங் கேலக்...\nRealme: மார்ச் 5 வரைக்கும்...\nBSNL vs Jio: முதல் முறையாக...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nScottish Soccer : துப்பாக்கி விஜய் போல ...\nவேறு நபரை திருமணம் செய்ய ம...\n130 ஆண்டு பாரம்பரிய ஆம்பூர...\n16 வயது சிறுவனை திருமணம் ச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: சூப்பர்... இப்படி குறைஞ்ச...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஹ...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: ஹேப்பி நியூ...\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nநீலகிரியில் ஆய்வக உதவியாளர் வேலை\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nமாஃபியா - நான் சொல்றவர எதுவும் செ..\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nகுடியுரிமை வழங்கிட வலியுறுத்தி இலங்கை அகதிகள் சேலம் ஆட்சியரிடம் கோரிக்கை\nதமிழகம் முழுவதும் சுமார் 150க்கும் மேற்பட்ட இலங்கை அகதிக���் முகாம்கள் உள்ளன. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 8 முகாம்களில் சுமார் 900 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.\nஅண்டைநாடுகளில் இருந்து வரும் மதச் சிறுபான்மையினருக்குக் குடியுரிமை வழங்க ஒப்புதல்\nஅண்டை நாடுகளில் இருந்து வரும் மதச் சிறுபான்மையினருக்குக் குடியுரிமை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nஅண்டைநாடுகளில் இருந்து வரும் மதச் சிறுபான்மையினருக்குக் குடியுரிமை வழங்க ஒப்புதல்\nஅண்டை நாடுகளில் இருந்து வரும் மதச் சிறுபான்மையினருக்குக் குடியுரிமை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nஆஸ்திரேலிய அகதிகள் முகாமிலிருந்த ரோஹிங்கியா அகதி தற்கொலை\nமனுஸ்தீவில் உள்ள ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாமிலிருந்து வந்த ரோஹிங்கியா அகதி ஒருவர் ஓடிக்கொண்டிருந்த பேருந்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.\nஇலங்கை அகதிகள் உட்பட 14 பேர் யாழ்ப்பானத்தில் கைது\nதமிழகத்தில் இருந்து படகு மூலம் சென்ற இலங்கை அகதிகள் 14 பேரை யாழ்ப்பாணம் அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.\nஇலங்கை அகதிகள் உட்பட 14 பேர் யாழ்ப்பானத்தில் கைது\nதமிழகத்தில் இருந்து படகு மூலம் சென்ற இலங்கை அகதிகள் 14 பேரை யாழ்ப்பாணம் அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.\nதமிழர்களை ராணுவம் கொன்று கொவித்தது உண்மைதான்.\nஇலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலையில், தமிழர்களை கொன்று குவித்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா உறுதியளித்துள்ளார்.\n44MP டூயல் செல்பீ கேமரா மார்ச் 2 வரை வேற எந்த போனும் வாங்கிடாதீங்க\n லைக்குக்காக என்ன வேணாலும் பண்ணுவியா மன உளைச்சலில் டிக்டாக் வாலிபர்\nவெயில் காலத்தில் வெள்ளத்திற்கு காத்திருக்கும் அதிமுக அமைச்சர்\nதங்கம் விலை: இன்னைக்கு விலை குறைஞ்சிருக்கா இல்லையா\nDelhi Violence: மேலும் 2 உடல்கள் சாக்கடை கால்வாயில் இருந்து மீட்பு\nthalaivar on discovery ரஜினியின் மேன் வெர்சஸ் வைல்டு டிவியில் எப்ப வருது தெரியுமா\nஉங்கள் மேற்பார்வை, கட்டுப்பாட்டில் தான் கமல் ஷூட்டிங் நடந்தது: லைகா பதில் கடிதம்\nடெல்லி கலவரத்தை வாய்மூடி வேடிக்கை பார்த்த அரசுகள்: சோனியா காட்டம்\nடெல்லி கலவரம்: உங்க வீடு போனா என்ன முஸ்லீம்களுக்காக கதவை திறந்து வைத்த இந்துக்கள்\nமகளிர் டி20 உலகக் கோப��பை; பரபரப்பான போட்டியில் இந்தியா வெற்றி; மிரட்டிய கெர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2465539", "date_download": "2020-02-27T08:33:34Z", "digest": "sha1:IM3WBALQLQ5NWCWLUDN4IZMD5YLE3XK5", "length": 20777, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "மாணவர்களுக்கு மன உளைச்சல்: மக்கள் நீதி மையம்| Dinamalar", "raw_content": "\nஅமித்ஷாவை நீக்குங்கள்: ஜனாதிபதியிடம் மனு அளித்த ...\nஎன்பிஆர், என்ஆர்சி.,க்கு எதிராக தீர்மானம்; ...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: கிறிஸ்தவ மதபோதகர் கைது\nபா.ஜ.,வின் அதிகார உச்சமே நீதிபதி மாற்றம்: காங்., 7\nஅரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் ... 3\nஐந்து ரூபாய்க்காக ஆட்டோ டிரைவருடன் சண்டை: மும்பையில் ... 2\nடில்லி கலவரம்: 106 பேர் கைது; 18 எப்ஐஆர் பதிவு 6\nமலையாள மண்ணில் தமிழ் மணம்: எழுத்தாளர் ஜெயஸ்ரீ ... 1\n\"திமுக காப்பான்\" பிரஷாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு 10\nரஜினி கர்நாடகாவில் கட்சி ஆரம்பித்தால் ஆதரவு: சீமான் ... 24\nமாணவர்களுக்கு மன உளைச்சல்: மக்கள் நீதி மையம்\nசென்னை: '5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வால் கிராமப்புற மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாவர்' என மக்கள் நீதி மையம் கட்சி கண்டித்துள்ளது.\nமக்கள் நீதி மையம் கட்சி துணை தலைவர் மகேந்திரன் அறிக்கை: ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அரசின் அறிவிப்பு வந்த உடனேயே அது மாணவர்களின் கல்விக்கு பாதகம் விளைவிக்கும் என எங்களின் எதிர்ப்பை தெரிவித்திருந்தோம். பொதுத் தேர்வு வாயிலாக மாணவர்களின் தேர்ச்சியை கணிக்கக் கூடாது என்றும் கூறியிருந்தோம்.\nஆனால் இன்று பொதுத்தேர்வுக்காக பல பெற்றோர் தாசில்தார் அலுவலகங்களில் ஜாதிச் சான்றிதழ் வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். பள்ளி கல்வியின் தரத்தை சர்வதேச அளவில் உயர்த்த வழிவகை செய்வதில் கவனம் செலுத்தாமல் அடிப்படை கல்வி கற்பிப்பதற்கு கூட பல தடைகளை அரசு தொடர்ந்து ஏற்படுத்துகிறது.\nஇம்மாதிரியான திட்டங்கள் வாயிலாக மாணவர்களை அதுவும் குறிப்பாக கிராமப்புற மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் அரசை மக்கள் நீதி மையம் வன்மையாக கண்டிக்கிறது, என அதில் கூறப்பட்டுள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags Kamal Kamalhaasan MakkalNeedhiMaiam கமல் கமல்ஹாசன் மக்கள்நீதிமய்யம் மக்கள்நீதிமையம்\n'மலையாளிகள் எண்ணிக்கை தமிழ���த்தில் 2 மடங்கு உயர்வு'(62)\nசெல்லாத நோட்டுக்களை பெற வேண்டும்: இந்திய அரசுக்கு நேபாளம் வேண்டுகோள்(24)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபிக்பாஸ் தான் மன உளைச்சலுக்கு காரணம். முதலில் அதை நிறுத்துங்கள்.\nவேலூரில் 3ம் வகுப்பு மாணவர்கள் 27% பேருக்கும் albhabets அதாவது அ ஆ /abcd கூட தெரியவில்லை என்று சர்வே ரிப்போர்ட். என்ன சொல்லி தருகிறார்கள்பரிட்சை இல்லை என்றால் எப்படி இதை சரி செய்வது. அரசியல் செய்யும் மையங்கள் ரஜனி பெரியார் கடவுள் இல்லை என்று ஏதாவது முயற்சி பண்ணுங்க. மாணவர்களின் எதிர்காலத்தில் அரசியல் வேண்டாம்.\nபல கல்வியாளர்கள் யோசித்து பல் வேறு மத்திய மாநில அரசுகளின் அதிகாரிகள் பல மாநிலங்களின் புள்ளி விவரங்கள் துணை வேந்தர்கள் 3 வருடங்களுக்கு மேல் ஆராய்ந்து எடுத்த நடவடிக்கை. இதை பற்றி இப்போது அறிக்கை விட்டுள்ள நபரின் படிப்பு என்ன அனுபவம் என்ன எத்தனை வருடங்கள் மாணவர்களுக்கு கல்வி போதித்தார் எந்தெந்த வகுப்புகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார் எந்தெந்த வகுப்புகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார் எத்தனை சப்ஜெக்ட் எடுத்து இருக்கிறார் எத்தனை சப்ஜெக்ட் எடுத்து இருக்கிறார் எத்தனை மாநிலங்களில் இவருக்கு கல்வி அனுபவம் எத்தனை மாநிலங்களில் இவருக்கு கல்வி அனுபவம் இந்த கல்வி முறை பலதரப்பட்ட மக்களுக்கான பொதுவான முறை. இந்த முறை வேண்டாம் என்று சொல்லும் அறிவு ஜிவிகள் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டு கல்வி சொல்லி தரட்டும். யாரும் தடுக்க வில்லை. சாமான்ய மக்களை திசை திருப்பும் இந்த எதிர்மறையான விஷயம் தெரியாதவர்களை நாம் நம்ப தேவை இல்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'மலையாளிகள் எண்ணிக்கை தமிழகத்தில் 2 மடங்கு உயர்வு'\nசெல்லாத நோட்டுக்களை பெற வேண்டும்: இந்திய அரசுக்கு நேபாளம் வேண்டுகோள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/01/17182609/1281697/Madurai-Alanganallur-Jallikattu-ends.vpf", "date_download": "2020-02-27T07:11:50Z", "digest": "sha1:GBW27HCJRFYH3AZDSXMSWLPJJHK3MZ4D", "length": 17605, "nlines": 199, "source_domain": "www.maalaimalar.com", "title": "மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு - சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான ரஞ்சித்துக்கு கார் பரிசு || Madurai Alanganallur Jallikattu ends", "raw_content": "\nசென்னை 27-02-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நி���ைவு - சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான ரஞ்சித்துக்கு கார் பரிசு\nமதுரை அலங்காநல்லூரில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி மாலையில் நிறைவடைந்தது. இதில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான ரஞ்சித்குமாருக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது\nஜல்லிக்கட்டை பார்வையிட வந்த அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்\nமதுரை அலங்காநல்லூரில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி மாலையில் நிறைவடைந்தது. இதில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான ரஞ்சித்குமாருக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது\nதமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் உற்சாகத்துடனும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகின்றன.\nகாணும் பொங்கல் தினமான இன்று மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய போட்டி மாலை 5.15 மணிக்கு நிறைவடைந்தது.\nமாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றதும் போட்டி தொடங்கியது. அதன்பின்னர் வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.\nஇந்த போட்டியில் 688 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். சுமார் 739 காளைகள் பங்கேற்றன.\nஇதில், 16 காளைகளை பிடித்த ரஞ்சித்குமார் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வானார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது. 14 காளைகளை அடக்கிய கார்த்திக் இரண்டாம் இடமும், 13 காளைகளை அடக்கிய கணேசன் 3-ம் இடமும் பிடித்தார். இருவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்வையிட தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட பலர் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது\nJallikattu | Alanganallur Jallikattu | Bull Tamers | ஜல்லிக்கட்டு | அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு | மாடுபிடி வீரர்கள்\nஜல்லிக்கட்டு 2020 பற்றிய செய்திகள் இதுவரை...\n10 வருட பயிற்சியால் முதல் பரிசை வென்றுள்ளேன் - ரஞ்சித்குமார்\nசீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள் - ஜல்லிக்கட்டை ரசித்த வெளிநாட்டு பயணிகள்\nமதுரை அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 96 பேர் காயம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது- வீரர்களின் பிடியில் சிக்காத அமைச்சரின் காளைகள்\nமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு - சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான பிர���ாகரனுக்கு கார் பரிசு\nமேலும் ஜல்லிக்கட்டு 2020 பற்றிய செய்திகள்\nமகளிர் உலக கோப்பை - நியூசிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி\nகருத்து திருட்டு.... அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மீது பீகாரில் வழக்கு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு அரசு வீடு ஒதுக்கி அரசாணை வெளியீடு\nசீனாவில் கொரோனா வைரசுக்கு மேலும் 29 பேர் பலி- இறப்பு விகிதம் கணிசமாக குறைந்தது\nடெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு\nகேரளாவில் சயனைடு கலந்து 6 பேரை கொன்ற ஜூலி சிறையில் தற்கொலை முயற்சி\nதிருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கே.பி.பி. சாமி உடல்நலக் குறைவால் காலமானார்\nரஜினி கட்சி ஆரம்பித்தால் தே.மு.தி.க.வுக்கு பாதிப்பா\nஉசிலம்பட்டி அருகே தீ விபத்து- 16 மாடுகள் உடல் கருகி பலி\nதினகரன் விரைவில் ஜெயிலுக்கு செல்வது உறுதி- புகழேந்தி\nதமிழகத்தில், நாளை நடைபெறும் பா.ஜனதா போராட்டத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு\nஅரசு ஊழியர்கள் அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும்- தமிழக அரசு உத்தரவு\nஜல்லிக்கட்டில் மாடு முட்டி காயம் அடைந்த லாரி கிளீனர் பலி\nபுதுக்குடியில் ஜல்லிக்கட்டு காளை மீது அரிவாள் வெட்டு - தனியார் நிறுவன ஊழியர் கைது\nகோவை ஜல்லிக்கட்டு: ஈஷா நிறுவனர் சத்குரு சிறப்பு விருந்தினராக பங்கேற்பு\nஜல்லிக்கட்டில் 20 காளைகளை பிடித்த மதுரை வாலிபருக்கு கார் பரிசு\nவடுகப்பட்டியில் ஜல்லிக்கட்டு - 20 பேர் காயம்\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nஅரிசி சாதத்தால் கிராமங்களில் நீரிழிவு நோய் அதிகரிப்பு\nஎந்த வித சிகிச்சையும் இன்றி பிறந்த 17 நாட்களேயான குழந்தை கொரோனாவில் இருந்து தானாக குணமான அதிசயம்\nஆசிய லெவன் அணியில் விராட் கோலி உள்பட ஆறு இந்திய வீரர்கள்\nதாஜ்மகாலை பார்த்து டிரம்ப் சொன்னது என்ன- சுற்றுலா வழிகாட்டி ருசிகர தகவல்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nதலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஇந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரை\nவிராட் கோலி கலந்து கொள்ள வேண்டும்: வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு விருப்பம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்��� ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/sports/cricket/65730-england-won-the-toss-and-chose-to-field.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-27T08:11:39Z", "digest": "sha1:XH33QLVSG3QQJGRPR6QAAIISGVDEBWRI", "length": 10472, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "ஆஸ்திரேலியா பேட்டிங்: இங்கிலாந்து கெத்து காட்டுமா? | england won the toss and chose to field", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஆஸ்திரேலியா பேட்டிங்: இங்கிலாந்து கெத்து காட்டுமா\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள 32-ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இன்னும் சற்று நேரத்தில் இப்போட்டி தொடங்கவுள்ளது.\nஇரு அணி வீரர்கள் விவரம்\nஆஸ்திரேலியா: வார்னர், பின்ச் (கேப்டன்), கவாஜா, ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டோனியிஸ், கேரி, கம்மின்ஸ், ஸ்டார்க், நாதன் லைன், ஜாசன்.\nஇங்கிலாந்து: வின்ஸ், பேர்ஸ்டோவ், ரூட், மோர்கன் (கேப்டன்), ஸ்டோக்ஸ், பட்லர், மொயின் அலி, வோக்ஸ், ரஷித், ஆர்ச்சர், மார்க் வுட்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇந்தியா Vs பாகிஸ்தான் மாதிரி அனல்பறக்கும் இன்னொரு மேட்ச் இன்னைக்கு.... பார்க்க தயாராகுங்க மக்களே..\nவேர்ல்டுகப் : ஆப்கானிஸ்தானை பந்தாடிய வங்கதேசம்\nரசிகர்களுக்கு அதிர்ச்சி: உலகக்கோப்பையில் இருந்து அதிரடி வீரர் விலகல்\nஆப்கானிஸ்தானுக்கு 263 ரன்கள் வெற்றி இலக்கு\n1. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n3. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n4. காதலியை ���ழிவாங்க பலே திட்டம் முன்னாள் காதலன் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..\n5. பிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\n6. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\n7. வரும் ஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநான் சாகபோறேன் தூக்கு கயிறு தாங்க ப்ளீஸ்- கதறும் சிறுவன்\n உலகை அதிரச் செய்த 9 வயது சிறுவனின் அழுகை குரல்\n1. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n3. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n4. காதலியை பழிவாங்க பலே திட்டம் முன்னாள் காதலன் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..\n5. பிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\n6. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\n7. வரும் ஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=93161", "date_download": "2020-02-27T08:46:43Z", "digest": "sha1:PJDI47PP22RYIGW4N53PBNKOUYR4JENT", "length": 18325, "nlines": 343, "source_domain": "www.vallamai.com", "title": "குறளின் கதிர்களாய்…(263) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபடக்கவிதைப் போட்டி – 247 February 27, 2020\nபடக்கவிதைப் போட்டி 246-இன் முடிவுகள்... February 27, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-12... February 26, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 69 (அவர்தம்)... February 26, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-117... February 26, 2020\nதிருப்பூர் சக்தி விருது 2020 February 26, 2020\nஉத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு... February 24, 2020\nமூணாம் நம்பர் டேபுளுக்கு தோசை... February 24, 2020\nஇந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் ... February 24, 2020\nமிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து\nஅகத்தே பகையுடன் இகழ்வோர் நட்பை\nநட்பாய் நடிப்பவர் தொடர்பை அறுத்திடு\nஇதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி\nஇப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).\nஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),\nஎழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…\nRelated tags : செண்பக ஜெகதீசன்\nஎளிய செலவில் அரிய நிலவு ஆராய்ச்சிகள் புரியும் இந்தியா\nசெண்பக ஜெகதீசன் நல்லார்கண் பட்ட வறுமையி னின்னாதே கல்லார்கண் பட்ட திரு. -திருக்குறள் -408(கல்லாமை) புதுக் கவிதையில்... கல்லாதாரிடம் சேர்ந்த ச\nகவிநயா என்னுலகே என்னுயிரே ஆரிரரோகண்மணியே கண்ணுறங்கு ஆரிரரோபொன்னழகே பூவிழியே ஆரிரரோபூத்து வந்த பொக்கிஷமே ஆரிரரோ உன் முகத்தைப் பார்த்திருப்பேன்ஊனுறக்கம் மறந்திருப்பேன்உலகாள வந்தவளே ஆரிரரோஅந்த\nமார்கழி மணாளன் 29 – ஸ்ரீ வைகுண்டம் – கள்ளபிரான்\nக. பாலசுப்பிரமணியன் வேதங்களைக் காத்திடவே வேண்டி நின்றான் நான்முகனும் வைகுண்டம் விட்டுவந்த மாதவனும் மனமிரங்கிக் காத்தான் வானில் மட்டுமின்றி மண்ணிலோர் வைகுண்டம் படைத்தான் வந்தவர்கள் நல\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 246\nseshadri s. on உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 246\nசக்திப்ரபா on படக்கவிதைப் போட்டி – 246\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 246\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (103)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://memees.in/?search=ivan%20moonjiyum%20mogaraiyum", "date_download": "2020-02-27T08:20:11Z", "digest": "sha1:GNSP7XWQ46THYC63ZZTSKBJ5EGYYHHZU", "length": 8101, "nlines": 169, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | ivan moonjiyum mogaraiyum Comedy Images with Dialogue | Images for ivan moonjiyum mogaraiyum comedy dialogues | List of ivan moonjiyum mogaraiyum Funny Reactions | List of ivan moonjiyum mogaraiyum Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nகான்ஸ்டபிள்ஸ் இவனுங்கள கூட்டிக்கிட்டு போய் அருத்துடுங்க\nஇவனா கான்ஸ்டபிளா போயிட்டு இன்ஸ்பெக்டரா வரான்\nநாம பஞ்சத்துக்கு பணக்காரங்கம்மா அவரு பரம்பர பணக்காரர்\nஒரு ஐநூறு ரூவா இருந்தா கொடுங்களேன்\nஅந்த ப்ராஜெக்ட் வொர்த் எவ்வளவு தெரியுமா இருவது கோடி\nஅப்டி ஒரு ஓரமா படுத்திருந்துட்டு விடியற்காலைல யாருக்கும் தெரியாம மொத பஸ்ஸ பிடிச்சி ஊருக்கு போயிடுறேன் மா\nகால் நூற்றாண்டுக்கு பிறகு உன் வாழ்க்கையில சந்தோஷம் கிடைச்சிருக்கு அகம்பாவத்துல ஆடாத\nமாமா நாம பையர்சையும் ஹேப்பி பண்ணியாகணும் கஸ்டமர்சையும் ஹேப்பி பண்ணியாகணும்\nநெக்ஸ்ட் வீக் தும் பதவி கோவிந்தாவா \nஆமா நான் பிச்சை எடுக்கறேன்\nஏண்டா இவனுங்க ஹோட்டல் நடத்தறானுங்களா\nமாமா இவன நீ போடுறியா இல்ல நான் போடவா \nசாராய மேட்டர்ல நம்மள கவுத்தது இவன்தான்\nடேய் வண்டிய நிறுத்துடா இவன இறக்கி விட்டுடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.onetamilnews.com/News/ettayapuram-news-S4TQYN", "date_download": "2020-02-27T08:17:25Z", "digest": "sha1:E3APN4TZELXLAD7ZEFYQTSF53JDZWYM3", "length": 12387, "nlines": 108, "source_domain": "www.onetamilnews.com", "title": "மணல் திருட்டை தடுக்கும் போது மணல் கடத்தல் கும்பலால் விஏஒ கதிரேசன் மீது கொலைவெறி தாக்குதல் - Onetamil News", "raw_content": "\nமணல் திருட்டை தடுக்கும் போது மணல் கடத்தல் கும்பலால் விஏஒ கதிரேசன் மீது கொலைவெறி தாக்குதல்\nமணல் திருட்டை தடுக்கும் போது மணல் கடத்தல் கும்பலால் விஏஒ கதிரேசன் மீது கொலைவெறி தாக்குதல்\nஎட்டயாபுரம் 2018 ஜூன் 12: மணல் திருட்டை தடுக்கும் போது மணல் கடத்தல் கும்பலால் விஏஒ கதிரேசன் மீது கொலைவெறி தாக்குதல் நடந்துள்ளது.\nமணல் திருட்டை தடுக்கும் போது மணல் கடத்தல் கும்பலால் விஏஒ கதிரேசன் மணல் கடத்தல் கும்பலால் கொலைவெறி தாக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமணல் கொள்ளையர்கள்,எட்டையபுரம் வட்டம் வடமலாபுரம் விஏஒ கதிரேசனை தரக்குறைவாக பேசியதோடு, அரிவாளைக் காட்டி மிரட்டி கொலைவெறி தாக்குதல் நடத்தினர். விஏஒ கதிரேசனை தாக்கியவர்களை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் எட்டயபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்���ுடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nபோலியோ சுடர் பயணத்திற்கு கோவில்பட்டியில் ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் வைத்து வரவேற்பு\nஆரோக்கியமாக இருப்பது தான் உங்களுடைய குழந்தைகளுக்கு தரக்கூடிய பரிசு, சொத்து ;கனிமொழி எம்.பி.பேச்சு\nபள்ளி மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை பயிற்சி\nதூத்துக்குடி மில்லர்புரத்தில் வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயம் ;பரபரப்பு\nதூத்துக்குடி அருகே வேப்பலோடை அரசு கிளை நூலகத்தில் பொது அறிவு வகுப்பு தொடக்க விழா மற்றும் நூலக புரவலர்,உறுப்பினர் சேர்க்கை விழா\nதூத்துக்குடி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை\nமோட்டார் சைக்கிள்களை திருடிய 19 வயது கல்லூரி மாணவர் கைது\nமதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன். - ரஜினிகாந்த் பரபரப்பு பே...\nபோலியோ சுடர் பயணத்திற்கு கோவில்பட்டியில் ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் வைத்து ...\nஆரோக்கியமாக இருப்பது தான் உங்களுடைய குழந்தைகளுக்கு தரக்கூடிய பரிசு, சொத்து ;கனிம...\nநடிகர் யோகி பாபு திருமணம்\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்தி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 ���இஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nஆரோக்கியமாக இருப்பது தான் உங்களுடைய குழந்தைகளுக்கு தரக்கூடிய பரிசு, சொத்து ;கனிமொழி எம்.பி.பேச்சு\nதூத்துக்குடியில் மேஜிக் ஜேம்ஸ் & விஜி- திருமணம் ;விழாவிற்கு வந்தவர்களுக்கு மரக்க...\n “நீ மண்ணாய் இருக்கிறாய். நீ மண்ணுக்கே திரும்புவாய்”\nதூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகளை சீர்மிகு சாலைகளாக மேம்படுத்துவது தொட...\nதேசிய கால்நடைகள் நோய்; தடுப்பூசி திட்டத்தின் கீழ் அனைத்து மாடுகளுக்கும் இலவசமாக...\nதூத்துக்குடியில் தொழிலதிபர் மங்கள்ராஜ்-யை சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் எர்...\nஇந்திய குடியரசு கட்சி தமிழகத்தில் 1 கோடி உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் ;மாநில த...\nகோடை விடுமுறையை முன்னிட்டு திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/printthread.php?s=ce1c435a875622fa8765f111b400b9fd&t=34662&pp=12&page=1", "date_download": "2020-02-27T08:55:34Z", "digest": "sha1:EQWIUK5QHXFVRRK3L5L2GD2AXHPLIIYA", "length": 1792, "nlines": 8, "source_domain": "www.tamilmantram.com", "title": "புத்தம் புதுப் பொலிவுடன் புதிய டிவிஎஸ் பெப் ப்ளஸ் ஸ்கூட்டர் அறிமுகமானது! இதன் ஸ்பெஷலிட்டி குற", "raw_content": "புத்தம் புதுப் பொலிவுடன் புதிய டிவிஎஸ் பெப் ப்ளஸ் ஸ்கூட்டர் அறிமுகமானது\nபுத்தம் புதுப் பொலிவுடன் புதிய டிவிஎஸ் பெப் ப்ளஸ் ஸ்கூட்டர் அறிமுகமானது\nடிவிஎஸ் நிறுவனம் ஸ்கூட்டியை அறிமுகம் செய்து 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் 25வது ஆண்டு விழா நிறைவையொட்டி புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் வெளியிடப்பட்டுள்ளது. இன்றும் பெண்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பிரனும் ஸ்கூட்டியை பயன்படுத்துகின்றனர். ஆகையால் இதற்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2018/01/blog-post_89.html", "date_download": "2020-02-27T07:59:26Z", "digest": "sha1:PKQIICWBYAPYNAQLC4FE5VIJGYFFBSHM", "length": 6548, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: உலகின் மிகப்பெரிய பாலை நிலமான சஹாராவில் பனிப்பொழிவு! : சுற்றுலாப் பயணிகள் வியப்பு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஉலகின் மிகப்பெரிய பாலை நிலமான சஹாராவில் பனிப்பொழிவு : சுற்றுலாப் பயணிகள் வியப்பு\nபதிந்தவர்: தம்பியன் 10 January 2018\nஉலகின் மிகப்பெரிய பாலைவனமான ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள சஹாரா பாலைவனத்தில் 40 ஆண்டுகளுக்குப் பின் அரிய நிகழ்வாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.\nஅதிலும் சில இடங்களில் பனிப்பொழிவு 15 இன்ச் வரை மூடியுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் வியப்படைந்துள்ளனர். வடக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் சுமார் 90 இலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பில் அமைந்துள்ள சஹாரா பாலைவனம் கிட்டத்தட்ட அமெரிக்காவின் நிலப்பரப்புக்குச் சமனானது ஆகும். சிவப்புப் பாலைவனமான இதன் அய்ன்செஃப்ரா மற்றும் அல்ஜீரியப் பகுதிகளில் கம்பளம் விரித்தாற் போன்று அழகிய பனிப்படலம் படர்ந்து காணப் படுகின்றது.\nஇம்முறை ஐரோப்பியக் கண்டத்தின் தெற்கே அதிக வளிமண்டல அழுத்தமும் குளிர்க்காற்றும் வட ஆப்பிரிக்காவை நோக்கி இழுக்கப் படுவதால் தான் இந்த அரிய பனிப்பொழிவு என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் ஃபோர்ப்ஸ் பத்திரிகைத் தகவல் படி இந்த பனிப்படலம் வெறும் மதியம் வரை மாத்திரமே நீடித்ததாகவும் அதன்பின் நிலவிய 42 டிகிரி வெப்பத்தில் அது உருகி விட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் சிறுவர்களுக்கு உற்சாகத்தையும் ஸ்நோவ் மேன் போன்ற பொம்மை விளையாட்டுக்களையும் மேற்கொள்ள இந்தக் காலப் பகுதி போதுமானதாக இருந்ததாகவும் தெரிய வருகின்றது.\n0 Responses to உலகின் மிகப்பெரிய பாலை நிலமான சஹாராவில் பனிப்பொழிவு : சுற்றுலாப் பயணிகள் வியப்பு\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\n3 ஆண்டுகள் கடந்து தொடரும் போராட்டம்\nதமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை மீண்டும் துப்பாக்கிச்சூடு\nநாளை முதல் யாழில் திருக்குறள் மாநாடு\n‘டைமண்ட் பிரின்சஸ்’ பயணிகள் இருவர் கொரோனாவால் பலி\nஒரே நாளில் தமிழகத்தில் இடம்பெற்றுள்ள பெரும் விபத்துக்கள் : 30க்கும் அதிகமானோர் பலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: உலகின் மிகப்பெரிய பாலை நிலமான சஹாராவில் பனிப்பொழிவு : சுற்றுலாப் பயணிகள் வியப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://health.tamildot.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-02-27T06:46:46Z", "digest": "sha1:YPFXROAGR3ETDOATBYP5THKPWEDMLMOP", "length": 5995, "nlines": 60, "source_domain": "health.tamildot.com", "title": "தேன் தரும் மருத்துவ பலன்கள் – health.tamildot.com", "raw_content": "\nஉடல் நலம் மற்றும் மருத்துவ குறிப்புகள் | சித்த மருத்துவம் , ஆயுர்வேத மருத்துவம் , இயற்கை மருத்துவ முறைகள்\nதேன் தரும் மருத்துவ பலன்கள்\nJuly 8, 2019 tamildot ஆயுர்வேதம், சித்த மருத்துவம், வீட்டு வைத்தியம் 0\n1. இஞ்சி சாறுடன், சிறிதளவு தேன் கலந்து அருந்தினால் உடலில் பித்தம் தணியும்.\n2. கேரட் சாறு அல்லது தொக்கு உடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் ரத்த சோகை குறையும் வாய்ப்புண்டு.\n3. காய்ச்சிய பாலை ஆற வைத்து சிறிதளவு தேன் கலந்து உண்டு வந்தால் இதயம் தூய்மை பெறும் .\n4. மாதுளம் பழச்சாறுடன் சிறிதளவு தேன் கலந்து பருகினால் ரத்த உற்பத்தியை தூண்டும் , சோம்பல் குறையும்.\n5. காய்ச்சி ஆறவைத்த பாலுடன், தேன் கலந்து இரவில் தூங்கும் முன் பருகி வந்தால் தூக்கமின்மை குறைந்து, நல்ல தூக்கம் வரும்.\n6. நாட்டு நெல்லிக்காயின் சாறுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால், இன்சுலின் இயற்கையாகவே சுரக்கும்.\nஇன்சுலின் அளவு நாள்பட சீராகும் .\n7. அணைத்து வகை பழச்சாறுடன் தேன் கலந்து பருகினால் , உடலுக்கு புத்துணர்ச்சியும் , தெம்பும் உண்டாகும்.\nபலகாலம் பருகி வந்தால் இளமை நீடிக்கும்.\n8. தேங்காய் பால் உடன் தேன் கலந்து அருந்தினால் குடல் புண் விரைவில் ஆறும் , வருவதையும் தடுக்கும்.\n9. தேங்காய் பால் உடன் தேன் கலந்து அருந்தினால் வாய் புண் விரைவில் ஆறும்.\n10. ரோஜாப்பூ தொக்குடன் ( குல்கந்து ) பால் அல்லது நீர் சேர்த்து, சிறிதளவு தேன் சேர்த்து பருகி வந்தால் உடல் சூடு குறையும். நீர் கடுப்பு விலகும்.\n11. ஆரஞ்சு பழத்துடன், சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டால், நல்ல நிம்மதியான தூக்கம் வரும்.\n12. எலும்பிச்சை பழச்சாறுடன், தேன் கலந்து பருகினால் இருமல் குறையும்\n13. வீக்கம் குறைய அல்லது கட்டிகள் உடைய, சுண்ணாம்புடன் ஒரு துளி தேன் இட்டு தடவ வேண்டும்.\n14. தொண்டை தொற்று குணமாக சுண்ணாம்புடன் சிறிது தேன் இட்டு கலந்து , தொண்டைக்குழி மேலே தடவ வேண்டும்.\nஉணவே மருந்து தமிழ் பழமொழி வடிவில் பகுதி 2\nஉணவில் பூண்டு செய்யும் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்\nஉணவில் பூண்டு செய்யும் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்\nதேன் தரும் மருத்துவ பலன்கள்\nஉணவே மருந்து தமிழ் பழமொழி வடிவில் பகுதி 2\nஉணவே மருந்து தமிழ் பழமொழி வடிவில் பகுதி 1\nநோய்களும் அவற்றை குணப்படுத்தும் மருந்தாக காய்கறிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/child-artist-esther-latest-yellow-saree-photo-gallery-q2ck5n", "date_download": "2020-02-27T08:52:57Z", "digest": "sha1:T6TIMLDSDU5DKXCBP6IUAW3MKVM3QZKG", "length": 7420, "nlines": 98, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அனிகாவை தொடர்ந்து அட்ராசிட்டியை ஆரம்பித்த 'பாபநாசம்' பட குழந்தை நட்சத்திரம் எஸ்தர்! மஞ்சள் புடவையில் மயக்கும் புகைப்பட கேலரி!", "raw_content": "\nஅனிகாவை தொடர்ந்து அட்ராசிட்டியை ஆரம்பித்த 'பாபநாசம்' பட குழந்தை நட்சத்திரம் எஸ்தர் மஞ்சள் புடவையில் மயக்கும் புகைப்பட கேலரி\n'பாபநாசம்' படத்தில் நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக நடித்திருந்தவர் குழந்தை நட்சத்திரம் எஸ்தர். இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கூட தனக்கு கதாநாயகியாக வேண்டும் என கூறி இருந்த இவர், தற்போது படிப்பு மற்றும் திரைப்படங்கள் என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.\nஇந்நிலையில் இவர், மஞ்சள் நிற புடவையில்... அழகில் மயக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி இருக்கிறார். ஏற்கனவே, 'என்னை அறிந்தால்' பட குழந்தை நட்சத்திரம், அனிகா விதவிதமான உடையில் புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வரும் நிலையில் எஸ்தரும் தன்னுடைய அட்ராசிட்டியை துவங்கியுள்ளார்.\nமஞ்சள் நிற சேலையில் செம்ம அழகு\nகியூட்டாக நிற்கும் குழந்தை நட்சத்திரம் எஸ்தர்\nதலை முடியை கோதி விட்டபடி ஒரு கிளிக்\nமெச்சூரிட்டியுடன் போஸ் கொடுக்கும் எஸ்தர்\nபடிக்கட்டு அருகில் நின்று பக்கா போஸ்\nஅழகு சிலை போல் நிற்கும் எஸ்தர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nபுதுசுப் புதுசா கிளப்பும் நடிகை ஸ்ரீ ரெட்டி.. அதிர்ந்து போகும் திரையுலகம்..\nஇந்த காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்துமா.. நாளை மறுநாள் வெளியாகும் திரௌபதி படத்தின் வீடியோ..\nஎனக்கு பயமா இருக்கு.. திரௌபதி படத்தை ஓரம் கட்டிய பா.ரஞ்சித்..\nமு.க.ஸ்டாலின் சமயபுரத்துக்கு பால்குடம் எடுக்கும்வரை விடமாட்டேன்... ஹெச்.ராஜா பாய்ச்சல்..\nரஜினி மலிவான அரசியல் செய்ய வேண்டாம்... உங்க எதிர்காலத்துக்கு நல்லதல்ல... ரஜினிக்கு பதிலடி கொடுத்த பாஜக\nசி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ்... மிரட்டும் ஹெச்.ராஜா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilthiratti.com/author/tamil32/", "date_download": "2020-02-27T07:05:34Z", "digest": "sha1:MJVUZ3L5GTAX45VUPKAQE2BMC4NS5SHB", "length": 17426, "nlines": 128, "source_domain": "tamilthiratti.com", "title": "Thanigai Velan Selvaraj, Author at Tamil Thiratti", "raw_content": "\nடொயோட்டா நிறுவனத்தின் புதிய Toyota Vellfire Luxury MPV சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்… விலை எவ்வளவு தெரியுமா..\nFord Endeavour BS6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்…விலை ரூ.29.55 லட்சத்தில் துவக்கம்\nநாகேந்திர பாரதி : இது போதும் இப்போது\nதமிழ் வலைப்பதிவர்களிடம் நான் தயக்கத்துடன் முன்வைக்கும் சில கேள்விகள்.\nமிகவும் மலிவான விலையில் Husqvarna Svartpilen 250 மற்றும் Vitpilen 250 பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்…\n46 சொற்களில் ஒரு ’சுருக்’ சிரிப்புக் கதை\nரூ. 7.34 லட்சம் ஆரம்ப விலையில் புதிய 2020 Maruti Suzuki Vitara Brezza கார் விற்பனைக்கு அறிமுகம்..\nஉலக தாய்மொழி தின கவிதை\nவிகடனுக்கு[வார இதழ்] என்ன நேர்ந்தது\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதற்கட்ட வேட்பாள���் பட்டியல் வெளியீடு\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை டி.டி.வி.தினகரன் வெளியிட்டார். 24 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவித்துள்ளனர். அதை தொடர்ந்து 9 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ளார்.\nஅதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்: முழு பட்டியல் விவரம் இதோ\nமக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வெளியிட்டார்.\nஅதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள்: முழு பட்டியல் விவரம் இதோ\nமக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வெளியிட்டார்.\n20 தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்: முழு பட்டியல் விவரம் இதோ\n20 தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்: முழு பட்டியல் விவரம் இதோ\nதமிழகத்தில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும்: கே.எஸ் அழகிரி கோரிக்கை tamil32.com\nமக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன\nவைரலாகி வரும் பிரபல நடிகையின் வொர்க் அவுட் வீடியோ tamil32.com\nதமிழ் சினிமாவில் கற்றது தமிழ் படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை அஞ்சலி, தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த பல படங்களுக்காக இவருக்கு விருதுகளும் கிடைத்துள்ளது. அந்த அளவிற்கு தரமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் என்ற பெயரை பெற்றுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் செய்த வொர்க் அவுட் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.\n10-வது வாரத்திலும் சாதனை படைத்து வரும் விஸ்வாசம் tamil32.com\nதல அஜித் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த விஸ்வாசம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nசென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்தில், அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி. அப்போது அவரை பிரேமலதாவும் சுதீஷும் வரவேற்றனர்.\nவேட்பாளரை அறிவித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி tamil32.com\nதிராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்���ணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை மற்றும் மதுரை ஆகிய 2 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கேட்ட தொகுதியை கொடுத்தது திமுக tamil32.com\nவருகின்ற மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என்பது குறித்து பட்டியலை நேற்று வெளியிட்டார் திமுக தலைவர் முக ஸ்டாலின்.\nசென்னை தொகுதிகளை தன்வசம் வைத்துகொண்ட திமுக\nமக்களவை தேர்தல் நெருக்கும் நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.\nபொள்ளாச்சி சம்பவத்திற்கு குரல் கொடுங்கள், நடிகர்களுக்கு வரலட்சுமி சரத்குமார் கோரிக்கை tamil32.com\nபொள்ளாச்சி சம்பவம் குறித்து நடிகை வரலட்சுமி கருத்து தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் இவ்வளவு பிரச்சனைகள் நடக்கிறது, பெரிய நடிகர்கள் கேள்வி எழுப்பினால் மக்களுக்கு அது எவ்வளவு நல்லதாக அமையும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்\nரூ. 400 கோடி பட்ஜெட்டில் ராஜமௌலியின் அடுத்த பிரம்மாண்ட படம் tamil32.com\nஉலகமெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி படத்தை இயக்கிய இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலி இயக்கம் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 300 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட உள்ள இந்த படத்தை டிவிவி எண்டர்டேய்ன்மென்ட் தயாரிக்க உள்ளது.\nதல அஜித் படத்தின் புதிய அப்டேட் tamil32.com\nநடிகர் அஜித் தற்போது பெண்களுக்கான முக்கிய கதையாக அமைந்துள்ள “நேர்கொண்ட பார்வை” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பாலிவுட் நடிகை வித்யா பாலன் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதில், அஜித்தும், வித்தியா பாலனும் இருக்கும் காட்சிகள் இந்த இரண்டு நாட்களில் எடுத்து முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அமிதாப்பச்சன் நடிப்பில் ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேகே இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nராகுலைவிட மோடிதான் சூப்பர்: ஜி.கே. வாசன் tamil32.com\nமக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nதிமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு\nமக்களவை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள��� போட்டியிடும் தொகுதிகளின் விபரம் வெளியாகி இருக்கிறது\nஅன்புமணி ராமதாஸ் எங்கு போட்டியிட்டாலும் தோற்கடிப்போம், காடுவெட்டி குருவின் குடும்பத்தார் ஆவேசம் tamil32.com\nபாமகவின் மூத்த நிர்வாகி காடுவெட்டி குருவின் குடும்பத்தார் அண்மையில் செய்தியாளரை சந்தித்தனர். அப்போது பாமகவின் இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் எங்கு போட்டியிட்டாலும் அவரை நாங்கள் நிச்சயம் தோற்கடிப்போம் என ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.\nஐந்து நாள் தொடர் விடுமுறையால் வாக்குப்பதிவு குறைய வாய்ப்பு tamil32.com\nதமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது அதோடு தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.\nவேட்பாளர் இறுதி செய்வது தொடர்பாக சசிகலாவை சந்தித்தார் டிடிவி தினகரன் tamil32.com\nமக்களவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 39 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும் வருகின்ற 18 தொகுதிக்கான சட்டமன்றத் தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து தான் போட்டியிடுகிறது.\nராமதாஸ் – விஜயகாந்த் சந்திப்பு tamil32.com\nதேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்துடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் நேரில் சந்தித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=89004", "date_download": "2020-02-27T08:54:46Z", "digest": "sha1:PZF3BYOQWYNNWZC62UCPL77M3BCRFSUZ", "length": 28157, "nlines": 301, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர் (287) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபடக்கவிதைப் போட்டி – 247 February 27, 2020\nபடக்கவிதைப் போட்டி 246-இன் முடிவுகள்... February 27, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-12... February 26, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 69 (அவர்தம்)... February 26, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-117... February 26, 2020\nதிருப்பூர் சக்தி விருது 2020 February 26, 2020\nஉத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு... February 24, 2020\nமூணாம் நம்பர் டேபுளுக்கு தோசை... February 24, 2020\nஇந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்���ி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் ... February 24, 2020\nஇந்த வார வல்லமையாளர் (287)\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்வல்லமையாளர் விருது\nஇந்த வார வல்லமையாளர் (287)\nஇந்த வார வல்லமையாளர் விருது\nதெரிவு: முனைவர் நா. கணேசன்\nஇயல் விருது கனடா எம்பி இராதிகாவிடம் பெறுதல்\nஇந்த வார வல்லமையாளராக சூழலியலாளர் சு. தியடோர் பாஸ்கரனை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. இந்தியாவின் இன்றைய மாபெரும் பிரச்சினை, இயற்கை அழிவு தான். பல உயிரினங்கள் உலகிலே எங்கும் இல்லாதவை: கடலுயிரிகள், மீன்கள், பூச்சிகள், புழுக்கள், விலங்குகள், பறவைகள், வனவிலங்குகள், 10,000 ஆண்டுகளாக வேளாண்மையில் உருவாக்கிய நாட்டு மாடுகள், எருமைகள், கோழிகள், நாட்டு நாய்கள், … மரங்கள், தாவரங்கள், செடிகள், கொடிகள் எனப் பல இனங்கள் காணாமல் போகின்றன. மணல், கிரானைட், தாதுமணல், … அள்ளப்படுகின்றன. அரசியல் கட்சிகள் இயற்கைப் பாதுகாப்பு, காட்டு வளங்கள், எல்லைகளை ஊடுருவாமல் காத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துதல் இல்லை.\nஇந்த வாரம் 10-ஆம் தேதி அன்று, “கையிலிருக்கும் பூமி – இயற்கை சார்ந்த கட்டுரைகள்” என்னும் பாஸ்கரனின் தொகுப்பு நூல் வெளிவந்துள்ளது. தமிழ் சினிமா, பண்டைய கலைவரலாறு, இயற்கைச் சூழலியல், கானுயிரிகள், நாட்டுநாய்கள், .. என்ற துறைகளில் ஆங்கிலத்திலும், தமிழிலும் தொடர்ந்து எழுதிவருபவர். பல ஆண்டுகளாக என் ஆய்வுகளைப் படித்துப் பாராட்டுபவர் திரு. பாஸ்கரன். காந்திஜியின் நண்பர் கோவை அய்யாமுத்து திருப்பூரில் 1000 ராட்டைகள் சுழன்று கதர் இயக்கம் வளர்வதைப் படமாக்கியவர். அந்த அரிய பதிவு, மார்ட்டின் லூதர் கிங் வாழ்க்கைவரலாற்று ஆவணப்படத்தில் பயன்பட்டதைச் சொல்லியுள்ளார். கேழையாடு, அழுங்கு/அணுங்கு என்னும் எறும்புதின்னி போன்றவற்றின் செய்திகளை விவரித்துள்ளார். பரதநாட்டியத்தை குஜராத்தில் பரப்பிய மிருணாளினி சாராபாய் – விக்ரம் சாராபாய் என்னும் விஞ்ஞானியின் மனைவியார் இந்தத் தமிழ்ப் பெண்மணி – பற்றி இந்தத் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியவர். முதல் நடராஜர் வடிவம், பல்லவர்களின் சீயமங்கலம் குகையில் இருப்பதை விளக்கி தமிழ் இந்துவில் எழுதினார். ஆங்கிலத்தில் மட்டுமே பேசப்பட்டுவந்த பல செய்திகளை நல்ல தமிழில் எழுதுபவர். பார்ப்போலாவைப் பேட்டி கண்டு ‘தி ஹிண்டு’ பத்திரி��ையில் வெளியிட்டார். மிச்சிகன் பல்கலை வரலாற்றுப் பேராசிரியர் தாமஸ் ட்ரௌட்மன் திராவிட மொழிக்குடும்பம் என்னும் கோட்பாடு கண்டறிந்த வரலாற்றை நூலாக ஆய்ந்தபோது பல்லாற்றானும் உதவினார். அவரது சகோதரர், முனைவர் சு. கி. ஜெயகரன் குமரிக்கண்டம் என்னும் புராண ஆக்கத்தின் வரலாற்றை எழுதியுள்ளார் (காலச்சுவடு பதிப்பகம்).\nசீவக சிந்தாமணி காப்பியம் கம்பனுக்கு முன்னோடி. அக் காப்பியம் உருவான நகரம் தாராபுரம். பெருவஞ்சி என்று அழைக்கப்பட்ட தாராபுரத்தில் பிறந்த சு.தியடோர் பாஸ்கரன் (78) சென்னை கிறித்துவக் கல்லூரியில் முதுலைப்பட்டம் பெற்றார். இயற்கைக்கான உலக நிதியகத்தில் (WWF-India) அறங்காவலராக இருந்தார். தமிழ்நாட்டில் மதிப்புறு காட்டுயிர் காவலராக பணியாற்றியிருக்கின்றார். காட்டுயிர் பற்றி இவர் எழுதிய The Dance of the Sarus ஆக்ஸ்போர்டு பல்கலை பதிப்பகத்தால் 1996இல் வெளியிடப்பட்ட்து. சென்ற ஆண்டு பெங்குயின் பதிப்பகம் இவரை தொகுப்பாசிரியராக்க் கொண்டு The Sprint of the Blackbuck நூலை வெளியிட்ட்து.\nஉயிர்மை பதிப்பகம் இவரது மூன்று நூல்களான ‘இன்னும் பிறக்கத தலைமுறைக்காக (2006)’, ‘தாமரை பூத்த தடாகம் (2008)’ வானில் பறக்கும் புள்ளெலாம் (2011) இவற்றைப் பதிப்பித்தது. உல்லாஸ் கரந்தின் The Way of the Tiger என்ற நூலை ‘கானுறை வேங்கை’ ( காலச்சுவடு 2006) என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கின்றார். உயிர்மை, பசுமை விகடன் பத்திரிக்கைகளில் இவரது பத்தி வெளியாகின்றது. ஹிந்து நாளிதழிலும் ஃப்ரண்ட்லைன் இதழிலும் காட்டுயிர் பற்றிய கட்டுரைகளை எழுதி வருகின்றார். 1980இல் வெளிவந்த இவரது நூல் Message Bearers (Cre-A) தமிழ்த்திரை ஆய்வில் முன்னோடிப் புலமை முயற்சியாகக கருதப்படுகின்றது. பற்றிய The Eye of the Serpent என்ற இவரது நூலுக்காக தேசிய விருதான ஸ்வர்ண கமல் விருதை 1997இல் பெற்றார். இந்நூலின் மொழிபெயர்ப்பு பாம்பின் கண் 2012இல் வெளிவந்தது.\n(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/\nமுனைவர் நா. கணேசன் ஹூஸ்டன் மாநகரில் 30 ஆண்டுகளாக விண்வெளி இயங்கியல் (Space Dynamics) பொறியாளராகப் பணியாற்றுகிறார். இணையம் தொடங்கிய நாளிலிருந்து தமிழ், இந்தியாவின் வரலாற்றில் திராவிட மொழிகளைப் பேசுவோரின் பங்கு, சிந்து சமவெளியும் தமிழர்களும், சொல்லாய்வுகள் பற்றி எழுதிவருகிறார். அமெரிக்காவில் பேரா. ஹார்ட் அமைத்த பெர்க்கிலி தமிழிருக்கை அமைய உதவியவர். தற்போது ஹூஸ்டன் பல்கலையில் 6 மில்லியன் டாலரில் நிரந்தரமான தமிழிருக்கை அமைக்கும் குழுவின் பொருளாளர், யூனிக்கோடு குறியேற்றம் தமிழுக்கு கணினி, இணையம், செல்பேசிகளில் அமைய உழைத்தவர். ’எழுத்து என்பது ஒரு கருவி. பொருளாதாரம், பணிகள் போன்றன நெருங்கிவரும் இந்தியாவில், ரோமன்/ஆங்கில எழுத்தில் இந்திய மொழிகள் எழுதும்முறை (ISO 15919) பரவலாக வேண்டும். அரசியல், உணர்ச்சி என்பதற்கும் மேலாக, இந்தியமொழிகளுக்கு இடையே உள்ள உறவுகளை அறிய இம்முறை உதவும். அப்போது, இந்தி எழுத்தைத் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் திணிக்கும் தேவை இல்லாமல் போய்விடும். ’India as a Linguistic Area’ எனும் பேரா. எமனோவின் கோட்பாட்டை ரோமன் இலிபி துணையாக இந்திய அரசாங்கம் ஏற்பது நாட்டுவளர்ச்சிக்கு உதவும்’ என்ற கொள்கையுடையவர். உசாத்துணை: http://muelangovan.blogspot.com/2008/06/blog-post_29.html\nRelated tags : கானுயிரிகள் சூழலியல் தியடோர் பாஸ்கரகன்\nபடக்கவிதைப் போட்டி – 187\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nஇந்த வார வல்லமையாளர் (227)\nசெல்வன் வீர வாஞ்சி ஜூன் 17 வீர வாஞ்சி என அழைக்கப்பட்ட வாஞ்சிநாதனின் 106வது நினைவுதினம். ஆங்கிலேயர் ஆட்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷ்துரையை, வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்று, தானும் உ\nமே 18, 2015 இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு இளம் அறிவாளி விசாலினி அவர்கள் ஐந்து உலக சாதனைகளை நிகழ்த்திய ஒரு இந்திய மாணவி. உலகிலேயே மிகவும் அறிவாளி இந்த பதின்ம வயது தமிழ்ப்பெண்;\n ஜூலை 7, 2014 சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்\nதியோடர் பாஸ்கரனுக்கு என் அன்பு கலந்த வாழ்த்துக்கள். நெடு நாளைய நண்பர் என்ற\nஉரிமை வேறு இருக்கிறது. என் மகன் அவருடைய சிஷ்யபிள��ளை. அண்மையில் ரோஜா முத்தையாவில் சந்தித்து பழங்கதைகள் பேசிக்கொண்டோம். அவருடைய சாதனைகள் பல.\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 246\nseshadri s. on உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 246\nசக்திப்ரபா on படக்கவிதைப் போட்டி – 246\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 246\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (103)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=91209", "date_download": "2020-02-27T08:49:10Z", "digest": "sha1:3BST5IPZJB2MQY5L7KYYBLTIFWJMGEY5", "length": 40272, "nlines": 397, "source_domain": "www.vallamai.com", "title": "கல்வெட்டுகளில் அணைகள், நீர்நிலைகள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபடக்கவிதைப் போட்டி – 247 February 27, 2020\nபடக்கவிதைப் போட்டி 246-இன் முடிவுகள்... February 27, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-12... February 26, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 69 (அவர்தம்)... February 26, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-117... February 26, 2020\nதிருப்பூர் சக்தி விருது 2020 February 26, 2020\nஉத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு... February 24, 2020\nமூணாம் நம்பர் டேபுளுக்கு தோசை... February 24, 2020\nஇந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் ... February 24, 2020\n1. கல்வெட்டுகளில் அணைகள், நீர்நிலைகள்\nநீர் உயிர்வாழ்க்கைக்கு மட்டுமல்லாது பாசனத்திற்கும் இன்றியமையாததாக இருந்தது. பண்டு ஏரிகள், குளங்கள், அணைகள் கட்டி நீர்த்தேக்கிப் பாசனம் மேற்க��ண்டனர். நீர்ப்பாசனத்தால் வேண்டிய உணவுத் தேவைகளை அவ்வவ்வூரிலே நிறைவு செய்து கொண்டனர். நாகரிகம் வளர்த்தனர். இதற்கென்று தனி வரிகளும் தண்டப்பட்டன. நீர்நிலைகளைஅவ்வப்போது செப்பனிட்டுப் பேணியும் வந்தனர். சில கல்வெட்டில் அவை பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. அவற்றில் நான்கனைப் பற்றி கீழே காண்போம்.\nஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் கோனேரின்மை\nகொண்டான் பேரூர் நாட்டுப் புகலிடங்கொடுத்த சோ\nபேரூர் ஊரார்க்கும் நம்மோலை குடுத்தபடியா\nவது, இவர்கள் தங்களுக்கு நீர்தட்டப் பெறவே என\nக்கு வந்து அறிவித்தமையில் இவர்கள் தங்களூர் எல்\nலையில் தேவிசிறை என்கிற அணையடைத்து வாய்க்காலும்\nவெட்டிக் கோளூர்அணைக்குச் சேதம் வாராதபடி அவ்வணைக்கு\nபின்பாக நீர்விட்டுக் கொள்ளப் பெறுபவராகவும் இவர்கள் தங்\nகள் ஊர் எல்லையில் மாளிகைப் பழநத்தம் என்கிற நத்தத்திலே\nபுகலிடங்கொடுத்த சோழநல்லூர் என்று ஊரேற்றிக் கொள்வார்\nகளாகவும், இவ்வூர்க்கு மன்றாட்டு பேரூர் மன்றாடிகளும்\nஇவ்வூரில் ஆறில் ஒன்று _ _ _ _ கில் குணியன் புத்தூர்\nமன்றாடிகளும் மன்றாட்டாவதாகவும் இப்படிக் கீழ்வேண்\nடும் குடியிட்டுக் கொள்வார்களாகவும் இவ்வூர்க்கு இ\nறையாவது குடி ஒன்றுக்கு கொங்கு கலக் கண்பாகவும் குடி\nஒன்றுக்குப் பொன் காலாகவும் ஆண்டுவரையும் இறுத்து\nவருவார்களாகவும், இறுத்துமிடத்து இவ்வூர் மன்றாடிகளும்\nபுகலிடங்கொடுத்த சோழ சதுர்வேதி மங்கலத்துச் சபையா\nன்று இவ்வூர் குடியேற்றின ஆண்டுமுதல் மூவாண்டு கழிந்தால்\nநாலாமாண்டு முதல் ஆண்டு வரையிலும் இறுப்பார்களாகவும் இவ்வொட்டின\nகண்பும் இப்பொன்னுமல்லது எலவை உகவை நம் கன்மிகள்\nபேறு சாமந்தப்பேறு மற்றும் எப்பேர்ப்பட்ட அந்தராயங்\nகளும் இவ்வூர்க்கு இறுக்கக்கடவன அல்லவாகவும் இவ்வூர்க்கும் இவ்வணைக்கும்\nகாவலாக இரண்டு ஊர்கள் _ _ _ _ வேண்டும் பூலுவன்\n_ _ _ _ _ பூலுவற்குக்கா _ _ _ _ _ _ ற்கு\nஇவ்வூரில் மூன்றத்தொரு புன்செய் பூலுவர் இறையிலி _ _ _ மு\nடிவாலேவாகவும் இப்படிசெம்பிலும் சிலையிலும் வெ\nட்டிக் கொள்ளப் பெறுவார்களாக யாண்டு பதினேழாவது\nமுதல் நம் ஓலை குடுத்தோம். இவை இராசேந்திர\nசோழப் பிரமராயன் எழுத்து. யாண்டு 17 நாள் 55.\nஇவை சீபாதப் பிரியன் எழுத்து.\nதட்டம் – தட்டுப்பாடு; சிறை – அணைக்கட்டு; நத்தம் –குடிஇருப்பு நிலம்; கண்பு – ஒருவகைக் கூலம், தானியம். கம்பாக இருக்கலாம்; சபையார் – கோயிற் கருவறை பிராமணர்; மன்றாட்டு – மேய்ச்சல் நிலம்; இவ்ஒட்டின – செலுத்திய; எலவை – தண்டம் உகவை – பொன், காசாக தரும் வரி; கன்மிப்பேறு – கோயிற் காணிக்கை வரி; சாமந்தப் பேறு – குறுநில ஆட்சியர்/படைத்தலைவர் வரி; அந்தராயம் – உள்நாட்டு வரி; பிரமராயர் – கோயில், சதுர்வேதி மங்கல செயற்பாட்டை கண்காணிக்கும் பிராமண அரசஅதிகாரி\nஇது கோவை மாவட்டம் பேரூர் வட்டத்தில் உள்ள பட்டீசுவரர் கோவில் மகாமண்டப வடக்கு சுவரில் உள்ள கல்வெட்டு. 13 ஆம் நூற்றாண்டில் கொங்கு சோழன் கோனேரின்மை கொண்டான் வீரராஜேந்திரனின் 17 ஆம்ஆண்டு ஆட்சியில் (கி.பி. 1224) வெட்டுவித்த 33 வரிக் கல்வெட்டு.\nஇதில் இராசேந்திர சோழப் பிரமராயன் என்ற கோவில் செயற்பாட்டை கண்காணிக்கும் பிராமண அரசஅதிகாரி கோனேரின்மை கொண்டானின் 17 ஆம்ஆண்டு ஆட்சியில் 55 ஆம் நாளில் (மே மாத இறுதி) ஓலைஆணை ஒன்றை சோழச் சதுர்வேதி மங்கலத்து கருவறை பிராமணர்களுக்கும், பேரூர் ஊரவர்க்கும் பிறப்பிக்கின்றான். அதில் பேரூர் ஊரவர் தங்களுக்கு பாசன நீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை எனக்கு அறியத் தந்தார்கள். அதனால் இவர்தம் ஊரின் எல்லையில் அமைந்த தேவிசிறை என்ற அணைக்கட்டை அடைத்து வாய்க்கால் வெட்டி அந்நீரை கோளூர் அணைக்கு எந்த சேதமும் ஏற்படாத வகையில் அவ்வணைக்கு பின்புறமாக தேவிசிறை கால்வாய் நீரை எடுத்துச் செல்லவேண்டும் என்று அறிவுறுத்துகின்றான். அதோடு ஊர் எல்லையில் அமைந்து இருந்த மாளிகைப் பழந்நத்தம் என்ற இடத்தை “புகலிடங்கொடுத்த சோழநல்லூர்” எனப் பெயரிட்டு அதில் மக்களை குடியேற்றிக் கொள்ளலாம் என உரிமை தருகின்றான். இவ்வூரின் மேய்ச்சல் நிலத்தில் மேய்குக்கும் பேரூர் மன்றாடிகளான இடையர்கள் அதில் தம் பங்காக ஆறில் ஒரு பகுதியை குணியன் புத்தூர் மன்றாடிகளோடு இணைந்து மேய்க்கப் பெற்றுக்கொள்வார்கள் என்கிறான். இந்தப் புது ஊரார் வரியாக குடும்பம் ஒன்றுக்கு ஒரு கொங்கு கலத்தில் கண்பும், கால் பொன்னும் கட்ட வேண்டும். கட்டும் இடத்து இவ்வூர் மன்றாடிகளும் சோழச் சதுர்வேதி மங்கல சபையோரும் முதல் மூன்று ஆண்டுகள் தவிர்த்து நாலாம் ஆண்டுமுதல் ஒரு முழு ஆண்டிற்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு கொங்கு கலம் கண்பு கூலமும், கால் பொன்னும் வரியாகத் திரட்ட ��ேண்டும். இவை தவிர வேறு எந்த வகை வரியும் செலுத்த வேண்டாம் என்று வரிவிலக்கு தந்தான். இவ்வூருக்கும் இவ்வணைக்கும் காவலராக பூலுவர் என்ற வேட்டுவர் அமர்த்தப்பட்டனர். இப்புது ஊரில் குடியேற்றிய மக்களில் வேட்டுவரான பூலுவரும் இருந்தனர். இவர்கள் ஆற்றும் காவலுக்குக் கூலியாக அவர்களுக்கு புன்செய் நிலத்தில் மூன்றில் ஒருபகுதி இறையிலியாக ஒதுக்கப்பட்டது.\nஇவ்வகையில் அணைகள், கால்வாய்கள் பேணிக் காக்கப்பட்டன என்பது தெரிகின்றது. பிரமராயர் சதுர்வேதி மங்கலம், கோவில் தொடர்பான மேற்பார்வை அதிகாரி என்பதால் அங்கு செய்யப்பட வேண்டிய செயலுக்கு ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் பெற்றிருப்பது இக்கல்வெட்டின் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடிகின்றது, அதோடு பூலுவ வேட்டுவர் பற்றியும் தெரிந்து கொள்ள முடிகின்றது. இக்கல்வெட்டில் வேட்டுவர் பூலுவர்க்கு இறையிலி நிலம் பற்றிய செய்தி மட்டுமல்லாது அணைக் கால்வாய், புதுஊர் குடியேற்றம், ஊரார்க்கு வரியும் வரிச்சலுகையும், இடையர்க்கு மேய்ச்சல் நில உரிமை ஆகிய செய்திகளும் கூடுதலாக உள்ளன.\nபார்வை நூல்: வேட்டுவர் சமூக ஆவணங்கள், புலவர் செ. ராசு, ஈரோடு, 2008 வெளியீடு. பக். 90\n2. சேலம் வட்டம் மல்லூர் அருகே மூக்குத்தி பாளையம் மோழப்பாறையில் வெட்டப்பட்ட 13 ஆம் நூற்றாண்டு 8 வரிக் கல்வெட்டு.\nஸ்வஸ்திஸ்ரீ எழுகரை நாட்டு அக்கை\nசாலை கங்கை என்று பேரிட்டு இக்கு\nசிலம்பன் சிறியர் ஆன எழுக\nரை நாட்டு அக்கசாலைகள் மாத்\nத ஆராத பிள்ளையேன் பெருமலை\nக்கு எல்லை _ _ _ _ _\nஅட்டினேன் – தானாமாக கொடுத்தேன்; சிறியர் – இறையவர், junior; ஆராத – பொறுக்காத\nநான்காம் அதிகார அடுக்கைச் சேர்ந்த பெரியவிலங்கி எனும் ஊரின் ஊராளியான எழுகரை நாட்டின் சுண்டை வேட்டுவர் இனம் சார்ந்த சிலம்பன் இளையவர் என்பார் குளம் ஒன்றை அக்கை சாலை என்னும் இடத்தில் வெட்டி அதற்கு “அக்கைசாலை கங்கை” எனப் பெயரிட்டு தானாமாக வழங்கினார். இவர் தன்னை அக்கசாலைகள் மாற்ற ஆராத பிள்ளை என்கின்றார். இதில் அக்கைசாலைகள் என்பது காசு உருவாக்கும் பொற்கூடத்தை குறிக்கும். இந்தக் குளத்தின் எல்லைகளில் ஒன்றாகப் பெருமலை குறிக்கப்பெறுகின்றது. கல்வெட்டு முற்றாக இல்லை.\nஇங்கிருக்கும் அக்கசாலைகள் இடம்மாற்றம் பெறுவதை பொறாத பிள்ளை என்று தம்மை கூறிக் கொள்வதில் இருந்து அங்குள்ள அக்க ச��லைகள் நீர்தட்டுப்பாட்டின் காரணமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட இருந்ததையும் அவை இடம்மாறினால் தனக்கு வரி வருவாய் குறைந்துவிடும் என்பதையும் உணர்ந்துதான் இவர் ஒரு குளத்தை வெட்டி தானமாக கொடுத்துள்ளார் என்று புரிந்துகொள்ள முடிகின்றது. மேலுள்ள இரு கல்வெட்டுகளும் வேட்டுவர் சமூகங்கள் பற்றி அறிவதற்கு தொகுக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் இருந்து நாம் கூடுதல் செய்திகளையும் அறிந்து கொள்ள முடிகின்றது.\nபார்வை நூல்: வேட்டுவர் சமூக ஆவணங்கள், புலவர் செ. ராசு, ஈரோடு, 2008 வெளியீடு.\nகீழே உள்ள கல்வெட்டு திருக்காஞ்சி என்ற ஊரின் கோயிலில் வெட்டப்பட்டுள்ளது. 29 வரிகள் கொண்ட இக்கல்வெட்டு முதற் குலோத்துங்கனின் 40 ஆம் ஆண்டு ஆட்சியின் போது (கி.பி.1110) வெட்டப்பட்டது.\nவ த ஸ்ரீ வீரமேய் துணையாகவு\nம் தியாக மேய் அணியாகவும் செங்\nபுகழ்மாது விளங்க ஜய மாது விரும்\nப நிலமகள் நிலவ மலர்மகள் புணர\nஉரிமையிற் சிறந்த மணிமுடி சூடி\nமீனவர் நிலை கெட வில்லவர் கு\nலை தர ஏனை மந்னவர் இரியலுற்\nருளிய கோவிராஜ கேசரி பந்மரான\nதிரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ குலோ\nத்துங்க சோழ தேவற்கு யாண்\nடு 40 தாவது திரிபுவனமாதே\nவிச் சருப்பேதி மங்கலத்து ஏரி\nதுங்க சோழநேந்து திருநாமத்தால் க\nற் படையுஞ் செய்து இத்தன்மம் சந்திராதித்த\nவற் நிற்கச் செய்தாந் பூதமங்கலமுடை\nயாந் ஒற்றியூரன் பூபாலசுந்திரநான சோழ\nகோநார். இவற்க்காக இக்கற்படை செய்வி\nதாந் ராஜேந்திர சோழ வளநாட்டு இடை\nவள நாட்டுச் சேவகலூருடையாந் அரை\nயந் திருமழ பாடியுடையாநான மலைய\nப்பியராஜந். இத்தன்மம் மகாசபையார் ர\nநிறைஏரி – பக்கக் கரைகளை கொண்ட ஏரி, பெருங்காற்று – சூராவளி, கடுங்காற்று; குலைஅழிந்து – செய்கரை, artificial bank, பாலம் ; அட்டுவித்து – கட்டிக் கொடுத்து கற்படை – கருங்கல் சுவர்; மகாசபையார் – கருவறை பிராமணர் உள்ளிட்ட நிர்வாகத்தார்.\n11 ஆம் வரி வரை குலோத்துங்கனின் மெய்கீர்த்திகளைச் சொல்லும் இக்கல்வெட்டு திரிபுவன மாதேவிச் சருப்பேதி மங்கலத்து ஏரியின் நிறையேரிக் கரை கடுங்காற்று வீச்சினால் செய்கரை அழிந்து உடைப்பெடுத்து நீரவெளியேறி அழிவை உண்டாக்கியது. அதற்கு வலுவான கரையைகட்டிக் கொடுத்து அதையொட்டி குலோத்துங்க சோழனென்ற பெயரில் கல்சுவரும் எழுப்பி தானமாகக் கொடுத்தான் பூதமங்கலத்தை சேர்ந்த ஒற்றியூரன் பூபாலசுந்தரனான சோழகோனார் என்று உரைக்கின்றது. இந்த கற்சுவர் அமைப்பதில் பூபாலசுந்தரனுக்கு உறுதுணையாக இருந்து அதை கட்டுவித்தவன் இராசேந்திர சோழவளநாட்டின் இடைவளநாடான சேவகலூரின் அரையன் திருமழப்பாடியுடையானான மலையப்பிராஜன். இந்த தானம் கருவறைப் பிராமணர் உள்ளிட்டாரின் காப்பில் விடப்பட்டது.\nபார்வை நூல்: வரலற்றில வில்லியனூர் கல்வெட்டுகள், பக். 67-68, புலவர் ந.வேங்கடேசன், சூன் 1979, சேகர் பதிப்பகம், எம்ஜிஆர் நகர், சென்னை -78\nஇக்கல்வெட்டு, திருவக்கரை சந்திரமௌலீசுவரர் கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் வெட்டப்பட்டு உள்ளது (S.I.I. 12:246).\nஸ்வஸ்திஸ்ரீ சகலபுவன சக்கரவர்த்தி காடவன் அவனி ஆளப்பிறந்தான் கோப் பெருஞ்சிங்கன் ஒழுகரை ஏரிக்கு மதகுஞ் செய்வித்து இந்த ஏரிக்கு நீர்புகிரக் காலும் கல்லுவித்தபடி\nஒழுகரை ஏரி – நீர்கசியும் கரை உடைய ஏரி அல்லது பெயர்; மதகு – நீர்பாயும் மடை, sluice; கால் – கால்வாய்; கல்லுவித்து – தோண்டி, வெட்டி.\nகாடவப் பல்லவன் கோப்பெருஞ் சிங்கன் (1243-1273) ஒழுகரை ஏரிக்கு மதகு செய்ததோடு இந்த ஏரியின் பிற சுற்றிடங்களில் திரண்டு சேர்ந்த நீரை ஏரியில் சேமிக்க அந்நீர் ஏரிக்குள் புகுவதற்கு கால்வாய் வெட்டினான் என்று கூறுகின்றது.\nபார்வை நூல்: வரலாற்றில் வில்லியனூர் கல்வெட்டுகள், பக். 70, புலவர் ந.வேங்கடேசன், சூன் 1979\nRelated tags : கல்வெட்டுகள்\nநிலவொளியில் ஒரு குளியல் – 8\nஸ்ரீஜா வெங்கடேஷ் இப்பொழுதெல்லாம் ஒரு வீட்டில் இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகள் இருப்பது சகஜமாகிவிட்டது. ஒன்று பெரியவர்கள் தொடர் நிகழ்ச்சிகளைப் பார்க்கவும், மற்றொன்று குழந்தைகள் கார்ட்டூன்(\nகந்த சஷ்டிப் புனித நாள்\n-சு. கோபாலன் சூரபத்மன் எனும் கொடிய அசுரனை வதம் செய்து உலகைக் காக்க ஆறுமுகன் ஆறுநாட்கள் அவனுடன் சமர் செய்\n அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களுடன் இணைவதில் பெருமகிழ்வடைகிறேன். இவ்வுலகத்தின் சுழற்சியோடு சுழலும் மக்களின் வாழ்க்கைச் சுழற்சியின் அச்சாணியாகத் திகழ\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 246\nseshadri s. on உத்திரகோசம��்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 246\nசக்திப்ரபா on படக்கவிதைப் போட்டி – 246\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 246\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (103)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D?page=15", "date_download": "2020-02-27T08:15:15Z", "digest": "sha1:WKRKRCBZPSRN5AQOE4SMEPVAQ4SAC7CA", "length": 9637, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உலகக் கிண்ணம் | Virakesari.lk", "raw_content": "\nஆற்றிலிருந்து 3 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு ; மஸ்கெலியாவில் சம்பவம்\nநாட்டின் இறையாண்மைக்கு சவாலானமையினாலேயே ஜெனிவா தீர்மானத்திலிருந்து விலகினோம் - ஜி. எல். பீறிஸ்\n”சந்திரிகா விரும்பினால் எம்முடன் வந்து இணையலாம்”: தயாசிறி\nபிரான்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலி, 7 பேர் அவசர சிகிச்சை பிரிவில்\nகாணாமல் ஆக்கப்பட்ட தனது பேரப்பிள்ளையை தேடி போராடிய தாய் உயிரிழப்பு\nகடமைக்குச் செல்வதாக மனைவியிடம் கூறிச் சென்ற இராணுவ வீரர் சடலமாக மீட்பு\nரணிலை விரைவில் சி.ஐ.டி. அழைக்கும்\nகுடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட ஆண் குரங்கு இரு மனைவியருடன் தப்பியோட்டம்\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - பெப்ரவரி 27\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: உலகக் கிண்ணம்\nஅடுத்த உலகக் கிண்ணத்தில் ஆடுவேன் \n2019ஆ-ம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் நான் இடம்பிடித் தால், அது அதிசயமாக இருக்கும். அது...\nமுன்னாள் வீரர்களை பயன்படுத்தி தங்களுடைய சேறுகளை மறைக்க முயற்சிக்கிறார்கள் : அர்ஜுன ரணதுங்க\nதற்போதைய கிரிக்கெட் நிர்வாகத்தில் இணைவதற்கு தாம் தயாரில்லையென முன்னாள் இலங்கைக் கிரிக்கெட் அணித் தலைவரும் துறை...\nஇலங்கை கிரிக்கெட் அணியுடன் இணைய விரும்பும் ஹத்துருசிங்க\nஇலங்கைக் கிரிக்கெட் அணியுடன் இணைந்து கடமையாற்ற தான் விருப்பத்துடன் இருப்பதாக பங்களாதேஷின் பயிற்சியாளர் சந்த...\n“2019 உலகக் கிண்ணத்தை வெல்வதற்கான சிறந்த அணியை உருவாக்குவேன்“\n20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இலங்கை அணிக்கு பங்களிப்பு செய்ய வாய்ப்பு கிடைத்தமையையிட்டு பெருமை யடைவதாக...\nஉலகக் கிண்ண அணி பயணமானது : நாளை அவுஸ்திரேலியாவுடன் மோதல்\n1996ஆம் ஆண்டு இலங்கைக்கு உலகக் கிண்ணத்தை வென்று தந்த இலங்கை கிரிக்கெட் அணி நேற்று அவுஸ்திரேலியாவுக்கு பயணமானது.\nகெய்லைப் போன்று 15 பேர் உள்ளனர் ; டேரன் சம்மி\nகிறிஸ் கெயில் சிறந்த வீரர்தான் என்றாலும் எங்களிடம் அவரை போல 15 மேட்ச் வின்னர்கள் உள்ளனர் என்று மேற்கிந்தியத் தீவுகள் அண...\nஆப்கான் அணிக்கு அந்நாட்டில் பலத்த வரவேற்பு\nஉலகக் கிண்ண இருபதுக்கு -20 கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியை வரலாற்று வெற்றிகொண்டு தாயகம் திரும்பிய ஆப்கான்...\nதாயகம் திரும்பிய பாகிஸ்தான் வீரர்கள் அசிங்கப்பட்டனர் (காணொளி இணைப்பு )\nஇருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரிலிருந்து வெளியேறிய தாயகம் திரும்பிய பாகிஸ்தான் வீரர்களுக்கு லாகூர் வி...\nயுவராஜ் வெளியே மணீஷ் பாண்டே உள்ளே\nஇந்திய அணியின் சகலதுறை ஆட்டக்காரர் யுவராஜ் சிங்கிற்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் இருபதுக்கு - 20 ஓவர் உலகக் கிண்ண கிரி...\nஇந்தியாவை அரையிறுதிக்கு இட்டுச் சென்றார் விராட் கோலி\nஇருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் விராட் கோலி தனது அதிரடி ஆட்டத்தினால் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியாவை அ...\nநாட்டின் இறையாண்மைக்கு சவாலானமையினாலேயே ஜெனிவா தீர்மானத்திலிருந்து விலகினோம் - ஜி. எல். பீறிஸ்\n”சந்திரிகா விரும்பினால் எம்முடன் வந்து இணையலாம்”: தயாசிறி\nபிரான்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலி, 7 பேர் அவசர சிகிச்சை பிரிவில்\nஇறுதியாக பாகிஸ்தானிலும் பதிவாகியது கொரோனா வைரஸின் தாக்கம்\nநாமல் ராஜபக்ஷவுக்கான வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.aanthaireporter.com/tag/mp/", "date_download": "2020-02-27T06:42:42Z", "digest": "sha1:DC3VDO6EBLWARTXRHIDBLUVFY3WRDE6Y", "length": 23859, "nlines": 150, "source_domain": "www.aanthaireporter.com", "title": "mp – AanthaiReporter.Com", "raw_content": "\nஎம்.பி.-களின் எண்ணிக்கை அதிகரிப்பு :-காலத்தின் கட்டாயம்\nநாடு சுதந்திரம் அடைந்தபோது நம் நாட்டை ஜனநாயக ரீதியாக கட்டமைத்த நமது தலைவா்கள், நாடாளுமன்ற முறையை உருவாக்கினாா்கள். அன்றைய மக்கள்தொகைக்கு ஏற்ற வகையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் வரையறுக்கப்பட்டன. சுதந்திர இந்தியாவின் முதல் மக்களவைத் தோ்தல் 1952-இல் நடைபெற்றபோது, நாட்டின் சில பகுதிகள் பிரெஞ்சு, �...\nஜம்மு காஷ்மீருக்கு விசிட் அடித்த ஐரோப்பிய யூனியன் எம்.பி,க்கள்\nபங்காளி பாகிஸ்தான் முனங்கலை கண்டு கொள்ளாமல் காஷ்மீர் நிலவரத்தை நேரில் பார்த்து அறிந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ள 23 ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஜம்மு காஷ்மீர் வந்தடைந்தனர். அதை அடுத்து வெளிநாட்டு எம்.பிக்களின் வருகை குறித்து பிராந்திய அரசியல் கட்சிகள் கடும் விமர்சனம்...\nஎக்ஸ் எம்.பி.கள் அரசு பங்களைவை உடனே காலி செய்ய கெடுபிடி\nஇந்திய தலைநகர் டெல்லியில் முன்னாள் எம்பி-க்கள் ஒரு வார காலத்துக்குள் தங்களுக்கான அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று மக்களவை வீட்டு வசதிக் குழு இன்று (திங்கள்கிழமை) உத்தரவிட்டது. 200-க்கும் மேற்பட்ட முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் அரசு பங்களாவை இதுவரை காலி செய்யவில்லை என்று பிடிஐ செய்தி நி...\nவைகோ-எம்.பியின் கேள்விக்கு பிரதமர் மோடி மேஜையைத் தட்டி வரவேற்பு\nபார்லிமெண்ட் ராஜ்ய சபாவில் திமுக கூட்டணி சார்பில் எம்.பி.யாக தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ . 23 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் இன்று பதவியேற்றுக் கொண்டார் அப்போது வைகோவின் பெயர் அறிவிக்கப்பட்டபோது உறுப்பினர்கள் கைதட்டி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பதவியேற்ற பின் வைகோ மாநிலங்களவைய�...\nஈழத் தமிழர்கள் பலியான போது தெரிவிக்காத அஞ்சலியை நான் உயிரிழந்தால் செய்யாதீர்கள்- மைத்ரேயன் உருக்கம்\nஅதிமுக சார்பில் மூன்று முறை தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக பதவி வகித்து வருபவர். மைத்ரேயன். மைத்ரேயனின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. சுமார் பதினான்கரை ஆண்டு காலம் பணியாற்றிய மைத்ரேயன் பாஜகவில் இருந்து அதிமுகவிற்கு வந்தவர். இதனால், அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவின் மூத�...\nபார்லிமெண்ட் எலெக்ஷன் ரிசல்ட் : யாருக்கும் முழுசா தேறாதாமில்லே\nவர இருக்கும் பார்லிமெண்ட் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை அதாவது 272 இடங்கள் கிடைக்காது என ஏபிப�� நியூஸ் மற்றும் 'சி' ஓட்டர்ஸ் இணைந்து நடத்திய கருத்து கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் வெற்�...\nகடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் சிறந்த லோக்சபா எம்.பி-யாக. சுப்ரியா சுலே தேர்வு\nஅண்மையில் நடந்து முடிந்த 16-வது பார்லி. லோக்சபா எம்.பி.க்களில் மஹாராஷ்ரா மாநில எம்.பி.க்கள் சிறந்த எம்.பிக்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ப்ரைம் பாயின்ட் பவுண்டேசன் என்ற அமைப்பு பார்லி. லோக்சபா எம்பி.க்களின் செயல்பாடுகள், விவாதம் நடத்துதல், கேள்வி கேட்டல் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த எம்.பி.க்�...\nஎச் 4 விசா -வுக்கு தடையா அமெரிக்க எம்.பி.க்கள் ஐடி நிறுவனங்கள் அப்செட்\nபலத்த எதிர்ப்புகளையும் மீறி அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதல் குடியேற்ற நடை முறையில் பல்வேறு சிக்கலான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. முக்கியமாக அமெரிக்கா வில் அமெரிக்கர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, அமெரிக்க தயாரிப்புகளுக்கு சலுகைகள் என ப�...\nபெண்கள் விஷயத்தில் அதிகமா தப்பு பண்றது பாஜக எம்பி, எம்எல்ஏ-க்கள்\nமோடி தலைமையிலான பாரதிய கட்சி கடந்த 4 ஆண்டு ஆட்சியின் இறுதியில் வாக்காளர்களின் மதிப்பினை இழந்துவிட்டதாக அக்கட்சியின் சீனியர் லீடர் யஷ்வந்த் சின்ஹா தெரிவிச்சு இருந்தார். தன் சக எம்.பி.களுக்கு அவர் எழுதியிருந்த ஒரு கடிதாசியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ள சின்ஹ�...\nபட்ஜெட் விவாதம் என்ற பெயரில் கூடிய எம்.பி.க்களின் டெல்லி டூட்டி ஓவர்\nநம் நாட்டிலுள்ள மக்கள் பிரச்னையைப் பற்றி எடுத்துச் சொல்லி தீர்வு காணும் நோக்கில்தான் நாடாளுமன்றம் கூடுகிறது. அதிலும் நாடாளுமன்றம் ஆண்டுக்கு 120 நாட்கள் நடத்த வேண்டும் என்பது விதியாகும். அப்படி கூடும் போது நாள் ஒன்றுக்கு மக்களவை 6 மணிநேரமும், மாநிலங்க ளவை 5 மணிநேரமாவது குறைந்தபட்சம் நடக்க வேண்டு�...\nகாவிரி விவகாரம்: அதிமுக எம்.பி.முத்துக்கருப்பன் ராஜினாமா\nநம் தமிழக விவசாயிகள் கோரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் . முத்துக்கருப்பன் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். அதே சமயம் .முத்துக்கருப்பனின் ர��ஜினாமா ஏற்கப்படுமா அல்லது, நிராகரிக்கப்படுமா என்பது ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதிய...\nதிரும்பி அழைக்கும் முறை – ஏன் வேண்டும்\nஇந்தியாவில் முதன்முதலாக, தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளான, எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளாட்சி பிரதிநிதிகளை திரும்ப அழைக்க குரல் கொடுத்தவர்கள், 1944இல் எம்.என்.ராய் மற்றும் 1974இல் லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆவர். ஜேம்ஸ் மில்,“மக்கள் விரும்பாத மக்கள் பிரதிநிதிகளை ஒதுக்கி வைப்பது நல்லது”என்று கூறுகின்�...\nபார்லிமெண்டில் கேள்வி எழுப்ப பணம் வாங்கிய எம்.பிக்கள் மீது வழக்கு\nஒரு எம்.பியின் மாத சம்பளம் ரூ 50,000 இதர வருமானம் ரூ 45, 000 மேலும் மாத அலுவலக செலவு ரூ 45, 000 பஸ் பயண செலவு (கி.மீக்கு ரூ8–/ வீதம் 6000 வரை) ரூ 48,000 தினப்படி (பாராளுமன்றம் கூடும்போது) ரூ 1,000 ரயில் முதல் வகுப்பில் எத்தனை முறை வேண்டுமானாலும் போகலாம் இலவசம் வருடத்திற்கு 34 முறை விமானத்தில் (பிசினஸ் கிளாஸ்) இலவசம் டெல�...\n45 வயதுக்கும் குறைவான விதவையை மணந்தால், ரூ.2லட்சம் அன்பளிப்பு\nவிதவை மறுமணத்தை ஊக்குவிக்கும்வகை யில், விதவையை மணக்கிறவர்களுக்கு ரூ.2லட்சம் பரிசுத்தொகையை ம.பி. சமூக நீதித் துறை அறிவித்துள்ளது. அந்த விதவை, 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.நாட்டிலேயே இப்படி ஒரு திட்டத்தை முதன்முறையாக ம.பி. அரசு அறிவித்தி ருக்கிறது. ஆண்...\nகிரிமினல், ஊழல் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகம் செய்யும் மத்திய அரசு\nநம் நாட்டில் ஊழல் ஒழிக்கப் பட வேண்டும் என்றும் கிரிமினல் அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பாஜக அரசு ஒரு பக்கம் குரல் கொடுத்து வரும் நிலையில் கிரிமினல், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக பதவி இழக்கக்கூடாது. அது கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.அவர்கள் அப்பீல�...\nகுடியரசுத் தேர்தலை புறக்கணிங்க – தங்கர் பச்சான் வேண்டுகோள்\nசல்லிக்கட்டுக்காக, மாட்டுக்கறிக்காக கொதித்தெழுந்து போராட வீதிக்கு வந்த இளைஞர்களும், மாணவர்களும் விவசாயிகளை கதறவிட்டு வேடிக்கைப் பார்த்தது எந்த வகையிலும் நியாயமில்லை. மேலும் மக்களுக்காக கட்சி வேறுபாடுகளை மறந்து, தங்களின் சொந்தப் பகைகளை மறந்து குடியரசுத் தலைவர் தேர்தலை தமிழக அரசியல்வாதிகள்...\nகேபினட் கூட்டத்துக்கு ம��ியம் வீட்டிலே இருந்து சாப்பாடு எடுத்து வரணும்- – ம.பி. முதல்வர் அதிரடி\nமத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இம் மாநிலத்தின் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. 12 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் நீண்ட நேரம் நடக்கிறது. குறிப்பாக 6 முக்கிய பிரச்சனை �...\nசரக்கடித்து விட்டு வரும் ஹஸ்பண்டை போட்டுத் தாக்க மட்டை- ம. பி,யின் பாஜக அமைச்சர் அன்பளிப்பு\nமத்திய பிரதேசத்தில் அம்மாநில அரசின் சார்பில் 700 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அம்மாநில அமைச்சர் கோபால் பார்கவா, மணமக்களை வாழ்த்தியுடன், அனைத்து ஜோடிகளுக்கும் மரத்திலான சிறிய பேட் ஒன்றை பரிசாக வழங்கி கள்ளச்சாராயம் காய்ச்சினால் பெண்களே அடித்து உதையுங்கள். அதன்ப...\nஏர் இந்தியா ஆபீசரை செருப்பால் அடித்த விவகாரம் | சிவசேனா எம்.பி. மீது வழக்கு \nஏர் இந்தியா நிறுவன அதிகாரியை காலணியால் சரமாரிய தாக்கிய சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் ரவீந்திர கெய்க்வாட் பெயரை கருப்பு பட்டியலில் சேர்த்து, விமானத்தில் பயணம் செய்ய தடை விதித்து உள்ளது. சிவசேனாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்ப...\nசி.எம். போஸ்டிலே சின்னம்மா சீக்கிரம் உட்காரணும் – ஏன் \nஅதிமுக பொதுச்செயலாளர் சசிகலா உடனடியாக தமிழக முதல்வராக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ள தம்பிதுரை அதற்கான காரணங்களை செய்தியாளர்களிடம் தெளிவுப் படுத்தினார்.முன்னதாக இன்று (திங்கள்கிழமை) காலை சென்னை போயஸ் கார்டனுக்கு தனது மனைவியுடன் தம்பிதுரை வந்தார். சுமார் 1 மணி நேரம் ப�...\nடெல்லி கலவரத்துக்கு காரணமான மத்திய அரசை விளாசிய நீதிபதி (தமிழர்) முரளிதர் ட்ரான்ஸ்ஃபர்\nஅரிசி சாதம் அதிக அளவில் சாப்பிடுவதால் அதிகரிக்கும் சர்க்கரை நோய்\nடெல்லி போலீஸ் இப்படியா டம்மியா இருப்பீங்க- சுப்ரீம் கோர்ட் விளாசல்\nஹெச்டிஎப்சி பேங்க் – மொபைல் பேங்கிங் அப்டேட் செய்யலைன்னா அக்கவுன்ட் கட்\nகுழந்தைகளின் பாதுகாப்பில் பின்னடைந்து போனது இந்தியா\nகே.வி.ஜெயஸ்ரீக்கு தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அக���டமி விருது\nஇந்தியாவுடன் இணைந்து புதிய சரித்திரம் படைக்க தயார் -ட்ரம்ப் பேட்டி\nபன்முகத் தன்மையுடன் விளங்கிய நாகிரெட்டி\nநமஸ்தே – இந்தியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – முதல் நாள் முழு ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/29978", "date_download": "2020-02-27T09:18:46Z", "digest": "sha1:X6UUAIGJHNMCTR7CCC3GFWOERL2B5HWD", "length": 8352, "nlines": 175, "source_domain": "www.arusuvai.com", "title": "baby movement pathi doubt. plz urgent.payama irukku | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅது மாதிரி தான் மூவ் ஆகுமாம் பா. நான் அதை எப்போ உணருவோம் என்று காத்துக்கிட்டிருக்கேன். :) 5 மாசத்திலிருந்து நல்லா பசிக்கும் போது இது மாதிரி கீழிருந்து மேலே நகருவது போல தெரியனுமாம். க்ளினிக் ல் கர்ப்பிணிகளுக்கான குறிப்பில் எழுதியிருந்தார்கள்..\n//Baby valandhutadhunala space irukadhu adhan apdi iruku nu ellarum solranga. // அவங்க சொல்றது உண்மை தான் பா. மாசம் ஆக ஆக மூவ்மென்ட் குறைஞ்சுட்டே வரும்னு அம்மா சொன்னாங்க.. அதனால பயப்படாதீங்க. உங்க குழந்தையை வரவேற்க காத்திருங்க.\nசரி ப்ரியா. எதை நினைச்சும் குழப்பாம நிம்மதியா இருங்க..\nஎங்க மாமாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. வாழ்த்துங்கள் தோழிகளே\n3 மாத குழந்தைக்கு மலச்சிக்கல் plz help\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஎன் குழந்தை பிறந்து 76\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2020-02-27T07:32:40Z", "digest": "sha1:MQZS5JT2AV74CK44XGKA2F7FSNIJCFDN", "length": 17256, "nlines": 109, "source_domain": "www.puthiyavidial.com", "title": "மல்லையா, நிரவ் மோடி வரிசையில் 5000 கோடி ரூபாயை மோசடி செய்து நாட்டை விட்டு தப்பி ஓடிய குஜராத் தொழிலதிபர் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்��கோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nடெல்லி வன்முறை: சரியான நேரத்தில்தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது -பாஜக முதல்வர் விசம பேச்சு\nடெல்லி வன்முறை: சரியான நேரத்தில்தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது -பாஜக முதல்வர் விசம பேச்சு\nபதவியை ராஜினாமா செய்யக்கோரி அமித்சாவுக்கு எதிர்ப்பு\nடெல்லி வன்முறைக்கு மோடியும், அமித்ஷாவும் தான் காரணம்- திருமாவளவன் குற்றச்சாட்டு\nஆபத்தான நிலையில் இந்திய ஜனநாயம் -உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி\nடெல்லி வன்முறை: நான் முஸ்லிம் என தெரிந்ததும், என்னை நெருப்பில் தள்ளினர்\nடெல்லி: CAA ஆதரவு பேரணி என்ற பெயரில் வன்முறை வெறியாட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள்\n‘CAA சட்டம் அனைத்து மதத்தினருக்கும் எதிரானது: தொடர்ந்து போராட வேண்டும்’ -முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி\nபதவியை ராஜினாமா செய்த மலேசிய பிரதமர் மஹாதீர்\n‘பயங்கரவாதத்தை வளர்க்க ‘பாரத் மாதா கீ ஜெய்’ பயன்படுத்தப்படுகிறது’ -மன்மோகன் சிங்\nஉத்தர பிரதேசத்தில் களமிறங்கும் ஆம்.ஆத்.மி: கலக்கத்தில் பாஜக\nடெல்லி ஷாஹின் பாகில் போக்குவரத்து பாதிப்பிற்கு காவல்துறையே காரணம்\nமல்லையா, நிரவ் மோடி வரிசையில் 5000 கோடி ரூபாயை மோசடி செய்து நாட்டை விட்டு தப்பி ஓடிய குஜராத் தொழிலதிபர்\nBy Wafiq Sha on\t September 24, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nமல்லையா, நிரவ் மோடி வரிசையில் 5000 கோடி ரூபாயை மோசடி செய்து நாட்டை விட்டு தப்பி ஓடிய குஜராத் தொழிலதிபர்\nபாஜக ஆட்சியில் ஆயிரக் கணக்கில் கோடிகளை ஏமாற்றி நாட்டை விட்டு தப்பி ஓடும் தொழிலதிபர்கள் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது. ஒரு மாதத்திற்கு முன்னர் சுமார் 5000 கோடி ரூபாயை மோசடி செய்த குஜராத் தொழிலதிபர் நிதின் சந்தசாரா துபாயில் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் நைஜீரியாவிற்கு தப்பி ஓடிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளத��.\nதற்போது வெளியாகியுள்ள செய்திகளின் அடிப்படையில் நிதின் சந்தசாரா மற்றும் அவரது சகோதரர் சேட்டன் சந்தசாரா உட்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் நைஜீரியாவிற்கு தப்பி ஓடிவிட்டதாக தெரியவந்துள்ளது. நைஜீரியா அரசுடன் கைதிகளை பகிர்ந்துகொள்ளும் உடன்படிக்கை எதுவும் இந்திய அரசு கையெழுத்திடாததால் அவர்களை அங்கிருந்து இந்தியா அழைத்து வருவது இயலாதது என்று கூறப்படுகிறது.\nஇது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “முன்னதாக நிதின் சந்தசாரா துபாயில் வைத்து ஆகஸ்டு மாதம் இரண்டாம் வாரம் கைது செய்யப்பட்டதாக வந்த செய்தி உண்மையல்ல. அவர் கைது செய்யப்படவே இல்லை. அவரும் அவரது குடும்பத்தினரும் அதற்கு முன்னதாகவே நைஜீரியா தப்பியோடிவிட்டனர்.” என்று தெரிவித்துள்ளார்.\nஇருந்தும் இந்திய புலனாய்வு நிறுவனங்கள் சந்தசாரா கும்பத்தினர் துபாயில் இருந்தால் அவர்களை கைது செய்யும்படியான கோரிக்கையினை துபாய் அரசிற்கு அனுப்ப உள்ளனர் என்று கூறப்படுகிறது. தற்போது சந்தசாரா குடும்பத்தினர் நைஜீரியாவிற்கு இந்திய கடவுச்சீட்டு பயன்பட்டுத்தி சென்றனரா அல்லது வேற்று நாட்டு கடவுச்சீட்டு பயன்படுத்தி சென்றனரா என்பது இன்னும் தெரியவில்லை.\nசிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர், ஸ்டேர்லிங் பையோடெக் உரிமையாளர்களான சந்தசாரா குடும்பத்தினர் மற்றும் ராஜ்பூஷன் ஓம்பிரகாஷ் திக்ஷித், விலாஸ் ஜோஷி, கணக்கு தணிக்கையாளர் ஹேமந்த் ஹாதி மற்றும் ஆந்திரா வங்கியின் முன்னாள் இயக்குனர் அனுப் கார்க் ஆகியோர் மீது வங்கியிடம் 5000 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nTags: குஜராத்நிதி மோசடிநிதின் சந்தசாராபா.ஜ.க.மோசடி\nPrevious Articleமருத்துவர் கஃபீல் கானை தொடர்ந்து வதைக்கும் உத்திர பிரதேச காவல்துறை\nNext Article மோடியின் மகப்பேறு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட பணத்தில் ஒரு ரூபாய் கூட செலவிடாத உத்திர பிரதேச அரசு\nடெல்லி வன்முறை: சரியான நேரத்தில்தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது -பாஜக முதல்வர் விசம பேச்சு\nடெல்லி வன்முறை: சரியான நேரத்தில்தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது -பாஜக முதல்வர் விசம பேச்சு\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nடெல்லி வன்முறை: சரியான நேரத்தில்தான் தாக்குதல் நடத்தப்பட்டுள��ளது -பாஜக முதல்வர் விசம பேச்சு\nடெல்லி வன்முறை: சரியான நேரத்தில்தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது -பாஜக முதல்வர் விசம பேச்சு\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\n'CAA சட்டம் அனைத்து மதத்தினருக்கும் எதிரானது: தொடர்ந்து போராட வேண்டும்' -முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி\nடெல்லி: CAA ஆதரவு பேரணி என்ற பெயரில் வன்முறை வெறியாட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள்\nபதவியை ராஜினாமா செய்யக்கோரி அமித்சாவுக்கு எதிர்ப்பு\nசர்வதேச விதிகளை மீறுகிறது இந்தியா: CAA சட்டத்தை எதிர்த்து ஐ.நா அதிரடி தீர்மானம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_142.html", "date_download": "2020-02-27T07:40:22Z", "digest": "sha1:HRK2MXKVGUQ2UHMDM456QYV7NP3SJ7RY", "length": 11200, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை: பொலிஸ்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை: பொலிஸ்\nபதிந்தவர்: தம்பியன் 24 July 2017\nயாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.\nநல்லூர் பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளை இலக்காகக் கொண்டு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் எதிர்பார்க்கப்படாத ஒரு சம்பவம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபொலிஸ் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த விடயங்களை அவர் கூறியுள்ளார்.\nபொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளதாவது, “சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஒரு இடத்தில் மூவர் மது பானம் அருந்தியுள்ளனர். இதன் பின்னர் முச்சக்கர வண்டிகள் நின்றுகொண்டிலுந்த இடத்திற்கு இவர்கள் வந்துள்ளனர். அங்கிருந்தவர்களுடன் இவர்கள் வாக்குவாதப்பட்டுள்ளனர். இந்த வாக்குவாதத்தினால் தான் அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது என்பதும் விசாரணைகளிலிருந்து தொயவந்துள்ளது.\nதற்போது இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொலிஸ்மா அதிபர் இதனை விசாரணை செய்வதற்காக இரண்டு குழுக்களை நியமித்துள்ளார். வடக்கு பகுதிக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோவின் தலைமையில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. இந்த விசாரணைக்கான அறிக்கை நாளை கையளிக்கப்படும். மேல் நீதிமன்ற நீதிபதி இந்த சந்தர்ப்பத்தின் போது நல்லூர் பிரதேசத்தை நோக்கி சென்றுள்ளார்.\nநீதிபதியின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரி ஒருவர் மோட்டார் சைக்கிளில் முன்னோக்கி பயணித்தார். மற்றுமொரு அதிகாரி நீதிபதி பயணித்த வாகனத்தில் இருந்துள்ளார். நல்லூர் பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன நெரிசல் காரணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் கான்ஸ்டபிள் வாகனத்தில் இருந்து இறங்கி நீதிபதியின் வாகனத்திற்கு தடை ஏற்படாது முன்னோக்கிச் செல்ல வழி வகை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புபட்ட முக்கிய சந்தேக நபர் அவ்விடத்திற்கு வருகை தந்து பொலிசாரின் கைத்துப்பாக்கியைப் பறித்து அந்த பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் வாகனத்தில் இருந்த பொலிஸ் அதிகாரி அங்கு வந்துள்ளார். இதன் போது அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் மேல்நீதிமன்ற நீதிபதி அந்த இடத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.\nபொலிஸார் இருவரும் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இன்று அதிகாலை வாகனத்தில் பயணித்த பொலிஸ் கான்ஸ்டபிள் சரத் பிரேமச்சந்திர உயிரிழந்துள்ளார். 51 வயதான இவர், இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவர் சிலாபத்தைச் சேர்ந்தவர். மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர் சுகமடைந்து வருகிறார். இதன் போது மதுபோதையில் இருந்த மூன்று நபர்களுக்கு இடையில் பிரச்சினைகள் ஏற்பட்டன. இவர்கள் மத்தியில் முன்பு இருந்த பிரச்சினையே இதற்குக் காரணம். தற்போது கைது செய்யப்பட்டுள்ள இருவருள் ஒருவர் முக்கிய சந்தேக நபரின் சகோதரராவார். மற்றவர் இவரது உறவினர்.\nமுச்சக்கர வண்டியாளர்களுக்கும் சந்தேக நபர்களுக்கிடையில் நிலவிய நீண்ட நாள் குரோதமே மோதலுக்குக் காரணம் என்பது விசாரணைகளிலிருந்த தெரியவந்துள்ளது. முக்கிய சந்தேக நபரை கைது செய்வதில் பொலிஸ் குழு ஈடுபட்டுள்ளது.” என்றுள்ளார்.\n0 Responses to நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை: பொலிஸ்\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\n3 ஆண்டுகள் கடந்து தொடரும் போராட்டம்\nதமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை மீண்டும் துப்பாக்கிச்சூடு\nநாளை முதல் யாழில் திருக்குறள் மாநாடு\n‘டைமண்ட் பிரின்சஸ்’ பயணிகள் இருவர் கொரோனாவால் பலி\nஒரே நாளில் தமிழகத்தில் இடம்பெற்றுள்ள பெரும் விபத்துக்கள் : 30க்கும் அதிகமானோர் பலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் ���ெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை: பொலிஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sudarnotice.com/617.html", "date_download": "2020-02-27T06:43:24Z", "digest": "sha1:MFP6H7DSUXQ6DOPSFCMD3ACHC4PKVXCV", "length": 6876, "nlines": 130, "source_domain": "sudarnotice.com", "title": "திருமதி அமரலதா செல்வராஜசிங்கம் – மரண அறிவித்தல் – Notice", "raw_content": "\nதிருமதி அமரலதா செல்வராஜசிங்கம் – மரண அறிவித்தல்\nதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Norbury ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமரலதா செல்வராஜசிங்கம் அவர்கள் 24-10-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nநடேசபிள்ளை செல்வராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், பிருந்தா, அஜந்தா, சஞ்சயன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், சுதாகரன், மாதுளானி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சரண்யா அவர்களின் அன்பு மாமியும், தியாஷா, இஷான், சைலோ ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nமேலும் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\nதிரு சின்னத்தம்பி சிவகுமார் – மரண அறிவித்தல்\nதிருமதி மரினா மாலதி ஸ்ரனிஸ்லஸ் (மாலா) – மரண அறிவித்தல்\nதிரு அல்பிரட் ரெஜி யோகன் மரியநாயகம் – மரண அறிவித்தல்\nதிருமதி விஜயரூபன் சுபாஜினி – மரண அறிவித்தல்\nதிருமதி கிருஸ்ணவேணி கோகுலன் – மரண அறிவித்தல்\nசெல்வி தரணி செல்வதுரை – மரண அறிவித்தல்\nதிருமதி ஜனார்த்தனி சரவணன் (ஜனா) – மரண அறிவித்தல்\nதிரு குகதாசன் றுஜீவன் (றஜீவன்) – மரண அறிவித்தல்\nசெல்வி கிருஸ்னி நடராஜா – மரண அறிவித்தல்\nசெல்வி உதயகுமார் ராகவி – மரண அறிவித்தல்\nதிருமதி பிரதீபன் தர்சினி – மரண அறிவித்தல்\nதிரு நகுலதாஸ் முகிலநாத் – மரண அறிவித்தல்\nசெல்வன் குணநாதன் கெவின் – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்தம்பி சிவகுமார் – மரண அறிவித்தல்\nதிருமதி மரினா மாலதி ஸ்ரனிஸ்லஸ் (மாலா) – மரண அறிவித்தல்\nதிருமதி நிசாந்தினி – பிறந்தநாள் வாழ்த்து\nதிரு. திருமதி. பிரியந்தன் அனுஜா – திருமண வாழ்த்து\nதிரு நிரோஷன் துரைசிங்கம் – மரண அறிவித்தல்\nதிருமதி வேலுப்பிள்ளை தையல்நாயகி – மரண அறிவித்தல்\nதிருமதி வித்யா பிரகாஷ் – மரண அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/life-style/sivagangai-girlfriend-of-4ft-tall-boyfriend-on-facebook--q5cfod", "date_download": "2020-02-27T09:27:32Z", "digest": "sha1:PIJBJ7OO7EZBOFNY77EBS6EN2XZWGBNA", "length": 13216, "nlines": 101, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஃபேஸ்புக் மூலம் 4 அடி உயரமுள்ள காதலனை கரம் பிடித்த சிவகங்கை காதலி..!! | Sivagangai girlfriend of 4ft tall boyfriend on facebook .. !!", "raw_content": "\nஃபேஸ்புக் மூலம் 4 அடி உயரமுள்ள காதலனை கரம் பிடித்த சிவகங்கை காதலி..\nமனதால் இணைந்த காதல் ஜோடி எந்த காரணத்தை கொண்டு நம்மை பிரிக்க நினைத்தாலும் அதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். இதன் தொடர்ச்சியாக பவித்ரா அதிரடி முடிவெடுத்து பெற்றோர், உற்றார், உறவினரை உதறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.\nஒவ்வொரு பெண்ணும் தனக்கு வரப்போகும் புருசன் அஜித்,கமல்,அரவிந்தசாமி போன்று இருக்க வேண்டுமென்று கனவு காண்பார்கள். ஆனால் அதெல்லாம் நடக்காவிட்டாலும் அழகான பொருத்தமான கணவன் தனக்கு அமைய வேண்டும் என்று போகாத கோயிலுக்கு கூட கால்கடுக்க நடந்தும்,நேர்த்திக்கடன் வைத்தும்,அம்மன் கோயிலுக்கு சென்று விளக்கேற்றும் பெண்கள் ஏராளமாக தனது எதிர்கால கணவனை அடைய படாதபாடு படுகிறார்கள்.ஃபேஸ்புக் காதல் திருமணம் புதிதல்ல என்றாலும் குள்ளமனிதர் ஒருத்தரை ஃபேஸ்புக் மூலம் காதலித்து பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையில் கரம்பிடித்திருக்கிறாள் சிவகங்கையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர்.