diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_0025.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_0025.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_0025.json.gz.jsonl" @@ -0,0 +1,376 @@ +{"url": "http://panchang.astrosage.com/calendars/tamil-calendar?language=ta", "date_download": "2020-01-17T15:26:55Z", "digest": "sha1:XT6BGX65USMLRIDNMSNSEEW3QECJ2ORA", "length": 4542, "nlines": 144, "source_domain": "panchang.astrosage.com", "title": "Tamil Calendar 2020 January | தமிழ் நாட்காட்டி 2020 ஜனவரி", "raw_content": "\nகுறிப்பு: (கே) - கிருஷ்ண பக்ஷ திதி, (எஸ்) - சுக்லா பக்ஷா திதி\n6 திங்கள் கிழமை பவுஷா புத்ராடா ஏகாதாசி\n8 புதன் கிழமை பிரதோச விரதம் (சுக்ல)\n10 வெள்ளி கிழமை பவஷ் பூர்ணிமா விரதம\n13 திங்கள் கிழமை சங்க்‌ஷதி சதுர்த்தி\n15 புதன் கிழமை பொங்கல் , உத்திரயாணா , மகர சங்கராந்தி\n20 திங்கள் கிழமை சட்டில ஏகாதாசி\n22 புதன் கிழமை பிரதோச விரதம் (கிருஷ்ண)\n23 வியாழன் கிழமை மாசிக் சிவராத்திரி\n24 வெள்ளி கிழமை மகா அம்வாசை\n29 புதன் கிழமை வசந்த பஞ்சமி , சரஸ்வதி பூஜை\nதமிழ் காலெண்டர் 2020 பிப்ரவரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/95447", "date_download": "2020-01-17T16:05:21Z", "digest": "sha1:6UQNQ6RYLIW3DQF3ZZRKX645APAL7RRX", "length": 7342, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "மூல நோயைக் குணப்படுத்தும் கருணைக்கிழங்கு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வாழ் நலம் மூல நோயைக் குணப்படுத்தும் கருணைக்கிழங்கு\nமூல நோயைக் குணப்படுத்தும் கருணைக்கிழங்கு\nஜூன் 5 – அதிக உடல் எடை, மூட்டுவலி, முதுகுத் தண்டு வலி போன்ற பல்வேறு கோளாறுகளால் அவதிப்படுவோர் தினசரி அவசியம் சாப்பிட வேண்டியது கருணைக் கிழங்கு. மூல நோயைக் கட்டுப்படுத்த கருணைக் கிழங்கு மிகவும் சிறந்தது.\nஆசன வாயில் ஏற்பட்டுள்ள மூலத்தை வேரோடு களைந்து குணப்படுத்தும். ஒருமாதம் வரை வேறு உணவு ஒன்றையும் சாப்பிடாமல் கருணைக் கிழங்கை மட்டும் வேக வைத்து, அப்படியே உணவாகச் சாப்பிட்டு வந்தால், மூலம் பூரணமாகக் குணமாகிவிடும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஉணவில் பெருமளவில் கருணைக் கிழங்கை அவியலாக வேக வைத்து, எண்ணெய்யும் உப்பும் மட்டும் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சியை ஏற்படுத்தும்.\nமற்ற கிழங்குகளைவிட கருணைக் கிழங்கு சுலபமாக ஜீரணமாவதால், வயிற்றில் வாயுக் கோளாறைப் போக்கும். பசி, ஜீரண சக்தி, கீழ் வாயுவைத் தன் வழியே வெளிப்படுத்துவது, குடலில் கிருமி சேராமல் உணவு அழுகாமல் வெளியேற்றுவது,\nமூல முளையைச் சுருங்க வைத்து வேதனையைக் குறைப்பது, உடலில் கொழுப்பு அதிகமாகச் சேர்வதைக் குறைப்பது, கல்லீரலுக்குச் சுறுசுறுப்பூட்டுவது இவை எல்லாம் இதன் குணங்கள்.\n“வன சூரணாதி’ என்ற பெயரில் லேகிய மருந்தாக விற்கப்படும் ஆயுர்வேத மருந்தில், கருணைக் கிழங்கு முக்கிய மூலப் பொருளாகச் சேர்க்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகின்னஸ் சாதனை விழா: பன்னாட்டுக் கருத்தரங்கு\nNext articleஇலங்கையில் சீனா அமைத்த தாமரைக் கோபுரத்தால் தெற்காசிய நாடுகள் அச்சம்\nமாரடைப்பைத் தடுத்து கொழுப்பை குறைக்கும் ப்ரோக்கொளி\nமார்பக புற்றுநோயை தடுக்கும் தக்காளிச் சாறு\nசுந்தர் பிச்சையின் காலை உணவு என்ன\nபழம்பெரும் கலைஞர் சிவாஜி ராஜா காலமானார்\nமகாதீர் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றது சீன, தமிழ்ப் பள்ளிகளுக்கு ஆபத்தா\nநிர்பயா கொலை வழக்குக் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்கு\nமிகாயில் மிஷூஸ்டின் – இரஷியாவின் புதிய பிரதமராக புடின் நியமித்தார்\n1 டிரில்லியன் மதிப்புடைய நிறுவனங்களின் பட்டியலில் இணைகிறது கூகுளின் அல்பாபெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-01-17T15:40:14Z", "digest": "sha1:SQHPW334GIZA5MPZGZBLFS2JVRZJL2BM", "length": 19783, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆதி சங்கர ஜெயந்தி |", "raw_content": "\nதன்னலனை காட்டிலும் தேச நலனே முக்கியம்\nமம்தா பானர்ஜி ஒரு பேய்\nபாகிஸ்தானை பாதுகாப்பதை காங்கிரஸ் வழக்கமாக்கி கொண்டுள்ளது\nஸ்ரீ ஆதி சங்கரரின் மகிமை, அவருக்கு முன்னிருந்த எழுபத்திரண்டு மதங்களில் எதுவுமே அவருக்குப் பின்பு பாரத் தேசத்தில் இல்லாமற் போனதுதான். அவர் கண்டனம் செய்த சாங்கியம், வைசேஷிகம் போன்ற சில மதங்களைப் பற்றிப் புஸ்தகங்களிலிருந்துதான் தெரிந்து கொள்ள முடிகிறது இவற்றை நடைமுறையில் பின்பற்றுகிற எவரையுமே காணோம். காபாலிகம், வாமாசார சாக்தம் போன்ற கோரமதங்களைப் பற்றி பழைய இடிபாடு (ruins) புதைப் பொருள் இவற்றிலிருந்தே தெரிந்து கொள்கிறோம். வேத கர்மாநுஷ்டானத்தைச் சொல்லாமல் ஆத்ம குணங்களை மட்டும் சொல்லும் புத்தமதம் முதலிய சில மதங்களை மற்ற நாடுகளுக்காக விட்டு வைத்திருக்கிறார், ஸ்ரீ சங்கர பகவத்பாதர். அவையும் நம் நாட்டில் அவர் காலத்துகுப் பின் இல்லாமற் போயின. சொற்ப காலத்துக்குள், தத்வம் ஒன்றையே அடிப்படையாகக் வைத்து, மற்ற மதங்களை எல்லாம் ஜயித்து, அத்வைதத்தை ஆசாரியர்கள் நிலை நாட்டியதைப் போன்ற மகத்தான காரியதைச் செய்தவர் உலகில் எவருமே ���ல்லை.\nஸ்ரீ சங்கர பகவத் பாதர்களுக்குப் பிற்பாடு, நம் நாட்டில் வேறு சம்பிரதாயங்கள் ஏற்பட்டாலும், ஸ்ரீ சங்கரர் ஸ்தாபித்த அத்வைத மதம் போய்விடவில்லை. இன்றும் அத்வைதிகள் இருக்கிறோம்.\nஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் வேதம் முழுமையையும் ஒப்புக்கொண்டார். வேதம் கூறும் சகல தெய்வங்களையும், வேதம் விதிக்கும் சகல கர்மாக்களையும் ஒப்புக்கொண்டார். அவற்றின் லக்ஷ்யமாக, வேத சிராஸன உபநிஷத்தின் முக்கிய தாத்பரியமான, 'ஜீவனும் பிரம்மமும் ஒன்றே' என்ற அத்வைதத்தை ஸ்தாபித்தார். ஸ்ரீ கிருஷ்ணனுக்குப் பிறகு வைதிக தர்மத்தை நிலைநாட்டிய ஆதிசங்கரரும் 'ஜகத்குரு' என்ற விருதைப் பெற்றார்.\nவைசாக சுக்கிலபக்ஷ பஞ்சமி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகளின் அவதார தினம். அப்பொழுது நக்ஷத்திரம் சிவபெருமானுக்குறிய திருவாதிரையாகவோ, அல்லது ஸ்ரீ ராமனுக்குறிய புனர்வஸுவாகவோ அமையும்.\nஸ்ரீ ஆதிசங்கர ஜயந்தியானது மற்ற ஜயந்திகளைவிடப் பெரிய புண்ணியகாலம் என்று நான் நினைப்பது வழக்கம். இப்படி நான் சொல்லுவதற்கு உங்களுக்கு இரண்டு காரணங்கள் தோன்றலாம். 'நம்முடையது' என்ற அபிமானத்தால் சொல்கிறேனோ என்பது ஒன்று. இப்போது பேசப்படும் விஷயம் ஸ்ரீ சங்கர ஜயந்தியாதலால், அதைச் சற்று உயர்த்திப் பேசுகிறேனோ என்பது இரண்டாவது. இந்த இரண்டும் இல்லாமல், வேறு ஒரு முக்கியமான காரணத்தாலேயே ஸ்ரீ சங்கர ஜயந்தியை ஸர்வ உத்கிருஷ்டமான புண்ய காலம் என்கிறேன்.\n ஸ்ரீ சங்கர அவதாரத்துக்கு முன் வைதிக மதம் ஆட்டம் கண்டபோது, அதுவரை வேத புராணங்களால் விதிக்கப்பட்ட புண்ணிய காலங்கள் எல்லாம் தத்தளித்தன. ஒரு மதத்தில் நம்பிக்கை போனால், அந்த மதப்பண்டிகைகளை யார் கொண்டாடுவார்கள் வேத தர்மத்துக்கு ஆபத்து வந்த போது, அம்மதப் பண்டிகைகள் எல்லாவற்றுக்கும் ஆபத்து வந்துவிட்டது. ஆப்போது ஸ்ரீ சங்கர ஜயந்தி நிகழ்ந்தால்தான் அந்தப் புண்ணிய காலங்கள் எல்லாம் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டன. ஸ்ரீ சங்கர ஜயந்தி நிகழ்ந்திராவிடில், இன்று ஸ்ரீராம நவமியும், கோகுலாஷ்டமியும், சிவராத்திரியும், நவராத்திரியும் மற்ற புண்ணிய தினங்களும் கொண்டாடுவோமா என்பதே சந்தேகம். மற்ற ஜயந்திகளையெல்லாம் நிலைநாட்டிய ஜயந்தியாக இதுவே இருக்கிறது. ஆகையினால்தான் ஸ்ரீ சங்கர ஜயந்தியை மிக மிகப் புண்ணிய காலமாகச் சொல்கிறேன்.\nதனி மனித��ாக இருந்துகொண்டு அந்தச் சாமானிய பிராம்மண சந்நியாசி தேசம் முழுவதிலும் ஒரு இடம் பாக்கி வைக்காமல் திக்விஜயம் செய்து இந்த மகத்தான அநுக்கிரகத்தைச் செய்தார். 'திக்விஜயம்' என்றால் அவர் செய்ததுதான் 'திக்விஜயம்'.\nஸ்ரீ ஆச்சார்யாளுடைய திக்விஜய மகிமையைக் கேட்டதற்குப் பிரயோஜனமாக நாம் அனைவரும் நம் மனத்தில் உள்ள அசட்டுத்தனங்களைப் போக்கி, நமக்குள் நாமே திக்விஜயம் செய்யவேண்டும்.\n'பஜகோவிந்த'த்தில் ஆரம்பித்துத் பரமாத்ம தத்துவத்தில் முடிவது ஸ்ரீ ஆச்யார்யாளின் உபதேசம். \"ஒன்றும் தெரியாவிட்டாலும் பரவாயில்லை; கோவிந்த கோவிந்த என்று சொல்\" என்று 'பஜகோவிந்த'த்தில் சொல்கிறார் ஆச்சார்யாள். \"யமன் ஒரு க்ஷணம்கூட வீண் கழிப்பதில்லை. பிரதி க்ஷணமும் நெருங்கி வருகிறான். எப்போது பிடித்துக் கொள்வானோ தெரியாது. கோவிந்தன் காலைக் கட்டிக்கொண்டால்தான் யமனால் நமக்கு பயம் இல்லை' என்கிறார். எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று சொல்லிப் பழக வேண்டும். எப்படியும் போஜனம் செய்கிறோம். அதோடு, சாப்பிடுகையில் 'கோவிந்த கோவிந்த' என்று சொல்லிக் கொண்டே உண்டால், அந்த மனோபாவத்துடன் உள்ளே போகும் அன்னம், ஆத்ம தியானத்துக்கு அநுகூலம் செய்யும். அந்த அன்னஸாரம் உடம்பில் சேரச் சேர ஈஸ்வர ஸ்மரனம் அதிகமாகும். நாம் என்றைக்கும் போஜனத்தை நிறுத்தப் போவதில்லை. ஆகையினால் இந்தச் சின்ன அப்பியாசத்தால் கோவிந்த உச்சாரணம் என்றைக்கும் நடந்துவரும். கோவிந்த உச்சாரணத்துடன் சாப்பிடுகையில் மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசுவதை நாமே நிறுத்துவோம். கண்ட வஸ்துக்களை கோவிந்த நாமத்துடன் சாப்பிடக்கூடாது என்ற கட்டுப்பாடும் வரும். சித்தம் சுத்தமாவதற்கு என்ற கட்டுப்பாடும் வரும். சித்தம் சுத்தமாவதற்கு ஆகாரம் சுத்தமாயிருப்பது மிகவும் அவசியம். பல இடங்களில் பலவிதமான வஸ்துக்களைத் தின்னுவதே இன்றைய மனக்கோளாறுகளுக்கும் ஒழுக்ககக் குறைவுக்கும் ஒரு முக்கியமன காரணம்.\nஆசார்யாள் மகிமை கேட்டதற்கு அடையாளமாக இப்படிச் சின்ன சின்ன விஷயங்களையாவது அநுஷ்டானத்தில் கொண்டு வர வேண்டும். எல்லோரும் காலையில் சிறிது விஷ்ணு ஸ்மரணம், மாலையில் சிறிது சிவஸ்மரணம் செய்ய வேண்டும். இரவில் தூங்கும் முன்பு அம்பாளைப் பிரார்த்திக்க வேண்டும். அன்றைய தினம் ஆத்ம க்ஷேமமாகவோ, பரோபகாரமாக ஜீவக��ருண்ய சேவையோ ஏதேனும் செய்தோமா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். \"அம்மா, இன்றுவரை நான் செய்த தப்புகளை மன்னித்து, நாளையிலிருந்து நான் தப்புகளைச் செய்யாமல் இருக்க ரக்ஷிப்பாய்\" என்று காமாக்ஷியை மனமுருகி வேண்டிக்கொண்டு தூங்க வேண்டும்.\nஇன்று நம்மிடையே இப்படிப்பட்ட சிறிய, பெரிய அநுஷ்டானங்கள் பலவும் ஞாபகம் காட்டுகிற அளவுக்காவது வந்திருப்பதற்குக் காரணமான ஸ்ரீ ஆதி ஆசார்யாளை என்றைக்கும் மறக்கக்கூடாது. நவராத்திரி, கோகுலாஷ்டமி போல் ஸ்ரீ ஆசாரிய ஜயந்தியைக் கோலாஹலமாகக் கொண்டாட வேண்டும். ஆசாரிய பாதுகையை தினமும் பூஜிக்க வேண்டும். ஸ்ரீ ஆசாரியாள் அநுக்கிரகத்தில் சகல மங்களங்களும் உண்டாகும்.\nமுஸ்லீம்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லலாம்\nஸ்ரீ கிருஷ்ணனின் அருள் அனைவருக்கும் பரிபூரணமாக…\nஅயோத்தி மத்தியஸ்தர் குழுவில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பல…\nஇந்து கோவிலில் இந்துமதம் சார்ந்த நிகழ்ச்சிக்கு தடையா\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும்\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பாபாரின் வாரிசு\nஆதி சங்கரர், வைசேஷிகம், ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர்\nஆதிசங்கரர் பற்றி சுவாமி விவேகானந்தர்\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற ...\nதன்னலனை காட்டிலும் தேச நலனே முக்கியம்\nமம்தா பானர்ஜி ஒரு பேய்\nபாகிஸ்தானை பாதுகாப்பதை காங்கிரஸ் வழக் ...\nதேசிய தலைவராக ஜே.பி. நட்டா வரும் 20-ந்தேத� ...\nடிரம்ப், அடுத்தமாதம் இந்தியா வருகை\nதமிழகத்தில் சாலைவிபத்துகள் 29 சதவீதம் க ...\nதலைக்கு ஷாம்பு அவசியம் தானா\nஇயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ...\nஉடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், ...\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2287147", "date_download": "2020-01-17T16:29:09Z", "digest": "sha1:BXB4GFX5NCEUZ4RCAX3F7X5WZC5OD7FV", "length": 8256, "nlines": 69, "source_domain": "m.dinamalar.com", "title": "புதிய மிகுமின் கடத்தி கண்டுபிடிப்பு! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபுதிய மிகுமின் கடத்தி கண்டுபிடிப்பு\nபதிவு செய்த நாள்: மே 30,2019 08:16\nமின்சாரத்தை கம்பி வழியே அனுப்பும்போது, விரயம் ஏற்படுவதை தடுக்க முடியாது. ஆனால், 'மிகுமின் கடத்தி'கள், மின்சாரத்தை முழுமையாக மறு முனைக்கு சேர்க்கும் திறன் உடையவை.\nஇருந்தாலும், மிகுமின் கடத்திகளை மின் கம்பிகளாக பயன்படுத்த முடியாது. காரணம், அவை அறை வெப்பத்தில் இயங்குவதில்லை. அவை மிகுமின் கடத்தும் திறனை, -234 டிகி��ி செல்ஷியஸ் அளவுக்கு குறைவான வெப்பநிலையில் தான் வெளிப்படுத்துகின்றன.\nஅண்மையில், ஜெர்மனியைச் சேர்ந்த மேக்ஸ் பிளாங்க் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், லான்தனம் ஹைட்ரைடு என்ற மிகுமின் கடத்தியை குளிர்வித்து மின்சாரம் பாய்ச்சினர்.\nலான்தனம் ஹைட்ரைடு கம்பிகள், -23 டிகிரி செல்ஷியஸ் குளிர்ச்சியிலேயே முழுமையாக மின்சாரத்தை கடத்தியது. இது அறை வெப்பநிலைக்கு அருகாமையில், ஒரு மிகுமின் கடத்தியை உருவாக்கும் பந்தயத்தில், முக்கியமான மைல்கல் என, 'நேச்சர்' இதழ் அங்கீகரித்துள்ளது.\nபரவலாக மின் கம்பிகளாக பயன்படுத்தப்படும் தாமிரம், அலுமினியம் போன்றவை, கணிசமாக மின்சாரத்தை வீணடிக்கின்றன. உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுமையாக அனுப்ப முடிந்தால், உலகெங்கும் உள்ள மின்வாரியங்கள், நஷ்டமில்லாமல் இயங்க முடியும்.\n» அறிவியல் மலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉருகும் இமயத்தில் வளரும் செடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1276484", "date_download": "2020-01-17T15:23:45Z", "digest": "sha1:G3PFTBJ6VGQQIBKQ3PZ4NTV26VF5GNQT", "length": 2450, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மீத்தேன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மீத்தேன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:45, 13 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: sw:Methani\n09:50, 5 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMakecat-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: ms:Metana)\n22:45, 13 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: sw:Methani)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-01-17T17:31:52Z", "digest": "sha1:P6XYEK7SLZ2K6EK3L6MUXULSPOUXDPU5", "length": 13851, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொடிக்கவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nகொடிக்கவி, மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கினுள் ஒன்று. இவற்றுள் மிகச் சிறியதும் இதுவே. நான்கு வெண்பாக்களை மட்டுமே கொண்டது இந் நூல். இதை இயற்றியவர் உமாபதி சிவாச்சாரியார் ஆவார். தில்லை எனப்படும் சிதம்பரத்தில் கொடியேற்றுவதற்காகப் பாடப்பட்டதனால் இதற்குக் கொடிக்கவி என்னும் பெயர் ஏற்பட்டது. மிகச் சிறிய நூலாக இருந்தபோதும் சைவ சித்தாந்தத்தின் உட்கருத்தை விளக்குவதாக இது அமைந்துள்ளது.\nஇராசமாணிக்கனார். மா., சைவசமய வளர்ச்சி, பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை, மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 1999 (முதற்பதிப்பு: 1958)\nஉமாபதி சிவாச்சாரியார், நெஞ்சுவிடு தூது, மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்.\nமதுரைத் திட்டம் பக்கத்தில் கொடிக்கவி\nமூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை\nதிருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை\nஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம்\nசைவ சித்தாந்த தமிழ் இலக்கியம்\n14 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூலை 2015, 18:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/reliance-jio-summer-surprise-announced-in-tamil-013623.html", "date_download": "2020-01-17T15:28:29Z", "digest": "sha1:6JOZQH6B2C46XEISX6EG4QEZ2EMPPQYZ", "length": 20578, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "Reliance Jio Summer Surprise Announced - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n5 hrs ago போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\n5 hrs ago 5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\n7 hrs ago இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இருக்கா: அறிமுகமாகிறது புதிய வசதி\n9 hrs ago ஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\nSports ISL 2019-20 : முடிஞ்சா கோல் அடிச்சுப் பாரு... நார்த் ஈஸ்ட்டை துவம்சம் செய்த சென்னை\nNews அமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇராஜ தந்திரி அம்பானி : ஜியோ இலவச சேவை நீட்டிப்பின் பின்னணி என்ன.\nஏப்ரல் மாதம் முதல் மீண்டும் ஆன்லைன் வருவோமா. மறுபடியும் 4ஜி வேக இண்டர்நெட்டை அனுபவிப்போமா. மறுபடியும் 4ஜி வேக இண்டர்நெட்டை அனுபவிப்போமா. என்ற நமது மனக்குரல் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் \"ராஜ தந்திரி\" முகேஷ் அம்பானி காதில் நேரடியாக கேட்டு விட்டதை போலவே அறிவிப்பொன்றை நிகழ்த்தினார். அதில் - \"உங்களின் குரல்கள் எங்களுக்கு கேட்டு விட்டது\" என்று ஆரம்பித்து மார்ச் 31-ஆம் தேதி முதல் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ஜியோவின் இலவச சேவைகளை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்தார்.\nமேலும், ஏப்ரல் 15-ஆம் தேதி தான் ரிலையன்ஸ் ஜியோ ப்ரைம் திட்டத்தில் இணையும் கடைசித் தேதி என்றும் அறிவித்தார். அத்துடன் நில்லாமல் வழங்கப்பட்டுள்ள இந்த 15 நாட்களுக்குள் ஜியோ ப்ரைம் மெம்பராக இணைந்தால் ஜியோவின் சம்மர் சர்ப்ரைஸ் சலுகையை அனுபவிக்கலாம் என்றும் அறிவித்துள்ளார். ஜியோ வழங்கும் சம்மர் சர்ப்ரைஸ் சலுகை என்றால் என்ன. அதன் நன்மைகள் என்னென்ன. முக்கியமாக நாம் யூகிக்க வேண்டிய பின்னணிகள் என்ன.\nஜியோவின் சம்மர் சர்ப்ரைஸ் சலுகையில் கீழ் ப்ரைம் சேவையில் இணைந்த வாடிக்கையாளர்கள் ரூ.303/- திட்டம் அல்லது அதற்கு மேலான எந்தவொரு திட்டத்தை ரீசார்ஜ் செய்தாலும் அடுத்த மூன்று மாதங்களுக்கு அதாவது ஜியோவின் வழக்கமான இலவச சேவைகளை அனுபவிக்க முடியும்.\nஏப்ரல், மே மற்றும் ஜூன்\nஅதாவது ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்கள் வரையிலாக ஜியோ வழங்கி வந்த அதே ஹேப்பி நியூ இயர் சலுகையை சம்மர் சர்ப்ரைஸ் என்ற பெயரின் கீழ் ரூ.303/- என்ற ஆரம்ப கட்டண சலுகையில் கீழ் தொடர்ந்து பெறலாம்.\nநேற்று ஜியோ ப்ரைம் ���ேவைக்கு மாற முயற்சி செய்த பல பயனர்களுக்கு தோல்வியும், வெறுப்பும் தான் மிச்சம் ஏனெனில் வழக்கத்திற்கு மாறாக ஆன்லைன் மிக டிராபிக் அதிகமாக இருந்ததால் ஜியோ.காம் தொடங்கி ஜியோ மணி ஆப் மட்டுமின்றி பேடிஎம்,ப்ரீசார்ஜ் என அனைத்திலுமே சர்வர் சுமை ஏற்பட பெரும்பாலானோர்களால் ஜியோ ப்ரைம் திட்டத்தில் நேற்று சேர முடியவில்லை.\nஆக, பல பயனர்கள் ஜியோ ப்ரைம் சேவையில் இணைய விரும்புவதை உணர்ந்து கொண்ட நிறுவனம் இப்படியொரு திடீர் இலவச அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்று கூறினால் நம்பும்படி இல்லை.\nஇலவசம் டூ கட்டண சேவை\nஇது மிகவும் திட்டமிடப்பட்ட ஒரு அறிவிப்பாகும். ஒரு அறிக்கையில், ரிலையன்ஸ் ஜியோ ஒரு மாதத்தில் 72 மில்லியனுக்கும் அதிகமான மக்களை ஜியோ ப்ரைம் திட்டத்தில் இணைந்ததாக கூறியிருந்தது. தொலைத்தொடர்பு வரலாற்றில் ஒரு குறுகிய காலத்தில் இலவசம் டூ கட்டண சேவைக்கு இவ்வளவு பெரிய இடம்பெயர்வு நடந்ததை பெருமையாக பேசிக் கொண்டாலும், மறுபக்கம் ஜியோவின் ஒட்டுமொத்த பயனர்களோடு ஒப்பிடும் பொது இந்த எண்ணிக்கை குறைவு தான்.\nஇதுபோன்ற இடைவெளி ஏற்பட மாற்று வழியாக செயல்படுத்த ஏற்கனவே தயார் நிலையில் இருந்த ஒரு இராஜ தந்திரமான திட்டம் தான் இப்போது வெளியாகியுள்ளன சம்மர் சர்ப்ரைஸ் சலுகை என்று கூறப்படுகிறது. இதன் மூலம் முன்புபோல் முற்றிலும் இலவசமாக அல்லாது, பயனர்களை ரூ.303/- என்ற ஆரம்ப கட்டண சேவையை அணுக வைப்பதோடு, ஜியோ ப்ரைம் சேவையிலும் மக்களை இணையச்செய்ய ஒரு அன்பான கட்டளையை ஜியோ விதிக்கிறது.\nஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது போல பயனர்களை இலவச சேவையில் இருந்து கட்டண சேவைக்கு கொண்டு வந்தாகியும் விட்டது மறுபக்கம் அதன் ஜியோ ப்ரைம் திட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து பயனர்களை சேர்க்க ஒரு மாபெரும் வழியையும் ஜியோ நிறுவனம் உண்டாக்கி விட்டது.\nபுதிய விதிமுறைகள் & நிபந்தனைகளின் கீழ் குறைக்கப்படும் ஜியோ நன்மைகள்.\nபோயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nஉங்கள் மொபைலில் ஜியோ டியூனை காலர் டியூனாக அமைப்பது எப்படி\n5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\n- வாடிப்போகும் வாடிக்கையாளர்கள்: ஏர்டெல், வோடபோன் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு\n: அறிமுகமாகிறது புதிய வசதி\nJio WiFi Calling கட்டணம் இல்லை: தமிழக மக்களுக்கு ஜியோவின் நற்செய்தி- வைபை கிடைத்தாலே கால் செய்யலாம்\nஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\nJio 251 Plan: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு தெரியாத ஒரு திட்டம்: 4ஜிபி வரை டேட்டா.\nRealme 5i: ஒபன் சேல் விற்பனைக்கு வந்தது அட்டகாசமான ரியல்மி ஸ்மார்ட்போன்.\nதிடீரென ஜியோஃபைபர் திட்டங்களுக்கு 10சதவிகிதம் கேஷ்பேக் அறிவிப்பு.\nஇஸ்ரோவிற்கு 2020 ஆரம்பமே வெற்றிதான்., விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-30\nஜியோ நிறுவனத்தின் VoWi-Fi சேவை இந்த மூன்று மாநிலங்களில் தொடக்கம்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி நோட்10 லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபறக்கும் தட்டில் பறந்த ஏலியன்கள்\nபேஷ்., பேஷ்., பொங்கல் தள்ளுபடி அறிவித்த அமேசான்: பல்வேறு ஸ்மார்ட் போன்களுக்கு ஆஃபர்\n- வாடிப்போகும் வாடிக்கையாளர்கள்: ஏர்டெல், வோடபோன் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/warning-for-cellphone-users-confession-made-by-a-chennai-robber-shocked-everyone-022919.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-01-17T15:36:27Z", "digest": "sha1:PFGU6JY3ETJ3246ZMQ64CIWSFGHR2ZTC", "length": 18441, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "சாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.! | Warning for cellphone users: confession made by a Chennai robber shocked everyone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n5 hrs ago போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\n6 hrs ago 5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\n7 hrs ago இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இருக்கா: அறிமுகமாகிறது புதிய வசதி\n9 hrs ago ஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\nSports ISL 2019-20 : முடிஞ்சா கோல் அடிச்சுப் பாரு... நார்த் ஈஸ்ட்டை துவம்சம் செய்த சென்னை\nNews அமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார���.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாலைகளில் செல்போன் பேசியபடி செல்லும் பெண்கள்தான் முதல் இலக்கு: கொள்ளையன் பகீர் வாக்குமூலம்.\nஇப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, ஆனால் அந்த தொழில்நுட்பத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் பயன்படுத்தக் கூடாது என்று\nஉதரணமாக சில நபர்கள் செல்போனில் பேசியபடியே ரயில் பாதையை கடக்க முயன்று ரயில் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவத்தை நாம் செய்திகளில் பார்த்திருப்போம்.\nஇந்நிலையில் சென்னை தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் தொடர்ந்து செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. இது குறித்து புகார்களின் பேரில் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.\nஅதில் திருட்டு நடந்த இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர்,\nஅப்போது, ஒரே நபர்தான் இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதை போலீஸார் கண்டறிந்தனர்.\nதொடர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது, தனிப்படை போலீஸார்\nகொள்ளையனைத் தேடிவந்த நிலையில் அவரை மடக்கி பிடித்தனர். பின்பு விசாரணையில் அவர் பெயர் கார்த்தி என்றும் சாத்தாங்காடு எனும் பகுதியைச் சேர்ந்தவன் என்றும் தெரியவந்தது. குறிப்பாக இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.\nபோலிஏடிஎம் கார்டு: முதியவர்களிடம் பணம் அபேஸ்-கொள்ளையன் சிக்கியது எப்படி\nஅதன்பின்பு கடந்த 20-ம் தேதி திருவொற்றியூர் பகுதியில் மேரி என்பவரிடம் செல்போன் பறித்து செல்லும் நபரும் கல்யாணியிடம் செயின் பறித்த நபரும் ஒருவர்தான் என்பதை கண்டறிந்தோம். பின்பு இது தொடர்பாக விசாரணை\nநடத்தி கார்திக் என்பவரை கைது செய்துள்ளோம், அவரிடம் இருந்து செயின் மற்றும் செல்போன்களை பறிமுத��் செய்துள்ளோம் என்றனர்.\nகார்த்தி அளித்த பகீர் வாக்குமூலத்தில், இரவு நேரத்தில் தனியாக செல்லும் பெண்களை முதலில் பைக்கில் சென்று நோட்டமிடுவேன், பிறகு அவர்கள் நடந்து செல்லும்போது பின்னால் சென்று செயின் அல்லது செல்போன்களை பறித்துவிட்டு தப்பிச் செல்வேன். அதிலும் செல்போன் பேசியபடி நடந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறி செய்வது எளிது, ஏனெனில் அவர்களின் கவனம் பேசுவதில் இருக்கும் என்று கூறியுள்ளான்.\nஆடம்பரமாகவும் விருப்பம் போல வாழ்வேன்\nகுறிப்பாக வழிப்பறி செய்த ஸ்மர்ட்போன்களை விற்பேன் அந்தப் பணத்தில் ஆடம்பரமாகவும் விருப்பம் போல வாழ்வேன் என்று கூறியுள்ளான்.\nபோயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nஆண்ட்ராய்டு வார்னிங்: இந்த 17ஆப்களை உடனே டெலிட் செய்ய வேண்டும்: எச்சரிக்கை.\n5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\nடூயல் ரியர் கேமராவுடன் Lava Z71 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n: அறிமுகமாகிறது புதிய வசதி\n80% தள்ளுபடி: Republic Day Sale 2020 கொண்டாட்டம்- நினைத்துக் கூட பார்க்க முடியாத ஆஃபர்கள்\nஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\nபொங்கல் சிறப்பு திரைப்படமாக தர்பார்: கேபிள் டிவியில் தர்பார் படம் ஒளிபரப்பு- எங்கே தெரியுமா\nRealme 5i: ஒபன் சேல் விற்பனைக்கு வந்தது அட்டகாசமான ரியல்மி ஸ்மார்ட்போன்.\nஇஸ்ரோவிற்கு 2020 ஆரம்பமே வெற்றிதான்., விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-30\nநிகோலா டெஸ்லா-வின் அளப்பரிய சாதனைகள்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி நோட்10 லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபேஷ்., பேஷ்., பொங்கல் தள்ளுபடி அறிவித்த அமேசான்: பல்வேறு ஸ்மார்ட் போன்களுக்கு ஆஃபர்\nஏர்டெல் வைஃபை காலிங் ஆதரவு கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியல் இதில் உங்க போன் இருக்கா\nஎண்ணிக்கை குறைவு தான், ஆனாலும் நான் தான் நம்பர் ஒன் என்கிறார் டொனால்டு டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/jeevanulla-devane/", "date_download": "2020-01-17T15:44:30Z", "digest": "sha1:ZSD6DRM53E7XLMJYDG5JM6V4R7ZX5CYN", "length": 3686, "nlines": 128, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Jeevanulla devane Lyrics - Tamil & English Good friday", "raw_content": "\nஜீவ தண்ணிர் ஊறும் ஊற்���ிலே\nஜீவன் பெற என்னை நடத்தும்\nஇயேசுவே நீர் பெரியவர் இயேசுவே நீர் பரிசுத்தர்\nஇயேசுவே நீர் நல்லவர் இயேசுவே நீர் வல்லவர்\nபாவ ஆதாம் மக்களே தூயா\nபாதகர் எம் பாவம் போக்கவே\nநொந்துருகி வந்த மக்கள் மேல்\nநேச ஆவி வீசச் செய்குவீர்\nவாக்குத் தத்தம் செய்த கர்த்தரே\nவாக்கு மாறா உண்மை நாதனே\nவாக்கை நம்பி வந்து நிற்கிறோம்\nவல்ல ஆவி மாரி ஊற்றுவீர்\nநியாயத் தீர்ப்பின் நாள் நெருங்குதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-01-17T15:33:28Z", "digest": "sha1:ZRXL6MTNVZQJS3LF53LIEBRTLBKJWTHA", "length": 19142, "nlines": 121, "source_domain": "vijayabharatham.org", "title": "தேர்வாமே தேர்வு? மாணவா, வா ஒரு கை பார்ப்போம்! - விஜய பாரதம்", "raw_content": "\n மாணவா, வா ஒரு கை பார்ப்போம்\n மாணவா, வா ஒரு கை பார்ப்போம்\nமாணவர்கள் எவற்றை செய்யவேண்டும் எவற்றை செய்யக்கூடாது என்பதை உன்னிப்பாகக் கவனிப்போம்.\nவிதைக்கும் நேரத்தில் ஊர்சுற்றப்போய்விட்டு அறுக்கும் நேரத்தில் அரிவாளோடு செல்லக்கூடாது என்பதை கிராமத்து பழமொழி. தேர்வு நேரத் தயாரிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் என்ற மனோபாவத்தை வளர்த்துக்கொள்ளக்கூடாது. தொடக்கத்தில் இருந்தே படிப்பில் கவனம் செலுத்திவரவேண்டும்.\nதினந்தோறும் பாடங்களை தவறாமல் படித்து குறிப்பு எழுதிக்கொள்ளவேண்டும். ஏதேனும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இதில் தாமதம் ஏற்பட்டால் குறைந்தபட்சம் ஒருவார காலத்திற்குள்ளாவது தேக்கமடைந்த பாடங்களை படித்து குறிப்புகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.\nவகுப்பறையில் ஆசிரியர்கள் கூறுவது சரியாக புரியவில்லை என்றால் அவர்களிடம் மீண்டும் விளக்கம் கேட்க தயங்கக்கூடாது. தயக்கத்தை தவிர்க்கவேண்டும். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே பரிவர்த்தனை செம்மையாக இருந்தால்தான் படிப்பு சுலமாகும்.\nமாணவர்கள் தேவையற்ற துரித உணவுகளை கூடுமான வரை தவிர்க்கவேண்டும். எளிமை\nயான சத்துணவு வகைகளை பொழுது தவறா\nமல் சாப்பிடவேண்டும். குறுகிய கால ஊக்கமளிக்கும் பானங்களை தவிர்க்கவேண்டும். உண்மையிலேயே ஊட்டம் அளிக்கக்கூடிய பானங்களை அருந்தவேண்டும்.\nசுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் என்பதை கவனத்தில் கொண்டு உடல்நலத்தை நன்கு பேணவேண்டும். ஆரோக்கியமே ஆனந்தம் என்பதை உதாசீனப்படுத்தக்கூடாது.\nஒருபுறம் தொலைகாட்சி ஓடிக்கொண்டிருக்க மறுபுறம் தொலைபேசி சிணுங்கிக்கொண்டிருக்க பாடம்படிப்பது கவனச்சிதறலுக்கு வழிவகுக்கும். எனவே தனியறையில் அமைதியாக அமர்ந்து நிதானமாக பாடங்களை படிப்பதே சாலச்சிறந்தது. இரவு முழுவதும் படிக்கிறேன் என்று கூறி அதிகப்படியாக உடலை வருத்திக்கொண்டால் தேகநலனும் சிதைந்துவிடும். கல்வியும் பிரகா\nசிக்காது. தூக்கத்தை தொடர்ந்து தொலைத்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுவிடும்.\nமாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மையும் இருக்கக்கூடாது. உயர்வு மனப்பான்மையும் இருக்கக்கூடாது. சமன் செய்த சிந்தனை உதவும். உயர்வு மனப்பான்மை மாணவர்களை சீர்குலைத்துவிடும். தாழ்வு மனப்பான்மை படுகுழியில் தள்ளிவிடும்.\nஎவ்வளவுதான் படித்தாலும் தேர்வுக்கு ஒருவாரம் இருக்கும்போது எல்லாவற்றையும் மறுவாசிப்பு செய்துகொள்ளவேண்டும். குறிப்பு\nகளை கூர்ந்து கவனத்துடன் படிக்கவேண்டும்.\nகடந்தகாலத்தில் எந்தெந்த கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பதையும் உள்வாங்கிக்கொண்டு அதற்கேற்ப ஆயத்தமாகவேண்டும். மாதிரித்தேர்வுகளை நடத்தி விடைகளை எழுதவேண்\nடும். அதில் ஏற்படக்கூடிய குறைகளை திருத்திக்கொள்ளலாம். இதைப்போல குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு முறைகளாவது மாதிரித்தேர்வுகளை நடத்திப்பார்ப்பது நல்லது.\nதேர்வுக்கு முந்திய நாள் அநாவசிய அலைச்சல்களையும் உளைச்சல்களையும் தவிர்த்துவிடவேண்டும். புத்துணர்ச்சியோடு இருக்கவேண்டும். விளையாடலாம், குறிப்பிட்ட நேரம் உறங்கலாம். ரிலாக்ஸான மனநிலையில் இருக்கவேண்டும்.\nதேர்வு கூடத்திற்கு குறைந்தபட்சம் அரைமணி நேரத்திற்கு முன்பே சென்றுவிடவேண்டும். இதற்கேற்ப பயணத்திட்டத்தை வகுத்துக்கொள்ளவேண்டும். தேர்வுக்கூடத்தை அடைவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டால் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்றாகிவிடும். தேர்வுக்கூடத்திற்கு எடுத்துச்செல்லவேண்டிய பேனா, பென்சில், ரப்பர், ஜியாமிட்றி பாக்ஸ், ஹால் டிக்கெட் போன்றவற்றை ஞாபகமாக முன்கூட்டியே எடுத்துவைத்துக் கொள்ளவேண்டும். தேர்வுக்கூட முகப்பில் சில மாணவர்கள் எதை எதையோ சொல்லக்கூடும். அதில் கவனம் செலுத்தக்கூடாது. எந்தவிதமான குழப்பத்திற்கும் இடம் கொடுக்கக்கூடாது.\nகொடுக்கப்பட்ட தா��ில் தேர்வு எண்ணை தெளிவாக எழுதவேண்டும். வினாக்களுக்குரிய விடைகள் தொடர்பான எண்களையும் குழப்பமில்லாத வகையில் குறிப்பிடவேண்டும். கையெழுத்து தெளிவாக இருப்பது நல்லது. உதாரணமாக நான்கு போடுவது ஏழு போல் தெரியக்கூடாது. முதலில் நன்கு விடை தெரிந்த கேள்விகளுக்கு பதிலளிப்பது பாசிட்டீவ் மனோபாவத்தை ஊக்குவிக்கும். கூடுமான\nவரை வரிசைகிரமமாக பதிலளிப்பது ஆசிரியரின் பார்வையில் சிறந்த அபிப்ராயத்தை உருவாக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.\nதேர்வுகூடத்தில் அக்கம் பக்கம் திரும்பிப்பார்க்கக் கூடாது. மூன்று மணிநேரம் முடிவதற்கு முன்பே பதில்களை எழுதிவிட்டால் உடனே எழுந்துசென்று விடைத்தாளை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து\nவிடக்கூடாது. எளிதிய பதில்களை நிதானமாக மறுபடியும் மனத்துக்குள்ளேயே வாசிக்கவேண்டும். ஏதேனும் விடுபடுதல்கள் அல்லது பிறழ்வுகள் இருந்தால் அவற்றை சரிப்படுத்த வேண்டும். காலக்கெடு முடிவடையும் நேரத்தில் கண்காணிப்பாளரிடம் விடைத்தாளை அளித்துவிட்டு வீட்டுக்கு புறப்படவேண்டும்.\nதேர்வை எழுதி முடித்தபிறகு அதுபற்றிய சிந்தனையிலேயே உழன்று கொண்டிருக்கக்கூடாது. ரிசல்ட் நல்லபடியாக வரும் என்ற நம்பிக்கை மாணவர்களை கைவிடாது. \nமாணவர்களுக்கு பெற்றோர் எந்தெந்த வகையில் உதவ முடியும் என்பதை பார்ப்போம்.\nதங்களது வாரிசுகள்தான் என்றபோதிலும் தங்களின் எண்ணங்களை குழந்தைகள் மீது பெற்றோர் திணிக்கக்கூடாது. குழந்தைகள் பூமிக்கு வருவதற்கு பெற்றோரே காரணம் என்றபோதிலும் அவர்களது சுயமான போக்கை தடுத்து நிறுத்த முற்படக்கூடாது.\nமாணவர்களுக்கு கட்டுப்பாடு தேவைதான். ஆனால் கட்டுப்பாடு என்றபெயரில் அவர்களை சித்தரவதை செய்து சிதைத்துவிடக்கூடாது.\nதேர்வுகாலங்களில் மாணவர்களின் கவனங்களை சிதறடிக்கக்கூடிய எந்த நடவடிக்கையிலும் பெற்றோர் ஈடுபடக்கூடாது. விருந்து, விழா, எப்போது பார்த்தாலும் தொலைக்காட்சி பார்த்தல் போன்றவற்றை பெற்றோர் தவிர்ப்பது விரும்பத்தக்கது. பெற்றோர் இந்த சின்னஞ்சிறிய தியாகங்களைக் கூட தங்கள் குழந்தைகளுக்காக செய்யாமல், இருந்தால் எப்படி\nதேர்வில் வெற்றியை ஈட்ட உதவுகிறது. முதலில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எவ்வாறு உதவ முடியும் என்பதை கவனிப்போம். ஆசிரியர்களையே ரோல் மாடல்களாக கருத���ம் மாணவர்கள் பலர் உள்ளனர். பாடங்களை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். மாணவர்கள் கேட்கின்ற சந்தேகங்களுக்கு பொறுமையாக விளக்கம் அளிக்கவேண்டும். புரிந்துகொள்ளும் திறனும் கிரகிக்கும் ஆற்றலும் மாணவர்க்கு மாணவர் வேறுபடுவது இயல்பு. எனவே சில மாணவர்கள் மறுபடியும் மறுபடியும் சந்தேகம் எழுப்பினாலும்கூட அவர்களது ஐயத்தைப் போக்க ஆசிரியர்கள் வழிவகை செய்யவேண்டும்.\nமாணவர்களை தங்களது குழந்தைகளாக ஆசிரியர்கள் பாவிக்கவேண்டும். இந்த மனோபாவம் வலுவடைந்துவிட்டால் மாணவர்களுக்கு உதவுவது ஆசிரியர்களின் கடமையாக மாறிவிடும். மாணவர்களுக்கு பாடத்தில் மட்டும் உதவி செய்யாமல் அவர்களது பன்முகத் திறமைகளையும் பட்டை தீட்ட ஆசிரியர்கள் தேவையானவற்றை தொடர்ந்து செய்துகொடுக்கவேண்டும்.\nஇன்றைய மாணவர்கள்தான் தேசத்தின் வருங்கால சிற்பிகள் என்பதை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஊக்கம் அளிக்கவேண்டும். நேர்நிலை சிந்தனை வளர உறுதுணையாக இருக்கவேண்டும். எதிர்நிலை எண்ணம் தலைதூக்காதபடி ஆக்கப்பூர்வ உள்ளீடுகளை அளித்துக்கொண்டே இருக்கவேண்டும்.\nTags: கட்டுப்பாடு, தேர்வுகள், மாணவர்கள்\nபிரயாக்ராஜில் ‘நேத்ர கும்ப’ புனித பூமியில் புதுமையான சேவை\nதேசபக்திக்கு பரிபூரண வெற்றி தேசத்துரோகத்தை என்ன செய்யலாம்\nஇந்த வார சிறப்பு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actress-amy-jackson-beach-photos/", "date_download": "2020-01-17T16:03:26Z", "digest": "sha1:TECRPMPHKUGSH54X2HDZUUJMU6KNZZMQ", "length": 4610, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "படு பயங்கர கவர்ச்சி.! பரபரப்பை கிளப்பும் எமி ஜாக்சன். - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n பரபரப்பை கிளப்பும் எமி ஜாக்சன்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n பரபரப்பை கிளப்பும் எமி ஜாக்சன்.\nஇந்திய சினிமாவில் நடிகைகள் பலர் பட வாய்ப்புகள் இல்லையென்றால் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடுவார்கள் ஆனால் தற்பொழுது அந்த நிலைமை மாறிவிட்டது தற்பொழுது உள்ள நடிகைகள் பலர் கடற்கரைக்கு போனால் பிகினி உடையில் செல்பி எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடுகிறார்கள்.\nஅதுவும் பாலிவுட்டில் சொல்லவே வேணாம் அவர்கள் கவர்ச்சி என்பது சர்வசதார்ணமாக ஆகிவிட்டது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவதில் ஹாலிவுட்டிற்கு பிறகு பால��வுட் நடிகைகள் தான் அதிகமாக கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவார்கள்.\nஅந்த லிஸ்டில் நடிகை எமி ஜாக்சன் சொல்லவே வேணாம் இவர் தமிழில் ஐ, தெறி, 2.௦ என பல படத்தில் நடித்துள்ளார், இவர் தற்பொழுது பாலிவுட் படத்தில் நடிப்பதற்காக முயற்சி செய்து வருகிறார்.\nமேலும் ஹாலிவுட் சீரியலில் பயங்கர பிசியாக நடித்து வருகிறார் இவர் படத்தில் நடிக்கும்போழுதே பயங்கரமாக கவர்ச்சி காட்டி நடிப்பார் கவர்ச்சியில் குறை வைக்காதவர் என்றால் அது எமி ஜாக்சன் தான்.\nஇவர் தற்பொழுது ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது இதில் அதீத கவர்ச்சி காட்டியுள்ளார் எமி ஜாக்சன்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/nayanthara-not-a-heroine-for-rajini-in-darbar/", "date_download": "2020-01-17T17:36:53Z", "digest": "sha1:DUUNCH5TPADYCFOW2QX5BGTVTCGZZBXA", "length": 13731, "nlines": 106, "source_domain": "www.news4tamil.com", "title": "தர்பாரில் ரஜினிக்கு ஜோடி நயன்தாரா இல்லையா? ரிஸ்க் எடுக்கும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nதர்பாரில் ரஜினிக்கு ஜோடி நயன்தாரா இல்லையா ரிஸ்க் எடுக்கும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.\nதர்பாரில் ரஜினிக்கு ஜோட��� நயன்தாரா இல்லையா ரிஸ்க் எடுக்கும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.\nதர்பாரில் ரஜினிக்கு ஜோடி நயன்தாரா இல்லையா ரிஸ்க் எடுக்கும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்றுவருகிறது.\nஇந்நிலையில் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் ரஜினிக்கு ஜோடி என்ற கேரக்டர் ஒன்றே படத்தில் இல்லையென்ற தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. படத்தில் சிங்கிள் மேனாகத்தான் ரஜினி நடிக்கிறாராம். இந்தப்படத்தில் நயன்தாரா நடித்துவருவதால், அவர்தான் ரஜினியின் ஜோடியாக இருக்கக்கூடும் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் இந்நிலையில், அந்த நினைப்பு தற்போது தவிடு பொடியாகியுள்ளது.\nபல வருடங்களுக்குப் பிறகு, அதாவது தனது ஆரம்பக் காலக்கட்டப் படங்களுக்குப் பிறகு தற்போதுதான் ரஜினி இப்படியொரு ரோலில் நடிக்க சம்மதித்திருக்கிறார். அதற்கு காரணம், இயக்குநர் முருகதாஸ் சொல்லி அசத்தியிருக்கும் கதைதானாம்.\nகதைப்படி ரஜினிக்கு ஜோடி இல்லாமல் இருந்தால்தான் திரைக்கதை இன்னும் வலுப்பெறும் என்பதாலயே முருகதாஸும் தீவிர ஆலோசனைக்குப் பிறகு இந்த ரிஸ்க்கான முடிவை எடுத்திருக்கிறாராம். மேலும் ரஜினியின் கேரியரில், காலம் கடந்து பேசப்படும் கேரக்டர்களில் ஒன்றாக இது இருக்குமென்றும் அவர் நம்புகிறாராம்.\nஅதேசமயம் படத்தில் நயனின் கேரக்டர் மிக முக்கியமானதாக இருக்குமாம். போலீஸ் அதிகாரியாக வரும் ரஜினியின் விசாரணையில் ஒரு முக்கிய அங்கமாக வரும் கேரக்டரைதான் நயன் செய்திருக்கிறாராம். அதாவது ரஜினியின் விசாரணைக்கு உதவும் கேரக்டர்களில் நயன்தாராவின் பங்கு பெரிய அளவில் இருக்குமாம்.