\nகரூர் மாவட்டம் பஞ்சமாதேவியை அடுத்த சோமூரைச் சார்ந்த இளைஞர் விக்னேஷ்வரன். இவர் சுமார் 4 அடி உயரம் மட்டுமே கொண்டவர். பி.சி.ஏ. பட்டப்படிப்பு படித்துவிட்டு வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார் இவர்.\nஇந்தநிலையில் தனது தொழிலை விரிவுபடுத்த ஃபேஸ்புக்கில் கணக்கு துவங்கிய விக்னேஷ்வரனுக்கு சிவகங்கையை சேர்ந்த பவித்ரா வயது 24 என்கிற இளம்பெண் நண்பராக அறிமுகமானார். டி.பார்ம் படித்துக் கொண்டிருந்த அவரும், விக்னேஷ்வரனும் முகநூலில் நட்பை வளர்த்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக அவர்களது பழக்கம் காதலாக மாறியது.ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதனை அறிந்த பெண் வீட்டார் உனக்கும், விக்னேஷ்வரனுக்கு எள்ளளவும் பொருத்தம் இல்லை. எனவே உங்கள் காதலை ஏற்க முடியாது, அவனை மறந்து விடு என்று உறவுகள் சொன்னாலும் தன்னுடைய காதலில் உற���தியாக இருந்தார் பவித்ரா. மனதால் இணைந்த காதல் ஜோடி எந்த காரணத்தை கொண்டு நம்மை பிரிக்க நினைத்தாலும் அதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். இதன் தொடர்ச்சியாக பவித்ரா அதிரடி முடிவெடுத்து பெற்றோர், உற்றார், உறவினரை உதறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.\nகரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நண்பர்கள், விக்னேஷ்வரனின் உறவினர்கள் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் பெண்ணின் வீட்டார் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இருவரது பெற்றோரையும் வரவழைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சத்யபிரியா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண் வீட்டார் இந்த திருமணத்தை ஏற்க மறுத்து என் மகளே எங்களுக்கு வேண்டாம் எனக் கூறி விட்டு சென்றனர்.\nவிக்னேஷ்வரனை காதலித்து கரம் பிடித்த பவித்ரா, திருமணம் முடிந்த கையோடு செல்பி எடுத்துக்கொண்ட காட்சி அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தது. விக்னேஷ்வரன் குடும்பத்தினர் மணமகளை ஏற்றுக்கொண்டதால் அவர்கள் இருவரும் புதுவாழ்வை தொடங்க உறவினர்களுடன் புறப்பட்டுச் சென்றனர். சினிமா நடிகர்கள் போன்று தனக்கு மணமகன் வேண்டும் என கனவு கண்டு கொண்டிருக்கும் பெண்களுக்கு மத்தியில் சுமார் 4 அடி உயரம் மட்டுமே உள்ள இளைஞனை இளம்பெண் திருமணம் செய்து கொண்டது அப்பகுதி மக்களை ஆச்சரியம் அடையச் செய்திருக்கிறது.\n’போட்டோவில் அழகா இருந்த... நேர்ல அழுக்கா இருக்க... ஃபேஸ்புக் காதலனை நேரில் பார்த்ததும் அலறியடித்து ஓடிய காதலி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\nகனிமொழி ஆதரவாளர் மரணம்.. கலங்கி போன ஸ்டாலின்.. அதிர்ச்சியில் திமுக..\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\nCAA போராட்டத்திற்கு இஸ்லாமிய மத குரு எதிர்ப்பு.. கொலைவெறி கும்பல் ஆத்திரம்..\n\"இரும்பு கை கொண்டு முடக்க வேண்டும்\", மத்திய அரசுக்கு அறிவுரை கூறிய ரஜினி..டெல்லி வன்முறை .\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\nகனிமொழி ஆதரவாளர் மரணம்.. கலங்கி போன ஸ்டாலின்.. அதிர்ச்சியில் திமுக..\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\nதலைமை ஆசிரியர்களுக்கு அந்த தகுதி கூட இல்லையா... சட்டத்தில் சாதகம் தேடும் அரசு பள்ளி ஆசிரியர்கள்..\n\"அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல\"... ரஜினி - கமல் இணைவது குறித்து வெளியான புது தகவல்...\nரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும் பிறகு பார்க்கிறேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/maratha-arabians-beat-deccan-gladiators-in-abu-dhabi-t10-final-and-win-cup-q1igai", "date_download": "2020-02-27T09:27:25Z", "digest": "sha1:U7TOQ4DDJNB5WYGSHCZPMPL3RT33D4BA", "length": 9391, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டி10 தொடர் முழுதும் வெளுத்து வாங்கிய கிறிஸ் லின்.. கோப்பையை தட்டி தூக்கிய மராத்தா அரேபியன்ஸ்", "raw_content": "\nடி10 தொடர் முழுதும் வெளுத்து வாங்கிய கிறிஸ் லின்.. கோப்பையை தட்டி தூக்கிய மராத்தா அரேபியன்ஸ்\nஅபுதாபி டி10 லீக் தொடரின் இறுதி போட்டியில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி மராத்தா அரேபியன்ஸ் அணி கோப்பையை வென்றது.\nஅபுதாபி டி10 லீக்கின் இறுதி போட்டியில் மராத்தா அரேபியன்ஸ் அணியும் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 10 ஓவரில் வெறும் 87 ரன்கள் மட்டுமே அடித்தது.\n88 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய மராத்தா அரேபியன்ஸ் அணியின் அதிரடி தொடக்க வீரர் கிறிஸ் லின், இந்த தொடர் முழுதும் அசத்திய நிலையில், இந்த போட்டியில் பெரிதாக ஆடவில்லை. வெறும் 16 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான சாட்விக் வால்ட்டன் அதிரடியாக ஆடி 26 பந்தில் 51 ரன்களை குவிக்க, 8வது ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மராத்தா அரேபியன்ஸ் அணி கோப்பையை வ���ன்றது.\nஇந்த தொடர் முழுதும் மிரட்டலாக பேட்டிங் ஆடிய கிறிஸ் லின் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nஇங்கிலாந்து ஜெயிக்கணும்னா முதலில் இதை பண்ணனும்.. சீனியர் வீரரை தூக்கிப்போட வலியுறுத்தும் பீட்டர்சன்\nசீட் நுனியில் உட்காரவைத்த பரபரப்பான போட்டி.. சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற சிட்னி சிக்ஸர்ஸ்.. செம குஷியில் ராஜஸ்தான் ராயல்ஸ்\nநாங்க அந்த தொடரை ஜெயிப்போம்னு நான் நெனச்சே பார்க்கல.. பசங்க 2 பேரும் சேர்ந்து மேஜிக் பண்ணிட்டாங்க.. தாதா சொல்லும் ஃபிளாஷ்பேக்\nபோன தடவை நாம வீழ்த்தியது பெஸ்ட் டீம் இல்லனு கோலிக்கே தெரியும்.. வரலாற்று சாதனையை திரும்ப படைக்கணும்.. தாதா தடாலடி\nடாம் பிளண்டெலின் போராட்ட சதம் வீண்.. பாக்ஸிங் டே டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அபார வெற்றி\nபடுமோசமான பேட்டிங்கால் தோல்வியின் விளிம்பில் வில்லியம்சன்&கோ.. பாக்ஸிங் டே டெஸ்ட்டில் சண்டையே போடாமல் சரணடைந்த நியூசிலாந்து\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\nகனிமொழி ஆதரவாளர் மரணம்.. கலங்கி போன ஸ்டாலின்.. அதிர்ச்சியில் திமுக..\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\nCAA போராட்டத்திற்கு இஸ்லாமிய மத குரு எதிர்ப்பு.. கொலைவெறி கும்பல் ஆத்திரம்..\n\"இரும்பு கை கொண்டு முடக்க வேண்டும்\", மத்திய அரசுக்கு அறிவுரை கூறிய ரஜினி..டெல்லி வன்முறை .\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\nகனிமொழி ஆதரவாளர் மரணம்.. கலங்கி போன ஸ்டாலின்.. அதிர்ச்சியில் திமுக..\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\nதலைமை ஆசிரியர்களுக்கு அந்த தகுதி கூட இல்லையா... சட்டத்தில் சாதகம் தேடும் அரசு பள்ள��� ஆசிரியர்கள்..\n\"அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல\"... ரஜினி - கமல் இணைவது குறித்து வெளியான புது தகவல்...\nரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும் பிறகு பார்க்கிறேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.utvnews.lk/?p=171790", "date_download": "2020-02-27T08:57:19Z", "digest": "sha1:3FPFX5HHL35IGNSKGOCNTIYBIBF2R7JT", "length": 3536, "nlines": 43, "source_domain": "tamil.utvnews.lk", "title": "ஆசிரியர் – அதிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் - UTV News Tamil", "raw_content": "\nஆசிரியர் – அதிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில்\n(UTV|கொழும்பு) – ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டினை நீக்குவது குறித்த சுற்றுநிருபம் வெளியிடப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சுமார் 25 தொழிற்சங்கங்கள் இன்று(14) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.\nகொழும்பு – கோட்டை ரயில் நிலைய முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் 10 மணியளவில் இடம்பெறவுள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.\nஅதன்படி, இன்றைய நாளில் பாடசாலைகளில் தடைப்படும் கல்வி நடவடிக்கைகளுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் எனவும் குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.\nNEWER POSTவெளிநாட்டு சிகரட் தொகைகளுடன் நால்வர் கைது\nOLDER POSTமின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவிப்பு\nலலித் பத்திநாயக்கவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\nரசிகர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் அரசு அவதானம் செலுத்த வேண்டும்\nநாமலின் வெளிநாட்டு பயணத்தடை ஜூலை மாதம் வரை நீக்கம்\nஉலகிலேயே மிக வயதான மனிதர் மண்ணுக்குள்\nஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை வீச்சு\nவசந்த கரன்னாகொட ஜனாதிபதி ஆணைக்குழுவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/protest/delhi-police-protest-withdrew-after-11-hour", "date_download": "2020-02-27T09:17:10Z", "digest": "sha1:RL2R4KME6SAUC3VQHBFK74SPOUKL2RK3", "length": 11560, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "10 அம்ச கோரிக்கை; ரூ.25,000 நிதியுதவி - முடிவுக்கு வந்தது காவலரின் 11 மணி நேரப் போராட்டம்| Delhi Police protest withdrew after 11 hour", "raw_content": "\n10 அம்ச கோரிக்கை; ரூ.25,000 நிதியுதவி - முடிவுக்கு வந்தது காவலரின் 11 மணி நேரப் போராட்டம்\nகாவலர்கள் போராட்டம் ( Twitter/@Supriya23bh )\nதங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என டெல்லி காவலர்கள் நடத்திய போராட்டம் சுமார் 11 மணி நேரத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்தது.\nடெல்லியில் உள்ள டிஸ் ஹஸாரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமை பிற்பகல், காவலருக்கும் வழக்கறிஞருக்கும் இடையே கார் பார்க்கிங் தொடர்பாக பிரச்னை நடந்துள்ளது. பின்னர் அந்த வழக்கறிஞரை சில போலீஸார் தனியாக அழைத்துச்சென்று அடித்துத் துன்புறுத்தியதாகவும், அவரை மீட்கப் பிற வழக்கறிஞர்கள் சென்றபோது வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஆனால், காவலர்கள் தரப்பு இந்தத் துப்பாக்கிச்சூடு குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளனர். அன்றைய தினமே போலீஸ்காரர்களின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிஸ் ஹஸாரி நீதிமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் இணைந்து போராட்டம் நடத்தினர். ஒருகட்டத்தில் போராட்டம் கலவரமாக மாற, போலீஸ் வாகனங்களுக்குத் தீவைப்பு, வாகனக் கண்ணாடிகள் உடைப்பு போன்ற சம்பவங்களும் நடந்தன. இதில் 8 வழக்கறிஞர்களும் 20 காவலர்களும் படுகாயமடைந்துள்ளனர்.\n - டெல்லி நீதிமன்றத்தை அதிரவைத்த கலவரம்\nசாதாரண பார்க்கிங் பிரச்னையாக ஆரம்பித்த போலீஸார்- வழக்கறிஞர்கள் மோதல் நேற்று உச்சத்தை எட்டியது. நேற்று காலை டெல்லி சாகெட் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஒரு காவலரை, வழக்கறிஞர் ஒருவர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோ போலீஸார் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தவே, பிற்பகலில் ஆயிரக்கணக்கான டெல்லி போலீஸார் இணைந்து டெல்லி போலீஸ் தலைமை அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபோலீஸாரைத் தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், போலீஸார் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் போன்ற பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆயிரக்கணக்கான காவலர்கள் இணைந்து போராட்டம் நடத்தினர். ’ நாங்களும் மனிதர்கள்தான் ; காவலர்களைக் காப்பாற்றுங்கள்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடியும், மாலை நேரத்தில் மெழுகுவத்திகள் ஏந்தியபடியும் போராட்டம் நடத்தினர்.\nசுமார் 11 மணி நேரமாகத் தொடர்ந்த போராட்டத்தினால் இந்தியத் தலைநகரமே ஸ்தம்பித்தது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை நேரில் சந்தித்த டெல்லி துணை கமிஷனர் தேவேஷ் ஸ்ரீவாஸ்தவா, ``உங்களின் அனைத்துக் கோரிக்கைகளும் பரிசீலனை செய்து ஏற்கப்படும், காவலர்களைத் தாக்கிய வழக்கறிஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். டிஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் நடந்த கலவரத்தில் காயமடைந்த போலீஸாருக்கு உரிய சிகிச்சை வழங்கி அவர்களுக்கு ரூ.25,000 நிதியுதவி வழங்கப்படும். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நடுநிலையான விசாரணை நடத்தப்படும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது எந்தத் துறை ரீதியிலான நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது. அனைவரும் அமைதியாக கலைந்து செல்லுங்கள்” என உறுதியளித்தார். இதையடுத்து காவலர்கள் தங்களின் போராட்டத்தைத் திரும்பப்பெற்றனர்.\nகாவலர்களின் போராட்டம் தொடர்பாகப் பேசியுள்ள காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், “போலீஸ்காரர்கள் தினமும் பல பிரச்னைகளைச் சந்திக்கலாம். தற்போது அவர்கள் முன்வைத்து கோரிக்கைகள் நியாயமாக இருக்கலாம். ஆனால், போலீஸ்காரர்கள் தங்களின் கோரிக்கைகளைச் சரியான முறையில் எழுப்ப வேண்டும். பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய அவர்களே தங்கள் கடமையை விட்டுவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது முறையல்ல” என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில் சாகெட், டிஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் போலீஸாரை தாக்கிய வழக்கறிஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/comment/341128", "date_download": "2020-02-27T07:13:33Z", "digest": "sha1:KG3UT64PEF5BXDSNDA3MZX3FTMFX2PKS", "length": 7585, "nlines": 177, "source_domain": "www.arusuvai.com", "title": "plz help me | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n1)நாட்டு மருந்துக் கடைகளில் நீர்க்கோவை மாத்திரை இருக்கும்... சாப்பிடுவதற்கு அல்ல .. பத்து போடனும்...அது தலையில் உள்ள நீரை வெளியேற்றும்...\n3)ஆவி பிடிக்கலாம்... இதற்கு கட்டுப்படும் ஜலதோஷம்... நான் செய்வது இம்மூன்றும்\nஎங்க மாமாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. வாழ்த்துங்கள் தோழிகளே\n3 மாத குழந்தைக்கு மலச்சிக்கல் plz help\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஎன் குழந்தை பிறந்து 76\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/26206", "date_download": "2020-02-27T09:14:40Z", "digest": "sha1:5ANGTORT6ZC5YRPSN3CJT4G24VY5LTQW", "length": 13410, "nlines": 334, "source_domain": "www.arusuvai.com", "title": "லெமன் போஹா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nஎலுமிச்சை பழம் - ஒன்று\nகெட்டி அவல் - ஒரு கப்\nகொத்தமல்லித் தழை - சிறிது\nமஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி\nஆல் பர்பஸ் பொடி - அரை தேக்கரண்டி\nஉப்பு - தேவைக்கு ஏற்ப\nகடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, பெருங்காயம் - தலா ஒரு தேக்கரண்டி\nவேர்க்கடலை - 2 தேக்கரண்டி\nகாய்ந்த மிளகாய் - 2 (அ) காரத்திற்கேற்ப\nபச்சை மிளகாய் - 2\nஇஞ்சி - சிறு துண்டு\nகறிவேப்பிலை, எண்ணெய் - தேவைக்கு\nஎலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து வைக்கவும். இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அவலை உடையாமல் கழுவி, நீரை நன்கு வடித்துவிட்டு மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்க்கவும்.\nஅனைத்தும் ஒன்று சேரும்படி நன்கு கலந்து அரை மணி நேரம் ஊறவிடவும். ஊறிய பின் அவல் நன்கு மலர்ந்து இருக்கும்\nவாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்கவும்.\nஅதனுடன் கலந்து வைத்துள்ள அவல் சேர்த்து சிறு தீயில் கிளறவும்.\nபின்னர் கொத்தமல்லித் தழை, ஆல் பர்பஸ் பொடி சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.\nசுவையான லெமன் போஹா தயார்.\nஆல் பர்பஸ் பொடிக்கு இங்கே சொடுக்கவும் : ஆல் பர்பஸ் பொடி \nசூப்பர். நான் சில நாள் முன் பெங்களூரில் இவர் நண்பர் வீட்டில் சாப்பிட்டேன். மிகவும் பிடித்தது.\nஎன் குறிப்பை வெளியிட்ட அட்மின்,குழுவினர்க்கும் நன்றி\nஎன் குழந்தை பிறந்து 76\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=8223", "date_download": "2020-02-27T07:49:23Z", "digest": "sha1:XAWC2GGMUKQAUC62QGMWVKGOH4N73NVN", "length": 3156, "nlines": 46, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் ம���ா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2020/01/blog-post_110.html", "date_download": "2020-02-27T07:42:43Z", "digest": "sha1:BX7EX4VEMBXHOXPP5EK4TQIOQS2QZSQN", "length": 8105, "nlines": 61, "source_domain": "www.tamizhakam.com", "title": "அநியாயம்..! - குழந்தை பிறந்த பின்பும் இப்படியா..? - எல்லை மீறிய எமி ஜாக்சன் - வைரலாகும் புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..!", "raw_content": "\n - குழந்தை பிறந்த பின்பும் இப்படியா.. - எல்லை மீறிய எமி ஜாக்சன் - வைரலாகும் புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..\n - குழந்தை பிறந்த பின்பும் இப்படியா.. - எல்லை மீறிய எமி ஜாக்சன் - வைரலாகும் புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..\nதமிழில் நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய \"மதராசப்பட்டணம்\" என்ற படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகம் ஆனவர் லண்டனை சேர்ந்த நடிகை] எமி ஜாக்சன்.\nஇந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் அதனை தொடர்ந்து ‛தாண்டவம், ஐ, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்தார்.\nஇந்நிலையில், திருமணத்துக்கு முன்பாகவே தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த எமி, கடந்த செப்டம்பரில் ஆண் குழந்தைக்கு தாயானார். இதைத் தொடர்ந்து, குழந்தையுடன் தான் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.\nகுழந்தை பிறப்புக்கு முன்னர் கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்டு ரசிகர்களை சூடேற்றி வந்த எமி ஜாக்சன் தற்போது பிறந்த பின்னராவது கவர்ச்சியில் கொஞ்சம் அடக்கி வாசிப்பார் என்று பார்த்தால் முன்பு போலவே இப்போதும் கவர்ச்சி போட்டோக்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.\nகடந்தவாரம் தன் மகன் பிறந்து நான்கு மாதங்கள் ஆனதை சமூக வலைதளத்தில் பகிர்ந்த எமி, நீ பிறப்பதற்கு முன்பு என் வாழ்க்கை எப்படி இருந்தது என நினைவில் கொள்ள முடியவில்லை. உனக்கு அம்மாவாக இருப்பதை பெரிய பாக்கியமாக கருதுகிறேன் என கூறியுள்ளார்.\nமேலும், தன்னுடைய முன்னழகு தெரியும் படியான கவர்ச்சி உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கவர்ச்சி என்றாலும் ஒரு நியாயம் வேணாமா.. இப்படியுமா..\n\"தலையில் அடித்துகொண்டு கதறியழுதபடி ஓடி வந்த ஷங்கர் - மது இழப்பை யாராலும் ஜீரணிக்கவே முடியல\" - துணை நடிகை கூறிய கண்ணீர் தகவல்..\nஇந்தியன் 2 விபத்தால் காஜல் அகர்வால் எடுத்த முடிவு - அதிர்ச்சியில் படக்குழு..\n - சிம்ரன் வெளியிட்ட கவர்ச்சி நடன வீடியோ - ரசிகர்கள் ஷாக்..\nவிஜய்யின் மகனை ஹீரோவாக்குறேன் - களத்தில் இறங்கிய பிரமாண்ட இயக்குனர் - விஜய் கொடுத்த பதில்..\nசில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய பிக்பாஸ் நடிகை யாஷிகா ஆனந்த் - வாயை பிளந்த ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்..\n\"காதல் சொல்ல வந்தேன்\" பட ஹீரோயின் மேக்னாராஜா இது.. - வைரலாகும் செம்ம ஹாட் புகைப்படங்கள்.. - வைரலாகும் செம்ம ஹாட் புகைப்படங்கள்..\n\"இதற்கு தெரு நாய் பரவாயில்ல..\" - இளம் நடிகை வெளியிட்ட புகைப்படம் - கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்..\n அந்த படம் மட்டும் ரிலீஸ் ஆகிட கூடாது\" - திருடனுக்கு தேள் கொட்டியது போல தவிக்கும் முன்னணி இளம் நடிகை..\nமுதன் முறையாக பிகினி உடையில் நடிகை தமன்னா..\n நைட் டிரெஸில் ஹாயாக போட்டோ போட்ட பிரபல நடிகை - மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.\n\"தலையில் அடித்துகொண்டு கதறியழுதபடி ஓடி வந்த ஷங்கர் - மது இழப்பை யாராலும் ஜீரணிக்கவே முடியல\" - துணை நடிகை கூறிய கண்ணீர் தகவல்..\nஇந்தியன் 2 விபத்தால் காஜல் அகர்வால் எடுத்த முடிவு - அதிர்ச்சியில் படக்குழு..\n - சிம்ரன் வெளியிட்ட கவர்ச்சி நடன வீடியோ - ரசிகர்கள் ஷாக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-27T09:25:54Z", "digest": "sha1:CGOR7AKTRSMNHSCWR74RIAKCW2P3K5QH", "length": 7002, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "அஜ்னி தொடருந்து நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹம்பியார்டு ரோடு, அஜ்னி, நாக்பூர்-440003, மகாராட்டிரம், இந்தியா\n309 மீட்டர்கள் (1,014 ft)\nஅஜ்னி தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் நாக்பூரை ஒட்டிய அஜ்னியில் அமைந்துள்ளது. இது நாக்பூர் - ஐதராபாத் வழித்தடம், தில்லி - சென்னை வழித்தடம் ஆகிய வழித்தடங்களில் உள்ளது.\nஇங்கிருந்து 2 கி.மீ தொலைவில் நாக்பூர் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.[1]\nஅஜ்னி - லோக்மான்ய திலக் முனைய விரைவுவண்டி இங்கிருந்தே கிளம்புகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 பெப்ரவரி 2017, 07:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-02-27T09:14:21Z", "digest": "sha1:M45CGSF6ZHNQTDSOZD6UTX5EVXCMLBLD", "length": 8783, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொங்கு நாட்டு வனப்பகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொங்கு நாட்டின் வனங்கள் என்பது கொங்கு நாடு என்ற நிலப்பிரிவின் வனங்களைக் குறிக்கிறது. இது வரலாற்றுத் தொடக்கக் காலம் முதற்கொண்டே, தமிழ்நாட்டின் உட்பிரிவாகத் திகழ்கிறது. இந்நிலப்பிரிவு குறிஞ்சியும், முல்லையும், ஓரளவு மருதநிலமும் அடங்கிய வனபுலமாகும். இப்பகுதியின் பெரும்பகுதி முல்லையும், எல்லைப் பகுதிகளில் குறிஞ்சியும் விரவிக் காணப்படுகின்றன.\nகாவிரி பாயும் கிழக்குப்பகுதியும், பிற திசைகளில் எல்லைகளாக, இயற்கை அரண்களாகிய மலைகளும் அமைந்த இந்நாடு ஏறத்தாழ ஐங்கர வடிவமைப்பு கொண்டதாகும். கிழக்கு மலைத்தொடரின் சிதறல்கள், மேற்கு மலைத்தொடரில் நீலகிரிப் பகுதியுடன் இணைந்துள்ளது. ஆனைமலைத் தொடரும், பழனி மலைத்தொடரும் இணைந்து தெற்கு, தென்மேற்குப் பகுதிகள் அமைந்துள்ளன. மேலும், தென்மேற்கு திசைப்பகுதியில் வெள்ளியங்கிரியும், சத்தியமங்கலம் பகுதியின் தலைமலையும், தர்மபுரிப் பகுதியின் பெரும்பாலையும் அமைந்துள்ளன. வடமேற்குப் பகுதியில் கொல்லிமலை, சேர்வராயன் மலை, பச்சைமலை ஆகிய தொடர்களும், ஓதிமலை, குருடிமலை, ஊதியூர்மலை, சென்னிமலை, ஊராட்சிக் கோட்டை மலை, சிவன்மலை, அலைவாய் மலை, திருச்செங்கோட்டு மலை, கஞ்சமலை ஆகிய குறு மலைகளும் அடங்கியுள்ளன. காவிரியின் கிளை ஆறுகளான அமராவதியும், பவானியும், நொய்யல் ஆறும் இப்பகுதிகளில் பாய்கின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 10:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.utvnews.lk/?p=171791", "date_download": "2020-02-27T06:51:28Z", "digest": "sha1:M3I3X2UHHHJFXUJL2KBSH63P7FA7DZN3", "length": 5219, "nlines": 45, "source_domain": "tamil.utvnews.lk", "title": "கொரோனா என சந்தேகிக்கப்பட்ட நபர் சுட்டுக்கொலை - UTV News Tamil", "raw_content": "\nகொரோனா என சந்தேகிக்கப்பட்ட நபர் சுட்டுக்கொலை\n(UTV|வடகொரியா) – வடகொரியாவில் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நபர் பொது குளியல் அறைக்கு சென்றதால் வைரஸ் பரவாமல் இருக்க அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nசீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி பெரும் அச்சுருத்தலாக விளங்கிவருகிறது.\nஇந்த வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நாடுகளும் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. ஆனால், சர்வாதிகார ஆட்சிக்கு பெயர்போன வடகொரியா கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகத்திற்கு உள்ளான நபரை சுட்டுக்கொன்றுள்ளது.\nவடகொரியா நாட்டை சேர்ந்த வர்த்தக அதிகாரி ஒருவர் சமீபத்தில் சீனாவுக்கு சென்று சொந்த நாடு திரும்பியுள்ளார். இதனால் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகித்த வடகொரிய அதிகாரிகள் அவரை தனிமைபடுத்தி தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தி இருந்தனர்.\nஇதற்கிடையில், அந்த நபர் அந்நாட்டின் பொது இடத்தில் உள்ள குளியல் அறைக்கு சென்றுள்ளார். இது குறித்து தகவலறிந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர். இதையடுத்து உயர் அதிகாரிகளின் உத்தரவின் படி உடனடியாக அந்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த தகவலை அந்நாட்டில் செய்திநிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.\nNEWER POSTவைத்தியசாலை வளாகத்தில் மீட்கப்பட்ட எச்சங்கள் 20 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை\nOLDER POSTபுதிய போக்குவரத்துத் திட்டமொன்றை செயற்படுத்த விசேட போக்குவரத்து திட்டம்\nஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை வீச்சு\nவசந்த கரன்னாகொட ஜனாதிபதி ஆணைக்குழுவில்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 38 பேர் பலி\nவெள்ளை வேன் ஊடக சந்திப்பாளர்கள் – குரல் மாதிரிகள் ஒத்துப்போனது\nஇந்தியா, பாகிஸ்தானிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி\nஇலங்கையர்கள் இருவரும் விசேட விமானம் ஊடாக இந்தியாவுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-400/", "date_download": "2020-02-27T09:09:53Z", "digest": "sha1:PWQNLGPLABZM7O2MVJOPEP3VV5HS62RE", "length": 5767, "nlines": 74, "source_domain": "tamilthamarai.com", "title": "எஸ்.400 |", "raw_content": "\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம்ப்\nஇந்திய வரலாற்றின் மாபெரும் மைல்கல்\nஉலக அரங்கில் நேரம்பார்த்து சதம் அடித்து விட்டார், நிச்சயம் புட்டீனுடனான ஒப்பந்தம் இந்திய வரலாற்றின் மாபெரும் மைல்கல். அதுவும் இந்த பரபரப்பான காலகட்டத்தில் அது மோடியின் வெற்றி. ரஷ்யாவிடமிருந்து எஸ்.400 ஏவுகனைகனை தடுப்பு சாதனத்தை வாங்கினால் ......[Read More…]\nOctober,11,18, —\t—\tஎஸ்.400, எஸ்.400 ஏவுகணை, ஏவுகனை, ரஷ்யா, ராணுவ பயிற்சி\n1) அன்னிய நாட்டவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கிட சட்டம் உள்ளது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது 2) இந்த சட்டத்தின்படி மோடி பொறுப்பேற்ற 26-5-2014 முதல் இன்றுவரை 600 ...\nதூரகிழக்கு வளர்ச்சிக்காக 7000 கோடி நிதிய ...\nபயங்கரவாதம் எந்தவடிவில் இருந்தாலும் அ ...\nசந்தேகமில்லாமல் வியக்கத்தக்க சாமர்த்� ...\n‘எஸ் – 400’ ரக ஏவுகணைவாங்க ரஷ்யாவுடன� ...\nபிரதமர் நரேந்திரமோடி இன்று கசகஸ்தான் � ...\nஹாட்ரிக் அடித்தது ஜி எஸ் எல் வி \nஇந்தியாவில், கல்வியறிவு குறைவால் ஆண்ட� ...\nகடற்படை தளபதி சுக்ஜிந்தர் சிங் பதவி நீ� ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nஉடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், ...\nகருவேல் இலையின் மருத்துவக் குணம்\nகருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=7685", "date_download": "2020-02-27T07:42:30Z", "digest": "sha1:6QETLAXLTKD5VZMBCRI4X2SPUXEZ6RIZ", "length": 4372, "nlines": 93, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/tag/madras-talkies/", "date_download": "2020-02-27T09:31:06Z", "digest": "sha1:MP4IMVIS6P3BQ5Z5RIFKHXDTCBMOKOWP", "length": 6863, "nlines": 93, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – madras talkies", "raw_content": "\nTag: actor vikram prabhu, actress, actress aishwarya rajesh, actress madona sebastian, madras talkies, producer maniratnam, slider, vaanam kottattum movie, இயக்குநர் தனா, சினிமா விமர்சனம், தயாரிப்பாளர் மணிரத்னம், நடிகர் விக்ரம் பிரபு, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை மடோனா செபாஸ்டியன், மெட்ராஸ் டாக்கீஸ், வானம் கொட்டட்டும் சினிமா விமர்சனம், வானம் கொட்டட்டும் திரைப்படம்\n‘வானம் கொட்டட்டும்’ – சினிமா விமர்சனம்\n‘இருவர்’, ‘நேருக்கு நேர்’, ‘தில் சே’, ‘அலைபாயுதே’,...\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nமணிரத்னம் தயாரித்து இயக்கும் அடுத்த படம் ‘செக்கச் சிவந்த வானம்’..\nஇந்தியாவின் பெருமைமிக்க இயக்குநரான மணிரத்னத்தின்...\n“மணிரத்னம் இல்லையென்றால் எனக்கு இந்த இடம் கிடைத்திருக்காது…”- ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சியான பேச்சு..\nஇந்தியாவின் ஹாட்டஸ்ட் இயக்குநரான மணிரத்னத்தின்...\n‘பாரம்’ – சினிமா விமர்சனம்\nமீண்டும் ஒரு மரியாதை – சினிமா விமர்சனம்\nசென்சாரில் பல தடங்கல்களைத் தாண்டி திரைக்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்\n‘தாராள பிரபு’ படத்தின் டிரெயிலர்..\n“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..\n‘உன் காதல் இருந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nதிரையரங்கில் வெற்றியை கொண்டாடிய ‘கன���னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\nமாபியா-பாகம்-1 – சினிமா விமர்சனம்\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\n‘பாரம்’ – சினிமா விமர்சனம்\nமீண்டும் ஒரு மரியாதை – சினிமா விமர்சனம்\nசென்சாரில் பல தடங்கல்களைத் தாண்டி திரைக்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்\n“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..\nதிரையரங்கில் வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\n‘உன் காதல் இருந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\n‘தாராள பிரபு’ படத்தின் டிரெயிலர்..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_48.html", "date_download": "2020-02-27T07:27:31Z", "digest": "sha1:2BXDQ2IB5RNFIMIR4ZO3GKDDKADQRIQL", "length": 6337, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: முதலமைச்சர் கூறினால் பதவி விலகுவேன்; வடக்கு மாகாண சபை விசேட அமர்வில் ஐங்கரநேசன் தெரிவிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமுதலமைச்சர் கூறினால் பதவி விலகுவேன்; வடக்கு மாகாண சபை விசேட அமர்வில் ஐங்கரநேசன் தெரிவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 14 June 2017\n“அமைச்சுப் பதவியை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனே எனக்கு வழங்கினார். அவர் கோரினால் பதவியிலிருந்து நான் விலகுவேன்.” என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.\n“பொய்யான குற்றச்சாட்டுக்களுடன் பதவி விலகினால் தலைமுறை தாண்டியும் இழிசொற்களுக்கு உள்ளாக நேரிடும். ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் யாவும் திட்டமிட்ட சத��. விசாரணைக் குழுவில் சூழ்ச்சி உள்ளது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை மீது மாகாண சபையில் தற்போது (இன்று புதன்கிழமை) விசேட விவாதம் இடம்பெற்று வருகின்றது. அங்கு தன்னிலை விளக்கம் அளித்து உரையாற்றும் போதே பொன்னுத்துரை ஐங்கரநேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களை அடுத்து முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு, விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா ஆகியோரை குற்றவாளிகளாக அடையாளப்படுத்தியிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.\n0 Responses to முதலமைச்சர் கூறினால் பதவி விலகுவேன்; வடக்கு மாகாண சபை விசேட அமர்வில் ஐங்கரநேசன் தெரிவிப்பு\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\n3 ஆண்டுகள் கடந்து தொடரும் போராட்டம்\nதமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை மீண்டும் துப்பாக்கிச்சூடு\nநாளை முதல் யாழில் திருக்குறள் மாநாடு\n‘டைமண்ட் பிரின்சஸ்’ பயணிகள் இருவர் கொரோனாவால் பலி\nஒரே நாளில் தமிழகத்தில் இடம்பெற்றுள்ள பெரும் விபத்துக்கள் : 30க்கும் அதிகமானோர் பலி\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: முதலமைச்சர் கூறினால் பதவி விலகுவேன்; வடக்கு மாகாண சபை விசேட அமர்வில் ஐங்கரநேசன் தெரிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/bigboss-fame-raiza-lip-injury-photo-going-viral-q2r8sx", "date_download": "2020-02-27T06:49:32Z", "digest": "sha1:A2B4XRV7B4HPMYOYBULW3YYHJ22CIHYQ", "length": 10313, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முதல்ல டேட்டிங்... இப்போ உதட்டில் காயம்... வைரலாகும் பிக்பாஸ் ரைசாவின் அட்ராசிட்டிஸ்...! | BigBoss Fame Raiza Lip Injury Photo Going Viral", "raw_content": "\nமுதல்ல டேட்டிங்... இப்போ உதட்டில் காயம்... வைரலாகும் பிக்பாஸ் ரைசாவின் அட்ராசிட்டிஸ்...\nசமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் டேட்டிங் போலாமான்னு இருக்கேன் என ஒற்றை வார்த்தையில் ட்வீட் போட்டு, தமிழ்நாட்டையே பரபரப்பாக்கினார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உதட்டில் காயம் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nமுதன் முதலில் தமிழில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களின் கவனம் ஈர்த்தவர் ரைசா வில்சன். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரைசா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹரிஷ் கல்யாண் உடன் \"பியார், பிரேமா, காதல்\" படத்தில் நடித்தார்.லிவ்விங் டுகெதர் குறித்த அந்த படம் இளம் தலைமுறையினரை வெகுவாக கவர்ந்தது.\nதற்போது விஷ்ணு விஷாலுடன் \"எஃப்.ஐ.ஆர்\"., ஜி.வி.பிரகாஷ் உடன் \"காதலிக்க நேரமில்லை\" ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா தயாரிக்க உள்ள \"ஆலிஸ்\" என்ற படத்திலும் நடிக்க உள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள அந்த படத்தில் அறிமுக இயக்குநர் மணி சந்துரு இயக்க உள்ளார். தொடர்ந்து பிசியாக நடித்து வரும் ரைசா, சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டீவ்வாக செயல்பட்டு வருகிறார்.\nசமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் டேட்டிங் போலாமான்னு இருக்கேன் என ஒற்றை வார்த்தையில் ட்வீட் போட்டு, தமிழ்நாட்டையே பரபரப்பாக்கினார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உதட்டில் காயம் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nஅதில் படுக்கையில் இருந்த படி செல்ஃபி எடுக்க முயன்றதாகவும், அப்போது செல்போன் கை நழுவி வாய் மீது விழுந்த போது, உதட்டில் காயம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த ரைசாவின் ஆர்மி, போனுக்கு கிடைச்ச அதிர்ஷ்டம் என புலம்பி வருகின்றனர்.\nபுதுசுப் புதுசா கிளப்பும் நடிகை ஸ்ரீ ரெட்டி.. அதிர்ந்து போகும் திரையுலகம்..\nஇந்த காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்துமா.. நாளை மறுநாள் வெளியாகும் திரௌபதி படத்தின் வீடியோ..\nஎனக்கு பயமா இருக்கு.. திரௌபதி படத்தை ஓரம் கட்டிய பா.ரஞ்சித்..\nதமிழ் சினிமா பிரபலங்களின் Childhood அட்டகாச புகைப்படங்கள்..\nஇசை புயல் எ.ஆர்.ரஹ்மானின் இரண்டாவது மகள் யார் என்று தெரியுமா ரஹீமா ரஹ்மானின் புகைப்பட தொகுப்பு இதோ ......\nகோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டேவின் Latest video.. விழுவாரா மாட்டாரா என்று பார்ப்பவர்களுக்கு பதற்றம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதுசுப் புதுசா கிளப்பும் நடிகை ஸ்ரீ ரெட்டி.. அதிர்ந்து போகும் திரையுலகம்..\nஇந்த காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்துமா.. நாளை மறுநாள் வெளியாகும் திரௌபதி படத்தின் வீடியோ..\nஎனக்கு பயமா இருக்கு.. திரௌபதி படத்தை ஓரம் கட்டிய பா.ரஞ்சித்..\nதமிழ் சினிமா பிரபலங்களின் Childhood அட்டகாச புகைப்படங்கள்..\nசிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீரெட்டி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..list-ல் சிவனையும் விட்டு வைக்கவில்லை..\nபுதுசுப் புதுசா கிளப்பும் நடிகை ஸ்ரீ ரெட்டி.. அதிர்ந்து போகும் திரையுலகம்..\nஇந்த காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்துமா.. நாளை மறுநாள் வெளியாகும் திரௌபதி படத்தின் வீடியோ..\nஎனக்கு பயமா இருக்கு.. திரௌபதி படத்தை ஓரம் கட்டிய பா.ரஞ்சித்..\nதென்னிந்திய பெண்ணை திருமணம் செய்யும் பிரபல கிரிக்கெட் வீரர் கிளைன் மேக்ஸ்வெல்..\n எம்.எல்.ஏ மரணத்தால் கலங்கிய ஸ்டாலின்..\nதயாரிப்பாளர் சங்கத்தில் யோகி பாபு மீது பரபரப்பு புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/yesterday-night-amith-sha-was-dinner-with-cadres-house-mid-in-election-campaign-q4nilh", "date_download": "2020-02-27T09:28:18Z", "digest": "sha1:5QKKZPTUNM57QA4HTZLFHKY55R72GDIS", "length": 11649, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இரவு திடீரென தொண்டன் வீட்டிற்குள் நுழைந்த அமித்ஷா... என்ன செய்தார் தெரியுமா...?? | yesterday night amith sha was dinner with cadres house mid in election campaign", "raw_content": "\nஇரவு திடீரென தொண்டன் வீட்டிற்குள் நுழைந்த அமித்ஷா... என்ன செய்தார் தெரியுமா...\nமக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு மிகுந்த பிதரமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் டெல்லியில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .\nடெல்லியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரத்துக்கு இடையில் கட்சித் தொண்டர் ஒருவரின் வீட்டில் இரவு உணவு உட்கொண்டது பாஜக தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் நெக்ழிச்சியையும் ஏற்படுத்தியுள்ளது . பாஜகவில் அதிக செல்வாக்கு மிகுந்த தலைவராக உள்ள அமித்ஷா ஒரு சாதாரண தொண்டன் வீட்டில் ��ணவு சாப்பிடும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது . டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது .\nகாங்கிரஸ் , ஆம் ஆத்மி , பாஜக என டெல்லியில் மும்முனைப் போட்டி நிலவி வருகிறது . நாட்டின் தலைநகரான டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென மத்தியில் ஆளும் பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது . டெல்லி பாஜக ஆட்சியின் கட்டுப்பாட்டில் வந்து விட்டாள் தங்கள் கொண்டு வரும் திட்டங்களுக்கு அது சாதகமாக இருக்கும் என்பதால் டெல்லியை கைப்பற்றும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது . இதற்காக பலவிதமான தேர்தல் வியூகங்களை வகுத்துள்ள பாஜக சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு மிகுந்த பிதரமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் டெல்லியில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .\nஇந்நிலையில் நேற்றிரவு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா , பிரச்சாரத்திற்கு இடையில் திடீரென மனோஜ் குமார் என்ற பாஜக தொண்டரின் வீட்டிற்கு வந்து இரவு உணவை உட்கொண்டார் . அதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியாகி உள்ளது . சாதாரண குறுகலான ஒரு அறையில் அமர்ந்துள்ள அமிர்ஷா சப்பாத்தி டால் எனப்படும் பருப்புக் குழம்பு சாப்பிடுவது போன்ற காட்சி அதில் இடம்பெற்றுள்ளது . அப்போது அவருடன் டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரியின் தொண்டர் வீட்டில் உணவு அருந்தினார் . இரண்டு தலைவர்களும் சாதாரண கட்டிலில் அமர்ந்து தொண்டர் கொடுத்த உணவை ருசித்து சாப்பிட்டது அப்பகுதி பாஜகவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .\nதலைமை ஆசிரியர்களுக்கு அந்த தகுதி கூட இல்லையா... சட்டத்தில் சாதகம் தேடும் அரசு பள்ளி ஆசிரியர்கள்..\nரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும் பிறகு பார்க்கிறேன்...\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\nகனிமொழி ஆதரவாளர் மரணம்.. கலங்கி போன ஸ்டாலின்.. அதிர்ச்சியில் திமுக..\n'பாஜக பேரணியா.. முதல்ல எங்க பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு கொடுங்க'..\nதிருமாவளவனை வெறுப்பாக்கிய திரெளபதி... சாதிகள் உள்ளதடி பாப்பாவுக்கு பதிலடி..\nஉடல��� உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\nகனிமொழி ஆதரவாளர் மரணம்.. கலங்கி போன ஸ்டாலின்.. அதிர்ச்சியில் திமுக..\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\nCAA போராட்டத்திற்கு இஸ்லாமிய மத குரு எதிர்ப்பு.. கொலைவெறி கும்பல் ஆத்திரம்..\n\"இரும்பு கை கொண்டு முடக்க வேண்டும்\", மத்திய அரசுக்கு அறிவுரை கூறிய ரஜினி..டெல்லி வன்முறை .\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\nகனிமொழி ஆதரவாளர் மரணம்.. கலங்கி போன ஸ்டாலின்.. அதிர்ச்சியில் திமுக..\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\nதலைமை ஆசிரியர்களுக்கு அந்த தகுதி கூட இல்லையா... சட்டத்தில் சாதகம் தேடும் அரசு பள்ளி ஆசிரியர்கள்..\n\"அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல\"... ரஜினி - கமல் இணைவது குறித்து வெளியான புது தகவல்...\nரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும் பிறகு பார்க்கிறேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/anand-shankar", "date_download": "2020-02-27T09:13:56Z", "digest": "sha1:6MMJXAK2WSSBPJPFN4XN6B6H27OMHNSH", "length": 16372, "nlines": 235, "source_domain": "tamil.samayam.com", "title": "anand shankar: Latest anand shankar News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஇமான் வெளியிட்ட அண்ணாத்த இசை வீடியோ ; வி...\nஎவ்ளோ அழகா பாடுறான், ட்விட...\nஷாந்தனு அப்டேட் சொல்லுங்க ...\nஒரே நேரத்தில் மோகன்லால், ர...\nஇனி எதற்கும் அனுமதி கேட்க மாட்டோம்... நா...\nதிருச்சி கோயிலில் தங்கக் க...\nஅதிமுக அரசை டிஸ்மிஸ் செய்த...\nபோலீஸ் பாராட்டும் ஹீரோ... ...\nமகளிர் டி20 உலகக் கோப்பை; பரபரப்பான போட்...\nமகளிர் டி20 உலக கோப்பை: இந...\nமகளிர் உலகக் கோப்பை: பாகிஸ...\nமாட்டு அடி அடித்த இங்கிலாந...\n44MP டூயல் செல்பீ கேமரா மார்ச் 2 வரை வே...\nஉங்க பட்ஜெட் ரூ.15,000 ஆ\nTech Review: சாம்��ங் கேலக்...\nRealme: மார்ச் 5 வரைக்கும்...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nScottish Soccer : துப்பாக்கி விஜய் போல ...\nவேறு நபரை திருமணம் செய்ய ம...\n130 ஆண்டு பாரம்பரிய ஆம்பூர...\n16 வயது சிறுவனை திருமணம் ச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: சூப்பர்... இப்படி குறைஞ்ச...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஹ...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: ஹேப்பி நியூ...\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nநீலகிரியில் ஆய்வக உதவியாளர் வேலை\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nமாஃபியா - நான் சொல்றவர எதுவும் செ..\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nVishal எத்தனை நாள் தான் நானும் நண்பனாவே இருப்பது: விஷாலை பகைத்துக் கொள்ளும் ஆர்யா\nவிஷாலும், ஆர்யாவும் எத்தனை நாளாத் தான் நண்பர்களாகவே இருப்பது என்று மோதிப் பார்க்க முடிவு செய்துவிட்டார்கள்.\nArya விஷாலுக்கு தலைவலியாக மாறும் ஆர்யா\nஎத்தனை நாள் தான் விஷாலுக்கு நண்பனாகவே இருப்பது என்று அவருடன் மோதிப் பார்க்க முடிவு செய்துவிட்டாராம் ஆர்யா.\nகாதலியை கரம்பிடித்தார் இருமுகன் இயக்குனர் ஆனந்த் சங்கர்\nவிக்ரமின் இருமுகன் படத்தின் இயக்குனர் ஆனந்த் சங்கர் – திவ்யங்கா ஜீவானந்தம் திருமணம் நேற்று நடந்து முடிந்துள்ளது.\nஆனந்த் சங்கர் இயக்கத்தில் ‘அர்ஜுன் ரெட்டி’ பட ஹீரோ\nஆனந்த் சங்கர் இயக்கத்தில் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் நடித்த விஜய் தேவரக்கொண்டா ஹீரோவாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nதமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நடிக்கும் விஜய்\nஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் நடிக்கவுள்ளார் நடிகர் விஜய் தேவர்கொண்டா.\nமலர் டீச்சரின் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி\nமலர் டீச்சரின் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி\nமீண்டு��் இணையும் விக்ரம் - ஆனந்த் ஷங்கர் கூட்டணி\nஅறிவியல் சார்ந்த திரில்லர் படமான 'இருமுகன்' பட வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கவிருக்கிறார்.\nபாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையில் இருமுகன்\nசியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள இருமுகன் படம் முதல் நாளில் மட்டும் ரூ. 13 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.\nவிக்ரம் நயன்தாரா இணையும் 'இரு முகன்' போஸ்டர்\nசீயான் விக்ரம் நடிப்பில் வெளியான '10 எண்றதுக்குள்ள' படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nமுதன் முதலாக இணையும் விக்ரம், நயன்தாரா\nதமிழ் திரையுலகில் முதன் முதலாக நடிகர் விக்ரமும், நடிகை நயன்தாராவும் இணைகின்றனர்.\nபாக்ஸர் படத்துக்காக அருண்விஜய் துணிந்த எடுத்த முடிவு\nபாஜகவினர் பேரணி: பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு கொடுக்க திருப்பூரில் மனு\nநீதியை நிலைநாட்ட ஜனாதிபதியிடம் சோனியா வலியுறுத்தல்\nதங்கம் விலை: இன்னைக்கு விலை குறைஞ்சிருக்கா இல்லையா\nமயக்க மருந்து கொடுத்து, பலாத்காரம் செய்யப்பட்டேன்: பாடகி பகீர் தகவல்\nநெல்லையில், நாய், கோழியைத் திருடித் தின்னும் சிறுத்தையால் மக்கள் அச்சம்\nநீதிபதி முரளீதர் அதிரடி மாற்றம்: பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ட்வீட்\nஇமான் வெளியிட்ட அண்ணாத்த இசை வீடியோ ; விஜய் பாடலின் காப்பியா\nஇனி எதற்கும் அனுமதி கேட்க மாட்டோம்... நாங்களும் பார்த்து கொள்வோம் - ஹெச்.ராஜா எச்சரிக்கை\n44MP டூயல் செல்பீ கேமரா மார்ச் 2 வரை வேற எந்த போனும் வாங்கிடாதீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.utvnews.lk/?p=171792", "date_download": "2020-02-27T07:35:00Z", "digest": "sha1:IVKR4CXX5ZNQQGJICAET7Y23MSS4SDYY", "length": 2657, "nlines": 42, "source_domain": "tamil.utvnews.lk", "title": "வெளிநாட்டு சிகரட் தொகைகளுடன் நால்வர் கைது - UTV News Tamil", "raw_content": "\nவெளிநாட்டு சிகரட் தொகைகளுடன் நால்வர் கைது\n(UTV|கொழும்பு) – சுமார் 45 லட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரட் தொகைகளுடன் இரு பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nNEWER POSTகலைஞர்களிடம் இருந்து அறவிடப்படும் கட்டணத்தை குறைக்க தீர்மானம்\nOLDER POSTஆசிரியர் – அதிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில்\nரசிகர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் அரசு அவதான���் செலுத்த வேண்டும்\nநாமலின் வெளிநாட்டு பயணத்தடை ஜூலை மாதம் வரை நீக்கம்\nஉலகிலேயே மிக வயதான மனிதர் மண்ணுக்குள்\nஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை வீச்சு\nவசந்த கரன்னாகொட ஜனாதிபதி ஆணைக்குழுவில்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 38 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/actresses/06/173634?ref=view-thiraimix", "date_download": "2020-02-27T07:23:44Z", "digest": "sha1:BNMUETIQ2XDF4M5SPVQTVGYQQSJOWOZG", "length": 7255, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "மதுமிதா கையை அறுத்த போது ஏன் தடுக்கவில்லை? அபிராமி ஓபன் டாக் - Cineulagam", "raw_content": "\nகுடிபோதையில் படுத்துகிடந்த நபர்.. திடீரென பேண்ட்டுக்குள் நுழைந்த பாம்பு.. இணையத்தில் வெளியான வைரல் காட்சி\nபாடகர்களையும் மிஞ்சிய சுட்டி சிறுவன் மில்லியன் பேரை வாயடைக்க வைத்த குரல்.... இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்\nபெண்ணின் சிறுநீரில் இருந்து வெளியேறிய ஆல்கஹால்.. பரிசோதனையில் மருத்துவர்களுக்கு காத்திருந்த பல அதிர்ச்சி சம்பவம்\nஉடல் எடையை குறைத்து படு ஸ்டைலாக மாறிய பிரபல நடிகர் பிரசாந்த்... எப்படி இருக்கார்னு பாருங்க\nசூப்பர் ஸ்டார் ரஜினி வீட்டில் இன்று இப்படி ஒரு விசேஷமாம் குவியும் வாழ்த்துக்கள்\nஎந்த ஒரு இசையமைப்பாளரும் செய்யாத விஷயத்தை மீண்டும் செய்யும் டி. இமான், ரஜினி படத்திற்காகவா\nவிஜய்யால் என் படத்தின் படப்பிடிப்பு நடக்கவில்லை, பிரபல நடிகர் ஓபன் டாக்\nகுருவின் அதிசார வக்ர பெயர்ச்சி ஆரம்பம் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள்\nமகள் குளிக்கும் போது கேட்ட அலறல் சத்தம்.. ஓடிய மர்ம நபர்.. விரட்டி பிடித்த தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி..\n.. காதலன் பற்றி பிரியா பவானி சங்கர் உருக்கம்\nதுல்கர், விஜே ரக்ஷன் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பிரஸ் மீட் புகைப்படங்கள்\nநடிகை ஈஷா ரேபா லேட்டஸ்ட் stunning போட்டோஷூட்\nநடிகை வரலட்சுமி சரத்குமார் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஎன்றும் ரசிகர்களின் மனதை ஈர்க்கும் நடிகை வரலட்சுமியின் புதிய புகைப்படங்கள்\nஇளம் நடிகை அனகாவின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்\nமதுமிதா கையை அறுத்த போது ஏன் தடுக்கவில்லை\nஅபிராமி பிக்பாஸ் வீட்டிலிருந்து கடந்த வாரம் எலிமினேட் ஆனவர். இவர் சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாகியுள்ள ��ேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.\nதற்போது வீட்டை விட்டு வெளியே வந்த முதல் வேலையாக நேர்கொண்ட பார்வை பார்த்துவிட்டார் அபிராமி.\nஇந்நிலையில் இவரிடம் ஒரு பேட்டியில் ‘ஏன் மது கையை அறுத்துக்கொண்ட போது நீங்கள் தடுக்கவில்லை’ என கேட்டனர்.\nஅதற்கு அவர் ‘ஒரு விஷயம் நடந்து முடிந்த போது எப்படி காப்பாற்ற முடியும், அவர் அப்படி ஒரு விஷயம் செய்யும் போது பலரும் பார்க்கவில்லை.\nஆனால், தற்போது அவர் நன்றாக இருக்கின்றார், அது போதும், கண்டிப்பாக இன்னும் நல்ல நிலைக்கு அவர் வருவார்’ என கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/a-dam-that-cant-store-water-tragedy-of-rettanai", "date_download": "2020-02-27T09:14:43Z", "digest": "sha1:EFYDFNWJ4O7H6ENGFED3WHDAJFEV6ZZL", "length": 24547, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாத தடுப்பணை... இது ரெட்டனை கிராமத்தின் சோகம்| A dam that can't store water.. Tragedy of Rettanai", "raw_content": "\nதண்ணீரைத் தேக்கி வைக்க முடியாத தடுப்பணை... இது ரெட்டணை கிராமத்தின் சோகம்\n7.9 கோடி மதிப்பீட்டில் இந்தத் தடுப்பணை கட்டப்பட்டிருந்தாலும், இதுவரை எவ்வளவு மழை பொழிந்தாலும் தண்ணீரைத் தேக்கிவைக்க முடியாமல் போனதே சாதனையாக உள்ளது.\nஒரு கிராமத்தின் நீர்நிலை ஆதாரங்களே அந்த கிராமத்தின் செழுமையையும் விவசாயத்தையும் கிராம மக்களின் பொருளாதாரத்தையும் நிர்ணயிக்கின்றன. நீர் ஆதாரமின்றி ஏற்படும் வறட்சியால், மனிதர்கள் மட்டுமின்றி பல உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கு அரசு நிதி ஒதுக்கினாலும், பெரும்பாலான நீர்நிலைகள் போதிய பராமரிப்பின்றி புதர் மண்டிக் கிடக்கின்றன. அரசு அதிகாரிகளின் அலட்சியமும் ஒப்பந்ததாரர்களின் கொள்ளை நோக்கமுமே இதற்கு முதன்மையான காரணம்.\nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திற்கு அடுத்துள்ளது, ரெட்டணை கிராமம். இந்த ஊரின் வழியே இரண்டு ஆறுகள் கடந்து செல்வதனாலேயே இந்த ஊருக்கு இந்தப் பெயர். இந்த ஊர் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் மயிலம் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது. இரு ஆறுகளில் ஒன்று, தொண்டி ஆறு. விவசாயத்துக்கான நீர்ப் பற்றாக்குறையையும் ஊர்மக்களின் குடிநீர் பற்றாக்குறையையும் போக்கும் வகையில், கடந்த 6 வருடங்களுக்கு முன்பு, அந்த ஆற்றின் தடுப்பணை உயரத்தையும் கரை உயரத்தையும் உயர்த்திக்கட்ட முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, 7.9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்பட்டது. தடுப்பணையில் ஏற்பட்ட பழுதைப் பற்றியும் மக்களின் குமுறல்களையும் 27.8.2019 அன்று கட்டுரையாகத் தன் தளத்தில் வெளிச்சமிட்டது விகடன்.\n7.9 கோடி மதிப்பீட்டில் இந்த தடுப்பணை கட்டப்பட்டிருந்தாலும், பெய்யும் மழைநீரைத் தேக்கிவைக்க முடியாமல்போனதே இந்தத் தடுப்பணையின் சாதனையாக உள்ளது. மூன்றாண்டுகளுக்கு முன்புவரை திண்டிவனம் நகராட்சிக்கு தண்ணீர் விநியோகம் செய்துவந்த நதி, தற்போது அப்பகுதி மக்களின் தண்ணீர்த் தேவையைக் கூடப் போக்க முடியாத நிலையில் உள்ளது. அதற்கே, 250 அடிக்கு மேல் போர்வெல் போடவேண்டியிருக்கிறது. முட்புதர்களின் கூடாரமாகவும் மாறிவிட்டது. இதுகுறித்து அந்தப் பகுதி மக்களும் தொகுதி எம்.எல்.ஏ-வும் பலமுறை கோரிக்களை முன்வைத்தும் எந்தவித பணியும் மேற்கொள்ளப்படவில்லை.\nஇதுகுறித்து நாம் பொதுப்பணித்துறை அதிகாரி சுமதியிடம் முன்னர் பேசியபோது, \"சீமக்கருவேல மரங்களை அகற்ற வாகனத்தை வரச்சொல்லி இருக்கிறோம். தடுப்பணை கதவைச் சரிசெய்ய டெண்டரும் கொடுக்க உள்ளோம். பருவமழைக்குள் கதவைச் சரிசெய்து தந்துவிடுவோம்\" என்று தெரிவித்திருந்தார்.\nதற்போது தமிழகத்தில் பருவமழை பரவலாகப் பொழிந்துவரும் நிலையில், அரசு அதிகாரியின் வாக்கு நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதைப் பார்வையிட அப்பகுதிக்கு விசிட் அடித்தோம். அங்கு சென்றபோது, ஊர் மக்களின் வருத்தமும் ஏமாற்றமும்தான் மிஞ்சியிருந்தன. பருவமழையால் ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டிருந்தது. ஆனால், அணையின் கதவுகள் சரி செய்யப்படாமல், வரும் நீர் அப்படியே வெளியேறிச் சென்றுகொண்டிருந்தது. முட்புதர்களும் அப்படியே இருந்தன.\nஇதுகுறித்து ஊர் மக்கள் சிலரிடம் விசாரித்தோம்.\n\"நாங்க பல வருஷமா இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு கொடுத்துவருகிறோம். இப்போது, அப்போதுன்னு இழுத்துக்கொண்டே இருந்தாங்க. இரண்டு மாதத்திற்கு முன்னாடி இந்தத் தொகுதி எம்.எல்.ஏ-வும் பத்திரிகையாளர்களும் அழுத்தம் கொடுக்கவே, சீக்கிரமா சரிசெய்து தரேன்னு சம்பந்தப்ப���்ட அதிகாரிகள் சொல்லியிருந்தாங்க. அதற்குப் பிள்ளையார் சுழி போடணும்னுதான் ஊர் மக்கள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து, முடிந்த அளவுக்கு சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தினோம். அதற்கு, ரூ. 5,000 வரை செலவாச்சு. ஆனால் அரசு அதிகாரிகளோ, இதுவரை எந்த வேலையும் செய்யவில்லை. இப்போது, பருவமழை பொழிந்திருந்தாலும் ஆற்றில் வரும் தண்ணீர் அப்படியே மதகின் கதவு மற்றும் அடித்தளம் வழியே வெளியேறிவிடுகிறது. இப்படியே போனால் ஒரு வாரத்திலேயே அனைத்து தண்ணீரும் வெளியேறிவிடும். கோடைகாலத்தில் நாங்கள் தண்ணீருக்காகக் கஷ்டப்பட வேண்டியதுதான்'' என்று வருத்தத்தோடு பேசியவர்கள்,\n''தொண்டி ஆறுதான் இப்படி இருக்கிறது என்றால் சங்கராபரணி (வராக நதி)ஆறும் சரியாக இல்லை. அந்த நதியைத் தாண்டி இருக்கிற 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள், தம் தேவைக்காகவும் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லவும் ஆற்றைக் கடந்துதான் இந்த ஊருக்கு வர வேண்டும். ஆனால், இதுவரை அந்த நதியில் மேம்பாலம் இல்லை. தரைப்பாலம் மட்டும்தான் இருக்கிறது. மழைக்காலத்தில், பள்ளிக்கு மாணவர்கள் வரவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏழு மாதத்திற்கு முன்பு, மேம்பாலம் கட்டுவதற்கு அரசு சார்பில் பழைய தரைப்பாலத்தை அப்புறப்படுத்திவிட்டு புதிதாக பணியைத் தொடங்கினார்கள். கொஞ்ச நாளாக அப்படியே பணி நடக்காமல் இருந்தது. இப்போது, சில மாதங்களாகத்தான் பணி நடக்கிறது. பாலம் கட்டி முடிக்கும் வரை தற்காலிகமாக அமைக்கப்பட்ட மாற்று தார்சாலை, சில நாள்களுக்கு முன்பு (31.10.19) வந்த ஆற்று வெள்ளத்தில் உடைத்துக்கொண்டு போய்விட்டது. எம்.எல்.ஏ மாசிலாமணி, அதிகாரிகள் சிலர் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். இங்குள்ள பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது'' என்றவர்கள், தொண்டி ஆறு கரையை விரிவுபடுத்த 2016-17 ஆண்டில் வந்த 20 லட்ச ரூபாய் நிதியை அதிகாரிகள் அப்படியே ஏமாற்றிவிட்டார்கள். எந்த வேலையும் செய்யவில்லை\" என்று குற்றச்சாட்டை முன்வைத்தனர் வருத்தத்தோடு.\nஅப்போது ஒருவர், எங்க ஊரிலும் இப்படித்தான் நடக்கிறது என்றார். அவரிடம் விசாரித்தபோது...\n\"நாங்கள் இதே ரெட்டணை ஊராட்சிக்கு உட்பட்ட நரேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். எங்க ஊரில் ஏரியின் உட்புறமாக ஊர் மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக 2015-16 ஆம் ஆண்டு 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கிணறு வெட்டப்பட்டது. அந்தக் கிணற்றுக்கு 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஆண்டில்தான் சுற்றுச்சுவர் கட்டி முடித்தனர். இனி, ஊரில் தண்ணீர்ப் பிரச்சனை இருக்காது என நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால், இம்மாதம் பொழிந்த பருவமழையால், கடந்த 26-ம் தேதி கிணற்றின் சுற்றுச்சுவருடன் மண்சரிவு ஏற்பட்டு கிணறு தரைமட்டமாகிவிட்டது. எந்த அளவுக்குக் கட்டி இருந்தால், இவ்வளவு குறுகிய காலத்திலேயே இடிந்துவிழும் இதை எதிர்த்துக் கேட்கவும் முடியாது'' என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.\nதடுப்பணையில் கதவுகள் சரி செய்யப்படாமலும், முட்புதர்கள் அப்புறப்படுத்தாமலும் இருப்பது குறித்தும் பொதுப்பணித்துறை அதிகாரி எஸ்.டி.ஓ சுமதியிடம் பேசினோம்.\"அதற்கான நிதி ஒதுக்கீட்டில் சற்று காலதாமதம் ஆகிவிட்டது. தற்போது, தடுப்பணை கதவில் ஒரு கதவை மட்டும் முழுமையாகச் சரி செய்து மூடிவிட்டோம். மீதமுள்ள கதவுகளைச் சரி செய்வதற்காக ஆட்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் வந்து உடனே கதவை சரிசெய்துவிடுவார்கள். அதன்பின், ரப்பர் சீல் கொண்டு தடுப்பணை மதகின் கதவைச் சுற்றி தண்ணீர் வெளியேறாமல் இருக்குமாறு பொருத்துவார்கள். அதன் தடிமன் சாதாரண நிலையில் சிறிதாகவே இருக்கும். நீரில் அது ஊறிய பின்னர் விரிவடைந்து இருக்கமாக பிடித்துக்கொள்ளும். அந்தப் பணி முடியும்வரை நீர் வெளியேறாமல் இருக்க மணல் மூட்டை கொண்டு அடைப்பதற்கு வீடூர் அணையிலிருந்து ஆட்கள் வந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். உதவிப் பொறியாளர் அங்கு உடனிருந்து பணியைச் செய்துகொண்டிருக்கிறார்\" என்றார்.\nவேலை செய்யாமலே 20 லட்ச ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளது எனும் மக்களின் குற்றச்சாட்டை அவரிடம் முன்வைத்தோம். \"தடுப்பணை அருகே கரையைப் பலப்படுத்த வேண்டும் என்பதற்காக அந்த நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், அருகில் நான்கு நபர்களின் பட்டா நிலம் இருந்தது. அப்பகுதியில் கரையைப் பலப்படுத்த மூன்று பேர் ஒப்புக்கொண்டனர். ஒருவர் மட்டும் ஒப்புக்கொள்ளவில்லை. அனைவரும் ஒப்புக்கொண்டால் தான் எங்களால் பணியைத் தொடங்க முடியும். ஏனெனில், நிலம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஒருவர் ஒப்புக் கொள்ளாததால் நிதியை அரசிடமே திருப்பி ஒப்படைத்து விட்டோம். இன்றும் அவர்களிடம், 'நான்கு பேரும் ஒப்புக் கொண்டால் நிதியை மீண்டும் பெற்று பணியை முடித்துத் தருகிறோம்' என்றுதான் கூறியுள்ளோம். கரை பலவீனமாகவெல்லாம் இல்லை. அப்பகுதி மக்கள் சிலர் மணலை மறைமுகமாக எடுத்துச்சென்று விற்பனை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அதனால்தான் கரை பலவீனமாக வாய்ப்பு உள்ளது. சங்கராபரணி நதி, சாலை உடைப்பு ஏற்பட்டது நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் வரும்\" என்று கூறினார்.\nநாரேரிக்குப்பம் கிராமத்தில் கிணறு தரைமட்டமானது குறித்து மயிலும் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், பொறியாளர் அசோக்குமாரிடமும் பேசினோம்.\n\"கிணறு தோண்டியதற்கான 7 லட்சம் ரூபாய் மட்டுமே தற்போது வரை அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சுவர் அமைப்பதற்கான 1 லட்சம் ரூபாயை இன்னும் நாங்கள் தரவில்லை. கிணறு சேதமடைந்ததை அடுத்து ஒப்பந்ததாரர் நேற்று எங்களிடம் வந்து பேசினார். அவரிடம் 'கரையைச் சரிசெய்து தந்தால்தான் பணம் தருவோம்' என கூறி விட்டோம். இதற்கு முன்னரே இது போல ஒரு முறை நடந்துள்ளது. அதற்குக் காரணம் அவர்கள் இடம் தேர்வு செய்ததுதான். ஏரியின் மிகவும் தாழ்வான பகுதியைத் தேர்ந்தெடுத்து கிணறு எடுத்துள்ளனர். கரை அமைக்கப்பட்டிருந்தாலும், இப்போது மழை பொழிந்தால் நீர் தேங்கி ஏற்பட்ட அழுத்தத்தாலும் ஏரியின் மண் தன்மையாலும் கரை இடிந்துள்ளது. மீண்டும் சரிசெய்தால்தான் 1லட்சம் ரூபாய் தருவோம் எனக் கூறியுள்ளோம்\" என்றனர்.\nஇப்படி தனித்தனியாக பல பிரச்னை காரணமாக பொதுமக்களுக்கான ஒரு நல்ல விஷயம் நடைபெறாமல் இருப்பது வருத்தத்துக்குரிய ஒன்று என்பது மட்டும் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.vikaspedia.in/agriculture/b95bbebb2bcdba8b9fbc8-baabb0bbebaebb0bbfbaabcdbaabc1/b95bbebb2bcdba8b9fbc8-b8ebb0bc1baebc8-bb5bb3bb0bcdbaabcdbaabc1/InDG/InDG", "date_download": "2020-02-27T07:10:53Z", "digest": "sha1:C5MJQ57AWFTP2JCOCYSRW5EN6UJW4FR6", "length": 7093, "nlines": 137, "source_domain": "ta.vikaspedia.in", "title": "முகப்பு பக்கம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஆன்லைன் சேவைகள் கற்றல் ஆதாரங்கள் மொபைல் ஆப்ஸ்\nசமூக மேம்பாட்டிற்கு உதவும் அறிவுசார் தகவல் மற்றும் சேவைகளை அளிக்கஇங்கே பதிவு செய்க\nவிகாஸ்பீடியா தளம் – உதவி ஆவணங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: May 27, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.peoplesrights.in/tamil/?m=202001", "date_download": "2020-02-27T07:05:52Z", "digest": "sha1:PLAX26WLK2ZWY47FV64FHNZRRROECV26", "length": 9139, "nlines": 81, "source_domain": "www.peoplesrights.in", "title": "January 2020 – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.", "raw_content": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.\nகாவல் உதவி ஆய்வாளர் விபல்குமார் தற்கொலை வழக்கில் 8 வாரத்திற்குள் நடவடிக்கை: தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு\nJanuary 21, 2020 மக்கள் உரிமைகள் 0\nநெட்டப்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் விபல்குமார் தற்கொலை வழக்கில் ‘மக்கள் உரிமைக் கூட்டமைப்பு’ சார்பில் அளிக்கப்பட்ட புகார் மீது 8 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி டி.ஜி.பி.க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் […]\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு – ஆங்கில தளம்\nகாவல் உதவி ஆய்வாளர் விபல்குமார் தற்கொலை வழக்கில் 8 வாரத்திற்குள் நடவடிக்கை: தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு\nமேட்டுப்பாளையத்தில் 17 தலித்துகள் சுவர் இடிந்து இறப்பு: இடைக்கால அறிக்கை\nபழங்குடியினருக்கு 8 வாரத்திற்குள் மனைப்பட்டா வழங்க வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு\nகாவல் உதவி ஆய்வாளர் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்\nகாவலில் இறந்த சிறைவாசி ஜெயமூர்த்தி மனைவிக்கு உயர்நீதிமன்ற உத்தரவுபடி ரூ. 1 லட்சம் உடனே வழங்க வேண்டும்\nஇரா.சுகுமாரன் on காவலில் இறந்த சிறைவாசி ஜெயமூர்த்தி மனைவிக்கு உயர்நீதிமன்ற உத்தரவுபடி ரூ. 1 லட்சம் உடனே வழங்க வேண்டும்\nSathish on எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்\nNivas on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvijayan.k.s. on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nVasudevan on தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது மதவெறி கும்பல் தாக்குதல் – சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\nraj on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvkalathur seithi on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nmadhujerry on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nsolan on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nDinesh on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nRajaram on ஒருதலைக் காதலால் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு: மருத்துவ செலவை ஏற்க, இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை\nsiva on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nBALARAMAN R on அ.மார்க்ஸ் எழுதியுள்ள “காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே\nbalasubramanian on டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும்: நீதிமன்றங்களின் போக்கும் – அரங்குக் கூட்டம்\nhani on டிசம்பர் 6 – பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு தமுமுக ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/291672.html", "date_download": "2020-02-27T06:59:48Z", "digest": "sha1:ZRYKWZQ332XS3XJUBVA3KZ3ADVKK4MWM", "length": 6082, "nlines": 127, "source_domain": "eluthu.com", "title": "நினைவுகள் - காதல் கவிதை", "raw_content": "\nஆனால் நான் உயிர் வாழ்வது.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : அற்புதன் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://moviewingz.com/colors-movie-pooja-stills/", "date_download": "2020-02-27T08:59:10Z", "digest": "sha1:2BXIIFQWOKJ7VBKO5CWAKHB7VE5B73PA", "length": 4259, "nlines": 56, "source_domain": "moviewingz.com", "title": "\"Colors\" Movie Pooja Stills - MOVIEWINGZ.COM", "raw_content": "\nnextதமிழ்நாட்டு ரசிகர்க��ை எளிதில் திருப்திப் படுத்த முடியாது ” மிரட்சி ” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஜீவா பேச்சு..\nஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள அலப்பறை தாங்க முடியலை சிம்புவை வச்சி செய்த நெட்டிசன்கள்\nபாசிச வெறி கொடுமைப்படுத்தும் அரசாங்கம்…– ‘நறுவி விழாவில் இயக்குனர் பா.ரஞ்சித் பேச்சு\nசபாஷ் நண்பா ரஜினிகாந்த் இது நல்ல வழி.. ஆனா தனி வழி அல்ல.. – கமல்ஹாசன்\nவன்முறையை ஒடுக்காவிட்டால் ராஜினாமா செய்யுங்கள். பாஜக.-வை தாக்கிய பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nஅடுத்த மாதம் உலக நாயகன் & சூப்பர் ஸ்டார் இணையும் திரைப்படத்தின் பூஜை .\nதமிழில் வெளிவந்த 96 திரைப்படத்தை ரீமேக் செய்து பல கோடி நஷ்டமடைந்த தயாரிப்பாளர் தில் ராஜு\nசிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் தொழிலாளர்களுக்கு அனைவருமே காப்பீடு வசதி சுரேஷ் காமாட்சியின் முயற்சிக்குப் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://nadappu.com/arasiyal-pesuvom-3-chemparithi/", "date_download": "2020-02-27T07:36:43Z", "digest": "sha1:VWQ7IVLL7L56GTIT44N76OEDT2RHYGRB", "length": 32071, "nlines": 170, "source_domain": "nadappu.com", "title": "Arasiyal Pesuvom -3 : Chemparithi", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nடெல்லியில் வன்முறைக்கு துாண்டிய பாஜக தலைவர்கள் மீது வழக்கு தொடர உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம்.\nபல்லடம் அருகே கள்ளிப்பாளையம் எஸ்.பி.ஐ வங்கி கிளையில் கொள்ளை..\nஇந்திய மக்களுக்கு உண்மையுள்ள, விசுவாசமான நண்பராக அமெரிக்கா இருக்கும்: டிரம்ப்…\nமலேசிய பிரதமர் மகாதீர் முகமது ராஜினாமா..\nசிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் பெயரை மாற்றக் கூடாது: வைகோ கோரிக்கை..\nவெலிங்டன் முதல் டெஸ்ட்: நியூசிலாந்து அபார வெற்றி..\nசபர்மதி ஆசிரமத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்..\nரூ.8 லட்சம் கோடி கடன் தள்ளுபடி; யாருக்குச் செய்தீர்கள் பெயரை வெளியிடுங்கள்: மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி…\nநாசாவிற்கு செல்லும் தமிழக மாணவிக்கு முதல்வர் ரூ.2 லட்சம் நிதியுதவி…\nசிஏஏவுக்கு எதிரான போராட்டம் இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் இடையேயானது: ப.சிதம்பரம்\nஅரசியல் பேசுவோம் – 3 : இதயதெய்வத்தின் இதயம் பட்டபாடு – செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)\nதமிழகத்தின் ஆட்சிக்கட்டிலில் ஏறத்தாழ கால்நூற்றாண்டு காலத்திற்கும் மேல் அமர்ந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றபிரம்மாண்ட இய��்கமான அதிமுகவின் தோற்றம் என்பது, ஒரே நாளில் ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பின் விளைவல்ல. 1953ல் துளசிமாலையும், சந்தனப் பொட்டும் துலங்கும் தோற்றத்துடன் அண்ணாவைச் சந்தித்த எம்.ஜி.ஆர்., படிப்படியாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக பரிணமித்தபோதே, தம்மைச் சுற்றி தனிப்பட்ட அரசியல் செல்வாக்கையும் மற்றொரு பக்கம் வளர்த்துவரத் தவறவில்லை.\nஎம்.ஜி.ஆர் தனிப்பட்ட அரசியல் ஆளுமையாக உருவெடுப்பதற்கு அவரது ரசிகர் மன்றக் கிளைகள் பெரும் காரணியாக அமைந்தன. அரசியல் எதிரிகளால் மலையாளி என அவ்வப்போது அடையாளப்படுத்தப் பட்ட போதும், அதனையும்தாண்டி தமிழர்களின் உணர்வோடு இரண்டறக் கலந்த நாயகனாக அவர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். லண்டன் சென்றிருந்த போது பிபிசி வானொலிக்கு அளித்த நேர்காணலில், இதுகுறித்த தமது உணர்வை எம்.ஜி.ஆர்அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார்.\nதமது உடலில் சூடு குறையாமல் ஓடிக்கொண்டிருக்கும் குருதி தமிழர்களால் தரப்பட்டது என்று அந்தப் பேட்டியில் உணர்ச்சி பொங்கக் கூறியிருப்பார்.\nதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட வேகத்திலேயே தொடங்கப்பட்டதுதான் அதிமுக என்றாலும், தனி இயக்கம் காண்பதற்கான விதை எம்.ஜி.ஆருக்குள் 1960 களின் முற்பகுதியிலேயே விழுந்து, பின்னாளில் அது பெரும் விருட்சமாகவளர்ந்து விட்டது என்பதுதான் உண்மை. சென்னை பெரியார் திடலில் அப்போதைய முதலமைச்சர் காமராஜர் தலைமையில், நடைபெற்ற நடிகவேள் எம்.ஆர்.ரதாவுக்கான பாராட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய எம்.ஜி.ஆர்,காமராஜர் என் தலைவர், அண்ணா எனது வழிகாட்டி என்று தனக்குள் இருந்த அரசியல் புழுக்கத்தை முழக்கமாக வெளிப்படுத்தினார். அவரது இந்தப் பேச்சு திமுகவினரிடையே பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. எம்.ஜி.ஆர் காங்கிரசில் சேரப்போகிறார் என்ற அளவில் கூடப் பேச்சு அடிபட்டது. காமராஜரை உயர்த்திப் பேசியதோடு மட்டும்எம்.ஜி.ஆர் தனது எதிர்ப்புப் போக்கை நிறுத்திக் கொண்டு விடவில்லை. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு அண்ணா சிறையில் இருந்த நேரத்தில், தமக்கு வழங்கப்பட்டிருந்த சட்ட மேலவை உறுப்பினர்பதவியையும் தூக்கி எறிந்தார்.\nஇது குறித்து சிறையில் இருந்த அண்ணா மனம் நொந்து எழுதுகிறார்…\n“கழகத்திற்கும் எம்.ஜ��.ஆருக்கும் அமைந்துவிட்ட பாசம் சொல்லிக் கொடுத்து ஏற்பட்டதல்ல, தூண்டிவிட்டு கிளம்பியதுமன்று, தானாக மலர்ந்தது. கனி என் கரத்திலே வந்து விழுந்தது என்று பெருமிதத்துடன் “நாடோடி மன்னன்” வெற்றி விழா பொதுக்கூட்டத்திலே நான் பேசியது என் நினைவுக்கு வந்தது. அவர் கழகத்தைத் துறந்து விடுவதோ, கழகம் அவரை இழந்து விடுவதோ நினைத்துக் கூடப் பார்க்கக் கூடாதது. எனவே, மேலவை பதவியை விட்டு அவர் விலகினாலும், கழகத்தை விட்டு விலக மாட்டார், என் நெஞ்சில் இருந்து விலகமாட்டார் என்று எனக்கு உறுதி உண்டு. அந்த உறுதியை துணையாகக் கொண்டு மனச்சங்கடத்தை மாற்றிக் கொள்ள, குறைத்துக் கொள்ள முனைவதிலேயே இன்று பெரும்பகுதி சென்று விட்டது. படித்து முடித்திட திட்டமிட்டிருந்தபடி கிறிஸ்தவ மார்க்கத் துவக்கநிலை பற்றிய புத்தகத்தையும் படிக்க மனம் இடம் தரவில்லை”\nஎம்.ஜி.ஆரின் அரசியல் சித்து விளையாட்டுகள், பின்னாளில் அவர் இதயதெய்வம் எனப் போற்றிய அண்ணாவின் இதயத்தை என்ன பாடு படுத்தியிருக்கிறது என்பதற்கு இப்படி நிறைய உதாரணங்கள் காணக்கிடைக்கின்றன.\nஇதுமட்டுமல்ல… மேடைகளில் அண்ணா ஆற்றொழுக்காகப் பேசிக் கொண்டிருக்கும் போது யார் இடையேவந்தாலும் சலசலப்பு ஏற்படாது என்பது வரலாறு. அதனைப் பொய்யாக்கும் வகையில் அண்ணா பேச்சுக்கு இடையே திட்டமிட்டு மேடைக்கு வருவதையும் வழக்கமாகக் கொண்டார் எம்.ஜி.ஆர். அப்போது ஏற்படும் சலசலப்பால் அண்ணா தனது பேச்சை சில நிமிடங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டதுண்டு.\nதிமுக கடும் கட்டுப்பாட்டுகளுடன் இயங்கி வந்த காலம் அது என்பதால், மேலவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய எம்.ஜி.ஆரின் திரைப்படங்களை கழகத்தினர் புறக்கணிக்கத் தொடங்கினர். இதனால் அப்போது வெளிவந்த “என்கடமை” என்ற திரைப்படம் தோல்வியைச் சந்தித்தது.\nதிரையுலகவாழ்வில் சந்தித்த திடீர்ப் பின்னடைவு எம்.ஜி.ஆரைச் சற்று நிதானிக்க வைத்தது. அண்ணாவைத் தாண்டி ஆதிக்கம் செலுத்தும் அரசியல் ஆளுமையாக தாம் வளர்ந்துவிடவில்லை என்ற யதார்த்தம் அவருக்கு புரிந்தது. உடனடியாக தன் போக்கை மாற்றிக் கொண்ட எம்.ஜி.ஆர் அண்ணாவுடன் சமரசமானார். அண்ணாவும் “இதயக்கனி”என்ற அடைமொழியுடன் எம்.ஜி.ஆரை ஏற்றுக் கொண்டார்.\nஎன்.எஸ்.கே, எம்.ஜி.ஆர் , எஸ்.எஸ்.ஆர் , சிவாஜி கண��சன், கே.ஆர்.ராமசாமி, என திரையுலகில் தாரகைகளாக மின்னிக் கொண்டிருந்த அனைவரையும் விளையாட விட்டு அழகு பார்த்திருக்கிறார் அண்ணா. ஆனால், எல்லை மீறும் போது அவர்களைக் கட்டுப்படுத்தும் ஆளுமையும் அவருக்கு இருந்தது. தமது அறிவின் மீதும், ஆற்றலின் மீதும் அண்ணாவுக்கு இருந்த அழுத்தமான நம்பிக்கையே அவருக்கு இந்த பேராளுமைத் திறனைத் தந்திருந்தது. தன் மீது நம்பிக்கை இல்லாத தலைமைதான், கட்சியில் உள்ள மற்றவர்களின் வளர்ச்சி கண்டு பொங்கிப், பொருமி சர்வாதிகாரச் சவுக்கை எடுக்குமளவுக்கு செல்லும். அண்ணா, ஜனநாயகப் பண்பிலிருந்தும், நெறியில் இருந்தும் சிறிதும் வழுவாமல் நின்று தனது அரசியல் வாழ்வை வாழ்ந்து காட்டியிருக்கிறார்.\nஎம்.ஜி.ஆருக்கு முக்கியப் பொறுப்பைக் கொடுத்தால் அமைதியாகிவிடுவார் என்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த அண்ணாவிடம், அவருடன் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த அவரது நேர்முக உதவியாளர் கே.டி.எஸ் மணி ஆலோசனை கூறியுள்ளார். அதற்கு அண்ணா அளித்த பதில் சுவையானது மட்டுமன்று, தீர்க்கதரிசனமானதும் கூட\nஇதோ மணியிடம் அண்ணா கூறிய பதில் அவருடைய மொழியிலேயே…\n“மணி, நீ பட்டுத்துணித் தயாரிப்பில் பழக்கம் உடையவன். பட்டுப்புடவையைத் தயாரிப்பவர்கள் 12 முழத்தில் முதல் 6 முழம் புடவையில் ஜரிகையைப் போடாமல் பின்னுள்ள 6 முழத்தில் ஏன் போடுகிறார்கள் முதலில் உள்ள புடவையின் 6 முழம்தான் பெண்களின் உடம்போடு உடம்பாக இருப்பது.அதிலே கொண்டு போய் விலை உயர்ந்த பளபளக்கும் ஜரிகையைப் போட்டால், அது உடம்பை உரசி அறுப்பது போலிருக்கும். அதனால்தான் பின்னுள்ள 6 முழத்தில் போடுகிறார்கள். அதுவே புடவையின் மதிப்பை உயர்த்தும். கட்டுகின்ற பெண்களுக்கும் அந்தஸ்தை உருவாக்கும். எம்.ஜி.ஆர் மதிப்பானவர். பட்டுப்புடவைக்குப் புட்டா போடுவதைப் போல கட்சியிலே நாம் அவரை வைத்துக் கொள்ள வேண்டும்.”\nஎம்.ஜி.ஆ.ரை பளபளப்பான ஜரிகையோடு ஒப்பிட்டுப் பேசிய அண்ணாவின் தொலைநோக்கைக் குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது. அவரை இயக்கத்தின் ஜரிகையாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற எச்சரிக்கை அண்ணாவுக்கு இருந்துள்ளது. பின்னாளில் அது இல்லாது போனதே, பிரச்னைகளுக்கும் பிளவுக்கும் வழிவகுத்துவிட்டது.\nஎம்.ஜி.ஆரை முதல் முதலாகச் சந்தித்த போதே, அண்ணாவுக்குள் முரண்பட்ட உணர்வுகள் எழுந்ததை, பொதுக்கூட்டம் ஒன்றிலேயே பேசி உள்ளார். ராஜாஜி முதலமைச்சராக இருந்த போது, தமிழகத்தைக் கடும்புயல் தாக்கியது. அதற்காக கலைஞர் கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் முன்முயற்சி எடுத்து, திமுக சார்பில் 25 ஆயிரும் ரூபாய் நிதி திரட்டினர். இந்த நிதியை அளிப்பதற்காக நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசும்போது, எம்.ஜி.ஆரை தாம் முதன் முதலாகச் சந்தித்த போது எழுந்த உணர்வுகளை வெளிப்படையாகவே கூறியுள்ளார்.\nஇதோ, எம்.ஜி.ஆர் குறித்து அந்தக் கூட்டத்தில் அண்ணா கூறிய கவனத்துக்குரிய கருத்துகள்…\n“சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக சந்தித்தேன், நாடக சம்பந்தமாக நடிகர் நாராயணசாமி மூலம் முதன் முதலில் அவரைச் சந்திக்கும் போது சந்தேகம் கொண்டேன் அவர் ஒரு ஆரியன் என்று. பிறகு அவர் ஒரு திராவிடர் என்று தெரிந்து ஆனந்தமடைந்தேன். அவருடைய தோற்றம், அழகு, உடல் அமைப்பு, பளபளப்பு பாப்பனர்களுக்கு பொறாமையை உண்டாக்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை. அவருடைய பேச்சு பெருமைக்குரியது . அவருடைய ஒத்துழைப்பு நமது எதிர்காலத் திட்டத்திற்கு வெற்றியைத் தேடித் தருமென்று நம்புகிறேன்.”\nஎம்.ஜி.ஆரின் விளம்பர வெளிச்சம் திமுகவின் வெற்றிக்கு உதவியது உண்மைதான். ஆனால், அதற்காக திமுகவும், தமிழ்ச் சமூகமும் தந்த, தந்து கொண்டிருக்கும் விலை மிக, மிகக் கடுமையானது. கொடுமையானது.\nஎம்.ஜி.ஆர் ஒரு திராவிடர் எனத் தெரிந்து ஆனந்தமடைந்ததாக அண்ணா கூறினாலும், எம்.ஜி.ஆரின் நிறமும், தோற்றமும் அவருள் எழுப்பிய முரண்பாடுகள் எத்தனை உண்மையானவை என்பதை, பின்னாளில் தமிழகம் சந்தித்தது.\nPrevious Postஎங்கிருந்தோ வந்தான் - மௌனியின் சிறுகதை (பழையசோறு) Next Postநற்செய்கை தீச்செய்கை துறந்தவன் : சி.மோகன் பற்றிய ஷங்கர்ராமசுப்ரமணியனின் கட்டுரை\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் கையெழுத்து இயக்கம்: சென்னையில் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்\nதிமுக முதன்மைச் செயலராக கே.என்.நேரு நியமனம்..\nமகாராஷ்டிராவில் தேசியவாத காங்., துணை முதல்வர் பதவி, காங்., சபாநாயகர் பதவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் �� 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nவேட்பாளர்களின் குற்றப் பின்னணியை அரசியல் கட்சிகள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்.\nபட்டா மாறுதலுக்கு புதிய நடைமுறை…\nவடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனப் பெருவிழா : பக்தர்கள் வழிபாடு..\nதைப் பூச திருவிழா : மலேசிய பத்துமலைக் கோயிலில் கோலாகலம்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM\nசக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆற…\nவெந்தய டீ-யில் இவளவு மருத்துவ குணங்களா..\nவாய் நாற்றம் நீங்கி… பற்கள் பளபளக்க….\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nடெல்லியில் வன்முறைக்கு துாண்டிய பாஜக தலைவர்கள் மீது வழக்கு தொடர உத்தரவிட்ட நீதிபதி இடமாற்றம். https://t.co/wNZixwudpP\nமலேசிய பிரதமர் மகாதீர் முகமது ராஜினாமா.. https://t.co/kJ9WHwruZp\nகுழந்தையின்மைக்கு பெண் மட்டுமே காரணமா…: Dr. அருள்பதிமுருகேசன் M.S ,FSISM https://t.co/v4okgboSyy\nதமிழக பட்ஜெட் 2020-21: முக்கிய அம்சங்கள் … https://t.co/hVku1Fus0R\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/education", "date_download": "2020-02-27T08:41:34Z", "digest": "sha1:TVP72OABUSRYM5LMZ3HU77YXDX66BOCF", "length": 7037, "nlines": 129, "source_domain": "www.vikatan.com", "title": "education", "raw_content": "\n`பட்டமளிப்பு உடையில் ஏன் இன்னும் ஆங்கில கலாசாரம்' - வெங்கைய நாயுடு வலியுறுத்தும் கதர்\n``ஆரோக்கியமான உணவு... எந்த மதமாக இருந்தால் என்ன'' - `அட்சய பாத்ரா’ திவ்யா சத்யராஜ்\n`அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கடலூர் கலெக்டர் வழங்கிய ரூ.1 லட்சம்' - தஞ்சை நெகிழ்ச்சி\n``கல்லூரித் தேர்வுகளைவிட சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஈசி’’ - நம்பிக்கையூட்டும் ரவி ஐபிஎஸ்\n`யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு ஒரே சமயத்தில் தயார் செய்வது இனி ஈசி’ – கல்வியாளர் அட்வைஸ்\nதொடக்கக் கல்வியில் அரசியலமைப்புப் பாடம் - மகாராஷ்டிராவில் ஒரு கல்விப் புரட்சி\n திருச்சி டு சென்னை விமானத்தில் பறக்கும் அரசுப்பள்ளி மாணவிகள்\n`விடையளிப்பது கட்டாயம்; கைரேகைப் பதிவு' - டிஎன்பிஎஸ்சி தேர்வு மாற்றங்கள் என்னென்ன' - டிஎன்பிஎஸ்சி தேர்வு மாற்றங்கள் என்னென்ன\n`தனியார் பள்ளிகளை ஏற்று நடத்தத் தயங்க மாட்டோம்’ -ஆசிரியர் நியமனத்தில் கொந்தளித்த கேரள முதல்வர்\n`ஆதார் கட்டாயம்... விரல் ரேகை உண்மைத்தன்மை’ - டி.என்.பி.எஸ்.சி கொண்டுவந்துள்ள 6 மாற்றங்கள் என்ன\n`தமிழகத்தில் 9,10 வகுப்புகளில் இடைநிற்றல் விகிதம் 100% உயர்வு' - அதிரவைக்கும் புள்ளிவிவரம்\n`இடஒதுக்கீட்டிலிருந்து எங்களுக்கு விலக்கு கொடுங்கள்' - மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கும் ஐ.ஐ.எம்\n`5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து... பா.ம.கவுக்குக் கிடைத்த வெற்றி\n`அரசுக் கல்லூரிதான், ஆனா ஆண்டுக் கட்டணம் 5.17 லட்ச ரூபாய் - அதிர்ச்சி கொடுத்த ஈரோடு ஐ.ஆர்.டி\n`105 மாணவர்கள், ஒரு ஆசிரியர் கூட இல்லை'- பழங்குடியின மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி\n``எங்க பிள்ளைகளை என்னதான் செய்யப்போறீங்க'' - 5 & 8 பப்ளிக் எக்ஸாம் பற்றி ஓர் அப்பாவின் கடிதம்\n`விளிம்பு நிலை குழந்தைகளை முன்னேற்ற வேண்டும்'- எடுத்துக்காட்டாகும் சேலம் `முன்னோடி' இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/33919-2017-09-28-09-28-52", "date_download": "2020-02-27T09:02:59Z", "digest": "sha1:YDXAL2GY4MCQRDCWRJIAWCAN4BIXMXMG", "length": 20982, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "பார்ப்பனிய மனோபாவமும், இந்திய மக்களும்", "raw_content": "\nபார்ப���பனர்கள் காய்கறி உணவு உண்பவர்களாக ஏன் மாறினார்கள்\nஇந்து மதம் ஒரு சாக்கடை\nபார்ப்பான் நீதிபதியாய் இருக்கும் நாடு கடும்புலி வாழும் காடேயாகும்\nஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியின் சீர்திருத்த யோக்கியதை - மனுதர்ம சாஸ்திரத்துக்கு வக்கீல்\nசாதிய சமூக அமைப்பும், நிலப்பிரபுத்துவ சுரண்டல் ஆதிக்கமும்\nபெரியார் ஈ.வெ.ரா. - நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை அமைப்பும் செயல்பாடுகளும்\nடெல்லி கலவரம் - மோடி டிரம்புக்கு அளித்த பரிசு\nஉணவில் பாகுபாடு காட்டும் அட்சய பாத்ரா\nசாதியின் தோற்றமும் சங்க காலத்தில் சாதியும்\nசம்மத வயது விசாரணையின் அதிசயம்\nபாசிச எதிர்ப்பின் நெடுக்கும் குறுக்கும்\nஆரியப் புலப்பெயர்வு விவாதத்தை மரபணுவியல் எப்படி முடித்து வைக்கிறது\nவெளியிடப்பட்டது: 28 செப்டம்பர் 2017\nபார்ப்பனிய மனோபாவமும், இந்திய மக்களும்\nஆரிய படையெடுப்பிற்கு முன்னர், நாகரிகம் பெற்ற மக்களை கொண்ட நிலமாக இந்தியா இருந்து உள்ளது....பண்டைய, பண்பட்ட இந்தியாவின் வரலாறு எழுதப்படும் முன்னர், ஆரியம் தன்னுடைய வெற்றி வரலாறாய் பூர்வ குடிகளை மண்ணைக் கவ்வ செய்து தன் வரலாற்றின் பக்கங்களை தொடங்கியது....\nஉண்மையில் வரலாற்றில் தோல்வி கண்ட இனம், தன் இனத்தின் பெருமைகள் அனைத்தையும் இழந்து, ஆரியத்திடம் இன்றுவரை சரணடைந்து உள்ளது.....\nபண்டைய இந்திய வரலாறு, மத சண்டைகள் மற்றும் படைஎடுப்புகளால் ஆனது....ஒவ்வொரு காலக்கட்டத்திலும் எதிர் நிற்கும் மதம் பவுத்தமாக இருக்கலாம்...சமணம் ஆக இருக்கலாம் ....சைவம், வைணவம், சிறு தெய்வங்கள், இஸ்லாமியம், கிருத்தவம் எதுவாகிலும் இருக்கலாம்....ஆனால், அவை எதிர்க்க முடியாமல் திணறி போனது பார்ப்பனியத்திடம் மட்டும் தான்....\nஇதற்காக பார்ப்பனியம் கடைப்பிடித்த முறை ஆச்சரியமானது....தன் சொந்த கடவுளர்களை விட்டுக் கொடுத்தது..., சிவன், விஷ்ணுவை இணைத்துக் கொண்டது... வேத காலத்தில் குதிரை, மாடுகளை வேள்வியில் இட்டு உண்ட கூட்டம், பவுத்த மதத்தின் தாக்குதல் தாங்காமல் மரக்கறி உணவிற்கு மாறியது..... தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்த எந்த எல்லைக்கும் சென்றது..... அனைத்து மதங்களையும் ஆரியம் தின்று செரித்ததின் எச்சம் தான் இன்றைய இந்து மதம்....[ கிருத்துவம், இஸ்லாம், சீக்கியம் தவிர]\nபார்ப்பனியம் வெட்ட, வெட்ட வளரக்கூடிய, அழிக்க, அழிக்க மீண்டும் தன்னை புதுப்பித்துக் கொள்ளக்கூடிய தன்மைப் பெறக் காரணம்.... அது, அழியும் தருவாயில் எதிரியின் உருவத்தை உள்வாங்கி தன்னை புதுப்பித்துக்கொண்டு மறுஉருவாக்கம் செய்து கொள்கிறது....\nஅதனால் தான், பார்ப்பனியத்திற்கு எதிராக திரும்ப வேண்டிய இந்திய மக்கள் தாங்களும் இந்துக்கள் என்று எதிரியின் வரிசையில் போய் நிற்கின்ற அவலம் உண்டானது ...\nஇந்த பார்ப்பனிய விடக்கிருமி தாக்காத, இந்தியனே இங்கு இருக்க முடியாது...மனு பற்றி தெரியாத இந்துக்கள் அநேகம் இருக்கலாம்....ஆனால், மனு ஸ்மிருதியை தன் வாழ்வின் சட்டமாக கடைப்பிடிக்காத இந்துக்களே இருக்க முடியாது...இந்திய கிருத்தவர்களும், இந்திய இஸ்லாமியர்களும் மனுவை பயன்படுத்தும் சதவீதம் வேண்டுமானால் மாறலாம்....ஆனால், பார்ப்பனியத்திடம் இருந்து அவர்களாலும் தப்ப முடியாது....எடுத்துக்காட்டாக கிருத்தவ மதத்தை பரப்ப வந்த ‘தத்துவ போதசாமிகள்’ தன்னை கிருத்தவ பார்ப்பனர் என்றே அழைத்துக் கொண்டார்....\nகிருத்துவ மதத்திலும் வேறு எந்த நாட்டிலும் இல்லாத பொல்லாத சாதி இருக்கின்றதே..... ....இது பார்ப்பனிய மேலாதிக்கத்தால் தானே\nதன் வீட்டு பெண்ணை அடிமையாக காணும் ஒவ்வொரு இந்தியனின் மனநிலையிலும்....தான் அடிமை தான் என நம்பும் ஒவ்வொரு இந்திய பெண்ணின், மூளை சலவையிலும்..... சாதிய படி நிலையை ஏற்று, அதனைக் கொண்டாடும் ஒவ்வொரு இந்திய மனத்தின் வன்மத்திலும்....தன்னுடைய பண்பாடு, கலாச்சாரம், உணவு, சடங்கு என பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்ட அனைத்திலும் .... ஒவ்வொரு இந்தியனின், நாடி, நரம்புகளிலும் நிரம்பி வழிவது பார்ப்பனியம் தானே\nஇந்த சிந்தனைகள் சமூகத்திடம் இருந்து பெற்றதாக இருக்கலாம்...பின்னோக்கி பார்க்க சமூகம், இந்த சிந்தனைகளை தொடர யாரின் சட்டம் சொல்லியது யார் இவற்றை விடாப்பிடியாக கடைப்பிக்க சொன்னது யார் இவற்றை விடாப்பிடியாக கடைப்பிக்க சொன்னது யாரும் கட்டாயப் படுத்தாமல் ஒரு இந்தியன் எப்படி சாதியை ஏற்றுக் கொள்கிறான் யாரும் கட்டாயப் படுத்தாமல் ஒரு இந்தியன் எப்படி சாதியை ஏற்றுக் கொள்கிறான் மனதளவில் தன்னை தாழ்ந்தவன் என்றும் சாதியால் தான் உயர்ந்தவன் என்றும் உணர்கிறான் மனதளவில் தன்னை தாழ்ந்தவன் என்றும் சாதியால் தான் உயர்ந்தவன் என்றும் உணர்கிறான் ....அது மனுவின் சட்டம் தானே ....அது மனுவின் சட்டம் தானே ....இவர்கள��� இது ‘மனு ஸ்மிருதி’ தொடர்ச்சி என உணராமல் இருக்கலாம்....ஆனால், இன்றைக்கும் இந்த சமூகம் கொண்டாடுவது மனுவின் கேவலமான சட்டத்தை தானே ....இவர்கள் இது ‘மனு ஸ்மிருதி’ தொடர்ச்சி என உணராமல் இருக்கலாம்....ஆனால், இன்றைக்கும் இந்த சமூகம் கொண்டாடுவது மனுவின் கேவலமான சட்டத்தை தானே\nஇந்திய பண்பாடு என குதுகலிப்பது இதைத் தானே \nபலவித மக்கள், இனங்கள் உள்ள இந்த நிலப்பரப்பில் ஒரு தேசியம் அமைந்ததே வியப்புக்குரியது....சூழ்நிலைகள் ஏற்படுத்தியது....இன்றைக்கு இந்திய தேசியத்தை ‘’இந்து தேசியமாக’’ மாற்ற விரும்புபவர்கள், வரலாற்றை பின்னோக்கி இந்து மதத்திற்கு எதிராக, இஸ்லாமிய மதத்தையும்...இந்த நாட்டை பாழ்ப்படுத்தியது முகலாயர்கள் படையெடுப்பு என்பதையும் சொல்லக் காண்கிறோம்.....\nவரலாற்றை இன்னும் கொஞ்சம் பின்னோக்கி பாருங்கள் ‘’இந்து இந்தியர்களே’’ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வந்த ஆரிய படையெடுப்பை முதலில் கணக்கில் கொள்ளுங்கள்....இந்த நாடு ‘ இந்து நாடாஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வந்த ஆரிய படையெடுப்பை முதலில் கணக்கில் கொள்ளுங்கள்....இந்த நாடு ‘ இந்து நாடா இல்லை வேத[ஆரிய] நாடா என்பதை உணருங்கள்... தந்திரமான இந்த சாதிய அடுக்கு ஒரு சமூகம் தன்னை மேலாவனாக காட்டிக் கொள்ள... மற்ற சமூகங்களை மோத விடும்....எதிர்ப்பு உணவினை உண்டாக்கும் ....மோசடி திட்டம் ....அதனை உணருங்கள்\nமக்களின் மனதில் ஊறிக்கிடக்கும் மனுதர்ம சட்டத்தை, அது இழைக்கும் அநீதியை உணருங்கள்\nஇன்றைக்கும் பார்ப்பனியத்தை திட்ட என்ன இருக்கிறது என்று சொல்லும் இந்தியர்களே ...அது எல்லா வழிகளிலும், சிந்தனைகள் வழி இன்றைக்கும் உங்கள் மேல் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை உணருங்கள்...\nஇந்த சிந்தனைகள் மனுவால் பெறப்பட்டது என்பதை அம்பலப்படுத்துவோம்\nகாட்டுமிராண்டி கால சிந்தனைகளை விடுத்து கொஞ்சம் நாகரீகம் பெறுவோம் \n- கவுதமி தமிழரசன், மேலமெஞ்ஞானபுரம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/424", "date_download": "2020-02-27T09:32:00Z", "digest": "sha1:5NNG3F6YYM7UEHOELEBR7X7BNVAIYNFW", "length": 4632, "nlines": 121, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "உன்.. என்.. — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nநல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே - தருமி , திருவிளையாடல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nவிழும் பெருமரமாய் உன் நிராகரிப்பு\nபரவும் தீயாய் உன் அவதி\nNext Post முழு நிலவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/vijay-attends-cousin-sneha-brittos-engagement/articleshow/72411409.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2020-02-27T07:13:15Z", "digest": "sha1:GZPTWSXLLDLDKDLHHKW376YCDOKAJT27", "length": 15633, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "Vijay : முரளி மகன், சினேகா ப்ரிட்டோ நிச்சயதார்த்தத்தில் விஜய்: வைரல் போட்டோ - vijay attends cousin sneha britto's engagement | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nமுரளி மகன், சினேகா ப்ரிட்டோ நிச்சயதார்த்தத்தில் விஜய்: வைரல் போட்டோ\nசினேகா ப்ரிட்டோ, அதர்வாவின் தம்பி ஆகாஷ் திருமண நிச்சயதார்த்தத்தில் விஜய் கலந்து கொண்டார்.\nஇயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் சகோதரி விமலா, தளபதி 64 படத்தின் தயாரிப்பாளரான சேவியர் ப்ரிட்டோ தம்பதியின் மகள் இயக்குநர் சினேகா ப்ரிட்டோ. அவருக்கும், மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகனான ஆகாஷுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்றாலும் இருவீட்டாரும் காதலுக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார்கள். இதையடுத்து அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.\nசினேகா ப்ரிட்டோ, ஆகாஷின் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நேற்று இரவு நடைபெற்றது. பிரமாண்டமாக நடந்த இந்த நிச்சயதார்த்தத்தில் விஜய் கலந்து கொண்டார். வெள்ளை சட்டை, பேண்ட்டில் மிகவும் சிம்பிளாக வந்திருந்தார் விஜய். அவர் தனது சொகுசு காரில் வந்து இறங்கியபோது எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன.\nவிஜய் ஆகாஷ் முரளியுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அண்ணன் அதர்வா இருக்கும்போது தம்பிக்கு எப்படி முதலில் திருமணம் செய்வது என்று யோசித்துள்ளனர். ஆனால் அதர்வா படங்களில் கவனம் செலுத்தி வருவதால் திருமணத்தில் ஈடுபாடு காட்டவில்லையாம். என் திருமணத்தை பிறகு பார்க்கலாம், தம்பிக்கு முதலில் முடித்துவிடலாம் என்று அதர்வாவே தெரிவித்தாராம். இந்நிலையில் தான் ஆகாஷுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.\nபிகில் படத்திற்காக ஒரு ஹேர்ஸ்டைல் வைத்திருந்த விஜய் தற்போது தளபதி 64 படத்திற்காக ஸ்டைலை மாற்றியுள்ளார். நிச்சயதார்த்த நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் விஜய்ணா ஹேர்ஸ்டைல் செமயாக இருக்கிறது. தளபதி 64 படத்திற்காக மரண வெயிட்டிங், ஏதாவது அப்டேட் கொடுங்க லோகேஷ் கனகராஜ் என்று தெரிவித்துள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nரஜினி, விஜய்யே வரும்போது த்ரிஷாவுக்கு என்னவாம்\nஆமாம், என் அனுமதி இல்லாமல் தான் கமல் முத்தமிட்டார்: ரேகா\nDhanush சிம்பு சொன்ன 'அந்த' குட்டிக்கதை தனுஷுக்கா\nசாண்டி மனைவி, மகளுடன் செல்ஃபி எடுத்த பிக் பாஸ் காஜல்: பெரிய மனசு தான்\n: வைரல் வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர்\nமேலும் செய்திகள்:விஜய்|சினேகா ப்ரிட்டோ|ஆகாஷ் முரளி|Vijay|Sneha Britto|akash murali\n சீமான் வீடியோவை லீக் செய்...\nஎஸ்ஆர்எம் மாணவர்கள் கொலை வெறி தாக்குதல்...\nவளைவில் திரும்பிய பேருந்து... டயரில் சிக்கிய ...\n“சிவனை கும்பிடுறீயே சைமன் சீமான், அசிங்கமா இல...\n“எச் ராஜா பார்ப்பன நாய்க்கு என்ன தைரியம், தலி...\nஇனி விபத்து நடந்தால்... அதிரடி முடிவெடுத்த மாநாடு படக்குழு\nதிரும்பி வந்துட்டேன். இனிமேதான் நாமதான் - சிம்பு அதிரடி பேச்\nதளபதி 65 இயக்கப்போவது அவரில்லையாம்... இவர்தானாம்…\nத்ரிஷாவுக்கு வார்னிங்: இனியும் தொடர்ந்தால் சம்பளத்தில் அபராத\nமாஸ்டர் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்த சாந்தனு: இது போதுங்கணா\nமாஃபியா திரை விமர்சனம் (3/5)\nஎவ்ளோ அழகா பாடுறான், ட்விட்டரை கலக்கும் சுட்டிப் பையன்: வைரல் வீடியோ\nஷாந்தனு அப்டேட் சொல்லுங்க இல்லைனா.... என்ன விஜய் ஃபேன்ஸ்லாம் இப்படி இறங்கிட்டாங்..\narun vijay கிளைமாக்ஸுக்காக அருண் விஜய் படக்குழு செய்த பிரம்மாண்ட செயல்\nஒரே நேரத்தில் மோகன்லால், ரஜினிகாந்த் படங்களில் நடிக்கும் சிறுத்தை சிவா தம்பி\nPrashant Kishor: மன் கி பாத் என்னுடைய திட்டம்: பிரஷாந்த் கிஷோர் மீது மோசடி வழக்க..\nகாவி தீவிரவாதம், கண்டுகொள்ளாத ட்ரம்ப், டெல்லி போலீஸ்... எழும் கேள்விகள்\nஒவ்வொரு கிரகமும் தரக் கூடிய தனித்துவ குணம் என்ன தெரியுமா\nடெல்லி கலவரம்: 6 எச்சரிக்கை, கண்டுகொள்ளாத போலீஸ் அடுத்த கோத்ராவா\nஉதவி அறுவை சிகிச்சை நிபுணர் TNPSC தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமுரளி மகன், சினேகா ப்ரிட்டோ நிச்சயதார்த்தத்தில் விஜய்: வைரல் போட...\nவிஜய்னாலும், ரஜினினாலும் ஒரே பதில் தான்: இது நயன்தாரா ஸ்டைல்...\nதூக்கில் தொங்கிடுவேன்: அஜித் படத்திற்காக ஒருவரை மிரட்டிய எஸ்.ஜே....\nமறுமணத்திற்கு பிறகு கர்ப்பமாக இருக்கும் நடிகை: வெளியான வளைகாப்பு...\nதெலங்கானா என்கவுண்டர்: சமந்தா சொல்வது தான் சரி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/soumya-sarkar", "date_download": "2020-02-27T08:17:06Z", "digest": "sha1:GJ5KTH4GCN5TYIOO2N7TPPW55TWH2EET", "length": 18444, "nlines": 239, "source_domain": "tamil.samayam.com", "title": "soumya sarkar: Latest soumya sarkar News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஎவ்ளோ அழகா பாடுறான், ட்விட்டரை கலக்கும் ...\nஷாந்தனு அப்டேட் சொல்லுங்க ...\nஒரே நேரத்தில் மோகன்லால், ர...\nதிருச்சி கோயிலில் தங்கக் காசு புதையல்\nஅதிமுக அரசை டிஸ்மிஸ் செய்த...\nபோலீஸ் பாராட்டும் ஹீரோ... ...\nமத்திய அரசுக்கு ரஜினி கண்ட...\nஜெ.மர்ம மரணம்: ஈபிஎஸ் – ஓ...\nமகளிர் டி20 உலகக் கோப்பை; பரபரப்பான போட்...\nமகளிர் டி20 உலக கோப்பை: இந...\nமகளிர் உலகக் கோப்பை: பாகிஸ...\nமாட்டு அடி அடித்த இங்கிலாந...\nஉங்க பட்ஜெட் ரூ.15,000 ஆ\nTech Review: சாம்சங் கேலக்...\nRealme: மார்ச் 5 வரைக்கும்...\nBSNL vs Jio: முதல் முறையாக...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nScottish Soccer : துப்பாக்கி விஜய் போல ...\nவேறு நபரை திருமணம் செய்ய ம...\n130 ஆண்டு பாரம்பரிய ஆம்பூர...\n16 வயது சிறுவனை திருமணம் ச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: சூப்பர்... இப்படி குறைஞ்ச...\nபெட்ரோல் விலை: இ��்னைக்கு ஹ...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: ஹேப்பி நியூ...\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nநீலகிரியில் ஆய்வக உதவியாளர் வேலை\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nமாஃபியா - நான் சொல்றவர எதுவும் செ..\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nஉன்னை இப்படித்தான் யூஸ் பண்ண போறேன்... : பிரேக்கில் ரோஹித் சொன்ன ரகசியம் இதான்...\nபுதுடெல்லி: வங்கதேச அணிக்கு எதிரான 3வது டி-20 போட்டியில், ஆதிக்கம் செலுத்திய வங்கதேச அணியை கட்டுப்படுத்த கேப்டன் ரோஹித் ஷர்மா சொன்ன விஷயத்தை தீபக் சகார் தெரிவித்துள்ளார்.\nWorld Cup 2019 : ஓவரா வாக்குவாதம் பண்ணும் கோலி...: அரையிறுதியில் தடைவிதிக்க வாய்ப்பு\nலண்டன்: இந்திய கேப்டன் விராட் கோலிக்கு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் தடை விதிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\n : இந்தியாவுக்கு பிரச்னை கொடுக்க இருக்கும் தென் ஆப்ரிக்கா\nதென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.\nSA vs BAN: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரே போட்டியில் பல சாதனைகளை முறியடித்த வங்கதேசம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 5வது போட்டியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக வங்கதேசம் 331 ரன் இலக்கை நிர்ணயித்ததோடு பல சாதனைகளைப் படைத்துள்ளது.\nMushfiqur Rahim: வரலாறை மாற்றி எழுதிய வங்கதேசம்: தென் ஆப்ரிக்கா வெற்றி பெறுவதில் சிக்கல்\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 331 ரன் இலக்கை நிர்ணயித்துள்ளது.\nகாயமடைந்த ஆம்லா வெளியே, குணமடைந்த தமிம் இக்பால் உள்ளே: தென் ஆப்ரிக்கா பவுலிங்\nஉலகக் கோப்பை தொடர் வரும் மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை இங்கிலாந்து & வேல்ஸில் நடைப்பெற உள்ளது. இதற்காக 10 அணிகள் தகுதி பெற்று ரவுண்ட் ராபின் முறையில் போட்டி நடக்கிறது.\nநாள��� இந்தியாவில் தொடங்குகிறது ஆப்கானிஸ்தான் vs வங்கதேசம் டி20 தொடர்\nநாளை முதல் வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி விளையாட உள்ளது.\nபாம்பு டான்ஸ் ஆடும் வங்கதேசத்தை கட்டுப்படுத்த இந்தியா பவுலிங் தேர்வு\nமுத்தரப்பு கிரிக்கெட் இறுதிப் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. முத்தரப்பு கிரிக்கெட் இறுதிப் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.\nதொடரில் தொடர்ந்து முன்னிலை வகிக்குமா இலங்கை\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.\nமீட்சி பெருமா இந்தியா - டாஸ் வென்று பவுலிங் தேர்வு\nவங்கதேசத்திற்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.\nகேப்டன் கோலியின் சாதனையை விஞ்சிய வங்கதேச பேட்ஸ்மேன்\nரிவீவ் கேட்பதில் கோலியை விட சொதப்பலில் முந்தியுள்ளார் வங்கதேச வீரர் செளமியா சர்கார்.\nவங்கதேசத்தை துடைத்து எடுத்த நியூசிலாந்து\nவங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வென்றது.\nவெயில் காலத்தில் வெள்ளத்திற்கு காத்திருக்கும் அதிமுக அமைச்சர்\nDelhi Violence: மேலும் 2 உடல்கள் சாக்கடை கால்வாயில் இருந்து மீட்பு\nthalaivar on discovery ரஜினியின் மேன் வெர்சஸ் வைல்டு டிவியில் எப்ப வருது தெரியுமா\nதங்கம் விலை: இன்னைக்கு விலை குறைஞ்சிருக்கா இல்லையா\nஉங்கள் மேற்பார்வை, கட்டுப்பாட்டில் தான் கமல் ஷூட்டிங் நடந்தது: லைகா பதில் கடிதம்\nடெல்லி கலவரத்தை வாய்மூடி வேடிக்கை பார்த்த அரசுகள்: சோனியா காட்டம்\nடெல்லி கலவரம்: உங்க வீடு போனா என்ன முஸ்லீம்களுக்காக கதவை திறந்து வைத்த இந்துக்கள்\nமகளிர் டி20 உலகக் கோப்பை; பரபரப்பான போட்டியில் இந்தியா வெற்றி; மிரட்டிய கெர்\nராஜா ராணி பட பாணியில் நேர்ந்த விபத்து.. புது தம்பதிக்கு எமனாக வந்த லாரி...\nசிறுபான்மையினர் மீது கைவைத்தால் கடும் நடவடிக்கை: இம்ரான் கான் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.utvnews.lk/?p=171794", "date_download": "2020-02-27T08:50:00Z", "digest": "sha1:IT7PFN5SO2F4GBW7SZSIZUBVIXL2ZE6C", "length": 5472, "nlines": 47, "source_domain": "tamil.utvnews.lk", "title": "புதிய போக்குவரத்துத் திட்டமொன்றை செயற்பட���த்த விசேட போக்குவரத்து திட்டம் - UTV News Tamil", "raw_content": "\nபுதிய போக்குவரத்துத் திட்டமொன்றை செயற்படுத்த விசேட போக்குவரத்து திட்டம்\n(UTV|கொழும்பு) – கொழும்பு வடக்குப் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் புதிய போக்குவரத்துத் திட்டமொன்றை செயற்படுத்த போக்குவரத்து பொலிசாரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு மோதரை மற்றும் அளுத்மாவத்தை ஆகிய வீதிகளை ஒருவழிப்பாதையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகொழும்பு போக்குவரத்து காவல்துறை மற்றும் கொழும்பு நகர சபை இணைந்து குறித்த இந்த திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.\nகுறித்த போக்குவரத்து திட்டம் நாளை(15) காலை 8 மணி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதற்கமைய, கொழும்பிலிருந்து செல்லும் வாகனங்கள் இப்பாவத்தை சந்தியிலிருந்து மோதரை வீதி, ராசமுனகந்த சந்தி, மட்டக்குளி வீதி, கதிரான பாலம் ஊடாக எலகந்த வழியாக பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை கொழும்புக்குள் உள்நுழையும் வாகனங்கள் கதிரான பாலம், மட்டக்குளி வீதி, ராசமுனகந்த சந்தி, அளுத்மாவத்தை, இப்பாவத்தை சந்தி, ஹெட்டியாவத்தை வழியாக பயணிக்க முடியும் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபோக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையிலேயே இந்தப் போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nNEWER POSTகொரோனா என சந்தேகிக்கப்பட்ட நபர் சுட்டுக்கொலை\nOLDER POSTகலைஞர்களிடம் இருந்து அறவிடப்படும் கட்டணத்தை குறைக்க தீர்மானம்\nலலித் பத்திநாயக்கவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\nரசிகர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் அரசு அவதானம் செலுத்த வேண்டும்\nநாமலின் வெளிநாட்டு பயணத்தடை ஜூலை மாதம் வரை நீக்கம்\nஉலகிலேயே மிக வயதான மனிதர் மண்ணுக்குள்\nஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை வீச்சு\nவசந்த கரன்னாகொட ஜனாதிபதி ஆணைக்குழுவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/13015306/BJP-is-confused-about-how-to-confront-KejriwalSays.vpf", "date_download": "2020-02-27T08:33:54Z", "digest": "sha1:PHPRZN5GXYGUE2M7CEMN7UHMUD5SX3BA", "length": 11241, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "BJP is confused about how to confront Kejriwal Says Shiv Sena || டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் பா.ஜனதாவுக்கு குழப்பம் சிவசேனா சொல்கிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் பா.ஜனதாவுக்கு குழப்பம் சிவசேனா சொல்கிறது + \"||\" + BJP is confused about how to confront Kejriwal Says Shiv Sena\nடெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி கெஜ்ரிவாலை எப்படி எதிர்கொள்வது என்பதில் பா.ஜனதாவுக்கு குழப்பம் சிவசேனா சொல்கிறது\nடெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று உள்ள நிலையில், அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்கொள்ள வழிதெரியாமல் பாரதீய ஜனதா குழம்பி உள்ளதாக சிவசேனா தெரிவித்து உள்ளது.\nடெல்லி சட்டசபை தேர் தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-\nடெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது பாரதீய ஜனதா தனது அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்த முதல்-மந்திரிகளையும் பிரசாரத்துக்கு கொண்டு வந்தது. ஆனால் அவர்கள் அனைவரையும் தனி ஆளாக எதிர் கொண்டு அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றுவிட்டார்.\nபாரதீய ஜனதாவின் பிரித்தாளும் சூழ்ச்சியில் விழுந்து விடாமல் டெல்லி மக்கள் வாக்களித்து உள்ளனர். டெல்லியின் சட்டம்- ஒழுங்கு மத்திய உள்துறை அமைச் சகத்தின் கீழ் இருப்பது ஆம் ஆத்மி கட்சிக்கு தேர் தலில் பயனளித்து விட்டது.\nடெல்லியில் மோசமான சட்டம்-ஒழுங்கு குறித்து பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷாவை குற்றம் சாட்டியதன் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றார். மேலும் டெல்லியில் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிட்டி உள்ளது. ஆம் ஆத்மியின் இந்த வெற்றியின் மூலம் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்கொள்ள வழிதெரியாமல் பாரதீய ஜனதா குழம்பி போய் உள்ளது. மராட்டியத்தில் பாரதீய ஜனதாவுக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்காமல் போனது மற்றும் டெல்லி சட்டசபை தேர்தல் தோல்வி அமித்ஷாவை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி இருக���கும்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. தம்பதி உள்பட 3 பேர் கொலை வழக்கு: 2 வாலிபர்கள் கைது பரபரப்பு தகவல்\n2. பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: மருமகளே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம் திடுக்கிடும் தகவல்கள்\n3. பிரம்மாகுமாரிகள் சார்பில் நடந்த அமர்நாத் பனிலிங்கம், ஜோதிர்லிங்கத்தை 70 ஆயிரம் பேர் தரிசனம்\n4. விளைச்சல்-வரத்து அதிகரிப்பு: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது பழங்களின் விலையும் சரிவு\n5. எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் ‘திடீர்’ ஆய்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/murugan-sent-4-pages-letter-to-chief-minister", "date_download": "2020-02-27T09:26:30Z", "digest": "sha1:NZBLHKBNXJKF64Y6XWZM6MMMQOK6YG7W", "length": 11855, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "`காவி உடையைப் பறித்து தற்கொலைக்குத் தூண்டுகிறார்கள்!’- முதல்வருக்கு, முருகன் அனுப்பிய 4 பக்க கடிதம் | Murugan sent 4 pages letter to Chief Minister", "raw_content": "\n`காவி உடையைப் பறித்து தற்கொலைக்குத் தூண்டுகிறார்கள்’-முதல்வருக்கு, முருகன் அனுப்பிய 4 பக்கக் கடிதம்\n``என்னைத் தனி அறையில் அடைத்துக் கொடுமைப்படுத்துகிறார்கள். நான் அணிந்திருந்த காவி உடையைப் பறித்து, தற்கொலைக்குத் தூண்டுகிறார்கள்’’ என்று முதல்வருக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார், முருகன்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும் அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் ஆயுள் தண்டனையை அனுபவித்துவருகிறார்கள். கடந்த 18-ம் தேதி முருகன் அறையிலிருந்து ஆண்ட்ராய்டு செல்போனைப் பறிமுதல் செய்ததாகச் சிறைத்துறை அதிகாரிகள் கூறினர். இதுதொடர்பாக பாகாயம் போலீஸார் முருகன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.\nமேலும், மனைவி நளினியை 15 நாள்களுக்கு ஒருமுறை சந்திப்பது உள்ளிட்ட அனைத்துச் சிறப்புச் சலுகைகளையும் மூன்று மாத காலத்துக்கு ரத்துசெய்து, முருகனைத் தனி அறையில் அடைத்தது சிறை நிர்வாகம். இதைக் கண்டித்து, முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கணவருக்கு ஆதரவாக நளினியும் உண்ணாவிரதத்தைத் தொடங்கியிருக்கிறார். இதுகுறித்து நளினியின் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பேசினோம்.\n``சிறைத்துறை அதிகாரிகள் முருகனைக் கொடுமைப்படுத்துகிறார்கள். சிறை அதிகாரிகளின் பின்னணி எனக்குத் தெரியவில்லை. நளினி, முருகன் விடுதலையைப் பிடிக்காத எவரோதான் அதிகாரிகளை இயக்குவதாக நினைக்கிறேன். தனி அறையில் முருகனை அடைத்த பிறகு பல் துலக்கவோ, குளிக்கவோ மூன்று நாள்கள் வரை அனுமதிக்கவில்லை. குளிக்க அனுமதித்த பிறகு சோப்பு கொடுக்கவில்லை.\nமுருகன் கடவுள் நம்பிக்கை உடையவர். காவி உடையில்தான் இருப்பார். சிறை அதிகாரிகள் காவி உடையைப் பறித்து வெள்ளை பேன்ட், சட்டையை அணியக் கொடுத்துள்ளனர். அறையில் வைத்திருந்த சாமி படங்களையும் எடுத்துச் சென்றுவிட்டனர். மன உளைச்சலுக்கு ஆளான முருகன் கடந்த 20-ம் தேதியிலிருந்து, 10 நாள்களாக உண்ணாவிரதம் இருக்கிறார். சாப்பாடு எடுத்துக்கொள்ளாமல் தண்ணீர் மட்டுமே குடிக்கிறார்.\nசிறை அதிகாரிகள் தன்னை எப்படியெல்லாம் துன்புறுத்தினார்கள் என்பது குறித்து நான்கு பக்கக் கடிதத்தில் விரிவாக எழுதி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குச் சிறைத்துறை மூலமே அனுப்பியிருக்கிறார். நளினி, முருகன் ஆகியோரை நேற்றுதான் சிறையில் சந்தித்துப் பேசினேன். முருகனின் உடல்நிலை சரியில்லை. `சிறை அதிகாரிகள் தற்கொலைக்குத் தூண்டுகிறார்கள்’ என்று என்னிடம் இருவரும் கூறினார்கள்.\nஉண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு நான் வற்புறுத்தினேன். அவர்கள் கேட்கவில்லை. நாளை (30-ம் தேதி) வேலூர் சிறைக்கு மீண்டும் சென்று நளினி, முருகனைச் சந்திக்கிறேன்’’ என்றார்.\nஇந்தப் புகார் குறித்து விளக்கம் கேட்பதற்காக சிறைத்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டோம். `` சிறைத்துறை விதிகளின்படியே அனைத்தும் நடக்கிறது. இந்த விவகாரத்தில் நாங்கள் சொல்வதற்கு எதுவும் இல்லை\" என்றதோடு முடித்துக் கொண்டனர்.\nபத்திரிகைத் துறை மீது ‘அதீத’ காதல் கொண்டவன். இளம் பத்திரிகையாளன். 2013-க்கு இடைப்பட்ட காலத்தில், ‘தினமலர்’ நாளிதழிலிருந்து என் பயணத்தை தொடங்கினேன். இன்று ‘ஆனந்த விகடன்’ குழுமத்தில் பயணிக்கிறேன். க்ரைம், அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. ‘துணையைத் தேடுவது கோழையின் நெஞ்சம்... துணையாக நிற்பதே வீரனின் துணிச்சல்’ என்கிற எண்ணம் உடையவன். துணிவே துணை\nபத்திரிகைத் துறையில் 15 ஆண்டுக்கால அனுபவம் உள்ளது. 2005-ல் ‘தினபூமி’ நாளிதழில் புகைப்பட கலைஞராக சேர்ந்து 5 ஆண்டுக்காலம் பணிபுரிந்தேன். அதன்பிறகு, 2010-ல் ஆனந்த விகடன் குழுமத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டேன். அதுநாள் முதல், வேலூர் புகைப்பட கலைஞராக 8 ஆண்டுகளைக் கடந்து விகடனில் பணியாற்றிவருகிறேன். ‘வயது என்பது வாழ்நாளின் எண்ணிக்கையே தவிர உழைப்புக்கான ஓய்வு அல்ல’ என்கிற எண்ணம் கொண்டதால், இன்னும் ஓடுகிறேன்... ஓடிக்கொண்டே இருப்பேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/baabc1bb1bcdbb1bc1-ba8bafbcd", "date_download": "2020-02-27T07:54:15Z", "digest": "sha1:CZ447JZ6PQXJRIWVNCUEIWRSYFQPDMMR", "length": 13456, "nlines": 202, "source_domain": "ta.vikaspedia.in", "title": "புற்று நோய் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / புற்று நோய்\nபுற்று நோய் பற்றிய அனைத்து தகவல்களையும் இங்கு காணலாம்.\nபுற்று நோய்க்கான காரணங்கள் மற்றும் தடுப்பு முறைப் பற்றி இங்கு விளக்கியுள்ளனர்.\nகுடல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்ன\nமலக்குடல் புற்றுநோயும், சிகிச்சை முறையும்\nமலக்குடல் புற்றுநோயும், சிகிச்சை முறையைப் பற்றியும் இங்கு கூறப்பட்டுள்ளது.\nதைராய்டு புற்றுநோய் பற்றிய தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபுற்று நோய்ப் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.\nஆண்களைத் தாக்கும் புற்றுநோயும், கட்டுப்படுத்தும் தக்காளிகளும்\nஆண்களைத் தாக்கும் புராஸ்டேட் புற்றுநோயையும் , அதனைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை கொண்ட தக்காளிகளைப் பற்றியும் மேற்கொண்ட ஆராய்ச்சியைப் பற்றியத் தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nவெள்ளை அணு புற்று நோய்\nஇந்த தலைப்பு வெள்ளை அணு புற்று நோயின் அறிகுறிகள், நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை பற்றி விவாதிக்கிறது.\nஇந்த தலைப்பு மையிலோஸைடிக் லுகேமியாவின் அறிகுறிகள், நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை பற்றி விவாதிக்கிறது.\nவாய்���்புற்று நோய் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஇணைப்புத் திசுப் புற்று பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய்\nமலக்குடல் புற்றுநோயும், சிகிச்சை முறையும்\nஆண்களைத் தாக்கும் புற்றுநோயும், கட்டுப்படுத்தும் தக்காளிகளும்\nவெள்ளை அணு புற்று நோய்\nகொழுப்பு உணவுகளை சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம்\nபுற்றுநோய்க்கான - ட்யூமர் போர்டு (கூட்டுக்குழு சிகிச்சை)\nமார்பக புற்றுநோயை தடுக்க குறிப்புகள்\nபுற்றுநோய் - எச்சரிக்கை நடவடிக்கைகள்\nபெண்களுக்கு நுரையீரல் புற்றுநோயை உணர்த்தும் அறிகுறிகள்\nநுரையீரல் புற்றுநோயை தவிர்க்கும் காய்கறிகள்\nபுற்றுநோய் – விழிப்புணர்வு தகவல்கள்\nகேன்சர் செல் உருவாகும் தகவல்\nஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி\nஇரத்த அழுத்தம் / இரத்த சோகை\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nமனை அறிவியல் - முதலுதவி\nசமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள்\nமுழு உடல் பரிசோதனை திட்டம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 31, 2015\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilonline.com/thendral/channels/audio/audionew.aspx?Page=219", "date_download": "2020-02-27T09:08:15Z", "digest": "sha1:W4GSMYZV3M5YGYKKOGKIVPY3MQ7ZDPDJ", "length": 9029, "nlines": 146, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nSelect Issue பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக��டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்டு 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்டு 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்டு 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்டு 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்டு 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்டு 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்டு 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 செப்டம்பர் 2012 ஆகஸ்டு 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்டு 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 ஆகஸ்டு 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்டு 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஆகஸ்டு 2007 ஏப்ரல் 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ahimsaiyatrai.com/2015/03/gudalur-jawalamalini.html", "date_download": "2020-02-27T08:14:25Z", "digest": "sha1:4LOIJCJ5VNMDS756B2Y5MJUXRNAUPIBG", "length": 13837, "nlines": 207, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: GUDALUR (JWALAMALINI) - கூடலூர் (ஜ்வாலாமாலினி)", "raw_content": "\nGUDALUR (JWALAMALINI) - கூடலூர் (ஜ்வாலாமாலினி)\nShri JWALAMALINI JAIN TEMPLE - ஸ்ரீ ஜ்வாலாமாலினி ஜினாலயம்\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம்\n(தமிழ்நாடு / கேரளா )\nதிண்டிவனம் → வெள்ளிமேடுபேட்டை →கூடலூர் =21 கி.மீ.\nசெஞ்சி → வெள்ளிமேடுபேட்டை → கூடலூர் = 33கி.மீ.\nவந்தவாசி → வெள்ளிமேடுபேட்டை → கூடலூர் = 17கி.மீ.\nவிழுப்புரம் →திண்டிவனம் → வெள்ளிமேடுபேட்டை → கூடலூர் = 60 கி.மீ.\nசெங்கமலர் போலுமுன் சேவடியை யனுதினம்\nதரிசிக்கு மன்பர் தன் மேல்\nதிருவளர் கடாக்ஷம் வைத்தின்ப சுகம் நீ தந்து\nபொங்குமதி வொளிபோல வெங்கு நிறைசெல்வி நீ\nபூரணி புராதணி புகழு மஷ்டாயுதம்\nமங்கள செளந்தரி மகிடமிசை நடன\nவாமனுக் கிணையிலாதது போலுனக்கு நிகர்\nமறு தெய்வம் வேறு முளதோ\n(ஸ்தலத்தின் பெயர்) நகர் தன்னில் வளர் ஜ்வாலாமாலினி தேவி\nகூடலூர் கிராமம் திண்டிவனத்திலிருந்து 22 கி.மீ. தொலைவில் வந்தவாசி சாலையில் உள்ளது. அதன் பழைய குந்துநாதர் கோவிலுக்கு செல்லும் வழியிலிருந்து பிரதான சாலையில் அரை கி.மீ. பயணம் செய்தால் மேற்புறம் ஸ்ரீஆதிநாதர் தனியாலயத்திற்கு அடுத்தார்போல் அமைந்துள்ள சிறிய ஆலயம் ஒன்று அழகாக எளிமையாக தென்படும். அவ்வாலயம் ஸ்ரீசந்திரப்பிரப ஜினரின் சாசன யக்ஷியான ஸ்ரீஜ்வாலாமாலினிக் கென்று தனியாலயமாக அமைக்கப்பட்டதாகும். அதனை கூடலூரில் வாழ்ந்த ஸ்ரீவிருஷபநாதர் என்ற பக்தரின் அர்ப்பணிப்பாகும். ஸ்ரீஅம்மன் உபாசகரான அந்த பக்தரின் கனவில் வந்து கூறியதை ஆணையாக ஏற்று, ஸ்ரீஅம்மனுக்கு தனது நிலத்தின் ஒரு பகுதியில் 2011 ம் ஆண்டு ஆவணி முப்பத்தொன்றாம் நாள் பூமி பூஜை செய்து தனது சொந்த பொருளாதாரத்தில் ஆரம்பித்து, நெருங்கிய சில நண்பர்களின் துணையோடு இந்த நூதன ஜிநாலயத்தை உருவாக்கி; மேல்சித்தாமூர் ஜின கஞ்சி ஸ்ரீலஷ்மி சேன ஸ்வாமிஜி மற்றும் அரஹந்தகிரி ஸ்ரீதவளகீர்த்தி ஸ்வாமிஜி ஆகிய இருவரின் வழிகாட்டுதலோடு பிரதிஷ்டை செய்துள்ளார். தற்போது அந்த உபாசகர் இல்லையானாலும் அவரது துணைவியார் அவ்வாலயத்தை பராமரித்து வருகிறார். ..........\nகருவறையில் ஸ்ரீஜ்வாலாமாலினி தேவியின் சிற்ப அம்சங்கள் முழுவதும் அடங்கிய கருங்கற் சிலையை நிறுவி, சிரசின் மேல்புரம் ஸ்ரீசந்திரப்பிரப ஜிநனரின் உலோகச் சிலையையும் அமர்த்தியுள்ளார். அதற்கு மேல் ஏக தள விமானம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் திசையில் ஸ்ரீஜ்வாலாமாலினி உருவமும், தெற்கில் ஸ்ரீதர்மதேவி, மேற்கில் ஸ்ரீசரஸ்வதி மற்றும் வடக்கில் ஸ்ரீபத்மாவதி போன்ற யக்ஷிகளின் உருவ சுதைச் சிலைகள் அமைக்கப்பட்டு உச்சியில் பத்ம கலசத்துடன் அழகாக காட்சியளிக்கிறது. அச்சிற்றாலயத்திற்கு முன்னர் வழிபாட்டிற்காக ஒரு நீண்ட கூரையும் அமைத்துள்ளார்கள்.\nஸ்ரீஅம்பாளுக்கு தினமும் பூஜையும் மற்றும் வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் விசேஷ பூஜைகளும் செவ்வனே நடந்து வருகிறது. அவ்வழியே செல்பவர்கள் சற்று நேரம் நின்று அவ்வாலயத்தை தரிசித்து செல்லலாம்.\nGUDALUR (JWALAMALINI) - கூடலூர் (ஜ்வாலாமாலினி)\nKAVANOOR (Arakonam)- காவனூர் (அரக்கோணம்)\nPopular Posts - பிரபலமானவைகள்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.envazhi.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-02-27T08:38:43Z", "digest": "sha1:7WIP3ODWZCGQOSDL3SFBM36X2CCFW4DK", "length": 18140, "nlines": 130, "source_domain": "www.envazhi.com", "title": "சென்னை திரும்பினார் சீமான்… இனி வெளிநாடு செல்லத் தடை? | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome General சென்னை திரும்பினார் சீமான்… இனி வெளிநாடு செல்லத் தடை\nசென்னை திரும்பினார் சீமான்… இனி வெளிநாடு செல்லத் தடை\nகனடாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார் சீமான்… இனி வெளிநாடு செல்ல தடை\nடொரன்டோ: தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் மற்றும் மற்றும் மாவீரர் தின நிகழ்ச்சிக்காக கனடா சென்றிருந்த இயக்குநரும் நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான், சட்ட விரோதமாகப் பேசியதாக கூறி கைது செய்யப்பட்டார்.\nகனடாவில் டொரன்டோ நகரில், மாவீரர் தினத்துக்கு முந்தைய நாளில் இளைஞர் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் இயக்குனர் சீமான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “பிரபாகரனை நான் அண்ணன் என்று கூறினால் என்னை புலி என்கிறார்கள். பிடி என்கிறார்கள்.\nகற்பழித்தவன், கொலை செய்தவன் எரித்தவன், பள்ளியில் குண்டு போட்டவன் ஒருவரும் பயங்கரவாதிகள் இல்லை. கற்பழிக்காத, கொலை செய்யாத, போர்க் கைதிகளை பாதுகாத்த, புலிகள் இயக்கம் பயங்கரவாதி���ள் இயக்கம் எனச் சொல்லுகிற பயங்கரவாதத்தை என்னவென்று கூறுவது…” என்றார்.\nசீமானின் இந்தப் பேச்சு சட்ட விரோதம் என்று கூறி கனடா போலீசார் சீமானை கைது செய்தனர். குடியுரிமை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.\nவிசாரணைக்குப் பிறகு, அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கனடா நாட்டுப் போலீசார் கேட்டுக் கொண்டனர்.\nசீமானும் கனடாவை விட்டு வெளியே விரும்புவதாக விசாரணையின்போதே கூறியதால், அவர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\nசீமானின் வழக்கறிஞர் ஹதயாத் நஸாமி கூறுகையில், “பாதுகாப்பு காரணத்திற்காக சீமானை நாட்டை விட்டு வெளியேற்ற குடியேற்றத்துறை தீர்மானித்தது. இருப்பினும் தானே செல்வதாக சீமான் கூறினார்” என்றார்.\nஇதைத் தொடர்ந்து, இயக்குனர் சீமான் நேற்று முன்தினம் நள்ளிரவு டொரண்டோ நகரில் இருந்து சென்னை புறப்பட்டார். டொரன்டோ விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,\n“தமிழ் இன விடுதலைக்காக போராடும் அனைவரையும் ஒடுக்க வேண்டும் என்பதில் சிங்கள இனவாதம் தீவிரமாக இருக்கிறது.\nஅதனால், போராடும் எங்கள் மீது பல்வேறு அடக்குமுறைகளை ஏவி விட்டிருக்கிறது. இலங்கை அதிபர் ராஜபக்சேயின் சகோதரர்கள் கொடுத்த கடும் நெருக்கடியின் விளைவாக, நான் நிகழ்த்த இருந்த மாவீரர் தின உரையைத் தடுத்து நிறுத்திய கனடா அரசாங்கம், என்னை நாட்டை விட்டுச் செல்லும்படி பணித்துள்ளது.\nஇதனால் நான் தமிழ்நாடு திரும்புகிறேன். சிங்கள அரசுக்கு கனடா அரசு பணியலாம். ஆனால் தமிழர்களுக்காக போராடுவதில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன். எனது போராட்டம் தொடரும்…” என்றார்.\nஇன்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய சீமானை வரவேற்க அவரது இக்கத்தினர் திரண்டு வந்திருந்தனர்.\nகனடா சம்பவம் மூலம், சீமான் சட்ட விரோதமாகப் பேசுபவர் என்ற தோற்றம் அவரைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதையே காரணமாக வைத்து, அவர் வேறு நாடுகளுக்கு செல்லவோ, புலம்பெயர்த் தமிழர் நிகழ்வுகளில் பங்கேற்கவோ முடியாத அளவு முடக்கப்படக் கூடும் என்று தமிழ் உணர்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.\nPrevious Postபிரபாகரன் பேனர்கள் அகற்றம்... வைத்தவர்கள் கைது... கருணாநிதியின் சூப்பர் வேகம் Next Postநான் அவனில்லை 2 - திரைப்பட விமர்சனம்\nவஞ்சக ஊடகங்களே…ஜனங்க பாத்துகிட்டு தான் இருக்காங்க\nலேட்டா வந்தாலும்… கரெக்டா வரணும்… வந்தாலும் ஷ்யூரா அடிக்கணும் – தலைவர் ரஜினியின் அசத்தல் பேச்சு\nநேர்மையை வலியுறுத்தும் ரஜினி மீது முரசொலிகளுக்கு கோபம் வருவது இயல்புதானே\nOne thought on “சென்னை திரும்பினார் சீமான்… இனி வெளிநாடு செல்லத் தடை\nதமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசு ,காமன்வெல்த் மாநாட்டை நடத்த கூடாது இங்கிலாந்து எதிர்ப்பு, இவர்களுக்கு இருக்கிற ஒரு பண்பு கூட இந்திய அரசுக்கு இல்லையே……………….\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.haranprasanna.in/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/page/2/", "date_download": "2020-02-27T06:58:19Z", "digest": "sha1:2G3RN73RDINBY3XLFX73QVOSWELGNYK5", "length": 63190, "nlines": 148, "source_domain": "www.haranprasanna.in", "title": "திரை | ஹரன் பிரசன்னா - Part 2", "raw_content": "\nஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே – கவிஞர் முத்துலிங்கம்\nமுன்குறிப்பு: ஏன் ‘ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே’ புத்தகத்தைப் படித்தேன் படித்த இரண்டு அரசியல் நூல்கள் – சகிக்கவில்லை ரகம். பிரச்சினையே இல்லாத ஒன்றைப் படிப்போம் என்று தோன்றியதில், வேகமாகப் படிக்கவேண்டும் என்று தோன்றியதில், கையில் சிக்கியது இப்புத்தகம்தான்\nகவிஞர் முத்துலிங்கத்தின் ‘ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே’ என்ற புத்தகத்தைப் படித்தேன். வானதி வெளியீடு. பல சுவையான, முக்கியமான பாடல்களை எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம். இளையராஜாவின் இசையில் பல முக்கியமான பாடல்களை எழுதி இருக்கிறார். (மரவண்டு கணேஷ் இவர் எழுதிய பாடல்களில் சிலவற்றைத் தொகுத்திருந்தார்.) முரசொலியில் வேலை பார்த்து, பின்னர் எம்ஜியாரின் அதிமுகவில் சேர்ந்து, மேலவையில் இருந்து, பின்னர் அரசவைக் கவிஞராக இருந்தவர் என்று நீள்கிறது இவரது வாழ்க்கை.\nபொதுவாகவே திரையைச் சேர்ந்தவர்களின் சுயசரிதை என்பது, அவர்களது நன்றியை, வாழ்க்கையை அர்ப்பணிக்கும் ஒன்றாகவே இருக்கும். இதுவும் விதிவிலக்கல்ல. பலருக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருக்கிறார். எம்ஜியாருக்கும் எம் எஸ் விக்கும் வாழ்க்கையையே அர்ப்பணிக்கிறார் என்று சொல்லலாம். சின்ன சின்ன நினைவுகளைக் கூடக் குறித்துவைத்துவிடும் வேகம், இந்நூல் முழுக்கத் தெரிகிறது. தவறில்லை, எழுதப்போவது ஒரே ஒரு சுயசரிதை என்னும்போது இதைத் தவிர்க்கமுடியாது. அதனாலேயே பல குறிப்��ுகளின் தொகுப்பாகிவிடுகிறது இப்புத்தகம். உண்மையில் மணிரத்னம் – பரத்வாஜ் ரங்கன் பேட்டி போலத்தான் ஒருவரின் நினைவுகளைப் பட்டியலிடும் நூல் இருக்கவேண்டும். (தமிழில்: மணிரத்னம் படைப்புகள், கிழக்கு வெளியீடு) ஆனால் அதற்கெல்லாம் பெரும் உழைப்பும் திட்டமிடலும் வேண்டும்.\nபல நினைவுத் தெறிப்புகளுக்கு நடுவே சில ஆச்சரியங்கள் கிடைக்கின்றன. இளையராஜா 1973லேயே இசையமைத்த பாட்டு; கண்ணதாசனுக்கு எழுத நேரம் இல்லாததால் அவரைப் போலவே எழுதும் வாலியை வைத்து எழுதப்பட்டு கண்ணதாசன் பெயரில் வரவிருந்த பாட்டு (பின்னர் வாலி பெயரிலேயே வருகிறது); ஆண்டவன் கட்டளைக்கு முன் அரச கட்டளை என்னாகும் என்று எழுதி எம்ஜியாரின் கோபத்துக்கு ஆளாகி அந்தப் படத்தில் இவர் நீக்கப்பட்டு இன்னொரு கவிஞரான முத்துக்கூத்தன் ‘ஆளப் பிறந்தவளே ஆடிவா’ என்றெழுதுவது; பொன்னெழில் பூத்தது புதுவானில் பாட்டில் இளவேனில் என்று எழுதி, அதைப் பாடும்போது இழவே நில் என்று வருவதால், நிலவே நில் என்று பஞ்சு அருணாசலம் மாற்றியது – இப்படி ஏகப்பட்ட ஆச்சரியமான தகவல் குறிப்புகள் கடல் போலக் கிடைக்கின்றன.\nகவிஞர் சுரதா இவரைப் பார்த்து, “அகமுடையார்தானே” என்று கேட்கிறார். இவர் உட்பிரிவுடன் தன் ஜாதியைச் சொல்கிறார். எப்படிக் கண்டுபிடித்தீர்கள் என்ற கேள்விக்கு சுரதா சொல்லும் பதிலைப் புத்தகத்தில் படிக்கவும். ராகவனே என்று எழுதுங்கள் என்று வைரமுத்து சொல்ல, கோபாலனே என்று எழுதியதை மாற்றி ராகவனே ரமணா ரகுநாதா என்று எழுதுகிறார் முத்துலிங்கம். ஜானகி என்ற சொல் வருவதால் எம்ஜியார் பெயரும் வரட்டும் என்ற நோக்கத்தில் ஸ்ரீராமசந்திரா என்று ஒரு வரியில் எழுதினாராம்.\nஇப்புத்தகத்தின் மிக முக்கியமான விஷயமாக நான் சொல்ல நினைப்பது: இப்புத்தகத்தில் வரும் ஏகப்பட்ட கவிஞர்கள் எழுதிய திரைப்பாடல்களின் பட்டியலை. அந்த அளவுக்கு எல்லாக் கவிஞர்கள் மேலும் நல்ல அபிப்பிராயத்துடன் இருக்கிறார் கவிஞர் முத்துலிங்கம். மருதகாசி, உடுமலை நாராயணக்கவி தொடங்கி இன்றைய யுகபாரதி, நா.முத்துக்குமார் வரை அனைவரையும் பற்றி, பற்பல பெயர் மறந்துபோன கவிஞர்களைப் பற்றி, அவர்கள் எழுதிய மறக்கமுடியாத பாடல்கள் பற்றி எழுதிக் குவித்திருக்கிறார். இப்புத்தகத்தில் உள்ள எல்லாப் பாடல்களையும் அதை எழுதிய கவிஞர்களின் பெயர்களையும் இசையமைப்பாளர்களையும் மட்டும் தொகுத்து தனியே வைத்தால் பொக்கிஷமாக இருக்கும்.\nஇளையராஜாவைப் பற்றிய பல நினைவுகளைச் சொல்லி இருக்கிறார். ராஜா எந்த ஒருவருக்கும் உதவவே இல்லை என்றொரு புரளி பல காலமாக ஓடிக்கொண்டிருந்தது. பலர் வெளிப்படையாக ராஜா எப்படியெல்லாம் உதவினார் என்று சொல்லத் தொடங்கியதும் அப்புரளி இப்போது அடங்கிவிட்டது. ராஜா எப்படி எல்லாம் உதவினார் என்பதற்கு முத்துலிங்கத்தின் புத்தகம் இன்னொரு சாட்சி.\nதனித்தமிழ்த்தாகம் (சில இடங்களில் கமல்காசன் என்றெல்லாம் வருகிறது) அரசியல் மேம்போக்குத் தன்மை (மோடியின் பணமதிப்பிழப்பு பற்றி ஒரு வரிவிமர்சனம்) அரசியல் மேம்போக்குத் தன்மை (மோடியின் பணமதிப்பிழப்பு பற்றி ஒரு வரிவிமர்சனம்), அரசியலில் பிற்பட்டுப் போன தன்மை என எல்லாம் அங்கங்கே சிதறல்களாக, எவ்வித ஆழமும் இன்றிக் கண்ணில் படுகின்றன. இவற்றையெலலம் விட்டுவிட்டு, இதன் தகவல்களுக்காக நிச்சயம் படிக்கலாம்.\nபின்குறிப்பு: கவிஞர் அநியாயத்துக்கு சந்தி வைக்கிறார். ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே என்பதுதான் புத்தகத்தின் பெயரே. புத்தகத்திலும் பல இடங்களில் தேவையற்ற இடங்களில் சந்தி வருகிறது. ஏனென்று தெரியவில்லை.\nஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே, கவிஞர் முத்துலிங்க, வானதி பதிப்பகம், விலை ரூ 400\nஹரன் பிரசன்னா | No comments | Tags: எம்.எஸ்.வி., கண்ணதாசன், கவிஞர் முத்துலிங்க, திரைப்படப் பாடல், திரையிசை\nவிஷ்ணுவிஷாலின் அஜெண்டா என்னவென்று தெரியவில்லை. மிகத் தவறாமல் ஹிந்து மதத்தைச் சீண்டுவதை, குறிப்பாக கிறித்துவ மதத்துக்கு மாறுவதை நேரடியாகவும் மறைமுகமாகவும் தன் படத்தில் நுழைத்துக்கொண்டே இருக்கிறார். இத்தனைக்கும் இவர் சொல்லி படத்தில் காட்சியை வைத்தே ஆகவேண்டிய அளவுக்கு அவர் உயரவும் இல்லை. அப்படியானால் ஒட்டுமொத்த திரைப்படச் சூழலும் எப்படி இருக்கும் என்று யோசித்துக்கொள்ளுங்கள்.\nஇவர் நடித்த ஜீவா படத்தில் வரும் ஒரு காட்சி பற்றி ஏற்கெனவே எழுதி இருந்தேன். இங்கே வாசிக்கலாம்.\nஇப்போது ஒரு படம், சிலுக்குவார்ப்பட்டி சிங்கம். 2018ல் வந்திருக்கிறது. ஓவியாவுக்காகப் பார்க்கப் போனால், கதாநாயகி வேறொரு பெண். சரி, பார்ப்போம் என்று பார்த்ததில், கண்ணில் பட்ட ஒரு காட்சி. வீடியோ இணைத்திருக்கிறேன்.\nஎப்படி நேரடியாக, மறைமுகமாக, பின்னணியாக, உபகாட்சியாக, காமெடியாக, சாதாரணமாக, காதலாக, கண்ணீராக, கோபமாக எப்படியெல்லாம் நுழைக்கிறார்கள் பாருங்கள். எதாவது ஒரு படத்திலாவது ஒரு இஸ்லாமிய கதாபாத்திரமோ கிறித்துவ கதாபாத்திரமோ இப்படி ஒரு வசனம் பேசுவதாக வைத்திருக்கிறார்களா அப்படி வைத்திருந்தால், அது ஹிந்து மதத்தையும் சேர்த்துப் புறக்கணிக்கும் ஒரு ‘புரட்சி’ப் படமாக இருக்குமாறு பார்த்துக்கொண்டிருப்பார்கள்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: ஓவியா, மதமாற்றம்\nபோட்டோகிராஃபி – ஹிந்தித் திரைப்படம்\nடிஃபன் பாக்ஸ் (படம் பெயர் லஞ்ச் பாக்ஸ், நாங்கள் கிண்டலாக அதை அன்று அப்படிச் சொன்னோம்) படம் பார்த்தது இன்றும் நினைவிருக்கிறது. நினைவிருக்கிறது என்றால், வாழ்க்கையில் மறக்காது. குஜராத்தில் இரவுக் காட்சிக்கு அழைத்துச் சென்ற பிரதீப்பையும் கூட வந்த நண்பர்களையும் மருதனையும் அந்த இரவு முழுக்க சுற்றியதையும் நிச்சயம் வாழ்நாளில் மறக்கமுடியாது. படம் மெல்ல மெல்ல நகர்ந்தது. முக்கியமான படம்தான், ஆனால் அப்போதைய எங்கள் கொண்டாட்ட சூழலுக்கு ஒட்டவில்லை. ஆனாலும் பார்த்தோம். சிரித்தோம். கலைந்தோம்.\nஅந்த இயக்குநரின் இரண்டாவது படம் போட்டோகிராஃப். அதே போன்று மெல்ல நகரும் படம். அதேபோன்று நம்பமுடியாத ஒரு சின்ன கதைத் தொடக்கம். அதை நம்பினால் படம் பிடிக்கும். இல்லையென்றால் இதெல்லாம் எப்படிச் சாத்தியம் என்பதற்குள்ளேயே நாம் அலைந்துகொண்டிருப்போம். லஞ்ச்பாக்ஸில் ரொம்ப அலைந்தேன். போட்டோகிராஃபில் அத்தனை இல்லை என்றாலும், நம்பமுடியாத ஒரு கதைக்கருதான்.\nஏன் இந்தக் கதைக்கு ஒரு ஹீரோ முஸ்லிமாக இருக்கிறான் ஏன் ஒரு ஹிந்துப்பெண்ணை இப்படி விழுந்து விழுந்து ஆனால் வெளியே தெரியாமல் மெல்ல மெல்ல அழுத்தமாகத் துரத்துகிறான் ஏன் ஒரு ஹிந்துப்பெண்ணை இப்படி விழுந்து விழுந்து ஆனால் வெளியே தெரியாமல் மெல்ல மெல்ல அழுத்தமாகத் துரத்துகிறான் தற்செயலா படம் தற்செயல் என்றே சொல்கிறது. ஆனால் என்னால்தான் அந்த யோசனைகளில் இருந்து வெளியேற முடியவில்லை. அந்தப் பெண் எதனால் கோபமே இல்லாமல் இவன் பின்னால் வருகிறாள் கோபம் இல்லை என்பதுகூடப் போகட்டும். புரிதலின் உச்சமாக இருக்கலாம். ஆனால் ஏன் ஒத்துழைக்கிறாள் கோபம் இல்லை என்பதுகூடப் போகட்டும். புரிதலின் உச்சமாக இருக்கலாம். ஆனால் ஏன் ஒத்துழைக்கிறாள் இத்தனைக்கும் அந்தப் பெண்ணின் படிப்பென்ன, அந்தஸ்து என்ன இத்தனைக்கும் அந்தப் பெண்ணின் படிப்பென்ன, அந்தஸ்து என்ன சரி, இவனிடம் எதைப் பார்த்து மயங்குகிறாள் சரி, இவனிடம் எதைப் பார்த்து மயங்குகிறாள் சிஏ இண்டர் படிக்க இருக்கும் டாப்பர் பெண்ணுக்கு மயங்க கிடைக்காத வேறு வாய்ப்புகளா இல்லை சிஏ இண்டர் படிக்க இருக்கும் டாப்பர் பெண்ணுக்கு மயங்க கிடைக்காத வேறு வாய்ப்புகளா இல்லை ஆண்களா இல்லை ஆனால் இவனிடம் மயங்குகிறாள். இதை ஏற்றுக்கொண்டுவிட்டால் ஒரு கவிதை காத்திருக்கிறது.\nநவாஸுதீன் சித்திக் ஒரு ஏழை முஸ்லிம். அவன் தன் பாட்டிக்காக ஒரு பொய் சொல்கிறான். அப்படியானால் எப்படிப்பட்ட பெண் தனக்குக் கிடைத்திருக்கிறாள் என்று சொல்வான் ஒரு தற்செயல்தான் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா ஒரு தற்செயல்தான் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா எந்தத் தைரியத்தில் அந்தப் பெண்ணிடம் சென்று நடிக்கக் கேட்கிறான் எந்தத் தைரியத்தில் அந்தப் பெண்ணிடம் சென்று நடிக்கக் கேட்கிறான் எதுவுமே ஒட்டவில்லை. மாற்றுத் திரைப்படம் என்பதால் இதை ஏற்றுக்கொண்டு அனுபவத்துக்குள் போ என்கிறார்கள். அந்த அனுபவம் உண்மையில் அட்டகாசமாகவே வந்துள்ளது. பல நுணுக்கமான காட்சிகள். ஆனால் அதன் அடிப்படைதான் நம்பமுடியாததாக இருக்கிறது.\nஇவர்கள் இருவரும் காதலித்துவிடக்கூடாது என்ற பரிதவிப்பில் பார்த்த முதல் படமாக இதுவே இருக்கும் என நினைக்கிறேன். ஒரு திறந்த முடிவுன் விட்டு வைக்கிறார்கள். அவள் கட்டவுட்டில் இருப்பது தன் படம் இல்லை என்பதைத் தொட்டு, அவனை ஏற்கிறாள் என்றும் சிலர் கொள்ளலாம். ஆனால் அதன் பின்பு வரும் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்கில் பெற்றோர் சம்மதிக்கமாட்டார்கள் என்ற கிளிஷே சினிமா காட்சியின் விளக்கத்துடன் யதார்த்தமாக அவர்கள் பிரிகிறார்கள் என்றே எடுத்துக்கொள்ளலாம். இதுதான் சரியாக வருகிறது.\nலஞ்ச் பாக்ஸ் படத்திலும் சரி, இப்படத்திலும் சரி, மிகக் குறிப்பாக ஈர்த்தது, ஒலிப்பதிவின் துல்லியம். அத்தனை அட்டகாசம்.\nஇன்னும் ஏன் இத்தனை மெல்லமாகப் படம் எடுக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. அவள் யோசிக்கிறாள் என்றால் யோசித்துக்கொண்டே இருக்கிறாள். நடந்து வருகிறாள் என்றால் நடந்துகொண்டே இருக்கிறாள். கடைசியில் கேம்ப கோலா ஃபார்முலாவைச் சொல்லும் ஒரு கிழவர் கதவைத் திறந்தபோது அவருக்கும் நவாஸுதீன் சித்திக்குக்கும் இடையே பத்தடிதான் இருக்கும் என்றாலும், ஐயோ இவர் நடந்து வர 10 நிமிடம் ஆகுமே என்று மனம் அரற்றியது. சட்டென ஒரு எடிட்டிங்கில் அடுத்த காட்சிக்குப் போனபோது அப்பாடி என்றிருந்தது என்றால் அடி எத்தனை பலம் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.\nமெல்ல நகரும் திரைப்படங்களுக்கு மத்தியில் இத்திரைப்படத்தில் ஒரு நவீனத்தன்மை கூடுதலாகத்தான் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். இத்தனை மெல்ல நகரும் படம், மிக அழுத்தமான கதையொன்றைச் சுற்றாத வரையில், எனக்குத் தாங்காது என்பது மீண்டும் ஒருமுறை எனக்குப் புரிந்தது.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: நவாஸுதீன் சித்திக், போட்டோகிராஃபி, லஞ்ச் பாக்ஸ், ஹிந்தி\nகேசரி – ஹிந்தித் திரைப்படம்\nகேசரி (ஹிந்தி) – 21 சீக்கிய சிப்பாய்கள் தங்கள் சரகாரி (Saragarhi) கோட்டையைக் காக்க, எப்படி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பதான் வீரர்களை எதிர்த்துப் போரிட்டு வீர மரணம் அடைந்தார்கள் என்பதைச் சித்தரிக்கும் படம். 21 சிப்பாய்கள் அல்ல, 22 சிப்பாய்கள் என்றொரு கருத்தும் உண்டு. அதையும் படத்தில் உருக்கமான வசனமாகக் காட்டி இருக்கிறார்கள். சரகாரி பற்றி கூகிளில் தேடினால் ஆச்சரியத்தக்க அளவுக்கு விஷயங்கள் கிடைக்கின்றன. ஏற்கெனவே வெப் சீரிஸ் ஒன்றும் வந்திருக்கிறது. 21 சீக்கிய வீரர்கள் கொன்றது 600 முதல் 1000 பதான் வீரர்கள் வரை இருக்கலாம் என்றெல்லாம் தகவல்கள் கிடைத்தாலும், பிரிட்டிஷ் அரசுத் தரப்பின் எண்ணிக்கை குறைவாகவே சொல்கிறது. காவி நிற டர்பனைக் கட்டிக்கொண்டு போரிடுவதாக கேசரி படத்தில் காண்பிக்கப்படுகிறது. பொதுவாக பிரிட்டிஷ் அரசின் வீரர்கள் காக்கி நிற டர்பனையே அணிந்திருப்பார்கள் என்பதால், இப்படி காவி நிற டர்பன் அணிந்து போரிட்டதற்கு ஆதாரம் இல்லை என்று செய்திகள் சொல்கின்றன. ஆனால் அக்காட்சியை மிக முக்கியமான காட்சியாக இயக்குநர் வைத்திருக்கிறார். பிரிட்டிஷ் அரசின் கீழே உள்ளவர்கள்தான் என்றாலும், தாங்கள் போரிடுவது சீக்கியர்களின் வீரத்தையும் தியாகத்தையும் சொல்வதற்காக என்ற எண்ணத்தை உறுதியாகச் சொல்கிறார் இஷார் சிங் என்னும் வீரர். 21 வீரர்களில் ஒருவர் இவர். இவரைச் சுற்றியே கதை நிகழ்கிறது. உண்மையில் இவரைச் சுற்றி இப்படிக் கத��� நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள் எவையும் கிடையாது. படத்துக்காக இப்படி வைத்துக்கொண்டிருக்கிறார்கள். வரலாற்றைப் பதிவு செய்த வகையில் முக்கியமான படம்.\nஒரு திரைப்படமாகப் பார்த்தால், பெரிய அலுப்பைத் தரும் படம். சிறுவர்களுக்கான திரைப்படமாகச் சொல்லலாம். 21 வீரர்கள் பத்தாயிரம் பதான் வீரர்களை எதிர்த்துப் போரிடுகிறார்கள் என்ற ஒற்றை வரிக்குள் திரைக்கதையை பார்த்து பார்த்துப் பழகிப் போன விதத்தில் நுழைத்திருக்கிறார்கள். அதே காதல், உறவுகள் பிரிந்திருக்கும் செண்டிமெண்ட் என்று. பொறுமையாகப் பார்ப்பதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. ஒவ்வொரு கொலையையும் விதவிதமாகக் காண்பிக்கிறார்கள். ஒரு திரைப்படத்தில் அதிகம் பேர் கொல்லப்பட்டது இப்படத்தில்கூட இருக்கலாம் என்னுமளவுக்குக் கொலைகள். 21 பேரின் தியாகத்தை பிரிட்டிஷ் அரசு அங்கீகரித்திக்கிறது என்னும் குறிப்போடு நிறைவடைகிறது திரைப்படம்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: காவி\nஎன் டி ஆர்: மகா நாயகடு\nஏற்கெனவே ‘கதா நாயகடு’ பற்றி எழுதி இருந்தேன். இது அதன் இரண்டாம் பாகம், ‘மகா நாயகடு.’ கதா நாயகடு, என்.டி.ஆர் கட்சி ஆரம்பிப்பதோடு நிறைவடைகிறது. இது அவர் அரசியலில் வெல்வதைக் காட்டுகிறது. முதல் பாகத்தில் பாலகிருஷ்ணா என்.டி.ஆரின் இள வயது சேஷ்டைகளை நடிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் இரண்டாம் பாகத்தில் வயதான என்.டி.ஆராக அட்டகாசமாக நடித்திருக்கிறார். என்.டி.ஆர் பேசும்போது அவர் செய்யும் உடல்மொழியை அப்படியே கொண்டு வந்திருக்கிறார். என்.டி.ஆர் தமிழில் நடித்த திரைப்படங்களிலும் இந்த உடல்மொழியை நாம் பார்த்திருக்கிறோம்.\nதெரிந்த கதையை மிக நன்றாகவே திரையாக்கம் செய்திருக்கிறார்கள். பாஸ்கர் ராவ் உதவியோடு கட்சியைத் தொடங்கி, வென்று, முதலமைச்சர் ஆகும் என்.டி.ஆர்., அதே பாஸ்கர் ராவால் கவிழ்க்கப்படுகிறார். இந்திராவின் பின்னணி உதவியுடன் இது நடைபெறுகிறது. சந்திரபாபு நாயுடுவின் உதவியுடன் அதை முறியடித்துக் காட்டுகிறார் என்.டி.ஆர். இவருக்குப் பின்னணியில் ஆந்திராவின் மக்கள் இருக்கிறார்கள். அதற்குப் பிறகு இதே பாணியில் என்.டி.ஆரிடமிருந்து ஆட்சியை இதே சந்திர பாபு நாயுடு பறிப்பது வரலாற்றில் பின்னர் நிகழ்கிறது. இது இப்படத்தில் வரவில்லை. ஏனென்றால் என்.டி.ஆர் பாஸ்கர் ராவையும் காங்கிரஸையும் முறியடித்து மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதுடன் படம் நிறைவடைகிறது.\nஇந்திரா ஜனாதிபதியிடம், ‘என்.டி.ஆர் டெல்லி வந்தால் நீங்கள் அவரைப் பார்க்கலாம்’ என்று உள்ளர்த்தத்தோடு சொல்கிறார். ரயிலில் ஏறி டெல்லி வரும் எம்.எல்.ஏக்களை சில குண்டர்கள் தாக்கப் பார்க்கிறார்கள். அவர்கள் டெல்லிக்கு வந்துவிடக்கூடாது என்பதே இந்திராவின் எண்ணம். எம்.எல்.ஏக்கள் தாக்கப்படும்போது, உதவிக்கு திடீரென ஒரு கூட்டம் வருகிறது. காக்கி டவுசருடன் வந்து அவர்களைக் காப்பாற்றிவிட்டு பாரத் மாதா கி ஜே சொல்லிவிட்டுப் போகிறார்கள் ஆர் எஸ் எஸ் காரர்கள். அதற்கு முந்தைய காட்சியில், என்.டி.ஆர் காக்கி உடை அணிந்து இந்தியக் கொடியை வணங்குகிறார். அவரது கம்பீரமான வணக்கத்தை சிலாகிக்கும் கட்சிக்காரரிடம் சந்திரபாபு நாயுடு சொல்கிறார், ‘எனக்குப் பார்க்க ஒரு கொடியே இன்னொரு கொடியை வணங்குவது போல இருக்கிறது’ என்று. அந்தக் காட்சியில் வான்வெளியில் இந்தியக் கொடி பறக்க காவிக்கொடி போன்ற என்.டி.ஆர் வணங்குகிறார்.\nஆர்.எஸ்.எஸ். வெளிப்படையாகச் சித்தரிக்கப்படும் படங்கள் தமிழில் கிட்டத்தட்ட இல்லவே இல்லை எனலாம். இப்படத்தில் வரலாற்றில் நிகழ்ந்ததை எவ்வித ஒளிவுமறைவுமின்றிப் பதிவு செய்திருக்கிறார்கள். இதனால் என்.டி.ஆர் அப்பழுக்கற்றவர் என்றோ, தூய ஹிந்துத்துவ அரசியலைக் கைகொண்டார் என்றோ நான் சொல்லவில்லை. படத்திலும் அப்படிக் காட்டப்படவில்லை. தொடர்ந்து அனைத்து முற்போக்கு ஸூடோ செக்யூலர் கட்சித் தலைவர்களும் அவர்களது கொடிகளும் காட்டுப்படுகின்றன. இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ் உதவியைப் பதிவு செய்தது மகிழ்ச்சி அளித்தது என்பதை மட்டுமே இங்கே சொல்கிறேன்.\nஜனாதிபதி முன்பு என்.டி.ஆர் பெரும்பான்மையை நிரூபித்துவிடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் கொடுக்கும் அனைத்து தடங்கலையும், சந்திர பாபு நாயுடு எதிர்கொள்ளும் விதம், இன்றும் நம் அரசியலில் நடந்துகொண்டிருக்கிறது. சக்கர நாற்காலியில் அமர்வது, எம்.எல்.ஏக்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது என்று தமிழ்நாட்டின் அரசியலுக்கு ஏகப்பட்ட ‘முதல்’களை வழங்கியது ஆந்திராதான் போல.\nசட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்துவிடக்கூடாது என்பதற்காக எப்படியாவது கலவரத்தை உருவாக்க நினைக்கும் பாஸ்கர ராவ் தரப்பு செய்யும் தூண்டல்கள் அட்டகாசம். என்.டி.ஆரை மோசமாகத் திட்டுவது, அவர் முன்பே வளையல்களை உடைப்பது, இதனால் என்.டி.ஆர் கட்சிக்காரர்கள் கோபம் கொண்டு சட்டசபையில் அமளிதுமளி ஏற்படுவது என நம்பிக்கை வாக்கெடுப்பு தள்ளிப் போகிறது. இந்தக் காட்சிகளெல்லாம் படு சுவாரஸ்யம். தெலுங்கர்கள் இப்படத்தைக் கொண்டாடி இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.\nதமிழில் எம்.ஜி.ஆரை வைத்து இதே போன்று ஒரு படத்தை உருவாக்கலாம். திரைப்பட நடிகராக இருந்தபோதே எம்.ஜி.ஆர் அரசியலிலும் இருந்தார் என்பதும், அப்போது அவர் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டார் என்பதும் கூடுதல் சுவையுள்ள பரபரப்புக் காட்சிகள். எம்.ஜி.ஆரின் அரசியல் பரபரப்புக்கும் பஞ்சமே இல்லை. காங்கிரஸ்-திமுக கூட்டணியை எதிர்த்து நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கும் எம்ஜியாரின் ஆட்சி கலைக்கப்பட்டு அடுத்து நடக்கும் சட்டசபைத் தேர்தலில் வெல்வது அட்டகாசமான திரைத் தருணத்தைக் கொண்டுவரும். நடிக்க மோகன்லால் என்ற தலைசிறந்த நடிகரை ஏற்கெனவே ‘இருவர்’ படத்தில் மணிரத்னம் அடையாளம் காட்டிவிட்டார்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: ஆர்.எஸ்.எஸ்., என்.டி.ஆர், சந்திரபாபு நாயுடு\nசூய் தாகா (ஹிந்தி) – 1970களில் வந்து அனைவரையும் கதற வைத்து, புல்லரிக்க வைத்து நனைந்த கைக்குட்டையும் சிரிப்புமாக வெளியே அனுப்பி இருக்கவேண்டிய படம், கொஞ்சம் தவறி, வருண், அனுஷ்கா ஷர்மாவுடன் 2019ல் வெளியாக, நான் சிக்கிக்கொண்டேன் – வழக்கம்போல. என்ன ஆனாலும் அனுஷ்கா ஷர்மாவின் மீது விரல் நகம் கூடப் பட்டுவிடக்கூடாது என்று கோஹ்லி சொன்னாரோ என்னவோ, வருண் அத்தனை மரியாதையாக தம்பி போல தள்ளி நின்று மனைவியுடன் பேசுகிறார், நடிக்கிறார், சிரிக்கிறார். நல்ல வசனங்கள். அனுஷ்கா ஷர்மாவின் வாழ்நாள் படமாக இருக்கலாம். அத்தனை அழகு, பாந்தம், கண்களிலேயே நடிக்கிறார், அட்டகாசமான முகபாவங்கள். மேக் இன் இண்டியாவை பிரசாரப்படுத்தும் பிரசாரப்படம் போல. வருண் அழகான அம்மாஞ்சி போல இருக்கிறார், நன்றாகவே நடிக்கிறார். படம் மொத்தமும் அநியாய க்ளிஷே. ஆனாலும் பார்க்கலாம்.\nநான் சொல்ல வந்தது வேறு விஷயம்.\nநான் அமேஸான் ப்ரைமில் தமிழ் சப்-டைட்டிலுடன் பார்த்தேன். இந்தப் படத்துக்கு ‘மொழிபெயர்ப்பு’ செய்தவரைக் கண்டுபிடித்துப் பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும். 2100களில் தமிழ் தேயும்போது அ��ை மேலே எடுத்துச் செல்ல இவர் தேவைப்படுவார். தமிழ் ஆய்வாளர் போல.\nராம் ராம் என்பதை வணக்கம் என்று சொல்லத் தெரிந்திருக்கிறது. ஆனால் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் சீதாராம் என்று சாதாரணமாக வீட்டில் சொல்வதற்குக் கூட, எல்லாம் வல்ல சீதா தேவி வாழ்க, எல்லாம் வல்ல ராமர் வாழ்க என்றெல்லாம் ‘வார்த்தைக்கு வார்த்தை’ இறங்கி அடித்துவிட்டார். பில்குல் என்ற வார்த்தைக்கு சமய சந்தர்ப்பமில்லாமல் முற்றிலும் என்கிறார். அப்பாவும் மகனும் பேசும்போது என்ன ஆச்சு என்பதைக்கூட என்ன கெடுதி உங்களுக்கு வந்துவிட்டது என்றெல்லாம் எழுதி தமிழை ஒரு படி மேலே உயர்த்திவிட்டார். இன்னும் இதுபோன்ற சேவைகள் பல இந்தப் படத்தில் இருக்கின்றன. தூய தமிழில் கலக்கி எடுத்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். பஸ்ஸில் போனேன் என்பதை பஸ் எடுத்தேன் என்றெல்லாம் அட்டகாசம் செய்திருக்கிறார்.\nஇனி தமிழில் சப்டைட்டில் கிடைக்கும் படங்களை மட்டுமே பார்த்து இதில் ஒரு டாக்டரேட் செய்யலாம் என்றிருக்கிறேன். ராமா ராமா. (ராம் ராம் என்பதின் மொழிபெயர்ப்பு என்றறிக.)\nஹரன் பிரசன்னா | No comments | Tags: ஊசி-நூல், சூய்-தாகா, மேக் இன் இண்டியா, வருண்\nஎன் டி ஆர்: கதாநாயகடு\nஎன் டி ஆர்: கதாநாயகடு – என் டி ராமாவின் மகன் பாலகிருஷ்ணா என்டிஆரைப் போலவே நடிக்க முயற்சி செய்திருக்கிறார். பிற்கால என் டி ஆரின் உடல்மொழியை ஓரளவுக்கு தத்ரூபமாகக் கொண்டு வந்திருக்கிறார் என்றாலும் ஆரம்பகால என் டி ஆராக இவர் நடிப்பதைப் பார்க்கச் சகிக்கவில்லை. இவர் என்டிஆரைப் போலவே இருக்கிறார். ஆனால் நிஜ ஆரம்ப கால என் டி ஆர் அழகாக இருந்தார் இவரை பார்க்க எரிச்சல்தான் வருகிறது.\nபாலகிருஷ்ணா மீசையை எடுத்த பிறகு ஓரளவு என்டிஆரின் கெட்டப்பை நெருங்கினாலும், கிருஷ்ணன் போன்ற மேக்கப்பில் கொஞ்சம் ஒப்பேற்றினாலும், பெரும்பாலான காட்சிகளில் எவ்வித முகபாவனையும் இல்லாமல் அப்படியே சும்மா இருப்பது கடுப்பாகிறது. ஸ்ரீதேவியுடன் என் டி ஆர் ஆடுவது போன்ற காட்சிகளையெல்லாம் பாலகிருஷ்ணா சிறப்பாகவே செய்திருக்கிறார். பிற்கால என் டி ஆர் போல பாலகிருஷ்ணா நடனமாடும் காட்சிகள் அப்படியே அச்சு அசலாக இருக்கக் காரணம், இருவருக்குமே ஆட வராது என்பதாக இருக்கலாம். இதுபோன்று தன்னை இளமையாகக் காட்டும் காதல் சில்மிஷக் கொடூரங்களை அந்தக் கால சிவாஜிகணேசனும் செய்ததெல்லாம் நினைவுக்கு வந்தது. நாகேஸ்வரராவும் ராஜ்குமாரும் இந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருந்துவிட்டார்களோ நாகேஸ்வரராவும் ராதிகாவும் ஆடும் ஒரு பாடல் நினைவுக்கு வந்து தொந்தரவு செய்கிறது என்றாலும், சிவாஜி என் டி ஆர் அளவுக்குப் போயிருப்பாரா என்பது தெரியவில்லை.\nஇதுபோன்ற பயோ பிக்சர்ஸ் எடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். எதை எந்த நோக்கத்தில் எடுக்கிறோம் என்பது முக்கியமானது. பாலகிருஷ்ணா, என் டி ஆரின் புகழையும், அவரது மகனான தனது புகழையும் இந்தப் படத்தின் மூலம் தனக்குப் பயன்படுத்திக்கொள்ள தீர்மானித்திருக்கிறார் என்பது தெரியாமல் நான்தான் சிக்கிவிட்டேன் போல.\nகடைசி 20 நிமிடங்கள், அதாவது அவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது போன்ற காட்சிகள், கொஞ்சம் பரவாயில்லை ரகம். எமர்ஜென்ஸியின்போது தனது படத்தின் சுருளை எடுக்க அந்த பஞ்சகச்ச வேட்டியை மடக்கிக்கொண்டு வரும் ஒரு காட்சி, பாலகிருஷ்ணா என் டி ஆரை நெருங்கிய காட்சிகளில் ஒன்று. என் டி ஆர் நடித்த பழைய படங்களில் இருந்து காட்சிகளை எவ்வித உயிர்ப்பும் இன்றி உருவாக்கி இருக்கிறார்கள். பழைய ஒரிஜினலைப் பார்த்துவிடமாட்டோமா என்றிருந்தது படம் முழுக்க ஒரு அமெச்சூர்த்தனம் இருந்தது. நாடகம் போன்ற, நாடகத்தனமான காட்சிகள். இவற்றையெல்லாம் மீறி இந்தப் படத்தை முழுமையாகப் பார்த்ததை ஒரு சாதனை என்றே சொல்லவேண்டும். நடிகையர் திலகம் படம் போலவே இந்தப் படத்திலும் மிகக் கொடூரமான பின்னணி இசை.\nஅரசியலுக்கு என் டி ஆர் வந்தது, ஆந்திர அரசியலில் மிக முக்கியமான திருப்பம். அதிலும் சந்திரபாபு நாயுடு அவரிடமிருந்து ஆட்சியைப் பறித்ததும், சிவபார்வதியுடனான என் டி ஆர் உறவும், இந்தச் சூழலில் மீண்டும் ஒரு தேர்தல் வந்தால் என் டி ஆர் பெரிய வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை இருந்த நிலையில் என் டி ஆர் மரணமடைகிறார். இந்த முக்கியமான அரசியல் நிகழ்வுகள் வேறு ஒரு படமாகத்தான் வர வேண்டும். ஏனென்றால், தெலுகு தேசம் என்ற அறிவிப்புடன் இப்படம் நிறைவடைகிறது. அரசியல் நிகழ்வுகளின் படம் இந்தப் படத்தைவிட நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். இத்திரைப்படத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் பெயர் மட்டுமே சொல்லப்படுகிறது. எம்ஜியார் பெயரில்லை, சிவாஜி கணேசன் பெயரில்லை, முத்துவ��லர் கருணாநிதியின் மகன் ஸ்டாலினின் பெயர் எமர்ஜென்ஸியில் அவர் பட்ட கஷ்டத்தைச் சொல்வதாக ஒரு வசனம் வருகிறது. எந்த அளவுக்குப் பரப்புரை செய்திருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.\nஇந்தத் திரைப்படத்தில் மிகவும் நன்றாக உருவாகி வந்தது, நாகேஸ்வரராவ் என் டி ஆர் இடையிலான உண்மையான ஆத்மார்த்தமான நட்பு மட்டுமே. நம் சிவாஜி கணேசன், எம்ஜியார் (தனித்தனியாக) பற்றிய படங்களையும் நாம் இப்படி இல்லாமல் நன்றாக உருவாக்க முடியும். நடிகராக அவர்களது வெற்றிகளில் அதீத கவனம் குவியாமல் திரைக்கதையில் பார்த்துக்கொள்வது நல்லது. அவர்கள் மனம் எதிர்கொண்ட அழுத்தத்தை மையமாக வைத்து, அதீத புகழ்ச்சிகளைக் கைவிட்டு, சரியான நடிகர்களைக் கொண்டு (இப்படத்தில் ஒன்றிரண்டு காட்சி மட்டுமே வந்தாலும் சந்திரபாபு நாயுடுவாக வரும் ராணா, நாகேஸ்வர ராவாக நடிக்கும் அவரது பேரன் சுமந்த் இவையெல்லாம் இதற்கு உதாரணம்) முன்னும் பின்னுமாகக் கதை பின்னிணால் சரியாக வரலாம் எனத் தோன்றுகிறது. இருவர் திரைப்படம் முழுமையான ஒரு படமில்லை என்றாலும், அதனளவில் அது எத்தனை அருமையான முதிர்ச்சியான முயற்சி என்று தெரிகிறது.\nபின்குறிப்பு: இப்படத்தில் ஒரு புதுமை, வித்யா பாலன் என் டி ஆரின் மனைவியாக வருகிறார். இழுத்துப் போர்த்திக்கொண்டு, சில காட்சிகளில் முகம்கூடத் தெரியவில்லை\nஹரன் பிரசன்னா | No comments | Tags: எம்ஜியார், சிவாஜி, தெலுங்கு, நாகேஸ்வர ராவ், ராமாராவ்\nஹரன் பிரசன்னா | No comments | Tags: ஹிந்தி\nதர்பார் – திரை விமர்சனம்\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in\nபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.perunduraihrforum.in/2019/12/92.html", "date_download": "2020-02-27T08:55:34Z", "digest": "sha1:3CK2QBLO76WHSYEW2BRUW2B7P7BWSE4I", "length": 4818, "nlines": 40, "source_domain": "www.perunduraihrforum.in", "title": "ஊதிய உயர்வு 9.2% ஆக அதிகரிக்கும்... ஆசியாவிலேயே அதிக சம்பளம் தரும் நாடாக இந்தியா உயரும்! - Perundurai HR Forum - Labour Law News ERROR 404 - Perundurai HR Forum - Labour Law News", "raw_content": "\nஊதிய உயர்வு 9.2% ஆக அதிகரிக்கும்... ஆசியாவிலேயே அதிக சம்பளம் தரும் நாடாக இந்தியா உயரும்\nவருகிற 2020-ம் ஆண்டு இந்தியர்களின் ஊதிய உயர்வு 9.2 சதவிகிதமாக அதிகரித்திருக்கும் என ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.\nKorn Ferry Global Salary Forecast என்னும் நிறுவனம் ஆசிய நாடுகளின் பணவீக்கம், வாங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஊதிய உயர்வு எப்படி இருக்கும் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில்தான் ஆசியாவிலேயேவருகிற 2020-ம் ஆண்டு அதிக ஊதியம் பெறும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வை மேற்கொண்ட நிறுவனத்தின் இந்தியத் தலைவர் நவ்னீத் சிங் கூறுகையில், 'சர்வதேச நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியா சிறந்த வளர்ச்சியைப் பெற்று வருகிறது.\nஇந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவின் ஊதிய உயர்வு ஆசிய நாடுகளிலேயே அதிகமானதாக இருக்கும்' என்றுள்ளார்.2020-ல் சர்வதேச அளவில் இந்த ஊதிய உயர்வு விகிதம் என்பது 4.9 சதவிகிதமாக இருக்கும். இந்தியாவுக்கு அடுத்தபடியாக இந்தோனேஷியா 8.1 சதவிகித ஊதிய உயர்வு பெற்று இருக்கும். மலேசியா, சீனா மற்றும் கொரியா ஆகிய நாடுகளின் ஊதிய வளர்ச்சி 2020-ல் முறையே 5%, 6% மற்றும் 4.1 சதவிகிதமாக உயர்ந்திருக்கும்.\nஇந்த ஆய்வு சுமார் 130 நாடுகளைச் சேர்ந்த 25 ஆயிரம் நிறுவனங்களில் சுமார் 20 மில்லியன் ஊழியர்களிடம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nவெறும் 5 நாள்தான்.. இனி ஈஸியாக யாரும் தொழில் தொடங்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2020-02-27T06:44:48Z", "digest": "sha1:FY7E47R6F2BTQBL2MMKOBELD4K66GPWO", "length": 15322, "nlines": 106, "source_domain": "www.puthiyavidial.com", "title": "மும்பை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார் ஹெட்லி - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்���ில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nடெல்லி வன்முறை: சரியான நேரத்தில்தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது -பாஜக முதல்வர் விசம பேச்சு\nடெல்லி வன்முறை: சரியான நேரத்தில்தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது -பாஜக முதல்வர் விசம பேச்சு\nபதவியை ராஜினாமா செய்யக்கோரி அமித்சாவுக்கு எதிர்ப்பு\nடெல்லி வன்முறைக்கு மோடியும், அமித்ஷாவும் தான் காரணம்- திருமாவளவன் குற்றச்சாட்டு\nஆபத்தான நிலையில் இந்திய ஜனநாயம் -உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி\nடெல்லி வன்முறை: நான் முஸ்லிம் என தெரிந்ததும், என்னை நெருப்பில் தள்ளினர்\nடெல்லி: CAA ஆதரவு பேரணி என்ற பெயரில் வன்முறை வெறியாட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள்\n‘CAA சட்டம் அனைத்து மதத்தினருக்கும் எதிரானது: தொடர்ந்து போராட வேண்டும்’ -முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி\nபதவியை ராஜினாமா செய்த மலேசிய பிரதமர் மஹாதீர்\n‘பயங்கரவாதத்தை வளர்க்க ‘பாரத் மாதா கீ ஜெய்’ பயன்படுத்தப்படுகிறது’ -மன்மோகன் சிங்\nஉத்தர பிரதேசத்தில் களமிறங்கும் ஆம்.ஆத்.மி: கலக்கத்தில் பாஜக\nடெல்லி ஷாஹின் பாகில் போக்குவரத்து பாதிப்பிற்கு காவல்துறையே காரணம்\nமும்பை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார் ஹெட்லி\nBy admin on\t November 19, 2015 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nநாட்டையே உலுக்கிய மும்பை தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் அமெரிக்காவை சேர்ந்த டேவிட் கோல்மென் ஹெட்லியை குற்றவாளியாக நீதிமன்றம் சேர்த்துள்ளது. சம்பவம் நடந்து ஏழு வருடங்கள் கழிந்துள்ள நிலையில் தற்போதுதான் அதன் முக்கிய சூத்திரதாரியாக கூறப்படும் ஹெட்லி குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வழக்கில் ஹெட்லியை குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை மும்பை காவல்துறை முன்வைத்தது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் டிசம்பர் 10 அன்று வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஹெட்லியை ஆஜர்படுத்தவும் ���த்தரவிட்டுள்ளது. டேவிட் ஹெட்லியை கைது செய்த அமெரிக்க காவல்துறை அவருடன் ஒரு உடன்படிக்கையை மேற்கொண்டது. இதன் மூலம் ஹெட்லி தனது குற்றங்களை ஒப்புக் கொண்ட போதும் அவனை இந்தியாவிற்கு அனுப்ப மாட்டோம் என்ற உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட டேவிட் ஹெட்லி தற்போது அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nலஷ்கர் இ தய்பா இயக்கத்திற்காக மும்பையில் தாக்குதல் நடத்தப்படும் இடங்களை வேவுபார்த்து கொடுத்தாக கூறப்படும் ஹெட்லி அமெரிக்காவின் போதை மருந்து தடுப்பு பிரிவிற்கு உளவாளியாக செயல்பட்டுள்ளார். இந்திய விசாரணை அதிகாரிகள் ஹெட்லியை சில நாட்கள் விசாரித்த போதும் அவர்களால் பெரிய அளவில் எதையும் சாதிக்க முடியவில்லை.\nTags: அமெரிக்காடேவிட் ஹெட்லிமும்பை தாக்குதல்\nPrevious Articleகுழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான உலக தினத்தை அனுஷ்டிக்க நேஷனல் விமன்ஸ் ஃபிரான்ட் முடிவு\nNext Article முஸ்லிம் என்று நினைத்து இந்து இளைஞர் படுகொலை – பஜ்ரங் தளத்தின் கொடூர செயல்\nடெல்லி வன்முறை: சரியான நேரத்தில்தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது -பாஜக முதல்வர் விசம பேச்சு\nடெல்லி வன்முறை: சரியான நேரத்தில்தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது -பாஜக முதல்வர் விசம பேச்சு\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nடெல்லி வன்முறை: சரியான நேரத்தில்தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது -பாஜக முதல்வர் விசம பேச்சு\nடெல்லி வன்முறை: சரியான நேரத்தில்தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது -பாஜக முதல்வர் விசம பேச்சு\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் ��ிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\n'CAA சட்டம் அனைத்து மதத்தினருக்கும் எதிரானது: தொடர்ந்து போராட வேண்டும்' -முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி\nடெல்லி: CAA ஆதரவு பேரணி என்ற பெயரில் வன்முறை வெறியாட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள்\nபதவியை ராஜினாமா செய்யக்கோரி அமித்சாவுக்கு எதிர்ப்பு\nசர்வதேச விதிகளை மீறுகிறது இந்தியா: CAA சட்டத்தை எதிர்த்து ஐ.நா அதிரடி தீர்மானம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://anybodycanfarm.org/category/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-02-27T06:43:35Z", "digest": "sha1:2ASEEF7ATWZWUE4KDXGZHASOV57NOPGV", "length": 5572, "nlines": 72, "source_domain": "anybodycanfarm.org", "title": "ரோஜாக்கள் Archives - யார் வேண்டுமானாலும் உழவு செய்யலாம் \")}}return a.proceed()});scriptParent=document.getElementsByTagName(\"script\")[0].parentNode;if(scriptParent.tagName.toLowerCase!==\"head\"){head=document.getElementsByTagName(\"head\")[0];aop_around(head,\"insertBefore\");aop_around(head,\"appendChild\")}aop_around(scriptParent,\"insertBefore\");aop_around(scriptParent,\"appendChild\");var a2a_config=a2a_config||{};a2a_config.no_3p=1;var addthis_config={data_use_cookies:false};var _gaq=_gaq||[];_gaq.push([\"_gat._anonymizeIp\"])}", "raw_content": "\nயார் வேண்டுமானாலும் உழவு செய்யலாம்\nஉருளைக்கிழங்கு வளர்ப்பு- கொள்கலகன்களிலும், பைகளிலும் வளர்ப்பது எப்படி\nபுதியதோர் தாவரம் அறிவோம் தொடர்\nமழைக்காலத்தில் வளர்க்ககூடிய 6 எளிமையான செடிகள்\nமழைக்காலத்தில் செடிகளில் பூக்களை பார்ப்பதே ஒரு தனி அழகு தான். இந்த பதிவில் நீங்கள் எளிதில் வளர்க்கக்கூடிய மழைக்கால பூச்செடிகளைப்பற்றி பார்ப்போம்\nசிறிய வகை ரோஜாக்களை பராமரிப்பது எப்படி\nஇந்த பதிவில் சிற���ய வகை ரோஜாக்களை எப்படி இன்னும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் பராமரிப்பது என்பதை பற்றி பார்ப்போம்.\nசிறிய வகை ரோஜாக்களை வளர்ப்பது எப்படி\nரோஜா என்ற பெயரிலேயே ஒரு மென்மையும் வசீகரமும்நம் கண் முன் வந்து செல்ல தான் செய்கிறது. ரோஜாக்களில் 150க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா\nஆர்கானிக்காக எலுமிச்சை வளர்ப்பது எப்படி\nதேமோர் கரைசல் என்றால் என்ன\nமா மரம் வளர்ப்பில் வரும் பிரச்சனைகளும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/usercomments/Ka_Prabu_Tamizhan", "date_download": "2020-02-27T07:20:47Z", "digest": "sha1:G5HR746CXE5PWRQBFBXVQVLR5WJCWUVH", "length": 9201, "nlines": 144, "source_domain": "eluthu.com", "title": " Ka Prabu Tamizhan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com", "raw_content": "\nஎன் பாட்டிக்கு ஓர் கவி - Ka Prabu Tamizhan கருத்து\nதமிழரின் உறுதிமொழி - Ka Prabu Tamizhan கருத்து\nசமூகத்தோடு ஒன்றி வாழ்வோன் இத்துடன் முடிக்காதீர்கள் அடுத்துள்ள வரிகளையும் சேர்த்து வாசியுங்கள் எமது கருத்து புலப்படும் -\n----- நமக்கான ஒரு தேசத்தை அமைத்த பின் நாமும் சமுகத்துடன் ஒன்றி வாழ்தல் அவசியமானது மற்றும் இயல்பானது அதற்காக அவர்கள் எமினத்தையே அல்ல எம் மொழியையே இழிவுபடுத்தும் விதமாய் நடந்தால் எம்\nதமிழர்களையும் தலைநிமிரச் செய்வேன் என்றேன்\nஞஃகான் கவி - Ka Prabu Tamizhan கருத்து\nஞலவல்களால் - மின் மினிபூச்சிகளால்\nஒஞ்சிம்வரை - வெட்கப்படும் வரை\nஜாதி மத இன வெறி. - Ka Prabu Tamizhan கருத்து\nஅருமை மிகவும் உன்மையாக உணர்வு பூர்வமான கவி - வாழ்த்துக்கள்\nதமிழரின் தாகம் - Ka Prabu Tamizhan கருத்து\nமனஅமைதி - Ka Prabu Tamizhan கருத்து\nமுகமூடிகள் - Ka Prabu Tamizhan கருத்து\nஈழத்தாயின் வீரத்தாலாட்டு - Ka Prabu Tamizhan கருத்து\nதமிழீழத்துப் போர் கால எல்லைக் காதல் - Ka Prabu Tamizhan கருத்து\nதமிழ் எனுயிர் - Ka Prabu Tamizhan கருத்து\nகணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ மனைவியயை உண்ணச் சொல்லுவார்கள் ஏன் தெரியுமா\n இக்கேள்வி கேள்வியாகவேயிருக்கும் இன்றைய காலகட்டத்தில் ---------- நல்ல செய்தி நன்றி\nமறப்பேனா நினைவுகளே (குழந்தைப் பருவ நினைவுகள்) - Ka Prabu Tamizhan கருத்து\nபாட்டுடைத் தலைவன் படைவீரன் - Ka Prabu Tamizhan கருத்து\nஉங்கள் கவனத்திற்கு - Ka Prabu Tamizhan கருத்து\nஅரசியல் வியாதிகளுக்கு (வாதிகள்) கொள்ளையடிக்க அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். வாழ்த்துக்கள் இந்திய அரசியல் வியாதிகளே\nமிக்க நன்றி தமிழன் த���ழி அவர்களுக்கு\nஅரசியல் கட்சிகளை நம்பினால் தமிழ் அழியும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nசீ.மா.ரா மாரிச்சாமி (SMR Marichamy)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/lifestyle/03/190377?ref=archive-feed", "date_download": "2020-02-27T07:50:50Z", "digest": "sha1:GASGF3GXTFAJ5GVPFRQJLTWUNWOXPRI5", "length": 9657, "nlines": 150, "source_domain": "lankasrinews.com", "title": "உங்கள் பெயர் S என்ற எழுத்தில் ஆரம்பமாகிறதா? உடனே இதை படியுங்கள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉங்கள் பெயர் S என்ற எழுத்தில் ஆரம்பமாகிறதா\nஒருவரின் பெயரின் முதல் எழுத்தை வைத்தே அவர்களின் தலை எழுத்தை தீர்மானிக்க முடியும் என்று கூறுவர்.\nஅந்த வகையில் S என்ற எழுத்து ஆரம்பிக்கும் நபர்கள் தலைவர்களாக மற்றும் அனைத்து செயல்களிலும் மிகச்சிறப்பாக செயல்படுபவராகவும் இருப்பர்.\nஇதுப்போன்று S என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்களைப் பற்றிய ஏராளமான தகவல்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.\nஇந்த எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள் மிகவும் விசுவாசமானவர்களாக கருதப்படுவர். மேலும் இவர்கள் வார்த்தைகளால் அன்பை வெளிக்காட்டுவதை விட செயலில் காட்டவே விரும்புவர்.\nS என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்கள் அன்பானவர்களாகவும், அதிக இரக்க குணமுடையவர்களாகவும் இருப்பர்.\nஇவர்கள் நேர்மையானவர்கள் மற்றும் நம்பத் தகுந்தவர்கள். இவர்களுக்கு கோபம் வந்தாலோ அல்லது மன வருத்தம் அடைந்தாலோ, மிகுதியாக உணர்ச்சிவசப்படுவார்கள். .\nஇந்த எழுத்தில் பெயரைக் கொண்டவர்கள் தங்களது உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பமாட்டார்கள். இந்த குணத்தாலேயே, இவர்கள் அ��ிக மன இறுக்கத்திற்கு உள்ளாவார்கள்.\nஇந்த எழுத்தில் ஆரம்பமாகும் பெயரைக் கொண்டவர்களது அகம் மற்றும் புறம் அழகாக இருக்கும். இவர்களது கவர்ச்சிகரமான பேச்சு மற்றும் தோற்றத்தாலேயே, பலருக்கும் இவர்களுடன் பழகப் பிடிக்கும்.\nஇத்தகையவர்கள் பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதனால் இவர்கள் வெற்றிகரமான தொழிலதிபராகவோ, அரசியல்வாதியாகவோ இருப்பர்.\nஒரு லட்சியத்துடன் வாழ்க்கையை வாழ்பவர்களாக இருந்தாலும், உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பர். தனிப்பட்ட அல்லது தொழில்முறை உறவுகளாகட்டும், அனைவரிடமும் உண்மையாக இருப்பர்.\nமேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nytanaya.wordpress.com/2016/01/23/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/?shared=email&msg=fail", "date_download": "2020-02-27T07:03:07Z", "digest": "sha1:53F7HYPCM2CJWL7G3VMTHQB66PXBINNY", "length": 27550, "nlines": 293, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "மனிதன் இறைவனை வணங்கும் முறை – nytanaya", "raw_content": "\nமனிதன் இறைவனை வணங்கும் முறை\n“இந்த உலகங்களையெல்லாம் படைத்தல், அவற்றைக் காத்தல், அவற்றை அழித்தல் – ஆகிய செயல்களை விளையாட்டாகச் செய்பவன் எல்லாம் வல்ல முழுமுதற்கடவுள். சைவசமயம் சங்கார காரணனையே முழுமுதற் கடவுளாகக் கொள்கின்றது. அத்தகைய பரம்பொருளை வழிபடுதல் ஆருயிர்களின் கடமை என்றும் அச்சமயம் வற்புறுத்துகின்றது. எப்படி வழிபட வேண்டும் என்பதை அருளாளர்கள் காட்டிப் போயுள்ளனர். அவர்களுள் ஒருவராகிய #தாயுமான_அடிகள் காட்டிப் போன நெறியை ஈண்டுச் சிந்திக்கலாம்.\n#கை ஒன்றுக்கு அழகு உண்டாவது அதில் அணியப் பெறும் ஆபரணங்களைப் பொறுத்ததன்று. எவருடைய கைகளையும் அணிகளைப் பூட்டி அலங்கரித்து விடலாம். ஆனால் நற்செயல்கள் புரிந்து கொண்டிருக்கும் கையே அழகிய கையாகின்றது. நற்செயல்களிலெல்லாம் சிறந்தது, ஆண்டவனை ஆராதிப்பது. இறைவனைப் போற்றுதற���கு பல வழிகள் உள்ளன. அவற்றின் வழியாக மனத்தை இறைவனிடம் ஒப்படைக்க வேண்டும். நல்ல மனத்திற்குக் குறியீடாக அமைந்திருப்பது மலர். அதனிடத்துப் புதுமையும் எழிலும் மணமும் திகழ்ந்து கொண்டிருக்கும். மலர் போன்றிருத்தல் அவசியம் அத்தகைய மனத்தை ஆண்டவனிடத்து ஒப்படைப்பதற்கு அறிகுறியாகக் கையால் வழிபடும் ஒருவர் மலரை எடுத்து இறைவன் மீது தூவுகின்றார்; அங்கையால் – அழகிய கையால் – தூவுகின்றார். அக்கையால் செய்யப் படுகிற சிறந்த செயலை ‘#அங்கைகொடு_மலர்தூவி’ என்கின்றார் தாயுமான அடிகள்.\nஉள்ளத்தில் உண்டாகும் உணர்ச்சி #உடலில் உண்டாகின்ற சில மாறுதல்கள் மூலம் வெளியாகின்றது. அவ்வாறு வெளிப்படுவதைப் #’புளகிப்பு’ என்பர். அன்பால் அல்லது ஆனந்தத்தால் உண்டாகும் புளகிப்பு உடலைப் பண்படுத்தித் தூயதாக்குகின்றது. உள்ளத்தில் அரும்பும் உணர்ச்சிகள் அனைத்திலும் சிறந்தது, உயர்ந்தது இறைவனிடத்துக் கொண்டுள்ள பேரன்பு. அஃது ஆனந்தமாக வடிவெடுத்து வெளிப்படுங்கால் அதன் புறச்சின்னம் உடலிலும் தென்படுகின்றது. இத்தகைய தோற்றத்தை #’அங்கமது_புளகிப்ப’ என்று குறிப்பிடுகின்றார் அடிகள்.\nஉடலும் #உள்ளமும் உருகுவதற்குரிய காரணங்களில் அன்பினால் உருகுவது சிறந்தது. அப்பொழுது அது வெண்ணெய் உருகுவதற்கு ஒப்பாகி மாசு நீங்கிய மணம் நிறைந்த நெய்போல, மனிதனிடத்துக் கடவுளன்பும் அதற்கு ஒப்பான தூய அன்பும் உண்டாகுமானால் அவன் உருகி உயர்ந்த மனிதனாக வடிவெடுத்து மேலோனாக மாறுகிறான். இவ்வாறு மாறி அமைவதை #’அன்பினால்_உருகி’ என்கின்றார் அடிகள்.\n#கண்ணீர் வடிப்பது உயிர்களின் செயல். உள்ளத்தில் உண்டாகும் மாறுபாடுகளுக்குச் சிந்துகின்ற கண்ணீர் அதன் புறச் சின்னமாகின்றது. இன்பக் கண்ணீர் அருள் தாகத்தால் வருவது. அஃது இறை நாட்டத்தால் ஏற்படுவது. உணர்ச்சியின் வேகத்திற்கு ஏற்ப விழிநீர்ப் பெருக்கு மிகுதியாவதுண்டு. கடவுளுக்காக என்று கண்ணீர் உகுப்பாரைக் காண்பது அரிதினும் அரிது. பாராட்டத் தக்க அத்தகைய இன்பக் கண்ணீரை #’விழிநீர்_ஆறு_ஆக’ என்று குறிப்பிடுவர் அடிகள்.\nபல்வேறு கடல்கள் உள்ளன. பரந்த நீர்நிலைகள் கடல்கள் என்ற பெயர் பெறுகின்றன. இலட்சியார்த்தக் கடல்களாகப் பல உள்ளன. பிறவிப் பெருங்கடல், ஆசைப் பெருங்கடல் என்பவை போன்றவை அவை. கடவுள்மீது வைத்��ுள்ள #ஆசைமனிதனைப் படிப்படியாக மேல் நிலையை எய்துவிக்கின்றது. ஆசையின் வேகம் அதிகரித்தால் அஃது ஆவேசம் என்று பொருள் படுகின்றது. கடவுள் நாட்டத்தில் செல்லுகின்ற மனிதனுக்கும் அத்தகைய ஆவேசம் வந்து விடுகின்றது. கடவுளை நாடுவதும் முக்தியை நாடுவதும் ஒன்றே. ஏனைய ஆசைகள் சிறிய இன்பங்களை நல்க, இறைவன் நாட்டம் தெவிட்டிப் போகாத பேரானந்தத்தையும் பேரன்பையும் உண்டு பண்ணுகின்றது. அத்தகைய தெவிட்டாத நிலை ஆனந்த நிலையாகும். இக்கருத்துக்களையெல்லாம் தொகுத்து #’ஆராத_முக்தியினது_ஆவேச_ஆசைக்கடற்குள்_மூழ்கி’ என்று விளம்புகின்றார் அடிகள்.\n#கடவுளும் கடவுளுடைய பெயரும் இணைபிரியாதவை. சில சமயம் கடவுளைவிட, கடவுளுடைய பெயருக்கு மகிமை அதிகமாகின்றது. நாம் ஒருவருக்கு வைக்கும் பெயர் பொருத்தமில்லாது அமைந்துவிடும். இயற்கையில் ஒவ்வொரு பொருளும் ஒரு சப்த சொரூபமாக உள்லது. அது நமக்குப் புலப் படுவதில்லை. ஆன்றோர் அதனை அறிந்து கொள்கின்றனர். இறைவனிடத்து இருந்து வரும் ஓசையை அவர்கள் அறிந்து கொள்கின்றனர். பின்னர் அதனை அவர்களே எடுத்தோதுகின்றனர். இந்த ஓசைகளையே சிவன், சங்கரன், நாராயணன், முருகன் என்பன போன்ற பல திரு நாமங்களாக வெளியிட்டுள்ளனர். அவற்றை நாம் உறுதியாகப் பற்றிக் கொண்டால் அந்த ஓசைக்கு அடிப்படையாகவுள்ள பற்றற்றவனாகிய மூலப்பொருளை அறிந்துகொள்ள வல்லவராகின்றோம். ‘கோவிந்தா’ என்ற பெயர் திரௌபதியின் புடவை சுரக்கக் காரனமாக அமைந்தது என்பதை ஈண்டு நினைத்தல் தகும்.\n‘சங்கரன்’ என்பது அவனுக்கு அமைந்த பொருள்களுள் ஒன்று. நலத்தைச் செய்பவன் என்பது அதன் பொருள். இதனைத் திரும்பத்திரும்ப உச்சரித்தால் நலத்தைச் செய்யும் பாங்கு நமக்கே வந்துவிடுகின்றது. ‘சுயம்பு’ என்பது அவனுக்கு அமைந்துள்ள மற்றொரு பெயர். தானாகத் தோன்றியவன் என்பது அதன் பொருள். கடவுள் எல்லா உயிர்கட்கும் சுகம் அளிப்பவர். இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டது ‘சம்பு’ என்ற சொல். இறைவனுக்கு அமைந்துள்ள பெயர்கள் யாவும் அவனுடைய மகிமைகளை விளக்குவதற்கென்றே அமைந்தவை. அத்தகைய பெயர்களைக்கொண்டு அவனை அழைக்கின்ற பொழுதெல்லாம் அவனுடைய மகிமைகளையே நமது மனத்தகத்து அமைத்துக் கொள்ளுகின்றோம். மனத்தகத்து அழுக்கில்லாத மவுனமோன ஞானிகள் இவ்வாறுதான் அமைத்துக் கொண்டிருந்தனர். இக��கோட்பாட்டையே தாயுமானவர் #’சங்கர_சுயம்புவே_சம்புவே’ என இயம்புகின்றார்.\nஇறைவனைக் கூவியழைக்கின்ற பாங்கிலும் பல நிலைகள் உண்டு. இயந்திரம்போல் ஓதினாலும் சிறுபயன் உண்டு. உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து, ஓதினால் பெரும் பயன் உண்டு. #உணர்ச்சியைப் பன்மடங்கு வலிவுடையதாக்கும் ஆற்றல் மனிதனுக்கு உண்டு. உணர்ச்சி மிக மேலான நிலைக்குப் போய்விட்டால் நாக்கு குளறத் தொடங்குகின்றது; சொல்லே தெளிவற்றதாய் விடுகின்ரது. எனினும் உள்ளத்தை அவ்வுணர்வு ஆழ்ந்து பற்றிப் பிடிக்கின்றது. இத்தகைய பேருணர்வு நிலையிலிருந்து நா குளறிக்கொண்டு சொல்லுகிற இடத்து அது மிகப்பெரிய போற்றுதலாக மாறிவிடுகின்றது. மொழி தழுதழுத்திடல் என்பது நா குளறதலுக்கு அமைந்த மற்றொரு சொற்றொடர். போற்றப்படும் பொருளிடத்து ஒன்றுபடும் நிலை ‘வணங்குதல்’ ஆகும். இக்கருத்தைச் சங்கரசுயம்புவே சம்புவே எனவும்#மொழி_தழுதழுத்திட’ என்று இயம்புவர் அந்த ஞானச் செல்வர்.\nஆறு ஓயாது போய்க் கொண்டிருப்பதுபோல் மனிதனும் ஓயாது போய்க் கொண்டிருக்கிறான். தான் போய்க் கொண்டிருப்பது மனிதனுக்கு விளங்குவது இல்லை. ஓயாது போய்க் கொண்டிருக்கும் பூமி இருந்த இடத்திலே இருப்பது போன்று தென்படுகின்றது. பூமி இடம் மாறிப் போய்க் கொண்டிருந்தாலும் நிலைமாறிப் போய்விடுவதில்லை. மனிதர் இருந்த இடத்திலே இருக்கலாம். ஆனால் அவன் ஓயாது #நிலைமாறிப் போய்க்கொண்டிருக்கலாம். ஓடுகின்ற ஓடை உயிர்களுக்கும் பயிர்களுக்கும் வளத்தை வழங்கிக் கொண்டு ஓடுமானால் நீரோடைக்கு அது சன்மார்க்கமாகின்றது. நிலைமாறிப் போய்க்கொண்டிருக்கின்ற மனிதன் உயர்ந்த நிலைக்குப் போய்க்கொண்டிருப்பானானால் அது சன்மார்க்க நெறி. இந்நிலை ‘சத்’ என்ற பொருளை நோக்கிப் போயிருப்பதாகப் பொருள்படுகிறது. கடவுள் ஒருவரே சத் பொருள். அவரே மெய்ப்பொருள் என்றும் வழங்கப் பெறுகின்றார்; முறையாகக் கடவுளை வணங்குபவர்கள் யாவரும் சன்மார்க்கத்தில் போய்க்கொண்டிருப்பவர்கள். “பெருநெறி பிடித் தொழுகவேண்டும்” என்று வள்ளல் பெருமான் குறிப்பிடுவதும் இதுவேயாகும். தாயுமான அடிகள் இதையே #’சன்மார்க்க_நெறி’ என்று சாற்றுவர்.\nஇனி அவர் கூறுவனவற்றைச் சேர்த்து நோக்குவோம்.\nஎன்று அடிகளார் கூறும் இந்நெறியே இறைவனை வணங்கும் நெறி. இந்நெறியில் நிற்பவர்கள் ஆலயவழிபாடு, பூசைமுறைகள், பூசைவிதிமுறைகள் இவற்றை அறிந்துகொண்டு அவற்றின்படி ஒழுகவேண்டும்.”\nடாக்டர் ந. சுப்புரெட்டியார் அவர்களின் சைவ சித்தாந்தம் – ஓர் அறிமுகம்” என்ற நூலிலிருந்து.\nNext Next post: உறுப்பு தானம்\nஇறைசக்தியும் நம் சக்தியும் (34)\nகதை கட்டுரை கவிதை (35)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (151)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/sr/45/", "date_download": "2020-02-27T09:02:39Z", "digest": "sha1:2RLL5YNTVLNYQX5NMUKCLQUZ5GQHFJCX", "length": 16031, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "சினிமாவில்@ciṉimāvil - தமிழ் / சேர்பிய", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » சேர்பிய சினிமாவில்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஎங்களுக்கு ஒரு சினிமாவிற்கு போகவேண்டும். Ми ж----- у б------.\nஇன்று ஒரு நல்ல சினிமா நடந்து கொண்டு இருக்கிறது. Да--- и--- д---- ф---.\nபுத்தம் புதிய சினிமா. Фи-- ј- с----- н--.\nடிக்கெட் வாங்கும் இடம் எங்கு உள்ளது\nஅனுமதி டிக்கெட்டின் விலை என்ன\nடிக்கெட் முன்பதிவு செய்ய முடியுமா\nஎனக்கு பின்புறம் உட்கார வேண்டும். Хт-- / х---- б-- с----- п-----.\nஎனக்கு முன்புறம் உட்கார வேண்டும். Хт-- / х---- б-- с----- н-----.\nஎனக்கு நடுவில் உட்கார வேண்டும். Хт-- / х---- б-- с----- у с------.\nசினிமா பரபரப்பு ஊட்டுவதாக இருந்தது. Фи-- ј- б-- н----.\nசினிமா அறுவையாக இல்லை. Фи-- н--- б-- д------.\nஆனாலும் புத்தகம் இதைவிட நன்றாக இருந்தது. Ал- к---- ј- б--- б--- о- ф----.\n« 44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n46 - டிஸ்கோதேயில் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + சேர்பிய (41-50)\nMP3 தமிழ் + சேர்பிய (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=8228", "date_download": "2020-02-27T08:51:47Z", "digest": "sha1:3M2O6C6GRHHAVA7I2KCIV65W7RZRAHBU", "length": 4076, "nlines": 67, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"}