\nதாயைக் கொன்ற இளம் நடிகை ; அதிர்ச்சியில் திரையுலகம் \nஇதற்காகத்தான் நான் மேடைகளில் பேசுவதில்லை \nதுக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்; ரஜினி பேச்சும் \nஇதையெல்லாம் வைத்து பார்க்கும்போது ஏற்கெனவே முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘கஜினி’யில் நயன்தாரா நடித்திருக்கும் ரோலைப்போல இந்தக் கேரக்டர் இருக்குமென யூகிக்கப்படுகிறது. அதனால், ரஜினியுடன் டூயட், ரொமான்ஸ் போன்ற சமாசாரங்கள் எல்லாம் எதுவும் ‘தர்பார்’ படத்தில் இல்லையாம்.\nகேப்டன் விஜயகாந்த் பிஸி ஹீரோவாக இருந்த காலத்தில் அவரை வைத்து முருகதாஸ் இயக்கிய ‘ரமணா’ படத்தில் அவர் இறப்பதுபோல ஒரு ரிஸ்க்கான கிளைமேக்ஸை படமாக்கியிருந்தார். அந்த முடிவு விஜயகாந்தின் ரசிகர்களை கோபமூட்டாததோடு படத்தின் வெற்றிக்கும் பெரும் பங்காக அமைந்திருந்தது. அந்த மேஜிக்தான் மீண்டும் ‘தர்பார்’ படத்திலும் நிகழப்போகிறது என யூனிட் வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்கள்.\nமேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.\nஉலக கோப்பையா உள்ளூர் கோப்பையா கலக்க போகிறது TNPL 2019 கிரிக்கெட் போட்டி\nஉத்திரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது\nதாயைக் கொன்ற இளம் நடிகை ; அதிர்ச்சியில் திரையுலகம் \n வாகனங்களில் தெறிக்கவிடும் திரெளபதி வசனங்கள்\nஇதற்காகத்தான் நான் மேடைகளில் பேசுவதில்லை விஜய்யிடம் மன்னிப்புக் கேட்ட நடிகர் \nதுக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்; ரஜினி பேச்சும் \nஅதை மட்டும் கேட்காதீர்கள் ; சொன்னால் என்னைக் கொன்றுவிடுவார்கள் \nகருப்பு சட்டைப் போட்டுவரக் கூடாது – ரஜினி கலந்து கொள்ளும் விழாவில் கட்டுப்பாடு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rswires.com/ta/products/barbed-razor-wires/razor-wire/", "date_download": "2020-01-17T15:45:42Z", "digest": "sha1:6UXQG5WD4RANNES2ZVGO725L4EBAU2S5", "length": 6634, "nlines": 212, "source_domain": "www.rswires.com", "title": "Razor Wire Manufacturers , Suppliers | China Razor Wire Factory", "raw_content": "\nஅடுக்குமாடி கட்டட ஃப்ளெக்ஸ் வார்ச்சந்து\nஅடுக்குமாடி கட்டட கம்பி கச்சை\nசெயின் Dirven வயர் மெஷ் பெல்ட்\nடிரைவ் சமநிலை நெசவு BET\nஇரும்பு தட்டு கன்வேயர் பெல்ட்\nசக்கர பல் அண்ட் செயின்\nமுள் & கூரான கம்பிகளால்\nஉலோக கம்பி கன்வேயர் பெல்ட்\nமுள் & கூரான கம்பிகளால்\nசெயின் Dirven வயர் மெஷ் பெல்ட்\nடிரைவ் சமநிலை நெசவு BET\nஅடுக்குமாடி கட்டட ஃப்ளெக்ஸ் வார்ச்சந்து\nஅடுக்குமாடி கட்டட கம்பி கச்சை\nஇரும்பு தட்டு கன்வேயர் பெல்ட்\nசக்கர பல் அண்ட் செயின்\nமுள் & கூரான கம்பிகளால்\nஉலோக கம்பி கன்வேயர் பெல்ட்\nஇரும்பு தட்டு கன்வேயர் பெல்ட்\nஅடுக்குமாடி கட்டட ஃப்ளெக்ஸ் வார்ச்சந்து\nடிரைவ் சமநிலை நெசவு BET\nஅடுக்குமாடி கட்டட கம்பி கச்சை\nசக்கர பல் அண்ட் செயின்\nரேசர் வயர் முள் நாடா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nZHONGSHAN ரோடு 304, ஷிஜியாழிுாங்க், ஹெபெய், சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=69466", "date_download": "2020-01-17T15:46:52Z", "digest": "sha1:SLDBTNVBY7POULG7RM7N5YOPTGJGVASW", "length": 33214, "nlines": 437, "source_domain": "www.vallamai.com", "title": "படக்கவிதைப் போட்டி 66 – இன் முடிவுகள்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கறவை மாடுகள் – எழுமின் அமைப்பு வழங்குகிறது... January 17, 2020\nஓவியர் வீர சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘ஞானச் செருக்கு’... January 17, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 101... January 17, 2020\nபடக்கவிதைப் போட்டி – 241 January 16, 2020\nபடக்கவிதைப் போட்டி 240-இன் முடிவுகள்... January 16, 2020\nஉழவுக்கும் உழவர்க்கும் உழைப்புக்கும் வந்தனம்... January 15, 2020\nமங்கலம் தரும் பொங்கலோ பொங்கல்\nபடக்கவிதைப் போட்டி 66 – இன் முடிவுகள்\nhome-litநுண்கலைகள்படக்கவிதைப் போட்டிகள்போட்டிகளின் வெற்றியாளர்கள்வண்ணப் படங்கள்\nபடக்கவிதைப் போட்டி 66 – இன் முடிவுகள்\nஇவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் இராமலெஷ்மி. இதனைப் போட்டிக்குத் தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவரும் வல்லமையின் நன்றிக்கு உரியவர்கள்.\nமலர்கள் என்றுமே கவிஞர்களின் எண்ண ஊற்றுகளின் பிறப்பிடமாகும். இலக்கியத்தில் மலர்கள் நிலத்தை, காலத்தைக் குறிக்கும் குறியீடாகவும், கருத்துச் செறிவான செய்திகளைச் சுட்டும் உவமையாகவும் சூழலைக் குறிக்கும் பின்னணியாகவும் இடம் பெற்றுள்ளன.\nமோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து\nஎன்று விருந்து பற்றிய கருத்துச் செறிவான செய்தியைச் சுட்ட(,) அனிச்ச மலர் உவமையாக வந்துள்ளது.\nஎன்ற புதுக் கவிதை வரிகளில் முதிர் கன்னிக்கு(ப்) பின்னணியாகிறது பூமாலை. இங்கு படக் கவிதைப் போட்டிக்கானப் படத்தில் இருக்கும் பெண்மணி, பூ விற்கும் தொழிலாளி. இவள்,\nகொளுத்தும் ��ெயிலில் வாடும் பூவை\nவறுமை வாட்ட விற்க வந்தாள்\nவாடா மலரை, வாடும் முன்னே\nஇப்பூவைத் தொடுத்த பூமாலைக்குக் கவிஞர்கள் தொடுத்த பாமாலைகளைப் பார்ப்போம்.\nபடக் கவிதைப் போட்டிக்கு வெளிவந்திருக்கும் கவிதைகள் பொதுவாக(,) பொறுப்பில்லாத குடும்பத் தலைவனையும், குடும்பப் பொறுப்புகளைச் சுமந்து கொண்டு போராடும் குடும்பத் தலைவியையும் எடுத்துக் காட்டும் விதமாக அமைந்துள்ளன.\nபூவை தொடுக்கிறாள் பூக்களையே… (செண்பக ஜெகதீசன்)\nமதுவுக்கு அடிமையான கணவனால் வறுமையில் வாடும் குடும்பத்தையும், அதைச் சீர்தூக்கப் போராடும் மனைவியையும் எடுத்துக் காட்டியுள்ளார். மதுவினால் பெண்கள் அடையும் துயர நிலையை சுட்டிக் காட்டியுள்ள கவிஞருக்குப் பாராட்டுகள்.\nஎன் சொல்ல..என் சொல்ல… (இளவல் ஹரிஹரன்)\nபூவைச் சூடா பூவையின் நிலைக் குறித்த தன் வருத்தத்தை வெளியிட்டிருக்கிறார் கவிஞர். பூவைத் தொடுத்த மல்லிகைப் பூமாலையின் வாசனையைவிட அவளிடமிருந்து வரும் உழைப்பின் வாசனையைப் பார்க்கின்றது வல்லமை. தொழிலைப் போற்றுவோம், தொழிலாளிகளைப் போற்றுவோம்.\nஎன்னதான் உழைத்தாலும் உழைப்புக்கேற்ற பலனை அடைய முடியாமல் தவிக்கும் பூக்காரியின் நிலையைக் காட்டுகின்றன, ஹிஷாலியின் கவிதை வரிகள்.\nநீளக்கை சேட் கட்டைக் களிசான்\nஇருமல் மருந்தும் தடவும் தயிலமும்.\nகுடும்பச் சுமையையும் குடும்பத்திலுள்ளோரின் தேவைகளையும் வரவுக்கு அதிகமான செலவுகளையும் நாளைய கனவுகள் குறித்த எண்ணங்களையும் முடிச்சுகளாக்கி, முடிச்சுகளை அவிழ்க்கும் நாளை எண்ணி(க்) காத்திருக்கும் பூக்காரியைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றது களப்பூரான் தங்கா அவர்களின் கவிதை.\nமல்லிகையே சம்பங்கிப் பூவையே (பூக்காரியே)\nவெயிலில் நிறம் மாறி வாடினாலும் நிலைப் பிறழாது உழைக்கும் பூக்காரியின் தன்னம்பிக்கையும் உழைப்பையும் வெகுவாகப் பாராட்டுகின்றது வேதா. இலங்கா திலகம் அவர்களின் கவிதை. கவிஞருக்குப் பாராட்டுகள்.\nபூத் தொழில் புரிவோரின் குடும்பச் சூழலையும் பூத்தொழில் முறையையும் எடுத்துக் காட்டியுள்ளார். பெண்கள் அவிழ்த்த கூந்தலை முடிந்தால் தானே பூ வைக்க முடியும் என்று, இன்று பெண்களிடம் குறைந்து வரும் பூச் சூடும் பழக்கத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் பெண்கள்(,) கூந்தலில் முல்லை மலர்ச் சரத்திற்கு நடுவில் கனகாம்பரத்தை வைத்துக்கொண்டு சென்றது ஒரு காலம். இன்று கனகாம்பரம் என்ற மலரைப் பெண்கள் கூந்தலில் பார்ப்பது அரிதாகிவிட்டது. பூத் தொழிலின் இன்றைய நிலை(,) எதிர்கால நிலைக் குறித்த சிந்தனையையும் எழுப்பி நம் எண்ண அலைகளைக் கீறிவிட்டிருக்கும் சரஸ்வதி ராசேந்திரனின் கவிதையை இந்த வாரச் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கிறோம். கவிஞருக்குப் பாராட்டுகள்.\nபி.கு. மேகலா இராமமூர்த்தி விடுமுறையில் இருப்பதால் சில வாரங்களுக்கு காயத்ரி பூபதி போட்டியின் வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்கவுள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். தொடர்ந்து போட்டியில் ஆர்வமுடன் கலந்துகொள்ளும் அனைத்து கவிஞர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுகள். புதிய கவிஞர்களையும் வாழ்த்தி வரவேற்கிறோம். நன்றி நண்பர்களே.\nமுனைவர். காயத்ரி பூபதி கும்பகோணத்தில் பிறந்தவர். தற்போது ஹைதராபத்தில் வசித்து வருகிறார். இவர் “குறள் கூறும் குற்றங்களும் அவற்றின் தண்டனைகளும்” என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் “சங்க இலக்கியத்தில் கருப் பொருளாட்சி” என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றவர். தனது ஆராய்ச்சிக் காலத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் பின்னர் தன லக்ஷிமி கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளைச் சொற்பொழிவு மூலம் திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். இவர் ஹிந்தி மொழியில் இளங்கலை பட்டமும் பெற்றவர்.\nRelated tags : காயத்ரி பூபதி படக்கவிதைப் போட்டி\nநலம் …. நலமறிய ஆவல் .. (7)\nவல்லமை ஆசிரியர் குழுவில் இணையும் முனைவர்.காயத்ரி\nதிவாகர் நாடகம்-4 - விசாகப்பட்டினமும் முதல் தமிழ் நாடகமும் விஜயவாடாவில் நாங்கள் போட்ட ‘ஒரு பெண் தேடுகிறோம்’ நாடகத்தைப் பற்றி அடுத்தநாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் விமர்சனம் எ\nமூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++ புரட்சி எழ வேண்டும் என்று நீ முரசு கொட்டுகிறாய் உலகத்தை மாற்ற நாமெல்லாம் கலகம் செய்கிறோம் உலகத்தை மாற்ற நாமெல்லாம் கலகம் செய்கிறோம்\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும், கருத்த���யும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள் திரு. வாசகன் பாலசூரியன் எடுத்த\nஇந்த வாரத்தின் சிறந்த கவிதையாக என் கவிதையை தேர்ந்தெடுத்த காயத்ரிபூபதிக்கும்\nவல்லமை குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்\nகவிதை படைத்த அனைவருக்கும், வல்லமை குழுவினருக்கும் நன்றி. வெற்றி பெற்ற திருமதி. சரஸ்வதி இராசேந்திரனுக்கு வாழ்த்துகள்\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nK. Mahendran on படக்கவிதைப் போட்டி – 241\nMouli on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nNancy on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 240\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 240\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (97)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2017/06/blog-post.html?showComment=1496418131234", "date_download": "2020-01-17T15:30:44Z", "digest": "sha1:KVR7IDLIDMZE2SEZUGKU7PH5LBVE7YIH", "length": 55622, "nlines": 839, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: ஜூன் சமாச்சாரம்.. !", "raw_content": "\nவணக்கம். நேற்றைய தினமே டெஸ்பாட்ச் என எல்லா ஏற்பாடுகளும் செய்த கையோடு ஊர் சுற்றக் கிளம்பியிருந்தேன். இங்கோ கடைசி நிமிடத்தில் நமது பைண்டிங் பிரிவினில் புத்தகங்களைக் கட்டிங் செய்திடும் இயந்திரத்தில் பழுதாகிப் போக - நேற்றைய திட்டமிடல் பணாலாகிப் போய் விட்டது பழுது சரிசெய்யப்பட்டு பிரதிகள் நம்மை வந்து சேர்ந்த போது மாலையை நெருங்கியிருக்க - நிச்சயமாய் பேக்கிங் செய்து அனுப்புவதற்குள் கூரியர் டயமும் முடிந்து விடுமென்று தோன்றியது பழுது சரிசெய்யப்பட்டு பிரதிகள் நம்மை வந்து சேர்ந்த ப���து மாலையை நெருங்கியிருக்க - நிச்சயமாய் பேக்கிங் செய்து அனுப்புவதற்குள் கூரியர் டயமும் முடிந்து விடுமென்று தோன்றியது So இன்று காலையே கூரியர்கள் கிளம்புகின்றன ஒரு கத்தை இதழ்களோடு \nAnd இதோ- இதுவரையிலும் நீங்கள் பார்த்திராத ரிப்போர்ட்டர் ஜானியின் அட்டைப்படமும், உட்பக்க preview -ம் ஒரிஜினல் டிசைன் ; வர்ண மாற்றத்தோடு மட்டும் ஒரிஜினல் டிசைன் ; வர்ண மாற்றத்தோடு மட்டும் பளீரென்று உள்ளது இதழில் பார்க்கும் போது \nநாளைக் காலை உங்கள் கூரியர்களை எதிர்பார்த்திடலாம் guys உங்கள் விமர்சனங்களுக்கு ஆவலாய்க் காத்திருப்பேன் உங்கள் விமர்சனங்களுக்கு ஆவலாய்க் காத்திருப்பேன் \nபராவாயில்லை. நாளையாவது கிடைத்தால் மிக்க சந்தோசமே\nசனிக்கிழமை officeக்கு leaveபோடலாம் என இருந்தேன் புத்தங்கங்களை கைப்பற்ற நாளை office செல்லவேண்டும் \nகாமிக்ஸ் நல்லதுன்னு சொன்னேனில்லையா ஹிஹி..\nஇந்த மாத இதழ்கள் ஆவலை மிகவும் கூட்டி இருக்கின்றன .... மிகவும் எதிர்ப்பார்ப்புடன் வெய்ட்டிங்....\nரெண்டு மாசத்துக்கு முன்னாடி பொருளார்கிட்ட ரெண்டு டீக்கு சங்கத்து கணக்குல காசு கேட்டப்ப போனவர் தான்\nஆவலுடன், எதிர்பார்ப்புடன் ,வழி மேல் விழி வைத்து....\nஇரண்டு நாள் சென்னை பயணத்திற்கு வழித்துணையாக கொண்டு செல்ல இருந்தனே\nஅப்ப திங்கள் கிழமைதான் பாக்க முடியுமா :(\n///இரண்டு நாள் சென்னை பயணத்திற்கு வழித்துணையாக.///\nநடந்தே சென்னைக்கு போறிங்களா சிபிஜி\nகைவிரல்களை ஒன்றுக்கொன்று குறுக்காக வைத்துக்கொண்டுள்ளேன். .\nஜானியின் அட்டைப் படமே ஆர்வத்தைக் கிளப்புகிறதே... ( ஏம்ப்பா ஜானி.. உன்னை நீயே சுட்டுக்கொன்னுபிட்டு இப்படித் திருத்திருனு முழிக்கறியேப்பா... கொஞ்சம் பார்த்துச் சுட்டிருக்கப்படாதா\nசுட்டது ஜானின்னா செத்தது ஜானியா இருக்காது.. ஒருவேளை செத்தது ஜானின்னா சுட்டது ஜானியா இருக்காது.\nஅடுத்த கதை வேணும்னா சுட்டது ஜானின்னு எடுத்துக்கலாம்..\nஅடுத்த கதை வேணாம்னா செத்தது ஜானின்னு எடுத்துக்கலாம்..\nசெத்தது ஜானின்னா அடுத்த கதையில சுடுறதுக்கு ஜானி இருக்கமாட்டாப்புல..\nசுட்டது ஜானின்னா அடுத்த கதையில செத்த ஜானி வரமாட்டாப்புல..\nதுப்பாக்கி கையில இருக்குறதாலேயே சுட்டது ஜானிதான்னும் நம்பறதுக்கில்லே..\nமல்லாக்க கிடப்பதாலேயே செத்தது ஜானிதான்னும் நம்பறதுகில்லே..\nகோட்டு போட்டவரெல��லாம் ஜானின்னு சொல்லிட முடியாது, கோட்டு போடாத ஜானிய ஜானி இல்லேன்னும் சொல்லிடமுடியாது..\nஷ்ஷ்ஷப்பா சீக்கிரம் பொழுது போகணுமே..\nஇதுக்கு ஜானி என்னையவே சுட்ருக்கலாம்\n///இதுக்கு ஜானி என்னையவே சுட்ருக்கலாம்\nஜானிதான் உங்களை சுடணும்னு இல்லே அதேமாதிரி ஜானி உங்களைத்தான் சுடணும்னும் இல்லே.\n வேண்டாம்னா நிறுத்திக்கப் போறேன். அதுக்கு ஏன்சார் பேட்வேர்ட்ஸ்ல்லாம் யூஸ் பண்றிங்க..\nஇருக்கு ஜானியோட துப்பாக்கியவே நீங்க \"சுட்டு \" இருக்கலாம் ரவிகண்ணரே...:-)\nகிட் ஆா்டின் கண்ணன் சாா்,\nநம்ம ஞானசூன்யம் \"ரின்டின்கேன்\" தான்.\nஇல்ல இல்ல டெக்ஸ் வில்லரா இருக்கும் \nஎதுக்கும் அடுத்தமாசம் வெளிவரும் கிட் ஆா்டின் மேலயும் ஒரு கண்ண வையுங்கப்பா.\nஆா்டின் ஆயுதத்தோட வந்திருந்தாா்னு வையுங்க.\nஎனக்கென்னவோ ஜானியை தவிர நம்ம எல்லோருமே சுட்டு இருப்போம்ன்னு தான் தோணுது..:-)\nகொரியர் டெலிவரி எனக்கு எப்போதுமே லேட் தான் இந்தத்தபாவாவது உடனே கிடைச்சுடுச்சுன்னா மாரியம்மனுக்குக் கூலூத்திக் குழவை போடுறதா வேண்டியிருக்கேன் இந்தத்தபாவாவது உடனே கிடைச்சுடுச்சுன்னா மாரியம்மனுக்குக் கூலூத்திக் குழவை போடுறதா வேண்டியிருக்கேன் உலு..உலு..உலு.. ( ஹிஹி குழவை ப்ராக்டீஸ்) :)\nகுழவையா நல்ல வேளை செயலரே ..ஒரு நிமிசம் பயந்தே போயிட்டேன் ...குழுவையேன்னு படிச்சு போராட்ட குழுவையை மாரியம்மன் உண்டியல்ல போட்றுவீங்களோன்னு ஒரு நிமிசம் ஸ்டன் ஆயிட்டேன்..உஸ்...\n/// போராட்ட குழுவையை மாரியம்மன் உண்டியல்ல போட்றுவீங்களோன்னு ஒரு நிமிசம் ஸ்டன் ஆயிட்டேன்.///\nஆமா தலீவரே, செல்லாத காசையெல்லாம் இப்படித்தான் உண்டியல்ல தூக்கிப் போட்டுடறாங்கன்னு பேப்பர்ல படிச்சேன். .அதிலேருந்து கோயிலுக்குப்போன உண்டியல் பக்கமா நான் நிக்கிறதேயில்லை. நீங்களும் கொஞ்சம் உசாராவே இருங்க..\nஜானி ஃபர்ஸ்ட் லுக் சூப்பர். நாளைக்கு முதல் வேலையா புத்தகங்களை கவர்ந்திடுறேன்.\n//உங்கள் விமர்சனங்களுக்கு ஆவலாய்க் காத்திருப்பேன்//\nஎந்த இதழை முதலில் படிக்கறது,ஒரே குழப்பமா இருக்கே,இங்கி,பிங்கி,பாங்கி போட்டு பார்க்க வேண்டியதுதான்.\n///இங்கி,பிங்கி,பாங்கி போட்டு பார்க்க வேண்டியதுதான்.///\nஅதெல்லாம் பழைய மெத்தேடு ரவி. புதுசா ஒண்ணு சொல்றேன், செஞ்சு பாருங்க..\nஎண்ணெய் வயல் படலத்துல வர்ரா மாதிரி அஞ்சி புக்ஸையும் தூக்��ி தம்கட்டி மேல்நோக்கி வீசுங்க, எந்த புக்கு தலைமேல விழுதோ அதை முதல்ல படிங்க. எதுவுமே தலைமேல விழலைன்னா எங்கிட்ட வாங்க, வேற ஐடியா தர்ரேன். .\nஅட்வான்ஸா பொட்டியும் ஒன்னு ஆா்டா் பண்ணியிருங்க.\n///அஞ்சி புக்ஸையும் தூக்கி தம்கட்டி மேல்நோக்கி வீசுங்க, எந்த புக்கு தலைமேல விழுதோ அதை முதல்ல படிங்க.\nஇதுவும் பழைய மெதெட் சார்.புதுசா ஒரு டெக்னிக் இருக்கு.\nஆராய்ச்சியாளர்கள் இது போன்ற குழப்ப நிலையில் டக்'கென்று முடிவு செய்ய ஏகப்பட்ட ஆய்வு செய்து ஒரு முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.\nரூல்ஸ் என்ன சொல்லுதுன்னா அஞ்சு புக்கையும் கிடைமட்டத்துல நேர்க்கோட்டுல இருக்கிற மாரி ரெண்டடி கேப்ல வச்சிடணும்.\nஅப்புறமா டெக்ஸ் அண்ணாச்சிட்ட டெரிஞ்சரை கடனா வாங்கி அதிலிருக்கிற எல்லா புல்லட்ஸையும் கடாசிட்டு ஒத்த புல்லட்ட மட்டும் போட்டு சுத்தி விட்டு\nரெண்டடி தள்ளியிருக்கிற (அப்பதான் குறி தப்பாது.) ஒவ்வொரு புக்க பாத்து சுடணும். ஒரு தோட்டா மட்டும் இருக்கிறதால ஒரு புக்க மட்டும் தாக்கும்.கடவுளா பாத்து செலக்ட் பண்ணிருக்காருனு சந்தோசமா அத மொதல்ல படிக்கணும்.\n'அதுசரி பிஸ்டல்ல ஆறு துளையிருக்குமே புக் அஞ்சுதானே. அஞ்சிலேயும் தோட்டா வெடிக்காட்டி ஆறாப்பு தபா எங்க வெக்கிறது'\nஇது கூட யோசிக்க மாட்டாங்களா என்ன.\nஅதுக்குதான் எடிட்டர் டஸ்ட் கவர் கொடுக்கிறார்ல அதுதான் ஆறாவது புக்கு.\nஅறிவியல் விதி எல்லா நாட்டுக்கும் ஒண்ணுதான்.\nகோவிந்த் ராஜ் பெருமாள் சார் சூப்பர் ஐடியா...:-))\n//நீங்கள் பார்த்திராத ரிப்போர்ட்டர் ஜானியின் அட்டைப்படமும், உட்பக்க preview//\nஜானி அட்டைப்படம் சிறப்பாக அமைந்துள்ளது, கதையும் கலக்கும் என்று நம்புகிறேன்.\nகிட் ஆா்டின் கண்ணன் சாா்,\nநம்ம ஞானசூன்யம் \"ரின்டின்கேன்\" தான்.\nகண்டிப்பாக சுட்டது மாடஸ்டி தான்\nமாடஸ்டி புக் சமீபத்துல புது வெளியீடு ஏதும் இல்லையே\nஅப்ப யாரு ஜானியை சுட்டிருப்பா\nமாடஸ்டி பிளைசி வெங்கடேஸ்வரன். 2 June 2017 at 21:21:00 GMT+5:30\nமாடஸ்டிக்கு இளகிய மனசு மிதுன் சார். தன்னை கொல்ல வர்ற வில்லனைக்கூட மன்னிச்சு விடுற குழந்தை மனசு அந்த புள்ளைக்கு . அந்த குழந்த புள்ளை சுட வாய்ப்பே இல்லை.\nஜானியை சுட்டது ஜானியே என்றால் ஒருவேளை ஜானி இரட்டைப்பிறவியோ\nஇது குறித்து கமிஷனர் போர்ட்டனிடம் விசாரித்தபோது 'ஜானி பெற்றோருக்கு ஒரே மகன் என்றும் இது தேவையற்ற வெற்று கற்பனை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.\nஒருவேளை யாரேனும் ஜானி போன்ற முகமூடியை அணிந்துள்ளனரோ என்று திரு.டயபாலிக் அவர்களை விசாரிக்க அவரோ 'நான் யாருக்கும் முகமூடி சப்ளை செய்து தரும் ஈனத்தொழிலை செய்யவில்லை. என் தேவைக்கு மாத்திரமே தயார் செய்யும் நேர்மையாளன் என்றும் கைவசம் தன்னிடம் உள்ள முகமூடிகளை காட்டினார்.\nஅப்படியானால் சுட்டது யார் சுடப்பட்டது யார் என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுகிறது.\nநாளை காலையில் புதிர் விடுபடுமென நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 2 June 2017 at 17:04:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 2 June 2017 at 17:09:00 GMT+5:30\nசார் ஜானி வ்ண்ணச்சேர்க்கை லார்கோவ மிஞ்சிடுமோ..\nநான் சொல்ல நேனச்சேன், நீங்க சொல்லிடீங்க :)\n உங்கள் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடுமோ\nபோன மாதம் அனைத்து கதைகளையும் ஒரே வாரத்தில் படித்து விட்டதால், இந்த மாத புத்தகத்திற்க்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்\nஒரு முடியாத இரவு கதையை படித்த பின்னர் மனதில் தோன்றியது - இதனை படமாக எடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும், அதுவும் மிஷ்கின் இயக்கத்தில் வந்தால் தமிழில் ஒரு மைல்கல் படமாக வாய்ப்புகள் அதிகம். தமிழில் படமாக்க மிகவும் சிறந்த வித்தியாசமான கதை இது.\nஇந்த மாதம் கொண்டாட்டம் தான்.\nஇனிமே ஒரு வருஷம் காத்து இருக்கணும் அடுத்த ஜானி புக்குக்கு :(\nநான் இப்போ பொடியப் போறேன்.\nநாளை மட்டும் புக் கிடைக்கல....\nவைகாசி மாசம் எவ்ளோ கல்யாணங்கள் \nபிளாக் படிச்சாலும் கமண்ட் பண்ண முடியல ..............\n///////ஒரு பயணியின் டைரி குறிப்பு ////\nஅடுத்தவங்க டைரிய படிக்கபடாதுன்னு பெரியவா சொன்னத நம்பி செனா அந்த பதிவை படிக்கல ...அதுனால கமண்ட் பண்ணல..