+{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=bug1476480&show=done&order=replies&escalated=1", "date_download": "2020-02-27T08:46:47Z", "digest": "sha1:NDZIYFXAM27EPZS3FCRXCGZTDYAB6VCL", "length": 3420, "nlines": 84, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by phillipoteri 1 வருடத்திற்கு முன்பு\nlast reply by Antonio 1 வருடத்திற்கு முன்பு\nபீட்டா, நைட்லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/life-style/arvind-kejriwal-will-take-oath-as-chief-minister-for-the-third-consecutive-time-on-february-16-at-ramlila-maidan-q5okt6", "date_download": "2020-02-27T09:10:40Z", "digest": "sha1:47HIJ5GPIJYERPD7EFVKBEO56XBN4KT5", "length": 10003, "nlines": 101, "source_domain": "tamil.asianetnews.com", "title": "Arvind Kejriwal will take oath as chief minister for the third consecutive time on February 16 at Ramlila Maidan", "raw_content": "\nபதவியேற்பு நிகழ்ச்சிக்கு எந்த தலைவரும் வர வேண்டாம் 1 வயது குழந்தை மட்டும் வந்தால் போதும்.. 1 வயது குழந்தை மட்டும் வந்தால் போதும்..\nஅவ்யன் தோமர் என்ற ஒன்றரை வயது குழந்தைக்கு கெஜ்ரிவால் வேடமிட்டு ஆம் ஆத்மி தலைமை அலுவலகத்திற்கு பெற்றோர் வந்திருந்தனர்.பலரது கவனத்தையும் ஈர்த்த அக்குழந்தையின் புகைப்படம் இணையத்திலும் வைரல் ஆனது.\nபதவியேற்பு நிகழ்ச்சிக்கு எந்த தலைவரும் வர வேண்டாம் 1 வயது குழந்தை மட்டும் வந்தால் போதும்.. 1 வயது குழந்தை மட்டும் வந்தால் போதும்..\nநடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 இரண்டு இடங்களை பிடித்து நாளை மறுதினம் ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இவருடைய பதவி ஏற்பு விழாவில் மற்ற அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் தெரிவிக்கும்போது, \"டெல்லியில் முதல்-மந்திரியாக கெஜ்ரிவால் பதவி ஏற்பது டெல்லி கான ஒரு குறிப்பிட்ட நிகழ்வு. எனவே மற்ற அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் முதல்-மந்திரி களுக்கும் அழைப்பு விடுக்கவில்லை என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது அவ்யன் தோமர் என்ற ஒன்றரை வயது குழந்தைக்கு கெஜ்ரிவால் வேடமிட்டு ஆம் ஆத்மி தலைமை அலுவலகத்திற்கு பெற்றோர் வந்திருந்தனர்.பலரது கவனத்தையும் ஈர்த்த அக்குழந்தையின் புகைப்படம் இணையத்திலும் வைரல் ஆனது.\nஆனால் நீண்ட நேரமாகியும் கெஜ்ரிவால் அங்கு வராததால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இந்த நிலையில் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக நாளை மறுதினம் பதவியேற்கவுள்ள நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பாக பேபி மப்ளர் மேன் அழைக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது\nநீங்கள்... பீர், ஒயின் குடிப்பவர்களா .. 14 கிராம் ஆல்கஹால் செய்வது என்ன..\nஈஷாவில் பிரமாண்டமாக நடந்த மஹாசிவராத்திரி விழா... சிறப்பு விருந்தினராக \"குடியரசு துணைத் தலைவர்\" ..\n12 ராசியினரில் யாருக்கு சில முக்கிய வி.ஐ.பி சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் தெரியுமா..\nதென்னிந்திய பெண்ணை திருமணம் செய்யும் பிரபல கிரிக்கெட் வீரர் கிளைன் மேக்ஸ்வெல்..\nஅதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..\nஒரே மேடையில் நடந்த தந்தை மகன் திருமணம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\nகனிமொழி ஆதரவாளர் மரணம்.. கலங்கி போன ஸ்டாலின்.. அதிர்ச்சியில் திமுக..\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\nCAA போராட்டத்திற்கு இஸ்லாமிய மத குரு எதிர்ப்பு.. கொலைவெறி கும்பல் ஆத்திரம்..\n\"இரும்பு கை கொண்டு முடக்க வேண்டும்\", மத்திய அரசுக்கு அறிவுரை கூறிய ரஜினி..டெல்லி வன்முறை .\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\nகனிமொழி ஆதரவாளர் மரணம்.. கலங்கி போன ஸ்டாலின்.. அதிர்ச்சியில் திமுக..\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\n\"அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல\"... ரஜினி - கமல் இணைவது குறித்து வெளியான புது தகவல்...\nரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும் பிறகு பார்க்கிறேன்...\n3 மணிநேரம் உள்ளே இருந்த ஷங்கர் மடக்கி மடக்கி விசாரித்த குற்றப்பிரிவு போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/ben-stokes-joins-elite-list-of-all-time-best-all-rounders-in-test-cricket-q4am95", "date_download": "2020-02-27T09:29:01Z", "digest": "sha1:G6XCH4O6LTD3AUDHEAR3VQIJK2ZL7ONH", "length": 13123, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல்டைம் பெஸ்ட் ஆல்ரவுண்டர்களுடன் இணைந்த பென் ஸ்டோக்ஸ்.. கிரிக்கெட் வரலாற்றில் 7வது வீரர் | ben stokes joins elite list of all time best all rounders in test cricket", "raw_content": "\nடெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல்டைம் பெஸ்ட் ஆல்ரவுண்டர்களுடன் இணைந்த பென் ஸ்டோக்ஸ்.. கிரிக்கெட் வரலாற்றில் 7வது வீரர்\nஇங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.\nஇங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே டாப் ஃபார்மில் அசத்தி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆதிக்கம் செலுத்திவருகிறார்.\nடெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து வகையிலும் அசத்தி, ஒரு முழுமையான கிரிக்கெட் வீரராக கெத்தாக வலம்வரும் பென் ஸ்டோக்ஸ், தனது அணிக்காக அர்ப்பணிப்புடன் ஆடி வெற்றிகளை குவித்து கொடுத்துவருகிறார்.\nAlso Read - அடுத்தடுத்த யார்க்கரில் ஸ்டம்பை தெறிக்கவிட்ட ஷமி.. மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய வீடியோ\nஉலக கோப்பை இறுதி போட்டியில் அபாரமாக ஆடி தனி ஒருவனாக நியூசிலாந்தை எதிர்த்து இலக்கை விரட்டி, இங்கிலாந்துக்கு முதல்முறையாக உலக கோப்பையை வென்று கொடுத்த பென் ஸ்டோக்ஸ், அடுத்ததாக, ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு போட்டியில், கடைசி விக்��ெட்டுக்கு 78 ரன்களை அதிரடியாக ஆடி வெறித்தனமாக விரட்டி வெற்றியை தேடிக்கொடுத்தார்.\nAlso Read - அதெல்லாம் முடியாதுங்க.. தோனி விஷயத்தில் கங்குலி கறார்\nதற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அபாரமாக ஆடிவருகிறார் ஸ்டோக்ஸ். இரண்டாவது டெஸ்ட் போட்டியில், கடைசி நாள் ஆட்டத்தில் தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடிய தென்னாப்பிரிக்க அணியின் கடைசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்துக்கு வெற்றியை தேடிக்கொடுத்த ஸ்டோக்ஸ், நடந்துவரும் மூன்றாவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் சதமடித்து அசத்தினார்.\nபோர்ட் எலிசபெத்தில் நடந்துவரும் மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 120 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார் பென் ஸ்டோக்ஸ். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000க்கும் அதிகமான ரன்களை அடித்துள்ள பென் ஸ்டோக்ஸ், 142 விக்கெட்டுகளை இதுவரை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 4000க்கும் அதிகமான ரன்கள் மற்றும் 100க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடித்துள்ளார்.\nAlso Read - ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்\nஇந்த பட்டியலில் இடம்பெறும் 7வது வீரர் பென் ஸ்டோக்ஸ் தான். கிரிக்கெட் வரலாற்றில் ஸ்டோக்ஸுக்கு முன்பாக, வெறும் 6 வீரர்கள் மட்டுமே இந்த சம்பவத்தை செய்துள்ளனர். கார்ஃபீல்டு சோபர்ஸ்(வெஸ்ட் இண்டீஸ்), இயன் போத்தம்(இங்கிலாந்து), கபில் தேவ்(இந்தியா), கார்ல் ஹூப்பர்(வெஸ்ட் இண்டீஸ்), ஜாக் காலிஸ்(தென்னாப்பிரிக்கா), டேனியல் வெட்டோரி(நியூசிலாந்து) ஆகியோருடன் பென் ஸ்டோக்ஸும் இணைந்துள்ளார்.\nஅதிரடி பேட்ஸ்மேன் தேர்வு செய்த ஆல்டைம் டி20 பெஸ்ட் லெவன்.. சில முக்கிய தலைகள் புறக்கணிப்பு\nமகளிர் டி20 உலக கோப்பை: கடைசி பந்துவரை பரபரப்பு.. நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி\n இந்திய பவுலர்களுக்கு முன்னாள் லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலரின் அறிவுரை\n2 வீரர்கள் சதம்.. வெஸ்ட் இண்டீஸை வெளுத்தெடுத்து ஒருநாள் தொடரை வென்ற இலங்கை\nஅவரோட கெரியரே முடிஞ்சதுனு நெனச்சேன்.. ஆனால் அவர் கம்பேக் கொடுத்த விதம் அபாரம்.. இந்திய வீரரை புகழ்ந்த மெக்ராத்\nஃபின்ச் - வார்னர் அதிரடி அரைசதம்.. சொந்த மண்ணில் தென்னாப்��ிரிக்காவை வீழ்த்தி டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\nகனிமொழி ஆதரவாளர் மரணம்.. கலங்கி போன ஸ்டாலின்.. அதிர்ச்சியில் திமுக..\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\nCAA போராட்டத்திற்கு இஸ்லாமிய மத குரு எதிர்ப்பு.. கொலைவெறி கும்பல் ஆத்திரம்..\n\"இரும்பு கை கொண்டு முடக்க வேண்டும்\", மத்திய அரசுக்கு அறிவுரை கூறிய ரஜினி..டெல்லி வன்முறை .\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\nகனிமொழி ஆதரவாளர் மரணம்.. கலங்கி போன ஸ்டாலின்.. அதிர்ச்சியில் திமுக..\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\nதலைமை ஆசிரியர்களுக்கு அந்த தகுதி கூட இல்லையா... சட்டத்தில் சாதகம் தேடும் அரசு பள்ளி ஆசிரியர்கள்..\n\"அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல\"... ரஜினி - கமல் இணைவது குறித்து வெளியான புது தகவல்...\nரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும் பிறகு பார்க்கிறேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/naya-nangal-h-nngl/", "date_download": "2020-02-27T08:23:31Z", "digest": "sha1:MPN6VELMFXMNYHJCUUCXYAV7Y2F27B6C", "length": 6284, "nlines": 162, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Naya Nangal H To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் ���ுறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/left-parties-announced-protest-against-bjp-government-on-16th-october/articleshow/71386096.cms", "date_download": "2020-02-27T09:10:43Z", "digest": "sha1:TQLLZOTJCB6CYQWJLEHQEBNMT4HSHZUN", "length": 17633, "nlines": 168, "source_domain": "tamil.samayam.com", "title": "indian economy crisis : மத்திய அரசைக் கண்டித்து வரும் 16-இல் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்! - left parties announced protest against bjp government on 16th october | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nமத்திய அரசைக் கண்டித்து வரும் 16-இல் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்\nமத்திய அரசின் மோசமான பொருளாதார கொள்கைகளைக் கண்டித்து வரும் அக்டோபர் 16-இல் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இடது சாரி கட்சிகள் அறிவித்துள்ளது.\nமத்திய அரசைக் கண்டித்து வரும் 16-இல் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்\nமத்திய அரசைக் கண்டித்து வரும் அக்டோபர் 16-ஆம் தேதி, மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன.\nஇதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) லிபரேசன் மாநிலச் செயலாளர் என்.கே.நடராஜன் ஆகியோர் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:\nமத்திய பாஜக அரசின் மோமான பொருளாதாரக் கொள்கைகளால் இந்தியா முன்னெப்போதும் கண்டிராத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. நாடு முழுவதும் தொழிற்சாலைகள் மூடல், தொழிலாளர்கள் வேலையிழப்பு அதிகரித்து வருகிறது. பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்றவைகளால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து சந்தையில் பொருட்கள் தேக்கமும், ஆலை மூடல்களும் அதிகரித்து வருகின்றன.\nமக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தும் வகையில் வேலை வாய்ப்புகளையும், வருவாயையும் உயர்த்த நடவடிக்கைகள் எடுக்காமல், மீண்டும் மீண்டும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கே சலுகைகளை மத்திய அரசு வாரி வழங்கி வருகிறது. சமீபத்தில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடிக்கு பெருமுதலாளிகளுக்கு வரிச்சலுகை அளித்துள்ளது.\nகோட்டை தாண்டியதால் வந்த பிரச்சினை: குமரி மாவட்ட மீனவர்கள் வேலைநிறுத்தம்\nமத்திய அரசின் இந்த மோசமான பொருளாதார கொள்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் இடது சாரி கட்சிகள் சார்பில் அக்டோபர் 10 முதல் 16-ம் தேதி வரை கண்டன இயக்கம் நடத்த வேண்டும் என்று டெல்லியில் நடந்த சிறப்பு மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, ரிசர்வ் வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடியை பொது முதலீட்டுத் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். வேலை வாய்ப்புகளை அதிகரிக்க பொது முதலீட்டை அதிகரிக்க வேண்டும், வேலையில்லா இளைஞர்களுக்கு நிவாரணம், குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.18 ஆயிரம் நிர்ணயம், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை தவிர்க்க வேண்டும்,\nஅங்க கோடிக்கணக்கில் பணம் புரளும்; எங்ககிட்ட ஒரு பைசா கூட இல்லை- கே.எஸ்.அழகிரி\nமகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் வேலை நாட்களை 200 ஆக அதிகரிக்க வேண்டும், விவசாயக் கடன் தள்ளுபடி, வயதானவர்கள், விதவைகளுக்கான ஓய்வூதி யத்தை ரூ.3 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) லிபரேசன் ஆகிய இடதுசாரி கட்சிகளின் சார்பில் வரும் 13, 14 தேதிகளில் மாநிலம் முழுவதும் பிரச்சார இயக்கமும், 16-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும்.\nஇவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். மத்திய பாஜக அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் இந்தியா முன்னெப்போதும் கண்டிராத பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. நாடு முழுவதும் தொழிற்சாலைகள் மூடல், தொழிலாளர்கள் வேலையிழப்பு அதிகரித்து வருகிறது.\nஉலக முதியோர் தினம் இன்று... தெரிந்துக் கொள்ள வேண்டியவை...\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nகாங்கிரஸ் கட்சியில் நடிகர் விஜய்; என்ன சொல்கிறார் கே.எஸ்.அழகிரி\nஅடிச்சு வெளுக்கும் மழை: எங்கெல்லாம் தெரியுமா\nஅமெரிக்க அதிபருடன் சாப்பிட முதல்வர் பழனிசாமிக்கு அழைப்பு\nமீம் கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் கொடுத்த ஓபிஆர்\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\nமக்களை கவர தங்கம், அமைச்சர் விஜயபாஸ்கர் அசத்தல் பரிசு\nநீதியை நிலைநாட்ட ஜனாதிபதியிடம் சோனியா வலியுறுத்தல்\nநெல்லையில், நாய், கோழியைத் திருடித் தின்னும் சிறுத்தையால் மக...\nஇன்னைக்கு தங்கம் விலை எப்படி இருக்கு\nலைக்குக்காக நண்பனையே சாகடித்த டிக்டாக் வாலிபர்..\n“டிஎன்பிஎஸ்சிய பத்தி உதயக்குமார்கிட்ட கேட்கக்கூடாது, ஜெயக்கு...\nபாஜகவினர் பேரணி: பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு கொடுக்க திருப்பூரில் மனு\nநீதிபதி முரளீதர் அதிரடி மாற்றம்: பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ட்வீட்\nஇனி எதற்கும் அனுமதி கேட்க மாட்டோம்... நாங்களும் பார்த்து கொள்வோம் - ஹெச்.ராஜா எச..\nநண்பனுக்கு கண்ணீர் அஞ்சலி வீடியோ.. துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் அதிர்ச்சி\nவெயில் காலத்தில் வெள்ளத்திற்கு காத்திருக்கும் அதிமுக அமைச்சர்\nநீதியை நிலைநாட்ட ஜனாதிபதியிடம் சோனியா வலியுறுத்தல்\nமயக்க மருந்து கொடுத்து, பலாத்காரம் செய்யப்பட்டேன்: பாடகி பகீர் தகவல்\nநெல்லையில், நாய், கோழியைத் திருடித் தின்னும் சிறுத்தையால் மக்கள் அச்சம்\nதங்கம் விலை: இன்னைக்கு விலை குறைஞ்சிருக்கா இல்லையா\nநீதிபதி முரளீதர் அதிரடி மாற்றம்: பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ட்வீட்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமத்திய அரசைக் கண்டித்து வரும் 16-இல் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்...\nஉ.பி.ஸால் பிரபலமாக்கப்படும் முன்னாள் அமைச்சர்\nசதுரகிரி: சாமியை தரிசிக்க சென்ற பலர் வெள்ளத்தால் சிக்கித் தவிப்ப...\nகோட்டை தாண்டியதால் வந்த பிரச்சினை: குமரி மாவட்ட மீனவர்கள் வேலைநி...\nஅங்க கோடிக்கணக்கில் பணம் புரளும்; எங்ககிட்ட ஒரு பைசா கூட இல்லை- ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tamil-jokes/they-cant-tell-the-difference-between-real-reality-and-virtual-reality-tamil-cartoon-jokes/articleshow/72306881.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-02-27T08:54:49Z", "digest": "sha1:BYRB5PJ4ZDPJPGRNNXIN2K76KWKYBFLD", "length": 9703, "nlines": 130, "source_domain": "tamil.samayam.com", "title": "tamil cartoon jokes : Cartoon Jokes : நிழலுக்கும் நிஜத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்! - they can't tell the difference between real reality and virtual reality. tamil cartoon jokes | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர��\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nCartoon Jokes : நிழலுக்கும் நிஜத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்\nCartoon Jokes : நிழலுக்கும் நிஜத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்\nCartoon Jokes : நிழலுக்கும் நிஜத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்\nஇன்றைய கருத்துச் சித்திரம் : இவங்களுக்கெல்லாம் நிஜ உலகத்திற்கும்... கற்பனை உலகத்திற்கும் வித்தியாசம் தெரியாது..\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : ஜோக்ஸ்\nMarriage Jokes : மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..\nWife Jokes : என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா\nTeacher Jokes : அம்மா கூட தனியா இருக்க பயமா இருக்காம்..கூட இருன்னு சொன்னாரு\nDoctor Jokes : கண் ஆபரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு எப்படி இருக்கு\nHubby Jokes : புடவை எடுக்க போனாவங்க இன்னும் திரும்பல\nSeemaRajaSoup: சீமராஜா சூப் வைத்து படத்தை கலாய்க்கும் வைரல் ...\nநமக்கு முதலையின் முகம் இருந்தா தினசரி இப்படி தான் கஷ்டபடனும்\nமாயமும் இல்லை மந்திரமும் இல்லை\n இன்னைக்கு யார் முகத்தில் இவர் முழித்தாரோ\nகண்ணாமூச்சி விளையாட்டை இப்படி நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீ...\nசார், கம்பியூட்டர் எல்லாம் வந்துடுச்சு\nகல்யாணத்துக்கு ஏற்ற டீக்கடைக்காரரின் பொண்ணு\nWife Jokes : என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா\nTeacher Jokes : அம்மா கூட தனியா இருக்க பயமா இருக்காம்..கூட இருன்னு சொன்னாரு\nMarriage Jokes : மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..\nமயக்க மருந்து கொடுத்து, பலாத்காரம் செய்யப்பட்டேன்: பாடகி பகீர் தகவல்\nநெல்லையில், நாய், கோழியைத் திருடித் தின்னும் சிறுத்தையால் மக்கள் அச்சம்\nநீதிபதி முரளீதர் அதிரடி மாற்றம்: பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ட்வீட்\nதங்கம் விலை: இன்னைக்கு விலை குறைஞ்சிருக்கா இல்லையா\nஇமான் வெளியிட்ட அண்ணாத்த இசை வீடியோ ; விஜய் பாடலின் காப்பியா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nCartoon Jokes : நிழலுக்கும் நிஜத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்...\nBest Joesk : வேலைக்காரி லீவு போடுற அன்னைக்கி உன் வீட்டுக்காரரும...\nTeacher Jokes : நீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது.. ...\nFunny Jokes : நான் அமெரிக்கன் ஆனவுடன், இரு பாகிஸ்தான் தீவிரவாதிக...\nPolitical Jokes : அவங்கள எல்லாம் புடிச்சு கொளுத்துங்க சார்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.utvnews.lk/?p=171796", "date_download": "2020-02-27T07:28:58Z", "digest": "sha1:ES3ZQI3P6BIRZZHND7UFRBHRVEVIIMCJ", "length": 4432, "nlines": 45, "source_domain": "tamil.utvnews.lk", "title": "பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு அழைப்பு - UTV News Tamil", "raw_content": "\nபொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு அழைப்பு\n(UTV|கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்னிலையாகுமாறு தும்மலசூரிய பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் அத்துல குமார கமமே ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஏப்ரல் 21 தாக்குதலுக்கு முன்னர் தும்மலசூரிய காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட முஸ்லீம் பள்ளிவாசல் ஒன்றுக்கு தாக்குதல் நடாத்தப்பட்டது.\nஇந்த விடயம் தொடர்பில் தும்மலசூரிய தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது\nஅத்துடன் ஏப்ரல் 21 தாக்குலை நடாத்திய சஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்பு வைத்திருந்த ஒருவர் தும்மலசூரிய தலைமையில் கைது செய்யப்பட்டிருந்தார்.\nஇதன் பின்னணியிலேயே ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்னிலையாகுமாறு தும்மலசூரிய காவல்துறை பொறுப்பதிகாரி மற்றும் பிரதான காவல்துறை பரிசோதகர் அத்துல குமார கமமே ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது\nNEWER POSTவுஹானில் இருந்து வந்த 33 மாணவர்களும் வீடு திரும்புகின்றனர்\nOLDER POSTஎதிர்கட்சி தலைவர் சஜித் தலைமையில் விஷேட கலந்துரையாடல்\nரசிகர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் அரசு அவதானம் செலுத்த வேண்டும்\nநாமலின் வெளிநாட்டு பயணத்தடை ஜூலை மாதம் வரை நீக்கம்\nஉலகிலேயே மிக வயதான மனிதர் மண்ணுக்குள்\nஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை வீச்சு\nவசந்த கரன்னாகொட ஜனாதிபதி ஆணைக்குழுவில்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 38 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemamedai.com/featured/tamil-cinema-vs-telugu-cinema-hashtag-fight-spilled-on-twitter/", "date_download": "2020-02-27T08:44:37Z", "digest": "sha1:NULBULMRUSZLPJKQ2LNWPMAR23ZMFOP6", "length": 8664, "nlines": 120, "source_domain": "www.cinemamedai.com", "title": "தமிழ் சினிமா vs தெலுங்கு சினிமா:ட்விட்டரில் தெறிக்க விட்ட ஹேஸ்டேக் சண்டை… | Cinemamedai", "raw_content": "\nHome Cinema News தமிழ் சினிமா vs தெலுங்கு சினிமா:ட்விட்டரில் தெறிக்க விட்ட ஹேஸ்டேக் சண்டை…\nதமிழ் சினிமா vs தெலுங்கு சினிமா:ட்விட்டரில் தெறிக்க விட்ட ஹேஸ்டேக் சண்டை…\nட்விட்டரில் வழக்கமாக அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு ஹேஸ்டேக் சண்டை வருவது வழக்கம் தான்.ஆனால் இந்த முறை சற்று மாறுதலாக விஜய், அஜித் ரசிகர்கள் ஒன்று சேர்ந்துக்கொண்டு தெலுங்கு சினிமா ஹீரோக்களை பயங்கரமாக கலாய்த்து #UnrivalledTamilActors என ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.\nஇதற்கு தெலுங்கு சினிமா ரசிகர்களும் போட்டிப்போட்டு கொண்டு தமிழ் சினிமா ஹீரோக்களை கலாய்த்து #TeluguRealHeroes என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.\nஇவர்களின் ட்விட்டர் சண்டை பார்த்த நடிகர் சித்தார்த் இதற்கு கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில்’தென்னிந்திய ரசிகர்களின் இந்த #Paithyam போட்டியால் இணையம் எவ்வளவு வீணாகிவிட்டது.நம் நாட்டு இளைஞர்கள் அவர்களின் வாழ்க்கையிலும், மொபைலின் இணையம் வழியாகவும் நிறைய செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்\nபுதிய ‘ஜுராசிக் வேர்ல்ட்’ திரைப்பட டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி இங்கே\nவிக்ரம் பிரபுவின் ஆக்ஷன் த்ரில்லர் படத்தின் ரிலீஸ் தேதி அவுட்..\nமாதவன் படத்தில் இணைந்த இன்டெர்நேஷ்னல் பிரபலம்…\nஓடும் ரயிலில் கீழே விழுந்து பயணி செய்த டிக்டாக்..\nடிரைவராக மாறிய நடிகர் நக்குல்.சம்பளம் இல்லை, சரியான உடைகள் இல்லை, உணவு இல்லை ..\nரஜினியின் “அண்ணாத்தே”: தல அஜித்தின் ‘தம்பி’ படத்தில் இணைகிறார் – அது யார் தெரியுமா\nமாநாடு படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம் வெளியானது ..\nரஜினி – கமல் மீண்டும் ஒன்றிணைக்கும் தேதி வெளியானது\nஇந்த தேதியில் ”மாஸ்டர்” இசை வெளியீட்டு விழா நடக்குமா\nஅதிபர் டிரம்ப்பின் விருந்தில் பங்கேற்ற ஏ.ஆர்.ரஹ்மான்\nநீங்கள்தான் பெண் நடன சூப்பர் ஸ்டார்..சிம்ரனை புகழ்ந்த நெட்டிசென்கள்…\nசூர்யா-ஹரி இணையும் படம் குறித்து வெளியான புது அப்டேட்..\nதல 60 படத்தின் இயக்குனர் & இசையமைப்பாளர் உறுதியானது–காத்திருக்கும் ரசிகர்கள்..\nகிரிக்கெட் பேட்டில் சென்சார் பயன்படுத்தும் டேவிட் வார்னர் \nOscar 2020 :சிறந்த ஹீரோவாக விருதை வென்ற ஜோக்கர் நாயகன்..\nவெள்ளை உடையில் தொடை தெரிய போஸ் கொடுத்த நிக்கி கல்ராணி\nமுதல் முறையாக இணையும் சிம்பு – கெளதம் கார்த்திக் கூட்டணி\nசுஜித் மீட்பு���்கு செலவான உண்மையான தொகை இதுதான்- மாவட்ட ஆட்சியர்\nஆக்ஷன் படத்திற்கு கட் அவுட்,பேனர் வைக்க தடை விதித்த விஷால்…\nரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் வைரல் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2017/05/blog-post_38.html", "date_download": "2020-02-27T08:04:07Z", "digest": "sha1:2OCEM3HBC4XM7CKYZGZSMZGRY3COAUFA", "length": 15294, "nlines": 57, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தெவரப்பெருமவிடம் தமிழ் செல்பி புள்ளைங்கள் கற்க வேண்டியவை - வீ.முரளி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » தெவரப்பெருமவிடம் தமிழ் செல்பி புள்ளைங்கள் கற்க வேண்டியவை - வீ.முரளி\nதெவரப்பெருமவிடம் தமிழ் செல்பி புள்ளைங்கள் கற்க வேண்டியவை - வீ.முரளி\nநமது தமிழ் அரசியல்வாதிகள் அனுதாபம் தெரிவிப்பதும், அஞ்சலி செலுத்துவதும், அதற்கு போஸ் கொடுப்பதும், செல்பி எடுப்பதும் ஊடக பிரச்சாரத்துக்காகவும், முகநூல் விளம்பரங்களுக்குமே என்றாகிவிட்டது.\nஇவர்களோடு ஒப்பிடும் போது இல்லாமல் தமது பணிகளையும், விளைபலனைத் தரத்தக்க சேவைகளையும் அமைதியாக செய்துவிட்டுப் போபவர்கள் எத்தனையோ பேர் உள்ளார்கள்.\nஅவர்கள் மத்தியில் பாலித தெவரப்பெரும எனும் மக்கள் பிரதிநிதி தனித்து விளங்குகிறார்.\nஅவர் புரியும் பணிகளும் விளம்பரங்களுக்கு உள்ளாகவே செய்கின்றன. ஆனால் ஊடக விளம்பரங்களுக்காக நாயாய் அலைவதில்லை. அவரது முகநூலை இயக்குபவர்களும், ஆதரவாளர்களும் நடந்தவற்றை முகநூலில் செய்தியாக்கிவிடுகிறார்கள்.\nஅது மட்டுமின்றி அவரது நடவடிக்கை அத்தனையும் நேரடியாக விஜயம் செய்து களத்தில் இறங்கி, பந்தா இல்லாமல் ஒரு முடிவு கண்டு விட்டுத் தான் மறு வேலை பார்ப்பார் மனிதர்.\nபாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்குறுதிகளை வாரி வழங்குவது, அந்த இடத்திலிருந்து ஊடகங்களுக்கு பந்தா காட்டும் வகையில் யாராவது இரு அதிகாரிகளை, அல்லது அமைச்சரைத் தொடர்பு கொண்டு கதைப்பதாக பாசாங்கு காட்டிவிட்டு முடித்துவிட்டதாக கதை விடும் பொய்யனாக அவர் இருப்பதில்லை.\nசம்பந்தப்பட்ட விடயத்தை எப்பேர்பட்டேனும் தீர்த்து முடிவு காண்பதற்காகத் தான் அவரது தொலைபேசி அழைப்புகளும், சம்பந்தப்பட்ட காரியாலயங்களுக்கு புகுந்து நீதி கோரும் நடவடிக்கைகளும் இருக்கும்.\nஇதனால் தெவரப் பெரும ஏராளமான அதிகாரிகளையும், சொந்த ஆளும் க���்சியையும் பகையை சம்பாதித்துக் கொண்டே வருபவர்.\nஅவரிடம் உள்ளூர இருக்கும் சண்டித்தன குணாம்சம் கூட மக்கள் சேவைக்கே அழுத்தமாக பிரயோகிக்கப் படுகிறது. அந்த வகையான சண்டித்தனத்தின் தேவையையும் மக்கள் ஒரு வகையில் உணரவே செய்கிறார்கள்.\nஇரு வருடங்களுக்கு முன்னர் அவரது மகன் நோய்வாய்ப்பட்டு இறந்து போன போது சுக்குநூறாக நொறுங்கிப் போன அந்த மனிதன் துடிதுடித்து அழுததை செய்திகள் காண முடிந்தது. இனி சில நாட்களுக்கு அந்த மனிதனின் சேவை மக்களுக்கு கிடைக்கபோவதில்லை என்று நினைத்துக் கொண்டிருக்க, அந்த மரணச் சடங்கு நிகழ்ந்த ஓரிரு நாட்களில் அவரை மீண்டும் களத்தில் கண்டோம்.\nஇன்றைய 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் எந்த ஒருவரும் தெவரப்பெரும அளவுக்கு களத்தில் இறங்கி மக்கள் நலன்களுக்காக போராடும் எந்த ஒருவரையும் காண முடியாது. அவருக்கு நிகர் அவரே தான்.\nமகிந்த காலத்தில் தான், இந்த மனிதன் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அரசாங்கத்தை வம்புக்கு இழுக்கிறார் என்று நினைத்திருப்பார்கள் சிலர். ஆனால் அதைப பிழையாக்கினார் அவர். அவர் இன்று ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர். எந்த கட்சியென்றாலும் எனக்கு ஒன்று தான் என்கிற அவர் முன்னரை விட அதிகமான போர்க்குணத்துடன் தனியொரு எம்.பி.யாக களத்தில் நின்று வருகிறார்.\nஅவரின் இந்த போக்கை சகிக்க முடியாத ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி அவருக்கு தகுந்த அமைச்சு பதிவிகளைக் கொடுப்பதைக் கூட தவிர்த்தே வருகிறது. அதை சற்றும் கணக்கில் கொள்ளாத தெவரப்பெரும தனது பாதையில் மக்கள் சேவையில் தன்னை விட்டுக்கொடுக்காமல் இயங்கி வருவது அவரின் சிறப்பு.\nஅவரது போராட்டங்கள் அனைத்துமே அடிமட்ட மக்களின் பிரச்சினைகளைச் சார்ந்தது என்பது கவனிக்கத்தக்கது. ஊரில் உள்ள அதிகார வரக்கத்தினரதும், அரசியல் வாதிகளதும், வர்த்தகர்களினதும் பிரச்சினைகள் அல்ல என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.\nகளுத்துறை மாவட்டத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களின் மனங்களையும் வென்றவர். அளுத்கம கலவரத்தின் போது முஸ்லிம்களை பாதுகாப்பதற்காக வர் எடுத்த முயற்சிகள் மகத்தானது. ஞாசார தேரரை காலிமுகத்திடலில் பகிரங்கமாக தூக்கிலேற்றி கொள்ளவேண்டும் என்று பகிரங்கமாக கூறினார்.\nசென்ற வருடம் ஏழை மாணவர்களின் பாடசாலை அனுமதி விவகாரத்தை எடுத்து ��ளத்தில் இறங்கி போராடிய அவர் உண்ணாவிரதப் போராட்டம் செய்து அதுவும் கைவராத நிலையில் தூக்குப் போட்டு உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றார். இதை ஒரு நாடகம் என்கிற விமர்சனங்கள் பரவலாக இருந்தபோதும் இந்த விடயத்தில் கற்க வேண்டிய விடயம் என்னவென்றால் எடுத்த காரியத்தையும், கொடுத்த வாக்குறுதியையும் காப்பாற்ற அவர் எடுத்த பிரக்ஞை தான். அதற்கு எத்தனை விளம்பரம் கொடுத்தாலும் தகும்.\nஇந்த வெள்ளத்தில் அதிகமான பேரை பலிகொடுத்த மாவட்டம் களுத்துறை. கடந்த மூன்று நாட்களாக அவர் நிவாரண நடவடிக்கைகளிலும், மீட்பு நடவடிக்கைகளிலும் மட்டுமல்ல இறந்து போனவர்களின் உடலங்களை சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு மீட்டுக் கொடுக்க படகில் தேடித் திரிந்துகொண்டிருக்கிறார்.\nபிணங்களில் அரசியல் செய்யும் நம் தலைவர்களுடன் ஒப்பிடுகையில் பிணங்களையும் தேடி அந்த சொந்தங்களிடம் கையளிப்பவரை நாம் வேறு பிரித்துத் தான் அறிய வேண்டியிருக்கிறது.\nஆனால் நமது தமிழ் அரசியல்வாதிகளோ முடிக்காத வேலைக்கு விளம்பரம் தரச் சொல்லி பத்திரிகைகளிடம் நாயாய்ப் பேயாய் அலைவது தரங்கெட்ட செயல் மட்டுமல்ல. வெட்கம்கெட்ட செயல்.\nஅனர்த்தங்களின் போது சொகுசாக களிசான் கசங்காமல் நனையாமல், பரிதவிக்கும் மக்களிடம் சுகம் விசாரித்துவிட்டு சாகசத்தனமாக திரும்புவதோடு கடமை முடிவதில்லை.\nநமது தமிழ் செல்பி புள்ளைங்கள் எல்லோரும் நிறையவே பாலித தெவரப்பெருமவிடம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.\nஅளுத்கம கலவரத்தில் முஸ்லிம்களுக்கு நேர்ந்த கதி பற்றி விளக்குகிறார்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதமிழில் தேசிய கீதம்: 2 நிமிட 31 செகண்ட் சாபம்\nஇலங்கையின் தேசிய கீதம் முதலாவதாக பாடப்பட்டது தமிழ் மொழியில் தான் என்பதை பலர் அறியமாட்டார்கள். 1949ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது சுதந...\nதமிழரசுக் கட்சி அங்குரார்ப்பணக் கூட்டத்தில் S.J.V.செல்வநாயகம் ஆற்றிய தலைமைப்பேருரை\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்ப மாநாடு மருதானையிலுள்ள அரசாங்க லிகித சேவையாளர் சங்க மண்டபத்தில் 18-12-49 அன்று நடந்தபோது கட்சியின் ஸ...\nசமஷ்டியைக் கோரிய சிங்கள பௌத்தர்களும் நிராகரித்த தமிழர்களும் (1956: பகுதி - 4) - என்.சரவணன்\n1956 மாற்றத்துக்கான பின்புலக் கதைகளை அறிதல் அவசியம். 1956 மாற்றம் ஒரு தற்செயல் நிகழ்வல்ல. புதிய வடிவத்தில் எழுச்சியுற்ற சிங்கள பௌத்த தேச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.vikaspedia.in/@@search?SearchableText=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%20%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%20%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%20%20&sort_on=Date&sort_order=reverse", "date_download": "2020-02-27T07:44:13Z", "digest": "sha1:DUDCA4MRHFQPRG5S7UXJIGKY5XXYNFFR", "length": 7369, "nlines": 130, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 2 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nபள்ளி முன்பருவக் கல்விப் பற்றிய தகவல்.\nஅமைந்துள்ள கல்வி / பெற்றோருக்கான யோசனைகள்\nமாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம்\nமாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / கல்வி சார்ந்த நிறுவனங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%87/", "date_download": "2020-02-27T07:33:01Z", "digest": "sha1:4DLWVDMLB6FZ5DPQ3MORPJKELSVMJJNZ", "length": 4867, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "ஏக்நாத் ரானடே |", "raw_content": "\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம்ப்\nகன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையை நிறுவியது ரானடேயே\nகன்னியாகுமரில் உள்ள ��ிருவள்ளுவர் சிலை அமைய மூல காரணம் யார் தெரியுமா திக-வும் இல்லை; திமுக-வும் இல்லை. கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்கிற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது திக-வும் இல்லை; திமுக-வும் இல்லை. கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்கிற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது கருணாநிதிக்கா, வீரமணிக்கா.... இல்லை. ஆர்எஸ்எஸ் ......[Read More…]\n1) அன்னிய நாட்டவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கிட சட்டம் உள்ளது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது 2) இந்த சட்டத்தின்படி மோடி பொறுப்பேற்ற 26-5-2014 முதல் இன்றுவரை 600 ...\nமஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை\nகுடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் ...\nஎந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் ...\nஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்\nஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=12082", "date_download": "2020-02-27T08:26:02Z", "digest": "sha1:QKY2RS7PISB7U7VNUGO625IKX73BXQK4", "length": 3238, "nlines": 44, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்ஷ���்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/followers/39086", "date_download": "2020-02-27T07:30:03Z", "digest": "sha1:MJTUNPZAMPFX2HDFCIR46Q5WEIIMOBEK", "length": 4565, "nlines": 101, "source_domain": "eluthu.com", "title": "கரு அன்புச்செழியன் - உறுப்பினரை பின்தொடர்பவர்கள்", "raw_content": "\nகரு அன்புச்செழியன் - உறுப்பினரை பின்தொடர்பவர்கள்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/nagini-serial-actress-mouniroy-hot-photos-wins-internet-q21adt", "date_download": "2020-02-27T09:14:19Z", "digest": "sha1:4E7SQXWCLNGLFMABWAOPB6M7PEZA2M53", "length": 10544, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆபத்தான வளைவு ஜாக்கிரதை... இடுப்பை வளைத்து நெளித்து சூடேற்றிய நாகினி நடிகை... கலாய்த்து கமெண்ட் போட்ட நெட்டிசன்கள்...!", "raw_content": "\nஆபத்தான வளைவு ஜாக்கிரதை... இடுப்பை வளைத்து நெளித்து சூடேற்றிய நாகினி நடிகை... கலாய்த்து கமெண்ட் போட்ட நெட்டிசன்கள்...\nசமீபத்தில் இடுப்பை வளைத்து நெளித்து கவர்ச்சி படம் எடுத்துள்ள மவுனி ராயின் அதிரடி போட்டோஸ் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.\n\"நாகினி\" டி.வி.சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் மவுனி ராய். இவ்வளவு அழகான, கவர்ச்சியான பாம்பு இருக்குமா என ஏங்கும் அளவிற்கு வசீகர அழகால் ஏகப்பட்ட ரசிகர்களை வசியம் ஆக்கியவர். தற்போது பாலிவுட் படங்களில் அதிக கவனம் எடுத்து நடித்து வருகிறார். தற்போது \"மேட் இன் சைனா\" என்ற படத்தில் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் மவுனி ராய், தனது அசத்தல் கவர்ச்சி புகைப்படங்களை, அவ்வப்போது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவேற்றி வருகிறார்.\nபிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்கு பிகினி போஸ் கொடுத்து விருந்து வைத்தவர் ஆச்சே, சும்மா இருப்பாரா என்ன. 34 வயதைக் கடந்துள்ள மவுனி ராய், தனது ரசிகர்களுக்க�� ஹாட் ட்ரீட் கொடுக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தையாவது பதிவேற்றிவிடுகிறார். சமீபத்தில் இடுப்பை வளைத்து நெளித்து கவர்ச்சி படம் எடுத்துள்ள மவுனி ராயின் அதிரடி போட்டோஸ் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.\nமவுனி ராயின் இடுப்பை பார்த்து திக்குமுக்காடி போன ரசிகர்கள் அதற்கு \"ஆபத்தான வளைவு\" என செல்ல பெயர் வைத்துள்ளனர். மவுனியின் அதிரடி கவர்ச்சியில் மயங்கிய சில நெட்டிசன்கள் குறும்பான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் அந்த புகைப்படத்திற்கு பிறகு பல கவர்ச்சி போஸ்களை கொடுத்துவிட்டார் என்றாலும், மவுனி ராய் இடுப்பு மீதான ரசிகர்களின் மோகம் குறையவில்லை. நம்ம ரம்யா பாண்டியனுக்கே டப் கொடுக்கும் வகையில் வளைந்து, நெளிந்து படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள மவுனி ராயின் ஹாட் போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது.\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\n'பார்வை ஒன்றே போதுமே' துணை இயக்குனரின் சோக நிலை அழுக்கு சட்டை, அலங்கோல முடியுடன் அலையும் பரிதாபம்\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\nதயாரிப்பாளர் சங்கத்தில் யோகி பாபு மீது பரபரப்பு புகார்\nபீட்சாவால் வந்த அக்கப்போரு... மொட்டை மாடி நடிகைக்கு குவிந்த ஆபாச அழைப்புகள்...\n இயக்குனர் ஷங்கர் நேரில் ஆஜர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\nகனிமொழி ஆதரவாளர் மரணம்.. கலங்கி போன ஸ்டாலின்.. அதிர்ச்சியில் திமுக..\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\nCAA போராட்டத்திற்கு இஸ்லாமிய மத குரு எதிர்ப்பு.. கொலைவெறி கும்பல் ஆத்திரம்..\n\"இரும்பு கை கொண்டு முடக்க வேண்டும்\", மத்திய அரசுக்கு அறிவுரை கூறிய ரஜினி..டெல்லி வன்முறை .\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\nகனிமொழி ஆதரவாளர் மரணம்.. கலங்கி போன ஸ்டாலின்.. அதிர்ச்சியில் திமுக..\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\n\"அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல\"... ரஜினி - கமல் இணைவது குறித்து வெளியான புது தகவல்...\nரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும் பிறகு பார்க்கிறேன்...\n3 மணிநேரம் உள்ளே இருந்த ஷங்கர் மடக்கி மடக்கி விசாரித்த குற்றப்பிரிவு போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/did-you-get-the-leader-of-the-leader-of-the-big-man-rajini-s-support-for-lawrence-q2fycz", "date_download": "2020-02-27T09:29:48Z", "digest": "sha1:5RHPSFBZXR73TKX2YT2OJQQVTDUNHCXE", "length": 19827, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சீமானை பெரியாளாக்க தலைவரின் மேடைதான் கிடைத்ததா..? லாரன்ஸுக்கு ரஜினி ஆதரவாளர் நெத்தியடி..! | Did you get the leader of the leader of the big man .. Rajini's support for Lawrence", "raw_content": "\nசீமானை பெரியாளாக்க தலைவரின் மேடைதான் கிடைத்ததா.. லாரன்ஸுக்கு ரஜினி ஆதரவாளர் நெத்தியடி..\n“ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும். எடப்பாடி தொடர வேண்டும்” என்று தலைவரின் ரசிகர்கள் பொதுவாகவே விரும்புகிறார்கள் என்றெல்லாம் பேசியது சரியா அரசியல் தெரியாது என்றால் ஏன் அரசியல் குறித்து வாய் திறக்க வேண்டும்\nசீமானை பற்றி பேசி அவரி பெரிய ஆளாக்க ரஜினியின் மேடையை பயன்படுத்தியது தவறு என நடிகர் ராகவா லாரன்ஸுக்கு ரஜினி ஆதரவாளர் மாயவரத்தான் கிஷோர் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்\nஇதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், ‘’நடிகர் ராகவா லாரன்ஸ் நம் அன்புத் தலைவரின் மிகத் தீவிரமான விசுவாசி என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தலைவரின் பாதுகாவலராக இருப்பேன் என்று இன்று நேற்றல்ல.. பல காலகட்டங்களில் அவர் வெளிப்படையாகவே பேசி வருகிறார். ஆரம்ப காலகட்டங்களில் தலைவரின் பெயரைப் பயன்படுத்தி விட்டு, சற்று பேரும் புகழும் வந்த பிறகு தலைவரைப் பற்றி வாயே திறக்காமல் இருக்கும் திரைப் பிரபலங்களை ஒப்பிடுகையில் ராகவா லாரன்ஸ் பல மடங்கு உயர்ந்தவர்.\nஆனால் தலைவரின் அரசியல் பிரவேசம் குறித்து ஆரம்பம் முதலே அவர் அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. ‘அ���சியலை ஆதரிக்க மாட்டேன். எங்கம்மா அரசியலில் ஈடுபடக்கூடாது என்று கூறிவிட்டார்’ என்று ஊடகங்களிடம் பல தடவை பேட்டி கொடுத்திருக்கிறார். ‘தலைவரை சினிமாவில் பிடிக்கும். ஆனால் அரசியலில் பிடிக்காது’ என்று கூறும் சில ரசிகர்கள் இருக்கவே செய்கிறார்கள். அதைக் குறை கூற முடியாது. குறை கூறவும் கூடாது. அப்படிப்பட்ட ரசிகர்கள் தலைவரின் அரசியல் குறித்து விமர்சனம் செய்வது கூட தவறல்ல. தாராளமாக செய்யலாம். ஆனால் தலைவரின் ரசிகர் என்ற போர்வையில் செய்யக்கூடாது.\nஅதே போல ராகவா லாரன்ஸ் கடந்த இரண்டு மேடைகளில் தலைவர் ரசிகர் என்ற பெயரில் அரசியல் பேசியிருப்பது சரியில்லை. அதுவும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமாரை எச்சரிக்கும் விதமாக தர்பார் ஆடியோ வெளியீட்டு விழா மேடையில் பேசியதும் சரி.. அதற்கு விளக்கம் கொடுக்கிறேன் பேர்வழி என்று நேற்றையை மக்கள் மன்ற நிகழ்ச்சி மேடையில் பேசியதும் தவறு என்பது என் தனிப்பட்ட கருத்து.\nதிரைப்பட மேடையில் நம் தலைவர் அரசியல் பேசுவதே இல்லை. ஆனாலும் ஏனைய நடிகர்கள் யாராவது அவர்கள் திரைப்பட மேடையில் அரசியல் பேசினால் இந்த கேடு கெட்ட ஊடகங்கள் அதற்கு முன்னுதாரணம் நம் தலைவர்தான் என்பது போல திரித்து எழுதுவது தொடர்கதையாக இருக்கிறது.\nராகவா லாரன்ஸூக்கு சீமார் மீது எழுந்துள்ள கோபமும், ஆதங்கமும் அனைத்து தலைவர் காவலர்களுக்கும் உள்ளதுதான். ஆனால் அதை வெளிப்படுத்த வேண்டியது மேடையில் அல்ல. அதுவும் தலைவரின் எதிராகவே பேசியது முதல் தவறு. அதன் பிறகு ‘அன்பைப் பகிருங்கள்’ என்று தலைவர் பேசிய பிறகும் மீண்டும் அடுத்த ஒரு வார காலத்திற்குள்ளாகவே சீமார் பெயரைக் குறிப்பிட்டே பேசுவது மிகப் பெரும் தவறு. கூடவே ‘தனி மனிதத் தாக்குதல் நடத்த வேண்டாம்’ என்றும் பேசியுள்ளார்.\nராகவா லாரன்ஸ் அவர்கள் சீமாரின் இந்த நடவடிக்கைக் குறித்து தன் சமூக வலைதளப் பக்கங்களில் எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம். அல்லது வேறு எதாவது ஒரு ஊடக சந்திப்பில் தெரிவித்திருக்கலாம். அதையெல்லாம் விட்டு விட்டு அரசியல் கலக்காத திரைப்பட மேடையையும், பிறந்த நாள் கொண்டாட்ட மக்கள் மன்ற மேடையையும் பயன்படுத்தியிருப்பது தவறு.\n‘ஆளுமை மிக்கத் தலைமை இல்லை’ என்று தமிழக அரசியல் குறித்து நம் தலைவர் மீண்டும் மீண்டும் கூறியுள்ளார். அப்படி இருக்��ையில், “ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும். எடப்பாடி தொடர வேண்டும்” என்று தலைவரின் ரசிகர்கள் பொதுவாகவே விரும்புகிறார்கள் என்றெல்லாம் பேசியது சரியா அரசியல் தெரியாது என்றால் ஏன் அரசியல் குறித்து வாய் திறக்க வேண்டும்\nநேற்றைய மேடையில் விகடன் மூலமாக ஒரு கோடி ரூபாய் வழங்கிய விஷயத்தையும் பேசியிருந்தார் ராகவா லாரன்ஸ். அந்த விஷயத்தில் ஒரு ‘க்’ இருக்கிறது. நூறு பேர் மூலமாக தலா ஒரு லட்ச ரூபாய் உதவி வழங்கப்படும் என்று பிரமாண்ட விளம்பரங்களை விகடன் வெளியிட்டது. நூறு பேரை வாரம் ஒருவராக அறிமுகப்படுத்தியது. ஆனால் அந்த நூறு பேரும் பரிந்துரை செய்த நல்ல காரியங்கள் செயல்படுத்தப்பட்டதா அப்படி செயல்பட்டப்பட்டால் அடுத்த நூறு வாரங்களுக்கு அதைப் பற்றி பக்கம் பக்கமாக வரிந்து கட்டி எழுதியிருக்க மாட்டார்களா என்ன அப்படி செயல்பட்டப்பட்டால் அடுத்த நூறு வாரங்களுக்கு அதைப் பற்றி பக்கம் பக்கமாக வரிந்து கட்டி எழுதியிருக்க மாட்டார்களா என்ன அப்படி இல்லாமல்.. ஒரு சிலரின் பரிந்துரைகளை செயல்படுத்தத் தொடங்கிய போதே அது நிறுத்தப்பட்டது.\nஅப்படி நிறுத்தப்பட்டது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கே முறைப்படி தெரியப்படுத்தவில்லை என்றொரு குற்றச்சாட்டு உள்ளது. என்ன காரணம் என்று தொடர்ந்து கேட்ட பிறகு விகடன் நிறுவனத்தில் பணி புரிபவர்கள் தனிப்பட்ட முறையில், “அந்தத் தொகை சென்னை பெருவெள்ள நிவாரணத் தொகைகளுக்காகப் பயன்படுத்தப் பட்டது” என்று கூறினார்கள். அப்படி பயன்படுத்தியிருந்தால் அது நல்ல விஷயமே. ஆனால் அதையும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டுமல்லவா விகடன் நிறுவனத்திடம் கூறி அதை ராகவா லாரன்ஸ் அவர்கள் செய்து விடுவது நல்லது. அப்படி இல்லாமல் நூறு பேர் வழியே அவற்றைச் செயல்படுத்தியிருந்தால் அவை அனைத்தையும் பட்டியலிட்டு விட்டால் அவர்கள் செய்யவில்லை என்று இணையத்தில் பல நாட்களாக கூறிக் கொண்டிருப்பவர்களின் வாயை அடைத்தது போல இருக்கும்.\nராகவா லாரன்ஸ் நம் அன்புத் தலைவரின் வழியில் வெளியில் தெரியாமலேயே பல நல்ல விஷயங்களைச் செய்து கொண்டிருக்கிறார். விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. அவர் தொடர்ந்து தலைவரின் உண்மைக் காவலராக, அவர் திரைத்துறையில் மட்டுமின்றி அரசியலிலும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்பது அனைவரின் விர���ப்பமும் கூட.\nஆனால் தலைவரே ‘நெகட்டிவிட்டி வேண்டாம். அன்பைப் பகிருங்கள்’என்று கூறிய பிறகும் அடுத்த மேடையிலேயே மீண்டும் தனித்தாக்குதல் நடத்தியது சரியல்ல. நாமே சீமாரை பெரியாளாக்க வேண்டுமா வருத்தமாக இருக்கிறது ராகவா லாரன்ஸ் அவர்களே’’என தெரிவித்துள்ளார்.\nஇஸ்லாமியர்களை மதத்தால் பாகுபடுத்தி அச்சுறுத்துவதா.. வெட்கமா இல்ல... கடுப்பாகும் சீமான்..\nஉங்களையெல்லாம் ரஜினிக்கு தெரியாது... வட்டிக்கு வாங்கியவர்களைதான் தெரியும்... பொளந்துகட்டிய சீமான்\nவிஜயலட்சுமி பத்தி மட்டும் கேட்காதீங்க பிளீஸ்.. மதுரையில் சீமான் தம்பிகள் வாங்கிய சத்தியம்..\nமாட மாளிகையில் வாழ வைக்கவா போறாங்க.. உனக்குத்தானடி சிக்கல்... சீறும் சீமான்..\nசீமான் என்னை மதுரையில் 7 நாட்களாக ஒரு அறைக்குள் வைத்து... விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ..\nசீமான் செய்த லீலைகளால் புருஷன், ஃபேமிலி இல்லாமல் கஷ்டப்படுகிறேன்... விடாமல் துரத்தும் விஜய லட்சுமி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\nகனிமொழி ஆதரவாளர் மரணம்.. கலங்கி போன ஸ்டாலின்.. அதிர்ச்சியில் திமுக..\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\nCAA போராட்டத்திற்கு இஸ்லாமிய மத குரு எதிர்ப்பு.. கொலைவெறி கும்பல் ஆத்திரம்..\n\"இரும்பு கை கொண்டு முடக்க வேண்டும்\", மத்திய அரசுக்கு அறிவுரை கூறிய ரஜினி..டெல்லி வன்முறை .\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\nகனிமொழி ஆதரவாளர் மரணம்.. கலங்கி போன ஸ்டாலின்.. அதிர்ச்சியில் திமுக..\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\nதலைமை ஆசிரியர்களுக்கு அந்த தகுதி கூட இல்லையா... சட்டத்தில் ���ாதகம் தேடும் அரசு பள்ளி ஆசிரியர்கள்..\n\"அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல\"... ரஜினி - கமல் இணைவது குறித்து வெளியான புது தகவல்...\nரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும் பிறகு பார்க்கிறேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/sc-rejects-nirbhaya-case-death-row-convict-pawan-kumar-plea-that-he-was-a-juvenile-at-2012-374569.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-27T08:17:37Z", "digest": "sha1:Z3V5LZUY4PM3B45BX3AFNZSE3F6YTDMG", "length": 19843, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பவன் குமாரின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி | SC rejects Nirbhaya case death row convict Pawan Kumar's plea that he was a juvenile at 2012 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nநல்லகண்ணு அய்யாவுக்கு ஒரு வீடு.. ஒரு வழியாக வந்தது புது வீடு.. ஒதுக்கியது தமிழக அரசு\nஅச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்\nசாக்கடைக்குள் இருந்து வரும் சடலங்கள்.. டெல்லி போலீஸ் அதிர்ச்சி.. பலி எண்ணிக்கை உயரும் அபாயம்\nடெல்லி வன்முறை.. குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்த சோனியா, மன்மோகன், ப.சி.. முக்கிய கோரிக்கை\nடிரம்பிற்கு அழுத்தம்.. அணி திரண்ட தலைகள்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிரொலிக்கும் டெல்லி கலவரம்\nடெல்லி கலவரம் குறித்து முன்கூட்டியே 6 முறை எச்சரித்த உளவுத் துறை.. கண்டுகொள்ளாத போலீஸ்\nMovies இங்க பார்யா... உச்ச ஹீரோவுக்காக சம்பளத்தில் டிஸ்கவுன்ட்டாமே...தாராள ஹீரோயினின் தாறுமாறு சலுகை\nLifestyle ஜிம்முக்கு போறவங்களுக்கு அவங்களுக்கே தெரியாம இந்த மோசமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்காம்...\nSports அடுத்தடுத்து பிரச்சினைகள்... காலில் வீக்கம்... 2வது டெஸ்ட்டில் பங்கேற்பாரா பிரித்வி\nAutomobiles ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் இந்திய அறிமுக தேதி விபரம்\nTechnology ஆபாச வீடியோ பார்த்த 600 பேரை அடையாளம் கண்ட காவல்துறை குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை உறுதி\nEducation எம்.ஏ, எம்.பில் பட்டதாரிகளுக்கு காந்திகிராம ஊரக நிர்வாகத்தில் வேலை\nFinance ஐயா சாமி.. எங்களுக்கு 15 வருஷம் டைம் கொடுங்க..நிலுவையை கட்டிடுறோம்.. வோடபோன் கோரிக்கை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பவன் குமாரின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி\nடெல்லி: நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பவன் குமார், குற்ற சம்பவத்தின் போது தனக்கு 18 வயது நிறைவடையவில்லை என்று கூறி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\n2012 டிசம்பரில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நடு ரோட்டில் தூக்கிவீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அந்த மாணவி சில நாளில் சிங்கப்பூரில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.\nஇந்த படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஆந்திராவுக்கு 3 தலைநகர்.. அப்போ தமிழகத்திற்கு இந்த பிளான் எப்படி இருக்கு பாருங்க\nஇதையடுத்து விரைந்து செயல்பட்ட டெல்லி போலீசார் குற்றவாளிகள் 6 பேரையும் கைது செய்தனர். இதில் ஒருவர் சிறுவர் என்பதால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்றவர்களில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். மீதமுள்ள முகேஷ், வினய் சர்மா, அக்சய் குமார் மற்றம் பவன்குமார் குப்தா ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.\nஇந்த நான்கு பேரின் தண்டனையையும் டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இந்நிலையில் டெல்லி நீதிமன்றம் குற்றவாளிகள் நான்கு பேரின் மரண தண்டனையை பிப்ரவரி 6ம் தேதி காலை 6மணிக்கு ஒத்திவைத்துள்ளது. இதற்காக திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள சிறை எண் 3க்கு குற்றவாளிகள் 4 பேரும் மாற்றப்பட்டுள்ளனர்.\n4 குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா உச்ச நீதிமன்றத்தில் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்தார். அவர் தனது மனுவில் நிர்பயா பலாத்கார சம்பவத்தின் போது தனக்கு 18வயது நிறைவடையவில்லை என்றார்.\nஇந்த மனுவை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர் பானுமதி, அசோக் பூசன் மற்றும் ஏஎஸ் போபன்னா ஆகியோர் அமர்வு விசாரித்தது. மனுதாரர் குப்தாவின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏபி சிங், குப்தாவின் பள்ளி சான்றிதழ் படி, அவரது பிறந்த நாள் 1996ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி என்றும் இதை டெல்லி உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்றும் கூறினார்.\nஅதே நேரம் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றவாளி குப்தாவுக்கு 2012ம் ஆண்டு 18வயது நிறைவடைந்துவிட்டதாக கூறினார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் பவன்குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது.\nஇதையடுத்து முகேஷ், வினய் சர்மா, அக்சய் குமார் மற்றம் பவன்குமார் குப்தா ஆகிய நான்கு குற்றவாளிகளையும் பிப்ரவரி 1ம் தேதி தூக்கிலிட எந்த தடையும் இல்லை என்ற நிலை வந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்\nசாக்கடைக்குள் இருந்து வரும் சடலங்கள்.. டெல்லி போலீஸ் அதிர்ச்சி.. பலி எண்ணிக்கை உயரும் அபாயம்\nடெல்லி வன்முறை.. குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்த சோனியா, மன்மோகன், ப.சி.. முக்கிய கோரிக்கை\nடிரம்பிற்கு அழுத்தம்.. அணி திரண்ட தலைகள்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிரொலிக்கும் டெல்லி கலவரம்\nடெல்லி கலவரம் குறித்து முன்கூட்டியே 6 முறை எச்சரித்த உளவுத் துறை.. கண்டுகொள்ளாத போலீஸ்\nசிஏஏ போராட்டம்.. முடிவுக்கு கொண்டுவராவிட்டால்..டெல்லி கபில் மிஸ்ரா பாணியில் எச்.ராஜா பகீர் வார்னிங்\n10 மணி நேரம்.. தேதியே இல்லாமல் வந்த ஆர்டர்.. நீதிபதி முரளிதர் டிரான்ஸ்பருக்கு பின் என்ன நடந்தது\nடெல்லி வன்முறை: நடுத்தெருவுல ரஜினியே பேசிட்டாரு.. இன்னும் முதல்வர் எடப்பாடியாரின் மவுனம் ஏனோ\nPoll முடிவுகளால் நித்தி ஷாக்.. இந்தியாவுக்கு வரும் திட்டம் இல்லையாம்.. பகீர் முடிவுக்கு என்ன காரணம்\nதலைவர்களின் தோல்வி இது.. டெல்லி வன்முறையை விமர்சித்த அமெரிக்க அதிபர் வேட்பாளர்.. டிரம்பிற்கு குட்டு\nஏணி சின்னதுல ஒரு குத்து.. தென்னைமர சின்னதுல ஒரு குத்து.. ரஜினிகாந்த் பேச்சில் இதை நோட் பண்ணீங்களா\nஎனக்கு லோயாதான் நினைவுக்கு வருகிறார்.. நீதிபதி இடமாற்றம் குறித்து.. ராகுல் காந்தி பொளேர் விமர்சனம்\nபணத்தை பற்றி கவலைப்படாதீர்கள்னு கூறுவாரே.. கொல்லப்பட்ட உளவுத் துறை அதிகாரியின் பெற்றோர் கதறல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnirbhaya case நிர்பயா வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.utvnews.lk/?p=171797", "date_download": "2020-02-27T07:58:06Z", "digest": "sha1:YEKFMZ4TOJ3KES4HIJMJ6U4PCM4U4BJE", "length": 3169, "nlines": 42, "source_domain": "tamil.utvnews.lk", "title": "எதிர்கட்சி தலைவர் சஜித் தலைமையில் விஷேட கலந்துரையாடல் - UTV News Tamil", "raw_content": "\nஎதிர்கட்சி தலைவர் சஜித் தலைமையில் விஷேட கலந்துரையாடல்\n(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு இடையே இன்று(14) விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.\nபாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் குறித்த இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.\nNEWER POSTபொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு அழைப்பு\nOLDER POSTவைத்தியசாலை வளாகத்தில் மீட்கப்பட்ட எச்சங்கள் 20 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை\nரசிகர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் அரசு அவதானம் செலுத்த வேண்டும்\nநாமலின் வெளிநாட்டு பயணத்தடை ஜூலை மாதம் வரை நீக்கம்\nஉலகிலேயே மிக வயதான மனிதர் மண்ணுக்குள்\nஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை வீச்சு\nவசந்த கரன்னாகொட ஜனாதிபதி ஆணைக்குழுவில்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 38 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-27T09:18:29Z", "digest": "sha1:X73FVF426FFZMM6F5UG2BM52GO5D2PHL", "length": 10233, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "சசீந்திரன் முத்துவேல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபப்புவா நியூ கினி, மேற்கு நியூ பிரிட்டன் மாகாண ஆளுனர்\nஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்\nசசீந்திரன் முத்துவேல் (Sasindran Muthuvel) பப்புவா நியூ கினியின் அரசியல்வாதியும், தொழிலதிபரும் ஆவார். தமிழ்நாட்டில் பிறந்த இவர் இவர் 2012 ஆம் ஆண்டு முதல் மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தில் ஆளுநராகவும், அம்மாகாணத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.[1]\nதமிழ்நாடு, சிவகாசியில் பிறந்த சசீந்திரன் பெரியகுளம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றார். மலேசியாவில் சிறிது காலம் பணியாற்றிய பின்னர் 1999 ஆம் ஆண்டில் பப்புவா நியூ கினி சென்று மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத் தலைநகர் கிம்பேயில் உள்ள தனியார் சில்லறை விற்��னைக் கடைகளை நடத்தும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார்.[2] 2000 ஆம் ஆண்டில் இந்நிறுவனம் மூடப்படவே, அந்நிறுவனத்தின் ஹமாமாஸ் டிரேடிங் என்ற கடை ஒன்றை இவர் குத்தகைக்கு எடுத்து நடத்தத் தொடங்கி, அதன் உரிமையாளர் ஆனார்.[2]\n2012 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இவர் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கூட்டு சீர்திருத்தக் கட்சியின் சார்பில் மேற்கு நியூ பிரிட்டன் மாகாண வேட்பாளராகப் போட்டியிட்டு[3] 24,853 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். மாகாண ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.[1] பப்புவா நியூ கினியில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது இந்தியர், மற்றும் முதலாவது தமிழர் என்ற பெருமைகளை இவர் பெற்றார்.[4]\nவெளிநாடு வாழ் இந்தியருக்கு ஆண்டு தோறும் இந்திய அரசு வழங்கும் பிரவாசி பாரதீய சம்மான் விருது சசீந்திரன் முத்துவேலுக்கு 2014 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.\n↑ 1.0 1.1 \"Hon. Sasindran Muthuvel\". பப்புவா நியூ கினி நாடாளுமன்றம். பார்த்த நாள் 19 சனவரி 2016.\n↑ 2.0 2.1 குலசேகரம் சஞ்சயன் (18 சனவரி 2016). \"பப்புவா நியூ கினியில் தமிழ் ஆளுநர்\". சிறப்பு ஒலிபரப்புச் சேவை. பார்த்த நாள் 19 சனவரி 2016.\nபப்புவா நியூ கினி அரசியல்வாதிகள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 17:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/depik-forte-p37112838", "date_download": "2020-02-27T09:01:17Z", "digest": "sha1:IONEUMV2K63JZXF6K4BKFSVWY675GHET", "length": 19335, "nlines": 396, "source_domain": "www.myupchar.com", "title": "Depik Forte in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Depik Forte payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Depik Forte பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மர���ந்தளவு மாறுபடும்.\nஆராய்ச்சியின் அடிப்படையில் Depik Forte பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Depik Forte பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Depik Forte பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகிட்னிக்களின் மீது Depik Forte-ன் தாக்கம் என்ன\nஈரலின் மீது Depik Forte-ன் தாக்கம் என்ன\nஇதயத்தின் மீது Depik Forte-ன் தாக்கம் என்ன\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Depik Forte-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Depik Forte-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Depik Forte எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஉணவு மற்றும் Depik Forte உடனான தொடர்பு\nமதுபானம் மற்றும் Depik Forte உடனான தொடர்பு\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Depik Forte எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Depik Forte -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Depik Forte -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nDepik Forte -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Depik Forte -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.tamilsheeya.com/2991300629923021-2951298430212980-29993008295029653021296529953021/-02", "date_download": "2020-02-27T06:41:34Z", "digest": "sha1:WT6PHD3MDP4HVVC7QPYG6ZR44634JFAM", "length": 23861, "nlines": 78, "source_domain": "www.tamilsheeya.com", "title": "யார் இந்த ஷீஆக்கள்? - பகுதி 02 - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஷீஆக்கள் எப்போது தோற்றம் பெற்றார்கள் என்பதில் மூன்று விதமான கருத்துக்கள் உள்ளன\n1) நபி(ஸல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுக்கு முன்பிருந்தே ஷீஆக்கள் இருக்கிறார்கள். இது தவறான கருத்து என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை.\n2) நபி(ஸல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் வருகையுடன் ஷீஆக்களின் தோற்றமும் ஆரம்பிக்கிறது. இதுவும் தவறான கருத்தாகும். ஏனெனில் நபி(ஸல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்ய அனுப்பப்பட்டார்களே தவிர ஆபாசங்களும், அசிங்கங்களும் நிறைந்த ஷீஆ மதத்தை அல்ல.\nஇந்த இரண்டு கருத்துக்களும் வரலாற்று அடிப்படையில் மற்றவர்களிடம் நற்பெயரை வளர்ப்பதற்காக ஷீஆக்கள் உருவாக்கிக் கொண்ட கருத்துக்களாகும்.\n3) அலி (ரலியல்லாஹு அன்ஹு) மற்றும் முஆவியா (ரலியல்லாஹு அன்ஹு) இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிளவின்போது இப்பெயர் தோற்றம் பெற்றது.\nஇது ஒரு சாராரில் இருந்து மற்ற சாராரை இனங்காட்டுவதற்கான ஒரு அடையாளமாகவே இருந்தது. கொள்கை, சிந்தனை, வணக்கவழிபாடுகளில் எந்த வித்தியாசமும் அவர்களிடம் இருக்கவில்லை. எல்லோரும் மற்ற சாராரை சகோதரர்களாகவே கருதினர். சகோதரத்துவ வாஞ்சையுடன் தங்கள் தொடர்பாடல்களை அமைத்துக்கொண்டனர்.\nஉஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைக் கொலை செய்த கும்பலுக்கு உடனுக்குடன் பழி தீர்ப்பதா இல்லையா என்பதில்தான் கருத்து முரண்பாடு கண்டார்கள்.\nமற்ற மார்க்க ரீதியான எந்த விடயங்களிலும் அவர்களிடம் கருத்து முரண்பாடு இருக்கவில்லை என்பது முக்கியமான ஒரு விடயமாகும். இதனால்தான், பிற்பட்ட காலத்தில் அவர்கள் பிரச்சினையை மறந்தார்கள். ஒருவருக்கொருவர் மற்ற தரப்பாருடன் திருமணம் செய்துகொண்டனர். ஒரு சாரார் மற்றவர்களை காபிர்கள் என்று நினைத்திருந்தால் இவ்வாறு திருமணம் செய்வது சாத்தியமாகி இருக்காது.\nஅதுபோலவே, அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் மரணத்தின் பின்பு முஆவியா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஆட்சியில் உமைய்யாக்களின் தலைமையின் கீழ் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஓரணியாகினர். இவர்கள் அனைவருமாகச் சேர்ந்து இஸ்லாமிய உலகில் பல வெற்றிகளைக் கண்டனர். நிச்சயமாக கொள்கை அடிப்படையில் பிரிந்திருக்கும் இரு சாராரினால் இவ்வாறான வெற்றிகளை ஈட்டுவது கடினம்.\nஉமைய்யாக்களுக்கும் நபியவர்களின் குடும்பத்தினருக்கும் இடையில் நெருக்கமான ஒரு தொடர்பு இருந்திருக்கிறது. நபியவர்களி��் குடும்பத்திற்கு அதிகம் நன்கொடை வழங்குபவர்களாக உமைய்யாக்கள் இருந்திருக்கிறார்கள். இதை ஏற்றுக் கொள்பவர்களாக அஹ்லுல் பைத்தினர் இருந்தனர். நிச்சயமாக பெரும் பிளவுள்ள இரு சாரார் இவ்வாறு நடந்துகொள்வது கடினமானது.\nநபியவர்களின் குடும்பத்தினர் ஸஹாபாக்களைத் திட்டவில்லை. மாறாக அவர்களை திட்டுபவர்களுக்குத் தண்டனை வழங்குபவர்களாக இருந்தார்கள். ஸஹாபாக்களின் பெயர்களைத் தங்கள் செல்லக் குழந்தைகளுக்கு சூட்டுவதில் மகிழ்ச்சி கண்டனர்.\nஅலி(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு அபூபக்கர், உமர், உஸ்மான் என்ற பெயரில் குழந்தைகள் இருந்திருக்கின்றனர். அதுபோல் ஹஸன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும் தனது பிள்ளைகளில் இருவருக்கு அபூபக்கர், உமர் என்று பெயர் சூட்ட ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும் தனது மக்களில் ஒருவருக்கு அபூபக்கர் என்று பெயர் வைத்திருந்தார்கள்.\nஇது நபியவர்களின் குடும்பத்தின் பாரம்பரியங்களில் ஒன்றாக பின்வந்தோரால் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. நிச்சயமாக நபியவர்களின் குடும்பத்தினர் ஸஹாபாக்களை நேசிக்காதிருந்தால் இவ்வாறு பெயர் வைத்திருக்க முடியாது.\nதனியான சிந்தனைகளைக்கொண்ட பிரிவாக எப்படி மாற்றம் பெற்றது\nஉஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைக் கொன்றவர்களைப் பழிதீர்ப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. பிறகு அது முடிவுற்று சுமூகமான நிலையில் பேணப்பட்ட இந்த உறவு முறை, பிற்பட்ட காலத்தில் எவ்வாறு தனியான கொள்கைகள் கோட்பாடுகளைக் கொண்ட பிரிவாகத் தோற்றம் பெற்றது என்பது முக்கியமான ஒரு விடயமாகும்.\nயூதர்கள் மற்றும் இஸ்லாத்திற்கு எதிரான சக்திகள் ஆயுத ரீதியாக முஸ்லிம்களை எதிர்க்க முடியாது என்று கண்டபோது, சிந்தனை ரீதியாக முஸ்லிம்களை பலவீனப்படுத்தவும், குர்ஆன், சுன்னாவை விட்டும் அவர்களைத் தூரமாக்கவும் முனைந்தனர்.\nஅத்தகைய முயற்சிகள் ஆரம்பகாலத்திலிருந்தே எடுக்கப்பட்டன. ஸஹாபாக்களின் காலத்தில் இவ்வாறானதொரு பிரிவு ஏற்பட்டபோது இஸ்லாத்தின் எதிரிகள் அதை நாசூக்காகப் பயன்படுத்திக் கொள்வதற்கான நீண்டகாலத் திட்டங்களை வகுத்தனர். இதன்படி அலி (ரலியல்லாஹு அன்ஹு) மற்றும் முஆவியா (ரலியல்லாஹு அன்ஹு) இருவரின் தரப்பிலும் நுழைந்தனர். இரண்டு சாராரையும் மூட்டி விடுவதற்கும், பரஸ்பரம் மோசமான கருத்துக்களை உ���ுவாக்கவும் முனைந்தனர். முஆவியா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் தரப்பில் இருந்தவர்களிடம் இந்த எதிரிகளின் பிரச்சாரம் பெரிதாக எடுபடவில்லை. காரணம், அவர்கள் இஸ்லாத்தில் உறுதியுடையவர்களாகவும், தலைமைத்துவக் கட்டுப்பாடு மற்றும் வாக்குறுதியை நிறைவேற்றும் பண்பு போன்றவற்றைப் பெற்றவர்களாகவும் இருந்தனர்.\nஆனால் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் தரப்பில் நிலைமை இதற்கு முற்றிலும் மாற்றமானதாக இருந்தது. அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தனது ஆட்சியின் தலைமையகமாக கூபாவை தேர்வு செய்திருந்தார்கள். இஸ்லாமிய வரலாற்றில் கூபா வாசிகள் உறுதியான ஒரு கொள்கை உடையவர்களாக இருந்ததில்லை. தலைமைத்துவக் கட்டுப்பாட்டை அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. \"கூபாவாசி\" என்றால் அவன் வாக்குறுதியை நிறைவேற்றமாட்டான் என்பது பிரபல்யமான ஒரு விடயம்.\nஅலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் தரப்பில் ஷீஆக்களின் ஸ்தாபகராகக் கருதப்படும் \"அப்துல்லாஹ் பின் ஸபஃ\" இருந்தான். இதனால் அவனது அணி பலம் பொருந்தியதாக இருந்தது. எனவே, இவ்வாறான நிலையில் இருக்கும் ஒரு கூட்டத்தில் மாற்றுத் தரப்பார் நுழைந்து வேலை செய்வதும் அவர்களின் இலட்சியங்களை அடைந்து கொள்வதும் இலகுவான ஒரு விடயம். இதன் காரணமாக அலி(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் தரப்பில் இருந்தவர்களிடம் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் படிப்படியாக திட்டமிட்ட அடிப்படையில் பரப்பப்பட்டன. இதன் விளைவாக அந்த சிந்தனைகள் காலப்போக்கில் தனியொரு மதமாகப் பரிணமித்தது.\nஷீஆக்களின் ஸ்தாபகராக ஷீஆ அறிஞர்கள், ஏனைய அறிஞர்களால் இனங்காட்டப்படுபவன் அப்துல்லாஹ் பின் ஸபஃ எனும் யூதனாவான். இவன் யெமன் பிரதேசத்தைச் சேர்ந்தவன். உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் காலத்தில் தன்னை ஒரு முஸ்லிமாக இனங்காட்டிக்கொண்டான்.\nஇஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக சதிசெய்வதை தனது முழுப்பணியாகக் கொண்டிருந்தான். இவனே இஸ்லாமிய வரலாற்றில் முதன் முதலாக \"அலி(ரலியல்லாஹு அன்ஹு) தான் எல்லோரைவிடவும் சிறந்தவர், அவரே ஆட்சிப்பதவிக்குத் தகுதியானவர், மற்றவர்கள் எல்லோரும் அவருக்கு அநியாயம் செய்துவிட்டனர்\" என்ற கருத்தைச் சொன்னான்.\nஅலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் \"கடவுள் தன்மை பொருந்தியவர்\" என்று வாதிட்டான். மேலும், அவருக்கு முந்தைய கலீபாக்களை சபிப்பதையும், ஸஹாபாக்களுக்கு எதிரான விரோதத்தையும் பிரச்சாரம் செய்தான் என ஷீஆக்களின் முக்கிய அறிஞர்களில் ஒருவரான கிஷ்ஷி என்பவர் தனது ரிஜால் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nஇதை அறிந்துகொண்ட அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அவனுக்கும் அவனைப் பின்பற்றியவர்களுக்கும் தண்டனை வழங்கினார்கள். இவ்வாறு ஸஹாபாக்களின் காலத்தில் ஆரம்பித்த இக்குழுவே இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம்களுக்குள் உருவான முதல் பிரிவினையாகும்.\nஎனவே, அவனால் உருவாக்கப்பட்ட இந்த சிந்தனைகள் அவனது மரணத்தின் பின்பு ஏனைய இஸ்லாத்தின் எதிரிகளால் முன்னெடுக்கப்பட்டது. இஸ்லாத்திற்க்கு முரணான பல கொள்கைகளும் சிந்தனைகளும் அஹ்லுல் பைத்தின் பெயரில் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது.\nஇதனால்தான் இமாம் ஜஃபர் சாதிக் (ரஹ்மாஹுல்லாஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்:\n\"நாம் அஹ்லுல் பைத்தினர், எம் ஒவ்வொருவர் மீதும் பொய் சொல்லும் ஒருவர் இருந்துகொண்டே இருக்கிறார். அவர் எம்மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார். இதனால் நாம் சொல்லும் உண்மையான செய்திகள் மக்களிடம் வீழ்த்தப்படுகின்றன. (ரிஜாலுள் கிஷ்ஷி)\nஇவ்வாறு தோற்றம் பெற்ற ஆரம்ப கால ஷீஆக்கள் \"சபஇய்யா\" என்ற பெயரால் அழைக்கப்பட்டனர். ஆனாலும் பல குழுக்களாக பிரிவதை தங்கள் வழமையாக்கிக் கொண்டனர். ஒவ்வொருவரும் தாங்கள் மதிப்பவர்களை இமாம் என்று வாதிட்டு பிரிந்தனர். ஒவ்வொரு இமாம் மரணித்த பின்பும் அடுத்த இமாமைத் தீர்மானிப்பதில் அவர்களுக்கு மத்தியில் முரண்பாடு தோன்றுவது வழமையாக இருந்தது. இவ்வாறு தோற்றம் பெரும் குழுக்கள் அடுத்த குழுவை கடுமையாக விமர்சிப்பவர்களாகவும் காபிர் என்று சொல்பவர்களாகவும் இருந்தன.\nஅல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (4:82)\nஇவ்வாறு பல குழுக்களாகப் பிரிந்த போதிலும் அஹ்லுல் பைத்தைக் கேடயமாக பயன்படுத்தி இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிப்பது என்பதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இதை நிறைவேற்றுவற்கு அவர்கள் தயங்கவில்லை.\nதற்போது ஈரானின் ஆட்சிக்குரிய மதமாக ஷீஆ காணப்படுவதுடன் சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தானின் ஆட்சியையும் அது கையகப்படுத்தியுள்ளது. பஹ்ரைனில் பெரும்பான்மையாக ஷீஆக்கள் வாழ்ந்து வருவதுடன் மத்திய கிழக்கின் எல்லா நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். பாகிஸ்தான், இந்தியா, போன்ற ஏனைய நாடுகளிலும் தங்களின் இருப்பை ஸ்திரப்படுத்துவதற்கான அதிகார ரீதியான முயற்சிகளும் பிரச்சாரங்களும் மேட்கொள்ளப்படுகின்றன.\nஇவ்வாறு எவ்வளவு பரவலாக்கம் மேற்கொள்ளப்பட்டாலும் இஸ்லாத்தை பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றிருக்கிறான். யார் சூழ்ச்சிகள் செய்தாலும் அவனது மார்க்கத்தை அவன் பாதுகாத்தே தீருவான். அல்ஹம்துலில்லாஹ்\n தொடர்ந்து, \"ஷீஆக்களின் சேவைகளும் சாதனைகளும்\" எனும் தலைப்பை அடுத்த பதிவில் வாசிப்போம்.\nM.B.M. Ismail (Madani) அவர்களால் எழுதப்பட்ட \"யார் இந்த ஷீஆக்கள்\" என்ற நூலில் இருந்து தொடராக பதிவுகள் பிரசுரிக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=19432", "date_download": "2020-02-27T08:27:01Z", "digest": "sha1:UPP4VCJ7LQ4DUYDDJKXLG7KYZPHFVJYK", "length": 22655, "nlines": 299, "source_domain": "www.vallamai.com", "title": "ஜபல்பூர் – பாந்தவ்கர் பயணக் கட்டுரை – (பகுதி 2) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபடக்கவிதைப் போட்டி – 247 February 27, 2020\nபடக்கவிதைப் போட்டி 246-இன் முடிவுகள்... February 27, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-12... February 26, 2020\nசேக்கிழார் பாடல் நயம் – 69 (அவர்தம்)... February 26, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-117... February 26, 2020\nதிருப்பூர் சக்தி விருது 2020 February 26, 2020\nஉத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு... February 24, 2020\nமூணாம் நம்பர் டேபுளுக்கு தோசை... February 24, 2020\nஇந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் ... February 24, 2020\nஜபல்பூர் – பாந்தவ்கர் பயணக் கட்டுரை – (பகுதி 2)\nஜபல்பூர் – பாந்தவ்கர் பயணக் கட்டுரை – (பகுதி 2)\nசென்ற பகுதியில் தில்லி – ஜபல்பூர் பயண முடிவில் ஒரு விஷயம் நடந்தது என்றும் அது என்ன என்று அடுத்த பகுதியில் சொல்கிறேன் எனவும் சொல்லி முடித்திருந்தேன். அது என்னவாக இருக்கும் என்று ஊகித்தீர்களா\nரயில் பயணங்களில் நிறையப் பேர் அவர்களின் பெட்டி மற்றும் பொருட்களைத் தொல��ப்பதை – தூங்கிக்கொண்டிருக்கும் போது வழியில் வரும் ரயில் நிலையங்களில் உடைமைகள் களவு போவதைப் பற்றி எல்லோரும் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த வரிசையில் நான் இரண்டாவது விஷயத்தில் அனுபவம் பெற்றேன்.\nவண்டியில் ஏறியவுடனே ஷூவினைக் கழற்றி விட்டு சாதாரண காலணிகளை அணிந்து கொண்டேன். பயண முடிவில் பார்த்தால் ஷூக்களைக் காணவில்லை. தொலைந்ததைத் தேடினால் எங்கே கிடைக்கும் 20 மணி நேரப் பயணத்தில் பல ஊர்களில் நின்று சென்றது வண்டி. எங்கே யார் எடுத்தார்களோ 20 மணி நேரப் பயணத்தில் பல ஊர்களில் நின்று சென்றது வண்டி. எங்கே யார் எடுத்தார்களோ சே இதைக்கூடவா திருடுவார்கள் என்று நினைத்தேன். பெட்டிகளுக்குச் சங்கிலி போட்டுப் பூட்டி விடுவதைப் போல இதற்கும் போட்டிருக்க வேண்டும் போல\nஇரவு ஏழு மணிக்குத்தான் ஜபல்பூர் போய் சேர்ந்தோம். நிலையத்திற்கு மிக அருகிலேயே மத்தியப் பிரதேசச் சுற்றுலாத்துறையின் ”கல்சூரி ரெசிடென்சி” என்ற இடத்தில் தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள். இங்கு மொத்தம் 30 அறைகள் இருக்கின்றன. AC Deluxe அறைக்கு ரூபாய் 2590/-, AC அறைக்கு ரூபாய் 2290/- என்றும் கட்டணம் வசூலிக்கிறார்கள். வரிகள் தனி என்பதை நினைவில் கொள்க.\nதங்கும் விடுதியில் உணவகம், அருந்தகம் [இது என்னன்னு கேட்பவர்களுக்கு ஒரு கோப்பை இலவசம்], கூட்டம் நடத்த வசதி என எல்லாம் இருக்கிறது. இதன் தொலைபேசி எண்: (0761) 2678491 / 92, 3269000. மின்னஞ்சல் முகவரி : kalchuri@mptourism.com.\nமொத்த பயணத்தில் ஒரு நாள் வீணானதால் நாங்கள் ஜபல்பூரில் பார்க்க வேண்டிய இடங்கள் குறைந்து விட்டது. இரவாகி விட்டதால் உணவு உண்டு அடுத்த நாள் காலையில் சீக்கிரம் கிளம்ப உத்தேசித்து ஓய்வெடுக்கச் சென்றோம்.\nகாலையில் எழுந்து உணவு முடித்துக் கிளம்ப வேண்டும். காலை உணவாக பால்-சோள ஓடுகள் [அட அதாம்பா Corn Flakes], இட்லி-வடை, சட்னி-சாம்பார், பராட்டா-ஊறுகாய், பிரட்-ஆம்லெட், காபி/தேநீர் எல்லாம் வைத்திருந்தார்கள். யாருக்கு எது வேண்டுமோ அதைச் சாப்பிடலாம். தேவையான அளவு சாப்பிட்டு விட்டு எட்டரை மணிக்குத் தங்கும் விடுதியில் இருந்து கிளம்பினோம். நாங்கள் முதலில் சென்ற இடம் எது எனக் கேட்பவர்களுக்கு…\nஇந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சுமார் இருபத்தி இரண்டு வருடங்கள் வரை ராணுவத்திற்குத் தேவையான வாகனங்களை வெளிநாடுகளிலிருந்தே வாங்கிக் கொண்டிருந்தனர். இந்தியாவின் வாகனத்தேவைகளை இங்கேயே பூர்த்தி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என நினைத்து 1969-ஆம் வருடம் தொடங்கப்பட்டது தான் ஜபல்பூர் வாகனத் தொழிற்சாலை.\nஇந்தத் தொழிற்சாலை ஜபல்பூர் நகரிலிருந்து ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் நகரத்தின் வெளியே இருக்கிறது. தொழிற்சாலை வாயிலிலேயே ஒரு வட்ட வடிவ மேடையில் ஒரு பழைய ஜீப் நின்று நம்மை வரவேற்கிறது. இந்தத் தொழிற்சாலைக்கு உள்ளே சென்று பார்ப்பது கடினம் – நிறைய வழிமுறைகள் – அதனால் பொதுமக்களால் பார்க்க முடிவதில்லை. இந்தத் தொழிற்சாலையில் தயாராகும் வாகனங்கள் என்னென்ன, என்பதைப் பார்த்து வந்த நான் பகிர்ந்து கொள்ள ரெடி.\nதெரிந்து கொள்ள நீங்க ரெடியா அதுக்கு அடுத்த பகுதி வரும் வரை காத்திருக்க வேண்டியது தான்.\nhttp://venkatnagaraj.blogspot.in என்ற தனது வலைப்பூவில் எழுதி வரும் சுவாரஸ்யமான எழுத்துகளுக்குச் சொந்தக்காரரான வெங்கட் நாகராஜ் நெய்வேலியில் பிறந்து, தனது பணி நிமித்தம் தில்லியில் வசித்து வருகிறார்.\nRelated tags : வெங்கட் நாகராஜ்\nநல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’- தொடர்-8\nஆறுமுகன் அருட்பா (பகுதி 1)\nக. பாலசுப்பிரமணியன் விநாயகர் வாழ்த்து முதலாய் வந்து முடக்கங்கள் நீக்கி முன்னும் பின்னும் முடிவினில் நிற்பாய்; முருகனின் முதல்வா, மூலப் பொருளே முன்னுரை நீயே மூஷிக வாகனா \nஅரசியல் அம்மானை – 1\n-வெ.விஜய் மூன்று அரசியல்வாதிகள் பேசுகிறார்கள் ------------------------------------------------------------------- நாட்டினை ஆள்கின்ற நாம்தானே எப்போதும் ஓட்டுக்குப் பணம்தந்(து) உயர்வானோம் அம்மான\nஇனி என்னைப் புதிய உயிராக்கி… (2)\n- மீனாட்சி பாலகணேஷ் நீரில் மிதக்கும் அன்னப்பறவையெனத் தரையில் வழுக்கியபடி வந்து நின்றது ஒரு வெள்ளை நிற 'மெர்ஸிடிஸ்' கார். டிரைவர் மாத்யூ தன் சீட்டை விட்டிறங்கி ஓடிவந்து பின் கதவைத் திறந்து பிடித்தார்.\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nசத்யா இரத்தினசாமி on படக்கவிதைப் போட்டி – 246\nseshadri s. on உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 246\nசக்திப்ரபா on படக்கவிதைப் போட்டி – 246\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக���கவிதைப் போட்டி – 246\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (103)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta", "date_download": "2020-02-27T07:43:55Z", "digest": "sha1:NSKU5TGK4Z4RLFYM4KB5WF4JPGKI6RYL", "length": 6741, "nlines": 168, "source_domain": "www.acju.lk", "title": "செய்திகள் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஉலக முஸ்லிம் லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்\nசர்வோதயா அமைப்பு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் சந்திப்பு\nஇலங்கையின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் வாழ்த்துச் செய்தி\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திப்போம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உருக்கமான வேண்டுகோள்\nகௌரவ பந்துல ஹரிச்சந்திர அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்\nநாட்டில் காணப்படும் வெற்றுச் சுவர்களை அலங்கரிக்கும் திட்டத்தை ஜம்இய்யா வரவேற்கின்றது\nபரீட்சைக் காலத்தில் குத்பாக்களை சுருக்கிக் கொள்ளுங்கள்\nகட்டுரைப் போட்டிகள் - 2019 (ரபீஉனில் அவ்வல் - 1441)\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2020 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2018/09/14/16", "date_download": "2020-02-27T07:36:52Z", "digest": "sha1:R2CIDGHMZBD7CWIFGECNPUKH2YWZZWNR", "length": 3797, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மதுரவாயல் சாலைக்காகக் கடற்படை நிலம்!", "raw_content": "\nபகல் 1, வியாழன், 27 பிப் 2020\nமதுரவாயல் சாலைக்காகக் கடற்படை நிலம்\nமதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்துக்குக் கடற்படை நிலம் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.\nசென்னை துறைமுகத்துக்கு கண்டெய்னர் லாரிகள் சரக்குகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வசதியாகவும், சரக்குப் போக்குவரத்து விரைவுச் சேவைக்காகவும் மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் உருவாக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.\n18 கிலோமீட்டர் தூரத்துக்கு மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை அமைக்கப்படவுள்ளது. ரூ.3,000 கோடி செலவில் ஆறு வழிப் பாதை உருவாக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் கூவம் ஆற்றுப் பாதை வழியாக, மதுரவாயலில் இருந்து சென்னை துறைமுகத்துக்கான பறக்கும் சாலை வழித்தடம் அமையவுள்ளது.\nஇதற்கான கட்டுமானத் திட்டப் பணிக்காகக் கடற்படை நிலம் ஒதுக்கீடு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்பு கடற்படை நிலம் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதையடுத்து மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைப் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. பறக்கும் சாலை திட்டப் பணிக்காக நிலம் கையகப்படுத்துதல், புனரமைப்பு, மறுசீரமைப்பு ஆகிய பணிகளில் சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஈடுபட்டு வருகின்றன.\nவெள்ளி, 14 செப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sports.ndtv.com/tamil/athletics/hima-das-wins-second-international-gold-medal-inside-a-week-2066054", "date_download": "2020-02-27T09:06:05Z", "digest": "sha1:ZJEP4FVLSRMEEGKF5KBMYOSO5DCT4SHW", "length": 8695, "nlines": 130, "source_domain": "sports.ndtv.com", "title": "ஒரே வாரத்தில் இரண்டு தங்கம் - இந்தியாவின் தங்கமகளாக உருவெடுத்த ஹீமா தாஸ், Hima Das Wins Second Gold Medal Inside A Week – NDTV Sports", "raw_content": "\nஒரே வாரத்தில் இரண்டு தங்கம் - இந்தியாவின் தங்கமகளாக உருவெடுத்த ஹீமா தாஸ்\nஒரே வாரத்தில் இரண்டு தங்கம் - இந்தியாவின் தங்கமகளாக உருவெடுத்த ஹீமா தாஸ்\nஆண்கள் பிரிவில் 200 மீட்டர் பந்தயத்தில் 21.18 நொடிகளில் கடந்து தங்கம் வென்றார் முகமது அனாஸ்.\n200 மீட்டர் பந்தயத்தில் தங்கம் வென்றார் ஹீமா தாஸ் © AFP\nதடகளத்தில் உலக அரங்கில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் ஹீமா தாஸ். அசாம் மாநிலத்தை சேர்ந்த 19 வயதான ஹீமா தாஸ், 2018 ஜக்காதா ஆசிய போட்டிகளில் 400 மீட்டர் பிரிவில் வெள்ளி வென்று அசத்தினார். மேலும் ஐஏஏஎப் உலக U20 சாம்பியன்ஷிப்பில் தடகள பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர�� என்ற பெருமைக்கு சொந்தகாரர் ஹீமா தாஸ்.\nஇந்நிலையில் மீண்டும் இந்தியாவிற்கு பெருமை சேர்ந்துள்ளார் ஹீமா தாஸ். போலாந்தில் நடக்கும் குட்னோ தடகள போட்டிகளில் 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்று அசத்தினார் ஹீமா. 200 மீட்டர் தூரத்தை 23.97 நொடிகளில் கடந்தார் ஹீமா தாஸ். 24.06 நொடிகளில் 200 மீட்டரை கடந்து வெள்ளி பதக்கத்தை வென்றார் விகே விஷ்மையா.\nஇந்த ஆண்டு சர்வதேச 200 மீ பிரிவில் ஹீமா வெல்லும் இரண்டாவது தங்கம் இதுவாகும். ஏற்கனவே செவ்வாய் அன்று நடந்த போஸ்னான் தடகள கிராண்ட்பிரிக்ஸில் ஹீமா தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. ஒரே வாரத்தில் இரண்டு சர்வதேச போட்டிகளில் தங்கம் வென்று அசத்தியுள்ளார் ஹீமா தாஸ்.\nஆண்கள் பிரிவில் 200 மீட்டர் பந்தயத்தில் 21.18 நொடிகளில் கடந்து தங்கம் வென்றார் முகமது அனாஸ்.\nபெண்கள் 400 மீட்டர் பந்தயத்திலும் இந்திய பெண்களே ஆதிக்கம் செலுத்தினர். பி சரிதாபென் (52.77), சோனியா பைஷ்யா (53.73), ஆர் வித்யா (53.73) பதக்கம் வென்றனர்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஉலக அரங்கில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் ஹீமா தாஸ்\nU20 சாம்பியன்ஷிப்பில் தடகள பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் ஹீமா தாஸ்\nசர்வதேச 200 மீ பிரிவில் ஹீமா வெல்லும் இரண்டாவது தங்கம் இதுவாகும்.\nநீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்\nவரலாற்று சாதனை : 42 கி.மீ. தூர மாரத்தானை 2 மணி நேரத்திற்கு ஓடி முடித்த கென்ய வீரர்\nதேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப்: 100 மீ தேசிய சாதனையை முறியடித்தார் டூட்டி சந்த்\nபோதை பொருள் உட்கொண்டதால் தடகள வீராங்கணைக்கு 4 ஆண்டுகள் தடை\nWorld Athletics Cships: தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார் அனு ராணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.utvnews.lk/?p=171798", "date_download": "2020-02-27T08:41:53Z", "digest": "sha1:ORA2AVC3ORLJM6WSSUI2ICTCPQZAHIJM", "length": 2925, "nlines": 41, "source_domain": "tamil.utvnews.lk", "title": "ஆர்ப்பாட்டம் காரணமாக ஒல்கோட் மாவத்தையில் கடும் வாகன நெரிசல் - UTV News Tamil", "raw_content": "\nஆர்ப்பாட்டம் காரணமாக ஒல்கோட் மாவத்தையில் கடும் வாகன நெரிசல்\n(UTV|கொழும்பு) – கொழும்பு – கோட்டை ரயில் நிலைய முன்பாக ஆசிரியர் – அதிபர்கள் மேற்கொண்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக ரயில் நிலைய��ற்கு முன்னால் உள்ள ஒல்கோட் மாவத்தை வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nNEWER POSTதுன்புறுத்தல்களுக்கு உள்ளான பணிப்பெண்கள் இலங்கைக்கு\nOLDER POST சிங்கமலை காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது\nலலித் பத்திநாயக்கவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\nரசிகர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் அரசு அவதானம் செலுத்த வேண்டும்\nநாமலின் வெளிநாட்டு பயணத்தடை ஜூலை மாதம் வரை நீக்கம்\nஉலகிலேயே மிக வயதான மனிதர் மண்ணுக்குள்\nஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை வீச்சு\nவசந்த கரன்னாகொட ஜனாதிபதி ஆணைக்குழுவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikibooks.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-27T09:24:09Z", "digest": "sha1:CGI5DYPKQJTBFGNTOAISZVXXBVUKKHY7", "length": 4814, "nlines": 38, "source_domain": "ta.m.wikibooks.org", "title": "நிரலாக்கம் அறிமுகம்/நடமாடும் செயலி நிரலாக்கம் - விக்கிநூல்கள்", "raw_content": "\nநிரலாக்கம் அறிமுகம்/நடமாடும் செயலி நிரலாக்கம்\nநுண்ணறி பேசிகளினதும் கைக் கணினிகளினது பரந்த அறிமுகத்துக்குப் பின்பு (2008) நடமாடும் செயலிகள் பெருமளவும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. தொடுதிரை, படம்பிடிகருவி, புவியிடங்காட்டி, சுழல் காட்டி போன்ற கணினியில் இலகுவாக இல்லாத வசதிகளுடன் புதிய வாய்ப்புக்களை நடமாடும் தளம் வழங்கியது. இன்று ஆப்பிள், அண்ரொயிட், பிளக்பேரி, மைக்ரோசோப்ட் ஆகிய பாரிய நடமாடும் தளங்கள் உள்ளன.\nநடமாடும் செயலிகளை உருவாக்க இன்று இரண்டு முக்கிய அணுகுமுறைகள் உள்ளன. ஒன்று மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு தளத்துக்கும் அவற்றின் சொந்த மொழியில் (Native code) இல் செயலிகளை உருவாக்கல். ஒவ்வொரு தளத்திலும் உள்ள சிறப்புக் கூறுகளைப் பயன்படுத்தி உச்ச பயனர் அனுபவத்தை வழங்க இதுவே சிறந்த வழியாக கருதப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு தளத்துக்கும் ஒரு பதிப்பு உருவாக்க வேண்டும்.\nமாற்றாக எச்.ரி.எம்.எல் 5 மற்றும் வலைச்செயலி நுட்பங்களைப் பயன்படுத்தி அனைத்து தளங்களிலும் இயங்கக் கூடிய செயலியை உருவாக்குதல் ஆகும். இந்த முறையில் சில தள வளங்களைப் பயன்படுத்த முடியாமல் போகலாம். இரண்டையும் கலந்த அணுகுமுறையும் சில நிரலகங்கள் தருகின��றன.\n1 பயன்படுதப்படும் நிரல் மொழிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2362656", "date_download": "2020-02-27T09:22:25Z", "digest": "sha1:P6INENXUOLVY4FWAC5DR2Y6TFZ2YZPRE", "length": 10338, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தியாகதுர்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"தியாகதுர்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:13, 10 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்\n415 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n17:10, 10 சூலை 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAnishikunew (பேச்சு | பங்களிப்புகள்)\n(→'''மலையின் மீது அமர்ந்துள்ள சிறப்புகள்''')\n17:13, 10 சூலை 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAnishikunew (பேச்சு | பங்களிப்புகள்)\nstad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}} இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். தியாகதுர்கம் மக்களின் சராசரி [[எழுத்தறிவு|கல்வியறிவு]] 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 55% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தியாகதுர்கம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n=== '''வரலாறு சிறப்புபெயர் கொண்ட தியாகதுருகம்''' ===\nதியாகதுருகம்நகரின் மத்தியில் ஒரு சிறிய [[குன்று]] அமைந்துள்ளது அந்த குன்றின்மேல் ஒரு கோட்டை அமைந்துள்ளது அது கி.பி [[1756]] ஆம் நூற்றாண்டு [[பிரான்சு]] ஆட்சி புரிந்தனர் கி.பி 1760 ஹைதர்அலி அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது அடுத்த ஆண்டு ஆங்கிலேயர் வசம் வந்தது பின்னர் [[திப்பு சுல்தான்]] அதற்கான போர் புரிந்தார். பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி நிலையானதும் இந்தக் கோட்டை இராணுவத் தளங்களாகச் செயல்பட்டு வந்தது. இப்பொழுது இந்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.\n==== '''மலையின் மீது அமர்ந்துள்ள சிறப்புகள்''' ====\nஇக்கோட்டையின் உள்ளே நிறைய குகைள் உள்ளது மலையின் மீது [[சுனை]] நீர் கிணறு ஒன்றும் உள்ளது ,பிரங்கிகள் மற்றும் அதன் இடிந்த நிலையில் மண்டபம் உள்ளது மற்றும் இதன் மீது ஏறி நின்றுகொண்டு பார்த்தால் ஊரின் அழுகு தெரியும்படி அமைந்துள்ளது.[[படிமம்:மலையின் மீது உள்ள பீரங்கி.jpg|thumb|மலையின் மீது ���ள்ள பீரங்கி]]\n=== '''வேற்றுமையில் ஒற்றுமையாக வாழும் மக்கள்''' ===\nஇங்கு இந்துக்கள்,[[முஸ்லிம்]],கிருஸ்த்தவர்கள் என அனைத்து மதத்தினரறும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றார்கள்.\nஇந்துகளுக்கு மலையம்மன் கோவில் .[[மாரியம்மன்]] ,[[முருகன்]] . [[சனீசுவரன் ஆலயம் திருகோணமலை|சனீஸ்வரன்]],[[பிள்ளையார்|விநாயகர்]],என்ற அனைத்துவிதமான. இந்து கோவில்கள் உண்டு\nவருடம் தோறும் [[சபரிமலை அய்யப்பன் கோயில்|சபரிமலை]] ஐய்யப்பன்க்கு விளக்கு பூஜை மிக வெகு விமரசரியாக நடைபெறும் ,மாரியம்மன் கோவில் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறும் .\nதூய பேதுரு என்ற கிருஸ்த்தவர் கோவில்உண்டு இந்த ஆலயம் முழுவதும் [[கருங்கல் (பாறை)|கருங்கல்]] கொண்டு கட்டப்பட்டஆலயம் ஆகும் இந்த ஆலயத்தின் உட்புற்றத்தில் சிலுவையில் நிழல் இருப்பக்கமும் விழும்மாறு அமைக்ப்பட்டுள்ளது.ஆலயத்தின் உள்ளே தரைத்தளம் அமைக்கப்பட்ள்ளது\nமுஸ்லிம் முன்று தர்க்கவும் உண்டு இங்கு ஐந்து வேளை தொழகை நடக்கிறது [[ரமலான் நோன்பு|ரம்ஜான்]] நோம்பு சமயத்தில் போது மசூதில் வழங்கப்படும் கஞ்சி அனைத்து மதத்தினர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/jiivi-official-trailer/", "date_download": "2020-02-27T08:15:18Z", "digest": "sha1:EXZEXWB6UJ77VWAAGTJ342WPBNPAQ37R", "length": 3570, "nlines": 52, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஜீவி – டிரைலர்! – AanthaiReporter.Com", "raw_content": "\nPrevவிஜய் நடிப்பில் அட்லி இயக்கும் படமான ‘பிகில்’ ரிப்போர்ட்\nNextநடிகர் சங்கம் தேர்தல் முடிந்தது : ஆனா ரிசல்ட் ஜூலை 8ம் தேதிதான் \nடெல்லி கலவரத்துக்கு காரணமான மத்திய அரசை விளாசிய நீதிபதி (தமிழர்) முரளிதர் ட்ரான்ஸ்ஃபர்\nஅரிசி சாதம் அதிக அளவில் சாப்பிடுவதால் அதிகரிக்கும் சர்க்கரை நோய்\nடெல்லி போலீஸ் இப்படியா டம்மியா இருப்பீங்க- சுப்ரீம் கோர்ட் விளாசல்\nஹெச்டிஎப்சி பேங்க் – மொபைல் பேங்கிங் அப்டேட் செய்யலைன்னா அக்கவுன்ட் கட்\nகுழந்தைகளின் பாதுகாப்பில் பின்னடைந்து போனது இந்தியா\nகே.வி.ஜெயஸ்ரீக்கு தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது\nஇந்தியாவுடன் இணைந்து புதிய சரித்திரம் படைக்க தயார் -ட்ரம்ப் பேட்டி\nபன்முகத் தன்மையுடன் விளங்கிய நாகிரெட்டி\nநமஸ்தே – இந்தியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – முதல் நாள் முழு ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2014/06/blog-post.html", "date_download": "2020-02-27T07:43:44Z", "digest": "sha1:BLXJLANICLGUJ2M5BQV7QF2WIV5P5C3S", "length": 3182, "nlines": 36, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையக அர்ச்சுனன் தபசு கூத்தின் ஒரு பகுதி (காணொளி) - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » காணொளி » மலையக அர்ச்சுனன் தபசு கூத்தின் ஒரு பகுதி (காணொளி)\nமலையக அர்ச்சுனன் தபசு கூத்தின் ஒரு பகுதி (காணொளி)\nமலையக அர்ச்சுனன் தபசு கூத்தின் ஒரு பகுதி (காணொளி)\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதமிழில் தேசிய கீதம்: 2 நிமிட 31 செகண்ட் சாபம்\nஇலங்கையின் தேசிய கீதம் முதலாவதாக பாடப்பட்டது தமிழ் மொழியில் தான் என்பதை பலர் அறியமாட்டார்கள். 1949ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது சுதந...\nதமிழரசுக் கட்சி அங்குரார்ப்பணக் கூட்டத்தில் S.J.V.செல்வநாயகம் ஆற்றிய தலைமைப்பேருரை\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்ப மாநாடு மருதானையிலுள்ள அரசாங்க லிகித சேவையாளர் சங்க மண்டபத்தில் 18-12-49 அன்று நடந்தபோது கட்சியின் ஸ...\nசமஷ்டியைக் கோரிய சிங்கள பௌத்தர்களும் நிராகரித்த தமிழர்களும் (1956: பகுதி - 4) - என்.சரவணன்\n1956 மாற்றத்துக்கான பின்புலக் கதைகளை அறிதல் அவசியம். 1956 மாற்றம் ஒரு தற்செயல் நிகழ்வல்ல. புதிய வடிவத்தில் எழுச்சியுற்ற சிங்கள பௌத்த தேச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://deviyar-illam.blogspot.com/2018/05/", "date_download": "2020-02-27T08:25:35Z", "digest": "sha1:ITMQ4PKBOYZHX5DU4CC45QXOXM5XK2EH", "length": 123842, "nlines": 444, "source_domain": "deviyar-illam.blogspot.com", "title": "DEVIYAR ILLAM: May 2018", "raw_content": "\nஎன்னைப்பற்றி & முக்கிய தலைப்புகளை வாசிக்க\nஎழுத கற்றுக் கொண்ட தளம்\nஅமேசான் தளத்தில் என் நூல்கள்\nநான் கடந்து வந்த இந்த மூன்று நிகழ்வுகளும் மிக முக்கியமானதாகத் தெரிகின்றது. குடும்பம், தாய்மை, பாசம், பொருளாதாரம், அர்ப்பணிப்பு போன்றவற்றைக் காலமாற்றத்தில் எப்படி மாறியுள்ளது என்பதனை எனக்குப் புரிய வைத்தது.\nசில மாதங்களுக்கு முன்பு அலுவலகத்தில் உடன் பணிபுரியும் அவர் முதலாளியின் அறைக்கு முன் காத்துக் கொண்டிருந்தார்.\nஅவர் கட்டாயம் மாதத்தில் சில நாட்கள் விடுப்பு எடுத்து விடுவார். பாதி நாட்களுக்கு மேல் தாமதாகத்தான் வந்து சேர்வார். பலமுறை நிர்வாகம் எச்சரித்தும் அவரால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்களைச் சொல்ல நிர்வாகம் இறுதி எச்சரிக்கை கொடுத்தது. அப்போது தான் அவரின் குடும்பச் சூழ்நிலை என் பார்வைக்கு வந்து சேர்ந்தது.\nஅவர் மனைவியும் வேறொரு நிறுவனத்தில் பணியில் இருக்க இவர் தான் அவர்களின் மகன், மகளின் பொறுப்புகளை நிறைவேற்றுபவராக இருந்துள்ளார். இது இயல்பானது தான். ஒரு குடும்பத்தில் இருவர் வேலைக்குச் செல்லும் போது யாரோ ஒருவர் மற்ற பொறுப்புகளைப் பார்ப்பது இயல்பானது தான் என்று நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் சொன்ன காரணம் தான் எனக்கு வியப்பாக இருந்தது. குழந்தைகளின் மருத்துவமனை, பள்ளி சார்ந்த நிகழ்ச்சிகள் என்றாலும் இவர் மட்டும் தான் அலுவலகத்தில் விடுப்பு எடுப்பார். அதற்கு அவர் சொன்ன காரணம் மனைவி அலுவலகத்தில் விடுப்பு அனுமதிக்க மாட்டார்கள் என்றார்கள்.\nஎங்கேயோ பிசிறு தட்டுகின்றதே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். அதற்கு மேல் நான் அவரிடம் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.\nமீண்டும் ஒரு முறை பையனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறேன். மதியம் தான் வருவேன் என்று அலைபேசி வாயிலாக அனுமதி கேட்ட போது நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அவர் மனைவியிடம் அழைத்துப் பேசிய அலுவலகப் பெண்மணி என்னிடம் சொன்ன வார்த்தைகள் தான் நிகழ்காலத்தின் மாறிய சூழலின் வேறொரு பரிணாமத்தை எனக்குக் காட்டியது. \"என் பொண்ணும் பையனும் எனக்கிட்ட ஒட்டவே மாட்டார்கள். அவருதான் ஆரம்பத்திலேயிருந்து அவங்களைப் பார்த்துக்குறாரு. நான் கண்டு கொள்வதே இல்லை. அதனால் தான் அவர் லீவு எடுக்கிற மாதிரி ஆயிடுது\" என்று அவர் சொன்ன போது தான் அம்மா என்ற வார்த்தைக்குப் பின்னால் உள்ள பாசம், பிரியம் போன்றவை எப்படி மாறியுள்ளது என்பதனை புரிந்து கொள்ள முடிந்தது.\nஇதற்குப் பின்னால் அந்தப் பெண்ணின் குணாதிசியங்கள் சார்ந்த பலவிசயங்கள் இருந்தாலும் முழுமையாகப் பொறுப்புகளைத் துறப்பது என்பது கொஞ்சம் வித்தியாசமாக எனக்குத் தெரிந்தது. இதே போல மனைவி பணிபுரிய கணவன்மார்கள் வேலைக்குச் செல்லாமல் சுற்றிக் கெட்டழியும் போக்கும் உள்ளது.\nவாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருளாதாரம் மிக முக்கியம். ஆனால் இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை என்கிற அளவுக்கு வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் ஒன்றை இழந்து கொண்டே வரும் நிலையில் தற்போதைய குடும்ப வாழ்க்கை உள்ளது.\nகுழந்தைகளைக் கவனிக்க முடியாமலும், கற்றுக் கொடுக்க வேண்டிய பழக்கவழக்கங்களைச் சொல்லிக் கொடுக்க முடியாத போது குழந்தைகள் தீவாக வளர்கின்றார்கள். கடைசியில் பலவற்றை இழந்து சிலவற்றைப் பெறும் வாழ்க்கை அமைகின்றது. அதுவே வாழும் முறையாகவும் மாறிவிடுகின்றது.\n\"என் மகனின் கணினி அறிவு பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டுமே அவன் ஒரு கில்லாடி சார் அவன் ஒரு கில்லாடி சார் என்று எப்போதும் என்னிடம் வந்து சொல்லும் அலுவலக நண்பர் அன்று சோகத்துடன் வந்து பகிர்ந்த செய்தியை உங்களுக்குச் சொல்ல வேண்டும். வீட்டில் உள்ள கணினியை தொடக்கத்தில் விளையாட்டு, படிப்பு என்று பயன்படுத்தி வந்தவனுக்கு நண்பர்களின் வழிகாட்டல் வழியை மாற்றியுள்ளது. நேரம் காலமின்றி நீலப்படங்களின் ரசிகனாக மாறியிருப்பதை எதிர்பாராத விதமாக நண்பரின் மனைவி கண்டறிந்த போது என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய்விட்டார்.\nஅதன்பிறகு எப்படி அவனை மீட்டார்கள் என்பது குறித்து நாம் இங்கே பேசப்போவதில்லை.\nதொழில் நுட்பங்கள் தந்த வளர்ச்சி எதுவும் தவறில்லை என்ற கொள்கைகளையும் உருவாக்கிக் கொண்டே வருகின்றது. வயதும், வளர்ச்சியும் படிப்படியாக நிகழ்பவை. ஆனால் இப்போதுள்ள சூழல் குழந்தைகளின் அடிப்படை குணாதிசியங்களை மாற்றுகின்றது. பஞ்சு போன்ற மனதில் நஞ்சு கலந்து விட வாழ வேண்டிய வயதில் கருகிவிடுகின்றார்கள்.\nஅவரவர் கையில் வைத்துள்ள அலைபேசி என்பது நாசகார ஆயுதமாக மாறியுள்ளது. எதைத் தேர்ந்தெடுப்பது என்ற புரிதல் இல்லாத காரணத்தால் அசிங்கங்களைச் சிங்கமெனக் கருதிக் கொள்கின்றார்கள். கல்விக்கென்று ஒரு வயது. கலவிக்கென்று ஒரு வயது என்பது தலைகீழாக மாறும் போது இங்கே ஒவ்வொரு நாளும் வக்கிரம் அரங்கேறுகின்றது. வயதுக்கேற்ற மனப்பக்குவம் இல்லாத நிலையில் அது நேரிடையாகவே குடும்ப வாழ்க்கையைப் பாதிக்கின்றது.\nநம் வாழ்வில் ஒரு லட்ச ரூபாய் என்பது நம் உழைப்பின் மூலம் பெற்றுச் சேமிப்பது என்பது நீண்ட நாள் கனவாக இருக்கும். ஆனால் இன்று கல்லூரி நுழைவதற்கு முன்பே மகனின் பைக் ஆசையை நிறைவேற்றுபவர் அதிகம். நரம்புகள் முறுக்கேற, நிலையில்லாத சிந்தனையோட்டத்தில் அவன் மட்டும் அழிவதில்லை. கூடவே பலரையும் காவு வாங்கி விட்டே செல்கின்றான். இந்த மாற்றங்கள் எதுவும் முன்பு எப்போதும் நிகழ���ந்தது இல்லை.\nஒரு நாள் என் மகள் எங்கள் மிஸ் அலைபேசி எண் என்று சொல்லி என் அலைபேசியில் சேமிக்கச் சொல்லியிருந்தார். எதற்காகவது தேவைப்படும் என்பதற்காகச் சேமித்து வைத்தேன். சில நாட்கள் கழித்துப் பார்த்த போது அவரின் மிஸ் உருவாக்கிய வாட்ஸ் அப் குரூப் ல் இவரும் ஒரு அங்கத்தினராக மாறியிருந்தார். ஒவ்வொரு நாளும் அலுவலகம் விட்டு நான் உள்ளே வந்த அடுத்த அரைமணி நேரத்தில் அவருக்கு இதுவே முக்கிய வேலையாக இருந்தது. கவனித்துக் கொண்டே வந்தேன். ஒரு நாள் எடுத்துப் பார்த்த போது ஒன்றுக்கும் உதவாத, அரட்டைச் சமாச்சாரங்களும், அவரவர் நடிகர்களின் வீர தீர பிரதாபங்களும் மீம்ஸ்களும் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.\nஇவர்களைக் குறைசொல்வதை விடக் குழுமத்தில் சேர்த்த ஆசிரியை அவர்களைப் பார்க்க வேண்டும் என்று மனதில் குறித்து வைத்திருந்தேன். அன்றொரு நாள் காலாண்டு தேர்வு முடிவுகள் என்று சொல்லி பெற்றோர் வந்து கையொப்பமிட வேண்டும் என்று வரச் சொல்லியிருந்தார்கள். ஒவ்வொரு மாணவ மாணவியரையும் நூறு மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க வேண்டும் என்று சொல்லி நான் சந்திக்க விரும்பிய ஆசிரியை அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்.\nஅவரிடம் நான் கேட்க வேண்டிய கேள்விகள் என்னிடம் நிறைய இருந்தது. நான் எதையும் கேட்க வில்லை. 23 வயதுள்ள அவர் பேசியதை மட்டும் கேட்டுக் கொண்டு அமைதியாகவே வந்து விட்டேன்.\nகுழந்தைகளின் சிந்தனைகளுக்கு, செயல்பாடுகளுக்குத் தாக்குப் பிடிக்க முடியாத ஐம்பது வயது நபர்களின் வாழ்க்கை முறையென்பது இதுவரையிலும் நம் பெற்றோர்கள் அனுபவித்திராத புதிய பாதையாக உள்ளது. முன்பு குழந்தைகளிடம் கெட்ட சிந்தனை கூடாது. கெட்டவர்களின் சகவாசம் ஆகாது என்று இரண்டே கொள்கைக்குள் அடக்கப்பட்டு வளர்க்கப்பட்டதற்கும் இப்போது கெட்டதுக்குள் குழந்தைகள் வளர்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்குள் இருப்பதும் தான் தற்போதைய சவால்.\nஅப்படியென்றால் இங்கு நல்லதே இல்லையா என்ற கேள்வி வரும். நல்லது நிறைய உள்ளது. நம்பமுடியாத வாய்ப்புகளை வழங்கத் தயாராகவே உள்ளது. ஆனால் அதனைச் சுற்றிலும் உள்ள கெட்டவைகளை கடந்து வரவேண்டிய கட்டாயச் சூழலும் தற்போதைய குழந்தைகளுக்கு உள்ளது என்பதனை நாம் உணர்ந்து இருக்க வேண்டும்.\nகல்வி பரவலாக்கப்படாமல் இருந்த காலகட்டத்தில் வாய்ப்புகளைப் பயன்படுத்த ஆளில்லாமல் இருந்தது. ஆனால் இப்போது வீட்டை விட்டு இறங்கினால் நம் குழந்தைகள் சந்திக்கும் ஒவ்வொருவரும் போட்டியாளர்களாகத்தான் தெரிகின்றார்கள். மனிதாபிமானம் அறவே தேவை இல்லை என்று ஆழ்மனதில் உருவாவது இந்த இடத்தில் தான். முறைப்படியான வாய்ப்பு வழங்காமல் தங்கள் திறமைகளைப் பயன்படுத்த முடியாமல் வாழ்வில் தோற்றவர்களின் பட்டியல் இங்கு வெகு நீளம்.\nகுடும்ப வாழ்க்கையில் முக்கிய அங்கத்தினராக இருக்கும் மகன், மகளின் விருப்பங்கள், தேவைகள் என்று பாரபட்சமின்றி இப்போதைய பெற்றோர்களால் உடனடியாக நிறைவேற்றப்படுகின்றது. இதுவே எதுவும் எளிதில் கிடைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றது. கிடைக்காத போது தவறான பாதையில் சென்று விடுகின்றார்கள்.\nபதின்ம பருவம், வளரிளம் பருவம், வளர்ந்த பருவம் என்று மூன்று நிலைகளாகப் பிரித்துக் கொள்வோம்.\nஎதையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். எனக்குத் தெரியும் என்ற நிலை என்பது ஒரு இளைஞனின் வாழ்வில் முதலில் வரும். கேட்டுக் கொள்கிறேன். ஆனால் நானும் முயற்சித்தும் பார்ப்பேன் என்ற இரண்டாவது நிலையில் தான் அனுபவம் தன் பாடங்களை நடத்தத் தொடங்குகின்றது. மூன்றாவது நிலையில் என் அப்பா கோபக்காரர் ஆனால் என்று தன் தந்தையைப் பற்றி நல்லதும் கெட்டதுமாக அனைத்தும் அலசி ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளும் நிலையில் வந்து நிற்கின்றது.\nஅந்த நிலையில் நிச்சயம் கல்லூரி வாழ்க்கை முடித்து அவர்களுக்குண்டான வாழ்க்கையைத் தேடத் தொடங்கியிருப்பார்கள். அதற்குள் பெற்றோர்களுக்குச் சூழ்நிலைகளைக் கையாளும் பக்குவம் சரியாகத் தெரியாவிட்டால் ஒவ்வொரு நாளும் மரணக்குழிக்குள் இறங்கி ஏற வேண்டியதாக இருக்கும்.\nகிராமச் சூழலில் வளர்ந்தவர்களின் வாழ்க்கை நகர்ப்புறத்திற்கு மாறினாலும் அவர்கள் பெரும்பாலும் மனதளவில் கிராமவாசிகளாகவே வாழ்கின்றனர். சிந்தனை, நோக்கம், செயல்பாடுகள் என்று அனைத்திலும் கிராமத்தின் தாக்கத்தை ஏதோவொரு நிலையில் பார்க்க முடியும். ஆனால் கிராமம் என்றே தெரியாதவர்கள் வாழும் வாழ்க்கையென்பது முற்றிலும் புதிது.\nவீட்டில் அரிசி சாப்பாடு என்றால் பணக்காரர் என்று பார்த்து வாழ்ந்த வாழ்க்கையில் இன்று அரிசி சாப்பாட்டை உங்கள் நோய்க்காகக் குறைத்தே ஆக வேண்டும் என்கிற அளவிற்கு உணவு முதல் உடைகள் வரைக்கும் மிதமிஞ்சி அனுபவிக்கும் நிலையில் இருக்கும் அந்தக் காலம் போல வராது. இப்ப எல்லாமே மோசம் சார்\nஒவ்வொரு ஐம்பது வயதுக்காரர்களும் இருபது வயதுக்குள் இருப்பவர்கள், அதனைக் கடந்து வாழ்பவர்கள் என்று அடுத்த இரண்டு தலைமுறைகளுடன் வாழ்ந்தே ஆக நிலையில் உள்ளனர். ஐம்பதைக் கடந்தவர்களின் அறிவென்பது இருபதைக் கடந்தவர்களுக்கு விளங்க முடியாததாக இருக்கும். அதுவே இருபதுக்குள் இருப்பவர்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியாததாகவே இருக்கும்.\nஇந்த இரண்டையும் கடந்து வரத் தெரிந்தவர்களுக்கும், கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டை புரிந்தவர்களுக்கும் தலைமுறை இடைவெளி பெரிய அளவு பாதிப்பை உருவாக்காது. இல்லாவிட்டால் இந்தக் காலத்தில் சிறுசுங்க எல்லாம் எங்கே நம்ம பேச்சை கேட்குது என்ற புலம்பல் மொழி கட்டாயம் வரத்தான் செய்யும்.\nஇங்கு எல்லாமே என் சொந்தம். கடைசி வரைக்கும் என் கட்டுப்பாட்டுக்குள் இருந்தே ஆக வேண்டும் என்ற எண்ணங்கள் முன்பு குடும்பத்தை வளர்க்க உதவியது. அதுவே இப்போது குடும்பங்கள் பிரிவதற்கான முக்கியக் காரணமாக உள்ளது. 15 வயதில் என் உரிமை இது என்று பேசத் தொடங்கும் குழந்தைகளிடம் உங்கள் உரிமைகளை வார்த்தைகளாகப் பேசாதீர்கள். உரிமை என்பதற்கும் கடமை என்பதற்கும் உண்டான வித்தியாசத்தை உங்கள் செயல்பாட்டின் மூலம் காட்டுங்கள். செயல் தான் முக்கியம்.\nஎன் சுதந்திரத்தில் நீங்கள் தலையிடாதீர்கள் என்று சொல்லும் உங்கள் குழந்தைகளிடம் உடனே எதையும் புரிய வைக்க முயலாதீர்கள். அவர்களுக்குக் காலம் கற்றுக் கொடுக்கும் நேரம் வரவில்லை என்பதனை சந்தர்ப்ப சூழ்நிலையை உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள்.\nஇப்போது நேருக்கு நேர் பேசும் வார்த்தைகள் அனைத்தும் அவரவர் குழந்தைகளின் பத்து வயதிற்குள் முடிந்து விடுகின்றது என்பதனை எப்போதும் கவனத்தில் வைத்திருங்கள். சுருங்கிய உலகத்தில் மனமும் சுருங்கத்தான் செய்யும் என்ற எதார்த்தத்தையும் உணர்ந்து கொள்ளுங்கள். அவர்கள் ஆசிரியர்களைத் தேடவில்லை. அறிவுரை தேவையில்லை. அவர்களுக்கான உலகத்தில் வாழ அவர்கள் தான் அவர்களின் தேவையைக் கண்டறிய முடியும்.\nஇவையெல்லாம் மாயம் என்பதனை அவர்கள் உணர பலசமயம் உங்கள் வாழ்க்கை முழுமையையும் அவர்களுக்காகப் பணயம் வைத்து ஆக வே��்டும். அது போன்ற சமயங்களில் அதற்காக உங்கள் ஆரோக்கியத்தையும் சேர்த்து அவர்களுக்காகக் காவு கொடுத்து விடாதீர்கள். செல்வம் இருந்தாலும் ஆரோக்கியம் இழந்து நடைபிணமாக வாழும் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்களை முன் உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.\nகாலம் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரவருக்கான பாடத்தைக் கற்றுத் தந்தே தீரும். மாற்றங்கள் இங்கே மாறாதது. நீங்கள் சொல்ல விரும்பும் பாடங்களை உங்கள் குடும்பமே புறக்கணிக்கின்றது என்றால் நாம் காலாவதியாகிவிட்டோம் என்பதனை உணர்ந்து உங்களுக்கான வாழ்க்கையை மட்டும் வாழ முயற்சி செய்யுங்கள்.\n\"தப்பிப் பிழைத்தவர்களால் மட்டுமே இங்கு வாழ முடியும்\" என்பது தான் எந்த காலமும் சொல்லக்கூடிய வாழ்க்கை தத்துவம்.\n( பயணம் முடிவடைந்தது. தொடர் வாசிப்புக்கு நன்றி)\n50 வயதினிலே - 6\nஅப்பாக்களால் கொண்டாடப்படும் மகள்களைப் போல அம்மாக்களால் நேசிக்கப்படும் மகன்களுக்குப் பின்னால் இருக்கும் உளவியல் காரணங்கள் குறித்து எப்போதும் நான் யோசிப்பதுண்டு. நம்பிக்கைகளுடன் தொடங்கும் திருமண வாழ்க்கை அனைத்தும் இங்கே முழுமையாக வெற்றி அடைந்ததாகச் சொல்லி விட முடியாது. முன்பு வெளியே தெரியாமல் இருந்தது. இப்போதும் அனைத்தும் வெளியே வந்து விடுகின்றது.\nபொருத்தங்கள் என்பதனை அவரவர் நம்பிக்கைகள் வைத்துத் திருமணத்திற்கு முன்பு பார்த்தாலும் வாழும் சூழல் என்பதும், அவரவர் வளர்ந்த விதங்களின் காரணமாகப் பொருந்திப் போவதில்லை. பணம் இல்லாவிட்டாலும் விட்டுக் கொடுக்காத தம்பதியினரும், எல்லாமே இருந்தும் வெவ்வேறு துருவமாக வாழும் வாழ்க்கை பெற்றவர்களையும் நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றோம்.\nதொழில் நுட்ப வளர்ச்சியில் உலகின் மறுபுறம் நடக்கும் அனைத்து சம்பவங்களும் அடுத்த நொடியில் நம் பார்வைக்கு வந்து விடும் இந்த நேரத்தில் அந்தரங்கம் என்பதே இல்லாத சூழலில் நம் அனைவரின் செயல்பாடுகளும் ஏதோவொரு வழியில் வெளியே வந்து விடுகின்றது. பொத்திப் பொத்தி பாதுகாத்த குடும்பத்தின் நல்லதும் கெட்டதும் ஏதோவொரு சமயத்தில் பொது வெளிக்கு வந்து விடுகின்றது. திருமணம் முடிந்து சில வருடங்களில் அவரவர் குணாதிசியங்கள் முழுமையாக வெளியே தெரியத் தொடங்கும் சமயத்தில் தான் குழந்தைகள் குடும்பத்தில் வந்து சேர்���ின்றார்கள்.\nஅரசியல், நிறுவனம், அமைப்புத் தொடங்கிக் குடும்பம் வரைக்கும் நம் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளக் கூடியவர் எவரோ அவர்களைத் தான் நாம் விரும்பச் செய்கின்றோம். நாம் மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதும் இல்லை. அனுமதிக்கவும் மாட்டோம். இது நேற்று இன்றல்ல. வாழையடி வாழையாக வந்த மரபு சார்ந்த பிரச்சனை. ஆனால் உலகம் வளர்ந்ததும், வளர்ந்த உலகத்தில் மாறிய நாகரிகத்திற்கும் முக்கியக் காரணங்கள் பல இருந்தாலும் முக்கியக் காரணமென்பது மாற்றுக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டதே.\nமற்ற நாடுகளை விட நம் குடும்ப அமைப்பு வலிமையானது, நெறிமுறையான வாழ்க்கையை நமக்குத் தந்தது என்பதனை நாம் சொல்லிக் கொண்டேயிருக்கின்றோம். ஆனால் இந்த வலிமை என்ற வார்த்தைக்குள் வெளியே தெரியாத அடக்குமுறை இருந்தது என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அது தான் காலம் காலமாக இந்த அமைப்பைக் கொண்டு செலுத்திக் கொண்டு வந்தது. \"அப்பா சொன்னது தான் இறுதி முடிவு\" என்ற நிலையில் இருந்த குடும்ப வாழ்க்கை இப்போது மாறி விட்டது. \"அம்மா முடிவெடுத்தால் அதில் ஒரு நியாயம் இருக்கும்\" என்பது இப்போது பாரபட்சமாகப் பார்க்கப்படுகின்றது.\nகாலம் ஒவ்வொரு சமயத்திலும் பலவிதமான மாற்றங்களை உருவாக்கிக் கொண்டே தான் வந்துள்ளது. ஆனால் இப்போதுள்ள சூழல் கடந்த எந்த நூற்றாண்டிலும் கண்டிராத மாற்றங்களை, நம்பமுடியாத ஆச்சரியங்களைக் கொண்டு வந்து தள்ளிக் கொண்டேயிருக்கின்றது. கடந்து சென்ற மாற்றங்கள் அனைத்தும் மனித மூளையின் மூலம் நடந்தது. இப்போது எந்திரங்கள் மூலம் நடக்கின்றது.\nசிலருக்குப் புரட்சியாகப் பலருக்கு மிரட்சியாக உள்ளது. ஆச்சரியமாகத் தெரியும் பல மாற்றங்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களுக்கு அவலமாகவும் தெரிகின்றது.. எது சரி எது தவறு என்பதனையெல்லாம் மீறி இவையெல்லாம் எனக்குத் தேவை இது என் பார்வையில் சரிதான் என்கிற அளவிற்கு வந்து நிற்கின்றோம். நடந்த மாற்றத்திற்கு யாரோ ஒரு தலைவர் காரணகர்த்தாவாக இருந்தார். அதில் பொது நலம் நிறைந்திருந்தது. ஆனால் இப்போது ஒவ்வொரு நபரும் மாற்றத்திற்கான காரணமாக இருக்கின்றார்கள்.\nசூழலை மாற்றுபவர்கள் பெரும்பாலும் வியாபாரிகளாக இருக்கின்றார்கள். அனைத்துக்கும் பின்னாலும் வியாபார நோக்கங்கள் உள்ளது. மாற்றங்கள் என்ற ��ெயரில் நம்மை நோக்கி வரும் ஒவ்வொன்றிலும் உள்ள சுயநலம் உள்ளே இருப்பதைத் தெரிந்தே ஏற்றுக் கொள்கின்றோம். அதில் நமக்கான வாய்ப்பைத் தேடுகின்றோம். அதையே தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கின்றோம். இது நேரிடையாக மறைமுகமாக ஒவ்வொருவர் குடும்ப வாழ்க்கையிலும் தாக்கத்தை உருவாக்குகின்றது.\nஇங்கு மாறிக் கொண்டேயிருக்கும் சூழல் ஒவ்வொரு தனிமனிதர்களையும் தாக்கிக் கொண்டே இருக்கின்றது. புரட்டிப் போட்டுக் கொண்டேயிருக்கிறது. சென்ற வருடம் கற்ற கல்வி இப்போது கலாவதியாகி விட அடுத்தக் கல்வி நம்பிக்கையை உருவாக்குவதில்லை. முன்பு தொழிலில் உழைப்பும், நம்பிக்கையும் மனிதர்களை நகர்த்தியது. இப்போது அந்த இடத்தில் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ நபர்களின் தொடர்பு உள்ளது.\n என்பதனை யோசிக்கும் முன்பு இருப்பதை இழந்து விடும் சூழல் உருவாகியுள்ளது. உழைப்பு என்பதின் வரையறை மாறியுள்ளது. முடிவெடுக்கும் திறனில் தான் வாழ்க்கையின் வெற்றி அடங்கியுள்ளது என்று அறிவுரையாகப் போதிக்கப்படுகின்றது. முதல் முடிவு மாறும் போது அடுத்த முடிவுக்குச் செல்ல வேண்டும் என்று பாடங்களை உதாரணமாகக் காட்டப்படுகின்றது. சோர்ந்து போனவன் பின்னுக்குச் சென்றுவிடக் காரணக் காரியத்தைச் சரியான சமயத்தில் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்தவனின் உலகமாக மாறியுள்ளது.\nஇந்த இடத்தில் தான் மற்றொரு பிரச்சனை உருவாகின்றது. நம் தாத்தா அப்பாவைக் குறை சொன்னார். அது அப்பாவின் அணுகுமுறை சார்ந்ததாக இருந்தது. ஆனால் இன்று நாம் மகன்,மகள்களைக் குறை சொல்கின்றோம். அது அவர்களின் மாறிய பழக்கவழக்கங்கள் குறித்தே இருக்கின்றது. நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது,\nஐம்பது வயதாகியும் கற்ற அனுபவங்கள் எதுவும் நமக்கு உதவவில்லையே என்ற ஆதங்கம் நம்மை வாட்டி வதைக்கின்றது. ஏற்றுக் கொள்ள முடியாமலும், ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் ஒன்று சேர்ந்து அழுத்தச் சமாளிக்க முடியாமல் தடுமாறத் தொடங்குகின்றோம்.\nதலைமுறை இடைவெளி என்பது எல்லாச் சமயங்களிலும் உருவாகின்ற ஒன்று தான். ஆனால் மாற்றத்தின் காரணமாக உருவாகும் எல்லாக் கேள்விகளுக்கும் பின்னாலும் ஒரே ஒரு பதில் தான் இருக்கிறது. நான் முக்கியம். என் வாழ்க்கை மற்ற அனைத்தையும் விட முக்கியம். இந்தக் கேள்வி குடும்பத்தில் உருவாகும் போது, மகள், மகள் வாயிலிருந்து வார்த்தைகளாக வரும் போது தாங்கிக் கொள்ள முடியாத பெற்றோர்கள் அனுபவிக்கும் வாழ்க்கையைத் தான் தினசரி செய்தித்தாளில் தலைப்புச் செய்தியாக இடம் பிடிக்கின்றது.\nசுதந்திரம் என்ற பெயர் அதிகம் உச்சரிக்கப்படுகின்றது. அதன் வரையறை குறித்து யாருக்கும் கவலையில்லை.\nஇங்கேயிருந்து உருவாகும் பிரச்சனைகள் அனைத்தும் ஐம்பது வயது நபர்களின் வாழ்க்கையில் அதிகளவு தடுமாற வைக்கின்றது. காரணம் நம் வாழ்க்கை முறையின் அமைப்பு அந்த அளவுக்கு நேசம், பாசம் போன்ற வார்த்தைகளோடு பின்னிப் பிணைந்து ஒன்றாகக் கலந்திருப்பதால் அதன் மேல் விழும் ஒவ்வொரு அடியும் மரண வாதையாக உள்ளது. இங்கு ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கைக்குரிய சொத்துக்களை மட்டும் சேர்ப்பதில்லை. அதில் ஒரு அங்கமாகக் குழந்தைகளையும் வைத்துள்ளனர்.\nஅவர்கள் திருமணம் ஆகி வேறோர் இடத்திற்குச் சென்றாலும் அவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் பெற்றோர்களுக்கு மரணம் வரைக்கும் பழி சொல்லாகவே உள்ளது. இந்த வாழ்க்கை முறையில் தான் தற்போது உருவாகியுள்ள மாற்றங்கள் பேரிடியை நிகழ்த்தி உள்ளது.\nகுறிப்பாகப் பெண்கள் குறித்த பார்வையில் ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் சிந்தனைகள் மாறிய சூழலில் காலாவதியாகி விட்டது என்பதனை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் தடுமாறுகின்றார்கள். பெற்றோர்களும், கணவனும் தான் வாழ்க்கை என்ற தத்துவம் மாறி அவர்கள் கற்ற கல்வி நம்பிக்கையை அளித்துள்ளது. அவர்கள் தேர்ந்தெடுத்த வேலைகள் சுதந்திரத்தை கொடுத்துள்ளது. வட்டத்திற்குள் நின்றவர்கள் வெளியே வந்து விடச் சட்டத்தை உருவாக்கியவர்கள் தடுமாறத் தொடங்குகின்றார்கள்.\nகூட்டுக்குள் அடங்காத பறவைகளில் பாய்ச்சல் இங்கே பலருக்கும் பயமுறுத்துவதாக உள்ளது. இவை அனைத்தும் ஐம்புலன்களையும் அடக்கி நான் வாழ்வது என் குழந்தைகளுக்காகவே என்று வாழ்ந்த பெற்றோர்களுக்குப் பெரிய சவாலை உருவாக்கியுள்ளது.\nபற்றாக்குறை என்ற வார்த்தையின் முழு அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஐம்பது வயதில் இருப்பவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.\nவாங்கும் சம்பளம், கற்றுக் கொள்ள முடியாத நுட்பங்கள், விட்டுக் கொடுக்க முடியாத கொள்கைகள், சம்பாரிக்க முடியாத பணம், ஒத்துழைக்க மறுக்கும் ��டல் ஆரோக்கியம் என்று எல்லாவற்றிலும் ஏதோவொரு இடத்தில் இங்கே ஒவ்வொருவரிடத்திலும் பற்றாக்குறை இருந்தே தான் தீரும். முழுமை என்பது மனதோடு சம்மந்தப்பட்டது என்றாலும் அது உணர முடியாத சூழல் தான் நம்மைக் கொண்டு செலுத்துகின்றது. வெறும் வார்த்தைகளும், வாசிப்புகளும் இவற்றைத் தந்து விடாது என்பதில் நாம் உறுதியாக இருப்பதும் முக்கியக் காரணமாக உள்ளது.\nநிஜமென்பதும் எதார்த்தமென்பது சூட்றெரிக்கும். நேசித்தவற்றை விட்டு விலக முடியாமலும் நிஜமென்பதை ஏற்றுக் கொள்ள முடியாமலும் அனுதினமும் தடுமாறும் சமயங்களில் உடன் இருக்கும் மனைவியின் ஒத்துழைப்பு இல்லாதபட்சத்தில் நொடிக்கு நொடி மரண அவஸ்தை தான்.\nஆண், பெண்ணின் அங்கீகாரமென்பதைத் திருமணம் என்று இங்குள்ள சமூகச் சூழல் தீர்மானித்து வைத்துள்ளது. அதுவே அவரவர் வாழ்வில் குழந்தைகளின் வரவுக்குப் பிறகே முழுமையடைவதாக நம்ப வைக்கப்பட்டுள்ளது.\nதவமாய்த் தவமிருந்தேன் என்ற வார்த்தைக்கு அர்த்தத்தைத் தருபவர்கள் பிறக்கும் குழந்தைகளை வரம் தந்த சாமி போலப் பார்க்கப்படுகின்றார்கள். மகன்களை அடைந்தவர்களின் பார்வையும் அடுத்தடுத்துப் பெண் குழந்தைகளைப் பெற்றவர்களின் நோக்கமும் சமூகத்தால் வேறு விதமாகப் புரிய வைக்கப்படுகின்றது. எல்லாவற்றிலும் உணர்த்தப்படும் அழுத்தங்கள் என்பது வாழும் வரைக்கும் படிப்படியாக அவரவர் மனதிற்குள் புகுத்தப்படுகின்றது. இதனையே இங்குள்ள கலாச்சாரம், கடமை என்றும் அறிவுறுத்தப்படுகின்றது.\nகுழந்தைகள் வந்தவுடன் அங்கீகாரம். வளரத் தொடங்கும் போது மகிழ்ச்சி, வாழ்க்கையைத் தொடங்கும் போது கடமை நிறைவேறிய மகிழ்ச்சி என்று ஒவ்வொரு சமயத்திலும் இல்லாத தலைகீரிடத்தில் ஒரு பூ சூட்டப்படுகின்றது. பாசம் சேர்த்துப் பக்குவமாகச் சமைத்த சமையல் பலசமயம் குலைந்து போகின்ற சமயத்தில் மொத்த குடும்பமும் குற்றுயிரும் குலையிருமாகத் துடித்துவிடுகின்றது.\nஇவையெல்லாமே ஐம்பது வயதில் தாக்கும். தாங்கிக் கொள்ள முடியாதவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகின்றதோ இல்லையோ சமூகத்தால் கேலியாகப் பார்க்கப்படுகின்றது. அடுத்தவர்களின் பார்வையில் நாம் எப்படியிருக்க வேண்டும் என்று உருவாக்கியிருந்த கட்டுமானம் உடைபடும் போது அணை உடைந்து வெளியே தாறுமாறாகப் பாயும் வெள்ளநீர் போல ஒவ்வொரு குடும்பத்திலும் கண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது.\nநாம் வாழுமிடம் பொறுத்து நம் வாழ்க்கையின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் நாமே ஒவ்வொரு பெயர்களைக் கொடுத்து நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொண்டு வாழ்ந்த வாழ்க்கை இப்போது முற்றிலும் மாறிவிட்டது. மகள், மகனின் கல்வி, குடும்ப வாழ்க்கையென்பது அவர்கள் விருப்பத்திற்கு உட்பட்டது என்ற நோக்கமே இன்னமும் பெற்றோர்களால் ஏற்றுக் கொள்ள முடியாதாக உள்ளது. இது பெற்றோர்களின் உளவியலைச் சொல்ல முடியாத அளவிற்கு நெருக்கடியில் கொண்டு போய் நிறுத்துகின்றது.\nஇந்தச் சமயங்களில் தான் அப்பாக்களின் ஆதிக்கம் நொறுங்கிப் போய் விடுகின்றது. அம்மாக்களின் வாழ்க்கையென்பது நான் வளர்த்த விதம் தவறா என்று கூனிக்குறுகி விட வைக்கின்றது.\nஇன்றைய சூழலில் கடினமானதும், சவாலானதும், ஒருவரை சாதனையாளராகக் காட்டுவதும் அவரவர் குழந்தைகள் வளர்ப்பு தான் என்பதனை உறுதியாகச் சொல்ல முடியும்.\nபணம் சேர்த்து வாழ்வில் வென்றவர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள் குடும்பம் முதல் மிகச் சாதாரணக் குடும்பம் வரைக்கும் இன்று நீக்கமற நிறைந்திருப்பதும் சந்ததிகள் சார்ந்த பிரச்சனைகள் தான். தகுதியான வேலை கிடைக்கவில்லை என்பதில் தொடங்குகின்றது. தரமான தொடர்பில்லாமல் தரங்கெட்டு அலைகின்றானே என்பது வரைக்கும் சொல்லித் தீர்க்கமுடியாத பிரச்சனைகள் இங்கே ஏராளமுண்டு. இதற்கிடையே ஒவ்வொரு குடும்பத்திலும் சுனாமியை உருவாக்கிக் கொண்டிருப்பது காதல் என்ற வார்த்தை.\nநம் வாழ்க்கை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது என்பதென்பது வெறுமனே பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல. பொருளாதாரத்தில் வென்றவர்கள் தோற்றவர்கள் நம் முன் ஏராளமான மக்கள் இருக்கின்றார்கள். சந்தர்ப்பங்கள் மீண்டும் சரியாக அமைந்தால் மீண்டு வரக்கூடிய வாய்ப்பதிகம். மீண்டு வந்தவர்களும் நம் முன்னால் ஏராளனமான பேர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.\nஆனால் நம் வாரிசுகளின் வாழ்க்கை என்பது நம்முடைய பொறுப்பு என்பது இங்கே முக்கியமாகப் பார்க்கப்படுகின்றது. இதுவே ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள தாய், தந்தையருக்குத் தற்போது முக்கியச் சவாலாகவும் உள்ளது. அதுவே ஒவ்வொரு சமயத்திலும் சங்கடங்களை உருவாக்கினாலும் மாறிய தற்போதைய சூழல் என்ன செய்கின்றது\nநாம் வாழ்ந்த சூழ்நிலைக்கும் நம் குழந்தைகள் வாழும் சூழ்நிலையையும் ஒப்பு நோக்கி விடுவோம்.\n என்ற வார்த்தைகள் காந்தி காலத்திலும் இருந்தது. காமராஜர் காலத்திலும் சொல்லப்பட்டது. இன்றும் அதே தான் சொல்லப்படுகின்றது. ஒரு நூற்றாண்டு காலத்தில் மூன்று நிலைகளில் ஒரே வார்த்தைகள் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகின்றது என்றால் கெட்டுப் போன நாட்டில் எப்படி இப்படி வளர்ச்சி வந்தது\nகாலை எட்டரை மணிக்குத் தொடங்கும் வேலையென்பது பல நாட்கள் இரவு பணி, அதையும் கடந்து நள்ளிரவுப் பணி என்பது வாரந்தோறும் நடக்கும் போதெல்லாம் ஒன்று என் நினைவில் வந்து போகும். மாறும் உடல் இயக்கச் செயல்பாடுகள் தன்னைத் தானே மாற்றிக் கொள்ளுமா அல்லது அவரவர் வாழும் சூழலுக்கு ஏற்ப உடலை இயக்கும் மனத்தின் கட்டுப்பாடு மாற்றிவிடுமா அல்லது அவரவர் வாழும் சூழலுக்கு ஏற்ப உடலை இயக்கும் மனத்தின் கட்டுப்பாடு மாற்றிவிடுமா பதிலை தேடிக் கொண்டிருந்த எனக்கு இரண்டு விதமாகப் பதில் கிடைத்தது.\nவாரம் தோறும் தினமும் 16 முதல் 17 மணி நேரம் உழைத்தாலும் அவர்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டதில்லை.\nஒவ்வொரு நாளும் உற்சாகமாகத்தான் வருகின்றார்கள். அவர்களின் வேலை செய்யும் திறன் மட்டுமே பாதிக்கப்படுகின்றது. செய்யும் வேலையில் தெளிவு என்பது மாறி ஏனோதானோ என்று பணியில் இருக்க வேண்டும் என்று ஒப்பேற்றுகின்றனர். இதையே மற்றொரு விதமாக ஒப்பிட்டுப் பார்க்கவும் வாய்ப்பு அமைந்தது. அன்றொரு நாள் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் நண்பர் மூலம் வேறொரு விடை கிடைத்தது.\nதீராத ஒற்றைவலியுடன் இருக்கும் அவரின் இந்தப் பிரச்சனை அலுவலகம் முழுவதும் அறிந்ததே. ஆனால் இதற்கான காரணத்தை வேறொருவர் மூலம் கண்டறிந்த போது அவர் குடும்ப வாழ்க்கை கொடுக்கும் அழுத்தம் என்பதனை உணர்ந்து கொள்ள முடிந்தது. கணவரின் வருமானத்தை மீறி ஆசைப்படும் மனைவியின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முடியாத அழுத்தங்கள் உள்ளே சேர்ந்து சேர்ந்து ஒவ்வொரு நோய்களாக உருவாகத் தொடங்கியுள்ளது.\nஅவரின் அலுவலகப் பாரங்கள் என்பது அடுத்த நாள் தீர்ந்து விடக்கூடியது. ஆனால் மனம் சார்ந்த தீராப் பிரச்சனைகள் ஆரோக்கியத்தைக் காவு வாங்கிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. மொத்தத்தில் மனம் எ���்பது ஆரோக்கியத்தில் இங்கே முக்கியப் பங்காற்றுகின்றது என்பதனை உணர்ந்த நாளது.\nபொருத்தங்கள் பார்த்து, கௌரவம் சேர்த்து மனங்களைச் சேர்த்து வைத்து உருவாக்கப்படும் திருமணத்தின் வரையறை இன்று மாறியுள்ளது. இரண்டு பக்கத்திலும் எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது. விருப்பங்களின் நோக்கங்கள் முற்றிலும் திசை மாறியுள்ளது. திருமணத்திற்கான வயதும் மாறியுள்ளது. இவை அனைத்தும் வாழும் சூழலே தீர்மானிக்கின்றது. இவற்றைப் போலவே குடும்ப வாழ்க்கையின் தற்போதைய இலக்கணம் முழுமையாகப் புதிய பாதையில் சென்று கொண்டிருக்கின்றது.\nசரியான வயதில் திருமணம் முடிந்திருந்தாலும், முப்பது வயதுக்குள் பரஸ்பரம் உடல் இச்சைகள் தீர்ந்து விட உடனே வந்து சேரும் குழந்தைகள் மூலம் கவலைகளும், கடமைகளும் வரவேற்கின்றது. பேச்சு குறைகின்றது. வாழ்க்கை தடம் மாறுகின்றது. இருவரின் உள்ளார்ந்த விருப்பங்கள் வெளியே நிற்கின்றது. பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் கடைசி வரையிலும் சேர்ந்தே வாழ்ந்து ஆக வேண்டும் என்ற சமூக நிர்ப்பந்தம் அழுத்தி வைக்கின்றது.\nகுழந்தைகள் பேசத் தொடங்கும் போது வீட்டில் யாரோ ஒருவர் தான் பேசும்படி வாழ்க்கை மாறுகின்றது. அது பெரும்பாலும் மனைவியாகத்தான் இருக்கின்றார்கள். கணவனின் எண்ணமும் நோக்கமும் வேறு பாதையில் செல்கின்றது. இது பணம் சார்ந்ததாகவும், தனிப்பட்ட மனம் சார்ந்ததாகவும் இருக்கின்றது.\nஇங்கிருந்து தான் ஆணின் மனம் ஊர் மேயத் தொடங்குகின்றது.\nஇந்தச் சமயத்தில் தான் இருவரிடத்திலும் ஒரே ஆதங்கம் வெளிவரும்.\n\"நான் யாருக்காக இந்த அளவு பாடுபடுறேன்\n\" என்ற ஈகோ விஸ்வரூபம் எடுக்கின்றது.\nஉள்ளார்ந்த புரிதலின்றிப் பேசத் தொடங்கும் போதே வாதங்கள் திசைமாறி வாக்குவாதத்தில் சென்று நிற்கும். இனியும் ஏன் நான் பேச வேண்டும் என்ற எண்ணம் ஒருவனுக்குத் தோன்றும் போது நாய் போல நாற்பது வயதில் மனம் அலைபாயத் தொடங்கும். கட்டுப்பாடு என்ற வார்த்தையை மதிப்பவர்கள் உள்ளும் புறமும் உருவாகும் இழப்புகளை மீறி தங்கள் கடமையை உணர்கின்றனர். எல்லைக் கோடுகளைத் தாண்டி வாழ நினைப்பவர்களின் வாழ்க்கை அதற்குப் பிறகு முட்டுச் சந்தில் போய் நிற்பதைத் தவிர்க்க இயலாது.\nஇவை இங்கே சகல வசதிகளுடன் இருப்பவர்களுக்கு, இல்லாதவர்களுக்கு என்று பாரபட்சமில��லாமல் நடக்கும் நிகழ்விது. மிகக் குறுகிய காலத்தில் கணவனைப் பிரிந்து வாழும் பெண்கள், ஒரே வீட்டுக்குள் வாழ்ந்தாலும் கணவனும், மனைவியும் பேசாமல் வாழும் கொடுமை, காமத்தை நோயாக மாற்றிக் கொண்டவர்கள் என்று சுட்டிக் காட்ட இங்கே ஏராளமான உதாரணங்கள் உண்டு.\n\"மூன்று மணிக்கு முழிப்பு வந்து விடும். வாரத்தில் ஏதோவொரு நாள் தான் வீட்டில் முழுமையாகத் தங்கும் நிலையில் அருகே படுத்திருக்கும் மனைவியை எழுப்பிப் பேசத் தொடங்கினால் பத்து நிமிடத்தில் வாக்குவாதமாக மாறி நிற்கும். தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகள் எங்களுக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு வந்து நிற்கும்.\"\nதொழில் வாழ்க்கையில் வென்று கோடீஸ்வராக இருக்கும் முதலாளி சொன்ன வார்த்தைகள் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை.\nதொழில் உலகில் கடைபிடிக்கும் அதிகாரம் என்பது தான் நம் அடையாளம் என்பதனை கருதிக் கொள்பவர்கள் அதனைக் குடும்ப வாழ்க்கையிலும் காட்ட முற்படும் போது குடும்பத்தில் குதுகலம் மறைந்து விடுகின்றது. உருவாகும் காயங்கள் அனைத்தும் மனதை ஆற்ற முடியாத ரணங்களாக மாற்றி விடுகின்றது. பணக்கார தோரணையில் கௌரவத்தைச் சுமந்து கொண்டு வாழும் வரைக்கும் வெளியே சொல்ல முடியாத சோகங்களை வைத்துக் கொண்டு வாழ்ந்து முடிக்க வேண்டியது தான்.\nபதவி உயரும் போது வார்த்தைகளைக் குறைத்துக் கொள் என்பது பொதுவாகச் சொல்லப்படும் அறிவுரை. ஆனால் அதை விட முக்கியம் வயதாகும் போது மௌனமே ஆராக்கியத்திற்குண்டான அடிப்படை என்பதனை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். நாம் பேசும் போது அடிக்கடி சுட்டிக்காட்டப்படும் வார்த்தைகளும் மனதளவில் நிரந்தர விலகலை கணவன் மனைவி இருவரிடமும் உருவாக்கி விடுகின்றது. இதற்கு மேல் தான் இரண்டு பக்கமும் நடிப்பு வாழ்க்கை ஆரம்பம் ஆகின்றது.\n ஏன் இவை உன்னால் முடியவில்லை\nஇந்தப் பஞ்ச சீல கொள்கைகள் குடும்ப வாழ்க்கையைப் பணால் ஆக்கும். நம் குடும்பத்துக்குள் அன்றாடம் நடக்கும் உரையாடலாக மாறும் போது குடும்ப வாழ்க்கை தெருவுக்கு வந்து விட்டது என்று அர்த்தம். மேலே சொன்ன ஐந்துக்கும் அடிப்படை பணம். ஐந்திலும் நுழைய மறுப்பது மனம். கடைசியில் பாதிக்கப்படுவது குழந்தைகள் மட்டுமே.\n\"குழந்தைகளுக்காகத் தான் பொறுத்துக்கிட்டு வாழ்றேன். குழந்தைகள் இல்லைன்னா எங்கேயாவது போய்த��� தொலைந்திருப்பேன்.\"\nஇரண்டு பக்க வசனமும் வெறும் வார்த்தைகள் அல்ல. வாழ்க்கையைத் தொழில் போல நினைத்து வாழ விரும்புபவர்களின் லாப நட்ட கணக்கு இது.\nபணம் படைத்தவர்கள், அதிகாரம், புகழ் அடைந்தவர்கள் என்று எவராயினும் குடும்பக் கோட்டுக்குள் வந்து நிற்பவர்கள் சிலவற்றை இழந்து தான் சிலவற்றைப் பெற முடியும். வெளியே நம் முகம் ஒவ்வொருவர் பார்வையிலும் வெவ்வேறு விதமாகத் தெரியும். ஆனால் நம்முடைய மொத்த முகத்தையும் ஒன்றாக அறிந்தவர் மனைவி மட்டுமே. நம் ராஜதந்திரங்கள் எல்லாச் சமயங்களிலும் வென்றிடாது. தயக்கத்தை உடைத்து மயக்கமின்றிச் சரணாகதி தத்துவம் தான் உதவும்.\nவீட்டில் நம் பத்து வயது குழந்தை கேட்கும் கேள்வியென்பது நாக்கை பிடுங்கிக் கொண்டு செத்து விடலாமா என்று எண்ணத் தோன்றும். ஏன் கேட்டாய் என்று எண்ணத் தோன்றும். ஏன் கேட்டாய் என்று கேட்க முடியாது. புரிய வைக்கலாம். ஆனால் நம் நிலையைப் புரிந்தும், புரியாதது போலக் கேட்கும் மனைவியின் வார்த்தைகளைத் தனியாகப் பிரித்துப் பார்த்து நாம் தான் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nவிழித்திருக்கும் மனநிலையில் நம்மை மேம்படுத்திக் கொள்ளத் தனித்திருக்கத் தான் வேண்டும். இவை இரண்டையும் கடந்து வந்தாலும் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிக் கொள்ள வீட்டில் கோபத்தில் சாப்பிட முடியாத நேரத்தில் பசித்திரு என்ற வார்த்தையை எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும். காரணம் எல்லாவற்றுக்கும் காலத்திடம் மருந்து உண்டு. காத்திருக்கத்தான் வேண்டும்.\nவாழ்ந்த காலம் முழுக்கக் கிடைக்காத அங்கீகாரம், சம்பாரிக்க முடியாத பணம், ஒத்துழைக்க மறுக்கும் உடலுறுப்புகள் என்பதோடு, நமக்கு வாழ்நாளில் கிடைத்தது வெறும் அனுபவங்கள் மட்டுமே என்று எண்ணம் கொண்டவரா நீங்கள் இறக்கும் வரையிலும் அடிப்படைத் தேவைகளைத் தாண்டி உங்கள் எதிர்கால விருப்பங்களுக்குத் திறமை இருந்தும் காலம் ஒத்துழைக்கவில்லை என்ற ஆதங்கம் கொண்டவரா நீங்கள்\nஉங்களுக்குத் தெரிந்த பிரபல்யங்கள், தொழிலதிபர்களின் இறுதி நாட்களில் அவர்கள் பேசியுள்ள வார்த்தைகளை வாய்ப்பிருந்தால் வாசித்துப் பாருங்கள். அவை உங்களின் தன்னம்பிக்கையைக் குலைப்பதல்ல. காலம் உங்களுக்கு வழங்கிய வட்டத்திற்குள் எப்படி வாழ்ந்தீர்கள் என்று கணக்கீடு செய்யாது எப்படிப் பயன்படுத்��ிக் கொண்டாய் என்று தீர்மானம் செய்யும்.\nஅந்தத் தீர்மானம் தான் உங்கள் அடுத்தத் தலைமுறைக்குப் பாடமாக மாற்றப்படுகின்றது. இவர் வாழ்க்கை எப்போது முடியும் என்று குடும்ப உறுப்பினர்களே காத்திருக்கும் மனிதர்களின் வாழ்க்கையில் அவர் எதனை வென்றவர் என்று குடும்ப உறுப்பினர்களே காத்திருக்கும் மனிதர்களின் வாழ்க்கையில் அவர் எதனை வென்றவர்\nஎன் சுதந்திரம் எனக்கு முக்கியம் என்று கருதி கணவனைப் பிரிந்து வாழ்ந்த பெண்கள். என் ஆதிக்கத்தை நான் மாற்றிக் கொள்ளவே மாட்டேன் என்று கடைசி வரைக்கும் பாடத்தைக் கற்றுக் கொள்ள விரும்பாத ஆண்கள் என்று பரஸ்பரம் உருவாக்கிக் கொண்ட யுத்தத்திற்கான பெயர் இல்வாழ்க்கை எனில் வாழ்க்கை முழுக்க எதுவும் இல்லாமல் இருப்பதை வைத்து வாழ்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்த அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்க்கையை எப்படிச் சொல்வீர்கள்\n\"வாதம் தான் என் வாழ்க்கை. பிடிவாதம் தான் என் கொள்கை\" என்று வாழ்ந்தவர்கள் அவரவர் சந்ததிகளுக்கு விட்டுச் சென்றது கொலையும், தற்கொலைகளும் மட்டுமே. மனதில் காயத்தை உருவாக்கி விட்டுச் சென்ற அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் அவர்கள் சந்ததிகளுக்கானது மட்டுமல்ல. சந்ததிகள் சேர்ந்து வாழப்போகும் சமூகத்திற்கும் உரியது. சிலவற்றை மாற்ற முடியும். சிலரை எந்நாளும் மாற்றவே முடியாது என்பதனை உணர்ந்திருந்தால் உங்களின் ஐம்பது வயதில் கூட இளைஞரைப் போலவே மனதாலும் உடலாலும் வாழமுடியும் என்ற எளிய தத்துவத்தை நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை உணர்த்தியிருக்கும்.\nநாம் தான் கற்பனை செய்து கொள்கின்றோம்.\nஅவரவருக்கான வேஷம் கலையும் நேரம் வரும் போது கூட்டம் கலைந்து விடும். வெட்ட வெளி ஆகாயம் போல எல்லாமே மாறி விடும். இயற்கையோடு கலந்தார் என்று வாசிக்கும் போது அதுவரையிலும் செயற்கையாய் செய்த செய்கைகள் அனைத்தும் சிரிப்பாய் சிரிக்கும்.\nநம் வாழ்க்கையும் அடுத்தவரின் சிரிப்புக்குப் பலியாக வேண்டுமா\n50 வயதினிலே - 4\n\"சார் நாலைந்து நாட்களாக நெஞ்சு பக்கத்தில் ஒரு பக்கமாக வலிக்கிறது. கொஞ்சம் பயமாயிருக்கு\" என்று சொன்ன நண்பரைப் பார்த்த போது எனக்குள் சிரிப்பு வந்தது.\nவெளிப்படையாகச் சிரித்தால் அது விபரீதமாகப் பார்க்கப்படும் என்பதால் \"மருத்துவரை போய்ப் பாருங்கள்\" என்றேன்.\nநான் மனதிற்குள் சிரித்தத��்குக் காரணம் அலுவலகம் முடிந்தவுடன் தினந்தோறும் மது அருந்தாமல் அவர் வீட்டுக்குச் செல்வதில்லை. ஒரு முறை அவர் வயதைச் சுட்டிக்காட்டி \"கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்களேன்\" என்ற போது நாய் போலக் குறைத்து நக்கல் செய்தவருக்கு இப்போது ஆரோக்கியம் குறித்துக் கவலை வந்துள்ளது.\nஇவர் மட்டுமல்ல. வேறெந்த பழக்கமும் இல்லாதவர்களுக்கும் ஆரோக்கியம் குறித்து அதிக ஆர்வம் வந்துள்ளது. அது பயமாகவும் மாறியுள்ளது. இயற்கை உணவுகள் குறித்த அக்கறை அதிகமாகவே உள்ளது. நாம் வாழும் சூழ்நிலை பாதகமாக இருந்தாலும் சாதகமாக மாற்ற முடியுமா என்று அவசரம் எல்லோருக்கும் உருவாகியுள்ளது. எது உடனடி நிவாரணம் என்று அவசரம் எல்லோருக்கும் உருவாகியுள்ளது. எது உடனடி நிவாரணம் என்பதில் தொடங்குகின்றது. ஒவ்வொன்றாக முயற்சித்துக் கடைசியில் யோகா, தியான வகுப்புகள் வரைக்கும் பணம் இருப்பவர்களால் கூட்டம் நிரம்பி வழிகின்றது.\nகாலம் விசித்திரமானது. இயற்கையை அழித்து நாம் அடைந்த வளர்ச்சி இப்போது தலைகீழ் மாற்றங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. இனி நம்மால் செயற்கையை விட்டு வெளியே வர முடியாது.\nமனிதர்களின் கோணல் புத்தி வித்தியாசமானது மட்டுமல்ல. ஆச்சரியமானதும் கூட. எங்கள் வீட்டுக்கு வெளியே இருந்த வேப்பமரத்தை வெட்டிய வீட்டுக்காரம்மா சொன்ன காரணம் \"தினமும் கூட்டி முடிப்பதற்குள் இடுப்பு கழன்று விடுதுப்பா\nமனிதர்களின் நிறை குறைகளை மீறி இயற்கை ஒவ்வொரு காலகட்டத்திலும் சமநிலையை உருவாக்கி விடுகின்றது. ஐம்பது ஆண்டுகளுக்க முன்னால் உருவான நோய்கள் மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொண்டு போய்ச் சேர்த்தது. இப்போது சற்று வித்தியாசம். எல்லாவற்றையும் கையாள அறிவியல் கற்றுக் கொடுத்து விட்டது.\nஇப்போது நோய்கள் மரணத்தைத் தருவதில்லை. ஆயுளை நீட்டித்து ஒவ்வொருவரையும் நுகர்வோராக மாற்றியுள்ளது. உயிருடன் இருக்கும் வரைக்கும் மருந்து தேவை. செத்து செத்து பிழைத்திரு. இது தான் நவீன வளர்ச்சி தந்த பரிசு.\nமற்றொரு வியாபாரம் சமீப காலமாகச் சக்கைப்போடு போட்டுக் கொண்டு இருக்கின்றது. அதற்குப் பெயர் இயற்கைப் பொருட்கள்.\n\"இயற்கை முறையிலானது\", \"ஹெர்பல்\" என்ற இந்த இரண்டு வார்த்தைகளும் இன்றைய வியாபார உலகில் கோடிகளைக் கொட்டும் மந்திர வார்த்தைகள்.\nஇயற்கைக்கு மாறிவிட்��ால் ஆயுள் கூடும் என்று நம்பிக்கை வைத்து வாழ்பவர்கள் இந்தக் காலம். ஆனால் நடைமுறை எதார்த்தம் எப்படியுள்ளது\nகாலையில் எழுந்து வாயில் வைக்கும் பற்பசை முதல் இரவு படுக்கச் செல்லும் போது பயன்படுத்தும் மெத்தை வரைக்கும் ஒரு நாளில் ஒருவர் பயன்படுத்தும் பொருட்களில் என்பது சதவிகிதமென்பது செயற்கை தான். இது தான் இப்போதைய வாழ்க்கை.\nஇங்கே மாற்றம் என்பதை நாம் வாழும் சமூகச் சூழல் தான் தீர்மானிக்கின்றது.\nமுன்பு உங்களுக்கு என்ன தேவை என்பதனை உங்கள் குடும்ப உறுப்பினர்கள் தீர்மானித்தார்கள். இப்போது விளம்பரங்கள் அதனைத் தீர்மானிக்கின்றது. முன்பு உடலுக்கான தளர்ச்சி என்பது வயோதிகத்தின் தொடர்ச்சியாக இருந்தது. இப்போது கருவில் தொடங்குகின்றது. வாலிப பருவத்தில் தொடர்கின்றது. வாழத் தொடங்கும் வயதில் செயல்படாத நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்துகின்றது. இதற்குள் நம்மை நிலைநிறுத்திக் கொள்வது தான் முக்கியம்.\nநன்றாகக் கவனித்துப் பாருங்கள். ஆரோக்கியம் குறித்துக் கவலைப்படுபவர்கள் அனைவரும் நாற்பது வயதைக் கடந்தவர்களாக இருக்கின்றார்கள். ஐம்பது வயதில் உள்ளவர்கள் அலறத் தொடங்குகின்றார்கள். அறுபது வயதென்றால் விட்டேற்றி மனப்பான்மை வந்து விடுகின்றது. இனி இருந்து என்ன ஆகப் போகுது என்ற தத்துவம் கூடவே வந்து விடும்.\nசர்க்கரை நோய் என்பது அது நோயா இல்லை உடல் இயக்கத்தில் தோன்றும் குறைபாடா இல்லை உடல் இயக்கத்தில் தோன்றும் குறைபாடா யாருக்கும் தெரியாது இன்று ஒவ்வொருவரும் மருத்துவராக மாறிப் பல காரணங்கள் சொல்கின்றனர். ஆனால் இன்று சர்க்கரை நோய்க்குப் பின்னால் இருப்பது பல நூறு மில்லியன் டாலர் வர்த்தகம். நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேயிருக்கின்றது.\nசமீபகாலமாக முப்பது வயதில் இருப்பவர்களுக்குச் சர்க்கரை என்பதனைக் கேள்விப்படும் போது அது இனிப்பாக இல்லை. மாத்திரை, மேலும் மாத்திரை என்று சுழலுக்குள் சிக்கித் தவிப்பவர்கள் கோடான கோடி பேர்கள். நிரந்தரத் தீர்வு இல்லை என்று தெரிந்தும் இந்த மாயச் சுழல் நம்மைச் சுழல வைத்துக் கொண்டேயிருக்கின்றது.\nஅவரவர் பணிபுரியும் வேலைக்கான சூழல் என்பது முற்றிலும் மாறிப் போனதால் 24 மணி நேரமென்பது முழுமையாக உழைப்பதற்கான நேரமாக மாறியுள்ளது. இந்த மாற்றத்தைச் சுருங்கிய உலகின் வளர்ச்சி என்கிறார்கள். ஆனால் வயோதிகத்தில் சுருக்கமடையும் நம் உறுப்புகள் வெகு விரைவில் அதன் தரத்தை இழப்பதால் தகுதியான ஆரோக்கியத்தைத் தடம் மாறித்தான் நாம் பெற வேண்டியதாக உள்ளது.\nநான் வாங்கும் சம்பளம் லட்சம் என்று சொல்பவர்களின் வாழ்க்கை ஆயுளும் நாற்பதுக்குள் முடிந்து விடுகின்றது. அதிகபட்சம் ஐம்பதைத் தொடும் போதே இரத்தம் அழுத்தம், ஆஞ்சியோகிராம், பை பாஸ் சர்ஜரி, சிறுநீரகக் கோளாறு, முட்டு வலி, முதுகு வலி, தீராத ஒற்றைத்தலைவலி என்று நீண்ட பட்டியலிட்டு காட்ட வேண்டிய நோய்கள் பயமுறுத்துகின்றது.\nநாம் வாழ்க்கையைத் தொடங்கும் போது நமக்கு என்ன தேவை என்பதனை நம் மனம் தீர்மானிக்கின்றது. காலத்தின் பிற்பகுதியில் உனக்கு இது தான் தேவை என்பதனை உடல் ஆரோக்கியம் அப்பட்டமாக உணர்த்துகின்றது.\nஇந்த வயதில் உள்ளவர்களுடன் உரையாடத் தொடங்கும் போதே இப்படித்தான் தொடங்கும்.\n\"என்னப்பா ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் இருக்கா\" கடைசியில் இப்படி முடியும்\" கடைசியில் இப்படி முடியும் \"லிக்யூட் கேஸ் எவ்வளவு வைத்திருக்கின்றாய் \"லிக்யூட் கேஸ் எவ்வளவு வைத்திருக்கின்றாய்\nஇந்த இரண்டுக்குள் அடக்கப்படும் வார்த்தைகளுக்குள் சொல்லப்படும் பதில் மூலம் உங்களுக்கான பாதி மரியாதை தீர்மானிக்கப்படுகின்றது.\nமீதி மரியாதையும் வேண்டு மென்றால் \"சொந்த வீடு தானே\" என்பதில் முடிந்து விடும்.\nவரும் வருமானத்திற்குண்டான வாழ்க்கை என்பது குறித்து இங்கே யாருக்கும் அக்கறையில்லை. இவற்றையெல்லாம் அடைந்து விட்டாயா என்பதில் தான் மொத்த வாழ்க்கையின் வெற்றியும் தோல்வியும் மற்றவர்களால் இங்கே தீர்மானிக்கப்படுகின்றது. ஒவ்வொருவரும் இதைப் பற்றியே பேசிப்பேசி உங்களை மாற்றி மனரீதியான உளைச்சலை உருவாக்கும் போது உங்களை இழந்து விட்டால் அதற்குப் பிறகு உருவாவது தான் நரகம்.\nஒப்பீடு தொடங்கும். உள்ளம் தடுமாறும். நாம் தோற்று விட்டோமோ என்று எண்ணத் தோன்றும். ஏன் நம்மால் முடியவில்லை என்று எண்ணத் தோன்றும். ஏன் நம்மால் முடியவில்லை என்று நடு ராத்திரியில் தூக்கமில்லாமல் தவிக்கத் தோன்றும். அடுத்த வருடமாவது அதிர்ஷ்டம் நம் வீட்டை எட்டிப் பார்க்குமா என்று நடு ராத்திரியில் தூக்கமில்லாமல் தவிக்கத் தோன்றும். அடுத்த வருடமாவது அதிர்ஷ்டம் நம் வீட்டை எட்டிப் பார்க்குமா என்று நிஜத்தை உணர மறுக்கும்.\nஇதுவொரு தொடர் சங்கிலி. யாரோ ஒருவர் ஒரு முனையில் பற்ற வைத்துப் போய் விடுவார். அது ஒவ்வொரு கண்ணியாக வெடித்துச் சிதறி உங்கள் உள்ளத்தையும் அதன் மூலம் ஆரோக்கியத்தையும் காவு வாங்கி விடும்.\nவிரும்பியதை அடையாத போது உள்ளம் தவிக்கும் தவிப்பென்பது உங்களின் அன்றாட வாழ்க்கையின் மகிழ்ச்சியைக் கெடுக்கும். நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாமலும் நிச்சயமாய் இது கிடைக்குமா என்ற ஏக்கத்தைத் தொலைக்க முடியாமலும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் ஆரோக்கியம் எப்படி நிலையாக இருக்கும்\nஇப்படி வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் பெரும்பான்மையினர் இன்று பெரிய மருத்துவமனைகளின் நிரந்தர வாடிக்கையாளராக இருக்கின்றனர். பலரையும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்.\nஅனைவரும் நம்மை இயக்கும் அளவிற்கு வாழ்க்கை வாழ்ந்தால் அதற்குப் பெயர் வாழ்க்கை அல்ல. அடுத்தவர்களின் அறிவுரை என்பது காற்று போலானது. தூசிகளையும், துர்நாற்றங்களையும் காற்று சுமந்து வரும் போது நாம் நாசியைப் பொத்திக் கொண்டால் தவறில்லை. மற்றவர்களின் புலம்பல் மொழிகளைப் பொருட்படுத்த தேவையில்லை. துணிச்சல் என்பது தேவை. செயல்பாட்டில் மட்டுமல்ல தேர்ந்தெடுப்பதிலும்.\nஇங்குத் தான் நம் மனம் விழித்துக் கொள்ள வேண்டும்.\nநமக்கான பக்குவம் செயல்பட வேண்டும் நம் பக்குவம் என்பது வயதோடு சம்மந்தப்பட்டது என்றே அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஎதையும் துச்சமாக மதிக்கும் இருபது வயது. மோதித்தான் பார்த்து விடுவோம் என்ற முப்பது வயது. நம்மால் முடியுமா என்று யோசிக்க வைக்கும் நாற்பது வயதைத்தாண்டி ஐம்பது அருகே வந்து நிற்கும் போது பலருக்கும் மூச்சு வாங்கத் தொடங்குகின்றது. நாம் இதைச் செய்யத்தான் வேண்டுமா என்று யோசிக்க வைக்கும் நாற்பது வயதைத்தாண்டி ஐம்பது அருகே வந்து நிற்கும் போது பலருக்கும் மூச்சு வாங்கத் தொடங்குகின்றது. நாம் இதைச் செய்யத்தான் வேண்டுமா என்று யோசிக்க வைக்கின்றது. காரணம் குடும்பம். குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளுக்கும் ஆடம்பரத் தேவைகளின் வித்தியாசங்களை உணர்ந்து கொள்ளாதவர்களின் வாழ்க்கையென்பது வாழும் போதே நரகத்தின் பாதையில் பயணிக்கின்றார்கள் என்று அர்த்தம்.\nதற்போதைய நடுத்தரவர்க்கத்தின் முக்கியக் கவலையும் மிகப் பெரிய சுமையும் குழந்தைகளின் கல்வி சார்ந்த செலவுகள். இது முன்பு இருந்ததில்லை. கல்லூரி வரைக்கும் எந்தக் குடும்பமும் குதியாட்டம் போட்டதில்லை. சென்றார்கள். வந்தார்கள் என்று தான் இருந்தது. தனியார் முன்னுக்கு வர அரசாங்கம் பின்னுக்குச் செல்ல இங்கு ஐம்பது வயதைக் கடக்கும் ஒவ்வொருவரும் ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டு குழந்தைகளின் கல்விக்குச் செலவளிக்கத் தனியாகச் சம்பாரிக்க வேண்டியதாக உள்ளது.\nஇத்துடன் மாதம் தோறும் செலவளிக்க வேண்டிய மருத்துவச் செலவு என்று பட்டியலில் இருந்தால் அந்தக் குடும்பத்தில் என்ன மிஞ்சும்\nமுன்பு வானொலியுடன் மின்விசிறியும் அதிகபட்சமாக இருந்த வீடுகளின் முகம் இப்போது மாறிவிட்டது. வசதிகள் தான் வாழ்க்கை என்று ஒவ்வொரு நவீன கருவிகளும் வீட்டுக்குள் வந்து விட்டது. இவையெல்லாம் வாங்க எவ்வளவு சம்பாரித்தாலும் போதவில்லை என்கிற நிலைக்கு நம்மைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. ஆசைகள் தவறில்லை.\nநம் விருப்பங்கள் முக்கியம். ஆனால் நம் தேவைக்கு மீறிய ஆசைகளும், விருப்பங்களும் நம் வயதுக்கு மீறிய வயோதிகத்தை, ஆரோக்கிய இழப்பை நம் முகத்தில் கொண்டு வந்து நிறுத்துகின்றது என்பது உணர்ந்து இருப்போமா\nநம்முடன் கவலைகள் இருக்கட்டும். அதை ஒரு கலையாக வைத்திருங்கள். ரசனையுடன் கவனித்துப் பாருங்கள். கணக்கீடு ரீதியாகப் பார்த்தீர்கள் என்றால் வாழ்ந்து கொண்டிருக்கின்ற வாழ்க்கையை வாழ விடாமல் செய்யும் மோகினி போல உங்களுடன் உறவாடத் தொடங்கும்.\nவாழ்ந்த வாழ்க்கைக்குரிய அங்கீகாரம் தேவை. அதை அனுபவிக்கவும் வேண்டும் என்றால் எது வேண்டுமோ அதை மட்டும் கவலையாக எடுத்துக் கொள்ளாதீர்கள். தீர்மானமாக மாற்றிக் கொள்ளுங்கள்.\n1 முதல் 8 வரை படித்த பள்ளி\nநான் யார்- (மூன்று தலைமுறை )\nஅழைக்க வேண்டிய எண் 9442004254\n கடந்த சில மாதங்களாக இது தான் பத்திரிக்கை உலகில் உச்சரிக்கப்படும் மந்திரம். இந்த மந்திரத்திற்குள் நல்லதும...\nவவ்வால் - தெரியாத உண்மைகள்\nமொய் விருந்து பற்றி கேள்விபட்டுருப்பீர்கள் தானே இன்னமும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பல இடங்களில் இந்த முறைமை நடந்து கொண்டேதான் இருக்கின்றது. ...\nகாரணம் இது ஜனநாயக நாடு.\nவருமான வரிச் சோதனை என்பது அரசியல் சார்புடையது, சார்பற்றது என்பதற்கு அப்பாற்பட்டு அந்தத் துறை இயங்கும் விதங்களைத் ��ணிக்கையாளர் நண்பர் சொன்ன ...\nமரமேறி தாண்டி வந்த நாடார்கள்\nதிருநெல்வேலி என்றால் சமீபத்தில் வருமானவ்ரித்துறை நடத்திய இருட்டுக்கடை அல்வா வரைக்கும் உங்கள் நினைவில் வந்து போகும் ஆனால் இந்த திருநெல்வேலிய...\n60 வயதுக்கு மேல் தவறாமல் செய்ய வேண்டிய அவசியமான விஷயங்கள்:\nஇப்போதெல்லாம் 60 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்க...\nஏன் பாஜகவிற்கு அரவிந்த் கேஜ்ரிவால் சவாலாக இருக்கின்றார் எப்படி வெற்றி பெற முடிகின்றது எப்படி வெற்றி பெற முடிகின்றது 1. கல்வித்துறையை முழுமையாகச் சீரமைத்துள்ளார...\nசமீபத்தில் நடந்த தொலைக் காட்சி விவாதங்களில் பேசியவர், இப்போது இந்தச் சூழலில் நடிகர் விஜய் தைரியமாக ஒரு அறிக்கை வெளியிட வேண்டும். &quo...\nநுணுக்கமான பார்வை - ஜெ.ஜெயலலிதா\nநம் அன்றாடக் கடமைகளைச் செய்யத் தொடங்குவதை விட \"நன்றி செலுத்துவது\" முதல் கடமை என்பதால் இதனை வெளியிட்டு மகிழ்கின்றேன். இன்று அம...\nபணத்துக்கும், பதவிக்கும் விலை போன அந்த அமைச்சரா பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மக்களிடம் முறையாகக் கொண்டு சேர்க்கப் போகிறார்\nகடந்த வாரம் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, அவர் பேச்சின் ஊடாக நான் புரிந்து கொண்ட விசயங்கள், இதன் மூலம் வலைபதிவில் செயல்படும் நண்பர...\nDEVIYAR ILLAM: மின் அஞ்சல் வழியே\nடாலர் நகரம் - புத்தகம் வாங்க\nA1 குற்றவாளி ஜெ. வின் உயில் சாசனம்\nஓரு குடும்பத்தின் தலைவர் என்றால் தங்கள் இறப்புக்குப் பின்னால் தங்கள் குழந்தைகளுக்கு உயில் எழுதி வைத்து விட்டு செல்வர். அதைப் போலவே அரசியலி...\nஒவ்வொருமுறையும் முக்கியமான நிகழ்ச்சிக்காகப் பிறந்த ஊருக்குச் சென்று வரும் போது ஒன்றைக் கவனிப்பேன். மனதில் தோன்றும் கலவையான உணர்வுகள். ஒவ்...\nமரமேறி தாண்டி வந்த நாடார்கள்\nதிருநெல்வேலி என்றால் சமீபத்தில் வருமானவ்ரித்துறை நடத்திய இருட்டுக்கடை அல்வா வரைக்கும் உங்கள் நினைவில் வந்து போகும் ஆனால் இந்த திருநெல்வேலிய...\nவவ்வால் - தெரியாத உண்மைகள்\nமொய் விருந்து பற்றி கேள்விபட்டுருப்பீர்கள் தானே இன்னமும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பல இடங்களில் இந்த முறைமை நடந்து கொண்டேதான் இருக்கின்றது. ...\n கடந்த சில மாதங்களாக இது தான் பத்திரிக்கை உலகில் உச்சரிக்கப்படும் மந்திரம். இந்த மந்திரத்திற்குள் நல்லதும...\n2017 தமிழ்நாடு - ஒரு கழுகுப் பார்வை\nசமூக வலைதளங்கள் ஒரு பக்கம் வரமாகவும் மறுபக்கம் சாபமாகவும் உள்ளது. ஒரு தகவலை பல்வேறு கூறுகளாக அலசி ஆராய்ந்து போட படிப்பவர்களைத் திகைக்க வை...\nநாலும் புரிந்த நாய் வயசு\nஒவ்வொருவருக்கும் இருபது வயதில் இந்த உலகம் அழகாகத் தான் தெரியும். சாதிப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றியே அதிகம் யோசிக்க வைக்கும். வானத்தைக...\nகருணாநிதி, ஸ்டாலின், ப.சிதம்பரம், கலாநிதி மாறன், பழனிமாணிக்கம் ஸ்விஸ் வங்கியில் வைத்துள்ள கணக்கு பட்டியல்\nநண்பர்களே உங்கள் மனம் கவர்ந்த தலைவர்கள் எவராவது இருந்தால் சிரமம் பார்க்காமல் இந்த பட்டியல் மூலம் அவர்களின் கடந்த உழைப்பை புரிந்து கொள்ளவு...\nநித்தி யின் சக்தியைக் காட்டும் புகைப்படங்கள்\nஇந்த புகைப்படங்கள் மின் அஞ்சல் வாயிலாக நண்பர் அனுப்பி இதைப் பற்றி எழுதுங்கள் என்று சொல்லியிருந்தார். உங்களில் பலருக்கும் இது வந்து சேர்ந்து...\nராஜீவ் காந்தி மரணத்திற்கு பின்னால் உள்ளவர் சுப்ரமணியசாமியா\nஇன்று வரையிலும் ஈழம் தொடர்பான விசயத்தை தமிழ்நாட்டில் பேசுபவர்கள் ராஜீவ் காந்தி படுகொலையை தவறாமல் குறிப்பிடுகின்றனர். முன்னாள் அதிகாரி திரு....\nடாலர் நகரம் நூல் வெளியீட்டு விழா (34)\nஈழவரலாறு முதல் பகுதி தொடர் (31)\nஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் (24)\nஈழத்தில் இந்திய அமைதிப்படை (15)\nஅடிமைகள் சரித்திரம் தொடர் (14)\nஈழ வரலாற்றில் அறியாத பகுதி தொடர் 3 (14)\nமுற்றுகைக்குள் இந்தியா தொடர் (14)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (11)\nஈழவரலாறு தொடர் 2வது பகுதி (9)\n5 முதலாளிகளின் கதை (6)\nடாலர் நகரம் புத்தக விமர்சனம் (5)\n5 முதலாளிகன் கதை (2)\nஆழம் -பத்திரிக்கையில் எனது படைப்பு (2)\nஐந்தாம் ஆண்டு கற்றதும் பெற்றதும் (2)\nதமிழ்மணம் விருதுகள் 2010 (2)\n100 வது பதிவு (1)\n300 வது பதிவு (1)\n330 வது பதிவு (1)\n375 வது பதிவு (1)\n40+ வயது வந்தவர்களுக்கு மட்டும் (1)\n400 வது பதிவு (1)\n5 ஆம் ஆண்டு தொடக்கம் (1)\n500 வது பதிவு (1)\n540 வது பதிவு (1)\n6 வது ஆண்டு தொடக்கம். அனுபவம் (1)\n600 வது பதிவு (1)\n650 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅமேசான் போட்டி பென் டு பப்ளீஷ் 2019 (1)\nஈழவரலாறு தொடர் அடிப்படை விசயங்கள் (1)\nசென்னை வலைபதிவர் மாநாடு 2013 (1)\nஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு (1)\nடாலர் நகரம் புத்தகம் (1)\nடாலர் நக���ம் புத்தகம் விமர்சனம் (1)\n50 வயதினிலே - 6\n50 வயதினிலே - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/lucky-fan-take-hot-selfie-with-bollywood-actress-kareena-kapoor-q24mw5", "date_download": "2020-02-27T09:16:57Z", "digest": "sha1:2W6NP2NSGQ3UDVVRMFNGEWVQHWYPJGTK", "length": 10703, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முன்னழகு தெரியும் படி கவர்ச்சி உடையில்... ரசிகரை இறுக்கி அணைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த கரீனா கபூர்... சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படம்...!", "raw_content": "\nமுன்னழகு தெரியும் படி கவர்ச்சி உடையில்... ரசிகரை இறுக்கி அணைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த கரீனா கபூர்... சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படம்...\nராம்ப் வாக் செல்வதற்காக ஹாட் உடையில் தயாராக இருந்த கரீனா கபூரை, இந்தோனேசியாவைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் சந்தித்துள்ளார். கரீனாவை பார்த்த சந்தோஷத்தில் கதறி அழுத ரசிகரை, மார்போடு அணைந்து அமைதிப்படுத்திய கரீனா, அவருடன் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டார்.\nஇந்தியில் முடிசூடாத ராணியாக வலம் வருபவர் கரீனா கபூர். திருமணத்திற்கு பிறகும் கூட ஷாரூக்கான், சல்மான் கான், அக்ஷய் குமார் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வருகிறார். காந்த கண்ணழகி கரீனா கபூருக்கு இந்தியாவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். பாலிவுட் படங்களில் மட்டுமல்லாது, ஃபேஷன் ஷோ, விளம்பரம் என அனைத்திலும் பிசியாக நடித்து வருகிறார் கரீனா.\nவெளிநாடுகளுக்கு செல்லும் போது தன்னை சந்திக்க வரும் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதை கரீனா கபூர் வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் ஃபேஷன் ஷோ ஒன்றில் பங்கேற்பதற்காக சிங்கப்பூர் சென்ற கரீனா கபூர் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். ராம்ப் வாக் செல்வதற்காக ஹாட் உடையில் தயாராக இருந்த கரீனா கபூரை, இந்தோனேசியாவைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் சந்தித்துள்ளார். கரீனாவை பார்த்த சந்தோஷத்தில் கதறி அழுத ரசிகரை, மார்போடு அணைந்து அமைதிப்படுத்திய கரீனா, அவருடன் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டார்.\nஇந்தோனேசிய ரசிகர் உடன் செம்ம குளோஸ் ஆக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கரீனா கபூர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் அப்புகைப்படங்களைப் பார்த்த இந்திய ரசிகர்கள் கரீனா மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர். இந்திய ரசிக���்களுக்கு எல்லாம் கிடைக்காத சான்ஸ், இந்தோனேசிய ரசிகருக்கு மட்டும் கிடைக்கிறதே என ஏக்கத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\n'பார்வை ஒன்றே போதுமே' துணை இயக்குனரின் சோக நிலை அழுக்கு சட்டை, அலங்கோல முடியுடன் அலையும் பரிதாபம்\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\nதயாரிப்பாளர் சங்கத்தில் யோகி பாபு மீது பரபரப்பு புகார்\nபீட்சாவால் வந்த அக்கப்போரு... மொட்டை மாடி நடிகைக்கு குவிந்த ஆபாச அழைப்புகள்...\n இயக்குனர் ஷங்கர் நேரில் ஆஜர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\nகனிமொழி ஆதரவாளர் மரணம்.. கலங்கி போன ஸ்டாலின்.. அதிர்ச்சியில் திமுக..\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\nCAA போராட்டத்திற்கு இஸ்லாமிய மத குரு எதிர்ப்பு.. கொலைவெறி கும்பல் ஆத்திரம்..\n\"இரும்பு கை கொண்டு முடக்க வேண்டும்\", மத்திய அரசுக்கு அறிவுரை கூறிய ரஜினி..டெல்லி வன்முறை .\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\nகனிமொழி ஆதரவாளர் மரணம்.. கலங்கி போன ஸ்டாலின்.. அதிர்ச்சியில் திமுக..\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\n\"அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல\"... ரஜினி - கமல் இணைவது குறித்து வெளியான புது தகவல்...\nரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும் பிறகு பார்க்கிறேன்...\n3 மணிநேரம் உள்ளே இருந்த ஷங்கர் மடக்கி மடக்கி விசாரித்த குற்றப்பிரிவு போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/sujavaruni-and-sivakumar-couples-celebration-christmas-festival-with-child-q30cu1", "date_download": "2020-02-27T09:20:33Z", "digest": "sha1:6DAKTYEIYQW6F5YBUYNJWEX6NQN34DIS", "length": 6123, "nlines": 96, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குழந்தையுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்ற சுஜா வருணி - சிவகுமார் தம்பதி! கலக்கல் புகைப்பட தொகுப்பு!", "raw_content": "\nகுழந்தையுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்ற சுஜா வருணி - சிவகுமார் தம்பதி\nகுழந்தையுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்ற சுஜா வருணி - சிவகுமார் தம்பதி\nஉடை வடிவமைப்பாளர் ஜாய் வீட்டில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது எடுத்து கொண்ட புகைப்படம்\nசுஜா - சிவகுமார் தம்பதியின் குழந்தையின் கியூட் புகைப்படம்\nகுழந்தையுடன் போஸ் கொடுக்கும் சிவகுமார்\nஅழகு தம்பதிகளின் கியூட் கிளிக்\nநண்பர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம்\nகலை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\nகனிமொழி ஆதரவாளர் மரணம்.. கலங்கி போன ஸ்டாலின்.. அதிர்ச்சியில் திமுக..\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\n\"அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல\"... ரஜினி - கமல் இணைவது குறித்து வெளியான புது தகவல்...\nரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும் பிறகு பார்க்கிறேன்...\n3 மணிநேரம் உள்ளே இருந்த ஷங்கர் மடக்கி மடக்கி விசாரித்த குற்றப்பிரிவு போலீசார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.utvnews.lk/?p=171799", "date_download": "2020-02-27T09:21:57Z", "digest": "sha1:UDF77AQVMKGHFYMEXPHXODEU77IFP7B2", "length": 3468, "nlines": 43, "source_domain": "tamil.utvnews.lk", "title": "சிங்கமலை காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது - UTV News Tamil", "raw_content": "\nசிங்கமலை காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது\n(UTV|ஹட்டன்) – ஹட்டன் – சிங்கமலை வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்த வான்படைக்கு சொந்தமான பெல் 12 ரக உலங்கு வானூர்தி பயன்படுத்தப்பட்டது.\nஹட்டன் காவற்துறை பிரிவிற்குட்பட்ட பிரதான குடிநீர் பிறப்பிடமான சிங்கமலை வனப்பகுதியை இனந்தெரியாத சிலர் எரியூட்டியுள்ளனர். இதன்காரணமாக பல ஏக்கர் வனப்பரப்பு அழிவடைந்துள்ளமை குறிப்பிடதக்கது\nNEWER POSTஆர்ப்பாட்டம் காரணமாக ஒல்கோட் மாவத்தையில் கடும் வாகன நெரிசல்\nOLDER POSTவுஹானில் இருந்து வந்த 33 மாணவர்களும் வீடு திரும்புகின்றனர்\nலலித் பத்திநாயக்கவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\nநுவரெலியா மாவட்டத்தில் மாட்டிறைச்சி கடைகளுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தம்\nரசிகர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் அரசு அவதானம் செலுத்த வேண்டும்\nநாமலின் வெளிநாட்டு பயணத்தடை ஜூலை மாதம் வரை நீக்கம்\nஉலகிலேயே மிக வயதான மனிதர் மண்ணுக்குள்\nஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை வீச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/15023008/The-final-voter-list-for-the-4-Assembly-constituencies.vpf", "date_download": "2020-02-27T07:03:06Z", "digest": "sha1:PHDWTNCVITAKDGJNLDZAHVMZJXACMS2Z", "length": 15607, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "The final voter list for the 4 Assembly constituencies - Collector Varavaravara has been released || 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் - கலெக்டர் வீரராகவராவ் வெளியிட்டார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் - கலெக்டர் வீரராகவராவ் வெளியிட்டார்\nமாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதி களுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்.\nபரமக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதை கலெக்டர் வீரராகவராவ் நேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.\nஅப்போது அவர் கூறியதாவது:- தற்போது வெளியிடப���பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 1,369 பாகத்தில் 5 லட்சத்து 67 ஆயிரத்து 307 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 69 ஆயிரத்து 193 பெண் வாக்காளர்களும், 69 மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களும் என மொத்தம் 11 லட்சத்து 36 ஆயிரத்து 569 வாக்காளர்கள் உள்ளனர்.\nகடந்த 23.12.2019 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் 5 லட்சத்து 59 ஆயிரத்து 421 ஆண் வாக்காளர்களும், 5 லட்சத்து 60 ஆயிரத்து 959 பெண் வாக்காளர்களும், 70 மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களும் என மொத்தம் 11 லட்சத்து 20 ஆயிரத்து 450 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். 23.12.2019 முதல் 22.01.2020 வரை பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 8 ஆயிரத்து 848 ஆண் வாக்காளர்களும், 9 ஆயிரத்து 252 பெண் வாக்காளர்களும், 1 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 18 ஆயிரத்து 101 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல 962 ஆண்கள், 1018 பெண்கள், 2 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 1,982 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த இறுதி வாக்காளர் பட்டியல் வாக்குப்பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களான வருவாய் கோட்டாட்சியர் மற்றும் துணை கலெக்டர் அலுவலகங்களிலும், உதவி வாக்குப்பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களான தாசில்தார் மற்றும் நகராட்சி ஆணையாளர் அலுவலகங்களிலும், வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.\nபொதுமக்கள் இந்த இறுதி வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு தங்களது விவரங்களை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் ராமநாதபுரம் துணை கலெக்டர் சுகபுத்ரா, பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் தங்கவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோபு மற்றும் அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.\n1. தொழில் திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் - கலெக்டர் வழங்கினார்\nராமநாதபுரத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தொழில்திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் வீரராகவராவ் சான்றிதழ்களை வழங்கினார்.\n2. போலியோ சொட்டு மருந்து முகாம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்\nராமநாதபுரத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்��ு மருந்து வழங்கும் முகாமை கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார்.\n3. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு - கலெக்டர் தகவல்\nஉள்ளாட்சி தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கலெக்டர் வீரராகவராவ் கூறினார்.\n4. உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மண்டலக்குழு அலுவலர்களுக்கான வாகனங்கள் - கலெக்டர் தொடங்கி வைத்தார்\nமாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மண்டலக்குழு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை கலெக்டர் வீரராகவராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\n5. ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு அலுவலர்கள் நடுநிலையாக பணியாற்ற வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்\nவாக்குப்பதிவு அலுவலர்கள் நடுநிலையாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று கலெக்டர் வீரராகவராவ் அறிவுறுத்தி உள்ளார்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. தம்பதி உள்பட 3 பேர் கொலை வழக்கு: 2 வாலிபர்கள் கைது பரபரப்பு தகவல்\n2. பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: மருமகளே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றது அம்பலம் திடுக்கிடும் தகவல்கள்\n3. பிரம்மாகுமாரிகள் சார்பில் நடந்த அமர்நாத் பனிலிங்கம், ஜோதிர்லிங்கத்தை 70 ஆயிரம் பேர் தரிசனம்\n4. விளைச்சல்-வரத்து அதிகரிப்பு: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது பழங்களின் விலையும் சரிவு\n5. எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் ‘திடீர்’ ஆய்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=14%3A2011-03-03-17-27-43&id=2217%3A2014-07-27-00-19-10&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=62", "date_download": "2020-02-27T07:40:35Z", "digest": "sha1:DUQXZORO2TTCE57MCYOT6WD7QDRTTDD7", "length": 16658, "nlines": 20, "source_domain": "www.geotamil.com", "title": "தீ தின்ற தமிழர் தேட்டம்: நூல் அறிமுகக் குறிப்பு", "raw_content": "தீ தின்ற தமிழர் தேட்டம்: நூல் அறிமுகக் குறிப்பு\nSaturday, 26 July 2014 19:16\tஎன்.செல்வராஜா தொகுப்பாசிரியர்\tநூல் அறிமுகம்\nஒரு தேசத்தின் வரலாறு எப்போதும் வென்றவர்களாலேயே எழுதப்படுகின்றது. இன்று நாம் வாசிக்கும் ஆரம்பகால உலக வரலாற்று நூல்களைக் கூர்ந்து நோக்கினால் அவை ஆக்கிரமிப்பாளர்களாலும்ää காலனித்துவ ஆட்சியாளர்களாலும், அவர்களின் சிந்தனைப் பள்ளிகளில் மூளைச்சலவை செய்யப்பட்ட சுதேசிகளாலும் எழுதப்பட்டனவாகவே பெருமளவில் இருப்பதை அவதானிக்கலாம். ஆளும்வர்க்கத்தின் பார்வையில் அமைந்த இத்தகைய வரலாற்று நூல்கள் எதிர்காலம் எதைத் தெரிந்துகொள்ளவெண்டுமென அவர்கள் தீர்மானித்தார்களோ அவற்றையே உள்ளடக்கமாகக் கொண்டிருப்பது வழமை. தம்மால் தோற்கடிக்கப்பட்டவர்களின் நியாயங்கள்ää தியாகங்கள் எல்லாம் அவற்றில் மழுங்கடிக்கப்பட்டிருக்கும். வென்றவர்கள் இருந்தால் தோற்றுப் போனவர்களும் இருக்கவே செய்வர். இது இயற்கையின் விதி. அப்படியாயின், வரலாற்றில் அடக்கப்பட்டவர்களின் பக்க நியாயங்களை எடுத்துக் கூறும் வரலாறுகள் எங்கே புதையுண்டு போயின என்று தேடும்போது எமக்கு அவர்களால் அவ்வப்போது எழுதிவைக்கப்பட்ட ஆக்க இலக்கியங்களே பார்வைக்கு எஞ்சியிருக்கின்றன. அது நாட்டாரிலக்கியமாகலாம், கவிதையாகலாம், நாவலாகலாம்ää சிறுகதையாகலாம், ஏன் கடிதங்களாகவும்கூட இருக்கலாம். அந்த இலக்கிய வரிகளுக்குள் கூர்ந்து பார்த்தால் சொல்லப்படாத செய்திகளாக வரலாற்றுத் தகவல்கள் பல உருமறைப்புச் செய்யப்பட்டு ஒரு வரலாற்று மாணவனின் வருகைக்காகக் காத்திருப்பதைக் கண்டுகொள்ளலாம்.\nபண்டைய இலக்கியங்களில்கூட பெருமளவில் ஆளும்வர்க்கத்தின் பெருமைபேசும் இலக்கியங்களே பாதுகாப்பாகச் சந்ததிவழியாகப் பெருமையுடன் கடத்தப்பட்டு வந்திருக்கின்றன. ஆளும்வர்க்கத்தால் பாதிக்கப்பட்ட குடிமக்களின் இலக்கியங்கள் அண்மைக்காலம் வரை வாய்மொழி இலக்கியங்களாகவே காலம்காலமாக கர்ணபரம்பரையாகக் கடத்தப்பெற்று நின்று நிலைத்துவந்துள்ளன.\nஇராஜராஜ சோழனின் ஆட்சியை பொற்காலமாக வர்ணித்து அவனால் கட்டப்பட்ட தஞ்சைப் பெரியகோவிலைப் பெருமையுடன் அண்���ாந்து பார்க்கும் வரலாற்றுக் குறிப்புகள் ஏராளம் உள்ளன. போரில் தோற்றவர்களிடமிருந்தும் வரிகட்டமுடியாதுபோன அப்பாவிக் குடியானவர்களிடமிருந்தும் தகுதியான பெண்களைத் தெரிவுசெய்து, உடலில் சூடும் போட்டு, கல்வெட்டுகளில் அவர்களின் பெயரையும் பதிவுசெய்து சுமார் 400பேரை பெரியகோவிலில் தேவதாசிகளாக்கிய இராஜராஜன், மீதமிருந்த பெண்களை பெரியகோவிலின் கொட்டாரத்தில் நெல்குற்ற அனுப்பினான் என்ற அவல வரலாறு பெரிதுபடுத்தப்படவில்லை. இவை கல்வெட்டுகளின் வழியாகவும் பிற இலக்கியங்களின் வழியாகவுமே பின்னைய காலத்தில் வரலாற்றாசிரியர்களின் தேடலில் அகப்பட்டு சோழசாம்ராச்சியம் பற்றிய அவர்களது வரலாற்றுப் பார்வையை விரிவாக்கியது. இந்தப் பின்புலத்திலேயே நாம் யாழ்ப்பாண நூலகத்தின் வரலாற்றையும் பார்க்கவேண்டும் என்று கருதுகின்றேன்.\n1981 மே 31இன் நள்ளிரவுக்குப் பின்னர் ஆளும் வர்க்கத்தினால் தீக்கிரையாக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகம் பற்றிய துயர்மிகுந்த வலிகளை இன்றைய மீள்கட்டமைப்பினால் “சரிக்கட்டி” விடலாம் என்ற உணர்வு ஆளும்வர்க்கத்தினரை “புத்தகமும் செங்கல்லும்”, “வெண்தாமரை இயக்கம்” போன்ற திட்டங்களை அமுலாக்கத் தூண்டியிருக்கலாம். அதன் வெளிப்பாடாகவே இன்று யாழ்ப்பாண நூலகம் தென்னிலங்கை மக்களுக்கு நல்லதொரு காட்சிப்பொருளாக கைமாறியுள்ளது. முன்னர் போரின் சாட்சியமாக நின்ற அதே நூலகம் கால மாற்றத்தால் நல்லிணக்கத்தின் தூதுவனாகக் காட்சியளிக்கின்றது.\nகாலக்கிரமத்தில் புதிய சந்ததிகள் யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் புது வளர்ச்சியின் வேகத்தில், அதன் கம்பீரமான தோற்றத்தில் தமது முன்னோரின் வேதனைகளைக் கண்டுகொள்ளாத நிலை எழக்கூடும். போர்க்கால யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சன்னங்களினால் துளையிடப்பட்ட யாழ்ப்பாண நூலகக் கட்டிடத்தின் துவாரங்கள் பூசிமெழுகிப் புதுமெருகூட்டப்பட்டு அவற்றின்பழைய சுவடே தெரியாது மறைக்கப்படலாம். அன்று நூலகத்தைக் கட்டியெழுப்ப களியாட்டவிழாக்கள்ää கொடித் தினங்களின் மூலம் ஊரெங்கும் திரிந்து ஊனுறக்கமின்றி நிதிதிரட்டிய எம்மவர்களின் உண்டியல்களின் சில்லறைக் குலுக்கல் ஒலி, இன்று பன்னாட்டு நிறுவனங்கள் யாழ்ப்பாண நூலகத்துக்கு அள்ளிக்கொடுக்கும் பெருநிதியின் கனதியில் ஒருவேளை அடிபட்டுப் ப���ய்விடலாம். ஆனால் இந்த நூலகத்தை உயிரினும் மேலாக நேசித்த எம்மக்களின் அக உணர்வுகள் என்றுமே மழுங்கடிக்கப்பட்டுவிடக்கூடாது.\nஅந்த வகையில் இந்தக் கவிதைத் தொகுப்பு தமது மனதுக்கு நெருக்கமானதொரு அறிவாலயத்தை அநியாயமாகப் பறிகொடுத்த ஒரு இனத்தின் வலிமிகுந்த வரிகளைக் கொண்டுள்ளது. பல்துறை சார்ந்தவர்களாலும், பல்வேறு இலக்கியத்தரம் கொண்டவர்களாலும் அவ்வப்போது எழுதப்பட்டவை.\nஇத்தொகுப்பில் ஈழத்தின் முதுபெரும் கவிஞர்களான முருகையன், எம்.ஏ.நுஹ்மான், சோ.பத்மநாதன், பண்டிதர் விரகத்தி, சு.வில்வரத்தினம் போன்றோரின் கவிதைகளும் உள்ளன. சாம்பல் குவியலின் நடுவே நின்று தீ தின்ற நூல்களின் பக்கங்களின் கருகிய நெடியைச் சுவாசித்தபடி எழுதப்பட்ட ஒரு அமெரிக்கப் பயணியின் கவிதையும் இதில் அடங்கியுள்ளது. தாயக மண்ணில் வாழ்ந்துவரும் மாணவச் சமூகத்தை நோக்கி யாழ்ப்பாண நூலகம் பற்றிய கவிதை எழுதுங்கள் என்றதும் தாம் நேரில் காணாத போதிலும் கேள்வி ஞானத்தில் அதனைக் கவிதையாக எழுதிய சாதாரண பள்ளி மாணவரின் கவிதைகளும் உண்டு. புலம்பெயர்ந்து வாழ்ந்தபோதும் மனதில் மாறாத வலிகளைச்சுமந்து நிற்கும் புகலிடக் கவிஞர்கள் யுகசாரதி- கருணானந்தராஜா, இளைய அப்துல்லாஹ், வேதா இலங்காதிலகம், நகுலா சிவநாதன் போன்றோரின் கவிதைகளும் இதில் அடங்குகின்றன.\nமொத்தத்தில் பல்வேறு காலகட்டங்களிலும் பல்வேறு ஊடகங்களிலும் வெளியாகிய கவிதைகளை தரம்பிரித்துத் தேர்வுசெய்யாமல், அவரவரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிந்தவரை நிறைவை நோக்கிய ஒரு தொகுப்பாகத் தேடித் தொகுத்து ஒரே நூலில் பதிவுசெய்து வழங்கியிருக்கிறேன். வழமைபோலவே இதனையும் ஒரு முழுமையான தொகுப்பாக என்னால் கூறமுடியாது. முழுமையை நாடியதொரு பணியே இது. இத்தொகுப்பில் இடம்பெறத்தவறிய கவிதைகளைக் கண்டறியும் எவரும் அதனை எனக்கு அனுப்பிவைத்தால் பின்னைய பதிப்புகளில் அவற்றையும் இடம்பெறச்செய்து இத்தொகுப்பினை முழுமையானதாக்க முயற்சிக்கலாம்.\nஇக்கவிதைகளில் நாம் தேடப்போவது சந்தம்மிகு கவிதைவரிகள் அல்ல. மரபுக்கவிதையின் இலக்கணங்களல்ல. நசுக்கப்பட்ட ஒரு இனத்தின் உணர்வுக் குவியல் மட்டுமே. ஈழத்தமிழரின் பண்பாட்டுக் கருவூலமாக, அவர்களது கல்வியின் குறியீடாகத் திகழ்ந்து இனவாதத் தீயினால் பொசுக்கப்பட்ட அந்த அறிவாலயத்தை இழந்த வலியின் பதிவுகளாக இவை பத்திரப்படுத்தப்படுகின்றன. காலத்தால் அழியாத அவர்களது உணர்வுகளை இக்கவிதைகள் வரிகள்தோறும் தேக்கிவைத்திருக்கின்றன. இவையே யாழ்ப்பாண நூலகம் பற்றிய அந்த மண்ணின் மக்களின் இதயபூர்வமான மனப்பதிவு. எதிர்காலத்தில் யாழ்ப்பாணப் பொது நூலக வரலாற்றைப் படிக்கப்போகும் புதிய சந்ததியினருக்கு இப்பதிவை சமர்ப்பிக்கின்றேன்.\nஇந்நூலின் விலை: ரூபா 350.00\nகொழும்பு: குமரன் புத்தக இல்லம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thetamiltalkies.net/2017/06/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2020-02-27T07:29:26Z", "digest": "sha1:HUN72JBXSQVGHSF2IEHU2TS3TY32TCPL", "length": 9091, "nlines": 76, "source_domain": "thetamiltalkies.net", "title": "பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் | Tamil Talkies", "raw_content": "\nபாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்\nபாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிஹார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.\nமுன்னதாக, குடியரசுத் தலைவர் வேட்பாளரை இறுதி செய்வது தொடர்பாக பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் டெல்லியில் இன்று (திங்கள்கிழமை) நடந்தது.\nசுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர், பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிஹார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டார். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ராம்நாத் கோவிந்த் வரும் 23-ம் தேதி தாக்கல் செய்வார் என அமித் ஷா அறிவித்தார்.\nபாஜகவின் தேர்வு குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வேட்பாளர் தேர்வை அனைவரும் ஒப்புக்கொள்வர் என நம்புவதாகவும் அவர் கூறினார்.\nராம்ராத் கோவிந்த் ஒரு தலித் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரதமர் மோடி போர்ச்சுகல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய 3 நாடுகளுக்கு வரும் 24-ம் தேதி தனது சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார். அதற்கு முன்பாக பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிக்கப்பட வேண்டும் என கட்சி மேலிடம் முடிவு செய்தது.\nஅதன்படி, குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வுக்காக அமைக்கப்பட்ட அமித் ஷா, அருண் ஜேட்லி, வெங்கய்ய நாயுடு, ராஜ்நா��் சிங் ஆகியோர் அடங்கிய குழுவினர் பாஜக வேட்பாளரை தேர்வு செய்து அறிவித்துள்ளனர்.\nகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் அடுத்த மாதம் 25-ம் தேதி முடிகிறது. அதற்கு முன்னர் ஜூலை 17-ம் தேதி புதிய குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது.\nயார் இந்த ராம்நாத் கோவிந்த்\nமெர்சல் படத்திற்கு தமிழிசை எதிர்ப்பு – தொடரும் பிரச்சனை\nபா.ஜ பிரமுகரை துரத்தி துரத்தி அடித்த நடிகர் சந்தானம்..\n«Next Post தன்னை கலாய்ப்பவர்களின் நிலை என்ன\n‘சய்ராட்’ ரீமேக்: புதுமுகங்களை நடிக்க வைக்க படக்குழு திட்டம் Previous Post»\n“பிக்பாஸ்-ன் இந்த டாஸ்க்-கை பார்த்ததும் TV-யை ஆஃப் செய்துவிட...\nசெலவில்லாத கதை தேடும் தனுஷ்\nசிபில் ஸ்கோர் பற்றிய இந்த அடிப்படை விஷயங்களை அறிந்து கொள்ளுங...\nபிரபல நடிகருக்கு ஜோடியான நடிகை ஓவியா..\nஇந்து தேச பரப்புரையை நிறுத்துங்கள்: பாஜகவுக்கு சித்தார்த் வே...\nகடும் மழை காரணமாக ரஜினி முருகன் ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு....\nபாகுபலி-2 மொத்த வசூல் எவ்ளோகோடி தெரியுமா வெளிவந்த விவரம்,தமி...\nஎன்னை அறிந்தால்' டிரைலரும் சாதனை\nஓவியா ஆர்மியினர் நடிகை குஷ்புவிடம் வைக்கும் ஒரே கேள்வி..\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nவசூலை சொல்லாதீங்க… தயாரிப்பாளரை கேட்டுக்கொண்ட ஹெட்\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.haranprasanna.in/2019/04/15/manikarnika-aka-rani-lakshmi-bhai/", "date_download": "2020-02-27T07:33:24Z", "digest": "sha1:NXOE2PYIMU5OH3QSOTXRBM55O6HUITOI", "length": 7902, "nlines": 82, "source_domain": "www.haranprasanna.in", "title": "மணிகர்னிகா | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nமணிகர்னிகா – அட்டகாசமான கமர்ஷியல் சிறுவர் திரைப்படம். சிறுவர் திரைப்படம், அவ்வளவே. உலகளவில் அதிகமாக ஹர்ஹர் மகாதேவ் என்ற விளி வரும் படம் இதுவாகவே இருக்கும். கங்கனா மிக அழகாக இருக்கிறார், ராணி என்பதையும் தாண்டி கணவர் இறந்த பின்பும் பொட்டு மற்றும் அதன் பிரசாரம், எப்போதும் விரித்துப் போட்ட கூந்தல் – இவற்றுக்கெல்லாம��� ஆதாரம் உண்டா அல்லது இன்றைய குரலின் பாதிப்பா எனத் தெரியவில்லை. குத்துப் பாட்டு போன்ற ஒன்றுக்கு அரசியே ஆடுவது ரொம்ப பெண்ணியமாகிவிட்டதோ கணவர் இறந்த பின்பும் பொட்டு மற்றும் அதன் பிரசாரம், எப்போதும் விரித்துப் போட்ட கூந்தல் – இவற்றுக்கெல்லாம் ஆதாரம் உண்டா அல்லது இன்றைய குரலின் பாதிப்பா எனத் தெரியவில்லை. குத்துப் பாட்டு போன்ற ஒன்றுக்கு அரசியே ஆடுவது ரொம்ப பெண்ணியமாகிவிட்டதோ நான்தான் வளர வேண்டுமோ பின்னணி இசையும் ஒளிப்பதிவும் செட்டிங்க்ஸும் கங்கனாவின் நடிப்பும் அட்டகாசம். கிராபிக்ஸ் சுமார். இன்னும் கவனமாக எடுத்திருக்கலாம்.\nபிகு: என்க்கு ஈநாட் மேலே ம்ர்யாதெ இல்லே ரக பறங்கியர்த் தமிழ் வசனங்கள் இன்னுமாய்யா\nஹரன் பிரசன்னா | No comments | Tags: மணிகர்னிகா, ராணி லக்ஷ்மி பாய்\nதர்பார் – திரை விமர்சனம்\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in\nபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2020/02/blog-post_886.html", "date_download": "2020-02-27T09:24:08Z", "digest": "sha1:4PUETAAKV6VVQRAPHUYHB6HLSZDI4QMJ", "length": 6902, "nlines": 62, "source_domain": "www.tamizhakam.com", "title": "குட்டி ஸ்டோரி பாடல் இந்த பாடலின் காப்பியா..? - இணையத்தில் வைரலாகும் வீடியோ..!", "raw_content": "\nHomeActor Vijayகுட்டி ஸ்டோரி பாடல் இந்த பாடலின் காப்பியா.. - இணையத்தில் வைரலாகும் வீடியோ..\nகுட்டி ஸ்டோரி பாடல் இந்த பாடலின் காப்பியா.. - இணையத்தில் வைரலாகும் வீடியோ..\nபிகில் படத்துக்குப் பிறகு மாநகரம், கத்தி உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய்.\nமாஸ்டர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, சாந்தனு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.\nமாஸ்டர் படத்தின் ஒரு குட்டிக் கதை என்று தொடங்கும் முதல் பாடலை அனிருத் இசையில் விஜய் பாடியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. குட்டிக்கதை சிங்கிள் ட��ராக் காதலர் தினமான இன்று வெளியானது.\nவெளியான சில நிமிடங்கிளல் அதிக பார்வைகள் மற்றும் லைக்ஸ் பெற்று சாதனை படைத்தது. விஜய் ரசிகர்களும் #KuttiStory என்ற ஹேஸ்டேகை இந்திய அளவில் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.\nஇந்நிலையில், இந்த பாடல் \"ராஜகாளியம்மன்\" படத்தில் இடம் பெற்ற \"சந்தன மல்லிகையில்\" பாடலின் ட்யூனில் இருப்பதாக ரசிகர்கள் ஒரு வீடியோவை வெளியிட்டு கலாய்த்து வருகிறார்கள்.\n\"தலையில் அடித்துகொண்டு கதறியழுதபடி ஓடி வந்த ஷங்கர் - மது இழப்பை யாராலும் ஜீரணிக்கவே முடியல\" - துணை நடிகை கூறிய கண்ணீர் தகவல்..\nஇந்தியன் 2 விபத்தால் காஜல் அகர்வால் எடுத்த முடிவு - அதிர்ச்சியில் படக்குழு..\n - சிம்ரன் வெளியிட்ட கவர்ச்சி நடன வீடியோ - ரசிகர்கள் ஷாக்..\nவிஜய்யின் மகனை ஹீரோவாக்குறேன் - களத்தில் இறங்கிய பிரமாண்ட இயக்குனர் - விஜய் கொடுத்த பதில்..\nசில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய பிக்பாஸ் நடிகை யாஷிகா ஆனந்த் - வாயை பிளந்த ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்..\n\"காதல் சொல்ல வந்தேன்\" பட ஹீரோயின் மேக்னாராஜா இது.. - வைரலாகும் செம்ம ஹாட் புகைப்படங்கள்.. - வைரலாகும் செம்ம ஹாட் புகைப்படங்கள்..\n\"இதற்கு தெரு நாய் பரவாயில்ல..\" - இளம் நடிகை வெளியிட்ட புகைப்படம் - கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்..\n அந்த படம் மட்டும் ரிலீஸ் ஆகிட கூடாது\" - திருடனுக்கு தேள் கொட்டியது போல தவிக்கும் முன்னணி இளம் நடிகை..\n நைட் டிரெஸில் ஹாயாக போட்டோ போட்ட பிரபல நடிகை - மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.\nமுதன் முறையாக பிகினி உடையில் நடிகை தமன்னா..\n\"தலையில் அடித்துகொண்டு கதறியழுதபடி ஓடி வந்த ஷங்கர் - மது இழப்பை யாராலும் ஜீரணிக்கவே முடியல\" - துணை நடிகை கூறிய கண்ணீர் தகவல்..\nஇந்தியன் 2 விபத்தால் காஜல் அகர்வால் எடுத்த முடிவு - அதிர்ச்சியில் படக்குழு..\n - சிம்ரன் வெளியிட்ட கவர்ச்சி நடன வீடியோ - ரசிகர்கள் ஷாக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/india/03/192493?ref=archive-feed", "date_download": "2020-02-27T06:50:07Z", "digest": "sha1:727AVQI5YDAGS7GBP6FMMF2PXZPWF3LP", "length": 12943, "nlines": 147, "source_domain": "lankasrinews.com", "title": "பாத்ரூம் சென்ற மாணவியை சீரழித்த இளைஞர்கள்! பொலிஸ் ஆக வேண்டியவள கொன்னுட்டாங்களே என கதறும் தாய் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுது���ோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாத்ரூம் சென்ற மாணவியை சீரழித்த இளைஞர்கள் பொலிஸ் ஆக வேண்டியவள கொன்னுட்டாங்களே என கதறும் தாய்\nதமிழகத்தில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெரும் துன்பங்களை சந்தித்து பரிதாபமாக இறந்த நிலையில், அவரின் மருத்துவ அறிக்கையில் மன அழுத்தம் காரணமாக மூளையில் நீர்கோத்து, மூளையில் இருக்கும் நரம்பு வீக்கம் அடைந்ததால் இறந்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nதர்மபுரி சிட்லிங் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை, மலர் தம்பதியரின் மகள் செளமியா(17). இவரது வீட்டில் கழிப்பறை இல்லை.\nஇந்நிலையில் மாணவி செளமியா கடந்த நவம்பர் 5-ஆம் திகதி இயற்கை உபாதையை கழிக்க சென்றபோது அதே கிராமத்தைச் சேர்ந்த சதீஷ், ரமேஷ் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.\nஇதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇதுதொடர்பாக கோட்டப்பட்டி காவல் துறையினர் சதீஷ், ரமேஷ் ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது, ஆனாலும், பாலியல் பலாத்காரத்துக்கான முயற்சி என்றுதான் எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் இறந்த மாணவி செளமியா பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவப் பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார், ஆனால் சாதாரணமாக செக்அப் செய்துவிட்டு, தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அனுப்பிவைத்துள்ளனர்.\nஅங்கு சௌமியாவை வெளிநோயாளிகளுக்கான வார்டில் செக்கப் செய்துவிட்டு, மறுநாள் வருமாறு கூறியுள்ளனர். இப்படி அங்கும் இங்குமா அலையவிட்டதால், உடல் அளவில் கடுமையாக பாதிக்கப்பட்ட செளமியா இறுதியாக அங்கிருக்கும் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅங்கும் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை, இப்படி கடைசி வரை சாதரண சிகிச்சை அளிக்கப்பட்டதால், செளமியா பரிதாபமாக உயிரிழந்தார்.\nஅதன் பின் வந்த அவருடைய மருத்துவ அறிக்கையில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால், மூளையில் நீர்கோத்து, மூளையில் இரு���்கும் நரம்பு வீக்கம் அடைந்ததால் மரணம் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் செளமியாவின் மரணத்திற்கு நீதி கேட்டு அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். சௌமியாவின் இறப்பு குறித்து ஆர்.டி.ஓ விசாரணை நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறிய பின்னரே அவர்கள் சென்றனர்.\nசெளமியாவை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரில் ரமேஷ் என்பவர் சாராய வியாபாரியின் மகன் என்று கூறப்படுகிறது.\nஇதனால் அவனை காப்பாற்றவே சௌமியாவின் புகாரை பதிவுசெய்யாமல் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது.\nஅதுமட்டுமின்றி தற்போது பாலியல் பலாத்காரத்துக்கான முயற்சி என்று மட்டுமே எப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அதை பாலியல் வன்கொடுமை என்று மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு பெண்கள் கூட்டமைப்பு மற்றும் உண்மை அறியும் குழு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தமயந்தி கூறியுள்ளார்.\nஅதன் பின் இது குறித்து செளமியாவின் தாய் மலர், என் பொண்ணு நல்லா படிப்பாள், அவளுக்கு நல்ல படியாக படித்து பொலிஸ் அதிகாரியாக வேண்டும் என்பது தான் ஆசை, ஆனால் இப்படி அவள அநியாயமா கொன்னுட்டாங்களே, என் மகள் சாவுக்கு பொலிசும் காரணம் என்று கதறி அழுதுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.trovaweb.net/produzione-artigianale-abbigliamento-isolanadoc-messina", "date_download": "2020-02-27T08:48:59Z", "digest": "sha1:NO2NU5WFKLKTSJTAJ3GTUENFB6AVCG75", "length": 12808, "nlines": 140, "source_domain": "ta.trovaweb.net", "title": "\"L'Isolana DOC\" கைவினை உற்பத்தி", "raw_content": "\n\"L'Isolana DOC\" கைவினை உற்பத்தி\nஆடை கண்டிப்பாக சிசிலியில் தயாரிக்கப்பட்டது\n4.8 /5 மதிப்பீடுகள் (5 வாக்குகள்)\nகைவினை உற்பத்தி ஆடை கம்பனியின் திறமை வாய்ந்த பகுதியாகும் \"L'Isolana DOC\"இது அமைந்துள்ளது சிசிலி. பிராண்ட் ஏற்றுமதி செய்ய ஆசை இருந்து பிறந்த \"சிசிலி தயாரிக்கப்பட்டது\"உலகில், பெண் உலகிற்கு குறிப்பாக கவனம் செலுத்த வேண்டும் ஆடைகள் e பாகங்கள் ஒவ்வொரு வயதினருக்கும், சமீபத்திய போக்குகளைக் கையாளுதல்.\n\"L'Isolana DOC\" கைவினை உற்பத்தி: மெஸ்ஸினாவில் சிசிலி மூலையில் மேட் கோரியது\nஆர்வம் இருந்து 2014 பிறந்தார் ஃபேஷன் மற்றும் சிறந்த பாணியிலான தேடல், \"L'Isolana DOC\"குறிப்பு சுட்டிக்காணி a சிசிலி ஐந்து தயாரிப்பு மற்றும் விற்பனை ஆடை பொருட்கள் கண்டிப்பாக ஒரு விதத்தில் செய்யப்பட்டது கைவினை மற்றும் \"சிசிலி தயாரிக்கப்பட்டது\". ஒவ்வொரு உடை வழிகாட்டுதல்களை மதிக்க வேண்டும் ஃபேஷன் நேரம் மற்றும் மிகவும் நவநாகரீக பாணிகள், எப்போதும் ஒரு தவறான தொடர்பு எல்லாம் இணைக்க முயற்சி சிசிலியன் பீயிங்.\nIsolana DOC இல் அனைத்து வயது பெண்களுக்கும் பெண்களுக்கும் மட்டுமே கையால் செய்யப்பட்ட ஆடை\nLa தயாரிப்பு கைவினை டெல் ' \"ஐசோனானா DOC\" ஒரு உலகத்தை வழங்குகிறது ஆடைகள் e பாகங்கள் ஒரு முறை தொட்டு வைத்திருந்தாலும், நேரத்தைத் தொடர விரும்பும் அனைவருக்கும் மிகவும் தேவைப்படும் பெண்களுக்கு வடிவமைக்கப்பட்டது சிசிலி அவர்களின் தலைகள். இந்த பிராண்டின் வெற்றியின் ரகசியம் நிச்சயமாக வண்ணமயமான, அசல் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட விவரங்களுக்கான கவனிப்பு காரணமாக, வாடிக்கையாளரை ஒவ்வொரு கோரிக்கையிலும் திருப்தி செய்யக்கூடிய உணர்தலின் மையத்தில் வைத்து, சிறந்ததை அடைவதற்கு கேபோ di ஆடை தயாரிப்பு handcrafted.\nசிசிலியில் தயாரிக்கப்பட்ட கையால் தயாரிக்கப்பட்ட ஆடைகள் மட்டுமே\nL'Isolana DOC அது ஒரு பிராண்ட் அல்ல கையால் ஆடை. நிறுவனம் ஆர்வம் ஒரு பெருமை ஊக்குவிக்கிறது சிசிலியன் ஐந்து ஃபேஷன்: ஒவ்வொரு கேபோ உண்மையில் அது கண்டிப்பாக உற்பத்தி செய்யப்படுகிறது சிசிலி சிறப்பு ஆய்வகங்கள் மற்றும் தையல்காரர்கள், பருவத்தின் தேவைகளுக்கு ஏற்ப சிறந்த துணிகள் மற்றும் பொருட்களுடன். இருந்து \"ஐசோனானா DOC\" நீங்கள் கண்டுபிடிக்க நேர்த்தியான ஆடைகள், குறுகிய ஸ்வெட்டர்ஸ், pashminas, மாலை ஆடைகள் மற்றும் பெரிய சந்தர்ப்பங்களில்; எல்லாம் உணர்ந்தேன் handcrafted மற்றும் மிக மிக களியாட்ட மற்றும் கோரி வாடிக்கையாளர் கூட திருப்தி யோசனை. நாங்கள் பார்த்துக்கொள்வோம் திட்டமிட்ட பருவகால முனைகளின் உணர்தல்.\nவெறும் துணி இல்லை: \"ஐசோனானா டிஓஓ\" இருந்து கூட அசல் மற்றும் நாகரிகமான பாகங்கள் handcrafted\nஅழ��ு தேடலுக்கான அர்ப்பணிப்பு மற்றும் ஆய்வு பற்றிய ஆண்டுகளில் முறையில் e போக்குகள் ஊழியர்கள்Isolana DOC ஒரு உணரமுடியாத எளிதான நிறுவனத்தில் வெற்றிபெற்றுள்ளது ஃபேஷன் வரி Prêடி-அ-போர்ட்டர் மிகவும் கோரி வாடிக்கையாளர்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதை அறிந்த பெண்களுக்கு. இந்த காரணத்திற்காக, பாகங்கள் போன்ற ஒரு வரி உருவாக்கப்பட்டுள்ளது பைகள், கழுத்தணிகள், foulards, தோள்பட்டை பைகள், கைக்குட்டையுடன் e பதக்கங்கள் எப்போதும் கைப்பற்றப்பட்ட மற்றும் சிசிலியன் நிலப்பகுதி முழுவதும் மிகவும் விரும்பப்பட்ட பொருட்கள் கொண்டு, இதனால் இந்த புகழ்பெற்ற கடையில் பரந்த தேர்வு விரிவாக்கும்.\nமுகவரி: அர்ஜென்டினியா வழியாக, ஜான்\nதலைமையகம் 2: போர்டோரோசா ஷாப்பிங் சென்டர், ஃபால்கோன் (ME)\nபேஸ்புக்: இங்கிருந்து எங்களை பின்பற்றவும்\nபதிப்புரிமை © ட்ரெவ்வ்வெப் srl - அன்ஷல்டோ பட்டி வழியாக, 2020 - X Messina (ME) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/polytechnic-professor-exam-abuse-lifetime-ban-for-196-people-q507hy", "date_download": "2020-02-27T09:16:32Z", "digest": "sha1:6CBOTMHVXJKJ667WWJTNRXYMFFJCLQXN", "length": 11272, "nlines": 102, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு... 196 பேருக்கும் வாழ்நாள் தடை..? |", "raw_content": "\nபாலிடெக்னிக் தேர்வு முறைகேடு... 196 பேருக்கும் வாழ்நாள் தடை..\nதமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1,058 விரிவுரையாளா்களை நேரடியாகத் தேர்வு செய்வதற்காக 2017-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆா்பி) நடத்திய இந்த தேர்வை 1.33 லட்சம் பேர் எழுதினர். ஆனால், முறைகேடு காரணமாக 2018-ல் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு ரத்தானது.\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட 196 பேருக்கும் வாழ்நாள் தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.\nதமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1,058 விரிவுரையாளா்களை நேரடியாகத் தேர்வு செய்வதற்காக 2017-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆா்பி) நடத்திய இந்த தேர்வை 1.33 லட்சம் பேர் எழுதினர். ஆனால், முறைகேடு காரணமாக 2018-ல் விரிவுரையாளர் பணியிடங்களுக்கா�� தேர்வு ரத்தானது.\nஅந்த முறைகேட்டில் 196 பேர் பணம் கொடுத்து தேர்வாக முயற்சித்ததாக தெரியவந்தது. இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான மறு அறிவிப்பை டிஆா்பி கடந்த நவம்கர் 27-ம் தேதி மீண்டும் வெளியிட்டது. 1,060 காலிப்பணியிடங்களுக்கு வரும் பிப்ரவரி 12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஆா்பி அறிவித்துள்ளது.\nஇந்த பணியிடங்களுக்கு ஏற்கெனவே முறைகேட்டில் ஈடுபட்டவர்களும் விண்ணப்பித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து ஆசிரியா் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ஏற்கெனவே முறைகேடு செய்தவர்களின் முழு விவரங்கள் தோ்வு வாரியத்திடம் உள்ளன. தற்போதைய விண்ணப்ப பதிவு நடைமுறைகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. எனவே, முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் விண்ணப்பித்தாலும் நீக்கப்படுவார்கள். ஒருபோதும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.\nஇந்நிலையில், 196 பேரும் தேர்வு எழுத நாள் தடை விதிக்க அரசுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கோரிக்கை வைத்துள்ளது. விரைவில் அனுமதி பெற்று அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\n\"உன் பொண்டாட்டிய கூட்டி குடுப்பியா\" பச்சை பச்சையாய் வெடித்த விஜயலக்ஷ்மி வீடியோ .\n வான்டட் ஆக வம்பில் சிக்கிய மோகன் சி.லாசரஸ்..\nஅமைச்சர் வேலுமணிக்காக நீதிமன்றத்தில் வாங்கி கட்டிய எடப்பாடி. ஊழல் நிருப்பிக்கபடுமா.\nதீய சக்திகள் தூண்டுதலே வன்முறைக்கு காரணம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு குற்றச்சாட்டு.\nCAA சட்டத்திற்கு எதிராக முஸ்லீம்கள் சென்னையில் போராட்டம். போலீஸ் தடி அடி. தமிழகம் முழுவதும் இரவில் போராட்டம்\nCAA,NPR எதிராக போராடிய முஸ்லீம்கள் மீது போலீஸ் தடி அடி.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதமிழ் சினிமா பிரபலங்களின��� Childhood அட்டகாச புகைப்படங்கள்..\nசிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீரெட்டி வெளிட்ட அதிர்ச்சி வீடியோ..list-ல் சிவனையும் விட்டு வைக்கவில்லை..\nசுங்கச்சாவடியில் பணிபுரியும் ரவுடிகள்..தொடரும் வன்முறை..\nவண்ணாரப்பேட்டை எங்க கோட்டை.. இங்கு வாழ்வதை விட ஒன்னா சாகக்கூட தயார்..\nகோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டேவின் Latest video.. விழுவாரா மாட்டாரா என்று பார்ப்பவர்களுக்கு பதற்றம்..\nதமிழ் சினிமா பிரபலங்களின் Childhood அட்டகாச புகைப்படங்கள்..\nசிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீரெட்டி வெளிட்ட அதிர்ச்சி வீடியோ..list-ல் சிவனையும் விட்டு வைக்கவில்லை..\nசுங்கச்சாவடியில் பணிபுரியும் ரவுடிகள்..தொடரும் வன்முறை..\nபதற்றமாக இருக்கிறது... பாசிச பாஜகவுக்கு எதிராக ஒன்றுகூடுங்கள்... இயக்குநர் பா.ரஞ்சித் அவசர அழைப்பு..\nஒரே வார்த்தையில் திருமாவளவனை அசிங்கப்படுத்திய காயத்ரி ரகுராம்... மீண்டும் சர்ச்சை..\nரசிகர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. ரஜினி கூறியதும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://topic.cineulagam.com/films/oru-adaar-love?ref=right-bar-cineulagam", "date_download": "2020-02-27T09:10:07Z", "digest": "sha1:2KTKP7Z2GPYT6DIZRR7Y2BWMZ4GRKAXB", "length": 4276, "nlines": 118, "source_domain": "topic.cineulagam.com", "title": "Oru Adaar Love Movie News, Oru Adaar Love Movie Photos, Oru Adaar Love Movie Videos, Oru Adaar Love Movie Review, Oru Adaar Love Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\n5ஆம் நாள் இறுதியில் மாஃபியா படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம், இவ்வளவு கோடியா\nபிரபல இயக்குனருடன் மோதிய பிக்பாஸ் பிரபலம் சர்ச்சைக்கு பதிலடி\nபிரபல் டிவி சானல் தொகுப்பாளருக்கு இப்படி ஒரு ஆசையாம் முக்கிய பட நடிகையின் நோக்கம்\nபிரியா வாரியர் உடன் நடித்த நடிகை அதிர்ச்சி குற்றச்சாட்டு\nபிரியா வாரியர் நடித்த படம் கடும் விமர்சனங்களை தொடர்ந்து அதிரடி மாற்றம்..\nநயன்தாரா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்ட பிரியா வாரியரின் நிலைமை இப்போது..