என்னா ஒரு ஜென்டில்மேன் அப்படின்னு யாரும் தப்பா நினைச்சுடபடாதுன்னுதான் இந்த கமண்ட் ..:)\nஐரோப்பிய பாட்டிகள் எல்லாம் நம்ம அப்புசாமி தாத்தாவோட ‘’ சீதா ‘பாட்டியாட்டம்’’இருப்பான்னு பாத்தா சுட்டி பென்னி கதையில வர்ற அடால்பின் ரோபோ கணக்கா மினி ‘’ தாதா பாட்டியாட்டம் ‘’ மாதிரின்னா இருக்கா ........\nஅசந்தர்ப்பமான நேரங்களில் அசர்ந்தப்பமான நிகழ்வுகள் அப்போதைக்கு தர்மசங்கட உணர்வுகளை ஏற்படுத்தினாலும் பின்னாளில் –எடிட்டர் கூறியது போல் – அசை போடுகையில் வி��ித்திர எண்ண குமிழிகளை பறக்கவிட வல்லதுதான் ....\nஇது போல கல்லூரியில் படிக்கும்போது ஸ்பெயின் , மற்றும் ஸ்விஸ், போன்ற நாடுகளுக்கு கல்வி சுற்றுலா சென்றபோது ( ஈனாவினாவின் மைன்ட் வாய்ஸ் குறுக்கிடுகிறது : செனா மொக்கை போடனும்னு முடிவு பண்ணிட்டீங்க ..போடுங்க ..வேணாங்கலே மொக்கை போடனும்னு முடிவு பண்ணிட்டீங்க ..போடுங்க ..வேணாங்கலே ஆனா உங்க லெவலுக்கு போடுங்க ஆனா உங்க லெவலுக்கு போடுங்க ) ....ம்..ம் ..சரி ...டில்லி , சிம்லா ,ராஜஸ்தான் போன்ற –தலீவர் பாஷையில் சொன்னால் – வெளிநாடுகளுக்கு சென்றபோது தொலைப்பதற்கு பாஸ்போர்ட் ஏதும் இல்லாதபடியால் நாங்களே தொலைந்து போய்விட்டோம் .\nநாங்கள் என்றால் நானும் நண்பர்கள் இருவரும் மட்டும் ..\nகாலை உணவுக்கு டூர் பஸ் நிறுத்தியபோது சாப்பிட்டு வருவதற்குள் எங்களை விட்டுவிட்டு பஸ் போயே போய்விட்டது ...பேக் எல்லாம் பஸ்ஸில் இருக்க சொற்ப சில்லறை மட்டும் சட்டை பைகளில்..\nமுக்கால்மணி நேரம் உலகமே கசந்தது...முக்கால்மணி நேரம் மட்டுமே ...அதன்பின்னர் பூவுலகம் ரம்மியமாக தோன்றியது.\nகாரணம் எங்களோடு மூன்று வகுப்பு தோழிகளும் பஸ்சை மிஸ் பண்ணிவிட்டார்கள் ...\nஒரு பெண் மிகவும் அழகான பெண் .\nஇரண்டாவது பெண்ணுக்கு ஹிந்தி புறங்கை மாதிரி ..\nமூன்றாவது பெண்ணின் கைப்பையில் போதுமான பணம் இருந்தது...\nபஸ்ஸை பிடிக்கிறோம் பேர்வழி என ஒவ்வொரு இடமாக செல்ல நாங்கள் செல்லுவதற்கு சில பல நிமிடங்களுக்கு முன் டூர் பஸ் கிளம்பி சென்று இருக்கும் ..\nஜந்தர் மந்திர். குதுப் மினார், லோட்டஸ் டெம்பிள், பார்லிமென்ட் என அறுவராக திரிந்தது வித்தியாசமான அனுபவம் ...\n[ பின்னிரவு பதினோரு மணியளவில் டில்லி யூத் ஹாஸ்டலுக்கு திரும்பியபோது கேம்ப் பயர் நடந்து கொண்டு இருந்தது. ..டூர் கோ ஆர்டினட்டரிடம் எங்களை தேடவில்லையா என கேட்டோம் . அவன் பதில் :நீங்க மூணு பேரும் காணோம்னு சொன்னப்ப பதறி போய்ட்டேன் ..நீங்க தத்திங்க..ஆனா மூணு பொண்ணுங்களும் வரல அப்டின்னு தெரிஞ்சவுடனே கூலாய்ட்டேன் ..அவங்க ஸ்மார்ட்...உங்களை பத்திரமா கொண்டு வந்து சேத்துருவாங்கன்னு தெரியும் ....]\nஈரோடு குமாரபாளையத்தில் கதிர்வேல் மகாலில் மகளின் சிறுவயதிலிருந்தே நெருங்கிய பள்ளித்தோழியின் திருமணத்திற்காக ஈரோட்டில் இருநாள் தங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது மனம் துள்ளி குதித்தது ...ஈனாவினாவுடன் குடும்பத்தோடு மதிய உணவு அருந்துவது குறித்த என் மனக்கோட்டைகள் மகளின் தோழிகளின் அலப்பறையான பல்வேறு திட்டங்களால் தவிடுபொடியானதால் ஏற்பட்ட ஏமாற்றம் நம்பர் ஒன்று ..\nவரும்போது கரூர் வழியே வந்தாலும் செல்லும்போது சேலம் பைபாஸ் வழியே சென்றதால் டெக்ஸ் விஜய் உடன் அவர் கடையில் டீ வடையுடன் பேசியே தீருவது என்ற எண்ணத்தை பைபாஸ் ரோட்டில் தோன்றிய பெரும் சுழிக்காற்றும்,தொடர்ந்த பெருமழையும் போக்குவரத்து நெரிசலும் ,காலதாமதமும் முடக்கிவிட அவரை சந்திக்க இயலாமல் போனது ஏமாற்றம் நம்பர் இரண்டு ...\nரின் டின் மற்றும் கீழிருந்திருந்து எடுப்பவரையும் (ஹி ..ஹி .அன்டர்டேக்கர்தான் ...மேச்சேரியாரின் சகவாச தோஷம் ..) ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ................\n///..என்னா ஒரு ஜென்டில்மேன் அப்படின்னு யாரும் தப்பா நினைச்சுடபடாதுன்னுதான் இந்த கமண்ட் ..,///\n///தொலைப்பதற்கு பாஸ்போர்ட் ஏதும் இல்லாதபடியால் நாங்களே தொலைந்து போய்விட்டோம் .///\n////...ஈனாவினாவுடன் குடும்பத்தோடு மதிய உணவு அருந்துவது குறித்த ///\nஆஹா.. ஆஹா.. என்ன தவம் செய்தனை...\n//// என் மனக்கோட்டைகள் மகளின் தோழிகளின் அலப்பறையான பல்வேறு திட்டங்களால் தவிடுபொடியானதால் ஏற்பட்ட ஏமாற்றம் ///\nஇந்த 'டில்லி சம்பவத்தை' படிச்சதுக்கப்புறம்தான் தெரியுது, உங்களை உங்க வீட்டம்மா ஏன் சென்னை புத்தகத் திருவிழாவுக்குக்கூட அனுப்பமாட்டேன்றாங்கன்னு\nஅப்புறம், நீங்க சொல்லாமவிட்ட ஒரு ட்விஸ்ட் : அன்று உங்கள் கரம் பிடித்து டெல்லி யூத் ஹாஸ்டலுக்கு பத்திரமாகக் கொண்டு சேர்த்த அந்த மூன்று தோழிகளில் ஒருவர்தான் இன்று உங்கள் 'வீட்டம்மா' - சரிதானே.. சரிதானே\nஜானியின் அட்டைபடமும்,உட்பக்க preview உம் பளீரென்று அட்டகாசமாக வந்துள்ளது. மாத இதழ்களுக்காக ஆவலுடன் waiting.\nTexஐ எthir பார்த்து காத்து இருக்கிறேன்.\nTexஐ எthir பார்த்து காத்து இருக்கிறேன்.\nநான் கடைக்குப் (ஈரோடு) போய்தான் வாங்கணும்.\nபிரிச்சிட்டு மலைச்சிட்டு அப்பால வரேன். .\nஇப்போதைக்கு ஒரே தகவல் மட்டும். என்னோட ஷ்கூல் புக்கு அட்டையில ஒட்டி அழகு பார்க்க நம்ம நாயகர்கள் இந்தமாத சர்ப்ரைஸா கிடைச்சிருக்காங்க..\nபேசாம பழைய டைகா் புக் படிக்க வேண்டியதுதான்.\nஇதழ்களை கைப்பற்றியாச்சி,முதல் புரட்டலில் அனைத்தும் சிறப்பு,\nஎனக்கென்னவோ தி அண்டர்டேக்கர் dust cover இல்லாமலேயே சிறப்பாக இருப்பதாக தோன்றுகிறது.\n டஸ்ட் கவர் தூசியா இருக்கா\n - முதல் பக்கத்தின் முன்றாவது பிரேமில் ஆரம்பிக்கும் குழப்பம்/பரபரப்பு கடைசி பக்கம் வரை தொடர்கிறது. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லா ஜானியின் மற்றுமோர் கதைக்களம்.\nஜானியை வைத்து பின்னப்படும் சதிவலை தான் கதைக்களம் என்பதை பக்கம் 9 இல் 8 வது கட்டம் துல்லியமாக உணர்த்திவிடுகிறது. ஆனால் எப்பொழுதும் போல இறுதியிலே அணைத்து முடிச்சுகளும் அவிழ்க்கப்படுகிறது\nநானெல்லாம் ஃபர்ஸ்ட்லுக் விட்டதோட சரி.. டைம் ஒதுக்க முடியாம போயிடுத்து.. டைம் ஒதுக்க முடியாம போயிடுத்து..\nஜானி(சிவப்பு மற்றும் மஞ்சள்)/அண்டர்டேக்கர்(அடர் நீலம்)/டெக்ஸ்(வெளிர் நீலம்) அட்டைப்படங்களின் வர்ண சேர்க்கை கண்ணைக்கவரும் விதமாக அட்டகாசமாக உள்ளது.\nரின்டின்கேன் அட்டைப்படம் கார்ட்டூன் கதைக்கு ஏற்ப பொருத்தமாக நண்பர் பொடியனின் கை வண்ணத்தில் கச்சிதமாக அமைந்துள்ளது.\nநாம் அச்சிட்ட இதழ்களை கைகளில் வைத்துப் பார்க்க பல வாரங்களாகும். உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி.\nவிஜயன் சார், புத்தகம்கள் கிடைத்துவிட்டன லேபில் நல்ல ஐடியா. லேபிலை பார்த்த அடுத்த வினாடி எனது மனைவி கேட்ட அடுத்த கேள்வி சும்ர்ப் படம் இருக்கிற லேபில் இருக்கிறதா என பாருங்கள் என்பது தான், ஆனால் இல்லை :-(\nசும்ர்ப் படம் இருக்கிற லேபில் இருந்தால் அனுப்பி வைக்கவும், எங்கள் வீட்டில் எனது மகள், மகன், மற்றும் எனது மனைவி சும்ர்ப் ரசிகர்கள் :-)\n புத்தகம் கிடைச்சுடுச்சு... மாரியம்மனுக்கு குழவை வேண்டுதல் வீண் போகலை\nதலீவர உண்டியல்ல போடுறேன்னு வேண்டியிருக்கீங்க, மறந்துடாதிங்க..மாரியாத்தா துடியான சாமியாக்கும்..\nபரவாயில்லை... நீங்களே அவரை வைச்சுக்குங்கன்னு ஆத்தா கனவுல வந்து சொல்லிடுச்சு..\nகதை விறுவிறுப்பாக நகர்ந்தாலும், அண்டர்டேக்கர் எப்படி பட்டவர் என்பதை கடைசி வரை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவரை பிடித்துள்ளது, அது ஏன் என்று கேட்டால் \"சொல்ல தெரியலே\" னு இறுதியில் பிரைரி சொல்வது போல தான் நானும் சொல்லனும்..\nகஸ்கோ, லின், ஜார்ஜ் மற்றும் அண்டர்டேக்கர் போன்ற வித்தியாசமான மாந்தர்களை கொண்ட கதை இது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். பாத்திர படைப்புகள் அருமை.\nஆனாலும் உங்களுக்கு இவ்வளவு ஸ்பீடு கூடாது சார்.\nசூப்பர் சிக்ஸ் ல இரண்டாவது சிக்ஸரும் நூறு மீ��்டர் தாண்டி விழுந்த மாதிரி இருக்கு அண்டடேக்கர்...\nஆனால் நீங்க சாென்ன மாதிாி பெளன்சர் மாதிாியான காெடுரமெல்லாம் இதில இல்லை சாா்...\nஇந்த கதையில வர்ற ஒரு சில இடங்கள் \"வேன்ஹெல்சிங்\" திரைபடத்தில வருகிற காட்சி மாதிாி அட்டகாசமா இருக்கிறது ...\nநான் 3.00 மணியிலோ்ந்து வெயிட்டிங்\nதடை பல தகர்த்திடு மிகவும் அருமை. ரின்டின்கேன் ஏமாற்றவில்லை \nபுதிய பதிவு எப்போது சார்\nபுதிய பதிவு ரெடி நண்பர்களே\nஇம்மாத இதழ்களில் டாப் டெக்ஸ்தான். 60 or 70 பக்க கதைகளை விட 200 பக்க கதைகள்தான் படிப்தற்கு முழு திருப்தி தருகின்றன. இவ்வாறான முழுநீள கதைகள் அதிகம் வெளியிட வேண்டும்.\nஅண்டர் டேக்கர் ..........ஆட்டம் ஆரம்பம்......முதல் பாகம் படிச்சாச்சு .......\nநண்பர்களே, வணக்கம். ஆண்டின் “அந்த” வேளையும் புலர்ந்து விட்டது ஒரே நேரத்தில் செம சுலபமாயும், செம குழப்பமாயும் ஒரு பணி அமைந்திட முடியு...\nபோங்கும் ஒரு பண்டிகை தினமும் \nபோங்கின் மன்னர்களுக்கு பண்டிகை தின நல்வாழ்த்துக்கள் பதிவின் இரண்டாம் பாகத்தை பாதி எழுதி வைத்திருக்கிறேன் தான் ; ஆனால் டைப்படிக்க இன...\nநண்பர்களே, வணக்கம். இந்த வாரம் தேய்ந்து போன cliche திருமொழிகளைத் துவைத்தெடுக்கும் வா-ர-ர-ம்-ம்-ம் So ஆங்காங்கே க்ளீஷே கொழந்தைசாமி அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-01-17T16:46:35Z", "digest": "sha1:R2OB7YC6E3WOA3RSYD6K5VP73GPY5HTU", "length": 11127, "nlines": 157, "source_domain": "moonramkonam.com", "title": "மங்காத்தா Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவில்லனாகிய ஹீரோக்கள் – அனந்து\nவில்லனாகிய ஹீரோக்கள் – அனந்து\nTagged with: cinema, Hero, mankatha, Villain, அஜித், அனந்துவின் கட்டுரைகள், எந்திரன், கமல், காதல், கை, சங்கர், சினிமா, திரைவிமர்சனம், நடிகை, பராசக்தி, பெண், மங்காத்தா, விஜய், விழா, ஹீரோயின்\nஅஜித் நெகடிவ் கேரக்டரில் நடித்த “மங்காத்தா” [மேலும் படிக்க]\nTagged with: Biodata of Ajith starrer Mankatha, Thala + Managatha, அஜித், அஜித்தின் மங்காத்தா பயோடேட்டா, காதல், சினிமா, தல, த்ரிஷா, பெண், மங்காத்தா, மங்காத்தா பயோடேட்டா, யுவன், யுவன்ஷங்கர் ராஜா, லக்ஷ்மி ராய், வெங்கட்பிரபு, வேலை\nபெயர் : மங்காத்தா துணைப் பெயர் [மேலும் படிக்க]\nமங்காத்தா விமர்சனம் – ஆடிப்பாரு மங்காத்தா\nமங்காத்தா விமர்சனம் – ஆடிப்பாரு மங்காத்தா\nTagged with: Ajith, lyrics, mangatha, mangatha + ajith, mangatha cinema review, mangatha raview, mangatha vimarsanam, tamil song, tamil songs, thala, trisha, அஜித், அஞ்சலி, அழகிரி, கை, சினிமா, சினிமா விமர்சனம், ஜெயப்பிரகாஷ், தல, த்ரிஷா, பெண், மங்காத்தா, மங்காத்தா + அஜித், மங்காத்தா + தல, மங்காத்தா சினிமா விமர்சனம், மங்காத்தா திரை விமர்சனம், மங்காத்தா விமர்னம், விமர்சனம், வெங்கட் பிரபு\nமங்காத்தா மங்காத்தா விமர்சனம் – [மேலும் படிக்க]\nTagged with: Ajith, AJITH 50TH FILM, mangatha, MANKATHA AUDIO RELEASE, VENKAT PRABHU, அஜித், அரசியல், கமல், காதல், கை, சினிமா, சிம்பு, சூர்யா, திரை விமர்சனம், பத்திரிக்கை, பாலா, பால், பெண், மங்காத்தா, ராசி, விக்ரம், விஜய், விழா\n“அமராவதி”யில் அறிமுகம் ஆகி “ஆசை”க்கு பிறகு இளம் [மேலும் படிக்க]\nஒரே நேரத்தில் மோதும் அஜித், விஜய், சூர்யா\nஒரே நேரத்தில் மோதும் அஜித், விஜய், சூர்யா\nPosted by மூன்றாம் கோணம்\n1. ‘ மல்லுக்கட்டு ‘ படத்தில் [மேலும் படிக்க]\nமதராசப்பட்டினம் கதை பிறந்த கதை\nமதராசப்பட்டினம் கதை பிறந்த கதை\nTagged with: அஜித், ஆரயா, கமல், கிரிக்கெட், கை, சென்னை, மங்காத்தா, மதராஸப்பட்டினம், ரஞ்சிதா, ரெட்ஜெயண்ட், ஹீரோயின்\nஏம்பா ரெட் ஜெயண்ட் மூவிஸ்னாலே வித்தியாசமா [மேலும் படிக்க]\nசிரிக்கும் அஜித்,சீரியஸ் நாகார்ஜுன்,வெற்றி பெறுமா மங்காத்தா\nசிரிக்கும் அஜித்,சீரியஸ் நாகார்ஜுன்,வெற்றி பெறுமா மங்காத்தா\nவெங்கட் பிரபு இயக்கத்தில், அஜித், நாகார்ஜுன்,ப்ரெம்ஜி,மனோஜ் [மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/page/65/", "date_download": "2020-01-17T15:48:18Z", "digest": "sha1:YW4LCLTSUE245DB3PUYUKO7L75XCHL4X", "length": 34935, "nlines": 330, "source_domain": "www.akaramuthala.in", "title": "அயல்நாடு Archives - Page 65 of 66 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\n“தூறல்” இதழின் ஐந்தாம் ஆண்டு நிறைவு – செந்தமிழினி பிரபாகரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 சூன் 2014 கருத்திற்காக..\nஆனி 6, 2045 /சூன் 20, 2014 அன்று கனடா மண்ணில் வெளிவரும் வண்ண அட்டை இதழான “தூறல்” இதழின் ஐந்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. பெரும் திரளான மக்கள் குழுமிய ஒரு சிறப்பு நிகழ்வாக இருந்த இந்த நிகழ்வுக்கு இங்குள்ள தனியார் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் பிறர் போலன்றி அழகு தமிழ்ப் பெயராக “தமிழ் மழை” எனப் பெயர் வைத்தமைக்கும் நிகழ்வை முற்று முழுதாக தமிழ் மணம் கமழும் வண்ணம் சிறப்புற வடிவமைத்தமைக்கும் இதழாசிரியர் சிவாவுக்கும் நிருவாக ஆசிரியர் மோகனுக்கும்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 சூன் 2014 கருத்திற்காக..\nதூறலின் 5ஆவது ஆண்டை முன்னிட்டு, பெருமையுடன் வழங்கும் கவிப்பேரரசு முனைவர் வைரமுத்து கலந்து சிறப்பிக்கும் “தூறலின் தமிழ் மழை”.\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 சூன் 2014 கருத்திற்காக..\nமாலதி தமிழ்க் கலைக்கூடத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் சிசியாலாந்து (Sjælland) மாநிலத்திற்கான மெய்வல்லுநர் போட்டி ஆனி 1, 2045 / 15-06-2014 அன்று நடைபெற்றது.இப்போட்டி ஆல்பக்கு (Holbæk) நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் சிசியாலாந்து (Sjælland) மாநிலத்தைச்சேர்ந்த மாணவர்கள் பங்குபெற்றனர். இப்போட்டிகள் தென்மார்க்கு கொடியேற்றல், தமிழீழத் தேசியக் கொடியேற்றல், அகவணக்கம், ஒளிச்சுடரேற்றல், மாணவர்களின்அணிவகுப்பு போன்றவற்றுடன் தொடங்கின. மாணவர்கள் ஓட்டம், தடைஓட்டம், பழம்பொறுக்கல், படம்பொருத்துதல், சமநிலைஓட்டம், கயிறடித்தல், குண்டெறிதல், நீளம் பாய்தல் போன்ற விளையாட்டுகளை மிகவும் ஆர்வத்துடன்விளையாடினர். இவ்விளையாட்டுகளை விளையாடிய அனைத்து வீரர்களுக்கும்வீராங்கனைகளுக்கும் வெற்றிப்பதக்கங்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவீரர்களும்…\nவானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 சூன் 2014 கருத்திற்காக..\nகுவைத்து வளைகுடா வானம்பாடிக் கவிஞர்கள் சங்கத்தின் திங்கள் விழா 13-06-2014 வெள்ளி மாலை 5.30 மணி அளவில் செம்மொழி விழா அரங்கில் மிகச்சிறப்பாக தமி்ழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி நடந்தது. (படத்தொகுப்பு: படங்களைச் சொடுக்கிப் பார்க்கவும்) விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் நிறுவனர் செம்பொன்மாரி கா.சேது அவர்கள் வரவேற்க, முனைவர் அரவணைப்பு திரு. இளங்கோவன், முனைவர் திரு. பால் மனுவேல், பொறியாளர் திரு சாந்தகுமார், தமிழ் உணர்வாளர் திரு.தயாளன் ஆகியோர் விழா மேடைக்கு சிறப்பு சேர்த்தனர். விழாவில் முத்தாய்ப்பாக இயற்கை முறை மருத்துவம் பற்றி…\nசெருமனியில் தமிழ் எழுத்தாளர்கள் சிறப்பிக்கப்பட்டனர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 சூன் 2014 கருத்திற்காக..\nசெருமனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் எழுத்தாளர்களின் பாராட்டு விழா கடந்த 27.04.2014 ஞாயிற்றுக்கிழமை 15.30 மணியளவில் பெருந்திரளான மக்களின் வரவேற்போடு (International Zentrum – Flachs Markt– 15. 47051 Duisburg என்ற முகவரியில் அமைந்த) பன்னாட்டு மண்டபத்தில் திருமதி சந்திரகௌரி சிவபாலன், திருமதி கெங்கா தான்லி, திருமதி கீதா பரமானந்தம் ஆகியோர் மங்கல விளக்கேற்றத் தொடங்கியது. நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நமது எழுத்தாளர்களை, கலைஞர்களை, ஊடகவியலாளர்களை, அவர்கள் வாழும் காலத்திலேயே, அவர்களைச் சிறப்பித்துப் பாராட்டி வாழ்த்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தைக்…\n“அர்ச்சனைமலர்கள்” கவிதை நூல்வெளியீட்டு விழா –செருமனி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 சூன் 2014 கருத்திற்காக..\nசெருமனிவாழ் எழுத்தாளர் திருமதி. செயா நடேசன் அவர்களால் எழுதப்பட்ட ‘அர்ச்சனைமலர்கள்’ கவிதை நூல் வெயியீட்டுவிழாவும், இலண்டன் தமிழ் வானொலியின் 127ஆவது பொன்மாலைப் பொழுது நிகழ்வும் ஒரே மேடையில் இரு நிகழ்வுகளாகச் சிறப்புடன் நடந்தேறின. செந்தமிழின் இனிமையும் பெருமையும் என்றும் மண்ணோடு மண்டியிட்டுக்கிடந்து மணம் வீசும் தமிழ் மலர்களை உருவாக்கும் பைந்தமிழ்ப்பாசறையாம் நெடுந்தீவு மாமண்ணில் பிறந்து பார் முழுவதும் புகழ் மணம் கமழும் அறிவுசார் குடும்ப வரலாற்றின் சாதனைப்பெண்ணாய், தெள்ளுதமிழ் பெருக்கெடுக்க அள்ள அள்ளக்குறையாத ஆச்சரியத்திறமைக்களஞ்சியம் திருமதி.செயபாக்கியம் யூட் நடேசன்(ஜெயா நடேசன்) அவர்களின் அன்பு நினைவலைகளை…\nசார்சாவில் நடைபெற்ற ‘நிரித்யசமர்ப்பண்’ – இந்திய மரபு நடன நிகழ்ச்சி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 சூன் 2014 கருத்திற்காக..\nசார்சாவில் ‘டிடிஎசு நிகழ்வுகள்’ சார்பில் ‘நிரித்யசமர்ப்பண்’ எனும் இந்தியமரபு நடன நிகழ்ச்சி வைகாசி 30, 2045 / 13.06.2014 வெள்ளிக்கிழமை மாலை சார்சா அமெரிக்கப் பல்கலைக்கழக கலையரங்கில் வெகு சிறப்புற நடைபெற்றது. நிகழ்விற்கு ‘டிடிஎசு நிகழ்வுகள்’ தலைவி செயந்தி மாலா சுரேசு தலைமை வகித்தார். குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. குரு கவிதா பிரசன்னா வரவேற்பு நடனம் நிகழ்த்தினார். வள்ளி திருமணம் நிகழ்வினை நேர்த்தோற்றம்போல் நடித்துக் காட்டிய மாணவியரின் நடிப்பனை அமீரகத்திலிருந்து விடைபெற்றுச் செல்ல இருக்கும் இந்தியத் துணைத் தூதர் அசோக் பாபு வெகுவாகப்…\n(முதன் முதலாக) உலகத் திருக்குறள் மாநாடு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 சூன் 2014 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nமுதன் முதலாக உலகத் திரு��்குறள் மாநாடு  இலக்கியக் கூட்டங்களுக்கு நுழைவுக் கட்டணம் 10 டாலர்  இலக்கியக் கூட்டங்களுக்கு நுழைவுக் கட்டணம் 10 டாலர் உணவு வழங்கப்படும், ஆனால் கட்டணம் உண்டு உணவு வழங்கப்படும், ஆனால் கட்டணம் உண்டு கேள்வி-பதில் நேரம் முடிந்துவிட்டால் அடுத்த நாளும் கூட்டம் தொடரும் கேள்வி-பதில் நேரம் முடிந்துவிட்டால் அடுத்த நாளும் கூட்டம் தொடரும் இலக்கியக் கூட்டங்களுக்கெல்லாம் யார் வருகிறார்கள் 20- 30 பேர் வந்தாலே பெருங்கூட்டம் என அங்கலாய்த்துக் கொள்ள வேண்டிய சூழல் தமிழ்நாட்டில் இருக்கிறதென்பது நூறு சதவிகிதம் உண்மை. ஆனால், ஆசுதிரேலிய நாட்டின் தலைநகரான சிட்னியில் கடந்த ஏப் பிரல் மாதம் உலகத் திருக்குறள் மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. அந்த மாநாட்டில் பங்கேற்றோர்…\nதனித்தமிழ்நாடு இயலும் – சிவா அய்யாதுரை நேரலை உரை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 சூன் 2014 2 கருத்துகள்\nசிவா அய்யாதுரை – தமிழ்நாடு தனி நாட்டிற்கான முதல் இணையத்தள நேரலை உரை – தமிழாக்கம் இந்திய நேரப்படி 05-சூன்-2014 இரவு 9.30 மணிக்கு அவரது நேரலைஉரை தொடங்கியது. இந்த நேரலையின் தொடக்கம் முதல் இறுதி வரை அவர் முழுதும் ஆங்கிலத்திலேயே அவரது உரையை தொடர்ந்தார். அதனால் எல்லா தமிழர்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக நாம் இதை மொழியாக்கம் செய்து இங்கு பதிவிட்டுள்ளோம். அவரது இந்த நேரலை நிகழ்ச்சியானது இரு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பாதி அவரது தமிழ்நாடு தனிநாடு என்பதற்கான தேவையையும்…\nதென்மார்க்கில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2014\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 சூன் 2014 கருத்திற்காக..\nதாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து தென்மார்க்கில் வாழும் தமிழ்ச்சிறார்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மாலதி தமிழ்க்கலைகூடம் தமிழ் மொழியைக் கற்பித்துவருகிறது. வழமைபோன்று இவ்வாண்டும் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் தமிழ்மொழிக்கான புலன்மொழி வளத்தேர்வு 01-06-2014 அன்றும் எழுத்துத் தேர்வு 07-06-2014 அன்றும் தென்மார்க்கின் பல பகுதிகளிள் நடைபெற்றது. இத்தேர்வு தென்மார்க்கிலுள்ள 16 தேர்வுநிலையங்களில் நடைபெற்றது. இத்தமிழ்மொழித் தேர்வுக்கு 900 மேற்பட்ட மாணவர்கள் தோற்றினார்கள். இவர்கள் யாவரும் மிகவும் ஆர்வமாகவும் மகிழ்ச்சியுடன��ம் இத்தேர்வை எழுதினார்கள்.