\nபிரியா வாரியர் நடித்துள்ள ஒரு அடார் லவ் படத்தின் வீடியோ பாடல்\nகண்ணடித்து பிரபலமான பிரியா வாரியரின் ஒரு அடார் லவ் படம் எப்படியிருக்கு\nதேவ் படத்திற்கு போட்டியாக களத்தில் இறங்கும் பிரபல நடிகர், நடிகையின் படம்\nசிறைக்குள் தள்ளப்பட்ட சமூகவலைதள பிரபலம் பிரியா வாரியார்\nஒரே நாளில் ஓஹோவான பிரியாவுக்காக களத்தில் இறங்கிய பிரபல நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.namathumalayagam.com/2015/09/blog-post_29.html", "date_download": "2020-02-27T07:17:08Z", "digest": "sha1:COH4NF34BWPKCT62XHIAHICBAI5YGTF3", "length": 20175, "nlines": 59, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தேர்தல் அறுவடை சுமத்தும் பொறுப்புக்கள்! - பீ. மரியதாஸ் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » தேர்தல் அறுவடை சுமத்தும் பொறுப்புக்கள்\nதேர்தல் அறுவடை சுமத்தும் பொறுப்புக்கள்\nபொதுத்தேர்தல் ஒன்று நடந்து முடிந்துள்ள வேளையில் அதனைப்பற்றியும் அதனோடு தொடர்புடைய விடயங்களைப்பற்றியும் யோசிப்பது பயனுடையது.\nடிமோக்ரசி என்ற கிரேக்க மொழி வழி பிறப்பான மக்களாட்சி எனும் சொல்லாடல் கிரேக்க நாட்டின் தன்னாடல் கட்டத்தில் நமது நாட்டில் மக்களாட்சிக்கான பொதுத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது.\nநம்மை ஆண்ட பிரித்தானிய விழுமியங்களை வியந்தேற்கும் நாம் தேர்தல் பற்றிய அவர்களது விளக்கங்களை ஞாபகப்படுத்திக் கொள்வது பயனுள்ளது. டிஸ்ரேல் எனும் பிரித்தானிய பிரதமர் ஒருவர் காலத்துக்கு காலம் தேர்தல்களை நடத்துவது அவசியம். இதனால் மக்கள் தமது பிரதிநிதிகளின் மூலமாக தம்மைத்தாமே ஆளுவதாக நம்புவர். அவ்வாறில்லா விட்டால் வேறு வழிகளினூடாக தம்மை தாமே ஆளும் மார்க்கத்தினை நாடுவர் என கூறியுள்ளதன் உட்கிடக்கையினை உணர்ந்து கொள்ளல் பயனுள்ளது. நடந்து முடிந்த தேர்தலைப்பற்றிய ஆங்கில வார பத்திரிகை ஒன்றின் பத்தி ஒன்று வடக்கிலும் தெற்கிலும் இளைஞர்கள் புறந்தள்ளப்பட்டுள்ளமை அபாய சமிக்ஞை என குறிப்பிட்டுள்ளதும் இதன் பாற்பட்டதே.\nசுதந்திர இலங்கையின் முதலாவது தேர்தலின் பெறுபேறு மலையக மக்களின் மீதான பேரிடியாக இருந்தது. இதிலிருந்து பெறக்கூடிய படிப்பினைகள் ஏராளம். இதற்கான மூலங்களை சோல்பரி யாப்பு முதல் 2 ஆம் குடியரசு யாப்பு வரை தேடி விளக்கக்கூடிய விற்பன்னர்கள் உளர்.\nயாப்புக்கும் மக்களின் வாழ்நிலைக்கும் உள்ள தொடர்பு நூல் இழையினை விட மெல்லியதானது. எனவே யாப்பு திருத்தங்களினூடாக மக்களுக்கான விமோசன வாயில் திறக்குமென்பது யதார்த்தமற்றது.\n2015 ஜனவரி 8 தேர்தல் ஒரு சிறிய திருப்புமுனை நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை திருத்தி நானே யாவும் எனும் உச்ச சர்வதிகார போக்கினை இது திருப்பியது. 2009 உள்நாட்டுப்போர் வெற்றி தமதே என்று போரில் ஈடுபடாத குடும்பம் ஒன்று உரிமை கோரி சகலவிதமான மாற்றுக்கருத்துக்களையும் முடமாக்கியதோடு, கருத்தாடல்களையும் மௌனிக்கச் செய்தது. இத்தகைய அராஜக போக்குக்கெதிராக வெகுஜன வெறுப்பின் பிரதிபலிப்பு ஓகஸ்ட் 17 பொதுத்தேர்தலில் பதிவு செய்யப்பட்டது. இதற்கு மேலதிகமாக மக்களுக்கு எதுவும் கிடைக்குமென்பது கனவின் பாற்பட்டது.\nஇதனை உணர்ந்து கொள்வதற்கு இந்நாட்டு அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டினை அறிந்து கொள்வது அவசியமாகும். இதில் இன்று கூத்தாடும் ஐ.தே.க., ஸ்ரீல. சு.கட்சி ஆகிய இரண்டினையும் பற்றி மேலோட்டமாகவாவது தெரிந்து கொள்வது பயனுடையது.\nஐ.தே.க. மலையக மக்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் பறித்து குற்றுயிராக்கிய கட்சி இதன் வடுக்களின் வலியினை இன்றும் சுமந்து கொண்டிருக்கின்றோம். இதன் சூட்சுமத்தினை உணர மறந்த சிலர் இன்று கனவான்களாக திரிவு பெற மலையகத்தார் அவர்களை இரட்சகர்களாக மதிக்க வேண்டுமென்று கனா காண்கின்றனர். இவ்வுண்மையை அறியாதோர் ஏதோ ஓர் அடிப்படையில் இத்தகையோரையும் சகபாடிகளாக வரித்துக்கொள்வது எதன் பாற்பட்டது என்பது பரம இரகசியமாக இருக்கலாம். தொழிலாளர் வர்க்க விமோசன மார்க்கத்தினை உணரும் பிரக்ஞையற்ற ஞான சூன்யங்கள் மீட்பர்களாக வலம் வரும் காலம் அருகி விட்டது.\nஐந்து சக்திகளின் திரட்சி எனக் கூறப்பட்ட ஸ்ரீல.சு.க. கம்கறு (தொழிலாளர்) என்பதில் பெருந்தோட்ட தமிழ் தொழிலாளர்களை புறந்தள்ளி வெகுஜன கவர்ச்சி ஆட்சியை அமைத்து 1964 இல் ஸ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலமாக மலையகத் தமிழரின் பாதி அங்கத்தினை சிரச்சேதம் செய்தது. இரு தேசியக்கட்சிகளின் செயற்பாடுகள் இவை. இவைகளின் அருட்கிரகத்தினூடாக மலையக மக்களுக்கு விமோசனம் தேடியோரில் ஒருவர் மறைந்த பெ. சந்திரசேகரன். சமூகப் பெறுமதியான கருத்துக்களை முன்வைப்போரை புறந்தள்ளிய இ.தொ.கா. கற்றோரை அரவணைப்பதாக கூறிய மோசடியில் சிக்கி சீந்துவாரற்றவரான ஊடாக மேதாவியின் மோக வலையின் சூட்சுமத்தினை உணரத்தவறியமை வியப்புக்குரியது.\nபொதுத்தேர்தலுக்கு முன்னர் தமிழர் முற்போக்கு முன்னணி ஒன்று உருவாக்கப்பட்டது. உருவாக்கியோர் முற்போக்கு எனும் சொற்பிரயோகம் கவர்ச்சியானது என கருதி இருக்கலாம். இதிலடங்கியோர் யாருக்கும் முற்போக்கு அரசியலோடு எந்தவிதமான தொடர்புகளும் இருந்ததில்லை. அவர்களின் வாக்கு மூலங்களின்படி தொண்டமான், வெள்ளையன், வி.பி.கணேசன் ஆகியோரின் பாசறைகளில் தீட்சை ��ெற்ற வலது சாரி வல்லமை பெற்றோர் இப்பாசறைகளின் மூலவர்கள். இத்தகைய பின்னணியில் இவர்களின் தேர்தலின் வெற்றி மமதை செருக்கேறியோருக்கு எதிரான பிரதிபலிப்பு என ஆறுதலடையலாம் இவ்வாறான ஆறுதலுக்கு ஆதரவாக செயற்பட வேண்டியது வெற்றி பெற்றோரின் கடப்பாடு. இது ஒரு வகையான சமூக ஒப்பந்தம். இதனை மீறும்போது நீத்துப்போகும் ஆபத்து காத்திருக்கும். இத்தகைய சமூக ஒப்பந்தத்தினை தமிழர் முற்போக்கு கூட்டணியினர் பிரகடனப்படுத்தி வாக்கு கேட்டனர் இதனால் இவர்களுக்கு உடனடி நீண்ட கால செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு உண்டு. அதனை சுட்டிக்காட்டுவது அவர்களது தேர்தல் கால வாக்குறுதிகளையும் சபதங்களையும் ஞாபகப்படுத்திக் கொள்ள உதவும். அவர்களது சபதங்களில் உடனடி நடவடிக்கைகள் பின்வருமாறு.\n* தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக 1000 ரூபா பெற்றுத்தருதல்\n* மீரியபெத்த அனர்த்த பாதிப்பாளர்களுக்கு பூரண நிவாரண ஏற்பாடுகள்\n* இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சகல மலையகத்தாருக்கும் தரமான வீடமைப்பு\n* சட்டபூர்வமான வீடு, காணி பத்திரம் வழங்கல்\n* குளவி முதலான விஷ ஜந்துக்கள் சிறுத்தை பன்றி போன்ற மிருகங்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்\n* காணி விடயத்தில் பெ. சந்திரசேகரனின் 7 பேர்ச் அளவு என்பது சிந்தனாபூர்வமான முடிவு அல்ல. தொழிலாளர்களின் உழைப்புச்சுரண்டலின் மூலம் வர்த்தக நிலையங்களையும் பங்களாக்களையும் உைடமையாகக் கொண்டோர் தொழிலாளர்களுக்கு கிள்ளிக்கொடுக்க கோரியதே பெரிய மனதின் வெளிப்பாடாகும். இந்த ஞானத்தடத்தில் தொடர்ந்து பயணிப்பதா என்பதனை சமூகத்தொண்டர்கள் தீர்மானிக்க வேண்டும். சாய்ந்தால் சாயிற பக்கம் சாயும் அரசியல் பரம்பரையினர் பேதங்களுக்கு மேலாக அடையாளம் காணப்பட்டதாகக் கூறப்படும் பெருந்தோட்ட தரிசு காணிகளை தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வல்லமையை நிரூபிக்க வேண்டும்.\nமுற்போக்கு கூட்டணியினரின் தேர்தல் வாக்குறுதிகள் பல அவற்றில் குறுகிய கால திட்டங்களுக்கு மேலதிகமாக குறிக்கப்பட வேண்டியவை.\n* உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் விடயம் பற்றி மீளாய்வு\n* உள்ளூராட்சி சபைகளின் மூலமாக தோட்டப்புறங்கள் பயனடையக் கூடிய சட்டத்திருத்தம்\n* தோட்டப்புறங்களை கிராமிய அமைப்புக்களாக மாற்றுவதற்���ான வேலைத் திட்டங்களை சிவில் அமைப்புகளின் ஆலோசனைகள் கலந்துரையாடல்கள் மூலமாக மேற்கொள்ளல்.\n* எல்லை நிர்ணயம் பற்றி விரிவான விவாதங்கள் /கலந்துரையாடல்களை மேற்கொள்ளல்\n* 1970க்கு பிந்திய கட்டத்தில் கிடைத்துள்ள மனித வளங்களில் ஒன்றான ஆசிரியர் படையினை வள ஆய்வு பரிந்துரை அடங்கலான சமூக முன் நகர்வுக்காகப் பயன்படுத்தும் பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்தல்.\nமலையக பாராளுமன்ற உறுப்பினர்களாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கான கடப்பாடுகள் இவை. இவற்றின் மீதான சமூக ஒப்பந்தம் இவர்களுடைய பரப்புரைகளாக இருந்தமை யாவருக்கும் தெரிந்தது. பேரம்பேசி கட்சிகளோடு இணையும் வல்லமை உடையோர்களாக இவர்கள் இல்லை. இதனால் தேசிய அரசாங்கம் என்ற பூதம் கிளம்பியதோடு எலியாக கிலி கொண்டு மெலிந்துள்ளனர் தேசியப்பட்டியலில் தமக்கும் வாய்ப்புண்டு என எதிர்பார்த்த கல்விப் புலத்தோரும் புலம்பத்தொடங்கியுள்ள அவலத்தினை பார்க்கின்றோம். இவை யாவற்றுக்கும் ஸ்தூல நிலைமைகளை ஆராய்ந்து பார்க்கும் நுண்மான நுழைபுல வறுமை காரணமாக இருக்கலாம்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதமிழில் தேசிய கீதம்: 2 நிமிட 31 செகண்ட் சாபம்\nஇலங்கையின் தேசிய கீதம் முதலாவதாக பாடப்பட்டது தமிழ் மொழியில் தான் என்பதை பலர் அறியமாட்டார்கள். 1949ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது சுதந...\nதமிழரசுக் கட்சி அங்குரார்ப்பணக் கூட்டத்தில் S.J.V.செல்வநாயகம் ஆற்றிய தலைமைப்பேருரை\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்ப மாநாடு மருதானையிலுள்ள அரசாங்க லிகித சேவையாளர் சங்க மண்டபத்தில் 18-12-49 அன்று நடந்தபோது கட்சியின் ஸ...\nசமஷ்டியைக் கோரிய சிங்கள பௌத்தர்களும் நிராகரித்த தமிழர்களும் (1956: பகுதி - 4) - என்.சரவணன்\n1956 மாற்றத்துக்கான பின்புலக் கதைகளை அறிதல் அவசியம். 1956 மாற்றம் ஒரு தற்செயல் நிகழ்வல்ல. புதிய வடிவத்தில் எழுச்சியுற்ற சிங்கள பௌத்த தேச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=7", "date_download": "2020-02-27T09:08:00Z", "digest": "sha1:64BBC67ZYRLWXMZ5G73VHNMWL3SVBUGG", "length": 9678, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொழும்பு | Virakesari.lk", "raw_content": "\n“இலங்கை விவகாரத்தில் ‘தமிழ்’ என்ற வார்த்தை பிரயோகத்தை சர்வதேசம் பயன்படுத்தவில்லை”\nஇலங்கை மீனவர்கள் ஐவர் தன��ஷ்கோடியில் கைது\nஅதிகரித்துவரும் ஹைப்போ தைரொய்ட் பாதிப்பு\nபல வழிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள்\nஇரு புத்தர் சிலைகளுடன் ஒருவர் கைது\nபேஸ்புக்கில் கொரோனா வைரஸ் தொடர்பான தவறான விளம்பரங்களுக்கு தடை\nகடமைக்குச் செல்வதாக மனைவியிடம் கூறிச் சென்ற இராணுவ வீரர் சடலமாக மீட்பு\nரணிலை விரைவில் சி.ஐ.டி. அழைக்கும்\nகுடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட ஆண் குரங்கு இரு மனைவியருடன் தப்பியோட்டம்\nஇன்றைய நாளில் வரலாற்று சுவடுகள் - பெப்ரவரி 27\nகொழும்பு மற்றும் கண்டி உள்ளிட்ட நகரங்களில் வளிமண்டலத்தில் மைக்ரோ பிளாஸ்றிக் துகள் படிமங்களின் செறிவு அதிகரிப்பதற்கான சாத...\nகாலி - கொழும்பு ரயில் சேவையில் பாதிப்பு\nகாலி - கொழும்பு வரையான பிரதான ரயிலில் இன்று காலை தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள...\nகொழும்பில் மீண்டும் காற்றின் தரம் குறைவு\nநாட்டின் வளிமண்டலத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருந்த மாசடைவு மற்றும் அதனால் உண்டான தாக்கங்கள் குறைந்திருந்த நிலையில்...\nகொழும்பு, கோட்டை - காங்கேசன்துறைக்கிடையிலான இரு ரயில் சேவைகள் நிறுத்தம்\nகொழும்பு, கோட்டை – காங்கேசன்துறை இடையே இயங்கும் இரண்டு ரயில்களின் சேவைகளை, இன்று முதல் நிறுத்துவதற்கு ரயில்வேத்...\nவாகன விபத்தில் 4 விமானப்படை வீரர்கள் உயிரிழப்பு\nகொழும்பு - கண்டி பிரதான வீதியின் வறக்காப்பொல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 விமானப்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.\nகொழும்பு, கோட்டை - காங்கேசன்துறை ரயில்கள் 31 ஆம் திகதி முதல் நிறுத்தம்\nகொழும்பு, கோட்டை - காங்கேசன்துறை இடையே இயங்கும் இரண்டு ரயில்களின் சேவைகளை, டிசம்பர் 31 ஆம் திகதி முதல் நிறுத்துவதற்கு,...\nசவூதி அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை : அஸாத் சாலி\nசுனாமி பேரழிவு ஏற்பட்டு 15 வருடம் நிறைவடைந்தும் சவூதி அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...\nகொழும்பு - மன்னார் தபால் ரயில்சேவையை மீண்டும் நடைமுறைப்படுத்த திட்டம்\nகொழும்பு கோட்டை - தலைமன்னாருக்கிடையிலான தபால் ரயில்சேவையை மீண்டும் சேவையில் ���டுபத்த ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது....\nகொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவு டெங்கு நோயாளர்கள் \nஇம் மாதத்தில் கடந்த 24 நாட்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 10,025 ஆக பதிவாகியிருப்பதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெ...\nஇன்று முதல் விசேட போக்குவரத்து சேவை : சாரதிகளின் விடுமுறை இரத்து\nபண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று முதல் போக்குவரத்து சேவையை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள...\n“இலங்கை விவகாரத்தில் ‘தமிழ்’ என்ற வார்த்தை பிரயோகத்தை சர்வதேசம் பயன்படுத்தவில்லை”\nஇரு புத்தர் சிலைகளுடன் ஒருவர் கைது\nநீரில் மூழ்கி மாணவன் பலி\nநாட்டின் இறையாண்மைக்கு சவாலானமையினாலேயே ஜெனிவா தீர்மானத்திலிருந்து விலகினோம் - ஜி. எல். பீறிஸ்\n”சந்திரிகா விரும்பினால் எம்முடன் வந்து இணையலாம்”: தயாசிறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.envazhi.com/non-vegetarians-cbse/", "date_download": "2020-02-27T09:02:14Z", "digest": "sha1:PSB27HKQK4LZEQAUQF6PH7D2UMWC7MXN", "length": 20988, "nlines": 134, "source_domain": "www.envazhi.com", "title": "அசைவம் சாப்பிடுபவர்கள் அயோக்கியர்களா… சிபிஎஸ்ஸி கிளப்பும் அடுத்த சர்ச்சை! | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome General அசைவம் சாப்பிடுபவர்கள் அயோக்கியர்களா… சிபிஎஸ்ஸி கிளப்பும் அடுத்த சர்ச்சை\nஅசைவம் சாப்பிடுபவர்கள் அயோக்கியர்களா… சிபிஎஸ்ஸி கிளப்பும் அடுத்த சர்ச்சை\nஅசைவம் சாப்பிடுபவர்கள் அயோக்கியர்களா… சாதி வெறியர்கள் கையில் சிக்கியுள்ள சிபிஎஸ்ஸி க��ளப்பும் சர்ச்சை\nடெல்லி: மட்டன், சிக்கன் போன்ற அசைவ உணவு சாப்பிடுபவர்கள் எல்லாம் பொய் சொல்லுவார்கள், ஏமாற்றுவார்கள், செக்ஸ் குற்றங்களில் அதிகம் ஈடுபடுவார்கள் என்று 6 ம் வகுப்பு சி.பி.எஸ்.சி பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.\nசிபிஎஸ்ஸியின் இந்த மாத ‘சர்ச்சை கோட்டா’ இது\nஅசைவ உணவே பிரதானமாக உள்ள ஒரு நாட்டில், எந்த ஒரு முன்யோசனையுமின்றி, சிலரின் தீவிர சைவப் பற்று (அது சாதிப் பற்றாகவும் இருக்கலாம்) இப்படி பொய்களை படமாக்கச் செய்திருக்கிறது.\n9ம் வகுப்பு சி.பி.எஸ்.சி பாடப் புத்தகத்தில் நாடார்களைப் பற்றி கூறப்பட்டுள்ள சர்ச்சையே இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஆங்காங்கே போராட்டங்களும், ஆர்பாட்டங்களும் நடந்து கொண்டிருப்பது நினைவிருக்கலாம். அதற்கு முன்பு அண்ணல் அம்பேத்கரை வம்புக்கிழுத்திருந்தனர்.\nஇப்போது அசைவம் சாப்பிடும் ஒட்டுமொத்த பேரையும் திட்டமிட்டு அவமதித்துள்ளனர்.\n6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ‘நியூ ஹெல்த்தி வே’ என்ற பெயரில் உள்ள பாடத்தில் ஹெல்த், ஹைஜீன், பிசியாலஜி, பாதுகாப்பு, பாலியல் கல்வி, விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nஇதில்தான் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் எளிதில் ஏமாற்றுவார்கள், பொய் கூறுவார்கள், கொடுத்த வாக்கை காப்பாற்ற மாட்டார்கள், நாணயம் தவறி விடுவார்கள், கெட்ட வார்த்தை பேசுவார்கள், வன்முறையாளர்களாக இருப்பார்கள், செக்ஸ் குற்றங்களில் அதிகம் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது (நடைமுறையில் தீவிர சைவப் பிரியர்களே இத்தனை குற்றங்களிலும் ஈடுபடுகிறார்கள் என்பது, இப்படி ஒரு பாடத்தை புனைந்ததிலிருந்தே தெரிகிறது\nமாணவப் பருவத்தில் இதுபோன்று கூறப்படும் தகவல்களால் அசைவ உணவு உண்பவர்கள் மீது தவறான கண்ணோட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதை நீக்கவேண்டும் என்று அசைவ உணவுப் பிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஇது குறித்து கருத்து கூறியுள்ள மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் ராஜூ இது எதிர்பாராத நிகழ்வு என்றும், குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி கூறும் போதோ, அவர்களின் பழக்க வழக்கங்களைப் பற்றி கூறும் போதோ கவனமாக குறிப்பிட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார்.\nஏற்கெனவே தனியார் பள்ளிகளில், மாணவ மாணவிகள் அசைவம் கொண்டு செல்ல அறிவிக்கப்படா��� தடை உள்ளது. பிராமணர்கள் நடத்தும் பெரும்பாலான பள்ளிகளில் அசைவம் உண்பது குற்றம் அல்லது அவமானம் என்பது போன்ற பிரச்சாரங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.\nஇதனால் பள்ளி சென்று வீடு திரும்பும் குழந்தைகள் அன்றைய உணவு அசைவமாக இருந்தால் சாப்பிட மறுத்து அடம்பிடித்து வருகின்றன. இப்போது இந்தப் பிரச்சாரத்தை பாடப்புத்தக வடிவில் அரங்கேற்றியுள்ளனர்.\nநாடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சாதி வெறியை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதை பட்டவர்த்தனமாக உணர்த்தும் செய்திகள் இவை\nTAGCBSE text book non vegetarians அசைவம் சிபிஎஸ்இ பாட புத்தககம்\nPrevious Postமுதல் டெஸ்ட்: 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்று பழிதீர்த்தது இந்தியா Next Post'பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி இனிமேல் சாத்தியமா Next Post'பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி இனிமேல் சாத்தியமா\n7 thoughts on “அசைவம் சாப்பிடுபவர்கள் அயோக்கியர்களா… சிபிஎஸ்ஸி கிளப்பும் அடுத்த சர்ச்சை\nஆராய்ச்சி மூலமாக இது தெரிய வந்தால் ஒப்புக்கொள்ளலாம். பசுவுக்கும் புலிக்கும் வெவேறு குணங்கள் வுண்டு என்பது எல்லோருக்கும் தெரியும். பசுதோல் போர்த்திய புலிகளைத்தான் நம்ப முடிவதில்லை .\n“நடைமுறையில் தீவிர சைவப் பிரியர்களே இத்தனை குற்றங்களிலும் ஈடுபடுகிறார்கள் என்பது, இப்படி ஒரு பாடத்தை புனைந்ததிலிருந்தே தெரிகிறது”\nநுணலும் தன் வாயால் கெடும் ன்னு சொன்னது யாரப்பா. இதோ உதாரணம் தீவிர சைவப்பிரியர்கள்.\n6ம் வகுப்பு படிக்கும் இளம் மொட்டுகளுக்கு இந்த தீய விஷயங்களைப் பற்றி சொல்லித்தான் தீர வேண்டுமா சின்னஞ்சிறு பிஞ்சுகளுக்கு இவ்வளவு கொடூரமான விஷயங்களை கோடிட்டு காட்டுவதிலிருந்து, தீவிர சைவப் பிரியர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று,தங்களை தாங்களே வெளிப்படுத்தி விட்டார்கள்.\nஅந்த தகவல் தவறானது.அதில் மாற்றமில்லை.ஆனால் கொடுமை என்ன வென்றால் இப்போது கூறுகிறார்களே என்னமோ ஊடக வெறி ,தீவிர சாதி வெறி என்று இதோ சற்று வாரங்கள் முன்பு நடந்த தர்மபுர சாதி கலவரத்தை எதிர்த்து ஒரு வார்த்தை இவர்கள் வெளியிட்டர்களா.இல்லை .கேட்டால் தாங்கள் சாதியை எதிர்கிரார்கலாம் .ஒரு சாதாரண மனித நேய நோக்கோடு கூட தருமபுரி சாதி கலவரத்தை தவறு என்று சொல்ல முடியவில்லை.ஒரு தவறை தவறு என்று சொல்ல துணிவில்லை.எங்கே தமிழினம் செல்கிறதோ.\nபுத்தகத்தின் அட்டையில் எழுதியவர் பெயர் David S. Poddar\nஎனப் போட்டிருக்கிறது. ஒரு வேளை இந்தப் புத்தகத்தை\nஎழுதியவர் “அய்யர்”, அல்லது, “அய்யங்கார்” ஆக இருந்தால்\nஇங்கு வரும் பதிவுகள், கட்டுரைகள் எப்படி இருந்திருக்கும்\n-== மிஸ்டர் பாவலன் ==-\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇ��யமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.iftchennai.in/bookdetail6485/ISIS--------------", "date_download": "2020-02-27T06:54:00Z", "digest": "sha1:2D3566YXNXYJQOWCAJ2BRBHCTV6BHFBM", "length": 6065, "nlines": 153, "source_domain": "www.iftchennai.in", "title": "Welcome to books store you can Login or Create an account", "raw_content": "\nசமுதாயத்தின் எதிர்காலமும் பள்ளிவாசல் இமாம்களும்\nபெருமானார் எடுத்துரைத்த தீய குணங்கள் நற்குணங்கள்\nஐ.எஸ். தொடர்பாக சாதாரணமாக விவாதிக்கப்படாது, தவறான முறையில் பிரச்சாரம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் செய்திகள் தான் இப்புத்தகத்தின் பேசுபொருளாக உள்ளது. இவ்விஷயம் தொடர்பாக இருபதிற்கும் அதிகமான புத்தகங்கள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலான புத்தகங்களும், ஐ.எஸ்ஸின் உருவாக்கத்திலும் அதனை வளர்த்து வதிலும் அமெரிக்காவின் ஈராக், ஆஃப்கான் ஆக்கிரமிப்பு களுக்கு உள்ள பங்கினைக் குறித்து மறைத்தும், குறைத்தும்தான் பேசுகின்றன. ‘சலஃபி ஜிஹாது' ‘குளோபல் ஜிஹாது' போன்ற வார்த்தைகளைப் போட்டு நிரப்பி ஒருவகையான திரையிட்டு உண்மைகளை மறைக்கிறார்கள்.\nஅதனால், இப்புத்தகத்தின் உருவாக்கத்திற்கு அரபுலக மூலங்களைத்தான் முக்கியப்படுத்தியிருக்கின்றோம். ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள பக்கச்சார்பற்ற ஆய்வு களையும் கவனத்தில் கொண்டுள்ளோம்.\n#ISIS பற்றி சூடான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் இப்புத்தகம் வெளியாவது பெரும் மகிழ்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyavidial.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-02-27T08:38:48Z", "digest": "sha1:AIE33JNIIDLIWQDLQZ7CHLKU2ISZP3ZU", "length": 11413, "nlines": 91, "source_domain": "www.puthiyavidial.com", "title": "சிசி Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ���.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nடெல்லி வன்முறை: சரியான நேரத்தில்தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது -பாஜக முதல்வர் விசம பேச்சு\nடெல்லி வன்முறை: சரியான நேரத்தில்தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது -பாஜக முதல்வர் விசம பேச்சு\nபதவியை ராஜினாமா செய்யக்கோரி அமித்சாவுக்கு எதிர்ப்பு\nடெல்லி வன்முறைக்கு மோடியும், அமித்ஷாவும் தான் காரணம்- திருமாவளவன் குற்றச்சாட்டு\nஆபத்தான நிலையில் இந்திய ஜனநாயம் -உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி\nடெல்லி வன்முறை: நான் முஸ்லிம் என தெரிந்ததும், என்னை நெருப்பில் தள்ளினர்\nடெல்லி: CAA ஆதரவு பேரணி என்ற பெயரில் வன்முறை வெறியாட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள்\n‘CAA சட்டம் அனைத்து மதத்தினருக்கும் எதிரானது: தொடர்ந்து போராட வேண்டும்’ -முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி\nபதவியை ராஜினாமா செய்த மலேசிய பிரதமர் மஹாதீர்\n‘பயங்கரவாதத்தை வளர்க்க ‘பாரத் மாதா கீ ஜெய்’ பயன்படுத்தப்படுகிறது’ -மன்மோகன் சிங்\nஉத்தர பிரதேசத்தில் களமிறங்கும் ஆம்.ஆத்.மி: கலக்கத்தில் பாஜக\nடெல்லி ஷாஹின் பாகில் போக்குவரத்து பாதிப்பிற்கு காவல்துறையே காரணம்\nஎகிப்து அதிபர் முர்ஸியின் மரண தண்டனையை ரத்து செய்த நீதிமன்றம்\nஎகிப்தின் உயர்ந்த நீதிமன்றங்களுள் ஒன்றான கஸ்சாஷன் நீதிமன்றம் அந்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான முஹம்மத் முர்ஸியின் மரண தண்டனையை ரத்து…More\nஎகிப்து முஃப்தி முர்ஸியின் மரண தண்டனையை உறுதி செய்தார்\nஎகிப்தில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதி முஹம்மத் முர்ஸியின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு தன்னைத்தானே ஜனாதிபதியாக்கிக் கொண்டார் ராணுவ தளபதி…More\nடெல்லி வன்முறை: சரியான நேரத்தில்தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது -பாஜக முதல்வர் விசம பேச்சு\nடெல்லி வன்முறை: சரியான நேரத்தில்தான் தாக்குதல் நடத்தப்பட்டுள��ளது -பாஜக முதல்வர் விசம பேச்சு\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\n'CAA சட்டம் அனைத்து மதத்தினருக்கும் எதிரானது: தொடர்ந்து போராட வேண்டும்' -முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி\nடெல்லி: CAA ஆதரவு பேரணி என்ற பெயரில் வன்முறை வெறியாட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள்\nபதவியை ராஜினாமா செய்யக்கோரி அமித்சாவுக்கு எதிர்ப்பு\nசர்வதேச விதிகளை மீறுகிறது இந்தியா: CAA சட்டத்தை எதிர்த்து ஐ.நா அதிரடி தீர்மானம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vannionline.com/2017/12/10_28.html", "date_download": "2020-02-27T06:52:06Z", "digest": "sha1:FB6KNPXKH52RVLGMLPTEG4V4H7SAODGJ", "length": 6779, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு\nபதிந்தவர்: தம்பியன் 28 December 2017\n10 வருடங்களுக்கு முன்னர் 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் படுகொலை செய்யப் பட்ட அந்நாட்டுப் பிரதமரான பெனாசீர் பூட்டோவின் படுகொலை தொடர்பில் வெளியாகி உள்ள முக்கிய சில தகவல்களைப் பார்ப்போம்.\n2007 டிசம்பர் 27 ஆம் திகதி ராவல்பிண்டியில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு வாகனத்தில் புறப்பட்ட போது பிலாவல் என்ற இளம் தலிபான் தீவிரவாதியால் துப்பாக்கியால் சுடப்பட்டும் தற்கொலைக் குண்டு தாக்குதல் மூலமும் இவர் கொல்லப் பட்டார்.\n1990 களில் இருமுறை பிரதமராகப் பதவி வகித்திருந்த அவர் 3 ஆவது முறையும் பிரதமராகப் போட்டியிட்ட போதே இவ்வாறு கொல்லப் பட்டுள்ளார். இச்சம்பவத்தை அடுத்து இவரின் ஆதரவாளர்களால் பாகிஸ்தானில் கடும் வன்முறை வெடித்தது. இந்நிலையில் பூட்டோ படுகொலை செய்யப் பட அரசுக்குள் இருந்தே சிலர் நாச வேலை செய்ததாகத் தற்போது பாகிஸ்தான் முன்னால் இராணுவத் தளபதியான முஷாரஃப் கூறியுள்ளார். ஏற்கனவே பெனாசிர் பூட்டோ படுகொலை வழக்கில் முஷாரஃப் இற்கும் பங்கு இருக்கின்றது என்ற ஊகங்கள் கிளம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமறுபுறம் தன் தாய் படுகொலை செய்யப் படுவதை முன் கூட்டியே அறிந்த முஷாரஃப் அரசு அவருக்குப் பாதுகாப்புத் தர மறுத்து விட்டது என அவரின் மகனும் அரசியல் வாரிசுமான பிலாவல் பூட்டோ குற்றம் சாட்டியுள்ளார். இதுதவிர பூட்டோவின் கணவரான ஆசிஃப் அலி சர்தாரி அவரின் மரணத்துக்குப் பின் அதிபரான போதும் இது தொடர்பான முறையான வழக்கு விசாரணையை மேற்கொள்ள அவர் தவறி விட்டார் என்றும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\n0 Responses to பெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு\nசவேந்திரசில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தது ஏன்\n3 ஆண்டுகள் கடந்து தொடரும் போராட்டம்\nதமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை மீண்டும் துப்பாக்கிச்சூடு\nநாளை முதல் யாழில் திருக்குறள் மாநாடு\n‘டைமண்ட் பிரின்சஸ்’ பயணிகள் இருவர் கொரோனாவால் பலி\nஒரே நாளில் தமிழகத்தில் இடம்பெற்றுள்ள பெரும் விபத்துக்கள் : 30க்கும் அதிகமானோர் பலி\nகௌசல்யன��� வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2018/09/14/19", "date_download": "2020-02-27T08:16:30Z", "digest": "sha1:YJXD2SVPZJ2TLQRCQLCR3TG2K3VDWZWH", "length": 5917, "nlines": 22, "source_domain": "minnambalam.com", "title": "கோழிக்குஞ்சுக்கு அவ்வளவு சத்தும் எப்படி வருது?", "raw_content": "\nபகல் 1, வியாழன், 27 பிப் 2020\nகோழிக்குஞ்சுக்கு அவ்வளவு சத்தும் எப்படி வருது\nவணக்கம் குட்டீஸ். நேத்து கேட்ட கேள்விகளை நல்லா புரிஞ்சுக்கிடீங்களா\n1) மாடு உண்ணும் புல்லில் மெக்னீசியம்தான் இருக்கிறது. ஆனால், மாட்டுப் பாலில் கால்சியம் எங்கிருந்து வந்தது\n2) கோழி முட்டையில் புரதமும் கொழுப்பும்தான் இருக்கின்றன. ஆனால் ஒரு முழு கோழிக்குஞ்சு வளரும் அளவுக்கான சத்துகள் முட்டைக்குள் எப்படிச் சென்றன\nஇது ரொம்ப ஆச்சர்யமான கேள்விகளா இருக்குல்ல குட்டீஸ் பதிலும் ரொம்ப ஆச்சர்யமானதுதான். இந்தக் கேள்விதான் உடல் குறித்த மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது. அது என்னன்னா...\n\"நாம் சாப்பிடுற உணவில் இருக்கும் சத்துகளை நம் உடம்பு அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. நம் உணவை அடிப்படை எரிபொருளாகக் கொண்டு தனக்குத் தேவையானவற்றை உடலே உற்பத்தி செய்துகொள்ளும்\" - லூயி கேர்வரான்.\nலூயி கேர்வரான் என்கிற விஞ்ஞானி தன் ஆராய்ச்சியின் மூலம் இதைக் கண்டுபிடித்தார். உடல் சீரான இயக்கத்தில் இருக்கும்போது, நாம் உட்கொள்ளும் உணவுகள் உடலின் தேவைக்கு ஏற்றவாறு மாற்றமடையும்னு சொன்னாரு.\nஇதை புரிஞ்சுக்க செரிமானம் எப்படி நடக்குதுன்னு நாம தெரிஞ்சுக்கணும். அது ஒண்ணும் சிரமமான அறிவியல் இல்ல நண்பர்களே. ரொம்ப சிம்பிளான அறிவியல்தான்.\nநாம் சாப்பிடும் உணவில் உள்ள புரதம் செரிக்கப்பட்டு அமினோ அமிலமா மாற்றம் அடையுது. அப்படி மாற்றப்பட்ட அமினோ மூலக்கூறுகளை உடல் தனக்குத் தேவையான வடிவுல சேர்த்து புதுப் புரதமா உடலின் பல பகுதிகளுக்கு அனுப்புது. இது திரும்பச் சேர்க்கப்படும்போது, அவை பழைய புரதமாகவும் இருக்கலாம், புதுப் புரதமாகவும் மாறலாம். இது உடலின�� தேவையைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படும்.\nஅதனாலதான் முட்டையில் இருக்கும் புரதம், ஒரு முழு கோழிக்குஞ்சு வளரும் அளவுக்குத் தேவையான ஊட்டச் சத்துகளாக மாறியிருக்கு. ஆனா, அப்படி மாற்றுவதற்கு வெப்பம் தேவை. வெப்பத்தின் ஆற்றல்தான் புரதத்தைச் சிதைத்துப் பிற சத்துகளாக மாற்றுவது. அந்த வெப்பத்தைக் கொடுக்கத்தான் கோழி அடைக்காக்குது.\nஇதே வெப்ப ஆற்றல்தான், புல்லில் இருக்கும் மேக்னீசியத்தை கால்சியமாக மாற்றுவது. இதே வெப்பம்தான் நாம சாப்பிடுற சாப்பாட்டுல இருக்குற சத்துகளையும் தேவைக்கு ஏற்ப பிரிக்குது.\nசரி, இந்த வெப்பம் நமக்கு எங்கே இருந்து கிடைக்குது\nவெள்ளி, 14 செப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2020-02-27T09:10:30Z", "digest": "sha1:VHRV5Y7CFGHQFWBSGTXCUE4ARKDLLC77", "length": 11194, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "அயோத்தி நவாப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநவாப் of அயோத்தி இராச்சியம்\nமுதலாம் சதாத் அலில் கான்\nஅயோத்தி நவாப் (Nawab of Awadh or Nawab of Oudh), தற்கால வட இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அவத் பிரதேசத்தின் அயோத்தி இராச்சியத்தை 30 ஏப்ரல் 1722 முதல் 8 சூலை 1859 முடிய 136 ஆண்டுகள் ஆண்ட பாரசீகத்தின் சியா இசுலாமிய மன்னர்கள் ஆவர்.[1][2][3] 1724ல் சதாத் அலி கான் என்பவர் அயோத்தி இராச்சியத்தை நிறுவினார்.\nமுதன்மைக் கட்டுரை: அயோத்தி இராச்சியம்\nபுர்கான் உல் முல்க் சதாத் கான்\nبرہان الملک سعادت خان முதலாம் சதாத் அலி கான் 1680 நிசாப்பூர், குராசான், சபாவித்து வம்சம், பாரசீகம் 1722 – 19 மார்ச்1739 1739\nஅபுல் மன்சூர் கான் சப்தர் ஜங்\nஆசிப் ஜா மிர்சா வசீர் அலி கான்\nயாமின் உத் தௌலா இரண்டாம் சதாத் அலி கான்\nPadshah-i-Awadh காஜி உத்தீன் ஹைதர்\nநசீர் உத்தீன் ஹைதர் ஷா ஜெகான்\nஅபுல் பதே மொயினுதீன் முகமது அலி ஷா\nநசீம் உத் தௌலா அம்ஜத் அலி ஷா\nஅபுல் மன்சூர் மிர்சா வஜித் அலி ஷா\nவஜித் அலி ஷாவின் மனைவியு, பிர்ஜிஸ் காதரின் தாயும் ஆவர். 7 ஏப்ரல்1879\nبرجیس قدر பிர்ஜிஸ் காதர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2019, 16:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்��ு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/crime/virudhunagar-aiadmk-executive-murder-police-investigation-q0w9jj", "date_download": "2020-02-27T09:27:39Z", "digest": "sha1:WE3PFIEJA5TOR4ESE3CSIG6DXCODQNHL", "length": 11134, "nlines": 101, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வீட்டு வாசலில் வைத்து அதிமுக பிரமுகரை சல்லி சல்லியாக வெட்டி சாய்த்த கொடூர கும்பல்... விருதுநகரில் பதற்றம்..!", "raw_content": "\nவீட்டு வாசலில் வைத்து அதிமுக பிரமுகரை சல்லி சல்லியாக வெட்டி சாய்த்த கொடூர கும்பல்... விருதுநகரில் பதற்றம்..\nவிருதுநகரில் அதிமுக நிர்வாகி ஒருவர் தனது வீட்டு வாசல் அருகே 7 பேர் கொண்ட மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவிருதுநகரில் அதிமுக நிர்வாகி ஒருவர் தனது வீட்டு வாசல் அருகே 7 பேர் கொண்ட மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவிருதுநகர் அல்லம்பட்டி மாத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகம் என்ற சண்முக ராஜேஸ்வரன் (44). கட்டிட காண்டிராக்டரான இவர் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடையும் நடத்தி வந்தார். சண்முகவேல் அதிமுகவில் மாணவரணி அவைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் அல்லம்பட்டியைச் சேர்ந்த முத்துக்காமாட்சி என்ற ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து முத்துக்காமாட்சி தரப்பினருக்கும், சண்முகராஜேஸ்வரன் தரப்பினருக்கும் அவ்வப்போது பிரச்சனைகள் தொடர்ந்து இருந்து வந்துள்ளது. நேற்று இரவு 7 மணி அளவில் சண்முக ராஜேஸ்வரன் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது 3 இருசக்கர வாகனத்தில் வந்த 7 கொண்ட மர்ம கும்பல் சண்முக ராஜேஸ்வரனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.\nஇதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். முதற்கட்ட விசாரணையில் பழிக்கு பழி காரணமாக கொலை நடைபெற்றதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலு��் தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் அரசியல் கொலைகள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.\n லாரி ஓட்டுநர் ஓட ஓட விரட்டி வெட்டிப்படுகொலை..\nஉல்லாசத்துக்கு இடையூறு... பெற்ற மகனை கள்ளக்காதலுடன் சேர்ந்து அடித்துக்கொன்ற காமவெறி பிடித்த தாய்..\nவங்கிக்கு வரும் பெண்களை மயக்கி 40 பேருடன் உல்லாசம்... அதிகாரியின் வீடியோவை காட்டி மனைவி கதறல் வாக்குமூலம்..\n மனைவியை உயிருடன் தீவைத்து எரித்து கொன்ற கொடூர கணவன்..\nபெற்ற மகனை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொன்ற தாய்..\nடிக் டாக்கால் சீரழிந்த குடும்பம்.. மனைவியின் தலையில் ஆட்டுக்கல்லை போட்டு கொன்ற கொடூர கணவன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\nகனிமொழி ஆதரவாளர் மரணம்.. கலங்கி போன ஸ்டாலின்.. அதிர்ச்சியில் திமுக..\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\nCAA போராட்டத்திற்கு இஸ்லாமிய மத குரு எதிர்ப்பு.. கொலைவெறி கும்பல் ஆத்திரம்..\n\"இரும்பு கை கொண்டு முடக்க வேண்டும்\", மத்திய அரசுக்கு அறிவுரை கூறிய ரஜினி..டெல்லி வன்முறை .\n35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணையும் ரஜினி-கமல் மார்ச் மாதம் முதல் ஆரம்பம்..வீடியோ\nகனிமொழி ஆதரவாளர் மரணம்.. கலங்கி போன ஸ்டாலின்.. அதிர்ச்சியில் திமுக..\nவெறித்தனமாக ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இம்மான்.. வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு Boost..\nதலைமை ஆசிரியர்களுக்கு அந்த தகுதி கூட இல்லையா... சட்டத்தில் சாதகம் தேடும் அரசு பள்ளி ஆசிரியர்கள்..\n\"அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல\"... ரஜினி - கமல் இணைவது குறித்து வெளியான புது தகவல்...\nரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும் பிறகு பார்க்கிறேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/k-s-alagiri-slam-admk-budget-q5paby", "date_download": "2020-02-27T09:23:22Z", "digest": "sha1:V253IWFNVGCM3N7TSGRGG3TYMCOTSCV3", "length": 10434, "nlines": 101, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்த பட்ஜெட்டுல ஒன்னும் இல்லையே... அதிமுக அரசை விளாசும் கே.எஸ். அழகிரி! | K.S.Alagiri slam admk budget", "raw_content": "\nஇந்த பட்ஜெட்டுல ஒன்னும் இல்லையே... அதிமுக அரசை விளாசும் கே.எஸ். அழகிரி\n“தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தொலைநோக்குத் திட்டங்கள் இல்லை. வேலைவாய்ப்புகளை பெருக்க திட்டங்களோ புதிய தொழிற்சாலைகளுக்கான அறிவிப்புகளோ இல்லை. காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவித்ததைத் தவிர, அதற்கான நிதி ஒதுக்கீடுகளோ, அதுகுறித்த குறிப்புகளோ நிதிநிலை அறிக்கையில் இல்லை. இந்த நிதிநிலை அறிக்கையைப் பொறுத்தவரை கண்துடைப்பு அறிவிப்புகள்தான் அதிகம்\"\nதமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் புதுமையான அறிவிப்புகள் எதுவும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\n“தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தொலைநோக்குத் திட்டங்கள் இல்லை. வேலைவாய்ப்புகளை பெருக்க திட்டங்களோ புதிய தொழிற்சாலைகளுக்கான அறிவிப்புகளோ இல்லை. காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவித்ததைத் தவிர, அதற்கான நிதி ஒதுக்கீடுகளோ, அதுகுறித்த குறிப்புகளோ நிதிநிலை அறிக்கையில் இல்லை. இந்த நிதிநிலை அறிக்கையைப் பொறுத்தவரை கண்துடைப்பு அறிவிப்புகள்தான் அதிகம். அரசின் நிதிநிலையைப் பார்க்கும்போது, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி 2019-20 ஆம் ஆண்டில் ரூபாய் 17 லட்சத்து 26 ஆயிரத்து 681 கோடியாகவும், கடன் ரூபாய் 3 லட்சத்து 97 ஆயிரத்து 496 கோடியாகவும் இருந்தது.\nதற்போது, நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசின் கடன் சுமை ரூபாய் 4 லட்சத்து 56 ஆயிரத்து 660 கோடி அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது. ஏறத்தாழ தமிழக அரசின் நிதி நிலைமை குறிப்பாக, கடன் சுமையின் காரணமாகவும், அதற்காக செலுத்தப்படுகிற வட்டியினாலும் வளர்ச்சித் திட்டங்களில் நிதி ஒதுக்கீடு செய்வதற்கான வாய்ப்புகள் முழுமையாக இல்லை என்பதை நிதிநிலை அறிக்கையில் காண முடிகிறது. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை என்பது வளர்ச்சியை ஏற்படுத்துவதையோ, வேலைவாய்ப்பை பெருக்குவதையோ, மக்களின் வாழ்க்கை���் தரத்தை உயர்த்துவதையோ நோக்கமாகக் கொண்டு அமையாத நிலையில் அதிமுகவின் இறுதி பட்ஜெட் மக்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது” என கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.\nஉள்ளாட்சித் தேர்தல்: நீடிக்கும் இழுபறி... வேட்புமனு தாக்கலுக்கு பிறகும் பேச்சுவார்த்தை நடத்த திமுக, அதிமுக முடிவு\nஉள்ளாட்சித் தேர்தல்: 2 நாட்களில் முடியும் வேட்பு மனு தாக்கல்... நிறைவடையாத கூட்டணி பங்கீடு...அவசர கதியில் பேச்சுவார்த்தை\nவிக்கிரவாண்டியில் 23... நாங்குநேரியில் 37 பேர்... மல்லுக்குத் தயாராகும் கட்சிகள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதுசுப் புதுசா கிளப்பும் நடிகை ஸ்ரீ ரெட்டி.. அதிர்ந்து போகும் திரையுலகம்..\nஇந்த காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்துமா.. நாளை மறுநாள் வெளியாகும் திரௌபதி படத்தின் வீடியோ..\nஎனக்கு பயமா இருக்கு.. திரௌபதி படத்தை ஓரம் கட்டிய பா.ரஞ்சித்..\nதமிழ் சினிமா பிரபலங்களின் Childhood அட்டகாச புகைப்படங்கள்..\nசிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீரெட்டி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..list-ல் சிவனையும் விட்டு வைக்கவில்லை..\nபுதுசுப் புதுசா கிளப்பும் நடிகை ஸ்ரீ ரெட்டி.. அதிர்ந்து போகும் திரையுலகம்..\nஇந்த காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்துமா.. நாளை மறுநாள் வெளியாகும் திரௌபதி படத்தின் வீடியோ..\nஎனக்கு பயமா இருக்கு.. திரௌபதி படத்தை ஓரம் கட்டிய பா.ரஞ்சித்..\nதயாரிப்பாளர் சங்கத்தில் யோகி பாபு மீது பரபரப்பு புகார்\nசென்னையும் டெல்லியைபோல் ஆகும் வெளிப்படையாக மிரட்டிய எச்.ராஜா. பிடித்து உள்ளே போடுங்க, பதறிய சுபா.வீ..\n இந்திய பவுலர்களுக்கு முன்னாள் லெஜண்ட் ஃபாஸ்ட் பவுலரின் அறிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilsheeya.com/common-news1/2094992", "date_download": "2020-02-27T08:20:45Z", "digest": "sha1:S4H5VD6NT3GOQKL5C4A37IKCUFQ3MLBZ", "length": 5936, "nlines": 25, "source_domain": "www.tamilsheeya.com", "title": "யெமனில் ஹூதி தலைவர் ஒருவர் உட்பட சுமார் ஐம்பது கி��ர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். - தமிழ் ஷீஆ", "raw_content": "\nயெமனில் ஹூதி தலைவர் ஒருவர் உட்பட சுமார் ஐம்பது கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.\nயெமனின் பல்வேறு மாகாணங்களில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சாலிஹின் கிளர்ச்சிப் படைகள் மேற்கொண்ட யுத்த நிறுத்த மீறும் வகையிலான வன்முறைகளையடுத்து அவர்கள் மீது யெமன் அரச படைகள் மற்றும் மக்கள் படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தலைவர் ஒருவர் உட்பட சுமார் 50 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக யெமன் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.\nசன்ஆவிலுள்ள மக்கள் படையணியின் பேச்சாளரான அல்ஹன்த்கா அப்துல்லாஹ் கருத்து தெரிவிக்கும் போது, சன்ஆவின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சாலிஹின் கிளர்ச்சிப்படையினைச் சேர்ந்த 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nயெமன் மக்கள் படையின் கருத்தின் படி, செவ்வாயன்று ஹூதிக்கள் மற்றும் சாலிஹின் கிளர்ச்சிப் படைகள் வசமிருந்த சில பகுதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nசன்ஆவின் வடகிழக்கு பகுதியான ஜவ்ப் மாகாணத்தின் மக்கள் படையணியின் உத்தியோகபூர் பேச்சாளர் அப்துல்லாஹ் அல்-அஸ்ரப் தெரிவிக்கையில், யெமன் தேசிய இராணுவம் மற்றும் மக்கள் படையணியினால் செவ்வாயன்று கிளர்ச்சியாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட முக்கியமான தாக்குதலில் 11 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதுடன் 25 பேரை உயிருடன் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nயெமனின் தென்கிழக்கு பகுதியான சப்வா மாகாணத்தில் இடம்பெற்ற மோதல்களில் மக்கள் படையினர் கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த பல பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறிச் சென்றுள்ளனர். குறித்த மோதல்களில் 10 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக மக்கள் படையணி பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.\nஅல்ஒஹ்பா பிரதேசத்தில் இடம்பெற்ற மற்றுமொரு மோதலில் 06 கிளா்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். இதில் மக்கள் படையணியைச் சேர்ந்த 02 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅல்ஹஸிபா எனுமிடத்தில் செவ்வாயன்று ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் யெமன் மக்கள் படையினரிடையே வெடித்த மற்றுமொரு மோதலில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தலைவர்களுள் ஒருவரான அபு ஹிலால் அல்-ஹூதி என்பவர் கொல்லப்பட்டதுடன், அவரின் 03 மெய்ப்பாதுகாவலர்கள் படுகாயமடைந்துள்ளதாக களமுனைத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/disaster/nilgiri-flood-relief-intervention-csr", "date_download": "2020-02-27T09:14:26Z", "digest": "sha1:3EW2XXZWTG3UGBX67GFL7B4VLDYQXGU6", "length": 14977, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 11 December 2019 - நீலகிரி நிவாரணம்! | Nilgiri flood relief intervention - CSR", "raw_content": "\nதேசிய அளவில் தேய்கிறதா பா.ஜ.க\nமூன்றாம் பாலினம் என்பது பிற்போக்கு அடையாளம்\nவாசகர் மேடை: சசிகலா என்ன செய்வார்\nஅதிகாரம் - அழகியல் - அரசியல்\n“எனக்கு இசை மட்டும்தான் தெரியும்\nஆங்கிலம் மீது அச்சம் வேண்டாம்\nஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2019\nசினிமா விமர்சனம்: எனை நோக்கி பாயும் தோட்டா\nசினிமா விமர்சனம்: அடுத்த சாட்டை\nஇசை - தமிழின் திசை\nசினிமா விமர்சனம்: மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்\nசினிமா விமர்சனம்: அழியாத கோலங்கள் -2\nஇறையுதிர் காடு - 53\nமாபெரும் சபைதனில் - 10\nகுறுங்கதை : 10 - அஞ்சிறைத்தும்பி\nநம்மை நோக்கி பாயும் தோட்டா\nகடந்த நூறு ஆண்டுகளில் தென்னிந்தியாவில் பதிவான மழை அளவுகளில் இதுவே அதிகம்.\nஜூன் மாதம் வந்துவிட்டால் சொல்லி வைத்ததுபோல நீலகிரிக்குத் தென்மேற்குப் பருவமழையும் கூடவே வந்துவிடும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக நிலைமை மாறிவிட்டது. போதிய மழை இல்லை. இந்த ஆண்டு கடுமையான வறட்சியும் நிலவியது. ஒருபக்கம் மக்கள் காலிக் குடங்களோடு தண்ணீருக்குத் திண்டாட, இன்னொரு பக்கம் காட்டு விலங்குகள் எல்லாம் நீரின்றி இடம்பெயர்ந்தன. காடுகள் காய்ந்து போனதால் ஏராளமான வனங்கள் தீக்கிரையாயின. இந்த நிலையில்தான் ஜூன் மாதம் பெய்ய வேண்டிய மழை ஆகஸ்டில் பெய்யத்தொடங்கியது. வானம் உடைந்தது போலக் கொட்டித்தீர்த்தது. அவலாஞ்சியில் ஒரேநாளில் 1000 மில்லி மீட்டர் மழை பதிவானது. கடந்த நூறு ஆண்டுகளில் தென்னிந்தியாவில் பதிவான மழை அளவுகளில் இதுவே அதிகம்.\nஅணைகள் அனைத்தும் ஒரே நாளில் நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப்பட, நீலகிரியே வெள்ளக்காடாக மாறியது. இந்த வெள்ளத்தால் மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். சுமார் 5,000 பேர் வீடுகளை இழந்தனர். பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்களும் வெள்ளக்காடாக மாறின. பல ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். அரசின் சார்பிலும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் உதவிகள் வர, நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. மழை நின்ற பிறகு வீடு திரும்பிய மக்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தங்கள் வீடுகளைக் காணாமல் தவித்துப்போயினர். அவர்களுக்கு வேண்டிய உதவிகளும் கிடைக்கவில்லை. குறிப்பாகக் கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழ்ந்து வரும் பழங்குடி இன மக்கள் தங்கள் குடிசைகளுக்குச் சென்று பார்த்தபோது, அது மனிதர்கள் வாழ்ந்த பகுதி என்பதற்கான தடயங்களே இல்லாமல் இருந்தது.\nஇந்தச் சூழலில், பெருமழைப் பேரிடரில் உடைமைகளை இழந்து தவிக்கும் பழங்குடி மக்களுக்கு நமது விகடன் குழுமத்தின் வாசன் அறக்கட்டளை சார்பில் உதவிகள் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.\nமுதலில் கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பழங்குடியின கிராமங்களுக்குச் சென்று அவர்களுக்கு என்னென்ன உதவிகள் தேவைப்படுகின்றன என்று வீடு வாரியாகக் கணக்கெடுத்தோம். ஒவ்வொரு குடும்பத்துக்கும் வேவ்வேறு விதமான பாதிப்புகள் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. இதில் அடர்வனப் பகுதிகளில் வாழ்ந்து வரும் பழங்குடி கிராமங்களுக்கும் சென்று தேவைகளைக் கேட்டறிந்தோம்.\nஇதுபற்றித் தெரிந்துகொள்ள முதலில் நாம் சென்றது பனியர் பழங்குடி மக்கள் வசிக்கும் தேன் வயல் கிராமத்திற்குத்தான். வீடிழந்து பொருள்களை இழந்து நின்ற அந்த மக்களிடம் அவர்களுக்கான தேவைகள் குறித்து விசாரித்தோம். ஆனால் அவர்களோ, ``எங்களுக்கு முகாமில் ஒரு சில பொருள்கள் வழங்கினார்கள். அதை வைத்துச் சமாளித்துக்கொள்கிறோம். எங்களைவிட அதிகபாதிப்புகளுக்கு உள்ளாகி எந்த உதவியும் கிடைக்காமல் பல பழங்குடி கிராமங்கள் உள்ளன. அவர்களுக்கு உதவுங்கள்’’ என்று விவரங்கள் சொன்னது நம்மை நெகிழவைத்தது.\nஅந்த மக்கள் தந்த தகவல் அடிப்படையில் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 7 பழங்குடியின கிராமங்களுக்குச் சென்று ஆய்வு செய்தோம். அத்துடன் தேன்வயலையும் சேர்த்துக்கொண்டோம். இதுமட்டுமல்லாமல், பந்தலூர் எருமாடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடர் வனப்பகுதிகளில் வாழும் எந்த உதவியும் சென்று சேர்ந்திராத கிராமங்களுக்குச் சென்று தேவைகளைக் கேட்டறிந்தோம்.\nதங்கள் இனக்குழு அல்லாத மக்களுடன் பேசத் தயக்கம் காட்டும் இந்தப் பழங்குடிக��் நாம் வழங்கிய பொருள்களுக்கு பதிலாக ஒரு சில வார்த்தைகளையும் புன்னகைகளையும் பரிசாகத் தந்தனர். கூடுதல் சிறப்பாக எங்களுக்கு எந்த உதவியும் தேவையில்லை எனப் பெருந்தன்மையாகக் கூறிய தேன்வயல் கிராமத்திலுள்ள 20 சிறுவர் சிறுமியருக்கு விகடன் குழுமத்தின் சார்பில் புத்தாடைகள் வழங்கினோம்.\nபெரும்பாலும் பண்டிகைகளுக்குக்கூடப் புத்தாடைகளை அணிந்திராத இக்குழந்தைகளுக்கு, நாம் வழங்கிய உடனே அணிவித்து அழகு பார்த்தனர் பெற்றோர்கள். இந்தப் பொருள்களின் மூலம் இவர்களின் வாழ்க்கைத்தரம் மாறிவிடப்போவதில்லைதான் என்றாலும், நிச்சயம் உடனடி ஆறுதல் ஒன்றைத் தரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-27T09:08:16Z", "digest": "sha1:DOBF3SZ3NRCHL5GIF77DOXB6KC2R5JH2", "length": 10102, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "திஹார் சிறையில் பா.சிதம்பரம் அடைக்கப்பட்டார் |", "raw_content": "\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம்ப்\nதிஹார் சிறையில் பா.சிதம்பரம் அடைக்கப்பட்டார்\nஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடிவழக்கில், 14 நாள் நீதிமன்ற காவலில், திஹார்சிறை எண் 7 ல் தனி அறையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் அடைக்கப்பட்டார்.\nஐ.என்எக்ஸ் மீடியா மோசடிவழக்கில், சிதம்பரம், திஹார் சிறை செல்வதை தடுக்கும் பொருட்டு, அவரது வழக்கறிஞர் குழுவினர் தீவிரமுயற்சி செய்தனர். இதற்காக, சிதம்பரம் அமலாக்கத்துறை கஸ்டடிக்குசெல்ல தயாராக உள்ளதாகவும் நீதிபதி முறையிட்டனர்.\nஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், அமலாக்கத்துறை கைது செய்வதை தடுக்கும்பொருட்டு சிதம்பரம் தாக்கல்செய்த முன்ஜாமின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, எந்தநேரத்திலும், அவரை அமலாக்கத்துறை கைது செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமலாக்கத்துறை, கைதுசெய்வதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதனால், சிறப்பு கோர்ட் நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னால், இரண்டுவாய்ப்புகள் தான் இருந்தன. ஒன்று, ஜாமினில் விடுவது அல்லது நீதிமன்ற காவலில் வைப்பது .\nஆனால், சிதம்பரத்தை திஹார் சிறைக்கு அனுப்பி நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதி தனது உத்தரவில், ” வழக்கின் தன்மை��ை கருத்தில்கொண்டும், குற்றத்தின் வகையை ஆராய்ந்தும், ஆரம்பகட்ட நிலையில் விசாரணை உள்ளதால், குற்றவாளியை நீதிமன்ற காவலில்வைக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.\nஉடனடியாக, சிதம்பரம் தரப்பினர், பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபல், சிதம்பரம்,திஹார் சிறைக்கு கண்ணாடியை கொண்டுசெல்லவும், குறிப்பிட்ட மருத்துவ வசதிகள் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். முன்னாள் உள்துறை அமைச்சரான சிதம்பரத்திற்கு, பாதுகாப்பை கருத்தில்கொண்டு கழிப்பறையுடன் கூடிய தனி அறையை ஒதுகக வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப் பட்டது. இந்த இரண்டு கோரிக்கைகளை நீதிபதி ஏற்றுகொண்டார்.\nகார்த்திக்கு சொந்தமான, 54 கோடி ரூபாய் சொத்துக்களை,…\nப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது\nகார்த்திக் சிதம்பரம் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானால் லுக்…\nஇந்திராணி வாக்குமூல சிதம்பரம் சிக்கியது எப்படி.\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய தலைமை நீதிபதி…\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nப.சிதம்பரத்தை, உள்ளூர்மக்கள் மட்டுமின� ...\nபாகிஸ்தானின் பொய்ப் பிரசாரத்துக்கு வல ...\nநேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவா� ...\n1) அன்னிய நாட்டவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கிட சட்டம் உள்ளது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு ...\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம ...\nஉலகின் மிகப் பெரிய ஜனநாயகம் உங்களை மனத ...\nடிரம்ப்பை கட்டிபிடித்து வரவேற்ற மோடி\nகல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ...\nஇது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். ...\nஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thetamiltalkies.net/2017/09/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8/", "date_download": "2020-02-27T07:10:05Z", "digest": "sha1:2QRPGEIN5G7CP6Q3K7BOEDFCOTS6DQXJ", "length": 36657, "nlines": 100, "source_domain": "thetamiltalkies.net", "title": "கரகாட்டக்காரன் காரு…டாஸ்க் என்ற பெயரில் போட்டியாளர்களை கதறவைத்த பிக்பாஸ் | Tamil Talkies", "raw_content": "\nகரகாட்டக்காரன் காரு…டாஸ்க் என்ற பெயரில் போட்டியாளர்களை கதறவைத்த பிக்பாஸ்\n‘ஓப்பன் தி டாஸ்மாக்கு’ என்கிற சமூகநீதிப்பாடலோடு பிக்பாஸ் வீட்டின் காலை துவங்கியது. (உச்ச நீதி மன்ற உத்தரவிடமிருந்து ஜகா வாங்கி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மறுபடியும் கடைகளைத் திறக்கத் துவங்கி விட்டார்களாமே. அதன் குறியீடுதான் இந்தப் பாடலா. அதன் குறியீடுதான் இந்தப் பாடலா\nகோல்டன் கார்டை தேடும் பயணம் காலையிலேயே துவங்கி விட்டது. சுஜா இரவு இதற்காக முயன்றும் அவருக்கு கிடைக்கவில்லை போல. ஆனால் ஆரவ்விற்கு அடித்தது ஜாக்பாட். மிக சாமர்த்தியமாக ஒளிக்கப்பட்ட கார்டை, தேர்ந்த துப்பறிவாளன் போல கண்டுபிடித்து விட்டார். இதன் மூலம் அவருக்கு ஐந்து மதிப்பெண்கள் கிடைக்கும்.\nஸ்டோர் ரூமில் மணி அடிக்க சென்று பார்த்தனர். ஒரு குறிப்பிட்ட பிராண்டின் சமையல் பொருட்கள் இருந்தன. அந்தப் பொருட்களை வைத்து தினமும் ஒருவர் சமைக்க வேண்டும். சமையல் குறிப்புகளும் வழங்கப்பட்டிருக்கும். சமையல் செய்பவர் தலையில் செஃப் தொப்பி அணிய வேண்டும்” என்று பயங்கர பந்தவாக இருந்தது.\nமுதல் செஃப் ஆக ஆரவ் மாறினார். பட்டாணிகளை வைத்து எதையோ செய்தார். அதைச் சாப்பிட்டார்களா, இல்லையா என்பதை காண்பிக்கவில்லை.\nபிந்துவின் சோம்பேறித்தனம் குறித்து சிநேகன் உண்மையிலேயே கோபித்துக் கொண்டாரா அல்லது ஹரீஷ் உள்ளிட்டவர்களை வைத்துக் கொண்டு விளையாடினாரா என்று தெரியவில்லை. “பிக் பாஸிற்கு எதுக்கு வந்தீங்க எந்த வேலையும் செய்யறதில்லை. எப்ப பாரு சும்மா உட்கார்ந்திக்கிட்டு. பொம்பளைப் பிள்ளைக்கு சமையல் கூட செய்யத் தெரியலைன்னா என்ன அர்த்தம் எந்த வேலையும் செய்யறதில்லை. எப்ப பாரு சும்மா உட்கார்ந்திக்கிட்டு. பொம்பளைப் பிள்ளைக்கு சமையல் கூட செய்யத் தெரியலைன்னா என்ன அர்த்தம்” என்று திருமணமாகி ஒரு வருடம் ஆன கணவன், மனைவியை வெளுத்து வாங்குவது போல் வாங்கினார்.\n‘அதி என்னா. பொம்பளேப் பசங்க… ஆம்பளைப் பசங்க.. நான் வேலை செய்யாமயா இருக்கேன்… சமையலுக்கு காய்கறி நறுக்கித் தந்ததெல்லாம் யாரு ந��த்தி கூட.. task நடுவுலயும் தோசை சுட்டுத் தந்தேன். உன்க்கு தெரியுமா நேத்தி கூட.. task நடுவுலயும் தோசை சுட்டுத் தந்தேன். உன்க்கு தெரியுமா” என்று தத்தக்கா பித்தக்கா தமிழில் பிந்து பதிலுக்கு வெளுக்க.. “அது task. நீங்க செஞ்சுதான் ஆகணும்.. சிநேகன் சீனியர்.. அவரைப் போய் நீ –ன்னு சொல்றீங்க.. நீ… க்கும் நீங்களுக்கும் வித்தியாசம் தெரியலை. ஆளை நீ.. ன்னு சொல்றது… பால் இருக்காங்க..ன்னு சொல்றது. என்னாதிது” என்று தத்தக்கா பித்தக்கா தமிழில் பிந்து பதிலுக்கு வெளுக்க.. “அது task. நீங்க செஞ்சுதான் ஆகணும்.. சிநேகன் சீனியர்.. அவரைப் போய் நீ –ன்னு சொல்றீங்க.. நீ… க்கும் நீங்களுக்கும் வித்தியாசம் தெரியலை. ஆளை நீ.. ன்னு சொல்றது… பால் இருக்காங்க..ன்னு சொல்றது. என்னாதிது” என்று தாமும் அதட்டினார் ஹரீஷ். “நீ என்ன பிஸ்தாவா” என்று தாமும் அதட்டினார் ஹரீஷ். “நீ என்ன பிஸ்தாவா” என்று பிந்து எகிற ‘ம்.. பாதாம்”-என்று தன்னுடைய உலக லெவல் நகைச்சுவை உணர்வைக் காட்டினார் ஹரீஷ்.\nகோல்டன் டிக்கெட் சவாலின் மூன்றாவது ஆட்டம் பற்றி விவரிக்கப்பட்டது. பிக்பாஸ் வீட்டின் வெளியில் இருந்து துணிப்பந்துகள் வீசப்படுமாம். அந்த கைக்குட்டைகளை வைத்துக் கொண்டு பெட்ஷீட் தைக்க வேண்டுமாம். இதில் ஒரு முக்கியமான விஷயம், எவருக்காவது இதில் கறுப்பு நிற துண்டு கிடைத்தால் அது அதிர்ஷ்டமாம். அவர் எவரிடமும் சென்று தொந்தரவு செய்யலாம். அவருக்கு துணி போதவில்லையென்றால் மற்றவர்களிடம் உரிமையாக கேட்டு வாங்கலாமாம்…. ‘ரூம் போட்டு யோசிப்பாய்ங்க போலிருக்கு’.\nபெட்ஷீட் தைப்பதற்காக ஊசி, நூல் வழங்கப்பட்டது. தாரை ஒலி வந்ததும் கார்டன் ஏரியாவிற்கு ஓடினார்கள். வெளியில் இருந்து சரமாரியாக துணிப்பந்துகள் வீசப்பட்டன. ஆரவ் பாய்ந்து பாய்ந்து சென்று பந்துகளை சேகரித்தார். நெருக்கடி காலங்களில் ஆகாயத்திலிருந்து உணவுப்பொட்டலங்கள் வீசப்படும் போது அகதி மக்கள் ஆவேசமாக முந்திச் சென்று எடுப்பது போல பிக்பாஸ் மக்கள் அலைமோதினார்கள். பாவமாக இருந்தது. ஆரவ் அதிக பந்துகளை சேகரித்தார். “கர்ஷீப்பை வெச்சிக்கிட்டு எப்படிய்யா பெட்ஷீட் தைக்கறது” என்கிற சரியான கேள்வியை எழுப்பினார் வையாபுரி.\n“எங்க குதிக்கச் சொன்னாலும் குதிப்பேன்’ என்ற வையாபுரி, ஊசியில் நூல் கோர்க்கவே தடுமாறினார். அவருக்கு கைத்தையலின் அடிப்படை கூட தெரியவில்லை போல. அவரை விடவும் இளையவர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்க, ‘இதை எப்படி செய்யறது” என்று மற்றவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.\nஅவர் பெட்ஷீட் தைப்பதை விடவும் அதற்கிடையில் அனத்திக் கொண்டே இருந்ததுதான் ஒருபுறம் நகைச்சுவையாகவும், இன்னொரு புறம் பாவமாகவும் இருந்தது. .. “ஒண்ணுமே புரியலையே.. என்ன பண்ணப் போறேன்.. இந்த வருஷம் விஜய் டிவி காமெடி அவார்ட் எனக்குத்தான்.. என்றெல்லாம் புலம்பியவர், ‘உள்ளே போடா ராஜா’ என்று நூலிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார். எப்படி தைப்பது என்பதை சிநேகனிடம் கற்றுக் கொண்டு வந்திருந்தாலும், துணிகளை முன்னும் பின்னுமாக மாற்றி தைத்ததை பிறகுதான் உணர்ந்தார். ‘அடப் போங்கய்யா’ என்று ரைசா மாதிரி அலுத்துக் கொண்டவர், “இப்ப என்ன செய்யறது” என்று மற்றவர்களிடம் ஆலோசனை கேட்க, ‘பெட்ஷீட் மாதிரியான வடிவத்தில் வருவதுதான் முக்கியம். மாத்தி இருந்தா பரவாயில்ல” என்று சமாதானம் சொன்னார்கள்.\nஅனைவரும் சாவகாசமாக பேசிக் கொண்டே தைத்துக் கொண்டிருக்கும் போது மறுபடியும் துணிப்பந்துகள் வந்து விழுந்தன. எல்லோரும் பதறியடித்துக் கொண்டு அவற்றைப் பொறுக்க ஓடினார்கள். கால்வழுக்கி பொத்தென்று விழுந்தார் கணேஷ். நல்லவேளையாக, ஒன்றும் ஆகவில்லை. கணேஷிற்கு போதாத வேளை போல.\nஇவர்களின் காமெடிகளை பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸிற்கே பொறுக்க முடியவில்லை போல, ‘நீங்க தைச்சுக் கிழிச்சது போதும். அப்படியே நிறுத்துங்க.. அடுத்த சவாலிற்கு நேரமாகி விட்டது” என்று அறிவிப்பு செய்தார். அவரவர்களும் தாங்கள் உருவாக்கிய கந்தல் துணிகளை ஏதோ பொக்கிஷம் மாதிரி பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர். விதி.. எப்படில்லாம் வந்து விளையாடுது தாங்கள் தைத்த பெட்ஷீட்களின் அழகை போட்டியாளர்கள் ரசித்துக் கொண்டிருக்க, கர்ச்சீப்பை கூடத் தாண்டாத வையாபுரி அவர்களை வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தார்.\n“காருக்குள்ள யாரு, கடைசியா பாரு” என்று ஒரு சவாலாம். யார் இப்படியெல்லாம் தலைப்பு வைப்பது சிநேகன் மாதிரியே, பிக் பாஸ் டீமிக்குள்ளும் ஒரு கவிஞர் இருக்கிறார் போல. அந்தக் காரை எங்கிருந்து பிடித்து வந்தார்களோ. தெரியவில்லை. நூற்றாண்டுகளுக்கு முன்ப�� ஏதோ ஒரு பழைய ‘சொப்பன சுந்தரி’ வைத்திருந்த விண்டேஜ் வகை வாகனமாக இருந்தது. கால்களை சற்று நீட்டி கூட வைக்க முடியாத அந்தக் குறுகிய காருக்குள், பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஏறி உட்கார வேண்டுமாம். பஸ்ஸர் ஒலி அடித்தவுடன், அனைவரும் கலந்தாலோசித்து ஒருவரை நாமினேட் செய்து, “அவர் ஏன் இறங்க வேண்டும் சிநேகன் மாதிரியே, பிக் பாஸ் டீமிக்குள்ளும் ஒரு கவிஞர் இருக்கிறார் போல. அந்தக் காரை எங்கிருந்து பிடித்து வந்தார்களோ. தெரியவில்லை. நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு பழைய ‘சொப்பன சுந்தரி’ வைத்திருந்த விண்டேஜ் வகை வாகனமாக இருந்தது. கால்களை சற்று நீட்டி கூட வைக்க முடியாத அந்தக் குறுகிய காருக்குள், பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஏறி உட்கார வேண்டுமாம். பஸ்ஸர் ஒலி அடித்தவுடன், அனைவரும் கலந்தாலோசித்து ஒருவரை நாமினேட் செய்து, “அவர் ஏன் இறங்க வேண்டும்” என்பதற்கான காரணங்களைச் சொல்லி இறக்க வேண்டுமாம். இப்படியே கடைசிவரை தாக்குப் பிடிக்கும் நபருக்கு பத்து மதிப்பெண்கள் கிடைக்கும்.\nமுதலில் சென்ற சிநேகன், ஏதோ அந்த காரை 180 மைல் வேகத்திற்கு ஓட்டப் போவது போல ஓட்டுநர் இருக்கையைப் பிடித்துக் கொண்டார். ஆரவ் அவரது பக்கத்தில் அமர்ந்து கொள்ள, தாமதமாக பிறகு வந்தவர்கள் எங்கு அமர்வது என்று தெரியாமல் விழித்தனர். பின் இருக்கையை சுஜாவும் கணேஷூம் ஆக்ரமித்துக் கொள்ள, பிந்துவும் ஹரீஷூம் எப்படி அமர்வது என்று குழம்பினார்கள். பிறகு கணேஷின் மடியில் பிந்து அமர்ந்து கொள்ள ஹரீஷ் கார்னர் சீட்டில் ஒதுங்கினார். சற்று முன்னர்தான் கணேஷிற்கு போதாத வேளை என்று சொல்லியிருந்தேன். அப்படி இல்லை போல.\n‘இந்த வண்டி எவ்ள மைலேஜ் தரும்.. எவ்ள வேகம் போகும்’ என்றெல்லாம் வையாபுரி விசாரித்துக் கொண்டிருந்தார். ரொம்ப முக்கியம். எப்படியாவது நேரம் போக வேண்டும் அல்லவா ஒரு மாதிரியாக காருக்குள் நெருக்கடி நிலையை அவர்கள் உணரத் துவங்கியபோது, ‘சிறகுகள் நீளுதே” என்ற உற்சாகமான பாடல் ஒலிக்கத் துவங்கியது. சற்று நேரம் தங்களின் சங்கடத்தை அவர்களால் மறக்க முடிந்தது. பாடலுக்கு ஏற்ப தலையாட்டத் துவங்கினார்கள். ஆனால் பிக் பாஸ், தெளிய வைத்து தெளிய வைத்து அடிப்பதில் விற்பன்னர் என்பதை மறந்து போனார்கள்.\nஇரவு மணி 11:15. ‘அடுத்த ப���ட்டைப் போடுங்கப்பா’ என்ற குரல் எழுந்தது. பிக் பாஸ் என்ன எப்எம்மில் ஆர்ஜேவாகவா இருக்கிறார் “யாராவது இறங்குங்கப்பா’ என்று அனைவரும் பிந்துவைப் பார்த்தனர். “ஏதாவது ஒரு காரணம் சொல்லுங்க” என்றார் பிந்து. “வேற என்ன காரணம். இடம் இல்லை அதுதான்” என்றார் ஹரீஷ். நியாயமான காரணம்தான்.\n“காத்து வரட்டும் ஏஸி போடுங்க” என்று எவரோ சொல்ல, வையாபுரி அதை தவறாக புரிந்து கொண்டார் போல. வேறு வகையான காற்றை அவர் வெளியேற்ற, மற்றவர்களை மூக்கைப் பிடித்துக் கொண்டனர். காலையில் பட்டாணியை வைத்து செய்து தந்த பிரத்யேக உணவு இம்மாதிரியாக பிரதிபலிக்கும் என்று ஆரவ் எதிர்பார்த்திருக்க மாட்டார். அவர்தான் வையாபுரியின் பக்கத்தில் அமர்ந்திருந்தார். இது வையாபுரியின் ‘திட்டமிட்ட’ உத்தியா அல்லது தன்னிச்சையாக நிகழ்ந்த ‘விபத்தா’ என்று தெரியவில்லை.\nமனித உடலை தூரத்திலிருந்து நாம் என்னதான் ரொமான்ஸாக பார்த்தாலும், அருகில் நெருங்கும் போது வியர்வை நாற்றம், வாய் நாற்றம், அபானவாயு உள்ளிட்ட பல யதார்த்தமான விஷயங்கள் வெளிவருகின்றன. நாம் ஒரு உணவு அரைக்கும் இயந்திரம் என்பதைக் காட்டி விடுகின்றன. ‘பாதி வண்டி இங்க இருக்கு. மீதி எங்கே” என்று ஜோக் அடித்தார் ஹரீஷ்.\nஇரவு 11:30 – பிந்துவால் தாங்க முடியவில்லை. கணேஷின் மீது சிரமப்பட்டு அமர்ந்திருக்கும் நிலை. இரண்டு ஆண்களின் நடுவில் சிக்கி அமர்ந்திருப்பது அவருக்கு அசெளகரியமாக இருந்திருக்கலாம். பாவம். ‘நான் இறங்கிக் கொள்கிறேன். என்னால் முடியவில்லை. பாயிண்ட்லாம் வேணாம்” என்று இறங்கிக் கொண்டார். ‘கிளம்பு, காத்து வரட்டும்” என்று இதர போட்டியாளர்கள் அவரை மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர்.\nஇரவு 11:45 – “பிக் பாஸ் எனக்கு முதுகு வலி இருக்கு. மாத்திரையெல்லாம் போடணும். என்னால் முடியலை” என்று வையாபுரி அனத்த துவங்கினார். பஸ்ஸர் ஒலி கேட்ட பிறகு நாமினேட் ஆகிய பிறகுதான் இறங்க வேண்டுமா என்று அவருக்கு குழப்பம். ஆந்தை போல விழித்திருந்த பிக் பாஸ் அதை தெளிவுப்படுத்த, ‘சரிங்க ஆண்டவரே” என்று அமைதியானார். “கமல் சார் என்னல்லாம் திட்டப் போறாரோ.. எதுவா இருந்தாலும் சமாளிப்பேன்னு சொல்லிட்டேன். ஆனா இவ்ள கஷ்டமா இருக்குமின்னு தெரியலை” என்றெல்லாம் அனத்தல் தொடர்ந்தது. ஒருவழியாக இரவு 12:05-க்கு பஸ்ஸர் ஒலிக்க, ‘யப்பா. ஆள விடுங்கடா சாமி” என்று தப்பித்து ஓடினார்.\nஇரவு 12:30-க்கு ஆரவ்வின் வெளியேற்றம் நிகழ்ந்தது. ‘இது எவ்ள நேரம் போகும் –ன்னு தெரியலை. அதனால் நான் இறங்கிக்கறேன்” என்று நாமினேட் ஆகாமல் இறங்கிக் கொண்டார். சில நிமிடங்களில் ஹரீஷூம் மனம் மாறினார். ‘நாளைக்கு வேற டாஸ்க்லாம் இருக்கும்.. தூங்கலைன்னா அதைச் செய்ய முடியாது. நான் போறேன்” என்று இறங்கிக் கொண்டார்.\nமீதமிருப்பவர்கள் சிநேகன், கணேஷ், சுஜா. ‘யாராவது ஒருவர் இறங்கக்கூடாதா” என்பதை அவர்களுக்குள் சற்று தீவிரமாக உரையாடிக் கொண்டனர்.\nநேரம் நள்ளிரவைத் தாண்டியது. இரவு 01:00 மணி. “நான் இந்த வாரம் எவிக்ஷன்ல இருக்கேன். எனக்கு பிஸிக்கலாகவும் பிரச்சினை இருக்கு. உங்களுக்கே தெரியும். இந்த பத்து மதிப்பெண்கள் எனக்கு முக்கியம். புரிஞ்சுக்கங்க” என்றார் சிநேகன். “ப்ரோ… எனக்கு கிடைச்ச வாய்ப்பை வெச்சு ஒருமுறை உங்களை காப்பாத்தியிருக்கேன்” என்றார் கணேஷ். நியாயமான விஷயம். “காமிரா முன்னாடி சீட்டை காட்டறதுக்கு நீங்க அலை பாய்ஞ்சபோது சரின்னு விட்டுட்டேன்” என்று சுஜாவிடம் சொன்னார் சிநேகன்.\n‘அதுக்கென்ன பண்றது. நான் முந்தி வரலை என்ன நடந்தாலும் சரி. இந்த task-ஐ நான் முடிச்சாகணும். கமல் சார் என்ன சொன்னார், போட்டி கடுமையா இருக்கும். பாசம்-லாம் ஒருபக்கம் வெச்சுட்டு உத்வேகத்துடன் விளையாடுங்க –ன்னு சொன்னாரா இல்லையா நான் இறங்கப் போவதில்லை. இதுல சீனியர், ஜூனியர் –னு எதுவும் கிடையாது. இந்த விளையாட்டிற்குள் தாமதமாக வந்தது என் தப்பு கிடையாது” என்றெல்லாம் சற்று கோபமாகச் சொன்னார் சுஜா.\nநம்முடைய பிடிவாதத்தை மறைக்க சிலரின் மீது செயற்கையாக கோபத்தை உற்பத்தி செய்து கொள்வது மனித குணத்தின் ஒரு அம்சம்தான்.\nநிலைமை சற்று அசெளகரியமாகியது. இரவு 01:45. “ஓகே. எனக்கும் கமல் சார் கையால டிக்கெட் வாங்கணும்னு ஆசைதான். ஆனா என்னை விட நீங்க இரண்டு பேரும் சொல்ற காரணங்கள் என்னை விடவும் அதிகமா இருக்கு. சரி. நான் இறங்கிக்கறேன்” என்று கிளம்பி விட்டார் கணேஷ்.\n“தப்பிச்சம்டா சாமி” என்று காரை விட்டு இறங்கி உறங்கப் போன அனைவரையும் பிக் பாஸ் நிம்மதியாக தூங்கவிடவில்லை. அவர்களை தூக்கத்திலிருந்து எழுப்பி “ஏன் தோல்வி மனப்பான்மையோடு இயங்குகிறீர்கள் உங்களுக்காக முன்னரே கதவு 2 நிமிடங்கள் திறந்திருந்ததே உங்களுக்காக முன்னரே கதவு 2 நிமிடங்கள் திறந்திருந்ததே அப்போதே போய்த் தொலைந்திருக்க வேண்டியதுதானே. மறுபடியும் கதவு திறந்து அந்த வாய்ப்பு தரப்படும். கிளம்புங்க.. ஏன் இப்படி விட்டுக்கொடுத்தீங்க.. ஏன் போராடலை’ என்பதையெல்லாம் யோசியுங்க” என்று கறாரான குரலில் கேட்டு விளாசினார்.\nபாவம், ஒவ்வொருவரும் தூக்க கலக்கத்தில் ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னார். ஆரவ்வின் நிலைமைதான் பாவம், சரியான தூக்கத்தில் இருந்தார் என்பது நன்றாகத் தெரிந்தது. ‘கூடிப் பேசி நாமினேட் ஆகாமல் ஏன் இறங்கினீர்கள்” என்று கேள்விக்கணை அவர் மீது பாய்ந்தது.\n“தோல்வி மனப்பான்மைல்லாம் இல்ல. மன்னிச்சுடுங்க. இனி அப்படி நடக்காது. மக்கள் வாக்களித்து வெளியேறச் சொன்னால் மட்டுமே வெளியேறுவேன். இனி போட்டிகளில் கவனமாக இருப்பேன்.” என்றார். இப்படியே ஆளாளுக்கு ஒவ்வொரு காரணம் சொன்னார்கள்.\nஆனால் ஒரு முதலாளிக்கே உரிய கறார்தன்மையோடு அவர்களுக்கான உளவியல் அழுத்தத்தைத் தந்தார் பிக் பாஸ். இனி வரும் போட்டிகளில் துளியளவு கூட கருணையையோ, நட்பையோ காட்டக்கூடாது என்பது அவர்களுக்கு பலமாக உணர்த்தப்பட்டது. அவர்களுக்குள் இருக்கும் மனித உணர்வுகளைப் பிடுங்கி… கீழே இறக்கும் பணியை பிக் பாஸ் சிறப்பாகவே செய்தார். எனவே மோதல்கள் இனி அதிகம் நிகழும் போல.\nஅடுத்த முறை பழைய சைக்கிள் ஒன்றை கொண்டு வந்து எல்லோரும் அதில் பயணிக்க வேண்டும் என்று சொல்வார்கள் போலிருக்கிறது. சர்க்கஸ் வித்தையெல்லாம் கற்றுக் கொண்டுதான் இனி பிக் பாஸ் போட்டிக்கு செல்ல வேண்டும் போல.\nகழிவுக் குவியல், கோல்டன் கார்ட்… இன்னும் என்னவெல்லாம் காத்திருக்கோ\nஆயிரம் முறை கொலை செய்து விட்டீர்கள்: ஜுலி உருக்கம்\nகவிஞர் சினேகனுக்கு ஜோடியாக நடிக்கவில்லை…\nஅந்த நாய் மட்டும் இல்லா விட்டால் நான்தான் பிக்பாஸ் பட்டம் ஜெயித்திருப்பேன்..\n«Next Post யாருக்கும் தெரியாம கொடுத்தது எல்லாருக்கும் தெரிஞ்சது எப்படி\nஸ்மார்ட் கார்டில் காஜல் அகர்வால் – என்னமா வேலை பாக்கிறாய்ங்க\nசெலவில்லாத கதை தேடும் தனுஷ்\nசிபில் ஸ்கோர் பற்றிய இந்த அடிப்படை விஷயங்களை அறிந்து கொள்ளுங...\nபிரபல நடிகருக்கு ஜோடியான நடிகை ஓவியா..\nஇந்து தேச பரப்புரையை நிறுத்துங்கள்: பாஜக���ுக்கு சித்தார்த் வே...\nநாயினும் கேவலமாக நடந்து கொள்கிறவர்கள் ரஜினி ரசிகர்கள்\nபாகுபலி-2 மொத்த வசூல் எவ்ளோகோடி தெரியுமா வெளிவந்த விவரம்,தமி...\nஎன்னை அறிந்தால்' டிரைலரும் சாதனை\nஓவியா ஆர்மியினர் நடிகை குஷ்புவிடம் வைக்கும் ஒரே கேள்வி..\nகரகாட்டக்காரன் காரு…டாஸ்க் என்ற பெயரில் போட்டியாளர்களை...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nவசூலை சொல்லாதீங்க… தயாரிப்பாளரை கேட்டுக்கொண்ட ஹெட்\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\nசாதி அடையாளத்தை மறந்துவிடமுடியாது – பாரதிராஜா பரபரப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/32020", "date_download": "2020-02-27T09:05:35Z", "digest": "sha1:H3DSPFAUMNXYMNDVY4VWDXSR5C4FXL46", "length": 7313, "nlines": 145, "source_domain": "www.arusuvai.com", "title": "குழந்தைக்கு டானிக் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் குழந்தைக்கு 1 1/2 வயது அவன் சரியாக சாப்பிடுவதே இல்லை 2 வாய் தான் சபிடுகிறன் அதற்க்கு பிறகு துப்புகிறான். வித விதமாக செய்து கொடுத்தாலும் இதே நிலைமை தான். நான் வேலைக்கு சென்று விடுகிறென் பகலிலும் இதே நிலைமை தான். குழந்தைக்கு பசி எடுக்க டானிக் உள்ளது அதை கொடுத்தால் சாப்பிடுவார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் அதை கொடுத்தால் அவனுக்கு இயற்க்கையாக பசி எடுக்காமல் போய் விடுமோ என்று பயமாக உள்ளது. யாராவது இப்படி டானிக் கொடுத்து இருக்கிறீர்களா இது சரியா தெளிவுப்படுத்துங்கள் ப்ளீஸ். நான் தாய்ப்பால் கொடுக்கிறென் பகலில் விட இரவில் தான் அதிகம் குடிகிறான். அவன் சாப்பிடாமல் இருப்பதால் 2 வயது வரை கொடுக்கலாம் என்று நினைக்கிறென்\nகுழந்தை வாந்தி எடுப்பது ஏன்\n3 மாத குழந்தைக்கு மலச்சிக்கல் plz help\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஎன் குழந்தை பிறந்து 76\nவகை வகையான காளான் சமையல��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=12087", "date_download": "2020-02-27T08:05:33Z", "digest": "sha1:DTW7IJUIRGABZY3GPHH325QLE4MCVS43", "length": 5051, "nlines": 46, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "தனுஷ் தயாரிக்கும் படத்தை கிருத்திகா உதயநிதி இயக்குகிறார்\nஉதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா, 'வணக்கம் சென்னை' படத்தை இயக்கினார். இதனை அவரது கணவர் உதயநிதியே தயாரித்தார். கிருத்திகாவின் இரண்டாவது படத்தை தயாரிக்கப்போவது தனுஷ். இசை அமைக்கப்போவது வழக்கம்போல் அனிருத்.\nஎன்னோட முதல் படம் ரொமாண்டிக் காமெடியாக இருந்தது. இரண்டாவது படம் உணர்வுபூர்வமான குடும்ப கதை. இந்தக் கதையை சாதாரனமாகதான் தனுஷிடம் சொன்னேன். நானே தயாரிக்கிறேன் என்று சொன்னார். இது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. தனுஷ் எனது நல்ல நண்பர் என்பதற்காக தயாரிக்கவில்லை, கதை பிடித்திருந்ததால்தான் தயாரிக்கிறார்.\nஇப்போதைக்கு அனிருத் மட்டுமே முடிவு செய்யப்பட்டிருக்கிறான். மற்ற டெக்னீஷியன்கள், நடிகர் நடிகைகள் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படுவார்கள். விஜய்சேதுபதி நடிப்பதாக செய்திகள் வந்திருக்கிறது. நான் இன்னும் இது தொடர்பாக அவரைச் சந்திக்கவில்லை. எனவே எதையும் உறுதியாக கூறமுடியாது என்கிறார் கிருத்திகா.\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/130856/news/130856.html", "date_download": "2020-02-27T08:17:45Z", "digest": "sha1:H6RQCXY42AL7EYLN4AWIOH6WLQTXKQFF", "length": 5213, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "இளம்பெண்களின் தெறிக்கவிடும் நடனம்… செம்ம சூப்பரான காட்சி…!! : நிதர்சனம்", "raw_content": "\nஇளம்பெண்களின் தெறிக்கவிடும் நடன���்… செம்ம சூப்பரான காட்சி…\nதுள்ளல் நடனம் எங்கிருந்தாலும் அது வெளிப்படும் போது அனைவரின் உற்சாக கைத்தட்டல்களும், சந்தோஷமும், ஆரவாரங்களுடன் அங்கீகாரம் பெரும்.\nஅந்த நடனத்தை ரசிப்பதில் அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் கவலைகளுக்கு விடைகொடுத்து விடுவார்.\nநளினமான நடனம், அதற்கு தகுந்த இசை இரண்டும் சேர்ந்து விட்டால் மனங்களை கொள்ளை கொள்ளும் பேராயுதம். அதுவும் பெண்களின் நடனம் என்றால் சும்மாவா… இதைப் பாருங்க சான்சே இல்லைப்பா .. செம்ம சூப்பர்னு கண்டிப்பா சொல்லுவீங்க…\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nPosted in: செய்திகள், வீடியோ\nஉலகத்தில் உள்ள 7 மோசமான உணவுகள் \nஆபத்தான ஜெயில்களை கொண்ட 10 நாடுகள்\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் மிலிட்டரி\nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள்\nசெரிமானச் சிக்கலுக்கு சிறப்பான ஆசனங்கள்\nஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamizhakam.com/2020/02/blog-post_202.html", "date_download": "2020-02-27T08:33:15Z", "digest": "sha1:LSOL2S6NCXBAMCBZ2R73PS7JYXQ6S2GO", "length": 7063, "nlines": 60, "source_domain": "www.tamizhakam.com", "title": "முன்னணி நடிகைகள் நடிக்க தயங்கிய கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடிக்க சம்மதித்த நிவேதா தாமஸ்..!", "raw_content": "\nHomeNivetha Thomasமுன்னணி நடிகைகள் நடிக்க தயங்கிய கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடிக்க சம்மதித்த நிவேதா தாமஸ்..\nமுன்னணி நடிகைகள் நடிக்க தயங்கிய கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடிக்க சம்மதித்த நிவேதா தாமஸ்..\nசமுத்திரகனி இயக்கிய போராளி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நிவேதா தாமஸ், பின்னர் ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தார்.\nஇதேபோல் 2015-ம் ஆண்டு பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்திருந்தார். இதையடுத்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த நிவேதா தாமஸ், 4 ஆண்டுகளுக்கு பின் தர்பார் படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார்.\nஇப்படத்தில் ரஜினியின் மகளாக நடித்து அசத்தியுள்ளார். கமல், ரஜினி, விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களின் நடித்துள்ள நிவேதா தாமஸ், தற்போது அஜித் படத்தில் நடிக்க உள்ளார்.\nஅஜித் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ’நேர்கொண்ட பார்வை’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நிவேதா தாமஸ் நடிக்க உள்ளார். இப்படத்தில் அஜித் வேடத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ளார்.\nதமிழில், நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் நிவேதா தாமஸ். முன்னணி நடிகைகள் நடிக்க தயங்கும் இந்த கதாபாத்திரத்தில் துணிந்து நடிக்கவுள்ளார் நிவேதா தாமஸ்.\n\"தலையில் அடித்துகொண்டு கதறியழுதபடி ஓடி வந்த ஷங்கர் - மது இழப்பை யாராலும் ஜீரணிக்கவே முடியல\" - துணை நடிகை கூறிய கண்ணீர் தகவல்..\nஇந்தியன் 2 விபத்தால் காஜல் அகர்வால் எடுத்த முடிவு - அதிர்ச்சியில் படக்குழு..\n - சிம்ரன் வெளியிட்ட கவர்ச்சி நடன வீடியோ - ரசிகர்கள் ஷாக்..\nவிஜய்யின் மகனை ஹீரோவாக்குறேன் - களத்தில் இறங்கிய பிரமாண்ட இயக்குனர் - விஜய் கொடுத்த பதில்..\nசில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய பிக்பாஸ் நடிகை யாஷிகா ஆனந்த் - வாயை பிளந்த ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்..\n\"காதல் சொல்ல வந்தேன்\" பட ஹீரோயின் மேக்னாராஜா இது.. - வைரலாகும் செம்ம ஹாட் புகைப்படங்கள்.. - வைரலாகும் செம்ம ஹாட் புகைப்படங்கள்..\n\"இதற்கு தெரு நாய் பரவாயில்ல..\" - இளம் நடிகை வெளியிட்ட புகைப்படம் - கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்..\n அந்த படம் மட்டும் ரிலீஸ் ஆகிட கூடாது\" - திருடனுக்கு தேள் கொட்டியது போல தவிக்கும் முன்னணி இளம் நடிகை..\n நைட் டிரெஸில் ஹாயாக போட்டோ போட்ட பிரபல நடிகை - மரண பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.\nமுதன் முறையாக பிகினி உடையில் நடிகை தமன்னா..\n\"தலையில் அடித்துகொண்டு கதறியழுதபடி ஓடி வந்த ஷங்கர் - மது இழப்பை யாராலும் ஜீரணிக்கவே முடியல\" - துணை நடிகை கூறிய கண்ணீர் தகவல்..\nஇந்தியன் 2 விபத்தால் காஜல் அகர்வால் எடுத்த முடிவு - அதிர்ச்சியில் படக்குழு..\n - சிம்ரன் வெளியிட்ட கவர்ச்சி நடன வீடியோ - ரசிகர்கள் ஷாக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/politics/selam-dmk-cadres-and-veerapandi-raja-groups-against-dmk-chief-mk-stalin-q58brz", "date_download": "2020-02-27T09:19:21Z", "digest": "sha1:ZHAYG7OXLP62KXKGOIAI6WYXJQHEYTUS", "length": 15652, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சேலத்திற்குள் ஸ்டாலின் நுழைய முடியாது...! கொதிக்கும் வீரபாண்டியார் ஆதரவாளர்கள்! | selam dmk cadres and veerapandi raja groups against dmk chief mk stalin", "raw_content": "\nசேலத்திற்குள் ஸ்டாலின் ��ுழைய முடியாது...\nஓமலூரில் நேற்று திமுகவினரே ஸ்டாலினுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். வீரபாண்டி ராஜாவின் மாவட்ட பொறுப்பாளர் பதவி பறிப்பிற்கு வெளிப்படையாக ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்தனர்.\n வீரபாண்டியார் குடும்பத்தை அவமானப்படுத்திவிட்டு ஸ்டாலினால் சேலம் மாவட்டத்திற்குள் நுழைய முடியாது என்று திமுகவினரே எச்சரித்துள்ளது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவாக செயல்பட்ட குற்றச்சாட்டை தொடர்ந்து முதலில் வீரபாண்டி ராஜாவின் ஆதரவாளரான ஒன்றியச் செயலாளர் பாலு என்பவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் வீரபாண்டி ராஜாவும் சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். சேலத்தை கட்டி ஆண்ட வீரபாண்டி ஆறுமுகத்தின் வாரிசு தான் இந்த வீரபாண்டி ராஜா. வீரபாண்டி ஆறுமுகம் மறைவிற்கு பிறகு சேலம் மாவட்டச் செயலாளர் பதவி வீரபாண்டி ராஜாவுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் சேலம் மாவட்டச் செயலாளர் பதவியை யாருக்கும் கொடுக்கும் கிட்டத்தட்ட 7 வருடங்களாக பொறுப்பாளர்களை மட்டுமே வைத்து ஸ்டாலின் கட்சியை நடத்தி வந்தார். ஆனால் சில வருடங்களுக்கு பிறகு சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக வீரபாண்டி ராஜா நியமிக்கப்பட்டார். இதனால் வீரபாண்டியார் ஆதரவாளர்கள் சற்று அமைதி அடைந்திருந்தனர். ஆனால் கட்சி நடவடிக்கைகளில் வீரபாண்டி ராஜாவுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. வேட்பாளர் தேர்வு, நிர்வாகிகள் நியமனத்தில் சிவலிங்கம், எஸ்.ஆர்.பார்த்திபன் போன்றோரின் ஆதிக்கமே இருந்தது. போதாக்குறைக்கு செல்வகணபதியும் சேலம் திமுகவில் தனது செல்வாக்கை நிலை நாட்டி வந்தார். இருந்தாலும் தனது தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி இவர்களை சமாளித்து வந்தார் வீரபாண்டி ராஜா. இந்த நிலையில் தான் ஏற்காடு ஒன்றிய சேர்மன் பதவிக்கு நடைபெற்ற மறைமுக தேர்தல் மூலம் வில்லங்கம் உருவானது.\nஏற்காடு ஒன்றியத்தில் திமுக மற்றும் அதிமுக தலா 6 கவுன்சிலர்களை பெற்று இருந்தது. ஆனால் இங்கு சேர்மன் பதவியை அதிமுக வென்றது. இதற்கு காரணம் திமுக சார்பில் யாரும் போட்டியிடாதது தான். மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜாவின் உத்தரவை அடுத்து தா��் கவுன்சிலர்கள் யாரும் போட்டியிடவில்லை. இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் வீரபாண்டி ராஜா நேரடியாக டீலிங்கில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தான் அவரது பதவியை பறிக்க காரணமாக அமைந்தது.ஆனால் அரசியல் என்றால் அதுவும் உள்ளாட்சித் தேர்தல் என்றால் ஆளும் கட்சியுடன் ஒரு சில இடங்களில் அனுசரித்து தான் போக வேண்டும்.\nஇல்லை என்றால் எப்படி லோக்கலில் அரசியல் செய்ய முடியும். அண்ணன் தனது சொத்தை வித்து திமுகவிற்கு செலவு செய்து வருகிறார். ஆனால் தேமுதிகவில் இருந்து நேற்று வந்த எஸ்.ஆர்.பார்த்திபனை சேலம் எம்பி ஆக்குகிறார் ஸ்டாலின். இது மட்டும் திமுகவிற்கு செய்யும் துரோகம் இல்லையா என வீரபாண்டி ராஜா ஆதரவாளர்கள் கொந்தளிக்கிறார்கள்.மேலும் சேலம் மாநகர் மற்றும் ஓமலூரில் நேற்று திமுகவினரே ஸ்டாலினுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். வீரபாண்டி ராஜாவின் மாவட்ட பொறுப்பாளர் பதவி பறிப்பிற்கு வெளிப்படையாக ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்தனர். சேலத்தில் வீரபாண்டி ராஜா ஆதரவாளர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது பேசிய திமுகவினர், ஸ்டாலின் இல்லை கலைஞரும் கூட வீரபாண்டியார் குடும்பம் என்றால் சற்று ஒதுக்கியே வைத்தார். இருந்தாலும் கட்சிக்காக அந்த குடும்பம் உழைத்து வந்தது.\nவீரபாண்டியார் மறைவை தொடர்ந்து எப்படியாவது அவரது குடும்பத்தை ஓரம்கட்ட நினைத்த ஸ்டாலின் தற்போது அதனை நிறைவேற்றியுள்ளார். உடனடியாக வீரபாண்டி ராஜாவிற்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியை கொடுக்காவிட்டால், ஸ்டாலின் சேலத்திற்குள் நுழைய முடியாது. திமுக கரை வேட்டிக் கட்டிச் சென்று அவருக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என்று திகில் கிளப்புகின்றனர் வீரபாண்டியார் ஆதரவாளர்கள்.\nதூத்துக்குடி கலவரம் குறித்த விசாரணை ஆணையம் இன்று முன்பு ஆஜராவாரா\n‘அண்ணாத்த’... ஹிட் அடித்த ரஜினி படத்தின் தலைப்பு... ட்விட்டரில் அதகளம் செய்யும் ரசிகர்கள்\nரசிகர்களின் காசு உங்களுக்கு வேணும்... நேரில் பார்க்க வந்தால் தொந்தரவா.. ரஜினியை விளாசி தள்ளிய வேல்முருகன்\n அமெரிக்க அதிபர் வரும் போது நடந்த தாக்குதல் ..இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவு.\nஜெயலலிதா பிறந்தநாளை ட்ரீட் கொடுத்து கொண்டாடிய ரஜினி: அ.தி.மு.க. வாக்கு வங்கிக்கு குறி வைக்கும் ‘அண்ணாத்த’\nசாவுறதுல இருந்து தப்பிக்க பைத்தியம் மாதிரி நடிக்கிறான் பிடிச்சு தூக்குல போடுங்க சார் அவனை: பொளேர் உத்தரவு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதுப்பாக்கி ஏந்தி இருப்பது யார் யார்.. டெல்லி கலவரத்தின் அதிரவைக்கும் வீடியோ காட்சிகள்..\nமுடிவான தளபதி 65-யின் இயக்குனர்..2020 தீபாவளிக்கு ரெடி..\nதப்பி ஓட முயன்ற வாலிபர்.. கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை பிடிக்கும் வீடியோ காட்சி..\nநான் தான் Hero..உணர்ச்சி போங்க பேசி கல்லூரியை அதிர வைத்த சிம்பு..\n\"அயன்\" படத்தையே மிஞ்சும் ரியல் கடத்தல்.. அதிர்ந்து போன அதிகாரிகள்.. 5 கோடி தேருமாம்.. வீடியோ\nதுப்பாக்கி ஏந்தி இருப்பது யார் யார்.. டெல்லி கலவரத்தின் அதிரவைக்கும் வீடியோ காட்சிகள்..\nமுடிவான தளபதி 65-யின் இயக்குனர்..2020 தீபாவளிக்கு ரெடி..\nதப்பி ஓட முயன்ற வாலிபர்.. கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை பிடிக்கும் வீடியோ காட்சி..\nதூத்துக்குடி கலவரம் குறித்த விசாரணை ஆணையம் இன்று முன்பு ஆஜராவாரா\n‘அண்ணாத்த’... ஹிட் அடித்த ரஜினி படத்தின் தலைப்பு... ட்விட்டரில் அதகளம் செய்யும் ரசிகர்கள்\nரசிகர்களின் காசு உங்களுக்கு வேணும்... நேரில் பார்க்க வந்தால் தொந்தரவா.. ரஜினியை விளாசி தள்ளிய வேல்முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://varthagamadurai.com/bajaj-auto-reports-net-profit-quarterly-results/", "date_download": "2020-02-27T07:43:29Z", "digest": "sha1:HMJABGSXLFIX435ZGXASRCEXJBL7UEMY", "length": 11779, "nlines": 103, "source_domain": "varthagamadurai.com", "title": "பஜாஜ் ஆட்டோ நிறுவன காலாண்டு நிகர லாபம் ரூ. 1,126 கோடி | Varthaga Madurai", "raw_content": "\nபஜாஜ் ஆட்டோ நிறுவன காலாண்டு நிகர லாபம் ரூ. 1,126 கோடி\nபஜாஜ் ஆட்டோ நிறுவன காலாண்டு நிகர லாபம் ரூ. 1,126 கோடி\n2019-20 ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் நிகர லாபமாக ரூ. 1,126 கோடியை ஈட்டியுள்ளது. ஜூன் காலாண்டில்(Quarterly Results) நிறுவனத்தின் விற்பனை 7,756 கோடி ரூபாயாகவும், செலவினம் 6,558 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.\nநிறுவன இயக்க லாபம���(Operating Profit) சொல்லப்பட்ட முதலாம் காலாண்டில் ரூ. 1,198 கோடியாகும். இயக்க லாப வளர்ச்சி 15 சதவீதத்திலும், இதர வருமானமாக 441 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ. 1,579 கோடியாக இருந்துள்ளது.\n2018-19ம் நிதியாண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வருவாய் 30,250 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 4,675 கோடி ரூபாயாகவும் இருந்தது கவனிக்கத்தக்கது. இந்த நிகர லாபம் கடந்த பத்து வருட காலத்தில் காணப்பட்ட அதிகபட்ச நிதியாண்டு லாபம் ஆகும்.\nநிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி(Sales growth) கடந்த ஐந்து வருடங்களில் 8 சதவீதமாகவும், பத்து வருட காலத்தில் 13 சதவீதமாகவும் உள்ளது. இது போல, நிறுவன லாப வளர்ச்சி விகிதம் கடந்த ஐந்து வருட காலத்தில் 6 சதவீதமாகவும், பத்து வருட காலத்தில் 19 சதவீதமாகவும் இருந்துள்ளது.\nநிறுவன கையிருப்பு(Reserves) 2018-19ம் நிதியாண்டின் முடிவில் 21,491 கோடி ரூபாயாக இருக்கிறது. ஈவு தொகை விளைச்சல்(Dividend yield) 2.25 சதவீதமாக உள்ளது. நிறுவனத்திற்கு கடனும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. இதன் கடன்-பங்கு விகிதம் 0.01 புள்ளிகள் என்ற அளவில் உள்ளது.\nவாகனத்துறையில் தற்போதுள்ள சுணக்க நிலையால், மாருதி சுசூகி(Maruti Suzuki) நிறுவனத்தின் காலாண்டு லாபம் 27 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அந்த நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் ரூ. 1,435 கோடி. விற்பனை குறைவால் மாருதி நிறுவனத்தின் ஜூன் காலாண்டு லாபம் குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.\n7000 கோடி ரூபாய்க்கு அதிகமான ஜி.எஸ்.டி. ரீபண்ட் – CBIC\nஜூன் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 17.57 சதவீதமாக உயர்வு\nமீண்டும் நஷ்டத்தை சந்தித்த ஏர்டெல் நிறுவனம் – ரூ. 1,035 கோடி\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nநீங்கள் வீட்டில் பட்ஜெட் போட்டு செலவழிப்பவரா \nஉலகின் முதல் 10 பணக்கார நாடுகள் – அதிர்ச்சியளிக்கும் அறிக்கை 2019\nஐடியா ஒரு சதவீதம், செயல்படுத்துதல் 99 சதவீதம் – தொழில்முனைவின் ரகசியம்\nஅனுக் பார்மா – ஸ்மால் கேப் பங்கு – பங்குச்சந்தை அலசல்\nநான் வெளியேறுவதற்கான நேரம் வந்து விட்டது – முதலீட்டு ஜாம்பவான் வாரன் பப்பெட்\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nமுதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://www.chennaivasthu.com/category/motivation/", "date_download": "2020-02-27T08:26:58Z", "digest": "sha1:2TF5TCWXSJFOOCJKQCTVBBCR2AF7GNT2", "length": 9746, "nlines": 153, "source_domain": "www.chennaivasthu.com", "title": "Motivation Archives — Chennai Vasthu", "raw_content": "\nஆயாதி குழி கணித வாஸ்து\nCoimbatore vastu visit,கோயம்புத்தூர் வாஸ்து பயணம்.\nநண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். கோயமுத்தூர்_வாஸ்து பயணம் coimbatore_vastu visit ::::வாஸ்து பழமொழிகள்:::: ஒரு உணவை எடுத்துக் கொள்கிறோம் அந்த உணவு தொண்டையை […]\nவிடுதலைப் பத்திரம் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டிய விபரங்கள்.\nவிடுதலைப் பத்திரம் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டிய விபரங்கள். ஒரு நபருக்கு பாத்தியப்பட வேண்டிய சொத்தை தனக்கு வேண்டாம் என அதற்கு பாத்தியப்பட போகும் இன்னொரு உரிமையுள்ள […]\nசெட்டில்மென்ட் பத்திரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்கள்.\nசெட்டில்மென்ட் பத்திரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்கள். செட்டில்மென்ட் பத்திரம் என்பதும் குடும்ப ஏற்பாட்டு பத்திரம் என்பதும் ஒன்றுதான். ஒருவர் தனக்கு சொந்தமான சொத்துக்களை குடும்பத்தில் […]\nஎன்னோடு பயணப்படும் தொழில் சார்ந்த நண்பர்களில் ஒரு சில சினேக உறவுகளுக்கு உடல் நலம் பற்றிய பயம்தான் அதிகமாக இருக்கிறது. #உடல் நலம் பற்றி வருவது அனைத்தையும் […]\n ஒருசில விசயங்களை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து பாருங்கள் #வெற்றி_நிச்சயம்.இந்த இடத்தில் சுத்தம் என்பது கூ மிகப்பெரிய விசயம்.பணத்திற்கும் சுத்தத்திற்கும் மிகப்பெரிய […]\nகோடீஸ்வரர்களை உருவாக்கிய பிரம்ம முகூர்த்தம்\nபல கோடீஸ்வரர்களை உருவாக்கிய பிரம்ம முகூர்த்தம்: முக்கியத்துவமும் பலன்களும். பிரம்ம முகூர்த்த ரகசியத்தைப் […]\nதுக்கமும் மகிழ்ச்சியும் கொட்டாவியை போல,\nஒருவரிடம் நெருக்கமாக பழகும் பொழுது அவரது #மனம் என்பதும், நமது மனம் என்பதும் உரசி #பசை பசையுடன் ஒட்டுவது போல […]\nசீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டுல எழுதிட்டு நக்கப்பா\nநாம் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறோம். ஆர்வமாகவும் இருக்கிறோம். ஆனால் யாரும் நமக்கு எதையும் கற்றுத் தருவதில்லை” என்று நாம் புலம்புகிறோம்.அப்படிப்பட்ட பக்களுக்கான ஒன்று சொல்ல வேண்டும். […]\nஉணர்வின் சக்தியை கொண்டு வாழ்க்கையை உயர்த்துங்கள்: மனித மூளை என்பது மண்டையோட்டின் கீழாக புகை நிறத்தில் இருக்கும் ஒரு வஸ்து. ஆனால் உணர்வின் சக்தி என்கின்ற மனம் […]\nமனிதனின் உணர்வுகள் தான் மிகப் பெரிய ஸக்தி.\nஅதிர்ஷ்டம் அழைக்கிறது : மனிதன் மிகப்பெரிய ஒரு ஸக்தியோடு விளையாடிக் கொண்டிருக்கிறான். அதுதான் மின்சக்தி. அதற்கு மேல் […]\nஆயாதி குழி கணித வாஸ்து\nமனையடி மற்றும் ஆயாதி வாஸ்து\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on கடைகளில் வியாபாரம் வருமானம் பெருக எப்படிப்பட்ட அமைப்பு வேண்டும்\nARUKKANI. A. JAGANNATHAN. on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nfifa mobile cheats on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nSophie on வீட்டின் அருகில் ஆலயங்கள் தவறா\nநேரில் என்னை வாஸ்து பார்க்க அழைக்க முடியாதவர்களுக்கு ONLINE மூலம் அதாவது, mail or whatsapp மூலமாக வாஸ்து சம்பந்தப்பட்ட அனைத்து சேவைகளும் வழங்குகிறேன்.\nவாஸ்து ரகசியம்|secrets of vastu\nபெண்கள் நாட்டின் வீட்டின் கண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/peristil-p37084972", "date_download": "2020-02-27T09:16:22Z", "digest": "sha1:DL4VTVUPMBE42E257NBHGIRIRJET3LTK", "length": 20420, "nlines": 260, "source_domain": "www.myupchar.com", "title": "Peristil in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Peristil payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Peristil பயன்படுகிறது -\nஇரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Peristil பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Peristil பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nPeristil-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கர்ப்பிணி பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள கூடாது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Peristil பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nPeristil-ன் பக்க விளைவுகளை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உணரலாம். பக்க விளைவுகளை நீங்கள் சந்தித்தால���, உடனே Peristil எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். அதன் பின் மருத்துவரிடம் பேசி விட்டு, அவரின் அறிவுரையின் அடிப்படையில் அதனை மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nகிட்னிக்களின் மீது Peristil-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது மிதமான பக்க விளைவுகளை Peristil கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஈரலின் மீது Peristil-ன் தாக்கம் என்ன\nPeristil உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் கல்லீரல் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஇதயத்தின் மீது Peristil-ன் தாக்கம் என்ன\nPeristil-ஆல் இதயம் பாதிக்கப்படலாம். இந்த மருந்தை பயன்படுத்துவதால் நீங்கள் ஏதேனும் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால், அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவ அறிவுரைக்கு பின்பே அவற்றை மீண்டும் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Peristil-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Peristil-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Peristil எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Peristil-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nPeristil-ஐ உட்கொண்ட பிறகு, வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரத்தை இயக்க கூடாது. Peristil உங்களுக்கு மயக்கத்தை ஏற்படுத்துவதால் அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Peristil-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Peristil உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Peristil உடனான தொடர்பு\nPeristil உடன் உணவருந்துவது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Peristil உடனான தொடர்பு\nஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Peristil உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதன் பக்க விளைவுகள் பற்றி எதுவும் கூற முடியாது.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Peristil எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Peristil -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Peristil -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nPeristil -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Peristil -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-02-27T07:52:27Z", "digest": "sha1:LMH4X6AC7NCFPI6YZ6UXH7B6CVQLIUNU", "length": 6071, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பகுதிகலை |", "raw_content": "\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம்ப்\nஜப்பான் வட கிழக்கு பகுதியில் மிக பயங்கர நிலநடுக்கம்\nஜப்பான் வட கிழக்கு பகுதியில் மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.9 புள்ளிகளாக பதிவாகி இருக்கிறது . இதனால் ஜப்பானின் கடற்கரையோர பகுதிகலை சுனாமி இன்று தாக்கியது, ......[Read More…]\nMarch,11,11, —\t—\t8, இன்று, இன்று தாக்கியது, கடற்கரையோர, காரணமாக, சுனாமி, சுனாமியின், ஜப்பானின், ஜப்பான், நிலநடுக்கம், பகுதிகலை, பகுதியில், பேர், மிக பயங்கர, வட கிழக்கு\n1) அன்னிய நாட்டவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கிட சட்டம் உள்ளது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது 2) இந்த சட்டத்தின்படி மோடி பொறுப்பேற்ற 26-5-2014 முதல் இன்றுவரை 600 ...\nதிரிபுரா உள்ளாட்சி தேர்தல் வெற்றி மோட� ...\nஉலக போருக்கு பின் இந்தியா -ஜப்பான் இடைய ...\nநான்கரை ஆண்டுகளில் 30 முறை வட கிழக்கு மா� ...\nமேக் இன் இந்தியா சர்வதேச பிராண்டாகிவி� ...\n��னது ஜப்பான் பயணம் இந்தியாவின் மேம்பா� ...\nஇந்தியா அதிர்ச்சியடையக்கத் தக்கவகையி� ...\nசீனா படைபலத்தால் எல்லையை மாற்ற முயற்ச� ...\nவடகிழக்கு மாநிலங்களை தென்கிழக்கு ஆசிய ...\nஇந்தியா, ஜப்பான் நாடுகளுக்கு இடையே அணு� ...\nஎள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு ...\nதியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம \nஇரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/nanbarkal/rvikrammba.html", "date_download": "2020-02-27T08:07:29Z", "digest": "sha1:KTKD5VC7ERSKCCN5W3EHO3BTFEK6P7Y4", "length": 4909, "nlines": 132, "source_domain": "eluthu.com", "title": "rvikrammba - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 07-Jun-1986\nசேர்ந்த நாள் : 02-Aug-2012\nகருத்து சேர்க்க Login செய்யவும்\n13, சந்தியப்பா தெரு, ஓட்டேரி\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nசீ.மா.ரா மாரிச்சாமி (SMR Marichamy)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/cricket/03/194014?ref=archive-feed", "date_download": "2020-02-27T07:57:10Z", "digest": "sha1:U567JXU4QZQHAMMBJJGDTAVFFLJYYFGZ", "length": 8644, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "அட்டகாசமான பந்துவீச்சு! ஏழு வயது சிறுவனை பாராட்டித் தள்ளிய ஷேன் வார்னே - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n ஏழு வயது சிறுவனை பாராட்டித் தள்ளிய ஷேன் வார்னே\nஇந்தியாவைச் சேர்ந்த ஏழு வயது சிறுவனின் பந்துவீச்சை பார்த்து வியந்து, ஷேன் வார்னே வெகுவாக பாராட்டியுள்ளார்.\nகாஷ்மீரை சேர்ந்த 7 வயது சிறுவன் ஒருவன், தனது நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடினான். அப்போது அவன் வீசிய பந்து ஸ்டம்ப்களு���்கு சில அடி தூரம் தள்ளிச் சென்று பிட்ச் ஆகி, பின் திசை மாறிச் சென்று ஸ்டம்ப்புகளை தாக்கியது.\nஇதனால் பேட்ஸ்மேன் அவுட் ஆக, அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பந்து வீசிய சிறுவன் உற்சாக மிகுதியில் துள்ளிக் குதித்தான். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவியது.\nகடந்த 1993ஆம் ஆண்டு, அவுஸ்திரேலியாவின் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே வீசிய பந்து, ஸ்டம்ப்புக்கு வெளியே பிட்ச் ஆகி பின் பெரிய அளவில் சுழன்று, திசை மாறிச் சென்று ஆஃப் ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. இதில் எதிரணி வீரர் மைக் கேட்டிங் அவுட் ஆனார்.\nவார்னேவின் இந்த பந்துவீச்சு ‘Ball of the Century’ என அழைக்கப்பட்டது. இந்நிலையில் சிறுவனின் பந்துவீச்சும் இதே போல் உள்ளதால், முஃடி இஸ்லா என்பவர் உங்களுக்கு போட்டியாக ஒருவன் வந்துவிட்டான் என வார்னேவை குறிப்பிட்டு இந்த வீடியோ பகிர்ந்தார்.\nஇதனை பார்த்த வார்னே, இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் ’இது மிக அற்புதம் அருமையான பந்துவீச்சு இளைஞனே’ என அதில் சிறுவனை பாராட்டியுள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/Sothuparai", "date_download": "2020-02-27T07:44:51Z", "digest": "sha1:47R3BOONWH5RAIFKXVG7D2BZ3G7JIBP6", "length": 5408, "nlines": 51, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடெல்லி வன்முறையைக் கண்டித்த நீதிபதியின் பணியிட மாற்றத்திற்கு மத்திய அரசு மறுப்பு\nஉடல்நலக்குறைவால் காலமான கே.பி.பி சாமியின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ...\nடெல்லி கலவரம் - பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nகடலோர காவல்படைக்காக கட்டப்பட்டுள்ள அதிநவீன ரோந்துக் கப்பல் வஜ்ரா..\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தள விபத்து தொடர்பாக இயக்குனர் ஷங்கர் விசாரண...\nகடனுக்கு சிக்கன் தர மறுத்ததால் கொரோனா வதந்தி பரப்பிய சிறுவன்\n78 நாட்களாக முழு கொள்ளளவில் நீடிக்கும் சோத்துப்பாறை அணை - விவசாயிகள் மகிழ்ச்சி\nதேனி மாவட்டம் சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 78 நாட்களாக முழு கொள்ளளவில் நீடிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரியகுளம் அருகே உள்ள 126 புள்ளி 28 அடி மொத்த உயரம் கொண்ட அணையானது, மேற்குதொட...\nபாசனத்துக்காக சோத்துப்பாறை அணையில் தண்ணீர் திறப்பு\nதேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையில் இருந்து முதல்போக சாகுபடி பாசனத்துக்காக வினாடிக்கு 30 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பெரியகுளம் பகுதியில் உள்ள சோத்துப்பாறை அணையின் மூலம் பெரியகுள...\nசோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..\nதேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து காரணமாக அணையின் நீர்மட்டம் 78 அடியாக உயர்ந்துள்ளது. சோத்துப்பாறை அணைக்கு கடந்த சில மாதங்களாக நீர்வரத்து இல்லாமல் இருந்தது. இந்நி...\nகொரானாவுக்கு மருந்து விஷாலுக்கு கிணறு…\nநித்தி தான் வழிகாட்டி ரூ.200 கோடியில் 20 தீவு வாங்க திட்டம்..\nஒரு பீட்சா ஆர்டர் பண்ணினது குற்றமாடா..\nமுகநூல் மைனாவுக்காக.. இரவில் கூவும் குயில்கள்..\nசிவனும் முருகனும் தந்தை மகன் அல்ல..\n“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” விபத்தால் சிக்கிய கொலையாளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilsheeya.com/common-news2/4712619", "date_download": "2020-02-27T08:34:44Z", "digest": "sha1:OM2M7B3FR2WLU7XA7RNPL7NAFAZ3O3KG", "length": 2850, "nlines": 22, "source_domain": "www.tamilsheeya.com", "title": "ஹூதிக்களுக்கு ஆயுதங்களை கடத்திவந்த படகுகள் அரபு கூட்டுப்படையினரால் நிர்மூலம். - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஹூதிக்களுக்கு ஆயுதங்களை கடத்திவந்த படகுகள் அரபு கூட்டுப்படையினரால் நிர்மூலம்.\nயெமனின் ஹூதி ஷீஆ கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை கடத்தி வந்த படகுகளை அரபு கூட்டுப்படை விமானங்கள் தாக்கியழித்துள்ளதாக அரப் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. தாயிஸ் மாகாணத்திலுள்ள மொக்ஹா மற்றும் மேற்கு துபாப் கரையோரப் பிரதேசத்திற்கு அப்பால் வைத்தே குறித்த படகுகள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.\nஆயுதங்களை கடத்தி வந்த குறித்த படகுகள் மீது கூட்டுப்படை விமானங்கள் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக அவை வெடிக்கும் சத்தம் கேட்டதாகவும், ���வைகள் தீப்பிடிந்து எரிந்ததாகவும் சாட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன.\nஅத்துடன் கூட்டுப்படை விமானங்கள் பாப் அல்-மன்திப் பிரதேசத்தின் வடகிழக்கே அமைந்திருந்த ஹூதி கிளர்ச்சியாளர்களின் முகாம் ஒன்றின் மீதும் கூட்டுப்படை விமானங்கள் தாக்குதல்களை மேற்கொண்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/2016-09-05/international", "date_download": "2020-02-27T06:47:18Z", "digest": "sha1:Y4YEVOU4QEQ3MGYDLH5BLYJNYPZCKDY5", "length": 17079, "nlines": 238, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுழந்தை இறந்த விவகாரம்: மனநல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பிரித்தானிய தாயார்\nஐ.எஸ் தீவிரவாதிகள் எப்படி குண்டு தயாரிக்கிறார்கள் தப்பிய 8 வயது சிறுமியின் பகீர் தகவல்\nஹிட்லர் மதுவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய விடுதி உரிமையாளருக்கு நேர்ந்த கதி\nவிசாரணை அதிகாரிகளை உயிருடன் கொளுத்தி விடுவோம்: பகிரங்க மிரட்டல்\nபயணிகள் போக்குவரத்தில் சாதனை படைத்த விமான நிலையம்\nஉணவகத்தில் ஆர்டர் செய்த மகள்: அசந்து போன தாய்\n450 கி.மீ தூர பயணத்திற்கு ரூ.9 லட்சம் டாக்ஸி கட்டணமா\nபிரித்தானியாவில் குடியுரிமை பெறுவதற்கு தெரசா மே வைத்த புதிய செக்\nஇந்த காய்களை வேகவைத்து சாப்பிட்டால் சத்துகள் கிடைக்கும்\nதேடித் தேடிச் சுவைக்க \"மாக்கான் பேருந்து\"\nகுப்பைகளால் மனைவியை தகனம் செய்த கணவன்: நடந்தது என்ன\nஇந்த ரொட்டியில் அப்படி என்ன தான் இருக்கு வியக்க வைக்கும் இளம்பெண்ணின் வாழ்க்கை\nகணவன் கண்முன்னே பறிபோன மனைவியின் உயிர்: காம வெறிபிடித்த கும்பலுக்கு வலைவீச்சு\nகாதலன் திருமணத்தை அதிரடியாக தடுத்து நிறுத்திய இளம்பெண்ணால் பரபரப்பு\nஒருநாள் தொடரில் படுதோல்வி: அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இலங்கை அணி\nபாலியல் புகாரில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர் பெண்ணின் அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள்\nஏனைய விளையாட்டுக்கள் September 05, 2016\nதோல்வி எதிரொலி: கேள்விகளை கிளப்பினார் டோனி\nஒரே பந்தில் 6 பேர் அவுட்..\n கடலில் மூழ்கி பலியான அகதிகள்: தீவிர மீட்பு பணியில் இத்தாலி கடற்படை\nசாதனை பெண் காஞ்சனா தீக்குளிக்க முயன்றதற்கு இது தான் காரணம்..\nஉண்மைகளை வெளியிடும் டில்ஷான்.. வெளிநாட்டுக்கு ஓடுகிறாரா சனத் ஜெயசூரியா\nஹேக்கரின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய தமிழர்\n6 ஆயிரம் பேர் வசிக்கும் கிராமத்தில் 600 ஆசிரியர்கள்\nஇறந்துபோன 2 வயது மகளுடன் விடிய விடிய கண்ணீர் வடித்த தாய்: தொடரும் அவலம்\nசெல்ஃபி கேட்டு பணிப்பெண்ணை முத்தமிட முயன்ற நபர்\nசிரியாவில் யுத்த நிறுத்த ஒப்பந்தம்\nஇப்படியும் ஒரு அறிவாளி குற்றவாளி\nவிடைபெற்றார் \"தங்க மகன்\" அபினவ் பிந்த்ரா\nஏனைய விளையாட்டுக்கள் September 05, 2016\nஹெலிகொப்டரால் 14,000 வீடுகள் மின்சாரம் இன்றி தவிப்பு\nஉங்களை குழந்தைகள் நேசிக்க வேண்டுமா\nஅரசியல் காயை மெதுவாக நகர்த்துகிறாரா ரஜினி\nசிங்கங்களிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய நபர்கள்: கதிகலங்க வைக்கும் வீடியோ\nகோவில் குளத்தில் இறந்து கிடந்த ஆயிரக்கணக்கான மீன்கள்\nசுவிஸில் வெளிநாட்டினர் அதிரடி கைது\nசுவிற்சர்லாந்து September 05, 2016\nசுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுத்த அறிக்கை\nசுவிற்சர்லாந்து September 05, 2016\nஇந்து கடவுள் விஷ்ணு அவமதிப்பு: டோனி மீதான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nஏனைய விளையாட்டுக்கள் September 05, 2016\nஜேர்மன் கால்பந்தாட்ட கழக அணியில் பிரகாசிக்கும் புலம்பெயர் இலங்கை வீரர்\n கெஞ்சிய மகனை துடிதுடிக்க கொன்ற தந்தை\nதினமும் காலையில் தியானம் செய்யுங்கள்\nஇசைத்துறையில் கால் பதிக்கும் திலக்கரட்ன தில்ஷான்\nஏனைய விளையாட்டுக்கள் September 05, 2016\n மகளுக்கு தாயின் உருக்கமான கடிதம்\nஒருநாளைக்கு இணையத்தளத்தில் என்ன நடக்கின்றது\nகாதலி முன் சுட்டுக் கொல்லப்பட்ட காதலன்\nஉயிரை குடிக்கும் பைக் மோகம்\nடேட்டிங் செய்ய விரும்புவரா நீங்கள்\nபாகிஸ்தான் வெற்றிக்கு காரணமான ரசிகர்\nஇன்னும் மனிதாபிமானம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது\nவெகு சிறப்பாக இடம்பெற்ற ஆனந்த ஐயப்ப தேவஸ்தான தேர் மற்றும் வேட்டைத் திருவிழா\nசர்வதேச தடையை மீறும் வடகொரியா\nஅடடே...இப்படியும் ஒரு தீவிர ரசிகரா\nகால் பாதங்களை மென்மையாக்க இதோ எளிய டிப்ஸ்\nஒபாமாவுக்கு கடைசி...தெரெசா மேவுக்கு முதல்\n சாகும் தருவாயிலும் 50 பேரின் உயிரை காப்பாற்றிய டிரைவர்\nசாலையில் விழுந்த காரின் நிழல்: அபராதம் விதித்த நிர்வாகம்\nஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ. 96,500 கோடி அபராதம் விதித்தது ஏன்\n100 வயதில் 81 பேர்: விசித்திர கிராமத்தின் ரகசியம் என்ன\n”இன்று விநாயகர் சதுர்த்தி” வீட்டில் வைத்து வணங்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://moviewingz.com/swagatha-s-krishnans-adiyathe-single-track-video-launched-by-ace-director-gautam-vasudev-menon/", "date_download": "2020-02-27T07:06:08Z", "digest": "sha1:ON4RDLMQNDSAM62HQOUZ2BA4ESSPTGQ2", "length": 6162, "nlines": 61, "source_domain": "moviewingz.com", "title": "Swagatha S Krishnan’s ‘Adiyathe’ Single Track Video launched by Ace Director Gautam Vasudev Menon - MOVIEWINGZ.COM", "raw_content": "\nPrevசுவாகதா எஸ் கிருஷ்ணனின் ‘அடியாத்தே’ ஒற்றை வீடியோ பாடலை முன்னணி இயக்குனர் கெளதம் வசுதேவ் மேனன் வெளியிட்டார்\nnext400-வது படத்தில் நடித்து வரும் ‘சௌக்கார்’ ஜானகியின் நடிப்பையும் நினைவுத்திறனையும் கண்டு வியந்தேன் – இயக்குநர் ஆர்.கண்ணன்.\nபாசிச வெறி கொடுமைப்படுத்தும் அரசாங்கம்…– ‘நறுவி விழாவில் இயக்குனர் பா.ரஞ்சித் பேச்சு\nசபாஷ் நண்பா ரஜினிகாந்த் இது நல்ல வழி.. ஆனா தனி வழி அல்ல.. – கமல்ஹாசன்\nவன்முறையை ஒடுக்காவிட்டால் ராஜினாமா செய்யுங்கள். பாஜக.-வை தாக்கிய பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nஅடுத்த மாதம் உலக நாயகன் & சூப்பர் ஸ்டார் இணையும் திரைப்படத்தின் பூஜை .\nதமிழில் வெளிவந்த 96 திரைப்படத்தை ரீமேக் செய்து பல கோடி நஷ்டமடைந்த தயாரிப்பாளர் தில் ராஜு\nசிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் தொழிலாளர்களுக்கு அனைவருமே காப்பீடு வசதி சுரேஷ் காமாட்சியின் முயற்சிக்குப் பாராட்டு\nஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் நதியாட்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் டைகர் ஷெராஃப் நடிப்பில் உருவாகி உள்ள படம் பாகி 3.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/astrology/astrology-zone/sun-sign-compatibility-impact-on-sagittarius-astrological-sign/articleshow/69692597.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-02-27T08:15:35Z", "digest": "sha1:O3DUPIDCKYSBOWHJVVR6QNZSDUOAYL5M", "length": 12880, "nlines": 146, "source_domain": "tamil.samayam.com", "title": "Aries Compatibility : தனுசு ராசிக்கு சூரிய திசை கொடுக்கும் பலன்கள் - sun sign compatibility impact on sagittarius astrological sign | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nதனுசு ராசிக்கு சூரிய திசை கொடுக்கும் பலன்கள்\nதனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்கினத்தில் சூரியன் இருப்பது அதிஷ்டம் உள்ளவர்களாக இருப���பார்கள்.\nதனுசு ராசிக்கு சூரிய திசை கொடுக்கும் பலன்கள்\nதனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்கினத்தில் சூரியன் இருப்பது அதிஷ்டம் உள்ளவர்களாக இருப்பார்கள். வாழ்க்கை திருப்திகரமாக செல்லும் ஒழுக்கத்திற்கு நல்ல முக்கியத்துவம் கொடுப்பார்கள். கருணை வடிவானவர் களாகவும் பிற உயிரினத்தின் மேல் அன்பு செலுத்துபவர்களாகவும் தனது சக்திக்கு உட்பட்டு நல்ல தான தர்மங்கள் செய்யக் கூடியவர்களாகவும் சத்தியம் தவறாதவர் களாகவும் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் நாணயமானவர்கள் ஆகவும் இருப்பார்கள்.\nஅல்லது இருக்க முயற்சி செய்வார்கள் வண்டிக்கு எப்படி அச்சாணி முக்கியமோ அதுபோல இவர்களது வாழ்க்கைக்கு கணவன் அல்லது மனைவி அதாவது துணை மிக முக்கியம் ஆகும். மனைவி வந்த அதற்குப் பின்னர் பல மடங்கு வளர்ச்சியை சந்திக்க கூடியவர்களாக இருப்பார்கள்.\nஅனைத்து ராசிக்கான சூரிய திசை கொடுக்கும் பலன்கள்\nஅனைத்து ராசிக்கான சந்திர திசை கொடுக்கும் பலன்கள்\nBirthstones Chart:எந்த ராசியினர் எந்த ராசிக்கல் அணியலாம்\nகுடும்பத்தில் அமைதி தவழும் வயது கூடுதலாக ஆனாலும் சிறிய வயசு தோற்றமே இவர்களுக்கு நிலைத்திருக்கும் வாழ்க்கையின் உச்சத்தை தொட்டு விட வேண்டும் என்ற அவாவில் முன்னேற்றத்தை நோக்கி போய்க்கொண்டே இருப்பார்கள்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : ஜோதிட நிபுணர்\nதிருமணம் தாமதம் ஆகும் என்பதை எவ்வாறு ஜாதகத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் \nHoroscope Today: இன்றைய ராசி பலன்கள் (06நவம்பர் 2019)\nகுரு திசை நடக்கும் எனக்கு எப்போது திருமணம் ஆகும்\nசனி திசையில், சுக்கிர புத்தி எனக்கு எப்போது வேலை கிடைக்கும்\nCancer Ascendant: கடகம் லக்னத்தின் 2வது இடத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\n“டிஎன்பிஎஸ்சிய பத்தி உதயக்குமார்கிட்ட கேட்கக்கூடாது, ஜெயக்கு...\nDelhi Violence: மேலும் 2 உடல்கள் சாக்கடை கால்வாயில் இருந்து ...\nடெல்லி கலவரம்: ட்ரம்ப்பை விளாசிய அமெரிக்க அதிபர் வேட்பாளர் ப...\nஉளவுத்துறையின் தோல்வியால் டெல்லி கலவரம்: ரஜினிகாந்த்\nஇரண்டு லாரிகளுக்கிடையே உயிர் தப்பிய நபர்\nதேனி திமுக கூட்டத்தில் கைகலப்பு - வீடியோ\nஒவ்வொரு கிரகமும் தரக் கூடிய தனித்துவ குணம் என்ன தெரியுமா\nஇன்றைய பஞ்சாங்கம் 27 பிப்ரவரி 2020\nDaily Horoscope, February 27: இன்றைய ராசி பலன்கள் (27 பிப்ரவரி 2020) - சிம்ம ராச..\nஅஸ்வினி நட்சத்தினருக்கு துன்பங்கள் விலகி நன்மை உண்டாக என்ன செய்வது\nஇன்றைய பஞ்சாங்கம் 26 பிப்ரவரி 2020\nthalaivar on discovery ரஜினியின் மேன் வெர்சஸ் வைல்டு டிவியில் எப்ப வருது தெரியு..\nதங்கம் விலை: இன்னைக்கு விலை குறைஞ்சிருக்கா இல்லையா\nஉங்கள் மேற்பார்வை, கட்டுப்பாட்டில் தான் கமல் ஷூட்டிங் நடந்தது: லைகா பதில் கடிதம்\nடெல்லி கலவரத்தை வாய்மூடி வேடிக்கை பார்த்த அரசுகள்: சோனியா காட்டம்\nடெல்லி கலவரம்: உங்க வீடு போனா என்ன முஸ்லீம்களுக்காக கதவை திறந்து வைத்த இந்துக்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதனுசு ராசிக்கு சூரிய திசை கொடுக்கும் பலன்கள்...\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (07/06/2019): நாடு விட்டு நாடு ச...\nகன்னி ராசிக்கு சூரிய திசை கொடுக்கும் பலன்கள்...\nசிம்ம ராசிக்கு சூரிய திசை கொடுக்கும் பலன்கள்...\nகடக ராசிக்கு சூரிய திசை கொடுக்கும் பலன்கள்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/education/entrance-exams/neet-today-nta-releases-dos-and-donts/articleshow/69182102.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-02-27T08:06:18Z", "digest": "sha1:62EL3RUBNMNFTK34DHTP4Q3KM5XB4BCE", "length": 17302, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "neet 2019 : இன்று நீட் தேர்வு: கடும் சோதனைக்குப் பின் தேர்வு தொடக்கம் - neet today: nta releases dos and don’ts | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nஇன்று நீட் தேர்வு: கடும் சோதனைக்குப் பின் தேர்வு தொடக்கம்\n14 மாவட்டங்களில் நீட் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 31 தேர்வு மையங்கள் உள்ளன. இவற்றில், 26,035 மாணவர்கள் தேர்வு எழுதவிருக்கிறார்கள்.\nஇன்று நீட் தேர்வு: கடும் சோதனைக்குப் பின் தேர்வு தொடக்கம்\nநீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி 5 மணிக்கு நிறைவுபெறும்.\nதமிழகத்தில் இந்த ஆண்டு 1.4 லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகிறார்கள்.\nஇன்று நாடு முழுவதும் நடைபெறும் நீட் நுழைவுத் தேர்வை தமிழகத்தில் 1.4 லட்சம் மாணவ மாணவிகள் எழுதுகிறார்கள்.\nசரியாக இரண்டு மணிக்கு நீட் தேர்வு தொடங்கியது.\nபதிவு ���ண்ணுக்கான தேர்வு அறையை சோதித்து தேர்வு எழுதச் செல்லும் மாணவிகள்.\nமெட்டல் டிடெக்டர் கருவி மூலம் மாணவ மாணவிகளிடம் சோதனை\nகாதணிகள் உள்ளிட்ட ஆபரணங்களை அணிந்துவந்த மாணவிகள் அவற்றை கழற்றிய ஒப்படைத்த பின் தேர்வு எழுதும் அறையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.\nமாணவ மாணவிகளை தேர்வு எழுத அனுப்பிய பெற்றோர் அவர்கள் தேர்வு எழுதி திரும்பும்போது வரவேற்பதற்காக வெயிலில் காத்திருக்கின்றனர்.\nஅண்ணா நகரில் சோதனைக்குப் பின் தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படுவதற்காக நீண்ட வரிசையில் மாணவ மாணவிகள் காத்திருக்கிறார்கள்.\nசென்னை எழும்பூரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள் பெரும்பாலும் ஒரே ஒரு படத்துடன் வந்துள்ளனர். ஹால் டிக்கெட்டில் மட்டும் ஒரு போட்டோ ஒட்டியுள்ளனர். ஆனால், வருகைப் பதிவேட்டிலும் ஒரு படத்தை ஒட்ட வேண்டும். இதனால், தேர்வு மைய வளாகத்திலேயே உடனடியாக புகைப்படம் எடுத்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nநீட் தேர்வு கெடுபிடி: ஹால் டிக்கெட் மட்டும் இருந்தால் போதாது\nநாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் (NEET UG) எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. என்.டி.ஏ மூலம் நடத்தப்படும் இத்தேர்வு இந்த ஆண்டு இன்று நடைபெற உள்ளது.\nநீட் தேர்வு: தமிழகத்தில் மாற்றப்பட்ட தேர்வு மையங்கள்\nகடந்த ஆண்டை விட 2 லட்சம் மாணவர்கள் கூடுதலாக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 15 லட்சம் மாணவர்கள் எழுதும் இத்தேர்வை தமிழகத்தில் மட்டும் சுமார் 1.40 லட்சம் மாணவர்கள் இந்த எழுதவுள்ளனர். இவர்களில் அரசு வழங்கும் நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 19,638 பேர்.\nNEET Dress Code: மாணவிகள் குட்டை பாவாடை அணியலாம், முழு கை சுடிதார் அணியக்கூடாது\nNEET 2019: ஹால் டிக்கெட்டில் ஏகப்பட்ட குளறுபடி\nநீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி 5 மணிக்கு நிறைவுபெறும். தமிழகத்தில் இந்த ஆண்டு சுமார் 20 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். 14 மாவட்டங்களில் நீட் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 31 தேர்வு மையங்கள் உள்ளன. இவற்றில��, 26,035 மாணவர்கள் தேர்வு எழுதவிருக்கிறார்கள்.\nநீட் தேர்வு 2019: ஒரே முயற்சியில் தேர்ச்சி பெறுவது எப்படி\nஃபானி புயலால் பாதிப்புக்குள்ளாகியுள்ள ஒடிசா மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான மற்றொரு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர்க்க வேண்டிய 6 தவறுகள்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : நுழைவுத் தேர்வுகள்\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி தமிழில் தேர்வு எழுதலாம்.. முழு விபரங்கள்..\nதமிழகத்தில் NEET தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் 17% குறைவு\nடான்செட் நுழைவுத்தேர்வுக்கான ஹால்டிகெட் வெளியீடு\nநீட் நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் பிழை திருத்தம் செய்ய அவகாசம்\nNIFT நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nடெல்லி கலவரம்: ட்ரம்ப்பை விளாசிய அமெரிக்க அதிபர் வேட்பாளர் ப...\nஉளவுத்துறையின் தோல்வியால் டெல்லி கலவரம்: ரஜினிகாந்த்\nஇரண்டு லாரிகளுக்கிடையே உயிர் தப்பிய நபர்\nதேனி திமுக கூட்டத்தில் கைகலப்பு - வீடியோ\nதிமுகவை குற்றம் சாட்டும் எச்.ராஜா\nஆர்டிஓ அலுவலகத்தில் பி.ஆர்.பாண்டியன் வாக்குவாதம்\nஉதவி அறுவை சிகிச்சை நிபுணர் TNPSC தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு\nபொதுத்தேர்வுக்கான வினா வங்கி புத்தகங்கள் கிடைக்கும் மையங்கள்\nமத்திய அரசு பணிக்கான SSC CHSL 2018 தேர்வு முடிவுகள் வெளியீடு\nசென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை.. சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடக்கம்\nMatric, CBSE பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை\nதங்கம் விலை: இன்னைக்கு விலை குறைஞ்சிருக்கா இல்லையா\nஉங்கள் மேற்பார்வை, கட்டுப்பாட்டில் தான் கமல் ஷூட்டிங் நடந்தது: லைகா பதில் கடிதம்\nடெல்லி கலவரத்தை வாய்மூடி வேடிக்கை பார்த்த அரசுகள்: சோனியா காட்டம்\nடெல்லி கலவரம்: உங்க வீடு போனா என்ன முஸ்லீம்களுக்காக கதவை திறந்து வைத்த இந்துக்..\nமகளிர் டி20 உலகக் கோப்பை; பரபரப்பான போட்டியில் இந்தியா வெற்றி; மிரட்டிய கெர்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇன்று நீட் த���ர்வு: கடும் சோதனைக்குப் பின் தேர்வு தொடக்கம்...\nஒடிசாவில் நீட் தேர்வு மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...\nநீட் தேர்வு கெடுபிடி: ஹால் டிக்கெட் மட்டும் இருந்தால் போதாது\nநீட் தேர்வு: தமிழகத்தில் மாற்றப்பட்ட தேர்வு மையங்கள்...\nNEET 2019 Exam: நீட் தேர்வில் தீடீர் மாற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemamedai.com/featured/trisha-shares-her-preview-photo-mani-ratnams-ponni-selvan/", "date_download": "2020-02-27T08:14:54Z", "digest": "sha1:NSAMXOFMYOBQIJ7PSBTHWZUVVMFFMFL2", "length": 10099, "nlines": 121, "source_domain": "www.cinemamedai.com", "title": "மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன்:த்ரிஷா தனது முன்னோட்ட புகைப்படத்தை பகிர்ந்து கொள்கிறார்! | Cinemamedai", "raw_content": "\nHome Cinema News மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன்:த்ரிஷா தனது முன்னோட்ட புகைப்படத்தை பகிர்ந்து கொள்கிறார்\nமணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன்:த்ரிஷா தனது முன்னோட்ட புகைப்படத்தை பகிர்ந்து கொள்கிறார்\nத்ரிஷா தற்போது மணி ரத்னம் இயக்கும் தனது அடுத்த பிரம்மாண்ட திரைப்படமான ‘பொன்னியன் செல்வன்’ படப்பிடிப்பில் தற்பொழுது ஈடுபட்டுள்ளார். இந்த காவிய நாடகத்தை மெட்ராஸ் டாக்கீஸ் லைகா புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கின்றனர்.\nகல்கி எழுதிய அதே பெயரின் கிளாசிக் நாவலில் இருந்து தழுவி எடுக்கும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் பச்சன், லால், ஜெயராம், ரியாஸ் கான் உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன.\nரவி வர்மன் படத்திற்கான கேமராவைப் பிடிக்கிறார், ஸ்ரீக்கர் பிரசாத் இந்த படத்தின் எடிட்டிங் மற்றும் இசையை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் காடுகளில் நடக்கும் முதற்கட்ட படப்பிடிப்பிற்காக சமீபத்தில் தாய்லாந்து சென்றனர் .\nஇப்போது, ரசிகர்கள் புதிய அப்டேட்ஸ்களுக்காக ஆவலுடன் காத்திருக்கையில், த்ரிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு தயாரிப்பு படத்தை பகிர்ந்துள்ளார். கல்கி எழுதிய பொன்னியன் செல்வனின் ஐந்து காமிக் புத்தகங்களின் படத்தைப் பகிர்ந்துகொள்வது, தயாரிப்பு முழு வீச்சில் நடைபெறுவது போல் தெரிகிறது மற்றும் அவரது பங்கு உண்மையில் நம்பிக்கைக்குரிய ஒன்றாகும். நடிகை எந்த பாத்திரத்தை எழுதுவார் என்பதை நாம் காத்திருந்து தெரிந்து கொள்ள வேண்டும் போல.\n“அண்ணாத்தே” பட டைட்டில் மோஷன் போஸ்டரின் லைவ் பெர்வாமன்ஸ் ..\nஜீவாவின் ஜிப��சி படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..\n#ThalaivaOnDiscovery :பியர் கிரில்ஸ் உடன் ரஜினி…\nதளபதி விஜய் ‘மாஸ்டர்’ படத்திற்காக அடுத்தகட்ட வேலைகளைத் தொடங்குகிறார்…\nசியான் விக்ரமின் ‘கோப்ரா’ ஃபர்ஸ்ட் லுக் …\nடெல்லி வன்முறைகளை கையாளாத மத்திய அரசைக் கடுமையாக கண்டிக்கிறேன் – நடிகர் ரஜினிகாந்த்\n“சிம்பு இல்லாமல், விடிவி 2 இல்லை” – கவுதம் மேனன்\n”தளபதி 65” படத்தில் இணைந்த பிரபல ஹீரோயின்\nகாட் ஃபாதர் -திரை விமர்சனம்…\nபுதிய ‘ஜுராசிக் வேர்ல்ட்’ திரைப்பட டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி இங்கே\nவிக்ரம் பிரபுவின் ஆக்ஷன் த்ரில்லர் படத்தின் ரிலீஸ் தேதி அவுட்..\nமாதவன் படத்தில் இணைந்த இன்டெர்நேஷ்னல் பிரபலம்…\nநடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் மிகுந்த வேதனையளிக்கிறது-ரஜினி\nநன்மை அளிக்கும் நாளைய நட்சத்திர பலன்கள் – 09.02.2019\nஅப்போதைய தமிழ் சினிமாவின் உச்சகட்ட நடிகர் – Part 2\nஇந்திய விமானப்படைக்கு புதிய தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியாவை நியமிக்க மத்திய அரசு முடிவு\nதேர்தலை மாற்றி வைக்க கோரிய மனு – உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\n“சிகை” படத்தின் ஆஃபீசியல் டிரெய்லர் …கதிரின் புதிய தோற்றம்.\nமோடியும்,அமித்ஷாவும் சகுனி மற்றும் துரியோதனன்…\nசக்திவாய்ந்த புகைப்படத்துடன்,தனது அடுத்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த தனுஷ்…\nகர்ப்பிணி பெண் ரசிகைக்கு வளைகாப்பு வளையல் அணிவித்த ரஜினி…\nஉருவாகிறது இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/01/19195648/1281920/states-cannot-be-forced-to-implement-unconstitutional.vpf", "date_download": "2020-02-27T07:21:25Z", "digest": "sha1:OPSQ27JGHU7E7Q3X7AWM7VE3X6FEJV7T", "length": 8636, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: states cannot be forced to implement unconstitutional law like CAA Cong", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசிஏஏ-வை அமல்படுத்துமாறு மாநில அரசுகளை வற்புறுத்த முடியாது: காங்கிரஸ்\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை உச்சநீதிமன்றத்தில் முடிவு கிடைக்கும் வரை மத்திய அரசு அமல்படுத்துமாறு மாநில அரசுகளை வற்புறுத்த முடியாது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. ஆனால், எங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை, ஒரு அடி கூட அதில் இருந்து பின் வாங்கமாட்டோம் என்று அமித் ஷா தெரிவித���துள்ளார்.\nமேலும், மாநில அரசுகள் இதை நடைமுறை படுத்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் கேரள அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.\nஇந்நிலையில் காங்கிரஸ் கட்சி இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் முடிவு குறித்து காங்கிரஸ் சார்பில் கூறும்போது ‘‘திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மக்கள் பயமில்லாமல் போராடி வருகிறார்கள். பொதுமக்கள், கட்சிகள், மாநிலங்கள் தொடர்ந்து இந்த சட்டத்திற்கு எதிராக போராடும்.\nஅரசியலமைப்பு கூட்டாட்சிக்கு எதிராக திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை அமல்படுத்துமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மாநில கவர்னர்கள் தொடர்ச்சியாக அறிக்கை விடுத்து வருகிறார்கள்.\nஉச்சநீதிமன்றத்தில் பிரிவு 131-ன்கீழ் மனுக்கள் தொடரப்பட்ட பிறகு, மனு மீதான தீர்ப்பு வரும்வரை, திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் போன்ற சட்டத்திற்கு விரோதமான சட்டங்களை அமல்படுத்துமாறு மாநில அரசுகளை வற்புறுத்த முடியாது’’ என்று கூறப்பட்டுள்ளது.\nCAA | Congress | திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் | காங்கிரஸ்\nவன்முறை ஒய்ந்தும் இயல்பு நிலை திரும்பவில்லை... வடகிழக்கு டெல்லியில் கடைகள் அடைப்பு\nமுஸ்லீம் வீடுகளுக்குள் ரசாயன வாயு செலுத்திய காவல் துறை - வைரல் வீடியோ டெல்லி கலவரத்தின் கோர காட்சிகளா\nவுகான் நகரில் இருந்து ராணுவ விமானத்தில் 76 இந்தியர்கள் மீட்பு\nடெல்லி வன்முறை- பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு\nகுடியுரிமை போராட்டத்தை அவமதித்து சமூக வலைதளத்தில் போஸ்டர் வெளியீடு - கேரளாவில் வாலிபர் கைது\nகுடியுரிமை போராட்டத்தை அவமதித்து சமூக வலைதளத்தில் போஸ்டர் வெளியீடு - கேரளாவில் வாலிபர் கைது\nடெல்லி போலீசை விமர்சித்த ஐகோர்ட் நீதிபதி இடமாற்றம்- எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்\nதமிழகத்தில், நாளை நடைபெறும் பா.ஜனதா போராட்டத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு\nடெல்லியில் நடந்த தாக்குதலை கண்டித்து புதுவையில் ஜனநாயக அமைப்புகள் ஆர்ப்பாட்டம்\nடெல்லி துப்பாக்கி சூடு- கோவையில் போராட்டம் நடத்திய 726 பேர் மீது வழக்குப்பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pubad.gov.lk/web/index.php?lang=ta", "date_download": "2020-02-27T06:50:07Z", "digest": "sha1:JPAYYMXDEMPVCIYMCJD4V7YMZPOZSLBS", "length": 32414, "nlines": 315, "source_domain": "pubad.gov.lk", "title": "பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு", "raw_content": "\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nகௌரவ இராஜாங்க அமைச்சர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nமாநில செயலாளர் - பொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nமாநில செயலாளர் - பொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nஓய்வூதியகாரர்களுக்கான இலவச புகையிரத ஆணைச்சீட்டை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது....\nபொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி அவர்கள் எடுக்கும் முயற்சிக்கு இளைஞர்களாகிய நீங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும்..\nஓய்வூதியர்களின் வருடாந்த வதிவிடம் மற்றும் உயிர் வாழ்வதனை உறுதிப்படுத்தும் செயற்பாடு டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக....\n**வலைத்தள பயனாளர் அனுபவத்தின் மீதான குறுங் கணக்கெடுப்பை மேற்கொள்ளுங்கள்**\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nஓய்வூதியகாரர்களுக்கான இலவச புகையிரத ஆணைச்சீட்டை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது....\nஅரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு உரித்துடையதாக காணப்பட்ட இலவச புகையிரத ஆணைச்சீட்டு வசதியைப் பெற்றுக்கொள்கையில் இதுவரை காலம் நடைமுறையிலிருந்த கிராம உத்தியோகத்தர் சான்றிதழ் முறை மற்றும் பிரதேச செயலாளரின் அங்கீகாரம் இரத்துச் செய்து கணனிமயப்படுத்தப்பட்ட முறையில் அவ் வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு தற்சமயம் வசதி வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஓய்வூதியத் திணைக்களம் மற்றும் புகையிரத திணைக்களத்துடன் இணைந்து இச்சேவையை வழங்கவுள்ளது. இச்சேவை பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன போன்றோரின் தலைமையின் கீழ் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இடம்பெற்றது. குறித்த ஓய்வூதியகாரர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை புகையிரத நிலையத்துக்கு வழங்குவதன் மூலம் இருக்கைகளை ஒதுக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு இதன் பிறகு நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.\n72 வது சுதந்திர தின கொண்டாட்டம்\nஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 72 வது சுதந்திர தினம் சுதந்திர சதுக்கத்தில் பெருமையுடன் கொண்டாடப்பட்டது\n72 வது சுதந்திர தின கொண்டாட்டம்\nஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 72 வது சுதந்திர தினம் சுதந்திர சதுக்கத்தில் பெருமையுடன் கொண்டாடப்பட்டது\nஇலங்கை திட்டமிடல் சேவைக்கு 75 புதிய அதிகாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன\n2018 ஆம் ஆண்டு நடைபெற்ற திட்டமிடல் சேவையின் திறந்த போட்டிப் பரீட்சையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உத்தியோகத்தர்கள் 75 பேருக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு 2020 பெப்ரவரி மாதம் 07 ஆந் திகதியன்று இலங்கை அபிவிருத்தி நி���்வாக நிறுவகத்தில் கௌரவ ஜனக பண்டார தென்னகோன் அமைச்சரின் தலைமையின் கீழ் நடைபெற்றது\nஓய்வூதியம் பெறுநர்களின் வருடாந்த வதிவிட மற்றும் உயிர் வாழ்கின்றமையை சான்றுப்படுத்தும் செயற்பாட்டினை டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக....\nஓய்வூதியர்களின் வருடாந்த வதிவிடம் மற்றும் உயிர் வாழ்கின்றமை தொடர்பாக சான்றுப்படுத்தும் செயற்பாட்டினை டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக மேற்கொள்வதற்கு ஓய்வூதியத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந் நவீன தொழில்நுட்ப நிகழ்ச்சித்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு 2020 சனவரி மாதம் 20 ஆந் திகதியன்று பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கௌரவ அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அவர்களின் தலைமையின் கீழ் ஓய்வூதியத் திணைக்களத்தில் நடைபெற்றது..\nஓய்வூதியம் பெறுநர்களின் வருடாந்த வதிவிட மற்றும் உயிர் வாழ்கின்றமையை சான்றுப்படுத்தும் செயற்பாட்டினை டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக....\nஓய்வூதியர்களின் வருடாந்த வதிவிடம் மற்றும் உயிர் வாழ்கின்றமை தொடர்பாக சான்றுப்படுத்தும் செயற்பாட்டினை டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக மேற்கொள்வதற்கு ஓய்வூதியத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந் நவீன தொழில்நுட்ப நிகழ்ச்சித்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு 2020 சனவரி மாதம் 20 ஆந் திகதியன்று பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கௌரவ அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அவர்களின் தலைமையின் கீழ் ஓய்வூதியத் திணைக்களத்தில் நடைபெற்றது..\n2020 ஆம் ஆண்டின் பணிகளை ஆரம்பித்தல்\n“நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” இற்கு முன்னுரிமை வழங்கி வினைத்திறன்மிக்க, பயனுறுதி வாய்ந்த அரச சேவையை உருவாக்குவதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில சர்வ மத வழிபாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி 2020 புதுவருடத்தின் பணிகளை ஆரம்பித்து வைக்கப்பட்டன\n“முன்னேறும் நாடு – வளரும் மரங்கள்”\nஇன்று செயலாளர் அவர்களும் மேலதிக செயலாளர் அவர்களும் அமைச்சின் வளவில் மரமொன்றை நட்டு, நாடு முழுவதிலும் ஆரம்பிக்கப்பட்ட, “முன்னேறும் நாடு – வளரும் மரங்கள்” ��ன்ற தொனிப் பொருளின் கீழ் பத்து இலட்சம் மரங்களை நடும் தேசிய மரநடுகை நிகழ்ச்சிக்கான பங்களிப்பை ஆரம்பித்து வைத்தனர்\n72 ஆவது தேசிய சுதந்திர தின விழா தொடர்பாக 2020 ஆண்டுக்குரிய விடயங்கள் குறித்து உரிய பிரிவுகளுடன் நடாத்திய ஆரம்ப கட்ட கலந்தரையாடல்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கௌரவ அமைச்சரின் தலைமையின் கீழ் 72 ஆவது தேசிய சுதந்திர தின விழா தொடர்பாக 2020 ஆண்டுக்குரிய விடயங்கள் குறித்து உரிய பிரிவுகளுடன் நடாத்திய ஆரம்ப கட்ட கலந்தரையாடல் 2019 திசெம்பர் மாதம் 23 ஆந் திகதியன்று நடைபெற்றது.\n(இல. 05/2020) (அ. நி. சுற்றறிக்கை)\n(இல. 04/2020) (அ. நி. சுற்றறிக்கை)\n(2019-09-19) (இலங்கை தொழிநுட்பவியற் சேவை)\nதேசிய நூதனசாலைகள் திணைக்களத்தின் இலங்கை\n(2019-08-15) (இலங்கை விஞ்ஞான சேவை)\nஇலங்கை விஞ்ஞான சேவையின் III\n(2019-08-05) (இலங்கை விஞ்ஞான சேவை)\nஇலங்கை கணக்காளர் சேவைப் பிரமாணக்\n(2019-11-18) (இலங்கை கணக்கீட்டு சேவை)\nஇலங்கை பொறியியலாளர் சேவைப் பிரமாணக்\n(2019-11-13) (இலங்கை பொறியியல் சேவை)\nஇலங்கை பொறியியலாளர் சேவைப் பிரமாணக்\n(2019-11-11) (இலங்கை பொறியியல் சேவை)\n2018.08.20 திகதியில் பயிலுனர்களாக ஆட்சேர்ப்பு\n(2020-02-25) (அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை)\nஅரசாங்க நிர்வாக சுற்றறிக்கை 34/2019\n(2020-02-25) (இலங்கை திட்டமிடல் சேவை)\n2020.01.01 திகதியன்று இலங்கை நிர்வாக\n(2020-02-19) (இலங்கை நிர்வாக சேவை)\nஇலங்கை அரசாங்க நூலகர் சேவையின்\nஇலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல்\n(2020-01-16) (இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை)\nஇலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல்\n(2020-01-16) (இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை)\nஇணைந்த சேவைகளின் வருடாந்த இடமாற்றங்களுக்கான\nஇலங்கை திட்டமிடல் சேவை அலுவலர்களின்\n(2020-01-22) (இலங்கை திட்டமிடல் சேவை)\nஇலங்கை கணக்காளர் சேவையின் 2020\n(2020-01-21) (இலங்கை கணக்கீட்டு சேவை)\nதகவல் அறிந்துக்கொள்ளும் உரிமைகள் தொடர்பான சட்டம்\nதகவல் அறிந்துக்கொள்ளும் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் ஒழுங்குவிதிகள்\nதகவல் அலுவலர் தொடர்பான விபரங்கள்\nஆஸ்திரேலியா புலமைப்பரிசில் விருதுகள் (AAS)\n(2020-02-18) ( அவுஸ்திரேலியா இடம்)\nமுன்னேற்றம் மற்றும் செயல் திட்டம்\nசெயற்திறன் அறிக்கை மற்றும் வருடாந்த கணக்குக்கள்\nஅமைச்சின் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பான தகவல்கள்\nSLAS IMS க்கான நுழைவாயில்\nவிடுமுறைக்கால வ��டி வீடு பதிவு\nஉள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சு\nஇலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகம்\nதேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகம்\nமிலோதா நிதி கற்கைநெறிகள் கல்வித்துறையகம்\nதேசிய மனித வள மேம்பாட்டு கவுன்சில்\nஉள்ளூர் கடன்கள் மற்றும் மேம்பாட்டு நிதி\nஅரச சேவை ஓய்வூதியம் பெறுவோர் நம்பிக்கை நிதியம்\nகாணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு\nபதிப்புரிமை © 2020 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nபொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\nபொது மேலாண்மை மற்றும் கணக்கியல் அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-02-27T08:30:05Z", "digest": "sha1:XKWTUTBHH4VBEF4NBJ6QZYTF3AIBKM5I", "length": 8821, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தமிழக அரசு", "raw_content": "\nTag: cinema theatres, government e cinema ticket, minister kadambur raju, slider, tamil cinema industry, tamilnadu government, அமைச்சர் கடம்பூர் ராஜூ, அரசு ஆன்லைன் சேவை, தமிழக அரசு, தமிழ்த் திரைப்படத் துறை, தமி்ழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்\n‘அரசு ஆன்லைன் சேவை’ மூலம் சினிமா டிக்கெட் விற்பனை செய்யும் முறை வருகிறது..\nதமிழகத்தில் சினிமா டிக்கெட்களை ஆன்லைன் மூலமாக...\n“இதுவொரு ஜனநாயகப் படுகொலை…” – நடிகர் சங்க நிர்வாகிகள் குமுறல்..\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் முடிவுகள்...\n8 ஆண்டுகளுக்கும் சேர்த்து ‘கலைமாமணி’ விருதுகள் வழங்கப்பட்டது..\nதமிழக அரசு சிறந்த கலைஞர்களுக்கு ‘கலைமாமணி’ விருது...\nநடிகர் சங்கத் தேர்தலுக்குத் தடை – அ.தி.மு.க. அரசின் உள்ளடி வேலை..\nஎதிர்பார்த்தது போலவே தென்னிந்திய நடிகர்...\nதமிழக அரசு தயாரிப்பாளர் சங்கத்தைக் கையகப்படுத்தியதை எதிர்த்து விஷால் வழக்கு..\nதமிழ்த் திரைப்பட தய��ரிப்பாளர்கள் சங்கத்தின்...\nவிஷாலுக்கு ‘செக்’ வைத்திருக்கும் தமிழக அரசு\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மீது...\n2011-2018-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது பெற்ற சினிமா, நாடகம், பத்திரிகையாளர்களின் பட்டியல்..\nதமிழகத்தில் சிறந்த நாடகம் மற்றும் சினிமா...\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலை நடத்தக் கோரி முதலமைச்சரிடம் மனு..\nஇயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையில் தமிழ்த்...\n“மன்னிப்பு கேட்க முடியாது” – தமிழக அரசுக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நீதிமன்றத்தில் பதில்..\n‘சர்கார்’ படத்தில் தமிழக அரசின் இலவசத் திட்டங்களை...\n“இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்” – தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மிரட்டல்..\n‘சர்கார்’ படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்த...\n‘பாரம்’ – சினிமா விமர்சனம்\nமீண்டும் ஒரு மரியாதை – சினிமா விமர்சனம்\nசென்சாரில் பல தடங்கல்களைத் தாண்டி திரைக்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்\n‘தாராள பிரபு’ படத்தின் டிரெயிலர்..\n“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..\n‘உன் காதல் இருந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nதிரையரங்கில் வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\nமாபியா-பாகம்-1 – சினிமா விமர்சனம்\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\n‘பாரம்’ – சினிமா விமர்சனம்\nமீண்டும் ஒரு மரியாதை – சினிமா விமர்சனம்\nசென்சாரில் பல தடங்கல்களைத் தாண்டி திரைக்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்\n“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..\nதிரையரங்கில் வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\n‘உன் காதல் இருந்தால்’ பட��்தின் ஸ்டில்ஸ்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\n‘தாராள பிரபு’ படத்தின் டிரெயிலர்..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinereporters.com/reviews/kali-screen-review/c76339-w2906-cid246521-s10993.htm", "date_download": "2020-02-27T07:32:15Z", "digest": "sha1:ZRBMVIPCE4AJ6QPVVF6BS2FLLMII6TUF", "length": 12937, "nlines": 67, "source_domain": "cinereporters.com", "title": "காளி திரை விமர்சனம்", "raw_content": "\nஹீரோ அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் மிகப்பெரிய மருத்துவர். ஹீரோ விஜய் ஆண்டனி தன்னுடைய உண்மையான பெற்றோரைத் தேடி இந்தியா வருகிறார். அப்படி பெற்றோரை தேடி இந்தியாவிற்கு வரும் போது என்னஎன்ன நிகழகிறது என்பது தான் காளி படத்தின் கதை. விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் பாத்திமா விஜய் ஆண்டனி வழங்க கிருத்திகா உதயநிதியின் அடுத்த படைப்பு தான் காளி. இதில் ஒன்றல்ல இரண்டல்ல நான்கு நாயகிகள். அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா உள்ளிட்ட நான்கு\nஹீரோ அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் மிகப்பெரிய மருத்துவர். ஹீரோ விஜய் ஆண்டனி தன்னுடைய உண்மையான பெற்றோரைத் தேடி இந்தியா வருகிறார். அப்படி பெற்றோரை தேடி இந்தியாவிற்கு வரும் போது என்னஎன்ன நிகழகிறது என்பது தான் காளி படத்தின் கதை.\nவிஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் பாத்திமா விஜய் ஆண்டனி வழங்க கிருத்திகா உதயநிதியின் அடுத்த படைப்பு தான் காளி. இதில் ஒன்றல்ல இரண்டல்ல நான்கு நாயகிகள். அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா உள்ளிட்ட நான்கு ஹீரோயின்கள். கிருத்திகா உதயநிதி முதலில் இயக்கிய படம் வணக்கம் சென்னை. காளி படமானது இரு மொழிகளில் உருவாகியுள்ளது தமிழில் காளி என்ற பெயரிலும், தெலுங்கில் காசி என்ற பெயரிலும் வெளிவந்துள்ளது.\nஅமெரிக்காவில் மிகப்பெரிய மல்டி ஸ்பொஷாலட்டி ஆஸ்பத்திரியில் மிகச்சிறந்த டாக்டராக இருக்கும் விஜய் ஆண்டனி. அவருக்கு அடிக்கடி கெட்ட கெட்ட கனவுகள் வருகிறது. அந்த கனவில் குழந்தையை மாடு ஒன்று முட்ட வருகிறது. அப்படி முட்ட வரும்போது ஒரு பெண் நடுவில் வந்து காப்பாற்றுவது போல அந்த கனவில் இருக்கிறது. இந்நிலையில் லண்டன் மருத்துவப் பல்கலைகழகத்தில் இதயநோய் மருத்துவத்தில் நிபுணராக இருக்கும் விஜய் ஆண்டனியின் அம்மா உடல்நிலை சரியில்லாமல் அவரது மருத்த���வமனையில் சிகிச்சையாக அனுமதிக்கப்படுகிறார்.\nஅவருடைய அம்மாவுக்கு கிட்னி செயலிழந்த காரணத்தால் அவரே தன்னுடைய கிட்னியை தர முன்வருகிறார். விஜய் ஆண்டனியின் கிட்னி அவரது அம்மாவுக்கு பொருந்தாது என்று அவருடைய அப்பா சொல்கிறார். அதற்கான காரணம் என்னவென்றால் நீ எங்களின் வளா்ப்பு மகன் அதனால் தான் உன் சிறுநீரகம் சேராது என்று உண்மையை சொல்லி விடுகிறார். அதன்பின் மாற்று சீரகம் ஏற்பாடு செய்து தன் அம்மாவை காப்பாற்றி விடுகிறார். எனவே தன் பெற்றோரைத் தேடி இந்தியாவுக்கு வருகிறார் விஜய் ஆண்டனி. அப்படி இந்தியா வரும் அவர் கனவுக்கரை என்ற கிராமம் தன் சொந்த கிராமம் என்பதை தெரிய வர, அங்கயே காளி பெயரில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அப்படியே தனது நிஜ பெற்றோரை தேடி கண்பிடிக்கிற ஆரம்பிக்கிறார். அதன் பின் தான் கிளைமேக்ஸ் காட்சி. அப்பா அம்மாவை கண்டுபிடித்தாரா அப்போது அவருக்கு யார் யார் உதவி செய்கிறார்கள், என்பதை விறுவிறுப்பாகவும், வித்தியாசமான களத்தில் காட்டுகிறது காளி.\nவிஜய் ஆண்டனி மருத்துவர், கல்லூரி மாணவர், காட்டு பையன் காளியாக, நாசரின் இளவயது திருடன் மாரியாக , இளம் வயது பாதர் அருட்தந்தை ஜான் என வழக்கம் போல அசத்தியிருக்கிறார். பந்தாவாக அமெரிக்க டாக்டராக வரும் விஜய் ஆண்டனி ஒவ்வொரு கெட்அப்பிலும் களம் காட்டியுள்ளார்.\nஇந்த நான்கு பாத்திரங்களுக்கு ஜோடியாக அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா ஐயர் என நான்கு கதாநாயகிகள். இதில் மனதில் நிற்பது, வயதான மனிதரைத் திருமணம் செய்துகொண்டு, திருடனைக் காதலிக்கும் ஷில்பா மஞ்சுநாத்தின் பாத்திரம். இரண்டாவது இடத்தைப் பிடிப்பவர், சித்த மருத்துவராக வரும் அஞ்சலி. மனசு காயப்பட்டிருக்கும் மருந்து போடணும் தூக்கம் கூட வரலை என்று நாட்டு வைத்தியம் பார்க்கும் அஞ்சலி தான் படத்திற்கு கூடுதல் பலம். கல்லூரி நாயகியாக வந்து அம்ரிதா பன்ச் டயலாக் பேசுவது அருமை. சுனைனா படத்தின் ஜீவனுள்ள கதாபத்திரம். அதை புரிந்து கொண்டு சரியாக செய்திருக்கிறார்.\nசென்டிமெண்டாக செல்லும் கதையில் நம்மை காமெடியில் சிரிக்க வைத்திருப்பவர் யோகி பாபு. நான் என்ன அப்பாவைக் கண்டுபிடிப்பது எப்படினு படிச்சிட்டா வந்திருக்கேன் என்ற உடன் திரையரங்கமே அதிருகிறது. அதுபோல வாப்பா டாக்டரு அடிக்க ஆளு இல��லன்னா அவனையே அடிச்சு ப்பான் போல என்று கலக்கல் காமெடி.\nநாயகன் தன் பெற்றோரைத் தேடும் போது வரும் கதாபாத்திரங்களான மதுசூதன ராவ், நாசர், ஜெயப்பிரகாஷ் என அவர்களுடைய ஃப்ளாஷ்பேக்கை சொல்லும்போது சிறுவயது கேரக்டர் அனைத்திலும் விஜய் ஆண்டனியே வருவது கொஞ்சம் உறுத்தல் தான்.\nபடத்திற்கு இசை விஜய் ஆண்டனி அமைத்திருக்கிறார். அரும்பே அரும்பே பாடல் மிகவும் அருமையாக உள்ளது. மற்ற பாடல்களான நூறாய் யுகம் நூறாய்.., மனுஷா மனுஷதா.., அடி வயிற்றில் இடம் கொடுத்து எல்லாம் கொஞ்சம் சுமார் தான்.\nஇயக்குநர் கிருத்திகா உதயநிதி இந்த படத்தில் தன்னுடைய திறமையை கொஞ்சம் அதிகபடுத்தியிருக்கிறார். சாதிப் பிரிவினையின் அச்சத்தையும், மத்திய அரசின் பண மதிப்பிடிப்பு நடவடிக்கையும் அழகாக காட்டியிருக்கிறார். முதல் படத்தை காட்டிலும் அதிக உழைப்பை கொட்டியிருக்கிறார் இயக்குநர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://noelnadesan.com/2014/02/14/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%82%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-02-27T08:08:51Z", "digest": "sha1:GS3MIJV6HTG363JKDOG4IL6JFLZPM73U", "length": 32020, "nlines": 225, "source_domain": "noelnadesan.com", "title": "இலக்கியத்தினூடே பயணித்த பாலுமகேந்திரா | Noelnadesan's Blog", "raw_content": "\n← ஒரு கூடைக்கொழுந்தின் இலக்கிய வாசம்\n‘பாலு… உன்னுடைய நுண்ணுணர்வுகளுக்கும் இந்த மீடியத்தின் மீது நீ கொண்டிருக்கும் காதலுக்கும் உன்னுள் இருக்கும் படைப்புத்தாகத்திற்கும் நீ ஒரு இயக்குநராக மாறுவதுதான் இயல்பானது — விரைவில் நீ ஒரு படத்தை இயக்குவாய்— Mark My Words – என்று பல வருடங்களுக்கு முன்னர் கல்கத்தா மருத்துவமனையிலிருந்தவாறு – தன்னைப்பார்க்கவந்த பாலுமகேந்திராவை வாழ்த்தியவர் சர்வதேச புகழ் பெற்ற இயக்குநர் சத்தியஜித்ரே.\nபுனா திரைப்படக்கல்லூரியில் பாலுமகேந்திரா ஒளிப்பதிவுக்கலையை பயின்ற காலத்தில் வருகைதரு விருந்தினராக விரிவுரையாற்ற வந்த சத்தியஜித்ரேயை , பாலு மகேந்திரா இலங்கையில் மட்டக்களப்பில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே மிகவும் நேசித்தவர்.\nரேயின் ஆளுமையை உள்வாங்கிக்கொண்ட திரையுலக கலைஞர்களின் வரிசையில் பாலுமகேந்திரா மிகவும் முக்கியமானவர்.\nரே மறைந்த பின்னர் 1994 ஆம் ஆண்டு வெளியான ஒரு மேதையின் ஆளுமை என்ற தொகுப்பு நூலில் பாலுமகேந்திரா எழுதியிருக்கும் கட்டுரைகள் திரைப்படத்துறையில் பயிலவிருப்பவர்களுக்கு சிறந்த பாட நூல்.\nஇந்திய சினிமாவின் நூற்றாண்டு தமிழகத்தில் கொண்டாடப்பட்டுள்ள கால கட்டத்தில் பாலுமகேந்திராவின் மறைவை – தென்னிந்திய சினிமாவில் அவரது பங்களிப்பு தொடர்பாக ஆராய்வதற்கும் – அவரது இழப்பு பலருக்கும் வழி திறந்திருக்கிறது.\nபாலு மகேந்திரா இயல்பிலேயே நல்ல தேர்ந்த ரசனையாளர். இலக்கியப்பிரியர். தீவிர வாசகர். இலங்கையில் அவர் மட்டக்களப்பில் படித்த காலத்திலும் சரி கொழும்பில் வரைபடக்கலைஞராக பணியிலிருந்த காலத்திலும் சரி அவரது கனவுத் தொழிற்சாலையாக அவருக்குள்ளே தொழிற்பட்டது அவர் நேசித்த சினிமாதான்.\nஒரு இலங்கையர் இந்தியா சென்று முக்கியமான ஒரு துறையில் ஈடுபட்டுழைத்து அங்கீகாரம் பெறுவது என்பது முயற்கொம்புதான். புறக்கணிப்புகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் குழிபறிப்புகளுக்கும் குத்துவெட்டுக்களுக்கும் வஞ்சனைகளுக்கும் பெயர்போன திரையுலகத்தில் எதிர்நீச்சலிட்டு தன்னை தக்கவைத்துக்கொண்டதுடன் தமிழ் சினிமாவை உலகத்தரத்துக்கு எடுத்துச்செல்ல முயன்றதுடன் பல புதிய இயக்குநர்களின் வரவுக்கும் காரணமாக விளங்குவது என்பது சாதனைதான்.\nபாலுமகேந்திராவின் வாழ்வையும் பணிகளையும் ஆராயும்பொழுது அவரது ஆளுமையின் தூண்டலாக அவருடனேயே வாழ்ந்திருப்பவர் பயணித்திருப்பவர் அவரது ஆசான் சத்தியஜித்ரேதான்.\nசத்தியஜித்ரே அந்திமகாலத்தில் இதய நோயாளியாகி சிகிச்சைகளுடன் மருந்து மாத்திரைகளுடன் திரைப்படத்தளத்துக்கு வெளியே ஒரு அம்புலன்ஸை தயார் நிலையில் வைத்துக்கொண்டே இறுதிக்கால படங்களை இயக்கினாராம்.\nஅவரைப்போன்றே பாலுமகேந்திராவும் சில வருடங்களுக்கு முன்னர் திடீரென்று வந்த இதய நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்தான். தொடர்ச்சியாக மருந்துகளை உட்கொண்டவாறு மருத்துவர்களின் ஆலோசனைளை கேட்டவாறு தனது தொழிலை பக்தியுடன் – காதலுடன் நேசித்துவந்தார்.\nமுதலில் 1970 இல் மலையாளத்தில் நெல்லு என்ற படத்தின் ஒளிப்பதிவாளராக இயங்கி அதற்கு கேரள மாநில சிறந்த ஒளிப்பதிவாளர் விருது பெற்றார். சங்கராபரணம், முள்ளும் மலரும் முதலான படங்களுக்கும் பாலுவே ஒளிப்பதிவாளர்.\nமட்டக்களப்பு அமிர்தகழி கிராமத்தின் தனது பால்யகால நினைவுகளைத்தான் தமது முதலாவது திரைப்படமான அழியாத கோலங்களில் சித்திரித்தார். கன்னடத்தில் கோகிலா என்ற படத்தை இயக்கி அதற்கு தேசியவிருது பெற்றார்.\nஅவரது மூடு பனி, இரட்டை வால் குருவி, ஜூலி கணபதி முதலான படங்கள் ஆங்கிலப்படங்களின் தழுவல்கள் என்றபோதிலும் அந்த உணர்வே தமிழ் ரசிகர்களை அண்டவிடாமல் சிறப்பாக படமாக்கியிருந்தார்.\nஅழியாத கோலங்கள், மூன்றாம் பிறை முதலான அவரது படங்கள் – பார்த்துவிட்டு வந்தபின்னரும் பலகாலம் மனதில் அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தவை.\nமூன்றாம் பிறையின் இறுதிக்காட்சியில் கமல்ஹாசன் தொட்டபெட்ட ரயில் நிலையத்தில் அழுதுபுரண்டு ரசிகர்களிடத்தில் கண்ணீரை வரவழைக்கும் காட்சி – அவரை அடையாளம் காணமுடியாமல் ஸ்ரீதேவி ரயிலில் சென்றுவிடும் காட்சி என்பன ரசிகர்களை நீண்டகாலத்திற்கு மனதிலிருத்தியது.\nசில மாதங்களுக்கு முன்னர் அந்தப்பிரதேசத்திற்குச் சென்றிருந்த பாலுமகேந்தரா திடீரென்று ஓடிச்சென்று அந்த ரயில் நிலைய ஆசனத்தில் அமர்ந்துவிட்டு மிகுந்த பரவசத்துடன் எழுந்துவந்தாராம்.\nஅவரது படங்களில் நடித்தமையினால் இந்தியாவில் தேசியவிருது பெற்றவர்கள் கமல்ஹாசன் (மூன்றாம் பிறை) அர்ச்சனா (வீடு) மம்முட்டி ( படம் நினைவில் இல்லை) சந்தியாராகம், நீங்கள் கேட்டவை, சதிலீலாவதி உட்பட பல படங்களை இயக்கினார்.\nபாலுமகேந்திராவின் இயக்கத்தில் நடிப்பதற்கு மிகவும் விரும்பியவர் நடிகர்திலகம் சிவாஜிகணேசன். ஒரு சந்தர்ப்பத்தில் பாலுமகேந்திராவை சந்தித்தபொழுது ‘ ஏன் சார் நானெல்லாம் உங்களுக்கு ஒரு நடிகனாகவே தென்படவில்லையா” என்று ஏக்கத்துடன் கேட்டவர். ஆனால் – இறுதிவரையில் அவரது விருப்பத்தை தன்னால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டதாக வருந்தினார் பாலுமகேந்திரா.\nவீடு படத்திற்காக கட்டப்பட்ட வீட்டை திரையில் பார்த்திருப்பீர்கள். சாலிக்கிராமத்தில் அமைந்துள்ள அந்த வீடுதான் தற்பொழுது பாலுமகேந்திராவின் திரைப்படக்கல்லூரியாக இயங்குகிறது.\nசொக்கலிங்க பாகவதர் என்ற பாடகரை பாலு மகேந்திரா ஒரு குணச்சித்திர நடிகராக அறிமுகப்படுத்திய படம் வீடு. அந்த வீட்டைச���சுற்றித்தான் எத்தனை கதைகள். பேராசிரியர் கா. சிவத்தம்பி எப்பொழுதாவதுதான் அபூர்வமாக திரைப்படங்கள் பற்றி விமர்சனம் எழுதுவார். அவர் – வீடு பற்றி எழுதிய விமர்சனம் தமிழகத்தின் சினிமா இதழ் பொம்மையில் வெளியாகியிருக்கிறது.\nஅந்த வீடு பல திரை ரசிகர்கள் – இலக்கியச்சுவைஞர்களையும் பாதித்திருக்கிறது. மடத்துவாசல் என்ற வலைப்பதிவை நடத்தும் வானொலி ஊடகவியலாளர் காணா.பிரபா என்பவர் இலங்கையில் போர் முடிவுற்ற பின்னர் அங்கு வடக்கில் பராமரிப்பின்றி சிதிலமாகிப்போன வீடுகள் குறித்த பதிவில் பாலு மகேந்திராவின் வீடு ஏற்படுத்திய உணர்வலைகள் பற்றியும் குறிப்பிடுகிறார்.\nபாலுமகேந்திரா இலங்கையில் பிறந்து தமிழகத்தில் திரையுலகில் உச்சநிலைக்குச்சென்றாலும் அவர் ஈழத்து தமிழ் திரைப்படங்கள் குறித்து அதன் வளர்ச்சி தொடர்பாக அக்கறைகாண்பிக்கவில்லை என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.\nஅவர் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கே பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல. அதற்கிடையில் அவரது காதலி ஷோபாவின் தற்கொலை. அதனால் பொலிஸ் விசாரணை அழுத்தங்கள். அந்தச்சாட்டில் அவரை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு நடந்த சதிகள்… இப்படி அவர் வாழ்வில் தொடர்ந்து போராடிக்கொண்டே இருந்தவர். எனினும் – அவருக்கு இலங்கையில் மட்டக்களப்பு சிறை உடைப்பு குறித்தும் இலங்கைப் போரின் கோரமான பக்கங்கள் தொடர்பாகவும் படம் இயக்கும் எண்ணம் தொடர்ந்து கனவாகவே இருந்துவந்திருக்கிறது. ஆனால் அதற்கான சூழல் அவருக்குப்பொருந்திவரவில்லை. போர் குறித்து எடுப்பதாயின் இரண்டு தரப்பையும் விமர்சனத்துக்குள்ளாக்க நேரிடும் என்ற தயக்கமும் அவரிடமிருந்தது.\nபாலமகேந்திரா தீவிர இலக்கிய வாசகர் என்பதை தொடக்கத்தில் குறிப்பிட்டோம். அவர் ரப்பர் போன்று இழு இழு என்று இழுபடும் தொலைக்காட்சி நாடகங்களை இயக்குவதற்கு முனவரவில்லை என்பது எமக்கெல்லாம் மிகுந்த ஆறுதல்.\nஆனால் கதைநேரம் என்ற தொடரில் சுந்தரராமசாமியின் பிரசாதம் சிறுகதை உட்பட பல நல்ல சிறுகதைகளை குறும்படங்களாக இயக்கிவெளியிட்டார். இலங்கை எழுத்தாளர் கே.எஸ். சிவகுமரனின் சிறுகதைத்தொகுப்பு பெர்லினில் வதியும் கருணாகரமூர்த்தியின் அவர்களுக்கென்றொரு குடில் என்ற கதைத்தொகுப்பு ஆகியவற்றுக்கு முன்னுர��யும் எழுதியிருக்கிறார்.செ. யோகநாதன் எழுதிய – தொகுத்த சில நூல்களின் அட்டைப்படங்களும் பாலுமகேந்திராவின் கெமராவின் கலை வண்ணம்தான்.\nஇலங்கையின் மூத்த எழுத்தாளரும் குமரன் பதிப்பகத்தின் நிறுவனருமான சென்னை வடபழனியில் வசிக்கும் செ.கணேசலிங்கனை – அவரைச் சந்தித்த காலம் முதல் தமது உடன்பிறவாத மூத்த சகோதரனாக வரித்துக்கொண்டவர்தான் பாலுமகேந்திரா.\nபாலுவின் கோகிலா படத்தின் தயாரிப்பு நிருவாகியாக இயங்கியவர் கணேசலிங்கன். பாலுமகேந்திராவின் தொடர்புகளும் மாக்சீய சிந்தனைகளும் கணேசலிங்கனை கவர்ச்சிக்கலையின் மறுபக்கம் என்ற திரையுலகம் சம்பந்தமான நாவலையும் எழுதத்தூண்டியது.\nகடந்த ஆண்டு இலங்கையில் இயங்கும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் பாலுமகேந்திராவுக்கு சிறந்த இயக்குநருக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியபொழுது அந்த விருது கிழக்கிலங்கையில் மட்டக்களப்பிலிருந்து கிடைத்தமையினால் தனக்கு கிடைத்த ஏனைய விருதுகளிலிருந்து உயர்ந்த விருது என்று புளகாங்கிதமாக அவர் சொன்னதாக குறிப்பிட்ட ஊக்குவிப்பு மையத்தின் ஸ்தாபகர் ஓ.ஏ. குணநாதன் குறிப்பிடுகிறார்.\nபுலம்பெயர்ந்தவர்களின் வலி குறித்து எழுதுவதற்கு நாம் வார்த்தைகளை தேடுவது போன்று பாலு மகேந்திராவும் தனது தாயகம் பற்றிய ஏக்கத்துடன்தான் இறுதிவரையில் வாழ்ந்து மறைந்திருக்கிறார்.\nஒரு படைப்பாளியின் பொறுப்பு குறித்து எம்மில் பலருக்கு பல்வேறுவிதமான கருத்துக்கள் இருக்கலாம்.\nபாலுமகேந்திராவின் ஆசான் சத்தியஜித்ரே – அவருக்குத் தெரிவித்த படைப்பாளியின் பொறுப்பு பற்றி பாலுவின் வார்த்தைகளிலேயே இங்கே பார்ப்போம்.\nஒரு படைப்பாளியும் மனிதனே. இன்னும் சொல்லப்போனால் மற்ற மனிதர்களை விடச் சற்று முழுமை பெற்ற மனிதன். தனது வாழ்க்கைச்சூழலில் இருந்தும் – அத்தோடு பின்னிப்பிணைந்திருக்கும் அன்றாடக் கருமங்களிலிருந்தும் முழுவதுமாகத் தன்னைப் பிரித்துக் கொள்வதென்பது அவனால் முடியாத காரியம். எனவேதான் எந்த ஒரு படைப்பிலும் ஏதோ ஒரு வகையில் இந்த சமூகப்பிரக்ஞை என்பது இடம்பெற்றே தீரும். ஒரு படைப்பாளி பார்த்துக்கொள்ள வேண்டியதெல்லாம் – தான் ஒரு பிரசாரகனாக மாறிவிடக்கூடாது என்பது பற்றித்தான்.\nபிரசாரம் செய்வது படைப்பாளியின் வேலையல்ல. எந்த ஒரு சமூகப்பிரச்சினைக்கும் தீர்மானமான – முடிவான தீர்வுகளைக் கொடுக்க எவராலும் இயலாது. சரியா – தப்பா என்று நியாயம் வழங்குவதோ தீர்வு சொல்வதோ ஒரு படைப்பாளியின் வேலையல்ல. அவனுக்கு அது முக்கியமல்ல. கட்டாயமுமல்ல. சரியுமல்ல. (ஆதாரம் : ஒரு மேதையின் ஆளுமை – நூல்)\nஇந்திய சினிமாவின் நூற்றாண்டு காலத்துள் பாலமகேந்திராவின் இடம் அவரது அழியாத கோலங்கள் போன்று அழியாத தடம் பதித்திருக்கிறது.\nஅவர் மறைந்தாலும் வாழும் கலைஞராகத்தான் இருப்பார்.\n← ஒரு கூடைக்கொழுந்தின் இலக்கிய வாசம்\n1 Response to இலக்கியத்தினூடே பயணித்த பாலுமகேந்திரா\nஈழத்தமிழ்ப் படைப்பாளியாக ஒருவன் தன்னை அடையாளம் காட்டுவதே சிலவேளைகளில் ஒரு சாபக்கேடு என்றுதான் சொல்லவேண்டும்.\nஒரு ஈழத்தமிழ்ப் படைப்பாளிக்கு எதிரிகள் வேறு வேறு எங்கும் இல்லை. எதிரிகள் நம்மோடுதான் சேர்ந்து வாழ்கிறார்கள். இதில் பெரும் வேடிக்கை என்னவென்றால் கழுத்தறுப்பவர்களே கழுத்தறுப்பைப் பற்றி (தாம் சார்ந்ததொரு ஆதங்கத்தோடு) எதுவுமே தெரியாதவர்கள்போலப் பேசுவார்கள்.\nஈழத்தமிழ்ப் படைப்பாளிகளுள் “பொறாமையும் தற்புகழ்ச்சி ஆர்வமும் இல்லாதவர்களை மட்டும்” இனம் கண்டு அவர்களை கொண்டாட நாம் முயல வேண்டும்.\n‘தம்மோடு சேர்ந்திருந்து கழுத்தறுப்பவர்களையும் மீறி பொதுப்பரப்பில் சாதித்துக் காட்டுவதே ஈழத்தமிழ் அடையாளம்’ என்று ஆகிவிட்டது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெல்பனில் நடந்த கதை சொல்லும் நிகழ்ச்சி:\nஅந்தரங்கம்- சிறுகதைத் தொகுப்பு முன்னுரை\nதோப்பில் முஹம்மது மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை\nகரையில் மோதும் நினைவலைகள் 6\nசிவப்பு விளக்குப்பகுதி: ஈகுவடோ… இல் Shan Nalliah\nடிசம்பர் 03 ஆம் திகதிகவிஞர் பு… இல் Shan Nalliah\nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு… இல் Shan Nalliah\nஅன்புள்ள இராஜவரோதயம் சம்பந்தன்… இல் Shan Nalliah\nதோப்பில் முகம்மது மீரானின் சாய… இல் Shan Nalliah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/3-year-jail-sentence-for-dmk-ex-mla-369290.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-02-27T07:27:53Z", "digest": "sha1:6JVDXKQCEGMQYURVUCPRIS2O7LE2ZYYT", "length": 18187, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "2-வது மனைவி மீது சந்தேகம்.. துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய திமுக ��ாஜி எம்எல்ஏ.. 3 வருடம் ஜெயில்! | 3 year jail sentence for dmk ex mla - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் டெல்லி வன்முறை மகா சிவராத்திரி மாசி மாத ராசி பலன்கள் 2020 கொரோனா வைரஸ்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசிஏஏ போராட்டம்.. முடிவுக்கு கொண்டுவராவிட்டால்..டெல்லி கபில் மிஸ்ரா பாணியில் எச்.ராஜா பகீர் வார்னிங்\nஅப்புறம் என்னப்பா.. சீக்கிரமா புள்ள குட்டிய பெத்துக்குவோம்\nஅழகியலையும்.. அறிவியலையும் குழைத்து.. எழுத்தில் அள்ளி தெளித்த சுஜாதா.. மிஸ் பண்றோம் சார்\nஎன்ஆர்சி.. மோடி, அமித் ஷாவை பாராட்டிய ராமதாஸ்.. தப்பு, தப்பு என குவிந்த நெட்டிசன்கள்\nசுக்கிரன் பெயர்ச்சி 2020: சுக்கிரனால் இந்த ராசிக்காரங்க வீட்ல ஒரே ரொமான்ஸ்தான்\nஆள் முக்கியமில்லை.. செய்யும் காரியம்தான் பெஸ்ட்டா இருக்கணும்...\n 5 மேட்ச்.. 681 ரன், 2 டபுள் செஞ்சுரி, சராசரி 277 மிரள வைத்த ஜாம்பவான் வீரரின் வாரிசு\nAutomobiles அடக்கொடுமையே... பெட்ரோல் பங்க்குகளுக்கு போலீசார் அதிரடி உத்தரவு... என்னனு தெரிஞ்சா கடுப்பாயிருவீங்க\n நீலகிரியில் மத்திய அரசு வேலை\nLifestyle லூப்ஸ் ஆண்களின் விந்தணுக்களை அழிக்குமா\nFinance வங்கிகள் கிரெடிட் ஸ்கோரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.. நிர்மலா சீதாராமன் ..\nMovies மீண்டும் தள்ளிப் போன மாநாடு ஷூட்டிங்.. இந்த கடைசி நேர மாற்றத்துக்கு என்ன காரணம் தெரியுமா\nTechnology 21 முறையும் அவர்தான் செய்தார்: தமிழக இளைஞருக்கு நன்றி சொன்ன Microsoft CEO- எதற்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2-வது மனைவி மீது சந்தேகம்.. துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய திமுக மாஜி எம்எல்ஏ.. 3 வருடம் ஜெயில்\nசென்னை: வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிஸ்கட் தந்துவிட்டு, வீட்டுக்கு வந்த மனைவி ஹேமாவை சந்தேகப்பட்டு..துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய திமுக மாஜி எம்எல்ஏவுக்கு 3 வருட ஜெயில் தண்டனை கிடைத்துள்ளது.\nகடந்த 1996-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை 2 முறை திருவாரூர் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்தவர் அசோகன். 2006-ம் ஆண்டு இவர், திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார். முன்னாள் அதிமுகவின் பேச்சாளரும்கூட\nஇவர், தன்னுடைய 2வது மனைவி ஹேமாவுடன் சென்னை பட்டினம்பாக்கத்தில் 2015ஆம் ஆண்டு வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். 2015-ம் ஆண்டு சென்னையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட சமயத்தில், அதாவது டிசம்பர் 6-ந்தேதி ஹேமா, கணவரின் உதவியாளரை அழைத்துக் கொண்டு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, பால், பிஸ்கட் வழங்க சென்றார்.\nதிரும்பவும் வீட்டுக்கு வர இரவு 11 மணி ஆகிவிட்டது. அதனால் அசோகன், ஹேமா மீது சந்தேகப்பட்டு தகராறு செய்தார். ஹேமாவையும் அவரது தாயாரையும் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு துப்பாக்கியால் சுட்டு மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன ஹேமா தன் அம்மாவை கூப்பிட்டுக் கொண்டு வெளியே வந்துவிட்டார்.\nதமிழே தெரியாமல் தமிழ்நாட்டில் நீதிபதியா.. தமிழ் மொழியை இல்லாமல் ஆக்கும் வேலை இது.. சீமான் சாடல்\nபின்னர் இதுகுறித்து பட்டினப்பாக்கம் போலீசில் ஹேமா, புகார் செய்தார். தன்னை இரண்டு முறை சுட்டு கொலை செய்ய பார்த்தார் என்று ஹேமா சொல்லவும், அசோகன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தது.\nஅக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், ஹேமாவை துப்பாக்கியால் சுட்டதை உறுதி செய்ததையடுத்து, அசோகனை கைது செய்தனர். இதையடுத்து, அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாலும், இந்த வழக்கு விசாரணை சென்னை கலெக்டர் ஆபீசில் செயல்பட்டு வரும் எம்பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு கோர்ட்டில் நீதிபதி சாந்தி முன்னிலையில் நடந்து வந்தது.\nஇந்நிலையில், இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது. அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட அசோகனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அதேசமயம் வழக்கில் அசோகனின் கோரிக்கையை ஏற்று ஒரு மாதத்திற்கு தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅழகியலையும்.. அறிவியலையும் குழைத்து.. எழுத்தில் அள்ளி தெளித்த சுஜாதா.. மிஸ் பண்றோம் சார்\nஎன்ஆர்சி.. மோடி, அமித் ஷாவை பாராட்டிய ராமதாஸ்.. தப்பு, தப்பு என குவிந்த நெட்டிசன்கள்\nடெல்லி வன்முறை: நடுத்தெருவுல ரஜினியே பேசிட்டாரு.. இன்னும் முதல்வர் எடப்பாடியாரின் மவுனம் ஏனோ\nகிட்னி பெயிலியர்... மனைவி மரணம்... மகன் தற்கொலை... கே.பி.பி.சாமியின் சோக கதை\n\"லெமன் சாதம் ரெடி\"ன்னு எழுதி வெச்சிருக்கிற.. கடைகளுக்கு இருக்கு ஒருநாள் அடி.. சீமான் அதிரடி\nபிரசாந்த் கிஷோர் என்ற பிராமணரிடம் திமுக சரண்.. இவங்க கதையை அவர் முடிச்சிடுவார்.. எச்.ராஜா அட்டாக்\nஎப்படி இருக்கிறார் பேராசிரியர் அன்பழகன்... மருத்துவ வட்டாரம் என்ன சொல்கிறது..\nஐயா உங்க தோட்டத்தில் கூட மாம்பழம் பழுக்கலையா.. என்ன பண்ணலாம்.. திமுக எம்பி நக்கல்\nரஜினி போட்ட போடு.. பாஜக கப்சிப்.. ஒருத்தரும் கருத்து சொல்லலையே.. ஏன் இந்த மயான அமைதி\nஏணி சின்னதுல ஒரு குத்து.. தென்னைமர சின்னதுல ஒரு குத்து.. ரஜினிகாந்த் பேச்சில் இதை நோட் பண்ணீங்களா\nபேட்டியை கவனிச்சீங்களா.. மு.க. ஸ்டாலினை மறைமுகமாக வெறுப்பேற்றிய ரஜினிகாந்த்\nஇதென்னடா திமுகவுக்கு வந்த சோதனை.. பிரசாந்த் கிஷோரை அழைத்ததால் புதிய குடைச்சல்\nஅருமை.. பாக்கியலட்சுமிக்கு அட்சதை போட்ட பர்தாக்கள்.. வியக்க வைத்த வண்ணாரப்பேட்டை வளைகாப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk mla wife thiruvarur திமுக எம்எல்ஏ மனைவி திருவாரூர் சிறை தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/may/11/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2699895.html", "date_download": "2020-02-27T08:33:26Z", "digest": "sha1:FSJ6TI4HRIDPKSAPKZ6IWPQYHVNTW2IK", "length": 8788, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்பங்கள் விநியோகம் தொடக்கம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nசெய்யாறு அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்பங்கள் விநியோகம் தொடக்கம்\nBy DIN | Published on : 11th May 2017 06:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசெய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கியது.\nசெய்யாறு அரசுக் கலைக் கல்லூரியில் காலை, மாலை என சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இங்கு இளங்கலை தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியியல், வணிகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியியல், கணிப்பொறி அறிவியல், கணினிப் பயன்பாட்டியியல் ஆகிய பாடப் பிரிவுகள் தமிழ் - ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன.\nஇளங்கலை வகுப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் கல்லூரி அலுவலகத்தில் ரூ. 50 செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.\nபட்டியல் இன வகுப்பு மாணவர்கள் (நஇ-நப) அசல் சாதிச் சான்றிதழை அலுவலகத்தில் வழங்கி கட்டணமில்லாமல் விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளலாம்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் மே 26 ஆகும். தரவரிசைப் பட்டியல் ஜூன் 2-ஆம் தேதி வெளியிடப்படும்.\nகலந்தாய்வு நடைபெறும் நாள்கள் விபரம்: அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு ஜூன் 5 முதல் 8 வரையும், தமிழிலக்கியம், ஆங்கில இலக்கியம், வரலாறு, பொருளியல் பாடப் பிரிவுகளுக்கு ஜூன் 9-ஆம் தேதியும், வணிகவியல், வரலாறு, பொருளியல் பாடப் பிரிவுகளுக்கு ஜூன் 10-ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரியின் முதல்வர் ரா.கீதாராணி தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2017/mar/10/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-2-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2663104.html", "date_download": "2020-02-27T08:47:15Z", "digest": "sha1:V33VUUVHHAAKSSEVQI6FKAQFLADFMS4N", "length": 12728, "nlines": 125, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 2 பயங்கரவாதிகள் சாவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nகாஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 2 பயங்கரவாதிகள் சாவு\nBy DIN | Published on : 10th March 2017 12:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சண்டையின்போது தற்செயலாக குண்டு பாய்ந்து ஒரு சிறுவன் பலியானார்.\nஇதுகுறித்து போலீஸார் கூறியதாவது: காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், அவந்திபுரா பகுதியில் அமைந்துள்ள பட்கம்போரா கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.\nஅதன் அடிப்படையில், போலீஸார் அந்தப் பகுதியை புதன்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு சுற்றிவளைத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.\nஅப்போது அடுத்தடுத்து அமைந்துள்ள இரு கட்டடங்களுக்குள் பதுங்கிய 2 பயங்கரவாதிகள், போலீஸாரை நோக்கி வியாழக்கிழமை அதிகாலை 4.40 மணிக்கு சுட்டனர்.\nஅதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. 9 மணி நேரத்துக்கு நீடித்த இந்தத் துப்பாக்கிச் சண்டையில், இரு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nமுன்னதாக, சண்டையிட்டுக் கொண்டிருந்த இரு பயங்கரவாதிகளில் ஒருவரின் தாயாரை அந்தப் பகுதிக்கு அழைத்து வந்து, அவரது வேண்டுகோள் மூலம் அந்த பயங்கரவாதியை சரணடைய வைக்க பாதுகாப்புப் படையினர் முயன்றனர்.\nஎனினும், தாயின் வேண்டுகோளை ஏற்று போலீஸாரிடம் சரணடைய அந்தப் பயங்கரவாதி மறுத்துவிட்டார்.\nசண்டையில் சுட்டுக்கொல்லப்பட்ட இரு பயங்கரவாதிகளின் பெயர்கள் ஜெஹாங்கீர் கனி மற்றும் முகமது ஷஃபி ஷேர்குர்ஜி என தெரிய வந்துள்ளது.\nஇந்தச் சண்டையின்போது எதிர்பாரா விதமாக துப்பாக்கிக் குண்டு பாய்ந்து, அங்கிருந்த அமீர் நாஸிர் வானி என்ற 15 வயது சிறுவன் உயிரிழந்தார் என்றார் அவர்.\nபயங்கரவாதிகளுடன் சண்டை நடந்துகொண்டிருந்தபோது, அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது போலீஸார் துப்பாக்கியால் சுட்டதாகவும், அதன் காரணமாகவே அமீர் நாஸிர் வானி குண்டடி பட்டு உயிரிழந்ததாகவும் உள்���ூர்வாசிகள் குற்றம் சாட்டினர்.\nஎனினும், பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையின்போது தற்செயலாக குண்டு பாய்ந்துதான் அந்தச் சிறுவன் உயிரிழந்ததாக போலீஸார் கூறினர்.\nஇந்தச் சம்பவத்தில் சஜத் அகமது பட் என்ற மற்றொரு இளைஞருக்கு இடுப்பில் குண்டு பாய்ந்து, அவர் எலும்பு இணைப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்வதைத் தடுக்கும் வகையில் பனிஹார் பகுதியிலிருந்து ஸ்ரீநகர் செல்லும் ரயில்கள் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.\nபாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் பேச்சு: இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக, பாகிஸ்தான் ராணுவப் பொது இயக்குநரை இந்திய ராணுவ பொது இயக்குநர் (நடவடிக்கைகள்) ஏ.கே. பாட்டீயா தொடர்பு கொண்டு, எல்லைக்கு அப்பாலிருந்து பயங்கரவாதிகள் தொடர்ந்து ஊடுருவி வருவது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.\nஎல்லையில் துப்பாக்கிச் சூடு: இதற்கிடையே, காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பாலிருந்து வியாழக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலில், ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்ததாகவும்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇணைய நேரலை மூலம் வேளாண் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதில்லியில் டிரம்ப் - மெலானியாவுக்கு பிரமாண்ட வரவேற்பு\nதில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மரியாதை\nமாஸ்டர் படத்தின் ’ஒரு குட்டிக்கதை’\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/accident/4-bodies-found-in-andhra-railway-tracks", "date_download": "2020-02-27T07:27:52Z", "digest": "sha1:GFNXC5NHEYM2BOJAF72Y7MZMRRCGFNNI", "length": 8166, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "ஒரு கிலோ மீட்டர் தொலைவு; தண்டவாளத்தில் அடுத்தடுத்து 4 சடலங்கள்! - ஆந்திர போலீஸார் அதிர்���்சி | 4 Bodies Found In Andhra Railway tracks", "raw_content": "\nஒரு கிலோ மீட்டர் தொலைவு; தண்டவாளத்தில் அடுத்தடுத்து 4 சடலங்கள் - ஆந்திர போலீஸார் அதிர்ச்சி\nஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அடுத்தடுத்து 4 சடலங்கள் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nரயில் தண்டவாளத்தில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அடுத்தடுத்து 4 சடலங்கள் கிடந்துள்ளன. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் ரயில்வே போலீஸாருக்குத் தெரிவித்தனர். இதையடுத்து ரயில்வே போலீஸார் அனந்தபூர் மாவட்டம் ஹிந்துபுரம் ரயில் நிலையம் அருகில் உள்ள பகுதியில் பார்வையிட்டனர். அப்போது கோட்னூர் ரயில்வே கேட் பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஅருகில் உள்ள மற்றொரு ரயில்வே கேட் பகுதியில் மேலும் மூன்று சடலங்கள் இருப்பதாகத் தகவல் வந்தது. தண்டவாளத்தை சோதனை செய்தபோது ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் சடலங்கள் இருந்தன. முதலில் விபத்தாக இருக்கும் எனக் கருதிய போலீஸாருக்கு அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் அதிர்ச்சியைக் கொடுத்தன. ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த 4 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தண்டவாளத்தில் கைப்பற்றப்பட்ட உடல்கள் அனைத்தும் 55 - 65 வயது மதிக்கத்தக்க நபர்கள் என போலீஸார் கூறுகின்றனர்.\n - தனியார் நிகழ்ச்சிக்கு வாடகைக்கு விடப்பட்ட ரயில் நிலையம்\nரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்ட நான்கு சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக ஹிந்துபூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதுகுறித்து பேசிய காவல்துறையினர், ``தண்டவாளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நபர்களின் அடையாளம் தெரியவில்லை. ரயில் வரும்போது தண்டவாளத்தைக் கடக்க முற்படும் போது விபத்து ஏற்பட்டதா இல்லை தற்கொலையா எனத் தெரியவில்லை. விபத்தா இல்லை தற்கொலையா எனத் தெரியவில்லை. விபத்தா தற்கொலையா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இவர்களின் அடையாளம் கண்டுபிடித்தால்தான் மரணத்துக்கான காரணம் தெரியவரும். இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களா, உறவினர்களா என எந்த விவரமும் இதுவரை கிடைக்கவில்லை” எனத் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.netrigun.com/2019/05/03/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-02-27T08:01:40Z", "digest": "sha1:WV4OLGG6KAB6J4OVBDFWCZ6OK7QAYCR5", "length": 8550, "nlines": 140, "source_domain": "www.netrigun.com", "title": "மதங்கள் இருப்பது எதார்க்காக தெரியுமா? வாட்சப் வைரல் கதை!! | Netrigun", "raw_content": "\nமதங்கள் இருப்பது எதார்க்காக தெரியுமா\nஒவ்வொரு மதமும், பிறரை மதிக்க வேண்டும். பிறரின் உணர்வுகளை மதிக்க வேண்டும். ஒற்றுமையோடு வாழவேண்டும் என்பதையே உணர்த்துகிறது. பிறரை தாழ்த்தி தான் நாம் உயர்ந்தவர் என நிரூபிக்க வேண்டும் என அவசியமில்லை. அவரவர் நிலையில் அவரவர் உயர்வு தான். பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவனே உயர்வானவன் என்பதை இந்த வாட்சப் வைரல் கதை உங்களுக்கு எடுத்துரைக்கும்.\nவாட்சப் வைரல் கதை பின்வருமாறு:\n“ஒரு ஊரில் பெரிய கோயிலில் கோபுரத்தில்\nநிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன,\nதிடீரென்று கோயிலில் திருப்பணி நடந்தது\nஅதனால் அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு இடம் தேடி பறந்தன\nவழியில் ஒரு தேவாலயத்தைக் கண்டன.\nஅங்கும் சில புறாக்கள் இருந்தன\nசில நாட்கள் கழித்து கிறிஸ்துமஸ் வந்தது.\nஇப்போது இங்கு இருந்து சென்ற\nவேறு இடம் தேடி பறந்தன .\nவழியில் ஒரு மசூதியைக் கண்டது.\nசில நாட்கள் கழித்து ரமலான் வந்தது\nஇப்போது மூன்று இடத்திலும் உள்ள\nகீழே மனிதர்கள் சண்டை போட்டு ஒருவரை\nஒருவர் வெட்டி சாய்த்துக் கொண்டு இருந்தனர்.\nஒரு குஞ்சுப்புறா தாய் புறாவிடம் கேட்டது\n“ஏன் இவர்கள் சண்டை போடுகிறார்கள் \nஅதற்கு அந்த தாய் புறா சொன்னது\n“நாம் இங்கு இருந்த போதும் புறா தான்,\nதேவாலயத்துக்கு போன போதும் புறா\nமசூதிக்கு போன போதும் புறா தான் “,\n“ஆனால் மனிதன் கோயிலுக்கு போனால் இந்து”\nஅது எப்படி நாம் எங்கு போனாலும் புறா தானே அதுபோல தானே மனிதர்களும்”என்றது.\nஅதற்கு தாய் புறா ”\nதான் நாம் மேலே இருக்கிறோம்,\nஅவர்கள் கீழே இருக்கிறார்கள்” என்றது.”என்பதே அந்த கதையாகும்.\nPrevious articleகுடி போதையில் நடந்த கொடூரம்.\nNext articleதுப்பாக்கி சூட்டில் பெண் பலி; 46 பேர் காயம்\n59 வயது நடிகருடன் ஜோடி சேரும் 33 வயது இளம் நடிகை….\nஸ்ரீ தேவி மருமகளின் ‘நச்’ க்ளிக்ஸ்.\nஅந்��� வீடீயோவை காண்பித்து…. பலமுறை பலாத்காரம்…..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த அதிரடி\nதனது ஹேர் ஸ்டைலை மிகவும் கேவலமாக விமர்சித்த நபருக்கு பதிலடி கொடுத்த நடிகை ஒவியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.polimernews.com/tag/Bihar?page=7", "date_download": "2020-02-27T08:42:02Z", "digest": "sha1:O6NE2EK7YWNZN6AI2ORIUP7UHQ5MFUDI", "length": 8319, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nடெல்லி வன்முறையைக் கண்டித்த நீதிபதியின் பணியிட மாற்றத்திற்கு மத்திய அரசு மறுப்பு\nஉடல்நலக்குறைவால் காலமான கே.பி.பி சாமியின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ...\nடெல்லி கலவரம் - பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nகடலோர காவல்படைக்காக கட்டப்பட்டுள்ள அதிநவீன ரோந்துக் கப்பல் வஜ்ரா..\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தள விபத்து தொடர்பாக இயக்குனர் ஷங்கர் விசாரண...\nகடனுக்கு சிக்கன் தர மறுத்ததால் கொரோனா வதந்தி பரப்பிய சிறுவன்\nமழை வெள்ளத்தில் நின்றபடி பெண் எடுத்த புகைப்படம் வைரல்\nதொடர் கனமழையால் பீகார் மக்கள் தத்தளித்து வரும் நிலையில், பெண் ஒருவர் தேங்கிய வெள்ள நிரீல் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர...\nபீகார் கனமழை, வெள்ளத்துக்கு 29 பேர் பலி - 26,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர்\nபீகார் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. பாட்னா நகரில் மட்டும் 26,000 பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் கடந்த சி...\nலாலு பிரசாத்தின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்துவதாக மருமகள் போலீசில் புகார்\nபீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மனைவி மற்றும் மகள் உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்துவதாக அவரது மருமகள் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆர்ஜேடி கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பி...\nபாட்னாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை - 27 பேர் பலி\nபீகார் மாநிலம் பாட்னாவில் கொட்டி தீர்த்த கனமழையால் பல இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. பீகார் மாநிலத்தில் கட��...\nவெள்ளத்தில் தத்தளிக்கும் பாட்னா....மழை பாதிப்புகளுக்கு 27 பேர் பலி\nபீகார் மாநிலம் பாட்னாவில் கொட்டி தீர்த்த கனமழையால் பல இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. பீகார் மாநிலத்தில் கடந...\nகொட்டித் தீர்க்கும் கனமழையால் வட மாநிலங்களில் கடும் பாதிப்பு...\nஉத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெளுத்து வாங்கிய மழையால் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இரண்டே நாட்களில் 79 பேர் உய...\nவடமாநிலங்களை உலுக்கி எடுக்கிறது கனமழை\nஉத்தரப்பிரதேசத்தில் கனமழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. பீகார் தலைநகர் பாட்னா வெள்ளத்தில் மிதக்கிறது. உத்தரபிரதேசத்தில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. வாரணாசி...\nகொரானாவுக்கு மருந்து விஷாலுக்கு கிணறு…\nநித்தி தான் வழிகாட்டி ரூ.200 கோடியில் 20 தீவு வாங்க திட்டம்..\nஒரு பீட்சா ஆர்டர் பண்ணினது குற்றமாடா..\nமுகநூல் மைனாவுக்காக.. இரவில் கூவும் குயில்கள்..\nசிவனும் முருகனும் தந்தை மகன் அல்ல..\n“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” விபத்தால் சிக்கிய கொலையாளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE._%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-27T09:25:39Z", "digest": "sha1:BYG3GD2MTCHMUUUFKSB7YJWPXR6PRZ7R", "length": 8987, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n09:25, 27 பெப்ரவரி 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nநகர்த்தல் பதிகை 07:28 Kanags பேச்சு பங்களிப்புகள் பக்கம் நீதிக்கட்சி ஐ நீதிக் கட்சி க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார் \nசி திராவிட முன்னேற்றக் கழகம் 16:17 0 Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள் 2409:4072:697:413F:0:0:13AB:28ACஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nதிராவிட முன்னேற்றக் கழகம் 14:52 0 106.208.33.188 பேச்சு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி சென்னை 13:28 -945 Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள் Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nசென்னை 10:23 +945 பாலசுப்பிரமணியன் சோம பேச்சு பங்களிப்புகள் Added அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-nivetha-pethuraj-open-talk-about-love-q4prl7", "date_download": "2020-02-27T08:49:14Z", "digest": "sha1:KIPG2KNCBE3WYQGCIUL2VIGMKXRZPGIA", "length": 9537, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காதல்ன்னா என்ன தெரியுமா?... ரசிகரின் கேள்விக்கு நச்சென பதிலளித்த நிவேதா பெத்துராஜ்...! | Actress Nivetha Pethuraj Open Talk about Love", "raw_content": "\n... ரசிகரின் கேள்விக்கு நச்சென பதிலளித்த நிவேதா பெத்���ுராஜ்...\nஅதுமட்டுமின்றி சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் நிவேதா பெத்துராஜ், ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார்.\nசினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நிவேதா பெத்துராஜ். தமிழகத்தின் கோவில்பட்டியை பூர்வீகமாக கொண்ட இவர், ஒரு நாள் கூத்து படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் ஜெய ரவியுடன் டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியுடன் திமிரு புடிச்சவன் போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சங்கத் தமிழன் படத்தில் பாவாடை, தாவணியில் குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த நிவேதா பெத்துராஜ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.\nதொடர்ந்து தமிழ் தெலுங்கு என படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது பார்ட்டி, ஜகஜால கில்லாடி, பொன்மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nசினிமாவில் கவர்ச்சி இன்றி நடிக்கும் நிவேதா பெத்துராஜ், சோசியல் மீடியாவில் தனது படுகவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதுமட்டுமின்றி சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் நிவேதா பெத்துராஜ், ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார்.\nஅந்த வகையில் சமீபத்தில் அவரது ரசிகர் ஒருவர், காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு சொல்ல முடியாத இடத்தில் ஏற்படும் வலியை போன்றது காதல் என்று நச்சென பதிலளித்துள்ளார்.\n இயக்குனர் ஷங்கர் நேரில் ஆஜர்..\nபியர் கிரில்ஸ்டன் சூப்பர் ஸ்டார்.. பட்டைய கிளப்ப மார்ச்சில் வருகிறார்..\nஸ்ரீகாந்த் படத்திற்காக 1000 சிகரெட்டை ஊதி தள்ளிய நடிகை\nமாடர்ன் லுக்கை விட டிரெடிஷ்னல் புடவையில்... செம்ம அழகாய் இருக்கும் 'பிகில்' பாண்டியம்மா\nஒத்த மந்திரி கூட ஒரு நல்லதும் பண்ணல அப்படியே காலம் நாசமா போனதுதான் மிச்சம்: கடித்து துப்பும் கருணாஸ்\nபுதுசுப் புதுசா கிளப்பும் நடிகை ஸ்ரீ ரெட்டி.. அதிர்ந்து போகும் திரையுலகம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்��ம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதுசுப் புதுசா கிளப்பும் நடிகை ஸ்ரீ ரெட்டி.. அதிர்ந்து போகும் திரையுலகம்..\nஇந்த காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்துமா.. நாளை மறுநாள் வெளியாகும் திரௌபதி படத்தின் வீடியோ..\nஎனக்கு பயமா இருக்கு.. திரௌபதி படத்தை ஓரம் கட்டிய பா.ரஞ்சித்..\nதமிழ் சினிமா பிரபலங்களின் Childhood அட்டகாச புகைப்படங்கள்..\nசிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீரெட்டி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..list-ல் சிவனையும் விட்டு வைக்கவில்லை..\nபுதுசுப் புதுசா கிளப்பும் நடிகை ஸ்ரீ ரெட்டி.. அதிர்ந்து போகும் திரையுலகம்..\nஇந்த காட்சியும் சர்ச்சையை ஏற்படுத்துமா.. நாளை மறுநாள் வெளியாகும் திரௌபதி படத்தின் வீடியோ..\nஎனக்கு பயமா இருக்கு.. திரௌபதி படத்தை ஓரம் கட்டிய பா.ரஞ்சித்..\nதிமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்..\n இயக்குனர் ஷங்கர் நேரில் ஆஜர்..\nExclusive: இஸ்லாமிய தலைவர்கள் உயிருக்கு குறி... அம்பலமானது எஸ்.டி.பி.,யின் சதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B", "date_download": "2020-02-27T07:22:55Z", "digest": "sha1:7V2HT6ZDCDWVX4UYJOD2Q4URN2NAW32C", "length": 14519, "nlines": 216, "source_domain": "tamil.samayam.com", "title": "நித்யானந்தா வீடியோ: Latest நித்யானந்தா வீடியோ News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஎவ்ளோ அழகா பாடுறான், ட்விட்டரை கலக்கும் ...