\nயாழ் பல்கலையில் தமிழினப் படுகொலை – பழிதீர் சூளுரை நாள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 மே 2014 கருத்திற்காக..\nஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை ஆணையிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை ஆணையிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்.. தமிழர்களின் வீரத்திற்கு இணையேது\nபிரான்சில் தமிழினப் படுகொலை – பழிதீர் சூளுரை நாள் (மே18)\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 மே 2014 கருத்திற்காக..\n« முந்தைய 1 … 64 65 66 பிந்தைய »\nபிற கட்சிகளுக்கு அச்சம் ஏற்படுத்தியுள்ள ம.ந.கூட்டணி விரிவு\nகணித்தமிழ்ப்பேரவை உருவாக்கியுள்ள முதல்வருக்குப் பாராட்டும் நன்றியும்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2010/02/blog-post.html", "date_download": "2020-01-17T17:28:56Z", "digest": "sha1:2FGE5D3W4OATYG2M3UMP576XU3DG7SFP", "length": 35958, "nlines": 349, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: தலைநகரின் தமிழ்ப் பதிவர்களுடன்....", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nதில்லியில் வசிக்கத் தொடங்கி மூன்று ஆண்டுகளானபோதும், இந்த நகரம் எனக்கு இன்னும் கூடப் புதியதாகவும்....சில விஷயங்களில் மிரட்சியும்,தயக்கமும் ஊட்டுவதுமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது.\nஎன் அலைவரிசையில் எனக்குக் கிடைத்த அறிமுகங்களும் இங்கே குறைவுதான்.\nதில்லி தமிழ்ச்சங்கம்,வடக்குவாசல் இதழ்,மனவளக்கலை மன்றங்கள் ஆகியவற்றால் வாய்த்த தொடர்புகளும்,நட்புக்களுமே தமிழ்நாட்டிலிருந்து நெடுந்தூரம் விலகியிருக்கும் தாகத்தை,ஏக்கத்தை அவ்வப்போது தீர்த்து வைத்துக்கொண்டிருக்கின்றன.\nஇந்த வரிசையில் இப்போது புதிதாகச் சேர்ந்திருப்பது ,\nதில்லி வலைப் பதிவர் வட்டம்.\nமுன்பு சனிமூலை என்ற பெயரில் வடக்குவாசல் ஆசிரியர் திரு பென்னேஸ்வரன் எழுதிக் கொண்டிருந்த வலைப்பூவையும் தவிர,(அது,இப்பொழுது ராகவன் தம்பி பக்கங்களாக வடக்குவாசல் இணையத்துடனேயே இடம் பெற்று வருகிறது)\nவேறு தமிழ்ப்பதிவர்கள் எவரையும் தில்லியில் நான் அறிந்ததில்லை.\nமுத்துலட்சுமி என்ற வலைப் பதிவரிடமிருந்து எதிர்பாராத ஒரு தருணத்தில் வந்த மின் அஞ்சல் வழியாகத்தான் பல தமிழ்ப்பதிவர்கள் தில்லியில் இருப்பதை நான் அறிந்து கொண்டேன்.(நம்மை அறிந்தவர்களை நாம் அறியாமல் இருந்திருப்பது கொஞ்சம் கூச்சமாகக்கூட இருந்தது.)\nமிகவும் சுறுசுறுப்பாகவும்,ஆர்வத்துடனும் செயல்பட்ட முத்துலட்சுமி, பத்தே நாட்களுக்குள் தில்லித் தமிழ்ப்பதிவர்கள் பலரை ஓரிடத்தில் ஒன்றுகூடச் செய்து விட்டது,உண்மையிலேயே ஒரு சாதனைதான்.அதற்காக,அவருக்கு முதலில் நன்றி சொல்லியாக வேண்டும்.\nசந்திப்புக்கான களமாகத் தனது ‘வடக்குவாசல்’இதழ் அலுவலகத்தைப் பெருந்தன்மையோடு அமைத்துத் தந்ததோடு சிற்றுண்டி,தேநீர் முதலிய ஏற்பாடுகளைச் செய்து தந்து, இறுதியில்,இதழ்கள்,நூல்கள் என அன்புப் பரிசுகளையும் கொடுத்து நெகிழ்த்திய ஆசிரியர் பென்னேஸ்வரன்,இச் சந்திப்பின் தொடக்கமாகத் தனது இதழியல்,வலை அனுபவங்களை வந்திருந்த நண்பர்களோடு பகிர்ந்து கொண்டார்.\nதரமான பதிவுகளின் தேவை குறித்துத் திரு பென்னேஸ்வரனும்,நானும் எங்கள் கருத்துக்களை முன் வைத்தோம்.\nஎழுதப் பயிலும் ஆரம்பக் களமாக வலையை வைத்துக் கொள்ளாமல்...ஓரளவாவது வாசிப்பை விரிவுபடுத்திக் கொண்டு பிறகு எழுதுவதே உகந்ததாக இருக்கும்,அதுவே ஒட்டுமொத்தத் தமிழ் வலைகளின் தரத்தை மேம்படுத்தும் என்பது எங்களின் எண்ணமாக இருந்தது.\nஇணையம் தரும் கட்டற்ற சுதந்திரம், தனிமனித வசை பாடுவதிலும்,துதி பாடுவதிலும் மட்டுமே வீணாகிவிடக் கூடாது என்ற நியாயமான கவலையும் எங்கள் உரையாடலின்போது வெளிப்பட்டது.\nவலைகளில் இடம் பெறும் பின்னூட்டங்கள் பற்றிய அவரவர் அனுபவப் பகிர்வுகள் சந்திப்பைச் சுவாரசியமானதாக ஆக்க உதவின.\nசந்தித்துக் கொண்ட பதிவர்களை உண்மையிலேயே விரல் விட்டு எண்ணிவிடலாம்(ஒருகைவிரல்).ஆனாலும் குறைவானவர்கள் இருந்ததால் ஒரு வசதி.... மனம் விட்டு அவரவர் கருத்துக்களைச் சொல்ல,அறிமுகம் கொள்ள,தங்களின் வலைகளை அங்கிருந்த கணினியில் காட்ட நிறைய நேரம் வாய்த்தது.\nஎன்ற வலைப்பூவில் பல்வேறுபட்ட தன் சிந்தனைகளைப் பகிரும்\nமுத்துலட்சுமி,(http://click1click.blogspot.com// என்பதும் இவரது வலையே).\nஉயிரோடை யாய்ப் பொழியும் லாவண்யா சுந்தரராஜன்,(அகநாழிகை,உயிரெழுத்து,உயிரோசை போன்ற இலக்கிய,மற்றும் இணைய இதழ்களில் எழுதி வருபவர் இவர்)\nசந்தித்ததும்,சிந்தித்ததும் குறித்த தனது கருத்துப் பகிர்வுகளை முன் வைக்கும் வெங்கட் நாகராஜ்,\nகுறிப்பிட்ட துறைசார் பதிவாக நவீன பாணி ஆடை அலங்காரக்கலை குறித்துத் தன் வலையில் கருத்துச் செலுத்திவரும் விக்னேஷ்வரி\nபெரும்பாலும் புகைப்படங்களால் மட்டுமே தன் வலையை அணி செய்யும் மோகன்குமார்,\nஆகியோர்(நானும்,திரு பென்னேஸ்வரனும் நீங்கலாக)அன்றைய சந்திப்பில் கலந்து கொண்ட பதிவர்கள்.\n(தில்லியில் இன்னும் கூடச் சில தமிழ்ப் பதிவர்கள் இருப்பதையும் அன்று அறிந்து கொள்ள முடிந்தது)\nஇளம் தலைமுறைக்கே உரிய உற்சாகத் துடிப்போடு கூடிய மேற்குறித்த பதிவர்களை நேரில் கண்டு அளவளாவியதும்,அவர்களின் தளங்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்ததும் அன்றைய பொன் மாலையின் பயன்கள்.\nதொடர்ந்து அடுத்தடுத்த சந்திப்புக்களுக்கான வாய்ப்பு நேர்கையில் ஆக்க பூர்வமான,கூடுதல் பரிமாற்றங்களுக்கான சாத்தியங்கள் நிகழுமென்ற நம்பிக்கையோடு அந்தச் சந்திப்பை இ��ிமையாக நிறைவு செய்து கொண்டோம்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nதில்லி தமிழ் சங்கம் புகழ் வாய்ந்தது. அதைப் போலவே பதிவர் சங்கமும் உயர வாழ்த்துக்கள்\n2 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:48\nசுசீலா அம்மா, உங்க‌ளையும் ம‌ற்ற‌ அனைத்து ப‌திவ‌ர்க‌ளையும் ச‌ந்தித்த‌தில் ம‌கிழ்ச்சி, தீவிர‌ இல‌க்கிய‌த்தில் இய‌ங்கும் தாங்க‌ள் ம‌ற்றும் பென்னேஸ்வ‌ர‌ன் போன்றோர் இருந்த‌ அதே இட‌த்தில் நானும் இருந்த‌து பெரும் ம‌க‌ழ்ச்சியை த‌ருகின்ற‌து\n2 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 6:45\nஉங்களைப்போன்றவர்களின் வழிநடத்துதலும் கருத்து பரிமாற்றங்களும் எங்களுக்கும் நன்மை பயக்கட்டும் ..:)\n2 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 8:04\n2 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 8:11\n2 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 8:12\nஉங்களை இங்கே 'சந்தித்ததில்' மகிழ்ச்சி.\nமுத்துவின் இடுகையில் உங்களைச் சும்மாக் கலாய்ச்சதை நீங்க தப்பா எடுத்துக்கமாட்டீங்கன்னு நினைக்கிறேன்.\nஉங்கள் அறிமுகமும் பதிவர் சந்திப்பு விவரங்களுக்கும் அழகாத் தொகுத்து இருக்கீங்க.\n2 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 8:14\n2 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 8:29\nஎழுதப் பயிலும் ஆரம்பக் களமாக வலையை வைத்துக் கொள்ளாமல்...ஓரளவாவது வாசிப்பை விரிவுபடுத்திக் கொண்டு பிறகு எழுதுவதே உகந்ததாக இருக்கும் //\nசந்தித்துக் கொண்ட பதிவர்களை உண்மையிலேயே விரல் விட்டு எண்ணிவிடலாம்(ஒருகைவிரல்\nதுறை சார் பதிவு தவிர அனுபவங்களும் எழுதிருக்கேன்ங்க. ஆனா, என் அனுபவங்கள் கத்துக் குட்டித் தனமானவை. :)\nநல்ல தொகுப்பு மேடம். உங்களை விரைவிலேயே மீண்டும் சந்திக்க ஆசை. சந்திப்போம்.\n2 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:37\nபதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் நன்றி.\n2 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:58\nநான் தலை நகரில் இல்லையே என்று வருந்திக் கொண்டிருக்கிறேன்.\n3 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 8:08\n3 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 8:11\n//ஓரளவாவது வாசிப்பை விரிவுபடுத்திக் கொண்டு பிறகு எழுதுவதே உகந்ததாக இருக்கும்,அதுவே ஒட்டுமொத்தத் தமிழ் வலைகளின் தரத்தை மேம்படுத்தும் என்பது எங்களின் எண்ணமாக இருந்தது//\nஇது ஒரு நல்லெண்ணம்தான். ஆயினும் இதிலும் ஒரு சங்கடம் உண்டு.\nநீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்னும்போது, உங்கள் வலைப்பதிவ���் வட்டத்திற்கு ஒரு வரையறை வந்து விடுகிறது. அதற்குள் தங்களை உட்படுத்தாதோர், உட்படுத்த முடியாதோர், தில்லிவாழ் பதிவராயிருப்பினும் கூட, உங்கள் வட்டத்தில் வரமுடியாது.\n மெத்தப்படிக்காதோர்; பலநூலகள் அறியாதோர்; வாழ்க்கையில் தான் அன்றாடம் காணும் காட்சிகளையும் அதில் உள்ள நகைச்சுவை, சோகம் இவற்றைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள விழைவோர்.\nஇவர்கள் நீக்கப்படுவார்கள். அல்லது உங்களிடம் வந்து சேரமாட்டார்கள். இறுதியில், உங்கள் தில்லிப்பதிவர் வட்டம் வயதானவர்களின் மருத்துமனையாகி விடும்.\n3 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 10:31\nஎங்கள் வலைப் பதிவர் வட்டம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற இறுக்கமான விதிகள் எதையும் அன்று நாங்கள் முன் மொழியவில்லை;அதில் அடங்காதவர்கள் விலக்கப்பட வேண்டியவர்கள் என்ற பொருளிலும் நாங்கள் பேசவில்லை.\nபரவலான வாசிப்பும்,எழுத்துப் பயிற்சியும் வலைத்தரத்தை மேம்படுத்த உதவும் என்பது ஒரு ஆலோசனையாக,ஒரு அனுபவ வார்த்தையாக மட்டுமே சொல்லப்பட்டது. (உங்களுக்கு வேண்டுமானால் அது முதுமையின் உபதேசமாகப் பட்டிருக்கலாம்)\nபடிக்காத பாமரனுக்குக் கூடத் தன் ரசனையை,எந்தத் தளத்திலிருந்து வேண்டுமானாலும் பகிரும் உரிமை நிச்சயமாக உண்டு.அதை யாருமே மறுக்கவில்லை;விலக்கவில்லை.\nஇலக்கியம்,மொழி ஆளுகை குறித்த சில பயிற்சிகள் எழுத்தை மேலும் கூர்மைப்படுத்தும் என்பதே அன்று முன் வைக்கப்பட்ட கருத்து.\nசிந்தனையின் இளமைக்கு வயது ஒரு தடையில்லை;\nவயதை முன் வைத்து நீங்கள் கூறியுள்ள வார்த்தைகள் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதை மட்டும் கனிவோடு சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.\n3 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 11:02\n@நாணல் ,மேலே அலைவரிசை என்று அவர்கள் எழுதியதை வைத்துக்கொண்டு பின்னூட்டமிட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். :)\nமற்றபடி சுசீலா அவர்கள் வரையறைகளை வகுத்துக் கொண்டவர்களாக இல்லை. வெறும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் எங்களிடம் பழகுதற்கு எளியவராகவும் இளையவர்களின் திறனை வெளிப்படையாகப் பாராட்டி ஊக்குவிப்பவர்களாக எங்கள் அலைவரிசைக்கே வந்து பழகியவர்களாகவும் இருந்தார்கள். என் பதிவில் நான் அதனை குறிப்பிட்டிருக்கிறேன்.இங்கேயும் ஒருவொரு பதிவர் பற்றிய குறிப்பிலும் சந்திப்பு பற்றிய இவர்களது மகிழ்ச்சியிலும் அது உங்களூக்குத் தெரிந்திருக்குமே..\nசந்தித்த நாங்களெல்லாரும் அவர்களை விட வயதில் மிகச்சிறியவர்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்த பதில் உங்களுக்கு எதுவும் தவறாகப்படாது என்று நினைக்கிறேன்.\n3 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 7:32\nஉண்மையில் அன்று உங்களைப் போன்ற இளைய தலைமுறையுடன் உறவாடியபோது நானும் இளமையாகவே உணர்ந்தேன்.\nஉங்கள் அலைவரிசைக்கு வந்து பேசியது,அதனாலேயே சாத்தியமாயிற்று.36 ஆண்டு ஆசிரியப் பணியில் இளம் மாணவிகளோடு பழகியபோதெல்லாம் அவ்வாறே நான் உணர்ந்துமிருக்கிறேன்.\n‘நாணலுக்கு அதை மேலும் தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.\n3 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 8:14\nந‌ல‌ம் தானே. த‌ர‌மான‌ விச‌யங்க‌ளை வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே த‌ர‌ இய‌லுமென்றால் நாங்க‌ள் அனைவ‌ரும் வ‌ய‌தான‌வ‌ர் கூட்ட‌த்தில் இருக்க‌வே பிரிய‌ப்ப‌டுகின்றோம். ந‌ன்கு எழுத‌ நினைக்கும் அனைவ‌ர்க்கும் வாசிப்பை அதிக‌ப்ப‌டுத்திக் கொள்ள‌ வேண்டும் என்ற‌ பொதுவான‌ க‌ருத்தொன்றே ப‌கிர‌ப்ப‌ட்ட‌து.அவ‌ர‌வ‌ர் ர‌ச‌னை சார்ந்து அந்த‌ வாசிப்பினை அவ‌ர்க‌ள் செய்ய‌லாம். இது ஒரு ஆலோச‌னையே. இதில் மெத்த‌ ப‌டித்த‌வ‌ர்க்கு ம‌ட்டுமே இட‌மென்று எங்குமே குறிப்பிட‌ப‌ட‌வில்லை.அப்ப‌டிப்பார்த்தால் வ‌ந்த‌தில் யாருமே மெத்த‌ ப‌டிக்க‌வில்லை என்றே நினைக்கின்றேன்.\nஎங்க‌ளை பொருத்த‌ம‌ட்டில் சுசீலா அம்மாவும் வ‌ய‌தில் குறைந்த‌வ‌ரே. வ‌ய‌துக்கும் ம‌ன‌திற்கும் என்றும் ச‌ம்ம‌ந்த‌மில்லை என்று உங்க‌ளுக்கு நாங்க‌ள் சொல்ல‌வேண்டுமா என்ன‌\n3 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:19\n3 பிப்ரவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 9:29\n//சந்தித்துக் கொண்ட பதிவர்களை உண்மையிலேயே விரல் விட்டு எண்ணிவிடலாம்(ஒருகைவிரல்\nஇருக்க இடம் இன்றி அரங்கு நிறைந்து தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற \"மதுரை சின்னபொண்ணு கூத்து\" \"எஸ். வி. சேகர் நாடக கூத்து\" இவற்றை விட சமீபத்தில் நாங்கள் முப்பது பேர் கண்டு களித்த அற்புதமான \"வீணை இசை\" (இசை கலைஞர் பெயர் தற்சமயம் நினைவுக்கு வரவில்லை. மன்னிக்கவும்)ஆயிரம் மடங்கு உயர்ந்தது.\nஎனவே, குறைந்த கூட்டமே கோடி இன்பம்.\n4 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 12:47\nஅது உண்மைதான்.குறைவானவர்கள் மட்டுமே கலந்து கொண்டதால் கிடைத்த நன்மையையும் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.\n4 பிப்ரவரி, 2010 ’அன்���ு’ முற்பகல் 2:15\nஆர்வமுள்ளவர்கள் குறைவாக இருந்தாலே நிறை.\n4 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 2:17\n சந்திக்கும் போது எனக்கும் தகவலனுப்புங்க....முடிந்தால் தில்லியில் வந்து சந்திக்க முயற்சிக்கிறேன்\n5 பிப்ரவரி, 2010 ’அன்று’ முற்பகல் 8:44\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nபயணத் துணையாய்ச் சில மின்னல்கள்...\nநேர்காணல் - பகுதி 3 (பொது)\nநேர்காணல் - பகுதி 2 (பெண்ணியம்)\nநேர்காணல் - பகுதி 1(படைப்பாக்கம்,இலக்கியம்)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமணச்சேறு, ஆண் மாடல் – இரா.மதிபாலா கவிதைகள்\nஊடறு போன்ற பல சிந்தனைகளைத் தூண்டும் உச்சி மாநாடுகளில் கலந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.. – விஜி ஜெகதீஷ்- சிங்கப்பூர்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/weeklydetail.php?id=48418", "date_download": "2020-01-17T15:56:41Z", "digest": "sha1:OGR2FLEOVJBPKCMR7LCPKMKGQ5E2YWIJ", "length": 17767, "nlines": 94, "source_domain": "m.dinamalar.com", "title": "அன்புடன் அந்தரங்கம்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜூலை 14,2019 07:30\nநான், கிராமத்து பெண். தற்சமயம், வயது, 34. பக்கத்து ஊரில் உள்ள கல்லுாரியில், பி.ஏ., படித்தேன். அப்பா, சிறு விவசாயி; அம்மா, இல்லத்தரசி. ஒரே பெண்ணான எனக்கு, 23 வயதானபோது, சென்னையில் வசிக்கும் துாரத்து உறவினரின் மகனை, திருணம் செய்து வைத்தனர்.\nடில்லியில், மத்திய அரசு பணியில் உள்ளார், கணவர். எனவே, நானும் டில்லிக்கு போக வேண்டிய கட்டாயம். எங்கள் கிராமம், கல்லுாரி தவிர வேறு எந்த வெளி உலகத்துடனும் அதிக பழக்கம் இல்லை. டில்லி எனக்கு பிரம்மாண்டமாக தெரிய, மலைப்பாக இருந்தது.\nமாமனார், பணி ஓய்வு பெற, மாமியார், நாத்தனார் உட்பட அனைவரும், எங்களுடன் வந்து தங்கினர். ஆரம்பத்தில், இது எனக்கு ஆறுதலாக இருந்தது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, புகுந்த வீட்டாரின் தலையீடு அதிகமானது.\nகணவரோ, சுயமாகசிந்திக்க தெரியாததால், மாமியார் மற்றும் நாத்தனாரின் பேச்சே வேத வாக்கு என்றிருந்தார்.\nஇந்நிலையில், எனக்கு ஒரு மகள் பிறந்தாள். குழந்தைக்கு, இரண்டு வயதாகும் போது, லட்சத்தில் ஒருவருக்கு தான் வரக் கூடிய, விசித்திர நோயால் பாதிக்கப்பட்டாள். இதை அறி��்ததும், என்னையும், மகளையும் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.\nநீர்க்குமிழி போல் கலைந்து போன வாழ்க்கையை நினைத்து வருந்துவதா அல்லது மகளின் நிலைமைக்கு நோவதா என்று தெரியாமல், சில காலம் பித்து பிடித்தது போல் இருந்தேன்.\nமனிதாபிமானமுள்ள மருத்துவர் ஒருவரின் சிகிச்சையும், பெற்றோரின் அரவணைப்பும் ஆறுதல்படுத்தின.\nநர்சரி பள்ளியில் வேலைக்கு சேர்ந்தேன். மேற்படிப்பு படிக்கவும், குழந்தையின் சிகிச்சை என்று, நேரம் காலம் தெரியாமல் உழைத்தேன்.\nஅவ்வப்போது, போனில் பேசுவார், கணவர். பெங்களூருக்கு வேலை மாற்றல் கிடைக்கப் போவதாக தெரிவித்தார். மேலும், மாமியாரும், நாத்தனாரும், என்னை விவாகரத்து செய்து, வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படி, அறிவுறுத்தியதாக கூறினார்.\nவிவாகரத்து விண்ணப்பத்தில் கையெழுத்து போட்டு அனுப்பும்படி, போனில் மிரட்டினார், மாமியார். நான் எதுவும் பேசாமல் இருந்து விட்டேன்.\nதற்போது, எம்.பில்., பட்டம் பெற்று, கல்லுாரி ஒன்றில், தற்காலிக, உதவி பேராசிரியையாக உள்ளேன். மகளும், உடல்நலம் தேறி வருகிறாள்.\n'இன்னும் சில ஆண்டுகளில் முழுமையாக குணமாகி விடுவாள்...' என்கிறார், மருத்துவர். மருத்துவ சிகிச்சையுடன், என் பெற்றோரின் பராமரிப்பும், இயற்கை சூழ்நிலையுமே, மகளை காப்பாற்றியதாக கருதுகிறேன்.\nஇந்நிலையில், டில்லிக்கோ, பெங்களூருக்கோ சென்றால், என் பணியும், குழந்தையின் உடல்நலமும் பாதிக்கும் என்பதால், கணவருடன் செல்ல விருப்பம் இல்லாமல் இருக்கிறேன். அதேசமயம், விவாகரத்து செய்யவும் விருப்பம் இல்லை.\nசுயபுத்தியில்லாத கணவரை எப்படி வழிக்கு கொண்டு வருவது அல்லது விவாகரத்து செய்து விடுவதா... எனக்கு ஆலோசனை தாருங்கள் அம்மா.\nஒரு விவசாயி, மகா போராளி. தரிசாய் கிடந்த நிலத்தை உழுது, நாற்று நட்டு, நீர் பாய்ச்சி, களை பறித்து, பூச்சிக்கொல்லி மருந்தடித்து, காற்றுடனும், மழையுடனும், வறட்சியுடனும் போராடி, சொற்ப அறுவடை செய்கிறான்.\nவிவசாயியின் மகள் அல்லவா, நீ... அதனால் தான், உனக்கு ஏற்பட்ட அத்தனை பின்னடைவுகளையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறாய். உன் ஆயுதங்களாக, இடது கையில், கல்வி என்றால், வலது கையில், உன் பெற்றோரின் ஆதரவு.\nகணவரில், இருவகை உண்டு. ஒன்று: அக்மார்க் வில்லன்கள். இரண்டு: அக்மார்க் நல்லவர்கள். ஆனால், பாம்புக்கு, தலையையும், மீனுக்கு, வாலையும் காட்டும் விலாங்குகளை எந்த வகையில் சேர்ப்பது.\nசுயநலமிக்க, ஆணாதிக்க உணர்வுமிக்க, கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையான ஆண்களை விட, படு ஆபத்தானவர்கள், இரண்டும்கெட்டான் வகையினர். இந்த மண் குதிரைகளை நம்பி, வாழ்க்கை ஆற்றில் சவாரி போக முடியுமா... விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட மகள் பிறந்தாள் என்றால், அதற்கான, 'ஜெனிடிக்' பொறுப்பு, கணவன் - மனைவி இருவருக்கும் தானே.\nஉன்னை மட்டும் குற்றம்சாட்டி, உன்னையும், மகளையும், பெற்றோர் வீட்டுக்கு திருப்பி அனுப்பியது, பொறுப்பற்ற கணவனின் மிருகச்செயல். 'இன்னொரு திருமணம் செய்து கொள்ள பெற்றோர் வற்புறுத்துகின்றனர்...' என, கணவன் கூறுவது, அவன், இன்னொரு திருமணம் செய்ய ஆசைப்படுவதை வெளிப்படுத்துகிறது.\nஒரு தனியார், 'டிவி'யில், 'மனித்' என்ற அமைப்பை நடத்தும், சாரதா என்பவரின், நேர் காணலை பார்த்தேன். 40 வயதில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, சில நாட்கள் கோமாவில் கிடக்கிறார், அப்பெண். அதன்பின், ஒரு மனநல மருத்துவரின் ஆலோசனை கிடைக்கிறது.\nகராத்தே கற்றுக்கொள்கிறார்; ஓட்டப்பயிற்சி மேற்கொண்டு, மாரத்தன் ஓட்டத்தில், சர்வதேச அளவில் பல பதக்கங்களை பெறுகிறார்; 'மனித்' என்ற அமைப்பை நிறுவி, நுாற்றுக்கணக்கான பெண்களுக்கு, போராடும் உத்வேகத்தை கற்றுத் தருகிறார். 60 வயது ஆகும்போதும், 'தொடர்ந்து சாதிப்பேன்...' என்கிறார்.\nமகளே... நீயும் இன்னொரு, சாரதாவாக மாறு. இரண்டும்கெட்டான் கணவனிடமிருந்து, சட்டப்படி விவாகரத்து பெறு. பகுதி நேர, பி.எச்டி., ஆராய்ச்சி படிப்பை முடித்து, முனைவர் பட்டம் பெறு.\nமகளை முழுமையாக குணமாக்கி, அவளை நன்கு படிக்க வை. வாழ்க்கையில், ஒரு கதவு மூடினால், இன்னொரு கதவு திறக்கும். இன்னொரு கதவு திறக்காவிட்டால், ஆவேசமாய் தட்டி, திறக்க வை.