\nஷாந்தனு அப்டேட் சொல்லுங்க ...\nஒரே நேரத்தில் மோகன்லால், ர...\nஅதிமுக அரசை டிஸ்மிஸ் செய்து விடுவோம் - எ...\nபோலீஸ் பாராட்டும் ஹீரோ... ...\nமத்திய அரசுக்கு ரஜினி கண்ட...\nஜெ.மர்ம மரணம்: ஈபிஎஸ் – ஓ...\n“மிஸ்டர் ரஜினி இது தனி வழி...\nமகளிர் டி20 உலக கோப்பை: இந்தியாவின் வேகத...\nமகளிர் உலகக் கோப்பை: பாகிஸ...\nமாட்டு அடி அடித்த இங்கிலாந...\nஉங்க பட்ஜெட் ரூ.15,000 ஆ\nTech Review: சாம்சங் கேலக்...\nRealme: மார்ச் 5 வரைக்கும்...\nBSNL vs Jio: முதல் முறையாக...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nScottish Soccer : துப்பாக்கி விஜய் போல ...\nவேறு நபரை திருமணம் செய்ய ம...\n130 ஆண்டு பாரம்பரிய ஆம்பூர...\n16 வயது சிறுவனை திருமணம் ச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: சூப்பர்... இப்படி குறைஞ்ச...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஹ...\nபெட்ரோல�� விலை: இப்படியொரு ...\nபெட்ரோல் விலை: ஹேப்பி நியூ...\nபெட்ரோல் விலை: ஹாலிடே மார்...\nபெட்ரோல் விலை: இப்படியொரு ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nநீலகிரியில் ஆய்வக உதவியாளர் வேலை\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nதமிழக அரசு சார்பில் உதவித்...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nRajini : இமான் இசையுடன் வெளியான \"..\nஹரீஸ் கல்யாணின் \"தாராள பிரபு\"\nமாஃபியா - நான் சொல்றவர எதுவும் செ..\nSivarathiri : சிவதாண்டவம் - சிவரா..\nVijay : மாஸ்டர் விஜய் பாடும் \"குட..\nVeyyon : வெய்யோன் சில்லி.. இப்ப ந..\nSneak Peek : ஒரு ஹலோல அவன் யாருன்..\nRose Day : ரோஜா ரோஜா.. ரோஜா ரோஜா..\nதமிழக ஊடகங்களை விட பாலியல் தொழிலாளார்கள் சிறந்தவர்கள்: நித்தியானந்தா கருத்து\nதமிழக ஊடகங்களை விட மும்பை சிவப்பு விளக்கு பகுதி பாலியல் தொழிலாளர்கள் சிறந்தவர்கள் எனவும், தமிழக ஊடகங்களை பாலியல் தொழிலாளர்களுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம் எனவும் நித்தியானந்தா கருத்து தெரிவித்துள்ளார்\nநித்தியானந்தா காலில் விழுந்த அமித் ஷா, மொரிசியஸ் நாட்டில் நித்தி பல்கலைக்கழகம்... உண்மை என்ன..\nபாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வெளிநாடு தப்பிச் சென்றுள்ள நித்தியானந்தா காலில் அமித்ஷா விழும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த புகைப்படம் குறித்த உண்மையைக் கண்டறியும் செய்தி தொகுப்பு இது\nநான் ஒரு புறம்போக்கு, பரதேசி: நித்யானந்தா\nநித்யானந்தா தன்னை புறம்போக்கு, பரதேசி என அழைத்துக்கொண்டு அதற்கு புதிய விளக்கத்தையும் அளித்துள்ளார்.\nஅடுத்த சர்ச்சை- போலீசாரை செமயா கலாய்த்து வீடியோ வெளியிட்ட நித்யானந்தா\nதொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் சாமியார் நித்யானந்தா சமீபத்தில் புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nராஜா ராணி பட பாணியில் நேர்ந்த விபத்து.. புது தம்பதிக்கு எமனாக வந்த லாரி...\nதிருச்சி கோயிலில் தங்கக் காசு புதையல்\nPrashant Kishor: மன் கி பாத் என்னுடைய திட்டம்: பிரஷாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு\nகாவி தீவிரவாதம், கண்டுகொள்ளாத ட்ரம்ப், டெல்லி போலீஸ்... எழும் கேள்விகள்\nஒவ்வொரு கிரகமும் தரக் கூடிய தனித்துவ குணம் என்ன தெரியுமா\nடெல்லி கலவரம்: 6 எச்��ரிக்கை, கண்டுகொள்ளாத போலீஸ் அடுத்த கோத்ராவா\nஉதவி அறுவை சிகிச்சை நிபுணர் TNPSC தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு\nஉளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதே; பொத்தாம் பொதுவாக ரஜினிகாந்த் பேசலாமா\nஇதை ரஜினியே நம்ப மாட்டாரே கண்ணா\n“மிஸ்டர் ரஜினி இது தனி வழி இல்ல”: இந்தியன் கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.engkal.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-27T06:53:51Z", "digest": "sha1:PHTLCKTZFOVG4TDYQT3MIYSUY3DN4Q5I", "length": 9115, "nlines": 167, "source_domain": "www.engkal.com", "title": "மாநிலம் -", "raw_content": "\nசமையலுக்கு உபயோகப்படுத்தும் பொருட்களின் மருத்துவகுணம்\nஉங்கள் நோய் எளிதில் குணமடைய\nஉதட்டை சுற்றியிருக்கும் கருமை நீங்க மற்றும் உதடு மென்மையாக\nவிஷ கடிக்கு சித்த மருத்துவம்\nசிபிசிஐடி யூட்யூப்பிற்கு கடிதம் எழுதி உள்ளது\nபொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி மீண்டும் கடிதம் எழுதி உள்ளது.\n100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nசிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சீர்காழியில் பிரசாரம் மேற்கொண்டார்.\nநெல்லை அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலையில் வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.\nநெல்லை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.\nஉத்தரபிரதேசத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில், 8 பேர் பலி 30 பேர் படுகாயம்\nசர்கார் படத்தை வைத்து கள்ள ஓட்டு பற்றிய விழிப்புணர்வு பிரசாரம்\nதமிழகத்தில் அதானி குழுமம் சார்பில் ரூ.12 ஆயிரம் கோடியில் முதலீடு... கரண் அதானி பேச்சு\nநிதின் கட்காரி பிரதமர் வேட்பாளர் என்றால் பாஜகவுக்கு ஆதரவு\nதிண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மறியலில் செயல்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 5,000 பேர் கைது செய்துள்ளனர்.\nதிமுக எம்எல்ஏக்கள் 22 பேர் மீது உள்ள ஊழல் வழக்கில் விரைவில் தீர்ப்பு\nவேலூர் மாவட்டத்தில் 13 இடங்களில் போராட்டம் -ஜாக்டோ ஜியோ \nகொடைக்கானல் மலையில் பயங்கர தீ விபத்து - மரங்கள் எரிந்து நாசம்\nஓபிஎஸ்-இபிஎஸ் இடையே தகராறு தொடங்கி விட்டது: விரைவில் வெளி வரும் புகழேந்தி\nஜெயலலிதாவின் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறது அதிமுக அரசு- டிடிவி தினகரன் சாட்டு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/category/india/page/10/", "date_download": "2020-02-27T08:07:39Z", "digest": "sha1:7552TEL6D2LYNHYTP766NXAGBARZWUVV", "length": 27989, "nlines": 490, "source_domain": "www.naamtamilar.org", "title": "இந்தியக் கிளைகள் | நாம் தமிழர் கட்சி - Part 10", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதுண்டறிக்கை விநியோகம் -ஓசூர் சட்டமன்ற தொகுதி\nகொடியேற்றும் நிகழ்வு-ஓசூர் சட்டமன்றத் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்வு-\nவணிகர் பாசறை கலந்தாய்வு கூட்டம் -கொளத்தூர் தொகுதி\nதிருமுருகப் பெருவிழா பொதுக்கூட்டம்-தென்காசி தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்-போளூர் மற்றும் ஆரணி\nபத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்-தூத்துக்குடி\nடெல்லியில் ஏற்பட்ட இசுலாமியர்களுக்கு எதிரான மதக்கலவரம் ஒட்டுமொத்த நாட்டிற்கே ஏற்பட்டத் தலைகுனிவு\nஅனிதா பார்த்திபன் கோப்பை இறகுபந்து போட்டி தொடக்கவிழாவில் சீமான் வாழ்த்துரை\nசமூக ஆர்வலர்கள் ஒன்றுகூடல் – 2020 | நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறை\nதமிழ்த்தேசிய போராளி சுபா.முத்துக்குமார் முதலாம் ஆண்டு வீரவணக்கம் – நிழற்படங்கள் இணைப்பு\nநாள்: பிப்ரவரி 17, 2012 In: இந்தியக் கிளைகள்\nவடகாடில் நடைபெற்ற தமிழ்த்தேசிய போராளி சுபா.முத்துக்குமார் முதலாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு: அணைத்து படங்களையும் பார்க்க கீழே சொடுக்கவும்:\tமேலும்\nநாம் தமிழர் குடும்பத்தார்க்கு முக்கிய அறிவிப்பு\nநாள்: பிப்ரவரி 15, 2012 In: இந்தியக் கிளைகள்\nநாம் தமிழர் குடும்பத்தார்க்கு…. 1) “பாதையை தேடாதே. உருவாக்கு..” என்ற நம் தேசிய தலைவரின் கூற்று போல, நாம் தமிழர் கட்சி செய்திகளை பகிர்ந்து கொள்ள நமக்கான குறுஞ்செய்த...\tமேலும்\nநாம் தமிழர் கட்சியின் கொடிகள், தோரணங்கள், குறும் தகடுகள், முகவரி அட்டைகள் வாங்க அணுகவும்\nநாள்: பிப்ரவரி 15, 2012 In: இந்தியக் கிளைகள்\nநாம் தமிழர் கட்சியின் கொடிகள், தோரணங்கள் , குறும் தகடுகள் , முகவரி அட்டைகள் கிடைக்கும். சிறிய கொடி:ரூ 7 பெரியக்கொடி :ரூ 14 தோரணம் : 50அடி- ரூ 60 முகவரி அட்டை(விசிடிங் கார்டு ) 1000:அட்டைகள்-...\tமேலும்\nபட்டுக்கோட்டையில் 16-02-2012 அன்று நாம் தமிழர் கட்சியின் மாபெரும் அரசியல் போர் முழக்கம் – துண்டறிக்கை இணைப்பு\nநாள்: பிப்ரவரி 14, 2012 In: இந��தியக் கிளைகள்\n நன்றி: பழ.சக்திவேல் செங்கபடுதன்காடு பட்டுக்கோட்டை தொடர்புகளுக்கு: 9442252959 9965411298\tமேலும்\nபுதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி நடத்தும் தமிழ்தேசியப் போராளி சுபா.முத்துக்குமார் அவர்களின் முதலாண்டுநினைவேந்தல் நிகழ்ச்சி – அழைப்பிதழ் மற்றும் அண்ணாரின் வாழ்க்கைக் குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது\nநாள்: பிப்ரவரி 14, 2012 In: இந்தியக் கிளைகள்\nநன்றி: லட்சுமிநாராயணன் புதுக்கோட்டை நாம் தமிழர் தொடர்புகளுக்கு: 9884191429 யார் இந்த தமிழ் தேசிய போராளி சுபா. முத்துகுமார் – வாழ்க்கை குறிப்பு எழுபதுகளின் முற்பகுதியில் மதுரையில் த...\tமேலும்\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நாம் தமிழர் கட்சி நடத்திய முத்துகுமார் வீரவணக்க நிகழ்வு – நிழற்படங்கள்\nநாள்: பிப்ரவரி 10, 2012 In: இந்தியக் கிளைகள்\nநாள் – 29-01-2012 நன்றி – வேணு, குமாரபாளையம்\tமேலும்\nநாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மேற்கு மாவட்டம் நடத்திய பொங்கல் விழா மற்றும் தமிழர் தேசிய திருவிழா – நிழற்படங்கள் இணைப்பு\nநாள்: பிப்ரவரி 10, 2012 In: இந்தியக் கிளைகள்\nகடந்த சனவரி திங்கள் 17 ஆம் நாள் திருவள்ளுவர் மாவட்டம், கம்மவார் பாளையம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி தமிழர் தேசிய திருவிழா நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகள், கலை/பண்பாட்டு நிகழ்வுகள், சிறப...\tமேலும்\nஅணு உலை எதிர்ப்பாளர்களை இந்து முன்னணி தாக்கியதை கண்டித்து சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் – நிழற்படங்கள் இணைப்பு\nநாள்: பிப்ரவரி 08, 2012 In: இந்தியக் கிளைகள்\nஅணு உலை எதிர்ப்பாளர்களை இந்து முன்னணி தாக்கியதை கண்டித்து சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம்: அனைத்துப் படங்களையும் காண கீழே சொடுக்கவும்:\tமேலும்\nஇலங்கை அமைச்சருக்கு நாம் தமிழர் கறுப்புக் கொடி – காணொளி இணைப்பு\nநாள்: பிப்ரவரி 03, 2012 In: இந்தியக் கிளைகள்\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் இலங்கை அமைச்சர் தொண்டமான் தரிசனம் செய்யவந்தார். கோயிலுக்குள் சென்று தரிசனம் முடித்துவிட்டு திரும்பும்போது, நாம் தமிழர் கட்சியினர...\tமேலும்\nகூடங்குளம் அணுமின் எதிர்ப்பாளர்களை இந்து முன்னணி அமைப்பினர் தாக்கியதைக் கண்டித்து நாம் தமிழர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சிதலைவரிடம் நடவடிக்கை எடுக்க கோரி மனு – நிழற்படங்கள் இணைப்பு\nநாள்: பிப்ரவரி 03, 2012 In: இந்தியக் கிளைகள்\nகூடங்குள���் அணுமின் எதிர்ப்பாளர்களை இந்து முன்னணி அமைப்பினர் காட்டுமிராண்டி தாக்குதலில் ஈடுபட்டனர் இதை கண்டித்து நாம் தமிழர் கட்சின் தென்மண்டல அமைப்பாளர் சட்டத்தரணி சிவகுமார் தலைமையில் எதிர்ப...\tமேலும்\nதுண்டறிக்கை விநியோகம் -ஓசூர் சட்டமன்ற தொகுதி\nகொடியேற்றும் நிகழ்வு-ஓசூர் சட்டமன்றத் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்க…\nவணிகர் பாசறை கலந்தாய்வு கூட்டம் -கொளத்தூர் தொகுதி\nதிருமுருகப் பெருவிழா பொதுக்கூட்டம்-தென்காசி தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்-போளூர் மற்றும் ஆரணி\nபத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்-…\nடெல்லியில் ஏற்பட்ட இசுலாமியர்களுக்கு எதிரான மதக்கல…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newstm.in/news/health/health/65789-home-made-halwa-for-increase-hemoglobin-level.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2020-02-27T06:47:54Z", "digest": "sha1:4BAHUGTH62TDXXO3YPIUPZP54WRDJKRS", "length": 16502, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா! | Home made Halwa for Increase Hemoglobin Level ‛", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nஆண், பெண் இருபாலருக்கும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் சரியான அளவில் இருப்பது மிக மிக அவசியம். குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களில் பெரும்பாலானோருக்கு ஹீமாகுளோபின் அளவு குறைவதால் ரத்த சோகை, உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது.\nமுதலில் ஹீமோகுளாபின் அப்படினா என்னனு தெரிஞ்சுக்கலாம்.. ‘ஹீம்’ என்றால் ‘இரும்பு’ என்று அர்த்தம். ��த்தத்தில் உள்ள இரும்பு சத்தின் அளவை குறிப்பதுதான் ஹீமோகுளோபின். நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் இரும்பு சத்து அதிகளவில் இருந்தால், ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியும் அதிகரிக்கும். இந்த இரும்பு சத்தின் அளவை அதிகரிக்க, சத்து மாத்திரைகளை சாப்பிடுவதை விட, இயற்கையில் விளையும் மாதுளம், பேரீச்சை உள்ளிட்ட பழங்களை சாப்பிடுவது சாலச்சிறந்தது. இதைத்தான் டாக்டர்களும் கூட அறிவுருத்துகின்றனர்.\nகுறிப்பாக பேரீச்சம் பழத்தில், இரும்பு சத்து அதிகம் இருப்பதால், தினமும் அதை சாப்பிடும் நபர்களுக்கு ஹீமோகுளோபின் அளவை சமன்படுத்த முடியும். அத்துடன், கால்சியம் சத்துக்கு தேவையான பாலும் குடிப்பதால், கால்சியம், அயர்ன் சத்துக்கள் சம விகிதத்தில் கிடைக்கும்.\nஇந்த இரண்டையும் பெரியவர்கள் மிக எளிதாக சாப்பிட்டுவிடுவர். ஆனால், குழந்தைகளை பால் குடிக்க வைக்கவும் சரி, பேரீச்சம் பழத்தை சாப்பிட வைக்கவும் சரி படாத பாடு பட வேண்டியிருக்கும். அதற்கு பதிலாக, இவை இரண்டும் கலந்த கலவையில், ஹோம் மேட் ஹல்வா செய்து கொடுத்தால், குழந்தைகளும் அதை விரும்பி சாப்பிடும்.அவர்களுக்கு தேவையான சத்துக்களும் கிடைக்கும்.\nதேவையான பொருட்கள்: பேரீச்சம் பழங்கள், நெய், பால், முந்திரி, பாதாம், ஏலக்காய்.\nசெய்முறை: கடைகளில் கிடைக்கும் பேரீச்சம் பழங்களை வாங்கி, சுடு நீரில் 15 - 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின், அவற்றை நன்கு கழுவி, கொட்டைகளை நீக்கவும். அதன் பின், அரை கிலோ பேரீச்சம் பழத்திற்கு அரை லிட்டர் காய்ச்சி பால் ஊற்றி, மேலும் சிறிதளவு நீர் ஊற்றி, அதிலேயே வேக வைக்கவும்.\nஏற்கனவே சுடு நீரில் ஊறியதால், தற்போது சூடான பாலில் வேகவைக்கும் போது, பேரீச்சம் பழங்கள் நன்கு மசிந்துவிடும். தேவைப்பட்டால், பாலில் வேக வைப்பதற்கு முன், பேரீச்சம் பழங்களை மிக்சியில் அரைத்துக்கொள்ளலாம்.\nவேகவைப்பதென்றால், மூடி போட்டு அல்ல. வெறும் வாணலியில், திறந்து வைத்தபடியே வேகவைத்து அதை அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். குறிப்பிட்ட அளவு பால் சுண்டியதும், அதில், நெய் ஊற்றி மீண்டும் கிளற வேண்டும். பேரீச்சம் பழமே இனிப்பு என்பதால், இதில் சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.\nஓரளவு கெட்டி பதம் வரும் போது, ஏலக்காய் பொடி, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் ஆகியவற்றை ���ேர்க்கலாம். இது, ஹல்வாவிற்கு கூடுதல் சுவை தரும். கெட்டி பதம் வந்ததும், அதை அடுப்பிலிருந்து இறக்கவிட்டு, அதன் மீது மேலும் சிறிதளவு நெய் ஊற்றி, சூடாக சாப்பிடலாம்.\nஜில்லென்று சாப்பிட ஆசைப்படுவோர், சூடு அறியதும் பிரிட்ஜில் வைத்து ஜில் ஹல்வா சாப்பிடலாம். ஆனால், இதை பெரும்பாலும் செய்த அன்றே சாப்பிடுவது நல்லது. பால் சேர்த்து செய்திருப்பதால், வெயில் காலங்களல் புளித்துப்போக வாய்ப்புள்ளது.\nஎனவே, சூடான ஹல்வா சுவையாகவும் இருக்கும். குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும், அனைத்து வயதினரும் சாப்பிடலாம். இதில், இனிப்பு சுவைக்காக தனியாக எதுவும் சேர்க்காதது இந்த ஹல்வாவின் கூடுதல் சிறப்பு. என்ன... இன்றே ட்ரையல் பாக்குறீங்களா\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதடையின்றி தண்ணீர் வழங்க ரூ.262 கோடி ஒதுக்கீடு: ஆர்.பி.உதயக்குமார்\nபொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n1. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n2. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n4. பிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\n5. காதலியை பழிவாங்க பலே திட்டம் முன்னாள் காதலன் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..\n6. டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு\n7. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரச்சாரத்தின்போது மயங்கி விழுந்த வேட்பாளரின் கணவர் உயிரிழந்த சோகம்..\nஅதிமுக வேட்பாளர்கள் இறுதி செய்யப்படவில்லை: முதலமைச்சர் பழனிசாமி தகவல்\nமாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nBudget 2019 Live Updates: மத்திய பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்\n1. கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் மூலமாகவே புக் செய்யலாம்\n2. வீட்டிற்குள் ஜாடி நிறைய மனித நாக்குகள் சைக்கோ டாக்டர் செய்த வினோத ஆராய்ச்சி\n இறுதி சடங்கிற்கு வந்த காதலன் வெட்டிக்கொலை அடுத்தடுத்த நாளில் நேர்ந்த சோகம்\n4. பிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\n5. காதலியை பழிவாங்க பலே திட்டம் முன்னாள் காதலன் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..\n6. டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு\n7. 7000 வருடங்களாக நந்தியின் வாயில் வழியும் நீரால் குளிரும் சிவன்\nபிரபல பாதீ மசூதிக்கு தீ வைப்பு அனுமார் கொடி ஏற்றம்\nபொங்கி சாப்பிட அரிசி வேணும் சாமி - வறுமையின் கோர பிடியில் மூதாட்டிகள்\nஜூன் 1 முதல் இனிப்புகளுக்கு காலாவதி தேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnpsctricks.com/january-2nd-week-current-affairs-2020-quiz-tamil/", "date_download": "2020-02-27T08:42:36Z", "digest": "sha1:XWPBHOWL7TORLUYF5AP25YDZNNGLRV3W", "length": 37892, "nlines": 710, "source_domain": "www.tnpsctricks.com", "title": "January 2nd Week Current Affairs 2020 Quiz Tamil – Tnpsc Tricks", "raw_content": "\nதமிழகத்தில் சமணம் பவுத்தம், ஆசிவகத் தத்துவங்கள் Online Test 7th Social Science Lesson 18 Questions\nநடப்பு நிகழ்வுகள்- 08 ஜனவரி to 14 ஜனவரி - 2020\nசமீபத்தில், அனைத்து நாட்டு மக்களுக்கும் பல்-நுழைவு சுற்றுலா விசாவை அறிவித்த மத்திய கிழக்கு நாடு எது\nசமீபத்தில் ஒரு புதிய வாழத்தகுந்த புறக்கோளைக் கண்டுபிடித்துள்ள டிரான்சிடிங் எக்ஸோபிளானட் சர்வே சேட்டிலைட் (TESS), எந்த விண்வெளி முகமைக்கு சொந்தமானதாகும்\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO)\nதேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (NASA) \nஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA)\nசீனா தேசிய விண்வெளி நிர்வாகம் (CNSA)\nஒற்றைக்கொம்பு காண்டாமிருகக் குட்டி ஒன்று சமீபத்தில் மானஸ் தேசியப்பூங்காவில் பிறந்தது. இந்தத் தேசியப்பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது\nஅண்மையில் ஓய்வுபெறுவதாக அறிவித்த டேனியல் டி ரோஸி, எந்த நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் ஆவார்\nமின்சாரத்தில் இயங்கும் வான்வழி வாடகையுந்தினை (electric air-taxi) உருவாக்குவதற்காக எந்தச் சவாரி-பகிர்வு நிறுவனத்துடன் ஹூண்டாய் கூட்டுசேர்ந்துள்ளது\nதீவிர இந்திரதனுஷ் 2.0 இயக்கம் அண்மையில் தொடங்கியது. இத்திட்டம் எதனுடன் தொடர்புடையது\nதமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச்சங்கத்திற்கு நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ள பொதுத்துறை வங்கி எது\nசிறு நிதி வங்கியாக மாற்றுவதற்கு அனுமதிக்கப்பட்ட முதல் நகர்ப்புற கூட்டுறவு வங்கி எது\nசிவாலிக் மெர்கண்டைல் கூட்டுறவு வங்கி\nபஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி\nபம்பாய் மெர்கண்டைல் கூட்டுறவு வங்கி\n‘ஜல்-ஜீவன்-ஹரியாலி திட்டம்’ என்பது எந்த மாநிலத்தின் முதன்மை காலநிலை மாற்ற திட்டமாகும்\nBCCIஇன் ‘C K நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது’க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் யார்\nIRDAIஆல் தொடங்கப்பட்ட கட்டாய நிலையான தனிநபர் சுகாதார காப்பீட்டுக் கொள்கையின் பெயர் என்ன\nநிர்வாகப்பணிகளுக்கு டிஜிட்டல் ஊடகத்தைப் பயன்படுத்துவதன்மூலம் தாளைச்சேமிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ள மாநில அரசு எது\n2022ஆம் ஆண்டின் காமன்வெல்த் போட்டிகளை நடத்தவுள்ள நகரம் எது\nசமீபத்தில், மிகப்பெரிய வரிசை (Very Large Array) ஆய்வகத்தைப் பயன்படுத்தி பெரும் கருந்துளைகள் கொண்ட குள்ள விண்மீன் திரள்களை அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த ஆய்வகம், எங்கு அமைந்துள்ளது\nபுவேர்ட்டோ ரிக்கோவில் அண்மையில் ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. புவேர்ட்டோ ரிக்கோவின் தலைநகரம் எது\nஅண்மையில், இந்தியாவின் எந்த நகரத்தில், ‘தேசிய வர்த்தகர்கள் மாநாடு’ நடைபெற்றது\nஇந்திய ரிசர்வ் வங்கி, சமீபத்தில், எந்த வகை வங்கிகளின் ‘மேற்பார்வை நடவடிக்கை கட்டமைப்பை’ திருத்தியுள்ளது\nஎந்த அமைப்பினால், ‘உழவர் புத்தாக்க நிதியம்’ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது\nஇந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்\nதேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி\nஉணவு மற்றும் வேளாண்மை அமைப்பு\n2020 ஜனவரி 9 அன்று, ஹர் கோவிந்த் கொரானாவின் பிறந்தநாள் அனுசரிக்கப்பட்டது. அவர் எந்த ஆண்டில் உடலியலுக்கான நோபல் பரிசை வென்றார்\nஅஷ்வானி லோகானி தலைமையிலான வானூர்தி நிறுவனம் எது\n2019-20ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் முதலாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, இந்தியாவின் திட்டமிடப்பட்ட வளர்ச்சி விகிதம் என்ன\nஇந்தியாவின் காலநிலை குறித்த இந்திய வானிலை ஆய்வுமையத்தின் (IMD) அறிக்கையின்படி, இந்தியாவின் மேற்குக் கடற்கரையில், அரபிக்கடலில், 1902ஆம் ஆண்டுக்குப்பிறகு 400 சதவீதம் அதிக சூறாவளிகள் உருவாகியுள்ளன. 2019ஆம் ஆண்டில் அரபிக்கடலைத் தாக்கிய 5 sசூறாவளிகள் எவை\nவாயு, பபுக், கியார், புல்புல் மற்றும் பவன்\nவாயு, பபுக், கியார், புல்புல் மற்றும் பானி\nபபுக், வாயு, கியார், புல்புல் மற்றும் பானி\nவ��யு, ஹிக்கா, கியார், மகா மற்றும் பவன்\nதேர்தல் ஆணையம், சமீபத்தில், 2020 பிப்.8ஆம் தேதியை தில்லி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் தேதியாக அறிவித்தது. தில்லி சட்டமன்றத்தில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கை எவ்வளவு\nவடகிழக்கு இயற்கைவாயு குழாய் கட்டமைப்பானது 5 இந்திய மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டுமுயற்சியால் செயல்படுத்தப்படவுள்ளது. இந்தக் கூட்டு நிறுவனத்தின் பெயர் என்ன\nவடகிழக்கு எரிவாயு கட்டமைப்புக் கழகம் (NEGGC)வடகிழக்கு எரிவாயு கட்டமைப்புக் கழகம் (NEGGC)\nஇந்தியன் எரிவாயு கட்டமைப்பு நிறுவனம் (IGGC)\nஇந்திரதனுஷ் எரிவாயு கட்டமைப்பு நிறுவனம் (IGGL)\nபாரத் எரிவாயு கட்டமைப்பு நிறுவனம் (BL)\nஅண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட கனிமச்சட்டங்கள் (திருத்தம்) அரசாணை, 2020 ஆனது எந்த கனிம / இயற்கை வளத்துக்கான இறுதிப்பயன்பாட்டு அளவுகோல்களை நீக்கியுள்ளது\n2009ஆம் ஆண்டிலிருந்து மலேசியா மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில் இந்தியா எத்தனைமுறை வென்றுள்ளது\nசமீபத்தில், பிற நாடுகளுடனான குற்றவியல் விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவிக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. தற்போது (ஜனவரி, 2020) இந்தியாவில், எத்தனை நாடுகளுடனான பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தங்கள் உள்ளன\nLGBT சமூகத்திற்காக பிரத்யேக மாநில அளவிலான நீதிமன்றத்தை நடத்த முடிவுசெய்துள்ள மாநிலம் எது\nவறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள தாய்மார்கள் தங்களின் குழந்தைகளை படிக்கவைப்பதற்காக “அம்மா வோடி” என்னும் திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் எது\n2020 மார்ச்சில் நடைபெறவுள்ள ‘மிலன்’ என்னும் பன்னாட்டு கடற்படைப்பயிற்சியை நடத்தவுள்ள நகரம் எது\nAI அடிப்படையிலான முக அங்கீகார தொழில்நுட்பம், அண்மையில், மன்மத் மற்றும் பூசாவல் இரயில் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ளன. இவ்விரு இரயில் நிலையங்களும் அமைந்துள்ள மாநிலம் எது\nஉலகின் மிகவுயர்ந்த இரயில்பாலம் கட்டப்படவுள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது\nஉலக ஹிந்தி நாள், கொண்டாடப்படும் தேதி எது\nமுப்பவரப்பு வெங்கைய நாயுடு சிறப்பு தேசிய விருது’க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்\nநரிவால் மந்தாரையை (Foxtail Orchid) கொண்டிருக்கும் இலச்சினையை தனது சட்டமன்றத்தின் புதிய இலச்சினையாக அண்மையில் ஏற்றுக்கொண்ட மாநிலம் எது\nஎந்த மாநிலத்தில் உள்ள ஆயுர்வேத பல்கலைக்கழகத்தின் நிறுவனங்கள், “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள்” என்ற தகுதியைப்பெறவுள்ளன\nஉலக வங்கியால் மதிப்பிடப்பட்டபடி, 2020-21ஆம் நிதியாண்டுக்கான (FY20) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் என்ன\nஇந்திய எரிசக்திக் கொள்கைகளின் முதல் விரிவான ஆய்வு, அண்மையில், எந்தச்சர்வதேச அமைப்பால் வெளியிடப்பட்டது\nபெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு\nபன்னாட்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம்\nகற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு உரை-நூல்களைத் தயாரிக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவித்துள்ள மாநில அரசு எது\nபேச்சுரிமை மற்றும் இணையம் மூலம் ஒரு வணிகத்தைத் தொடங்குவதற்கான உரிமை ஆகியவை இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவின்கீழ் வருகின்றன\n‘நிதியியல் உள்ளடக்கத்திற்கான தேசிய உத்தி - National Strategy for Financial Inclusion’ என்ற அறிக்கை, அண்மையில் எந்த அமைப்பால் வெளியிடப்பட்டது\nஇந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்\nதேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி\nஇந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்\nதேசிய குற்றப்பதிவு பணியகத்தின் அண்மைய அறிக்கையின்படி, பெண்களின் பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ள இடம் எது\nஅண்மையில் ஓமனின் புதிய ஆட்சியாளர் / சுல்தான் என அறிவிக்கப்பட்டவர் யார்\nகபூஸ் பின் சையத் அல் சையத்\n‘பருப்பு வகைகள் குறித்த கூட்டம் (The Pulses Conclave) - 2020’ என்ற பெயரில் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் பன்னாட்டு பருப்பு மாநாடு நடைபெறவுள்ள மாநிலம் எது\n2020ஆம் ஆண்டின், “உலக எதிர்கால எரிசக்தி” உச்சிமாநாட்டை நடத்துகின்ற நகரம் எது\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, சமீபத்தில் கோவாவிலிருந்து ‘யஷஸ்வினி’ என்ற நலத்திட்டத்தை தொடங்கிவைத்தார். இத்திட்டம் எதனை நோக்கமாகக் கொண்டுள்ளது\nமகளிர் சுய உதவி குழுக்களுக்கு உதவுதல்\nஉழவர்கள் தங்கள் கரும்புப்பயிரை வெட்டுக்கிளிகளிடமிருந்து பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பரப்புரையைத் தொடங்கியுள்ள மாநிலம் எது\nஅண்மையில், \"மூங்கில்–ஓர் அதிசய புல்\" என்பது பற்றிய பயிலரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்ற மாநிலம் / யூனியன் பிரதேசம் எது\nஎந்த மாநிலத்தில், இந்திய குழந்தை மருத்துவ அகாடமியால், ‘ஒவ்வொரு குழந்தைக்கும் கா��நோயற்ற காற்று – TB free Air for Every Child’ என்னும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது\nஅண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “Shopper” என்றால் என்ன\nதமிழகத்தில் சமணம் பவுத்தம், ஆசிவகத் தத்துவங்கள் Online Test 7th Social Science Lesson 18 Questions\nதென்இந்தியப் புதிய அரசுகள்: பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் Online Test 7th Social Science\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://tamilcutsongs.com/erode-min-mayanam-song-min-mayanam-song-download/", "date_download": "2020-02-27T07:27:10Z", "digest": "sha1:NHGMTAHZLQQGIQ4CAFB5DUZRGMBNUZ2U", "length": 6329, "nlines": 135, "source_domain": "tamilcutsongs.com", "title": "Ilayaraja's Jenmam Nirainthathu Song Download - Tamil Cut Songs", "raw_content": "\nஇந்த பாட்டை இணையத்தில் நிறைய மக்கள் தேடுகிறார்கள். இந்த பாட்டு கிட்ட தட்ட எல்லா மின் மயானத்திலும் பாடும். ஒரு மனிதன் தான் பிறந்தது முதல் இறந்தது வரை இந்த பாட்டின் வரிகள் அமைய பெற்றிருக்கும். இந்த பாடலை சிலர் ஆத்மா பாடல் என்று சொல்லுவர்.\nஇந்த பாடலானது 5 நிமிடம், இந்த பாடலில் வரும் வரிகளும் அந்த குரலும் நிச்சயம் நம்மை அழ செய்யும்.\nஇந்த பாடலை எழுதியவர் நம் வைரமுத்து அய்யா அவர்கள் தான். இந்த பாடலின் வரிகள் உங்களுக்காக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennai.nic.in/ta/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-02-27T07:47:30Z", "digest": "sha1:4IL3ANYHGFS4FGAZO5XRNDFVKILFGSXB", "length": 10702, "nlines": 179, "source_domain": "chennai.nic.in", "title": "பொது பயன்பாடுகள் | சென்னை மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசென்னை மாவட்டம் Chennai District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nதமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nதலைமை தபால் அலுவலகம், அண்ணா சாலை, சென்னை - 600 002.\nபொது அஞ்சல் அலுவலகம், சென்னை - 600 001.\nசர்தார் பட்டேல் சாலை, கிண்டி, சென்னை - 600 025.\nஅரசு பல்மருத்துவ மருத்துவமனை மற்றும் கல்லூரி\nமுத்து சாமி சாலை, சென்னை - 600 003.\nஒய்எம்சிஏ காலேஜ் ஆப் பிசிகல் எஜுகேஷன்\n497, அண்ணா சாலை, நந்தனம், சென்னை- 600 035.\n822 பூந்தமல்லி ஹை ரோடு , கீழ்ப்பாக்கம், சென்னை - 600010\nவேப்பேரி ஹை ரோடு, வேப்பேரி, சென்னை 600007.\nசேப்பாக்கம், சென்னை - 600005\nஎண் 52, முதல் பிரதான சாலை, காந்தி நகர், அடையார், சென்னை - 600 020\nவகை / விதம்: தனியார் மருத்துவமனை\nஎண். 21, கிரேம்ஸ் லேன், சென்னை - 600 006\nவகை / விதம்: தனியார் மருத்துவமனை\nகீழ்ப்பாக்கம், சென்னை - 600 010\nவகை / விதம்: அரசு மருத்துவமனை\nபூந்தமல்லி ஹை ரோடு, பார்க் டவுன், சென்னை-600003\nவகை / விதம்: அரசு மருத்துவமனை\nஅரசு மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை\nஓமந்தூர் அரசு எஸ்டேட், சென்னை - 600 002\nவகை / விதம்: அரசு மருத்துவமனை\nஎண் 1, வெஸ்ட் காட் ரோட், சென்னை - 600 014\nவகை / விதம்: அரசு மருத்துவமனை\nரிப்பன் கட்டிடம், பூவிருந்தவல்லி சாலை, சென்னை - 600 003\nதலைமை பொறியாளர்(வடக்கு), தமிழ்நாடு மின்சார வாரியம், 5அ பிளாக், மின்சார அவன்யு, அண்ணா சலை, சென்னை - 600002\n112, சர் தியாகராயா சாலை, அஞ்சல் குறியீடு: 600017.\n115 ஆற்காடு சாலை, வளசரவாக்கம் பகுதி,அல்வர்திருநகர்,அஞ்சல் குறியீடு: 600087.\nஎண்:762-764, அண்ணா சாலை, அஞ்சல் குறியீடு: 600002.\n31, ராஜாஜி சாலை, அஞ்சல் குறியீடு: 600001.\nஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ்\n8, எஸ்ப்ளேன்டேடு, அஞ்சல் குறியீடு: 600108.\n563/1, அண்ணா சாலை, அஞ்சல் குறியீடு: 600018.\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சென்னை\n© சென்னை , இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சென்னை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.asianetnews.com/cinema/bigboss-sakshi-aggarwal-bikini-photos-going-viral-q364gm", "date_download": "2020-02-27T09:20:58Z", "digest": "sha1:OEMZUFGPQHIWODEJVMVCCSUU2SFAAL4W", "length": 10007, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிகினியில் லட்சுமி ராயையே ஓரம் கட்டிய பிக்பாஸ் சாக்ஷி... வைரலாகும் போட்டோ...! | Bigboss Sakshi Aggarwal Bikini Photos Going Viral", "raw_content": "\nபிகினியில் லட்சுமி ராயையே ஓரம் கட்டிய பிக்பாஸ் சாக்ஷி... வைரலாகும் போட்டோ...\nநீச்சல் குளத்தின் அருகே ஸ்கை புளூ கலர் பிகினில் செம்ம செக்ஸியாக அமர்ந்திருப்பது போன்ற போட்டோ ஒன்றை சாக்ஷி அகர்வால் தனது சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.\nதமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த ராய் லட்சுமிக்கு தற்போது படவாய்ப்புகள் கைவசம் இல்லை. அதனால் தினமும் விவிதமான பிகினியில் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு, படவாய்ப்புகளை பிடிக்க முயற்சித்து வருகிறார். கலர் கலர் பிகினியில் விதவிதமாக ராய் லட்சுமி கொடுக்கும் ஹாட் போஸ்கள் சோசியல் மீடியாவில் ரொம்ப பிரபலம். அப்படிப்பட்ட பிகினி பேபி லட்சுமி ���ாய்க்கே டப் கொடுக்கும் விதமாக சாக்ஷி அகர்வால் பதிவிட்டுள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.\nதமிழில் காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். இருந்தாலும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தன் மூலமாக தமிழகத்தின் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு சாக்ஷிக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. சாக்ஷியும் அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். லேட்டஸ்ட்டாக யானை மீது அமர்ந்து கலர், கலர் உடையில் சாக்ஷி அகர்வால் எடுத்த காலண்டர் போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது.\nதற்போது நீச்சல் குளத்தின் அருகே ஸ்கை புளூ கலர் பிகினில் செம்ம செக்ஸியாக அமர்ந்திருப்பது போன்ற போட்டோ ஒன்றை சாக்ஷி அகர்வால் தனது சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்துள்ளார். சில்லாக்ஸ் டு தி மேக்ஸ் என்ற கேப்ஷனுடன் பதிவிடப்பட்டுள்ள அந்த புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது. ஸ்விம் ஷூட்டில் சாக்ஷி பதிவிட்டுள்ள அந்த புகைப்படத்தை பார்க்கும் நெட்டிசன்கள் கிளைமேட்டை விட நீங்க தான் சில்லுன்னு இருக்கீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.\nபரவி வரும் விஜய்யின் வீடியோ.. குழப்பத்தில் ரசிகர்கள்..\nமாலை அனுவித்து வரவேற்கும் தல.. இன்று காலை சென்னையில் நடந்த நிகழ்ச்சி..\nமிஸ் பண்ணாதீங்க தலயின் புது வீடியோ.. வலிமை பட கெட்டப்பில் அஜித்..\nஎன்னை அறிந்தாளை மிஞ்சிய மாஃபியா.. சட்டை கிழியும் அளவிற்கு ஆரவாரம்..\nநொந்து நூலாகிய படக்குழுவினர்.. மருத்துவமனையின் இறுதி காட்சிகள்..\nயோகி பாபுவை லவ் டார்ச்சர் செய்த துணை நடிகை.. மனைவிக்கு அட்வைஸ் வீடியோ..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nTiktok கும்பலுடன் இணைந்த ஜீ.வி ..வீடியோ ..\nபரவி வரும் விஜய்யின் ���ீடியோ.. குழப்பத்தில் ரசிகர்கள்..\nகடவுள் என்ற பெயரில் காமெடி செய்த மதபோதகர்..\nதெறிச்சோடிய பயணிகள்.. அடுத்தடுத்து பற்றி எரியும் பேருந்து வீடியோ..\nscrewdriver-யை பின்னால் நுழைக்கும் கொடூரர்கள்..twitter-ல் பதிவான வீடியோ..\nTiktok கும்பலுடன் இணைந்த ஜீ.வி ..வீடியோ ..\nபரவி வரும் விஜய்யின் வீடியோ.. குழப்பத்தில் ரசிகர்கள்..\nகடவுள் என்ற பெயரில் காமெடி செய்த மதபோதகர்..\n1.72 லட்சம் மாணவர்கள் பதிவு.. அதிரடி நடவடிக்கையில் அமைச்சர் செங்கோட்டையன்..\nமீண்டும் நாயகனாகும் நவரச நாயகன் கார்த்தி நீண்ட இடைவெளிக்கு பின் ஒன்று சேரும் பிரபல நடிகை\nமெல்ல மெல்ல நம்மை அழிக்கும் டீ .. இனி குடிக்கலாமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.with-allah.com/ta/%E0%AE%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-27T08:25:11Z", "digest": "sha1:KYI7RJRYCGH2OUAJ2TAMLFT2355WBJ4E", "length": 31561, "nlines": 103, "source_domain": "www.with-allah.com", "title": "ஈமானின் தாக்கம்:", "raw_content": "\nஎனது இறைவன் அல்லாஹ்வைக்கொண்டு ஈமான் கொள்ளுதல் அல்லாஹ்வைப் பற்றிய விளக்கம் அல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம் முதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ்வே உண்மையான அரசனும் ஆட்சியாளனும் ஆவான்...\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஆ- உலகிலே அல்லாஹ்வின் பெயரின் தாக்கம்\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nமுதலாவது- தனி மனித வாழ்க்கையில் ஏற்படும் தாக்கங்கள்\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஅல்லாஹ் விசாரணை செய்வதில் போதுமானவன்...\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏ���்படும் தாக்கம்\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nHome எனது இறைவன் அல்லாஹ்வைக்கொண்டு ஈமான் கொள்ளுதல்\nமுஃமினுடைய வாழ்க்கையில் ஈமான் ஏற்படுத்தும் தாக்கம்\n1.சுத்தமான மார்க்கத்தை காப்பாற்றுவதற்கான ஒரு முஃமீனின் அதிகமான ஆசை\n{அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும்போது \"செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்}\nஈமான் அதனுடையவர்களை அல்லாஹ்வுடைய கடமைளுக்கு இணங்குவதற்கும் அதைப் பாதுகாப்பதற்காக விரைவதற்கும் சுமந்துள்ளது.\nஅல்லாஹ்வைக்கொண்டு ஈமான் கொள்வது வாழ்க்கையாகும். மேலும் அல்லாஹ்வுடனான வாழ்க்கை ஈமானாகும்.\n) உம் இறைவன் மேல் ஆணையாக அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்} [ஸூரது நிஸா 65].\nஈமான் அதனுடையவர்களை சாந்தி மற்றும் அல்லாஹ்வின் பொருத்தத்திலும் சுமந்துள்ளது.\n2.மறைவான மற்றும் தெளிவான இணை வைப்பை விட்டும் அல்லாஹ் தனது அடியானை காப்பாற்றியுள்ளான். எனவேதான் அல்லாஹ் துஆ கேட்பதிலோ அல்லது உதவி தேடுவதிலோ அவனையன்றி வேறு யாரிடமும் கேட்க வேண்டாம் என்று தடுத்துள்ளான். நல்லதோ கெட்டதோ அது அல்லாஹ்விடமிருந்தே வருகின்றது.\nஅல்லாஹ் கூறுகின்றான் {ஏ ஈமான் கொண்டவர்களே ஈமான் கொள்வீராக} ஈமானின்பால் அழைத்து அதன் மகத்துவமான இடத்தின்பால் தூண்டுதல்.\nஅல்லாஹ் கூறுகின்றான் {அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை.}[ஸூரது அன்ஆம் 17].\n3 அல்லாஹ்வின் விடயத்தில் அன்பும் அல்லாஹ்வின் விடயத்தில் கோவமும் இதுதான் ஈமானின் கட்டளைப் பத்திரங்களாகும்.\nஅல்லாஹ் கூறுகின்றான் {நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம்.}[ஸூரது ஹூஜ்ராத் 10].\nமுஹாஜிரீன்களுக்கும் மற்றும் அன்சாரிகளுக்கும் மத்தியில் இருந்த சகோதரத்துவத்திற்கு சாட்சியாகும். மேலும் அவர்கள் அவர்களுடைய தோழர்களுக்காக உயிரையும் சொத்துக்களையும் துச்சமாக மதித்தார்கள்.\nநபியவர்கள் கூறினார்கள்- «உங்களில் ஒருவர் உங்கள��க்கு விரும்புவதை உங்கள் சகோதரனுக்கு விரும்பாதவரை பூரணமான முஃமினாக ஆகமாட்டார்.»(ஆதாரம்- புகாரி).\n4.அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதில் பொருமையாக இருத்தலும் அல்லாஹ்வின் பொருத்தத்திற்காக அவர்களுடைய சொத்துக்களை அற்பமாக கருதுதலும்\nஅல்லாஹ் கூறுகின்றான் {அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்பி பின்னர் சந்தேகம் கொள்ளாது, தமது பொருட்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வோரே நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களே உண்மையாளர்கள்}\n5.அல்லாஹ்வுடனும் அவனுடைய வாக்குறுதியுடனும் மேலும் அதில் இருக்கும் சந்தோசத்துடனும் உள்ளம் இணைந்துள்ளது. உலகத்தின் சுவர்க்கமானது ஈமானுடன் இணைந்திருப்பதும் மேலும் அல்லாஹ்வைப் பின்பற்றுவதும் அவனுக்காக வாக்களிக்கப்பட்ட மறுமையின் சுவர்க்கத்தை ஆதரவு வைப்பதும் வியர்வை சிந்தி களைப்புடன் செய்த அனைத்து செயல்களுக்கும் கூலியை ஏதிர் பார்ப்பதுமாகும்.\nஅல்லாஹ் கூறுகின்றான் {அல்லாஹ்வின் தூதருடன் சேர்ந்து போருக்குச் செல்லாது தங்குவதும், அவரது உயிரை விடத் தமது உயிர்களை விரும்புவதும் மதீனாவாசிகளுக்கும், அவர்களைச் சுற்றியுள்ள கிராமவாசிகளுக்கும் கூடாது. ஏனெனில் அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு தாகம், சிரமம், பசி ஏற்பட்டாலும், (ஏகஇறைவனை) மறுப்போருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தும் இடத்தை அவர்கள் மிதித்தாலும், எதிரியிடமிருந்து ஒரு தாக்குதலைப் பெற்றாலும் அதற்காக அவர்களுக்கு ஒரு நல்லறம் பதிவு செய்யப்படாமல் இருப்பதில்லை. நன்மை செய்வோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான். அவர்கள் சிறிதாகவோ, பெரிதாகவோ எதை (நல்வழியில்) செலவிட்டாலும், ஒரு பள்ளத்தாக்கைக் கடந்தாலும் அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றுக்குப் பரிசளிப்பதற்காக அவற்றை அல்லாஹ் பதிவு செய்யாமல் இருப்பதில்லை.}\nஇவை அனைத்தும் அல்லாஹ்வைக் கொண்டு ஈமான் கொண்டவர்களுக்கும் மேலும் அல்லாஹவிடத்தில் கொடுக்கல் வாங்கல்களில் உண்மையாக இருந்தவர்களுக்குமாகும்.\n6.அல்லாஹ்வுடைய மற்றும் அவனுடைய ரஸூலுடைய நேசத்தை அடைந்து கொள்ளல்\n{அல்லாஹ்வும், அவனது தூதரும், மேலும் நம்பிக்கை கொண்டோருமே உங்கள் உதவியாளர்கள்.}[ஸூரதுல் மாஇதா 55].\nமேலும் அல்லாஹ் பொருப்பேற்கின்றான் அதாவது- அவனுடைய இரக்கம் அவனுடைய தீனுக்கான உதவி அவனுடைய நேசர்களுக்கு இரக்கம் காட்டுவது போன்ற விடயங்களையாகும். மேலும் இவை அனைத்திற்கும் மாறாக நடப்பவர்களிடமிருந்து நீங்குகின்றான். அவர்கள்தான் அல்லாஹ்வின் கோவக்காரர்ரகள் ஆவார்கள்.\n{அல்லாஹ்வையும் இறுதி நாளையும்1 நம்பும் சமுதாயத்தினர் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்கள் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் சரியே அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.}\nமாறாக ஒரு முஃமின் அல்லாஹ்வையும் அவனது ரஸூலையும் மேலும் முஃமீன்களையுமே ஏற்றுக்கொள்வான். எந்த காபீர்களையும் நேசர்களாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.\n{நம்பிக்கை கொண்டோர், நம்பிக்கை கொண்டோரை விட்டு விட்டு (ஏகஇறைவனை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஆக்கக் கூடாது}\n[ஸூரது ஆலு இம்ரான் 28].\n«வெக்கமும் ஈமானும் நெருங்கிய சொந்தமாகும் அவை இரண்டில் ஒன்று இல்லாமல் போனால் மற்றதும் இல்லாமல் ஆகிவிடும்.»(ஆதாரம் பைஹகிி).\nஈமானின் ஒரு பகுதிதான் மகத்தான நற்குணங்களாகும். ஒரு முஃமின் எந்தப்பிரச்சினையுமின்றி உலகத்தில் வாழ்வதற்காக தனது சகோதரனுடன் எந்தப் பிளவும் எதிர்ப்பும் இல்லாமல் அழகான முறையில் நடந்து கொள்வான். அவன்தான் முஃமினாவான். இது முஃமின் இல்லாதவரிடம் இருக்காது.8.உண்மையான சந்தோசமும் மன நிம்மதியும் ���வ்வுலகில் மனிதன் சுவர்க்கத்தில் இருப்பது போன்று ஒரு உணர்வை தருகின்றது. ஏனெனில் அவருக்கு ஒரே இறைவனான அல்லாஹ் இருக்கிறான். ஒரே நபியான முஹம்மத் நபி இரக்கிறார். ஒரே வழியான அல்லாஹ்வுடைய பாதை இருக்கின்றது. அதே போன்று ஒரே நோக்கமான சுவனம் இருக்கின்றது.\nஉங்கள் வலது புறமும் இடது புறமும் திரும்பிப்பாருங்கள் உளவியல் மருத்துவ மனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. அவர்களிடம் தூக்கமின்மை கவலை, விரக்தி, இரவில் பயப்படுதல், தனிமையில் பேசுதல் இவை போன்ற பலவிதமான முறைப்பாடுகளை உங்களுக்கு கேட்களாம். இவை அனைத்திற்கும் காரணம் அல்லாஹ்வை ஈமான் கொள்வதை விட்டும் தூரமாகி இருப்பதுதான் என்பதை உங்களுக்கு கண்கூடாக கண்டு கொள்ளலாம். அல்லாஹ்வைக்கொண்டு ஈமான் கொள்ளாமல் விலகி இருந்ததும் உலக விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதனுடனே தொடர்பாக இருந்ததுமே இவற்றுக்கான காரணம் என்பதை உங்களுக்கு காணலாம். ஆன்மீகப்பகுதியை பின்பற்றுவது ஒரு மனிதனின் கட்டாயக் கடமையாகவும் தேவையாகவும் உள்ளது. இது அல்லாஹ்வைக் கொண்டு ஈமான் கொள்வதின் மூலமும் அவனுடன் தொடர்பை ஏற்படுத்துவதின் மூலமும் அவனை தினமும் நினைவுபடுத்துவதின் மூலமும் மலக்குமார்கள் வேதங்கள் ரஸூல்மார்கள் மறுமை நாள் நன்மை தீமை போன்ற அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தே ஏற்படுகின்றது என்பதை ஈமான் கொள்வதின் மூலமும் இந்த ஆன்மீகத் தன்மை ஒரு மனிதனிடத்தில் ஏற்படுகின்றது.\nஅதிகமான படைப்பினங்களும் மனிதர்களும் உள்ளத்துக்கு மருந்தூட்டுதல் உள்ளத்தை அமைதியாக வைத்துக்கொள்ளுதல் அழியக்கூடிய உலகில் ஒரு சொர்க்கத்தைக் காணுதல் என்ற அனைத்து விடயங்களையும் மறந்து வாழ்கின்றனர். அவர்கள் தான் விரும்புகின்றவற்றை செய்து கொள்வதுமில்லை தனது ஆரம்பப் பாதையைத் தேடி ஓய்வடைவதுமில்லை.\nஆன்மீகப்பாதையை பின்பற்றுவது அது ஈமானின் மூலமே நடை பெறும் ஏனென்றால் ஆன்மா என்பது அல்லாஹ்விடமிருந்து வருகின்றது. உடம்பை அல்லாஹூத்தஆலா மண்னினால் படைத்துள்ளான். ஒவ்வொறு முறையும் ஆன்மீகப்பகுதி நிரம்பி வழியும் போது உங்களுடைய உள்ளம் உயர்வடைவதோடு அது அமைதியும் அடைகின்றது. அதே போல ஏனைய கீழ்த்தரமான விடயங்களை விட்டும் அது தூய்மை அடைகின்றது. இந்த ஆன்மீகப்பகுதி எப்போதெல்லாம் பொடுபோக்கான நிலமைக்��ு மாறுகின்றதோ அப்போது உங்களுடைய உள்ளமானது ஒரு மிருகத்தனமான வழியை தேர்ந்தெடுக்கும் அந்நேரத்தில் உள்ளம் இருக்கமாகுவதோடு இவ்வுலகமனைத்தும் அவர் கண்களுக்கு இருண்டதாகத் தெரியும்.\nஅல்லாஹ்வை சந்திப்பதை ஈமான் கொள்ளுதல்.\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ்வே உண்மையான அரசனும் ஆட்சியாளனும் ஆவான்...\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஆ- உலகிலே அல்லாஹ்வின் பெயரின் தாக்கம்\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nமுதலாவது- தனி மனித வாழ்க்கையில் ஏற்படும் தாக்கங்கள்\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஅல்லாஹ் விசாரணை செய்வதில் போதுமானவன்...\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.vikaspedia.in/education/b85bb0b9abc1-b9abb2bc1b95bc8b95bb3bcd-b89ba4bb5bbfba4bcdba4b95bc8/baabc1bb2bcdbaabbfbb0bc8b9fbcd-ba8bc7bb0bc1-b89ba4bb5bbfba4bcdba4b95bc8", "date_download": "2020-02-27T06:43:01Z", "digest": "sha1:HXZ3A7JWJQDERLVJMPSWJ2HEKW6ZUSEO", "length": 13127, "nlines": 166, "source_domain": "ta.vikaspedia.in", "title": "புல்பிரைட் நேரு உதவித்தொகை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / அரசு சலுகைகள் - உதவித்தொகை / புல்பிரைட் நேரு உதவித்தொகை\nமுதுநிலை மற்றும் பிஎச்.டி. படிப்புகளுக்கான உதவித்தொக\nமுதுநிலை மற்றும் பிஎச்.டி. படிப்புகளை மேற்கொள்வதற்கு, 2015ம் ஆண்டிற்கான புல்பிரைட் நேரு உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுதுநிலை மற்றும் பிஎச்.டி. படிப்புகளை மேற்கொள்வதற்கு தனித்தனி தகுதிநிலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இரண்டுக்குமே, ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇந்த உதவித்தொகையின் மூலம், பயணச் செலவு, மாதாந்திர உதவித்தொகை, விசா உதவிகள், கல்விக் கட்டணம், வாழ்க்கைச் செலவினங்கள் மற்றும் இதர செலவுகளை சமாளிக்கலாம்.\nஇரண்டுவிதமான உதவித்தொகைகளுக்கும் விண்ணப்பிக்கும் கடைசி நாள் - ஜுலை 1.\nபக்க மதிப்பீடு (23 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கர���த்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு உதவித் தொகை\nபிஎச்.டி. மாணவர்களுக்கு அரசு உதவித் தொகை\nபிளஸ் 1 மாணவிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை\nதமிழ் முதல் மொழிப் பாடம் - மாணவர்களுக்கான கல்வி ஊக்கத் தொகை\nதொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை\nவிவசாய வாரிசுகளுக்கான உதவி தொகை திட்டம் (தொழில்நுட்ப கல்வி)\nதூய்மைப் பணி புரிவோரின் குழந்தைகளுக்கு உதவித் தொகை\nஉயர் கல்வி சிறப்பு உதவித் தொகை\nகல்வி உதவித்தொகை பெறும் முறைகள்\nகல்வி உதவித்தொகை பெற உதவும் இணையதளங்கள்\nதேசிய தகுதி-உதவி கல்வி உதவித் தொகை திட்டம்\nமாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பள்ளியிறுதி வகுப்புக்கு முந்தைய கல்வி உதவித் தொகை\nவெளிநாட்டு மேலாண்மை படிப்பிற்கு கிடைக்கும் உதவித்தொகைகள்\nதேசிய கல்வி உதவி தொகைகள் வலைதளம்\nமதிப்பெண் மற்றும் குடும்ப வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை\nமாணவர்களுக்கான தேசிய & மாநில அளவிலான கல்வி உதவி தொகை மற்றும் விருதுகள்\nமஹிந்திரா ஆல் இந்தியா டேலன்ட் ஸ்காலர்ஷிப்\nஆசாத் தேசிய கல்வி உதவித் தொகை\nமனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்கும் உதவித்தொகை\nகான்படரேஷன் ஆப் இந்தியன் இன்டஸ்ட்ரி (சி.ஐ.ஐ.) கல்வி உதவித் தொகை\nஒற்றைப் பெண் குழந்தைக்கு கல்வி உதவித்தொகை\nஉள்நாட்டு/வெளிநாட்டு படிப்புகளுக்கு உதவித்தொகை பெறும் முறை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nகல்வி உதவித்தொகை பெறும் முறைகள்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மக்கள் சாசனம்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 24, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.omnibusonline.in/2013/04/becoming-indian-pavan-varma.html", "date_download": "2020-02-27T08:49:54Z", "digest": "sha1:P3KL2HRPIISECDOEC4EBK22DXYZOZSSV", "length": 29018, "nlines": 210, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: இந்தியன் ஆவது எப்படி? - பவன் கே. வர்மா", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமார��் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\n - பவன் கே. வர்மா\nPosted by சிறப்புப் பதிவர்\nசிறப்புப் பதிவர்: பத்ரி சேஷாத்ரி (@bseshadri)\nசமீப காலங்களின் என்னை மிகவும் பாதித்த புத்தகங்களில் இது ஒன்று. பவன் வர்மாவின் கருத்துகள் அனைத்துடனும் நான் ஒத்துப்போகவில்லை. ஆனால் அவருடனான உரையாடலைத் தொடர்ந்து நடத்திக்கொண்டே இருக்கிறேன்.\nபிற நாடுகளால் அடிமையாக்கப்பட்டு, காலனியாக இருந்து, பின்னர் விடுதலை அடையும் நாடுகள், ஒருவித உளவியல் சிக்கலுக்கு ஆளாகும். நம்மை ஆண்டவர்கள் மீது பயம், அதே சமயம் அவர்கள் நம்மை நடத்திய விதம் காரணமாக அவர்கள் மீது வெறுப்பு, அவர்களுடைய திறன் மீதான மரியாதை,அவர்களுடைய கலாசாரத்தை உயர்ந்தது என்று நினைத்து அதன் மீதான ஆசை, நம்முடைய கலாசாரம் தாழ்ந்தது என்ற எண்ணம், அதே நேரம் நம் கலாசாரத்தில் தொன்மையான, மதிக்கத்தக்க அம்சம் ஏதேனும் இருந்ததா என்றதொரு தேடல், இப்படிப் பலப்பல எண்ணங்கள் நம்மை அலைக்கழித்துக் கொண்டே இருக்கும். காலனி ஆதிக்கத்தில் வாழ்ந்திராத பிற நாட்டவருக்கோ, இந்தச் சுமைகள் ஏதும் இருக்கா.\nஅப்படிப்பட்ட காலனிய நாடுகளிலும்கூட இந்தியா வித்தியாசமானது. பல்வேறு மொழிகளாலும் மதங்களாலும் சாதிகளாலும் பிரிந்திருப்பதால் ஒற்றுமைக்கான காரணங்களைவிட வேற்றுமை பாராட்டவே காரணங்கள் அதிகமாக இருக்கின்றன. அதன் காரணமாக, சுதந்தரம் அடைந்தபிறகும்கூட காலனி ஆதிக்க நாட்டின் பல கூறுகளையே நாம் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம்.\nஉதாரணமாக, ஆங்கில மொழியை எடுத்துக்கொள்வோம். விடுதலைக்குப் பிறகு ஆங்கிலத்தையே முக்கியமான மொழியாக நாம் எடுத்துக்கொண்டோம். இந்தியை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற சட்டங்கள், அவர்கள் மொழி, அவர்களுடைய கட்டடங்கள், அவர்கள் உயர்வு என்று கருதியவை என அனைத்தையும் நாம் அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறோம். அதே நேரம், நவீனம் என்பதை ஆங்கிலேயர்களிடமிருந்து கற்ற நம் சிந்தனையாளர்கள் நம் கலாசாரத்தின் பல கூறுகளை ஒட்டுமொத்தமாகத் தூக்கி எறிந்தனர். அதே பாணியை நாம் இன்றும் பின்பற்றுகிறோம்.\nஇவ்வாறு ஆங்கிலேயர்களின் அரசியல் அடக்குமுறையிலிருந்து நாம் விடுதலையை அடைந்தாலும் அவர்கள் நம்மீது செலுத்திய கலாசார அடக்குமுறையிலிருந்து நாம் இன்றுவரை விடுதலை பெறவில்லை. அதன் காரணமாக நம்முடைய அடையாளம் பெரும் குழப்பத்தில் இருக்கிறது. இதிலிருந்து நாம் விடுதலை பெறவேண்டும். அப்போதுதான் நாம் உண்மையான இந்தியனாக ஆக முடியும். இதுதான் பவன் வர்மா சொல்ல வருவது.\nஆனால் இது அவ்வளவு எளிதான ஒரு விஷயமல்ல. பவன் வர்மாவுக்கும் ஓர் அரசியல் இருக்கிறது. இந்தியாவின் கலாசாரமாக அவர் சமஸ்கிருத, உருது, ஹிந்துஸ்தானி கலாசாரத்தை முன்வைக்கிறார். இன்று மார்க்கண்டேய கட்ஜுவும் அதையே முன்வைக்கிறார். தென்னிந்திய தமிழ், கன்னட, தெலுங்கு, மலையாள அடையாளங்கள் பற்றி அவர்கள் அதிகம் கவலைப்படுவதில்லை. இந்து - முஸ்லிம் ஒற்றுமையை உள்ளூர வலிந்தாவது வலியுறுத்தவேண்டும் என்பதாக பவன் வர்மா எழுதும்போது பல இடங்களில் அது துருத்திக்கொண்டு நிற்கிறது. வட இந்தியாவில் இந்து-முஸ்லிம் உறவு அப்படியொன்றும் சுமுகமாக இருந்துவிடவில்லை. அரபு, பாரசீக கலாசாரங்கள் தம்மை இந்துக் கலாசாரத்தின்மீது வலியத்தான் புகுத்திக்கொண்டன. அப்படியானால் இந்துக் கலாசாரம் என்பது மட்டும் இந்தியாவின் அடிப்படைக் கலாசாரம் என்று சொல்லிவிட முடியுமா சமஸ்கிருதக் கலாசாரம் எத்தனை நாட்டார் வழக்குகளை அழித்துள்ளதோ சமஸ்கிருதக் கலாசாரம் எத்தனை நாட்டார் வழக்குகளை அழித்துள்ளதோ எத்தனை இனக்குழு மக்களின் அடையாளங்களை வேறோடு பிடுங்கி எறிந்துள்ளதோ\nநான் முன்னமேயே சொன்னதுபோல பவன் வர்மாவுடனான எனது உரையாடல் தொடரும். நான் இந்தப் புத்தகத்தை மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டே இருப்பேன். புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தைப் பற்றியும் விரிவாகப் பேச இங்கே இடம் கிடையாது. சில விஷயங்களைப் பற்றி மட்டும் சொல்கிறேன்.\nராஜா ராம் மோகன் ராய் பற்றி பவன் வர்மா ஒரு சிறிய படம் வரைகிறார். பொதுவாக ராம் மோகன் என்றால் சதிக்கு எதிராகப் போராடியவர், பிரம்ம ஞான சபை என்ற அமைப்பைத் தோற்றுவித்து, வங்காளத்தில் மத, சமூக சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியவர் என்பதாகவே நாம் பள்ளிக்கூடப் பாடப் புத்தகத்தில் படித்திருப்போம். வர்மா, ராயின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை எழுதுவதில்லை. மாறாக, அவர் சொல்லும் மிகச் சிறு கதைக்குள்ளாகவே ராய் எப்படி ஆங்கிலேய கலாசாரப் புகுத்துதலுக்குப் பயன்படுத்திக்கொள்ளப்படுகிறார் என்ற வர்ணனை வெளியாகும்.\nஅதேபோல மெக்காலே பற்றிய மிக விவரமான வர்ணனையும். இந்தியக் கல்வி பற்றி ஆராய விரும்புவோர் அனைவரும் மெக்காலே பற்றித் தெரிந்துகொள்ளவேண்டியது அவசியமாகும். வர்மாவின் புத்தகத்தில் மெக்காலே பற்றிய மிக நல்லதொரு அறிமுகம் கிடைக்கிறது.\nபுது தில்லியை எட்வின் லுட்டியன்ஸ் என்பவர் கட்டினார் என்று அவரைப் பற்றிப் பெருமையாகப் படித்திருப்போம். அவர் இந்தியர்களைப் பற்றியும் இந்தியக் கட்டடக் கலையைப் பற்றியும் என்ன கருதினார் என்பதை வர்மா சுட்டிக் காட்டுகிறார். ஆங்கிலேயர்கள் புகுத்திய கட்டடக் கலை வடிவங்கள் இந்தியாவுக்குப் பொருத்தமற்றதாக இருந்தாலும் இன்றும் அவை எவ்வாறு தொடர்கின்றன என்பதை வர்மா தொட்டுச் செல்கிறார்.\nபவன் வர்மா சொல்லும் பலவற்றை வைத்து அவரை ஒற்றைப் பார்வை கொண்ட வலதுசாரி இந்து தேசியவாதி என்றுகூட ஒருவர் முத்திரை குத்தலாம். ஆங்காங்கே முஸ்லிம் கலாசாரக் கூறுகளை அவர் சேர்த்துக்கொண்டு செல்வது மட்டுமே அந்த முத்திரை குத்துதலிலிருந்து அவரைக் காப்பாற்றுகிறது.\nபுத்தகம், இந்தியன் ஆவது எப்படி என்ற கேள்வியை முன்வைக்கிறது. ஒருவிதத்தில் இந்தியன் ஆவது எப்படி என்பதற்கான வழிமுறைகளைத்தான் இந்தப் புத்தகத்தின் பவன் வர்மா முன்வைக்கிறார். ஆனால் அவர் சொல்லும் வழிமுறைகளை முழுமையாக என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஏனெனில் இந்தியன் என்ற அடையாளம் பற்றிய ஒரு பெரும் குழப்பத்திலேயே நான் இருக்கிறேன். ���தற்குக் காரணம் காலனிய அடிமைத்தனம் என்மீது செலுத்திய தாக்கமே என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தியா போன்ற ஒரு நாட்டின் சிக்கலான தன்மை காரணமாக இந்திய தேசியம் என்பது எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்று என்னால் ஒரு முடிவான கருத்துக்கு இப்போதைக்கு வர முடியவில்லை. அந்தக் குழப்பம் நீடிக்கும்வரை என்னால் தெளிவான மாற்றங்களை முன்வைக்க முடியாது. ஒருவேளை இனி வரும் நாள்களில் இந்தியன் ஆவது எப்படி என்ற கேள்விக்கான விடை எனக்குத் தோன்றலாம். அந்த விடை தோன்றும்போது, கேள்வியை முன்வைத்து, சில வழிமுறைகளையும் சொன்ன காரணத்தால் பவன் வர்மாவை நினைக்காமல் இருக்க என்னால் முடியாது.\nஇந்தியன் ஆவது எப்படி, பவன் கே. வர்மா, தமிழில்: எஸ். கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம், 384 பக்கங்கள், விலை ரூ. 250\nPosted by சிறப்புப் பதிவர் at 20:23\nLabels: இந்தியன் ஆவது எப்படி, சிறப்புப் பதிவர், பத்ரி சேஷாத்ரி, பவன் வர்மா\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிறுகதை கவிதை குறுநாவல் சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nதென்னை வளர்ப்பு - முனைவர் அரு.சோலையப்பன்\nஎன் சுயசரிதை - பம்மல் சம்பந்தம்\nபறக்கை மதுசூதன பெருமாள் கோவில் - அ.கா. பெருமாள்\nதாம்பத்யம் ஒரு சங்கீதம் - ஸ்வாமி தேஜோமயானந்தா\n - பவன் கே. வர்மா\nஹோமியோபதி எனும் மக்கள் மருத்துவத்தின் முதன்மை நூல்...\nநினைவோடை: பிரமிள் - சுந்தர ராமசாமி\nவாழ்ந்தவர் கெட்டால் – கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்ய...\nபிரிவோம் சந்திப்போம் - சுஜாதா\nஇந்திய இலக்கிய சிற்பிகள்- ந.பிச்சமூர்த்தி- அசோகமித...\nஜாலியா தமிழ் இலக்கணம் - இலவசக் கொத்தனார்\nமருத்துவத்திற்கு மருத்துவம் – டாக்டர்.பி.எம்.ஹெக்ட...\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.peoplesrights.in/tamil/?p=463", "date_download": "2020-02-27T07:49:00Z", "digest": "sha1:2GNAPL676A2YFZ7RWNZXMUTBQUJ2OXNR", "length": 16416, "nlines": 100, "source_domain": "www.peoplesrights.in", "title": "கூடங்குளம் போராட்டத்தை திசைத்திருப்பியும், தலைவர்களைக் கொச்சைப்படுத்தி வரும் மத்திய அமைச்சர் நாராயணசாமி வீடு முற்றுகைப் போராட்டம்! – மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.", "raw_content": "மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.\nகூடங்குளம் போராட்டத்தை திசைத்திருப்பியும், தலைவர்களைக் கொச்சைப்படுத்தி வரும் மத்திய அமைச்சர் நாராயணசாமி வீடு முற்றுகைப் போராட்டம்\nNovember 16, 2011 மக்கள் உரிமைகள் ஊடக அறிக்கைகள் 0\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 16.11.2011 அன்று காலை 10 மணியளவில் புதுச்சேரி ரெவேய் சொசியால் சங்கத்தில் கட்சி மற்றும் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.\nஇக்கூட்டத்திற்கு கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். கூட்டத்தில் இரா.அழகிரி (தலைவர், தமிழர் தேசிய இயக்கம்), கோ.செ.சந்திரன் (தலைவர், சிங்காரவேலர் முன்னேற்ற கழகம்), கோ.அ.ஜெகன்நாதன் (முன்னாள் தலைவர், கரிக்கலாம்பாக்கம் ஊராட்சி மன்றம்), எம்.ஏ.அஷ்ரப் (மாவட்ட தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்), முகமது சலீம் (மாவட்ட செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி), இர.அபிமன்னன் (தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்), முனைவர் க. தமிழமல்லன் (தலைவர், தனித்தமிழ் இயக்கம்), பெ.பராங்குசம் (தலைவர், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம்), விக்டர் ஜோசப் ராஜ் (தேசிய இணைச்செயலர், இந்திய சமூக செயல்பாட்டு பேரவை), அபுபக்கர் (மாவட்ட தலைவர், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்), கோ.லோகலட்சகன், (தலைவர், மனித நேயம் அமைப்பு), சூ.சின்னப்பா (தலைவர், அத்தியப்பா கெமிக்கல்ஸ் தொழிலாளர் நலச் சங்கம்), கோ.பிரகாசு (தலைவர், தமிழர் களம்), பா.சரவணன் (செயலாளர், புதுச்சேரி மக்கள் விழிப்புணர்ச்சி இயக்கம்), மு.நாராயணசாமி (தலைவர், பெற்றொர், ஆசிரியர், மாணவர் நலச் சங்கம்), தே.சத்தியமூர்த்தி (ஒருங்கிணைப்பாளர், புதுவை தமிழர் குரல்), கி.கோ.மதிவதணன் (பொறுப்பாளர், முகவரி அமைப்பு) உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.\nஇக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:\n1. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக எழுச்சியோடு நடந்து வரும் மக்கள் போராட்டத்தைப் பொய்யான தகவல்களைக் கூறி திசை திருப்பியும், போராட்டத்தை வழிநடத்தும் முன்னணி தலைவர்களைக் கொச்சைப்படுத்தியும் தொடர்ந்துப் பேசி போராட்டத்தை சீர்குல��க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மத்திய அமைச்சர் நாராயணசாமியை கண்டித்து வரும் 22.11.2011 செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது.\n2. மக்களின் உயிருக்கும், வாழ்வாதாரங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ள கூடங்குளம் அணு உலை உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து அணு உலைகளையும் உடனடியாக மூட வேண்டுமென மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.\n3.அணு உலைகள் ஆபத்து நிறைந்தவை என கற்று தேர்ந்த விஞ்ஞானிகள் உறுதிபட கூறியுள்ள நிலையிலும், அமெரிக்காவில் மூன்று மைல் தீவு, ரஷ்யாவில் செர்னோபில், ஜப்பானில் புகுஷிமா போன்ற அணு உலை விபத்துகளில் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளதும், லட்சக்கணக்கானவர்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளதும் கண்முன் உதாரணங்களாக இருக்கும் போது உலைகள் பாதுகாப்பானவை என தொடர்ந்து மத்திய அரசு பிரச்சாரம் செய்து வருவது கண்டனத்திற்குரியது.\n4. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடர்ந்து உறுதியோடு போராட்டம் நடத்தி வரும் கூடங்குளம், இடிந்தகரை மற்றும் தமிழக மக்களின் அனைத்து போராட்டங்களுக்கும் இக்கூட்டம் ஆதரவை தெரிவித்து கொள்கிறது.\nஅணுமின் நிலையங்களில் பேரழிவு ஏற்பட்டால் தலைமுறைகள் பாதிக்கப்படும்: எக்ஸ்.டி.செல்வராசு பேட்டி\nகூடங்குளம் போராட்டம்: மத்திய அமைச்சர் நாராயணசாமி வீட்டை முற்றுகையிட முயன்ற 100 பேர் கைது\nமக்கள் உரிமைக் கூட்டமைப்பு – ஆங்கில தளம்\nகாவல் உதவி ஆய்வாளர் விபல்குமார் தற்கொலை வழக்கில் 8 வாரத்திற்குள் நடவடிக்கை: தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு\nமேட்டுப்பாளையத்தில் 17 தலித்துகள் சுவர் இடிந்து இறப்பு: இடைக்கால அறிக்கை\nபழங்குடியினருக்கு 8 வாரத்திற்குள் மனைப்பட்டா வழங்க வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு\nகாவல் உதவி ஆய்வாளர் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்\nகாவலில் இறந்த சிறைவாசி ஜெயமூர்த்தி மனைவிக்கு உயர்நீதிமன்ற உத்தரவுபடி ரூ. 1 லட்சம் உடனே வழங்க வேண்டும்\nஇரா.சுகுமாரன் on காவலில் இறந்த சிறைவாசி ஜெயமூர்த்தி மனைவிக்கு உயர்நீதிமன்ற உத்தரவுபடி ரூ. 1 லட்சம் உடனே வழங்க வேண்டும்\nSathish on எழுத்தாளர் பிரபஞ்சன் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்\nNivas on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvijayan.k.s. on பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி பிரச்சினை நேரடி கள ஆய்வு – இடைக்கால அறிக்கை\nVasudevan on தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மீது மதவெறி கும்பல் தாக்குதல் – சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\nraj on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nvkalathur seithi on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nmadhujerry on தென்காசி இன்னொரு கோவை ஆகக்கூடாது…\nsolan on வ.களத்தூர் இந்து – முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் – உண்மை அறியும் குழு அறிக்கை\nDinesh on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nRajaram on ஒருதலைக் காதலால் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு: மருத்துவ செலவை ஏற்க, இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை\nsiva on மானாமதுரை இரட்டை என்கவுன்டர்: உண்மை அறியும் குழு அறிக்கை\nBALARAMAN R on அ.மார்க்ஸ் எழுதியுள்ள “காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே\nbalasubramanian on டாக்டர் பினாயக் சென் வழக்குத் தீர்ப்பும்: நீதிமன்றங்களின் போக்கும் – அரங்குக் கூட்டம்\nhani on டிசம்பர் 6 – பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை கேட்டு தமுமுக ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/business/business-news/sensex-gains-70-points-today-15th-november-2019/articleshow/72073858.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2020-02-27T08:57:25Z", "digest": "sha1:IURTMMO3HQSILVZJ75OXSCIO5ZETEYXJ", "length": 13737, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "sensex today : Sensex: உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை! - sensex gains 70 points today 15th november 2019 | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nSensex: உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை\nமும்பை பங்குச் சந்தையில் இன்று சென்செக்ஸ் 70 புள்ளிகள் உயர்ந்துள்ளது.\nSensex: உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை\nஅதிபட்சமாக ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் 8.42 சதவீதம் உயர்ந்துள்ளன.\nநிஃப்டி 0.25 சதவீத உயர்வுடன் 11,895.45 புள்ளிகளில் நிலைபெற்றது.\nஇந்த வாரத்திற்கான பங்கு வர்த்தகத்தின் கடைசி நாளான இன்று (நவம்பர் 15), வர்த்தக நேரம் தொடங்கியதும் சென்செக்ஸ் 40,408.20 புள்ளிகளில் ஆரம்பமானது. பின்னர் அதிகபட்சமாக 40,650.06 புள்ளிகளாகவும், குறைந்தபட்சமாக 40,308.09 புள்ளிகளாகவும் வர்த்தகமானது.\nதமிழக கரும்பு விவசாயிகளுக்கு இது கசப்பான காலம்\nஇறுதியில் சென்செக்ஸ் 70.21 புள்ளிகள் உயர்ந்து 40,356.69 புள்ளிகளில் நிலைபெற்றது. இது நேற்றைய தினத்தைவிட 0.17 சதவீதம் அதிகமாகும். நேற்றைய தினத்தில் சென்செக்ஸ் 170 புள்ளிகள் உயர்ந்திருந்தது.\nஆன்லைன் சந்தை: விவசாயிகளைக் கட்டாயப்படுத்தக் கூடாது\nஇன்றைய நாளில் ஏர்டெல், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா மோட்டார்ஸ், கோடாக் பேங்க், சன் பார்மா, மகிந்திரா & மகிந்திரா, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்.டி.எஃப்.சி. பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஆக்சிஸ் பேங்க் ஆகியவற்றின் பங்குகள் இன்று ஏற்றம் கண்டுள்ளன.\nசெலவு செய்யத் தயங்கும் இந்தியர்கள்: பணம் இல்லையோ\nஅதிபட்சமாக ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் 8.42 சதவீதம் உயர்ந்துள்ளன. அதன் பங்கு ஒன்றின் விலை ரூ.393.20 ஆக இருக்கிறது. இன்றைய பங்கு வர்த்தகத்தில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பங்குகள் மிக மோசமாக, 1.38 சதவீத சரிவைச் சந்தித்துள்ளன.\nஜியோவுடன் போட்டி போட்டு மண்ணைக் கவ்விய வோடஃபோன் - ஐடியா\nதேசிய பங்குச் சந்தையும் இன்று ஏற்றத்துடனேயே நிறைவுபெற்றுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, இன்றைய நாள் தொடக்கத்தில் 11,904.20 புள்ளிகளில் ஆரம்பமானது. பின்னர், அதிகபட்சமாக 11,973.65 புள்ளிகளாகவும், குறைந்தபட்சமாக 11,879.25 புள்ளிகளாகவும் இருந்தது. இறுதியில் நிஃப்டி 0.25 சதவீத உயர்வுடன் 11,895.45 புள்ளிகளில் நிலைபெற்றது. இது 23.35 புள்ளிகள் அதிகமாகும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வர்த்தகம்\nரூ.2,000 இனி கிடையாது: பிரபல வங்கியின் அதிரடி அறிவிப்பால் அதிர்ச்சி\nஇழுத்து மூடாமல் தப்பிக்குமா வோடஃபோன்\nமுடிவுக்கு வருகிறதா 2,000 ரூபாய் நோட்டு\nகொரோனா பாதிப்பில் தப்பித்த இந்தியா\nஹைதராபாத்தில் குவியும் கடத்தல் தங்கம்\nமேலும் செய்திகள்:பங்குச் சந்தை|பங்கு|நிஃப்டி|சென்செக்ஸ்|Stocks|Stock Market|sensex today|sensex|Nifty|BSE\nநெல்லையில், நாய், கோழியைத் திருடித் தின்னும் சிறுத்தையால் மக...\nஇன்னைக்கு தங்கம் விலை எப்படி இருக்கு\nலைக்குக்காக நண்பனையே சாகடித்த டிக்டாக் வாலிபர்..\n“டிஎன்பிஎஸ்சிய பத்தி உதயக்குமார்கிட்ட கேட்கக்கூடாது, ஜெயக்கு...\nDelhi Violence: மேலும் 2 உடல்கள் சாக்கடை கால்வாயில் இருந்து ...\nபெட்ரோல் விலை: சூப்பர்... இப்படி குறைஞ்சிருக்கே\nடெல்லி கலவர���்: அடி வாங்கிய பங்குச் சந்தை\nவிவசாயிகளைப் பிழிந்தெடுக்கும் கரும்பு ஆலைகள்\nமுடிவுக்கு வருகிறதா 2,000 ரூபாய் நோட்டு\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஹேப்பியா நீங்க போகலாம்\nமயக்க மருந்து கொடுத்து, பலாத்காரம் செய்யப்பட்டேன்: பாடகி பகீர் தகவல்\nநெல்லையில், நாய், கோழியைத் திருடித் தின்னும் சிறுத்தையால் மக்கள் அச்சம்\nநீதிபதி முரளீதர் அதிரடி மாற்றம்: பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ட்வீட்\nதங்கம் விலை: இன்னைக்கு விலை குறைஞ்சிருக்கா இல்லையா\nஇமான் வெளியிட்ட அண்ணாத்த இசை வீடியோ ; விஜய் பாடலின் காப்பியா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nSensex: உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை\nதமிழக கரும்பு விவசாயிகளுக்கு இது கசப்பான காலம்\nஆன்லைன் சந்தை: விவசாயிகளைக் கட்டாயப்படுத்தக் கூடாது\nசெலவு செய்யத் தயங்கும் இந்தியர்கள்: பணம் இல்லையோ\nஜியோவுடன் போட்டி போட்டு மண்ணைக் கவ்விய வோடஃபோன் - ஐடியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/education/board-exams/tamil-nadu-teachers-recruitment-board-planning-tn-trb-recruitment-annual-planner-calendar-for-2020/articleshow/72137978.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article2", "date_download": "2020-02-27T09:15:50Z", "digest": "sha1:LJ4P4SDHHCQURJP3NUSXTJNESJG34WNK", "length": 17505, "nlines": 152, "source_domain": "tamil.samayam.com", "title": "TN TRB Recruitment 2020 : அடுத்த ஆண்டுக்கான TN TRB தேர்வு கால அட்டவணை தயாரிப்பு! - tamil nadu teachers recruitment board planning tn trb recruitment annual planner calendar for 2020 | Samayam Tamil", "raw_content": "\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\n#MegaMonster : ஜெய்பூர் அழகை 64MP கேமராவில் படம் பிடித்த அர்ஜுன் கபூர்\nஅடுத்த ஆண்டுக்கான TN TRB தேர்வு கால அட்டவணை தயாரிப்பு\nTN TRB Recruitment 2020: Tamil Nadu Teachers Recruitment Board எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் 2020 ஆண்டுக்கான தேர்வு அட்டவணை (TRB Calendar 2020) தயாரித்து வருகிறது.\nவரும் 2020 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பணி தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த உத்தேச தேர்வு கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அட்டவணை டிசம்பர் மாதத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர் பணிக்கு தயாராகி வருவோர், இதை கவனத்தில் கொண்டு, அதற்கு ஏற்ப தயாராகும்படி அறிவுறுத்தப்படுகினறனர்.\nமுதுநிலை ஆசிரியர், ��தவிப்பேராசிரியர் தேர்வுகள்\nதமிழக பள்ளி, கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில், ஆசிரியர் பணித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 2 ஆயிரத்து 144 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதே போல், தற்போது அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2,331 உதவிப்பேராசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பப்பதிவு முடிந்துள்ளது. விரைவில் இதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, காலியிடங்கள் நிரப்பப்படுகிறது.\nஅரசு பாலிடெக்னிக், இன்ஜினியரிங் கல்லூரிகள்\nஇந்த நிலையில், அடுத்த ஆண்டு, அதாவது 2020 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் பணி தேர்வுகள் குறித்த தேர்வு கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வந்துள்ளது. முன்னதாக, அரசு பாலிடெக்னிக், இன்ஜினியரிங் கல்லூரிகளில் விரிவுரையாளர்களை நியமிக்க 2017 ஆம் ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்டது. ஆனால், அந்த தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக குற்றசாட்டு எழுந்தது. இதனால், விரிவுரையாளர்கள் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது.\nஇதனையடுத்து அரசு பாலிடெக்னிக், இன்ஜினியரி்ங் கல்லூரிகளில் விரிவுரையாளர்களை நியமிக்க எந்த தடையும் இல்லை என்று அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, அந்த பணியிடங்களையும் சேர்த்து புதிதாக காலியிடங்கள் நிரப்புவதற்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதுவரையில், தற்காலிக விரிவுரையாளர்களை நியமிக்கவும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த செய்தியை காண இங்கு க்ளிக் செய்யவும் http://smym.in/aHzWCY\nடிசம்பர் மாதத்தில் அதிகாரப்பூர்வ அறிவப்பு\nஒட்டு மொத்தமாக அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், பாலிடெக்னிக், இன்ஜினியரிங் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் என அனைத்திலும் எத்தனை காலியிடங்கள் உள்ளது என்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் சில நாட்களில் நிறைவு பெற்று விடும். இதே போல், 2020 ஆம் ஆண்டில் எப்போது, எந்த தேர்வுகள் நடத்தப்படும் என்பது குறித்த உத்தேச தேர்வு கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் தயாரித்து வருகிறது. 2020 ஆசிர��யர் பணித் தேர்வு அட்டவணை டிசம்பர் மாதத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தேர்வுகள்\n10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஇனி குரூப் 4, 2 தேர்வு இரு கட்டங்களாக நடைபெறும், அனைத்து கேள்விக்கும் விடையளிக்க வேண்டும்: TNPSC அதிரடி\nCTET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு\nஇன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு அறிவிப்பு\nதொல்லியல் துறை பணிக்கான TNPSC தேர்வு மையம் மாற்றம்\n சீமான் வீடியோவை லீக் செய்...\nஎஸ்ஆர்எம் மாணவர்கள் கொலை வெறி தாக்குதல்...\nவளைவில் திரும்பிய பேருந்து... டயரில் சிக்கிய ...\n“சிவனை கும்பிடுறீயே சைமன் சீமான், அசிங்கமா இல...\n“எச் ராஜா பார்ப்பன நாய்க்கு என்ன தைரியம், தலி...\nஇன்னைக்கு தங்கம் விலை எப்படி இருக்கு\nலைக்குக்காக நண்பனையே சாகடித்த டிக்டாக் வாலிபர்..\n“டிஎன்பிஎஸ்சிய பத்தி உதயக்குமார்கிட்ட கேட்கக்கூடாது, ஜெயக்கு...\nDelhi Violence: மேலும் 2 உடல்கள் சாக்கடை கால்வாயில் இருந்து ...\nடெல்லி கலவரம்: ட்ரம்ப்பை விளாசிய அமெரிக்க அதிபர் வேட்பாளர் ப...\nஉளவுத்துறையின் தோல்வியால் டெல்லி கலவரம்: ரஜினிகாந்த்\nஉதவி அறுவை சிகிச்சை நிபுணர் TNPSC தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு\nபொதுத்தேர்வுக்கான வினா வங்கி புத்தகங்கள் கிடைக்கும் மையங்கள்\nமத்திய அரசு பணிக்கான SSC CHSL 2018 தேர்வு முடிவுகள் வெளியீடு\nசென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை.. சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடக்கம்\nMatric, CBSE பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை\nபாக்ஸர் படத்துக்காக அருண்விஜய் துணிந்த எடுத்த முடிவு\nபாஜகவினர் பேரணி: பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு கொடுக்க திருப்பூரில் மனு\nநீதியை நிலைநாட்ட ஜனாதிபதியிடம் சோனியா வலியுறுத்தல்\nதங்கம் விலை: இன்னைக்கு விலை குறைஞ்சிருக்கா இல்லையா\nமயக்க மருந்து கொடுத்து, பலாத்காரம் செய்யப்பட்டேன்: பாடகி பகீர் தகவல்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன��களை ஆஃப் செய்யலாம்.\nஅடுத்த ஆண்டுக்கான TN TRB தேர்வு கால அட்டவணை தயாரிப்பு\nடிசம்பர் மாதம் நடைபெறவுள்ள UGC NET தேர்வுக்கான ஹால் டிக்கெட் .....\n10, 12 ஆம் வகுப்புகளுக்கான CBSE தேர்வுகள் அறிவிப்பு\n5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் வழிமுறைகள்: பள்ளிக...\nநாளை எல்.ஐ.சி உதவியாளர் பணிக்கான தேர்வு.. கவனத்தில் கொள்ள வேண்ட...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://varthagamadurai.com/private-train-tejas-express-earns-3-70-crore-revenue/", "date_download": "2020-02-27T08:20:51Z", "digest": "sha1:L23PF5R7MGC5EOVPNT5Q425SXTUIVDM3", "length": 13160, "nlines": 103, "source_domain": "varthagamadurai.com", "title": "தனியார் ரயில் ‘தேஜஸ் எக்ஸ்பிரஸ்’ முதல் மாத வருவாய் 3.70 கோடி ரூபாய் | Varthaga Madurai", "raw_content": "\nதனியார் ரயில் ‘தேஜஸ் எக்ஸ்பிரஸ்’ முதல் மாத வருவாய் 3.70 கோடி ரூபாய்\nதனியார் ரயில் ‘தேஜஸ் எக்ஸ்பிரஸ்’ முதல் மாத வருவாய் 3.70 கோடி ரூபாய்\nமுழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளை கொண்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ் என்னும் சிறப்பு ரயில் கடந்த 2017ம் ஆண்டு இந்திய ரயில்வே துறையால் துவங்கப்பட்டது. பயணிகளின் பொருட்களை வைப்பதற்கான சிறப்பு வசதி, எல்.இ.டி. டிவி(LED TV), செய்தித்தாள்கள், ராஜ்தானி மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களை காட்டிலும் முன்னுரிமை என பல சிறப்பம்சங்களை கொண்டு இந்த ரயில் இயங்கி வந்தது.\nஆரம்ப கட்டத்தில் மும்பை முதல் கோவா வரை தொடங்கப்பட்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ்(Tejas Express) சேவை, பின்னர் சென்னை – மதுரை இடையே இரண்டாவது தேஜஸ் சிறப்பு ரயில் கொண்டு வரப்பட்டது. எல்.எச்.பி.(LHB Rake) என்ற சிறப்பு பேட்டி, 180 கி.மீ. வேகம், தானியங்கி கதவு, சி.சி.டிவி, புகைபிடிப்பதை கண்டறிவதற்கான அலாரங்கள், பயணிகளுக்கான அதிகபட்ச காப்பீடு என பாதுகாப்பிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இந்த ரயில் சேவை வழங்கப்பட்டது.\nநாட்டின் முதல் தனியார் ரயில் என்ற பிராண்டுடன் கடந்த அக்டோபர் மாதம் ஐ.ஆர்.சி.டி.சி.(IRCTC) நிறுவனத்தால் முதல் தனியார் தேஜஸ் எக்ஸ்பிரஸ் சேவை துவங்கப்பட்டது. இந்த ரயில் சேவை லக்னோ – டெல்லி இடையே இருந்தது. இந்திய ரயில்வே துறையின் துணை நிறுவனம் தான் ஐ.ஆர்.சி.டி.சி. என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிறுவனம் கடந்த மாதம் இந்திய பங்குச்சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது. தனியார் ரயில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் சேவை வந்து ஒரு மாதத்திற்கு மேலாகி உள்ள நிலையில், இதன் நிதி சார்ந்த தகவலும் தற்போது உத்தேசமாக வெளிவந்துள்ளது.\nஅக்டோபர் மாதத்தில் வாரத்திற்கு ஆறு நாட்கள் சேவை என கணக்கில் கொண்டு, மொத்தம் 21 நாட்கள் ரயில் சேவை அளிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் டிக்கெட் விற்பனை மூலம் 3.70 கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளதாகவும், நிறுவனத்தின் செலவினம் 3 கோடி ரூபாய் எனவும் சொல்லப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் கடந்த மாதத்தில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் சேவை ஈட்டிய லாபம்(Net Profit) ரூ. 70 லட்சம். நாளொன்றுக்கு டிக்கெட் விற்பனை அடைந்த மதிப்பு சராசரியாக 17.50 லட்சம் ரூபாய். வரவிருக்கும் காலங்களில் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளில் விரிவான அறிக்கைகளை காணலாம்.\nலாபத்திற்கு மட்டுமே பெயர் போன தனியார் வங்கி ஜாம்பவான் – எச்.டி.எப்.சி. வங்கி\nஒரே வருடத்தில் ஒரு லட்சம் ரூபாயை 2.5 லட்சம் ரூபாயாக மாற்றிய எச்.டி.எப்.சி.(HDFC Mutual Fund) மியூச்சுவல் பண்ட் பங்கு\nஇந்தியாவின் செல்வாக்கு மிகுந்த பிராண்ட் – இரண்டாவது இடத்தில் ஜியோ\nசெல்வம் சேர்ப்பதற்கான ரகசியங்கள் – 6000+ Followers…\nநீங்கள் வீட்டில் பட்ஜெட் போட்டு செலவழிப்பவரா \nஉலகின் முதல் 10 பணக்கார நாடுகள் – அதிர்ச்சியளிக்கும் அறிக்கை 2019\nஐடியா ஒரு சதவீதம், செயல்படுத்துதல் 99 சதவீதம் – தொழில்முனைவின் ரகசியம்\nஅனுக் பார்மா – ஸ்மால் கேப் பங்கு – பங்குச்சந்தை அலசல்\nநான் வெளியேறுவதற்கான நேரம் வந்து விட்டது – முதலீட்டு ஜாம்பவான் வாரன் பப்பெட்\nLIC காப்பீடு நிறுவனம் மீண்டும் முதலிடம் – IRDA\nநான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் \nமுதலீடு மற்றும் பங்குகள் மீதான வருமானம் – வகுப்பு 8.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/tv/06/173696?ref=right-popular", "date_download": "2020-02-27T08:57:25Z", "digest": "sha1:MNEAGQJUSQ3GEZQPFIM2YDKXXX2YMZND", "length": 7355, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "வாந்தி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை- என்ன நடந்தது தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nகுருவின் அதிசார வக்ர பெயர்ச்சி ஆரம்பம் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள் திடீரென கோடீஸ்வரராகும் 4 ராசிக்காரர்கள்\nஇதுவரை இந்த மாதிரி கதாபாத்திரம் விஜய் பண்ணதில்லை, மாஸ்டர் பட நடிகர் வெளிப்படை பேச்சு\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நடக்கும் விசேஷம்.. கொண்டாடும் ரசிகர்கள்.. என்ன தெரியுமா\nஅழகிய புடவையில் ரோபோ ஷங்கரின் மகள் இணையத்தில் லீக்கான புகைப்படம்.... குவியும் லைக்ஸ்\nதெறி ப��த்தில் நடித்திருந்த நடிகை மீனாவின் மகளா இது, புகைப்படத்துடன் இதோ\nவிஜய்யால் என் படத்தின் படப்பிடிப்பு நடக்கவில்லை, பிரபல நடிகர் ஓபன் டாக்\nஇலங்கை பெண் லொஸ்லியாவா இது மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் தெரியுமா மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் தெரியுமா\n.. டேட்டிங் அவரோடு எப்போ.. ரசிகர்களின் கேள்விக்கு அதிர்ச்சி பதிலளித்த டிடி\nகுடிபோதையில் படுத்துகிடந்த நபர்.. திடீரென பேண்ட்டுக்குள் நுழைந்த பாம்பு.. இணையத்தில் வெளியான வைரல் காட்சி\nரஜினி படத்தில் நடிக்கும் அஜித்.. எந்த படத்தில் என்ன கதாபாத்திரம் தெரியுமா\nநடிகை கேத்ரீன் தெரசாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதுல்கர், விஜே ரக்ஷன் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பிரஸ் மீட் புகைப்படங்கள்\nநடிகை ஈஷா ரேபா லேட்டஸ்ட் stunning போட்டோஷூட்\nநடிகை வரலட்சுமி சரத்குமார் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஎன்றும் ரசிகர்களின் மனதை ஈர்க்கும் நடிகை வரலட்சுமியின் புதிய புகைப்படங்கள்\nவாந்தி எடுக்கும் நிலைமைக்கு வந்த சாண்டி, பரிதாப நிலை- என்ன நடந்தது தெரியுமா\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போதெல்லாம் பரபரப்பாக ஓடுகிறது. நிகழ்ச்சியில் சண்டை, காதல் என எல்லா விஷயங்களை தாண்டி பிக்பாஸ் டாஸ்க் அதிகம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.\nஇன்று காலை வந்த புரொமோவில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு சாப்பாடு டாஸ்க் கொடுக்கிறார். அதில் சாண்டி மற்றும் தர்ஷன் இருவரும் போட்டி போடுகிறார்கள், இறுதியில் இருவரும் ஒரே மாதிரி சாப்பிட்டுள்ளனர்.\nஇதை சேரன் அவர்கள் குறிப்பிட சாண்டி மறுபடியும் சாப்பிட சொல்லாதீர்கள் வாந்தி எடுத்து விடுவோம் என்று கூறுகிறார். டாஸ்க் பிறகு அவரின் முகம் மிகவும் பரிதாபமாக காணப்படுகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2461380", "date_download": "2020-02-27T07:58:10Z", "digest": "sha1:XZ2ATBLAKJ4MQ67RPP3UQ5X3DFXSZ4PX", "length": 21441, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்| Dinamalar", "raw_content": "\nபா.ஜ.,வின் அதிகார உச்சமே நீதிபதி மாற்றம்: காங்.,\nஅரையிறுதியில் இந்திய பெண்கள் அணி: உலக கோப்பையில் ...\nஐந்து ரூபாய்க்காக ஆட்டோ டிரைவருடன் சண்டை: மும்பையில் ... 1\nடில்லி கலவரம்: 106 பேர் கைது; 18 எப்ஐஆர் பதிவு\nமலையாள மண்ணில் தமிழ் மணம்: எழுத்தாளர் ஜெயஸ்ரீ ...\n\"திமுக காப்பான்\" பிரஷாந்த் கிஷோர் மீது மோசடி வழக்கு 1\nரஜினி கர்நாடகாவில் கட்சி ஆரம்பித்தால் ஆதரவு: சீமான் ... 18\nடில்லி கலவரம்: முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் ... 27\nஇந்தியாவின் அற்புதம்: டிரம்ப் ஆச்சரியம் 2\nவூஹானில் இருந்து டில்லி திரும்பிய 76 இந்தியர்கள் 8\nமத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்\nஆலப்புழா: கேரளாவில், மசூதியில், ஹிந்து முறைப்படி, ஒரு ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதற்கு, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nகேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், செருவாலி நகரைச் சேர்ந்தவர், பிந்து. இவரது கணவர் அசோகன் இறந்து விட்டார். இவர்களுக்கு அஞ்சு என்ற பெண் உள்ளார். தன் கணவர் அசோகன் இறந்தபின், மிகவும் கஷ்டப்பட்டு, வாழ்க்கை நடத்தி வருகிறார், பிந்து.இந்நிலையில், தன் மகள் அஞ்சுவுக்கும், சரத் என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க, பிந்து ஏற்பாடு செய்தார். திருமண செலவுக்கு பணம் இல்லாததால், செருவாலி முஸ்லிம் ஜமாத்தின் செயலர், நிஜுமுதீன் அலுமூட்டிலிடம், உதவி கேட்டார். இது பற்றி, ஜமாத் நிர்வாகிகளுடன், அலுமுட்டி ஆலோசனை நடத்தினார். பிந்துவின் மகள் திருமணத்துக்கு உதவ, ஜமாத் சம்மதித்தது.\nஅஞ்சுவுக்கு, 10 சவரன் நகையும், 2 லட்சம் ரூபாய் மதிப்புக்கு பொருட்களும், ஜமாத் சார்பில் வழங்க முடிவு செய்யப்பட்டது. அத்துடன், அஞ்சுவின் திருமணத்தை, மசூதி வளாகத்திலேயே, ஹிந்து முறைப்படி நடத்த, அப்போது முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, இன்று (ஜன.,19) காலை, செருவாலி மசூதியில், அஞ்சுவுக்கும், சரத்துக்கும், ஹிந்து முறைப்படி, வேத மந்திரங்கள் முழங்க, திருமணம் நடந்தது. திருமணத்துக்காக, ஜமாத் சார்பில், ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு, சைவ உணவு விருந்து தயாரிக்கப்பட்டது.\nதிருமணத்தில், ஹிந்துக்களும், முஸ்லிம்களும் பெரும் அளவில் பங்கேற்று, விருந்து சாப்பிட்டு, மணமக்களை வாழ்த்தினர். மசூதியில் ஹிந்து முறைப்படி நடந்த இந்த திருமணத்துக்கு, முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.'பேஸ்புக்' சமூக வலைதளத்தில், அவ���் வெளியிட்டுள்ள பதிவில், 'மத ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக, கேரளா எப்போதும் விளங்குகிறது. 'மதத்தின் பெயரால், மக்களை பிளவுப்படுத்தும் முயற்சி நடந்து வரும் வேளையில், இந்த திருமணம் நடந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது' என, கூறியுள்ளார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags Kerala HinduMarriage Mosque PinarayiVijayan CM கேரளா ஹிந்துதிருமணம் மசூதி பினராயிவிஜயன் முதல்வர்\nசிஏஏ, என்ஆர்சி - இந்தியாவின் பிரச்னை: வங்கதேச பிரதமர்(12)\nஉலக பொருளாதார மாநாடு டாவோசில் இன்று துவக்கம்(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇன்றல்ல நேற்றல்ல புராண காலத்திலிருந்தே இஸ்லாமியர்களும், இந்துக்களும் மாமன் மைத்துனர்களாக அதாவது குடும்ப நபர்களாகத்திதான் கருதுகிறார்கள். ஆனால் சில அரசியல் காரணங்களுக்காகவும், வேறு சில காரணங்களுக்காகவும் இவ்விரு மதத்திணறும் பிரித்து வைக்கப்படுகின்றனர். இந்த மதங்களின் ஒற்றுமையை திருப்பதியில் காணலாம். சபரிமலையில் காணலாம்.\nஎதை செய்தாலும் குறை சொல்வதற்கு ஒரு கூட்டம் இருக்கும். திருமணம் செய்து வைத்த நல்ல உள்ளங்களுக்கு பல கோடி நன்றிகள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிஏஏ, என்ஆர்சி - இந்தியாவின் பிரச்னை: வங்கதேச பிரதமர்\nஉலக பொருளாதார மாநாடு டாவோசில் இன்று துவக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilsheeya.com/common-news1/11", "date_download": "2020-02-27T08:31:37Z", "digest": "sha1:KWSCHGFHIXZJB247QI2IWRCOQTWZ6GY3", "length": 5028, "nlines": 22, "source_domain": "www.tamilsheeya.com", "title": "அரபு நாடுகளின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்க ஈரானை அனுமதிக்க மாட்டோம் – பஹ்ரைன். - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஅரபு நாடுகளின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்க ஈரானை அனுமதிக்க மாட்டோம் – பஹ்ரைன்.\nஅரபு நாடுகளின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிப்பதற்கு தமது நாடு ஈரானை அனுமதிக்காது என பஹ்ரைன் வெளிவிவகார அமைச்சர் காலித் அஹ்மட் பின் ஹமாத் வலியுறுத்தி தெரிவித்தார்.\nநான்கு நாள் விஜயத்தினை மேற்கொண்டு எகிப்துக்கு வருகைதந்துள்ள அவர் செவ்வாயன்று எகிப்தின் வெளிவிவகார அமைச்சர் சமேஹ் சுக்ரி அவர்களுடன் இணைந்து நடாத்திய பத்திரிகையாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஈரானின் தலையீடுகளுக்கு எதிராக பஹ்��ைனின் இறைமையைப் பாதுகாப்பதற்கு எகிப்து எப்போதும் தமது நாட்டுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்த அவர், அரபு நாடுகளின் தேசிய பாதுகாப்பிற்கு பங்களிப்பு செய்வதுடன் அரபு நாடுகளுடன் ஒன்றிணைந்து நிற்கின்றன எகிப்தின் செயற்பாடானது இதற்கு மிகப்பெரும் ஆதாரமாகும் என அவர் சுட்டிக் காட்டினார்.\nஅத்துடன் பஹ்ரைனின் ஸ்திரத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எகிப்தினுடைய ஆதரவுக்காக எகிப்து வெளிவிவாகர அமைச்சருக்கு பஹ்ரைன் வெளிவிவகார அமைச்சர் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் தமது நாட்டு விவகாரங்கள் மீதான அனைத்து வகையான வெளிநாட்டு தலையீடுகளையும் அவர் நிராகரித்தார்.\nஇங்கு கருத்து தெரிவித்த எகிப்து வெளிவிவகார அமைச்சர், பஹ்ரைன் மற்றும் அரபு விவகாரங்கள் தொடர்பாக பஹ்ரைன் வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடியதாகவும், அரபு நாடுகளின் தேசிய பாதுகாப்பினை பலப்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் கூட்டுறவு பற்றி கலந்துரையாடியாதாவும் தெரிவித்தார். அத்துடன் சிரியா, ஈராக், யெமன் மற்றும் லிபிய நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடியதுடன், வெளிச் சக்திகளின் தலையீடுகள் மூலம் ஏற்படுகின்ற சவால்கள் பற்றியும் ஆராயப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/trending/neenga-nambalanalum-athan-nesam-viral-memes", "date_download": "2020-02-27T09:15:30Z", "digest": "sha1:D6ZAVPN24MSMVQRV6SWWSKU7P7HAUVYT", "length": 5477, "nlines": 144, "source_domain": "www.vikatan.com", "title": "`இப்போ இதுதான் வைரல்' நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்! #MemeAlbum | 'Neenga nambalanalum athan nesam' Viral memes", "raw_content": "\n`இப்போ இதுதான் வைரல்' நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்\nபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா என ஆல் ஏரியாலையும் இந்த மீம் டெம்ப்ளெட்தான் இப்போ ட்ரெண்டிங்\nநீங்க நம்பலைனாலும் அதான் நெசம் மீம்ஸ்\nநீங்க நம்பலைனாலும் அதான் நெசம் மீம்ஸ்\nநீங்க நம்பலைனாலும் அதான் நெசம் மீம்ஸ்\nநீங்க நம்பலைனாலும் அதான் நெசம் மீம்ஸ்\nநீங்க நம்பலைனாலும் அதான் நெசம் மீம்ஸ்\nநீங்க நம்பலைனாலும் அதான் நெசம் மீம்ஸ்\nநீங்க நம்பலைனாலும் அதான் நெசம் மீம்ஸ்\nநீங்க நம்பலைனாலும் அதான் நெசம் மீம்ஸ்\nநீங்க நம்பலைனாலும் அதான் நெசம் மீம்ஸ்\nநீங்க நம்பலைனாலும் அதான் நெசம் மீம்ஸ்\nநீங்க நம்பலைனாலும் அதான் ���ெசம் மீம்ஸ்\nநீங்க நம்பலைனாலும் அதான் நெசம் மீம்ஸ்\nநீங்க நம்பலைனாலும் அதான் நெசம் மீம்ஸ்\nநீங்க நம்பலைனாலும் அதான் நெசம் மீம்ஸ்\nநீங்க நம்பலைனாலும் அதான் நெசம் மீம்ஸ்\nநீங்க நம்பலைனாலும் அதான் நெசம் மீம்ஸ்\nநீங்க நம்பலைனாலும் அதான் நெசம் மீம்ஸ்\nநீங்க நம்பலைனாலும் அதான் நெசம் மீம்ஸ்\nநீங்க நம்பலைனாலும் அதான் நெசம் மீம்ஸ்\nநீங்க நம்பலைனாலும் அதான் நெசம் மீம்ஸ்\nநீங்க நம்பலைனாலும் அதான் நெசம் மீம்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146665.7/wet/CC-MAIN-20200227063824-20200227093824-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}