\nமனம் தளராத விக்கிரமாதித்தன் முயற்சி, பிரமாண்ட வெற்றியை தரும். ஆண் அடித்தால், 1.5 டன், 'வெயிட்' என்றால், எண்ணங்களை மையத்தில் குவித்து, நேர்கொண்ட பார்வையுடன், ஒரு பெண் அடித்தால், 100 டன், 'வெயிட்\nசங்கடப் பெண்ணாய் இருந்தது போதும், சாதனைப் பெண்ணாய் உயர்ந்து நில். வெற்றி உனதே, என் தங்க மகளே\n» வாரமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/honor-20-to-be-available-on-amazon-for-rs-22-999-for-a-limited-period-023798.html", "date_download": "2020-01-17T16:11:24Z", "digest": "sha1:DSQYTC4JHMDGI7AFLKN5QJGHQYOMKB7S", "length": 15989, "nlines": 268, "source_domain": "tamil.gizbot.com", "title": "Honor 20 to be available on Amazon for Rs 22,999 for a limited period - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n5 hrs ago போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\n6 hrs ago 5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\n8 hrs ago இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இருக்கா: அறிமுகமாகிறது புதிய வசதி\n9 hrs ago ஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\nNews நிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nSports ISL 2019-20 : முடிஞ்சா கோல் அடிச்சுப் பாரு... நார்த் ஈஸ்ட்டை துவம்சம் செய்த சென்னை\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த தேதிகளில் ஹானர் 20 ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் கிடைக்கும்.\nஹானர் 20 ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்முன்பு பிளிப்கார்ட் தளத்தில் மட்டுமே விற்பனைக்கு வந்தது. இந்நிலையில் ஹானர் சார்பில் ஒரு புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.\nஅதன்படி அமேசான் வலைதளத்தில் வரும் நவம்பர் 26-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ஹானர் 20 ஸ்மார்ட்போன் ஆனதுரூ.2000-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும். அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.24,999-ஆக இருக்கிறது, இந்த விலைகுறைப்பின் மூலம் ரூ.22,999-விலையில் கிடைக்கும்.\nஹோல் பஞ்ச் கேமரா டிஸ்பிளே புதிய ஹானர் 20 ஸ்மார்ட்போன் மற்றும் ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் இரண்டும் 19.5:9 விகித முழு திரையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளத���. இதில் ஹானர் 20 ஸ்மார்ட்போன் ஹோல் பஞ்ச் கேமரா டிஸ்பிளேயுடனும், ஹானர் 20 லைட்ஸ்மார்ட்போன் வாட்டர் ட்ராப் நாட்ச் டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\n- 6.26' இன்ச் முழு எச்.டி பிளஸ் 1080x2340 பிக்சல் கொண்ட 19.5:9 விகித பஞ்ச் ஹோல் டிஸ்பிளே\n- ஆண்ட்ராய்டு 9 பை உடன் கூடிய மாஜிக் UI 2.1 இயங்குதளம்\n- ஹிசிலிக்கான் கிரீன் 980 பிராசஸர்\n- 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு\n- மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட்\n- 48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா\n- 16 மெகா பிக்சல் வைடு ஆங்கிள் கேமரா\n- 2 மெகா பிக்சல் டெப்த் கேமரா\n- 2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ கேமரா கூடிய குவாட் கேமரா சேவை\n- 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா - வைஃபை - ப்ளூடூத் - ஜிபிஎஸ்\n- பிங்கர் பிரிண்ட் சென்சார்\n- சூப்பர் பாஸ்ட் சார்ஜிங்\n- 3750 எம்.ஏ.எச் பேட்டரி\nநிறம்: ஐஸ்லாந்திக் வெள்ளை, மிட்நைட் பிளாக், மற்றும் சபையார் ப்ளூ\nபோயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\n48எம்பி கேமராவுடன் ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\nஜனவரி 14: அசத்தலான ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n: அறிமுகமாகிறது புதிய வசதி\nவிரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ஹானர் 9எக்ஸ் ஸ்மார்ட்போன்.\nஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\n15.6-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் மேஜிக்புக் 15 அறிமுகம்.\nRealme 5i: ஒபன் சேல் விற்பனைக்கு வந்தது அட்டகாசமான ரியல்மி ஸ்மார்ட்போன்.\nஹானர் 20ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nஇஸ்ரோவிற்கு 2020 ஆரம்பமே வெற்றிதான்., விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-30\nபாப்-அப் செல்பீ கேமராவுடன் அட்டகாசமான ஹானர் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி நோட்10 லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபேஷ்., பேஷ்., பொங்கல் தள்ளுபடி அறிவித்த அமேசான்: பல்வேறு ஸ்மார்ட் போன்களுக்கு ஆஃபர்\nஜனவரி 23: இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஎண்ணிக்கை குறைவு தான், ஆனாலும் நான் தான் நம்பர் ஒன் என்கிறார் டொனால்டு டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/25477", "date_download": "2020-01-17T15:43:18Z", "digest": "sha1:4YDREITEZS7WBZNUDXSOADK7K6EDSVQB", "length": 21627, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "வாசிப்பும் சமநிலையும்", "raw_content": "\n« பேலியோ -ஒரு கடிதம்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–64 »\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் புத்தகங்கள் மூலமாகத்தான் எனக்கு இலக்கியம் அறிமுகம். I shaped my conduct based on his writings. So, he is more than a writer to me. இத்தனைக்கும் அவருடைய ஒரு சில புத்தகங்கள் மட்டுமே படித்திருக்கிறேன். எனக்கு இலக்கிய நண்பர்கள் யாரும் இல்லை. தெரிந்த நண்பர்களுக்கு சிறுவர்மலர், வாரமலர் போன்றவையே இலக்கியம். தற்செயலாக ஏதோ இணையத்தில் தேடி உங்கள் தளத்திற்கு வந்து சேர்ந்தேன். உங்கள் மூலமாகத்தான் எனக்குத் தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் அசோகமித்திரன், கி.ரா. பற்றித் தெரிந்தது.\nதமிழின் முக்கியமான நாவல்கள் ஓரளவு படித்திருக்கிறேன். வாசிப்புப் பழக்கம் வந்தபிறகுதான் நிறைய மனக்கொந்தளிப்பிற்கு ஆளாகியிருக்கிறேன். இப்போது சில மாதங்களாக வாழ்கையின் நிலையின்மை, அர்த்தமின்மை போன்ற சிந்தனைகளே என் மனதை நிறைத்துள்ளன, அதனால் எனக்கு நிறைய விஷயங்களில் சோர்வும் வாழ்க்கையில் சலிப்பும் வந்துவிட்டது. நன்றாக ஞாபகம் இருக்கிறது, “மானுடம் வெல்லும்” படிக்கும்போதுதான் இது ஆரம்பம் ஆனது, தொடர்ந்து சில போர் திரைப்படங்கள் பார்த்தேன்.\nஎன்னால் இப்போது எதையும் சலிப்பின்றி செய்யமுடிவதில்லை. I am stagnant now and even don’t show interest in my career. என்னுடைய நண்பர்களை இப்போது பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. நான் இலக்கியத்தை சரியாக உள்வாங்கிக் கொள்ளவில்லையா\nநேரம் இருந்தால் பதில் அனுப்பவும்.\nஇலக்கியம் உண்மையில் உணர்ச்சிச் சமநிலையையும், லௌகீகத்தில் இருந்து ஒரு மெல்லிய விலக்கத்தையும் உருவாக்கும். நாம் அதற்கு முன் ஆவேசப்பட்ட,கொந்தளித்த பல விஷயங்களைப் புறவயமாகப் பார்க்கக் கற்றுக்கொள்வோம். நம்மை நாமே கவனிக்க ஆரம்பிப்போம்.\nஆனால் சிலருக்கு ஆரம்ப நிலையில் ஒரு கொந்தளிப்பையும் உள்நோக்கிச் செல்லலையும் உருவாக்கலாம். அது அவர்களின் ஆளுமையைச் சார்ந்தது. அதற்கும் இலக்கியத்துக்கும் நேரடியான சம்பந்தமில்லை என்றே நினைக்கிறேன். புதிய விஷயங்களைச் சந்தித்ததும் அவற்றை உள்வாங்கிச் செரித்துக்கொள்ள முடியாமையின் விளைவு அது, அவ்வளவுதான்.\nநாம் நம் அகஇருப்பை தத்துவார்த்தமா�� வகுத்து வைத்திருக்கிறோம். நியாயப்படுத்தல்கள், விளக்கங்கள், கொள்கைகள் என ஏராளமாக நம்முள் உள்ளது. வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் இவற்றைக்கொண்டே நாம் புரிந்துகொள்கிறோம். இது சரி, இது தவறு, இது இப்படி, இது இதனால் என வகுத்திருக்கிறோம். அதாவது நாம் நம் உள்ளத்துக்குள் ஒரு கருத்தியல் கட்டுமானத்தைக் கட்டி வைத்திருக்கிறோம்.\nபெரும்பாலானவர்களுக்கு இந்தக் கட்டுமானம் சூழலால், அம்மா அப்பாவால், பள்ளியால் அளிக்கப்படுகிறது. அவர்களுடைய கருத்தியல் கட்டுமானம் அவர்களுக்கே தெரியாது. அதை நம்பி அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுடைய அந்தக் கருத்தியல் கட்டுமானம் நேரடி அனுபவங்களால் அசைவுறும்போது அவர்கள் நிலைகுலைகிறார்கள். கொந்தளிக்கிறார்கள். குழம்பிப்போகிறார்கள்.\nஆனால் ஓர் இலக்கியவாசகனுக்கு நல்ல இலக்கியப்படைப்புகளால் அவனுடைய அகக் கருத்தியல் கட்டுமானம் அசைக்கப்படுகிறது. அவன் நம்பிய எதுவும் உண்மையில் அப்படி இல்லையா என்ற எண்ணம் எழுகிறது. அவனும் கொந்தளிப்பும் குழப்பமும் அடைகிறான்.\nஅந்தக் கொந்தளிப்பையும் குழப்பத்தையும் வெல்ல ஒரே வழிதான் உள்ளது. சிந்தனை. வாசிப்பவற்றை வாழ்க்கையுடன் சேர்த்து சிந்தனை செய்து அடுக்கி மெல்லமெல்ல புதிய ஒரு அகக்கருத்தியல் கட்டுமானத்தை உருவாக்கிக்கொள்வது மட்டும்தான் அது. அதாவது உங்கள் உள்ளுக்குள் உள்ள கட்டிடம் நொறுங்கிவிட்டது. அதைப்பொறுக்கி இன்னும் வலுவாக புதிய ஒன்றைக் கட்டிக்கொள்ளவேண்டும். இலக்கியம் அவ்வாறுதான் உங்களை வளர்க்கும்.\nஅவ்வாறு சிந்தனை உங்களுக்குள் நிகழும்போது அதை ஒருபோதும் அன்றாட வாழ்க்கையுடன் இணையவிடக் கூடாது. அது உங்கள் அகத்துக்குள் ஒரு பகுதியில் தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டிருக்க வேண்டும். அதன் கொந்தளிப்புகளை ஒரு போதும் அதனுடன் சம்பந்தப்படாதவர்களிடம் காட்டக்கூடாது. அது நம் புறவாழ்க்கையை, தொழிலை, படிப்பை பாதிக்க அனுமதிக்கக் கூடாது.\nஇந்த அக உலகம் ஒரு அந்தரங்கவிஷயம் என்றும் அதற்கும் புற உலகுக்கும் தொடர்பே இல்லை என்றும் திரும்பத்திரும்ப எண்ணிக்கொள்வதே அதற்கான முதல் வழி. அன்றாட வாழ்க்கையின் செயல்களின்போது அதை மட்டுமே கவனிக்கவேண்டும்.\nஇது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. எல்லாரும் செய்வதுதான். ஒவ்வொரு இளம் மனதுக்குள்ளும் பாலியல் கொ���்தளிப்பு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதைப் புறவாழ்க்கையுடன் சம்பந்தப்படாத அக உலகமாக வைத்துக்கொண்டு வாழ எல்லாரும் பழகியிருக்கிறார்களே. எவருக்கும் தொழிலோ படிப்போ அதனால் பாதிக்கப்படவில்லையே இதை மட்டும் பழகிக்கொள்ளமுடியாதா என்ன\nஇந்த அக-புற சமநிலையைக் கற்றுப் பழகிக்கொண்டே ஆகவேண்டும். வாழ்க்கைக்காக மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய கலைகளில் இதுவே முதன்மையானது. பல சமயம் ‘நான் சிந்திப்பவன், ஆகவே கொஞ்சம் வேறு மாதிரித்தான் இருப்பேன்’ என நாமே நம்மைப்பற்றி எண்ணிக்கொள்ளும் ஒரு சுயபாவனையே இதற்குத் தடையாக ஆகிறது.\nஎன்னைப்பொறுத்தவரை என்னை நான் பல ஆளுமைகளாகப் பகுத்துக்கொண்டு ஒவ்வொரு ஆளுமையிலும் என் செயலை முடிந்தவரை தீவிரத்துடன் முழுமையுடன் செய்யவே முயல்கிறேன். அந்தச் சமநிலையையே முக்கியமான பண்பாக நினைக்கிறேன். சாதாரண மத்தியவர்க்கக் குடும்பத்தலைவனாக, அரசூழியனாக, தொழிற்சங்கவாதியாக என் ஆளுமைகளை நான் எழுத்து வாசிப்பு சிந்தனையுடன் இணைத்துக்கொண்டதே இல்லை.\nவாசிப்பினால் நீங்கள் நிலைகுலைவதாகச் சொன்னீர்கள். நான் எழுத்தினால் நிலைகுலைந்ததே இல்லை.\nமறுபிரசுரம் முதற்பிரசுரம் Mar 2, 2012\nஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nதாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’\nசிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’\n”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–10\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–2\nகாந்திய தேசியம் - 6\nமூன்று வேட்பாளர்கள் - கடிதம்\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nவிஷ்ணுபுரம் பத்துநூல் வெளியீட்டுவிழா- சிறப்புரைகள்\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 47\nஅரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/782", "date_download": "2020-01-17T15:28:15Z", "digest": "sha1:XMTW2VB62H6QBV4SKJ7G4WTCD5J55ALZ", "length": 21853, "nlines": 143, "source_domain": "www.jeyamohan.in", "title": "எழுதுவதன் ரகசியம்:ஒரு கேள்விபதில்", "raw_content": "\n« இலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்-2\nதினமலர் – 3: குற்றவாளிகள் யார்\nகருவைச் சுமப்பதும், கதையைச் சுமப்பதும் ஒன்றா என்ற சந்தேகம் எனக்கு\nசில குட்டிநாவல்களின் கருக்கள் மனதில் உருவாகின்றன. ஒவ்வொன்றாகத் தோன்றுகின்றனவா.. அதுவும் இல்லை. முதலில் தோன்றிய கதை வெளியேறுவதற்கு முன்பே மற்றொன்று கருக் கொள்கின்றது.\nஎழுதவும் நேரம் அமைவதில்லை. எழுதாமல் மனதில் சுமந்து ண்டிருக்கையில், ஒரு கனமாகத் தங்கிக் கொண்டே இருக்கின்றன.\nகுழந்தை எப்படி இருக்கும் என்று கற்பனை செ���்வது போல், சம்பவங்களைக் காட்சிப் படுத்திக் கொண்டே இருக்கிறேன். குழந்தையின் பெயரை எழுதி எழுதிப் பார்ப்பது போல், கிடைக்கின்ற சீட்டுகளில் கதையின் பெயரை எழுதிப் பார்த்து, கதைச் சுருக்கத்தை எழுதிப் பார்த்து மகிழ்கிறேன்.\nசிசேரியன் பண்ணி எடுத்து விடலாம் என்று நினைத்தாலோ, பயமாக இருக்கின்றது. குழந்தை சரியான வளர்ச்சியின்றி இருந்து விட்டால்…\nசுமந்து கொண்டிருப்பதிலே ஆனந்தமும் இருக்கின்றது; ஒரு வலியும் இருக்கின்றது.\n எல்லா எழுத்தாளர்களுக்கும் இப்படி ஒரு பிரசவ நிலை தான் இருக்குமா…\nஇந்தக் கஷ்டத்தை எப்படி சமாளிப்பது..\nதயவு செய்து தங்களது அறிவுரையை எதிர்பார்க்கிறேன்.\nபடைப்பியக்கம் சார்ந்த உங்கள் கடிதம் கண்டேன். படைப்பியக்கம் பற்றி அப்படியெல்லாம் பொதுவாக ஏதும் சொல்லிவிடமுடியாது. இருந்தாலும் நீங்கள் கேட்டதனால் என் தனிப்பட்ட அனுபவம் சார்ந்து சில விஷயங்களைச் சொல்கிறேன். இவை உங்களுக்கு உதவக்கூடும்.\nஎழுத்தின் ரகசியம் எழுதுவதே என்றார் சுந்தர ராமசாமி. எழுதித்தான் எழுத்தில் உள்ள சிக்கல்களையும் தடைகளையும் தெரிந்துகொள்ள் முடியும். எழுதும்போது எழுத்தில் நம் மனம் ஒன்ற வேண்டும். நாம் முழுமையாக அதில் ஈடுபடவேண்டும். ஒரு கனவு போல கதை நம்மில் நிகழ வேண்டும். கதைமாந்தர்களையும் சூழலையும் நாம் கண்ணெதிரே காண வேண்டும்.\nஅதற்கான பயிற்சி என்பது தொடர்ச்சியாக எழுதுவதே. ஆரம்பத்தில் நமக்கு அப்படி எழுத முடியாமைக்குக் காரணம் நாம் எழுத்துக்குப் பழகவில்லை என்பதே. நம் மனம் கற்பனைசெய்யும்போது எழுத முடிவதில்லை. எழுதுவதில் உள்ள கவனம் நம் கற்பனையை தடுக்கிறது. ஆகவே இரண்டையும் சமன்செய்யும்பொருட்டு நாம் மாற்றி மாற்றி எழுதிப்பார்க்கிறோம். கிழித்துப்போடுகிறோம். எரிச்சல் கொள்கிறோம்\nதொடர்ந்து எழுதிக்கோண்டே இருந்தால் எழுத்து கைக்கும் மனதுக்கும் பழகி விடும் . அது தானாகவே நிகழும். நீங்கள் கற்பனைமட்டும் செய்தால் போதும். சிலம்பாட்டம் கற்றுக்கொள்ளச் சென்றால் முதலில் சிலம்பைச் சுழற்றவே கற்றுக்கொடுப்பார்கள். சுழற்றிச் சுழற்றி சிலம்பு கையிலிருப்பதே தெரியாமல் ஆகும். அப்போது வித்தையில் மட்டுமே கவனம் இருந்தால் போதும். மனம்செல்லும் இடத்துக்கு கம்பு போகும். அதைப்போல எழுத்து வசமாகவேண்டுமென்றால் எழுதிக்கொண��டே இருக்க வேண்டும். ஆரம்பகட்டத்தில் இது அவசியம்.\nகதைக்கருவை ஒருபோதும் சுருக்கி எழுதிப்பார்க்காதீர்கள். இலக்கியத்தின் எதிரியே சுருக்குவதுதான். கருவில் ஒன்றுமே இல்லை. கலை இருப்பது நுண்விரிவில் –details- தான். கதையை அக்கதை நிகழும் சூழல், கதைமாந்தரின் இயல்புகள், நிகழ்ச்சிகள், உரையாடல்கள் ஆகிய அனைத்துடனும் சேர்த்து ஓர் உண்மையான அனுபவம் அளவுக்கு முழுமையாகவே நம் மனதில் விரித்துக்கொள்ள் வேண்டும். சுருக்கி எழுதிய பின் விரித்தால் அது செயற்கையாகவே இருக்கும்.\nகதையை பேசியோ விவாதித்தோ பார்க்காதீர்கள். கதையைப்பற்றி மனதில் முழுமையாகவே கற்பனைசெய்யாதீர்கள். அந்தக் கற்பனையிலேயே கதை நடந்து முடிந்துவிடும். எழுத முடியாது. கதையை எழுத ஆரம்பிக்கும்போது அதைப்பற்றி ஒரு தெளிவற்ற சித்திரம் உங்களிடம் இருப்பதே நல்லது. எழுதி எழுதி அந்த தெளிவின்மை மறைய வேண்டும். எழுதுவதன் வழியாக கதை உருவாகி வரவேண்டும். அதாவது நீங்கள் எழுதும் கதை எழுதும்போதுதான் உங்களுக்கே தெரிய வேண்டும்.\nஅப்போதுதான் நாம் எழுத எழுத ஆர்வம் பெருகும். எழுத்து விரிந்து விரிந்து வரும். சிறுகதை என்றால் ஒரு முடிவு மட்டும் லேசாகத்தெரிந்தால் போதும். கவிதை என்றால் தொடக்க வரியே போதும். என்னுடைய பெரும்பாலான கதைகளை நான் தொடங்கும்போது முதல் வரி அல்லது ஒரு மனிதனின் முகம் அல்லது ஒரு காட்சி மட்டும்தான் இருக்கும். மொத்தக்கதையும் நான் எழுதும்போதுதான் உருவாகி வரும்.\nஆகவே ஒரு கரு லேசாக மனதில் உருவானதுமே அதை எழுதிப்பாருங்கள். மேலே ஓடவில்லை என்றால் விட்டுவிடுங்கள். பின்னெ சமயம் வேறு வகையில் அதை எழுத முடியும். எழுதினால் மட்டுமே அதில் என்ன சிக்கல் இருக்கிறதென தெரியும். பல சமயம் எழுதி நாலைந்து பத்தி போனதும்தான் அந்தக் கரு நல்ல கருவே அல்ல என்று தெரியும். மனதில் இருக்கும்போது அது தீவிரமானதாகவே நாம் எண்ணிக்கொண்டிருப்போம்.\nஎழுதிப்பார்க்கும்போது பல விஷயங்கள் தெரியவரும். அந்தக்கதையை அப்படி தொடங்கியிருக்கக் கூடாது என்று தெரியவரும். நாம் எழுதும் மொழிநடை உத்தி போன்றவை அக்கதைக்குப் பொருத்தமானதாக இல்லை என்று தெரியவரும்.அதேபோல அந்தக் கணம் வரை நாம் உணராத பல சாத்தியங்கள் சட் சட்டென்று திறந்தும் கிடைக்கும்.\nஆகவே, ”எழுது,அதுவே அதன் ரகசியம்”\nஒரு படைப்பு உ��ுவாக்கப்படும்போதே அது இலக்கியத் தரத்தின் எல்லையைத் தொடவேண்டும் என்ற எண்ணத்தோடு ஆக்கப்படுகிறதா\nகேள்வி பதில் – 58, 59\nகதையோ, கவிதையோ தன்னைதானே எழுதிக்கொள்வது என்றால் என்ன\nகேள்வி பதில் – 56\nகதைக்கான கரு எப்போது spark ஆகிறது எவ்விதம் அதனைக் கதையாக வளர்த்தெடுக்கிறீர்கள்\nகேள்வி பதில் – 53, 54, 55\nமறுபிரசுரம் /முதற்பிரசுரம் Dec 3, 2008\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-22\nபகடையின் மாறிலி – அருணாச்சலம் மகராஜன்\nஆ.மாதவனுக்கு விருது: அ முத்துலிங்கம்\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-2\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nவிஷ்ணுபுரம் பத்துநூல் வெளியீட்டுவிழா- சிறப்புரைகள்\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 47\nஅரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதே��் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-01-17T16:10:14Z", "digest": "sha1:VSAIYPVH3FFX746DA7ETMF7REJXOI4BL", "length": 25890, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுபத்திரை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 27\nபகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 10 சாரிகர் தன் அறையின் மஞ்சத்தில் நினைவு மீண்டார். அவரருகே ஏவலன் நின்றிருந்தான். “துயில்கொள்க… பீதர்நாட்டு ஓய்வுமருந்து தரப்பட்டிருக்கிறது” என்றான். அவர் உள்ளத்தில் எந்நினைவும் இருக்கவில்லை. அவர் வெறுமனே ஏவலனை நோக்கிக்கொண்டிருந்தார். கையூன்றி எழமுயன்றபோது ஓர் உலுக்கலாக அனைத்தும் விழிகளுக்குள் தோன்ற விக்கலோசையுடன் மஞ்சத்தில் விழுந்தார். ஏவலன் நீர்க்குவளையை எடுத்து நீட்ட அதை வாங்கி உடல்முழுக்க சிந்தும்படி அருந்தினார். நீர் உள்ளே சென்று வெம்மையை அணைத்தது. கண்களை மூடி குருதித்தெறிப்புகள் …\nTags: அஸ்வன், உத்தரை, சத்யபாமை, சாரிகர், சுபத்திரை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 26\nபகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 9 சாரிகர் தன் அறைக்குள் சிறிதுநேரம்தான் ஓய்வெடுத்தார். சுவர்களுக்குள் இருக்க அவரால் முடியவில்லை. வெளியே வந்து புரவி ஒன்றை பெற்றுக்கொண்டு ஊருக்குள் புகுந்து தெருக்களினூடாக சுற்றிவந்தார். அது ஊர் போலவே தெரியவில்லை. ஓர் ஓய்விடத்தின் உளநிலையே அங்கிருந்தது. எங்கும் எத்தொழிலும் கண்ணுக்குப்படவில்லை. எவரும் எங்கும் செல்லவோ வரவோ இல்லை. தெருக்களில் மக்கள் அமைதியாக அமர்ந்து தளர்வான குரலில் பேசிக்கொண்டிருந்தனர். நடந்தவர்கள் மிகமெல்ல காலடிவைத்து, அவ்வப்போது நின்று எதிரே வருபவரிடம் பேசியபடி …\nTags: அஸ்வன், உத்தரை, சத்யபாமை, சாரிகர், சுபத்திரை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 25\nபகுதி மூன்று : கண்ணிநுண்சிறுதாம்பு – 8 சத்யபாமையின் அறைவாயிலில் நின்றிருக்கையில்தான் சாரிகர் அவர் அங்கே எதற்காக வந்தார் என்பதை நினைவுகூர்ந்தார். அரசியிடம் பேசவேண்டியதென்ன என்பதை தன்னுள் உருவாக்கிக்கொள்ள முயன்றார். அதற்குள் கதவு திறந்து அவரை ஏவற்பெண்டு உள்ளே அழைத்தாள். அவர் உள்ளே நுழைந்து அந்தச் சிற்றறைக்குள் அமர்ந்திருந்த சத்யபாமையை வணங்கினார். அவர் அவளைப் பற்றிய பாடல்களையே கேட்டிருந்தார். அவருடைய எண்ணங்களுக்கு மாறாக அவள் முதுமையடைந்து களைத்திருந்தாள். கண்களுக்குக் கீழே தசைவளையங்கள் தெரிந்தன. முகவாய்க்கோடுகள் அழுத்தமான கீறல்கள் …\nTags: உத்தரை, சத்யபாமை, சாரிகர், சுபத்திரை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-50\nபகுதி ஏழு : தீராச்சுழி – 6 பூர்ணை ஓர் ஒவ்வாமை உணர்வை அடைந்து அது என்ன என்று வியந்துகொண்டிருக்கையிலேயே தொலைவில் சகடத்தின் ஓசையை கேட்டாள். அது என்ன என்று உடனே அவளுக்குப் புரிந்தது. பதற்றத்துடன் எழுந்து நின்றாள். ஏவலன் புரவியிலிருந்து இறங்கி அருகே வந்து “வணங்குகிறேன், செவிலியே… முனிவர் வந்துகொண்டிருக்கிறார்” என்றான். அவள் “அரசியிடம் சொல்வதற்கு முன்னர் இளைய யாதவருக்கு தெரிவிக்கவேண்டும்” என்றாள். “ஆம், அதுதான் என் குழப்பம்… இவரை அழைத்துவரும் செய்தி இங்கே எவருக்கும் …\nTags: கிருஷ்ணன், சுபத்திரை, பூர்ணை, விகிர்தர்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-49\nபகுதி ஏழு : தீராச்சுழி – 5 பூர்ணை குடிலிலிருந்து வெளியே வந்து சில கணங்கள் வெறும் வெளியை நோக்கியபடி நின்றாள். பின்மாலையின் சாய்வெயிலில் மரக்கிளைகள் ஒளிகொண்டிருந்தன. காட்டுக்குள் சாய்ந்திருந்த ஒளிச்சட்டங்கள் அங்கு அசையா நெருப்பு நின்றிருப்பதுபோல் தோன்றச் செய்தன. பறவைகளின் ஒலிகள் மாறுபட்டு கான்முழக்கம் கார்வை கொண்டிருந்தது. குடில் நிரைகளில் இருந்த ஏவலர்கள் பேசும் ஒலிகளும் பின்முழக்கம் ஒன்றைச் சூடியிருந்தன. குடில் முன் நின்றிருந்த புரவி அரைத்துயிலில் தலையை நன்கு தாழ்த்தி ஏதோ எண்ணத்திலாழ்ந்திருந்ததுபோல் உறைந்திருந்தது. …\nTags: அர்ஜுனன், சுபத்திரை, பூர்ணை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-48\nபகுதி ஏழு : தீராச்சுழி – 4 இளைய யாதவர் வரும்போது பூர்ணை சுபத்திரையின் குடில் வாயிலில் நின்றிருந்���ாள். இளைய யாதவர் தேரில் வருவார் என்று அவள் எண்ணினாள். அவர் தொலைவில் நடந்து வருவதைக் கண்டதும் மெல்லிய திகைப்பு ஏற்பட்டது. அவர் களைத்து தனித்து வருவதாக முதலில் தோன்றியது. ஆனால் அணுகுந்தோறும் இளமை கொண்டு சிறுவனென்றாகிவிட்டதாக விழிகள் மயங்கின. தலையிலிருந்த பீலி காற்றில் அசைந்தது. இருபுறமும் நோக்கி, அவ்வப்போது நின்று கூர்ந்து பார்த்து, முகம் மலர தனக்குள் மகிழ்ந்து …\nTags: கிருஷ்ணன், சுபத்திரை, பூர்ணை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-47\nபகுதி ஏழு : தீராச்சுழி – 3 பூர்ணை குடிலுக்கு வெளியே முகமனுரையை கேட்டாள். “அரசியருக்கும் சேடியருக்கும் வணக்கம்” எனும் குரல் சற்று அயலாக ஒலிக்கவே சந்திரிகையிடம் விழிகளால் பார்த்துக்கொள் என்று காட்டிவிட்டு குடிலிலிருந்து வெளியே வந்தாள். அங்கு நின்றிருந்த மருத்துவர் அவளுக்கு முகமறியாதவராக இருந்தார். அவர் மீண்டும் தலைவணங்கி “நான் தங்களைத்தான் பார்க்க வந்தேன். அரசியர் இருக்கும் நிலையை நான் அறிவேன். தாங்கள் ஒருமுறை எங்கள் அரசியை வந்து பார்க்க இயலுமா” என்றார். பூர்ணை திரும்பி …\nTags: சுபத்திரை, பூர்ணை, ரமிதன்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–51\nபகுதி எட்டு : குருதிகொள் கரியோள் – 1 காசிநாட்டு அரண்மனையின் அகத்தளத்தில் கிழக்குமுற்றம் நோக்கிய உப்பரிகையில் பாண்டவர்களின் இரண்டாம் அரசியாகிய பலந்தரை பொறுமையிழந்து நகத்தால் மரத்தூணில் பூசப்பட்ட வண்ண அரக்குப் பூச்சை சுரண்டியபடி, திரைச்சீலையைப் பற்றிச் சுழற்றியபடி, தனக்குள் ஓரிரு சொற்களை முனகியபடி, அவ்வப்போது கீழே விரிந்துகிடந்த முற்றத்தை எட்டி நோக்கியபடி காத்திருந்தாள். அரைவட்ட முற்றத்தில் நின்றிருந்த ஏழு புரவிகளும் காற்றில் திரை அசைந்த மூன்று பல்லக்குகளும் பொறுமையிழந்தவைபோல, ஏதோ காற்றில் மண்ணிலிருந்து எழுந்துவிடப்போகின்றவைபோலத் தோன்றின. இருபத்திரண்டு தலைமுறைகளுக்கு …\nTags: சுபத்திரை, திரௌபதி, பலந்தரை, பீமன், மாயை\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 27\n[ 6 ] இந்திரப்பிரஸ்தத்தின் அரசியரிடம் ராஜசூயம் குறித்த அறிவிப்பு நிலைகொள்ளாமையையே உருவாக்கியது. அரசவை முடிந்து திரும்பும்போது கரேணுமதி “அவ்வண்ணமெனில் சேதிநாட்டுடன் போர் நிகழும். ஐயமில்லை” என்றாள். அவளருகே நடந்த விஜயை திரும்பிநோக்க “என் தமையன் ஒருதருணத்திலும் பிறிதொருகுடைக்கீழ் முடிதாழ்த்தமாட்டார்” என்றாள். விஜயை “அரசர்களில் எவரும் அதற்கு சித்தமாகமாட்டார்கள்” என்றாள். தேவிகை “முடிதாழ்த்தித்தான் அவையமரவேண்டும் என்பதில்லை. குருதியுறவுகொண்டவர்களும் மணவுறவுகொண்டவர்களும் நிகர்நிலையில் அவையமரமுடியும். இங்கு நிகழும் ராஜசூயம் அவர்களுக்கும் சேர்த்துதான்” என்றாள். “நன்று, பாஞ்சாலத்தரசியின் அவையில் சிபிநாட்டுக்கும் நிகரிடம் …\nTags: இந்திரப்பிரஸ்தம், கரேணுமதி, குந்தி, சுபத்திரை, சௌனகர், திரௌபதி, தேவசன்மர், தேவதத்தர், தௌம்யர், யுதிஷ்டிரர், ராஜசூயம், விஜயை\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 74\nபகுதி ஆறு : மாநகர் – 6 மாடிப்படிகளில் ஓசை கேட்க செவிலி திரும்பிப் பார்த்து “யாதவ அரசி வருகிறார்கள்” என்றாள். அர்ஜுனன் பொய்வியப்புடன் “என்ன, அவளே இறங்கி வருகிறாள்” என்றான். செவிலி கண்களால் நகைத்துவிட்டு முன்னால் சென்று “வணங்குகிறேன் இளவரசி” என்றாள். சுபத்திரை வெண்பட்டாடை அணிந்து இளநீல பட்டை மேலாடையாக போட்டிருந்தாள். குறைவான அணிகளும் சற்றே கலைந்த குழலுமாக இருந்தாள். “மேலே வருவீர்கள் என்று எண்ணினேன்… காத்திருந்தபின் நானே வந்தேன்” என்றாள். “வரத்தான் எண்ணினேன். மைந்தருடன் …\nTags: அபிமன்யு, அர்ஜுனன், காண்டீபம், சுஜயன், சுபகை, சுபத்திரை, சுருதகீர்த்தி\nஅயன் ராண்ட் - 3\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nவிஷ்ணுபுரம் பத்துநூல் வெளியீட்டுவிழா- சிறப்புரைகள்\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 47\nஅரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவு���ள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95", "date_download": "2020-01-17T16:36:01Z", "digest": "sha1:LYHDIBNGBMP2IMMFNWMCGFX7QJJAH46C", "length": 18193, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமமுக News in Tamil - அமமுக Latest news on maalaimalar.com", "raw_content": "\nஅ.ம.மு.க. நிர்வாகி புகழேந்தி அ.தி.மு.க.வில் சேர்ந்தார்\nஅ.ம.மு.க. நிர்வாகி புகழேந்தி அ.தி.மு.க.வில் சேர்ந்தார்\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் புகழேந்தி மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.\nஒன்றிய குழு உறுப்பினர் பதவி- 94 இடங்களில் அமமுக வெற்றி\nதமிழகத்தில் 2 கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான போது அ.ம.மு.க. 94 ஒன்றிய குழு உறுப்பினர் பதவி இடங்களை கைப்பற்றி உள்ளது.\nமேலூர் அருகே அமமுக பிரமுகர் கொலை- மர்ம கும்பலுக்கு வலைவீச்சு\nமதுரை மாவட்டம் மேலூர் அருகே இன்று அதிகாலை அ.ம.மு.க. பிரமுகர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉள்ளாட்சி தேர்தல் - திருவள்ளூர் மாவட்டத்தில் 7324 பேர் வேட்புமனு தாக்கல்\nஉள்ளாட்சி தேர்தலுக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 7324 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.\nஎத்தனை தடைகள் போட்டாலும் அதை முறியடித்து வெற்றிபெறுவோம்- டி.டி.வி.தினகரன்\nகெடுபிடியாளர்கள் எத்தனை தடைகளை போட்டாலும் அதை முறியடித்து வெற்றி பெறுவோம் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.\nஎங்கள் கட்சியை தேர்தல் ஆணையம் நிராகரிக்கிறது - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு\nஇந்திய தேர்தல் ஆணைத்தால் அ.ம.மு.க. பதிவு செய்யப்பட்ட பிறகு கூட தமிழக தேர்தல் ஆணையம் எங்களை நிராகரிக்கிறது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.\nஅ.ம.மு.க. அரசியல் கட்சியாக பதிவானது - பொதுசின்னம் கேட்டு தினகரன் மனு\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அரசியல் கட்சி என்ற அங்கீகாரத்தை வழங்கி உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு பொதுச்சின்னம் வழங்க தினகரன் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nஅ.ம.மு.க.வை பதிவு செய்ய தடைகோரி வழக்கு- தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்\nடி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வை பதிவு செய்ய தடைகோரி தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.\n2021ல் அதிமுக-திமுக இல்லாத புதிய ஆட்சி: டிடிவி தினகரன்\n2021-ல் அ.தி.மு.க., தி.மு.க. அல்லாத மக்கள் விரும்பும் புதிய ஆட்சி மலரும் என்று திருச்சியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.\nஅ.ம.மு.க. சார்ஜ் இல்லாத பேட்டரி - அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு\nஅ.ம.மு.க. சார்ஜ் இல்லாத பேட்டரியாகி விட்டது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.\nஅ.ம.மு.க. பெயரை பயன்படுத்தினால் கோர்ட்டு மூலம் நடவடிக்கை- புகழேந்தி\nஅ.ம.மு.க. பெயரை பயன்படுத்தினால் கோர்ட்டு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புகழேந்தி கூறியுள்ளார்.\nகர்நாடக மாநில அமமுக செயலாளராக எம்.பி.சம்பத் நியமனம்\nகர்நாடகாவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில செயலாளராக எம்.பி.சம்பத் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.\nஅ.தி.மு.க.வில் சேர புகழேந்தி முடிவு\nசேலத்தில் இன்று ஆதரவாளர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க.வில் சேர புகழேந்தி மு���ிவு செய்துள்ளார்.\nஅமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த அ.ம.மு.க. நிர்வாகிகள்\nவிருதுநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக பேரவை செயலாளர் உள்பட ஏராளமானோர் அந்த கட்சியில் இருந்து விலகி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் புகழேந்தி திடீர் சந்திப்பு\nசேலம் நெடுஞ்சாலை நகரில் தங்கி இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை புகழேந்தி திடீரென்று சந்தித்து பேசிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅ.தி.மு.க.வில் இணைவது குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் புகழேந்தி தெரிவித்துள்ளார்.\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nஅந்த நடிகையா... வேண்டவே வேண்டாம் - நடிகரின் பிடிவாதம்\nஜி சாட் செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா\nடி20-யை அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் திரும்புவேன்: ஏபி டி வில்லியர்ஸ்\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் குறித்து ராகுல் காந்திக்கு எதுவும் தெரியாது - ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nஎம்எஸ் டோனி இந்தியாவுக்கான அவரது கடைசி ஆட்டத்தில் ஆடிவிட்டார்: ஹர்பஜன் சிங்\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/development/01/223226?ref=home-section-lankasrinews", "date_download": "2020-01-17T16:41:27Z", "digest": "sha1:ILXYHTARCLAF3ZS3WUK54N7WDUQ7NLVV", "length": 13198, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "மட்டக்களப்பு மாநகரை நவீன தொழிநுட்பத்துடன் கூடிய மாநகரமாக உருவாக்கும் திட்டம் - Tamilwin", "raw_content": "\nக��டா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமட்டக்களப்பு மாநகரை நவீன தொழிநுட்பத்துடன் கூடிய மாநகரமாக உருவாக்கும் திட்டம்\nநவீன தொழிநுட்பத்துடன் கூடிய மாநகரை உருவாக்கும் நோக்கோடு மட்டக்களப்பு மாநகரினுள் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்களின் மீளாய்வுக் கூட்டமானது மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இன்று மாநகர குழு மண்டபத்தில் இடம்பெற்றது.\nடிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சர் அஜித் பி.பெரேரா அவர்களின் பிரசன்னத்தில், மாநகர முதல்வரின் ஆயிரம் நாள் செயற்றிட்டத்தின் கீழ் நவீன தொழிநுட்பத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கோடும், புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்றிட்டங்கள் தொடர்பாக இங்கு ஆராயப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் தற்கொலைகளுக்கு தீர்வாக நவீன தகவல் தொழிநுட்பத்தின் ஊடாக நம்பகமான உளவள ஆலோசனைகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள வலைத்தளம் தொடர்பாகவும், அடிக்கடி தற்கொலைகள் இடம்பெறும் கல்லடிப் பாலம் போன்ற இடங்களை முழுமையான டிஜிட்டல் உட்கட்டமைப்புடன் கண்காணித்து முன் ஆயத்த எச்சரிக்கைகளை மேற்கொள்வதற்காக நிறுவப்பட்டுள்ள வடிவமைப்புகள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.\nஅத்துடன் நவீன தொழிநுட்பத்துடன் பாதுகாப்பான போக்குவரத்து வசதிகள், மற்றும் இணையத்தளத்தின் ஊடான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற செயற்பாடுகளில் மட்டக்களப்பில் உள்ள தகவல் தொழிநுட்ப துறைசார் வல்லுனர்களுடன் மாநகர முதல்வர் மேற்கொண்டு வரும் பணிகள் தொடர்பிலும் அமைச்சர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாநகர சபையின் அதிகார எல்லைக்குள் காணப்��டும் பிரச்சனைகளை மாநகர முதல்வரிடம் தெரியப்படுத்தி அவற்றுக்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பொதுமக்களுக்கான முதல்வரிடம் சொல்லுங்கள் வலைத்தளத்தின் செயற்பாடுகள், மற்றும் இளம் புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை மட்டக்களப்பு மாநகர சபையானது மேற்கொண்டு வருவதைப்போல் ஏனைய உள்ளுராட்சி மன்றங்களும் மேற்கொள்ளுமாகயிருந்தால் இந்த நாட்டினை தகவல் தொழிநுட்ப ரீதியாக வளர்ச்சியடைந்த நாடாக அபிவிருத்தி செய்ய முடியும் என்றும் சுட்டிக்காட்டியதோடு மேற்படித் திட்டங்களுக்கு தமது அமைச்சின் பூரண ஆதரவும் நிதியுதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.\nஅத்துடன் மட்டக்களப்பு மாநகரினை தகவல் தொழிநுட்ப மத்திய நிலையமாக உருவாக்கி கிழக்கில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரவும் தான் துணைநிற்பதாகவும் கூறினார்.\nஇம் மீளாய்வுக் கூட்டத்தில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சர் சிரேஷ்ட பிரதிச் செயலாளர் வருண தணபால, தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனத்தின் வளவாளர் இந்திக்க சொய்சா மற்றும் மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் வெடிங்மான் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/pattinaththar-gurupooja-festival", "date_download": "2020-01-17T15:28:48Z", "digest": "sha1:UV3GL2AL2PL3VH6NWMTZPOCFKCI45JN4", "length": 8236, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "ஞானத்தை அருளும் பட்டினத்தார் குருபூஜை வழிபாடு... இன்று திருவொற்றியூரில் நடைபெறுகிறது....", "raw_content": "\nஞானத்தை அருளும் ப��்டினத்தார் குருபூஜை வழிபாடு - திருவொற்றியூரில் இன்று நடைபெறுகிறது\n`மனிதன் எவ்வளவுதான் பொருள் ஈட்டினாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூடக் கையில் கொண்டுசெல்ல முடியாது’ என்று உணர்ந்தவர் தமது செல்வம் அனைத்தையும் துறந்து துறவியானார்\nபூம்புகார் எனப்படும் காவிரிப் பூம்பட்டினத்தில் தோன்றி சென்னை, திருவொற்றியூரில் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் முக்தியடைந்த மகான் பட்டினத்தார். இவரின் குருபூஜை இன்று (13.8.19) கொண்டாடப்படுகிறது.\nசிவநேசர் - ஞானகலை தம்பதிக்கு மகனாக கி.பி 11-ம் நூற்றாண்டில் அவதரித்தவர் பட்டினத்தார். இவரது இயற்பெயர் திருவெண்காடர் என்பதாகும். இவருக்கு `சுவேதாரண்யன்' என்ற பெயரும் உண்டு. இவர் பூம்புகாரில் வணிகத்தொழில் செய்துவந்த பெருவணிகராவார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n`மனிதன் எவ்வளவுதான் பொருள் ஈட்டினாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூடக் கையில் கொண்டுசெல்ல முடியாது’ என்று உணர்ந்தவர் தமது செல்வம் அனைத்தையும் துறந்து துறவியானார். இவரை மக்கள் பட்டினத்தார், பட்டினத்தடிகள் என்று அன்போடு அழைத்தனர்.\nகாசி மன்னனான பத்ரகிரியார் பட்டினத்தாரின் சீடராவார். சிவன் முதலில் பத்ரகிரியாருக்குக் காட்சி கொடுத்து முக்தி அளித்தார். பட்டினத்தார் தனக்கும் முக்தி வேண்டுமென்று சிவபெருமானிடம் வேண்டினார்.\nசிவபெருமானோ கரும்பு ஒன்றைப் பட்டினத்தாரிடம் கொடுத்து, `இதன் நுனி எங்கு இனிக்கிறதோ, அங்கு உனக்கு முக்தி கிடைக்கும்’ என்றார். அதன்பிறகு பட்டினத்தார் சிதம்பரம், சீர்காழி என்று பல்வேறு தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்தார்.\nதிருவொற்றியூர் தலத்தில் கரும்பின் நுனி இனிக்க திருவொற்றியூரிலேயே ஜீவ சமாதி அடைந்தார், பட்டினத்தார். அவரது ஜீவ சமாதி திருவொற்றியூரில் கடலை பார்த்தபடி அமைக்கப்பட்டிருக்கிறது. இவரது குருபூஜை தினத்தில் பட்டினத்தாரின் ஜீவ சமாதியில் உள்ள லிங்கத்துக்கு எண்ணெய், கரும்புச் சாறு, அரிசி மாவு, கதம்பப் பொடி உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். குருபூஜை தினத்தில் பட்டினத்தாரை நினைத்து வழிபடுவதன் மூலம் மகானின் அருளைப் பெறலாம்.\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொ���ுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/devadarshini-person", "date_download": "2020-01-17T15:31:55Z", "digest": "sha1:6JF7OOBTRYU66A5IA4KKI32IJRNJDG3U", "length": 4762, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "devadarshini", "raw_content": "\n``அந்த ஆட்டோ சீன்... ஒவ்வொரு விஜய் ரசிகரும் கொண்டாடணும்\nவாசகர் மேடை - குனிவே துணை\n\"எங்கள் வீட்டின் ஒரு நல்ல பழக்கம் இதுதான் \n``அட போங்கப்பா... விஜய் கூட எப்போ நடிச்சு முடிச்சேன் தெரியுமா'' - `தளபதி 63' பற்றி தேவதர்ஷினி\n`விஜய் அண்ணாவுக்கு மட்டுமில்ல, அவரின் ரசிகர்களுக்கும் நான் செல்லம்தான்’ - சிலிர்க்கும் ஜெனிஃபர்\n``சின்னத்திரைக்கு பிரேக் கொடுக்க நினைச்சேன்... நடந்தது என்ன தெரியுமா\n21 வயதினிலே... நினைவே ஒரு சங்கீதம்\n`` '96' ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\" - புன்னகைக்கும் நியத்தி\n``அது என் பெர்சனல்... தலையிடாதீங்க ப்ளீஸ்\" `சன்டே கலாட்டா' ஸ்வேதா\n``மகன் பிறந்தநாள், தேவதர்ஷினி பிரிவு, புது ஜோடி..\" - `மதுரை' முத்து ஷேரிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=112", "date_download": "2020-01-17T17:10:21Z", "digest": "sha1:I32HG55N2WA6OIQOTBZ5CL7J34PRLVDL", "length": 16101, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nஆழத்தில் புதைந்த விதை ஒன்று தனது வாழா வெட்டித்தனத்தை எண்ணியபடி அழுகிறது முளைக்கும் காலத்தில் தூங்கிப் போனதால் இறப்பதற்கும் பிழைக்கவும் வழியற்றது புரிகிறது தன்னோடு விதைக்கப்பட்ட விதைகள் யாவும் முளைத்து செடியாய் அவதரித்தது கண்ணுக்குள் விரிகிறது அந்தச் செடிகளின் வேர்கள் தன்னை சூழ்ந்து நெருக்குவதாகவும் அவமதிப்பதாகவும் தோன்ற இன்னும் ஆழத்தில் புதைந்தது. தானும்\t[Read More]\nசெல்வாக்கால் வெளுக்கப்பட்ட மடிப்புக் கலையாத வெண்மை ஆடைக்குள் புகுந்த தலைவர்களால் நிரம்பியது குளிரூட்டப்பட்ட அரங்கு ரத்தக் கறை படிந்த பற்களும் அரிவாளாய் முறுக்கிய மீசைகளும் தங்களது அதிகாரத்தின் எல்லைகளை அளந்து கொண்டிருந்தன தங்களை குபேரன்கலாக்கிய குடிமகன்கள் இருக்கும்வரை பதவிக்குப் பங்கம் இல்லை இந்த வாக்கு எந்திரகளுக்கு சிந்திக்கும் அறிவுமில்லை என்ற\t[Read More]\nஇப்படியொரு புயல் அடிக்குமென்று எந்த அரசியல்வாதியும் இதுவரை நினைத்துப் பார்த்திருக்க வாய்ப்ப���ல்லை இப்படியொரு கத்தி கழுத்திற்கு வருமென்று தேசத்தை சுரண்டுவோர் யாரும் சிந்தித்து இருக்கவும் வாய்ப்பில்லை . இந்த தேசத்தேரை நல்வழியில் செலுத்த எந்தக் கறை படியாத கரம் நீளுமோ என்று தவித்திருந்த நமக்கெல்லாம் காலதேவன் நேரம் பார்த்து அறிமுகம் செய்கிறான் அஹிம்சை\t[Read More]\nஇரத்தின மூர்த்தி நிறையக் கனவுகள் அதில் புதிய புதிய பரிமாணங்கள் உன்னை சந்திக்க வருகின்ற எனக்குள் என்னைப் பற்றியும் என் இருப்பிடம் பற்றியும் ஒரு நிமிடம்கூட நினைத்தறியாத உன்னைப்பற்றியே நினைத்திருக்கும் எனக்குள் எப்போதும் உன் உலகம் சுழன்றபடியே இருக்கும் கால மாற்றத்தில் நான் பெரிய ஆல மரமாய் வளர்ந்து நின்ற போதும் பால்ய காலத்தில் எனக்குள் நட்பை விதைத்துச் சென்ற\t[Read More]\nதேர்வு எழுதி முடித்த அடுத்த வினாடி என் மகன் என்னிடம் குதூகலித்தான் விடுமுறை விட்டதென்று படிக்கையில் என்னை பக்கம் வர அனுமதிக்காதவன் பென்சில் எடுக்கக் கூட அவன் அம்மாவை விரட்டியவன் தேர்வு முடிந்ததும் பாட நூல்களை அலமா¡¢யில் நேர்த்தியாக அடிக்கி வைக்கிறான் புத்தகங்களை அடுத்த ஆண்டு இலவசமாகக் கூட யாருக்கும் கொடுக்க வேண்டாம் என்கிறான் புத்தகங்கள் அவனை\t[Read More]\nஉறவினர் எவரேனும் வந்தால் நலம் விசா¡¢க்கும் முன் கேட்பது உங்க ஊர்ல மழை உண்டா என்று மழைக்காக மேகத்தை பார்ப்பதும் வானத்தை வெறிப்பதுமாய் பல நாட்கள் வாடிப்போனதுண்டு மழை மட்டும் இல்லாவிட்டால் உலகில் எந்த ஒரு வேலையும் நடக்கதென நினைப்பதுண்டு கொளுத்தும் வெயிலையும் படுத்தி எடுக்கும் வெக்கையையும் பொறுத்துக்கொள்ள இயலவில்லை பெரும்பாலான நேரங்கள் இல்லாத மழைக்கான\t[Read More]\nவாழ்க்கையின் வேளைதோறும் நெகிழும் கிழிசல்களை தைக்கிற சின்ன ஊசிக்கு சில நேரங்களில் கனவு நூல்கூட கனமாகிறது சிறு புள்ளியாய் மின்னும் ஒளிக்கு இருண்ட பிரபஞ்சத்தின் திசைகளில் பயணிக்க எத்தனிப்பதும் இன்னும் பிரகாசிக்க முயல்வதும் அகத்திற்குள்ளேயே முடிகிறது. கிளைகளாய் வி¡¢யும் மிக நீண்ட பாதைகளில் பயணமானது எவ்வழியில் என்பதை தீர்மானிக்க காலம் கற்றுத்தராதா என்ற ஏக்கம்\t[Read More]\nஎங்கோ ஒரு கங்காய் தென்பட்டது இன்று பரவிப்பரவி பெரும் நெருப்பாய் எ¡¢கிறது தொலைவில் சிறு துளியாய் கண்டது இன்று பெருகிபெருகி பெரும் சாக்கடையாய் நாறுகிறது நமக்குப் பின்னால் தொடர்ந்திருந்த நிழல் ஒன்று இன்று நம்மையே விழுங்க வருகிறது இலட்சத்தில் ஒருவருக்குப் பிடித்த வியாதி படையெடுத்து எல்லாரையும் தொற்றுகிறது கண்ணுக்குத் தொ¢யாது உழன்ற ஒரு அணு வெடித்து சமுதாயத்தையே\t[Read More]\nமூடிய கண்களுக்குள் விழித்துக்கொண்ட ஒரு யோசனை பூனையை குருடாக்கியது விட்டத்தின் மீதும் மதில் மீதும் விட்டேற்றியாக அலைந்த பூனையை திடீரென குறுக்கிட்ட ஒரு எலி பதுங்க வைத்துவிட கண்டபடிக்கும் வியூகம் அமைக்க வேண்டியதாயிற்று. எலியின் சேட்டை அதிகமானாலும் பூனைக்கு மிகவும் பிடித்திருந்தது வாலைக்கூட ஆட்டாமல் கண்களை முழுசாய் திறக்காமல் பாசாங்கு செய்ய வேண்டிதாயிற்று சிறு\t[Read More]\nஎன்றாவது வரும் மழைக்காக அன்றாடம் காத்திருப்பது நிரந்தரமானது வாழத் தவிக்கும் மரத்திற்கு ஞாபக வேர்கள் நீரைத் தேடுவதற்கும் திராணியற்று முடங்கிப்போக வேண்டியதாகிறது உங்களது உறவின் வெளிச்சத்தில் வளர்ந்த எனது நட்பின் கிளைகள் இலையுதிர் காலத்தை சந்திக்கிறது கடந்த காலங்களில் பதித்த தடங்களை தடவிப் பார்க்கவும்., தொலைந்துபோன நட்பின் சிறகுகளை தேடிப் பார்க்கவும் வாழ்க்கை\t[Read More]\nவரிசையில் உள்ள காலிக்கோப்பைகளில்\t[Read More]\nஎழுத்தாளர்களுக்கு விருதளித்து கெளரவிப்பதை\t[Read More]\nநேற்று அந்த நீளமான பஃபே லைனில் பக்கத்தில்\t[Read More]\nரஜினி படத்தில் லாஜிக் பார்க்கக் கூடாது என்ற\t[Read More]\nஅறமற்ற துறையால் மிக மோசமாக\t[Read More]\nஎன்.ஆர்.ஐகளுக்கு ஏற்படுகிற கலாச்சார அதிர்ச்சி\nதமிழ்நாட்டை விட்டு விலகி பலகாலம்\t[Read More]\nநாசா ஏவப்போகும் 2020 செவ்வாய்த் தளவூர்தி பூர்வ உயிமூலவி வசிப்பு தேடி, மனிதர் இயக்கும் பயணத்துக்கு குறிவைக்கும்\nபவானி ரெகு பச்சை தேவையெனப் பித்தேறி மனம்\t[Read More]\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nதிருப்பூரில் சேவ் அலுவலகம், ( கலைஞர்\t[Read More]\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 214 ஆம் இதழ் வெளியீடு பற்றி\nஅன்பார்ந்த வாசகர்களுக்கு, சொல்வனம் இணையப்\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaani.neechalkaran.com/word/%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-01-17T16:59:11Z", "digest": "sha1:2GHSUJAGC3RSEHBWTVXMSA5LPXMHQ3D2", "length": 1390, "nlines": 19, "source_domain": "vaani.neechalkaran.com", "title": "Dictionary Meaning of நச்செலி", "raw_content": "\nதமிழ் - தமிழ் அகரமுதலி\nசுண்டெலி ; மூஞ்சூறு ; நஞ்சுள்ள எலிவகை .\nதமிழ் லெக்சிகன் - Tamil Lexicon\nபல்லில் விசமுள்ளது���் சிலசமயங்களில் சாவு விளக்கக்கூடியதுமான எலிவகை A kind of rat whose bite is poisonous and sometimes fatal\nn. < நஞ்சு +. A kindof rat whose bite is poisonous and sometimesfatal; பல்லில் விஷமுள்ளதும் சிலசமயங்களில் சாவுவிளைக்கக்கூடியதுமான எலிவகை.\nⒸ 2020 நீச்சல்காரன் | புரவலர்: வலைத்தமிழ் | நன்கொடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://velanaithevikoddam.com/School/School_news.html", "date_download": "2020-01-17T15:52:25Z", "digest": "sha1:PFELB2R3EEANU6M7ORADBMDRPHQGGQI3", "length": 2995, "nlines": 64, "source_domain": "velanaithevikoddam.com", "title": "School News", "raw_content": "\nவேலணை மகா வித்தியாலய பரிசளிப்பு விழா 2012 நிழல் படங்கள்\nதற்போது கல்வி கற்கும் மாணவர் விபரம் 2011\nதற்போது கல்வி கற்கும் மாணவர் விபரம் 2011\nவேலணை மகா வித்தியாலய 2011 நிழல் படங்கள்\nபாடசாலை வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகள் 2011.05.23 அன்று புதிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.\nவிளையாட்டு மைதானமும் ஆசிரியர் விடுதியும் (2011)\nமாணவர்கள்/ஆசிரியர்கள் தேவைகருதி பழைய மாணவர் சங்கம் பிரான்ஸ் கிளையின் நிதி உதவியினால் பாடசாலையின் பின்புற காணியும், வீடும் வாங்கப்பட்டு அதனை பழைய மாணவர் சங்கம் கனடா கிளையின் நிதி உதவியினால் அந்த காணியை துப்பறவு செய்து விளையாட்டு மைதனமாகவும், வீட்டையும் திருத்தி ஆசிரியர் விடுதியாகவும், அதற்கு பாதுகாப்பு வேலியும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா 2011.05.23 அன்று நடைபெற்றது.\nபாடசாலை மாணவர்களின் தேவைகருதி பழைய மாணவர் கனகரத்தினம் இதயராஜா அவர்களினால் இரண்டு மடி கனணிகள் (Laptop computers) 2010.07.02 அன்று வழங்கப்பட்டது (2010)\nகுடிநீர் வழங்கும் திட்டம் (2009)\nபாடசாலை மாணவர்களின் தேவைகருதி பழைய மாணவர் சங்கம் பிரித்தானியா கிளையின் உதவியினால் குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.(2009)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1140619.html", "date_download": "2020-01-17T16:18:25Z", "digest": "sha1:HE6ZHD6ZQWFFEVSERKCO3ZLNM6EP74SJ", "length": 17948, "nlines": 203, "source_domain": "www.athirady.com", "title": "நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிபந்தனையூடன் தீர்மானிப்பீர்? – ஒன்பது தமிழ் அமைப்புக்கள் கூட்டமைப்பிடம் கோரிக்கை..!! – Athirady News ;", "raw_content": "\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை நிபந்தனையூடன் தீர்மானிப்பீர் – ஒன்பது தமிழ் அமைப்புக்கள் கூட்டமைப்பிடம் கோரிக்கை..\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை நிபந்தனையூடன் தீர்மானிப்பீர் – ஒன்பது தமிழ் அமைப்புக்கள் கூட்டமைப்பிடம் கோரிக்கை..\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை நிபந்தனையூடன் தீர்மானிப்பீர் – ஒன்பது தமிழ் அமைப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கூட்டாகக் கோரிக்கை\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நாளை (04) நாடாளுமன்றில் நடைபெறவுள்ள நிலையில் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்களிப்பது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையுடன் தீர்மானிக்க வேண்டும் என ஒன்பது தமிழ் அமைப்புக்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.\nநம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறும் எதிராக வாக்களிக்குமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை இரு தரப்பும் நாடியுள்ள நிலையில் தங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தரப்புக்கு தமிழ் மக்களின் நலன்சார்ந்து சில நிபந்தனைகளை விதித்து அதனை ஏற்றுக்கொள்ளும் தரப்பிற்கு ஆதரவளிக்க முடியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇது தொடர்பில் குறித்த அமைப்புக்கள் சார்பில் யாழ் ஊடக அமையத்தில் இன்று (03) பிற்பகல் ஊடகவியாலாளர்களைச் சந்தித்த பிரதிநிதிகள் இது குறித்த அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளனர்.\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை நிபந்தனையூடன் தீர்மானிப்பீர்\nஇலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நாளைய தினம் நான்காம் திகதி எதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இப் பிரேரணை விடயத்தில் தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்கப் போகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அபிலாசைகள் அடங்கிய நிபந்தனைகளுடன் மட்டும் இது விடயத்தில் முடிவூகளை எடுக்க வேண்டும். தமிழ் மக்களின் அபிலாசைகளில் சிலவற்றையாவது நல்லெண்ண அடிப்படையில் பிரேரணை விவாதத்திற்கு வருவதற்கு முன்னரே நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்துதல் வேண்டும்.\n1) பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்படுதல் வேண்டும்.\n2) தமிழ் அரசியல் கைதிகள் எந்தவித நிபந்தனையூம் இல்லாமல் உடனடியாக விடுதலை செய்வதுடன் முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதாரத் திட்டங்களை முன்வைத்து அமுல்படுத்த வேண்டும்.\n3) வட பகுதியை நோக்கிய மகாவலி குடியேற்றத்திட்டம் உடனடியாக வாபஸ் பெறப்படல் வேண்டும்.\n4) மாவட்ட அரச செயலகங்களின் அதிகாரங்கள் மீளவூம் மாகாண சபைகளிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும்.\n5) வன பரிபாலன திணைக்களம்இ தொல்பொருள் திணைக்களம் என்பவற்றின் அத்துமீறல்கள் தமிழ் பிரதேசங்களில் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.\n6) படையினரால் பறிக்கப்பட்ட காணிகள் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டும்.\n7) தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ்த்தரப்பின் பங்களிப்புடன் மட்டும் பொருளாதார முதலீட்டுத் திட்டங்கள் உருவாக்கப்படல் வேண்டும்.\n8) தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள மீனவர்களின் ஆக்கிரமிப்பு உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.\n9) வவூனியாஇ மன்னார் அரச அதிபர்களாக உடனடியாக தமிழர்கள் நியமிக்கப்படல் வேண்டும்.\n10) கல்முனை தமிழ்ப் பிரதேச செயலர்பிரிவூ உடனடியாக தரம் உயர்த்தப்பட வேண்டும்.\n11) சிவில் நிர்வாக நடவடிக்கைகளிலிருந்து இராணுவம் விலக வேண்டும்.\n1) தமிழ் சட்டத்தரணிகள் பேரவை.\n2) தமிழ் சிவில் சமூக அமையம்.\n3) இலங்கை ஆசிரியர் சங்கம்.\n4) யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம்.\n5) சமூக விஞ்ஞான ஆய்வூ மையம்;.\n6) அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பு.\n7) மலையக சமூக ஆய்வூ மையம்.\n8) பசுமை எதிர்காலத்துக்கான நிலையம்.\n9) வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு.\nகாஷ்மீரில் இன்று பாகிஸ்தான் படைகள் தாக்குதலில் இந்திய வீரர் பலி..\nபச்சை மிளகாய் விலை வீழ்ச்சியால் கடுமையான பாதிப்பினை எதிர்கொண்டுள்ள யாழ். விவசாயிகள்..\nட்ரோன் கெமராக்களை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nகொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்\nஎமது விமானப்படையின் பங்களிப்பு போற்றத்தக்கது\nபுதிய நுளம்பு வகை கண்டுபிடிப்பு\nகட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சியளிக்கின்றன – அமைச்சர் டக்ளஸ்\nகந்தரோடை அருள்விநாயகர் சனசமூக நிலைய கௌரவிப்பு விழா\n5 வருடமாக தொடர்ந்து வல்வை பட்டப்போட்டியில் முதலிடம் பிடித்த இளைஞன்\nகஞ்சா வைத்திருந்த பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட இருவர் கைது\nஅச்சுவேலி கைத்தொழில் பேட்டையைப் பார்வையிட்டார் விமல் வீரவன்ச\nதமிழ்த் தேசிய அரசியலைச் சீரழிக்கும் ‘சாதிய மதவாத’ அழுக்கு \nட்ரோன் கெமராக்களை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nகொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்\nஎமது விமானப்படையின் பங்களிப்பு போற்றத்தக்கது\nபுதிய நுளம்பு வகை கண்டுபிடிப்பு\nகட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சியளிக்கின்றன – அமைச்சர்…\nகந்தரோடை அருள்விநாயகர் சனசமூக நிலைய கௌரவிப்பு விழா\n5 வருடமாக தொடர்ந்து வல்வை பட்டப்போட்டியில் முதலிடம் பிடித்த இளைஞன்\nகஞ்சா வைத்திருந்த பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட இருவர் கைது\nஅச்சுவேலி கைத்தொழில் பேட்டையைப் பார்வையிட்டார் விமல் வீரவன்ச\nதமிழ்த் தேசிய அரசியலைச் சீரழிக்கும் ‘சாதிய மதவாத’ அழுக்கு \nசிரியாவில் கடும் சண்டை – ஒரே நாளில் 39 பேர் உயிரிழப்பு..\nவடக்குக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் விமல்\nஅரசியலுக்கு அடிபோடுகிறாரா மீரா மிதுன்.. வைரலாகும் சீமானுடன் எடுத்த…\nகல்யாணமாகி ஒரு முத்தம் கூட இல்லை.. பக்கத்திலும் வரமுடியலை..…\nஆஸ்திரேலியாவில் திடீர் மழை – காட்டுத்தீயின் தாக்கம்…\nட்ரோன் கெமராக்களை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nகொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்\nஎமது விமானப்படையின் பங்களிப்பு போற்றத்தக்கது\nபுதிய நுளம்பு வகை கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dharmapuri.nic.in/ta/public-utility-category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2020-01-17T15:40:58Z", "digest": "sha1:W2S2CRDZQKX2N4EBA5LUDESJ76SX2MOJ", "length": 7907, "nlines": 144, "source_domain": "dharmapuri.nic.in", "title": "காவல் நிலையம் | தர்மபுரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதர்மபுரி மாவட்டம் Dharmapuri District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nகோட்டபட்டி, தர்மபுரி - 636701\nNH 7 ஓசூர் - கிருஷ்ணகிரி சாலை, தர்மபுரி, தமிழ்நாடு 636701\n67/1, பஜார் தெரு, பொலிஸ் காலனி, பாபராபட்டி, தமிழ்நாடு 636809\nபாப்பிரட்டிபட்டி சாலை, பாப்பிரெட்டிப்பட்டி, தமிழ்நாடு 636905\nபாலக்கோடு, தர்மபுரி, தமிழ்நாடு 636808\nபென்னாகரம், தர்மபுரி - 636810\nபெரும்பலை, தர்மபுரி, தமிழ்நாடு 636811\nதிருப்பத்தூர் நெடுஞ்சாலை, மதிகோண்பாளையம், தர்மபுரி\nவலைப்பக்கம் - 2 of 3\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது.வலைதள வடிவமைப்பு ��ற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 08, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/documentary", "date_download": "2020-01-17T16:24:29Z", "digest": "sha1:62FW4OJ63PLD6KXENR5WG332FZ76BTR2", "length": 10289, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "Documentary: Latest Documentary News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅந்த நாலு வார்த்தையை தூக்க சொல்லும் தணிக்கை குழு.. அமர்தியா சென் ஆவணப்படத்தில் அப்படி என்ன இருக்கு\nஇலங்கையில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையீடு\nதேக்கமலை, மகாலட்சுமியை நான் கடத்தியதாக அளிக்கப்பட்ட புகார் பொய்யானது: திவ்யபாரதி\n6ம் தேதி குவைத்தில் 'கலாம் கோ சலாம்': அப்துல் கலாம் ஆவணப்பட வெளியீடு\n‘பலாத்காரம் செய்யப்பட்ட சென்னை’... சர்ச்சையில் சிக்கிய வெள்ள பாதிப்பு டாக்குமெண்டரி தலைப்பு\n'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தில் திமிர் பேட்டி: 2 வக்கீல்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\n‘இந்தியாவின் மகள்’ மீதான தடையை நீக்க வேண்டும்: மத்திய அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்\n\"இந்தியாவின் மகள்\"- நிர்பயா ஆவணப்படத்தை திரையிட்ட 2 பேர் கைது\nமீண்டும் நிர்பயா... 6 வயது சிறுமியை இரும்புக் கம்பியால் பாலியல் சித்ரவதை செய்த கொடூரன் கைது\nஇந்தியா பேச்சுரிமைக்கு எதிராக செயல்படுகிறது... நிர்பயா ஆவணப்படம் தொடர்பாக லெஸ்லி கருத்து\nநிர்பயா பலாத்கார குற்றவாளி முகேஷ் சிங்குக்கு ரூ. 40,000 கொடுத்து பேட்டி வாங்கப்பட்டதா\nமுகேஷ் சிங் மட்டுமா குற்றவாளி...\nபலாத்கார குற்றவாளிகளை தூக்கிலிடாமல் பேட்டிக்கு தடை விதிப்பதா\nசர்ச்சைக்குரிய \"நிர்பயா\" ஆவணப்படம்- 'யு டியூப்'பிலும் நீக்க மத்திய அரசு நடவடிக்கை\nபொதுநலன் கருதிய ஆவணப்படத்துக்கு ஜனநாயக நாட்டில் தடை நியாயமா\nகைது அச்சம்.. நிர்பயா ஆவணப்பட இயக்குநர் இந்தியாவை விட்டு தப்பி ஓட்டம்\n'எங்களுடைய காயத்தில் உப்பை தேய்த்துவிட்டனர்’... நிர்பயா பெற்றோர் ஆவேசம்\nசர்ச்சைக்குரிய 'நிர்பயா' ஆவணப்படத்தை ஒளிபரப்ப தொலைக்காட்சிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை\nநிர்பயாவை பலாத்காரம் செய்தவன் பேட்டி- கொந்தளித்த சானியா மிர்சா\nமகாத்மா காந்தி பற்றிய முதல் ஆவணப்படம் – காந்தி மியூசியத்த��ல் இன்று திரையிடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/category/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D/?filter_by=review_high", "date_download": "2020-01-17T16:45:54Z", "digest": "sha1:XAIKWYSJRUBP4KYYOB23ZNYOLWMYYOYF", "length": 8122, "nlines": 121, "source_domain": "tamilcinema.com", "title": "கோலிவுட்", "raw_content": "\nபூக்களின் தேவதையே … தமன்னாவை வர்ணித்த ரசிகர்\nநடிகை தமன்னா, இந்தியில் போலே சுடியன் என்ற படத்திலும் தெலுங்கில் சீட்டிமார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். பூ போட்ட உடை அணிந்து எடுத்துள்ள இந்தப்...\nபிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பு\nபாகுபலி, சஹோ படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோபி கிருஷ்ணா மூவிஸ் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியது. இப்படத்தில் பிரபாஸுக்கு...\nநடிகர் சந்தானம், கதாநாயகனாக அவதாரம் எடுத்து வருடங்கள் உருண்டோடிவிட்டது. ஆனால், இன்றுவரை காமெடி கதாப்பாத்திரங்களில் ஜொலித்த அளவுக்கு பிரபலம் அடையவில்லை. இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கிறார் சந்தானம். தற்போது ஜனவரி 31ல் அவர் நடித்த டகால்டி, சர்வர்...\nமலையாளத்தில் ரீ – என்ட்ரி கொடுக்கும் நவ்யா நாயர்\nநடிகை நவ்யா நாயர், கடந்த 2010-ல் சந்தோஷ் மேனன் என்ற தொழில் அதிபரை மணந்து மும்பையில் குடியேறினார். இவருக்கு சாய்கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நவ்யா நாயர் மலையாள...\nஹாலிவுட்டில் கால்பதிக்கும் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’\nபார்த்திபனின் ஒத்த செருப்பு படத்தை பார்த்த முன்னணி இயக்குனர்கள் பலரும் பார்த்திபனின் வித்தியாசமான முயற்சியை பாராட்டினார்கள். பட விழாக்களிலும் இந்த படம் திரையிடப்பட்டு விருதுகளை பெற்றது. தற்பொழுது பாலிவுட்டில் ரீமேக் ஆகும் ஒத்த செருப்பு படத்தில்...\nமாமனார் படத்தை ரீமேக் செய்ய ஆசைப்படும் மருமகன்\nநடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடித்துள்ள பட்டாஸ் திரைப்படம் வருகிற 15-ந் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், நடிகர் தனுஷ் சமீபத்திய பேட்டியில், 30...\nடிக்டிக்டிக் படத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தில் நட��க்கும்...\nபிரபல இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கிய மல்டி ஸ்டார் திரைப்படமான ’செக்கச் சிவந்த வானம்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவர் தற்போது பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்டமான படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில்...\nகோமாளி பட நடிகை சம்யுக்தாவா இப்படி\nகோமாளி படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளவர் சம்யுக்தா ஹெக்டே. தமிழ் சினிமா ரசிகர்களை அதிகம் பேரை இவர் தன் வசம் ஈர்த்துவிட்டார். தமிழில் இவர் ஹோம்லியாக நடித்திருந்தாலும் மற்ற மொழிகளில் இவர் கவர்ச்சி காட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruvarur.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-01-17T17:10:58Z", "digest": "sha1:E7OE4XTXXBUUMF3RQVUSL35U7ATLJXZB", "length": 41017, "nlines": 283, "source_domain": "tiruvarur.nic.in", "title": "சமூக நலத்துறை | திருவாரூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருவாரூர் மாவட்டம் Tiruvarur District\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்பு அலுவலகம்\nமாவட்ட ஊரக வளா்ச்சி துறை\nதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை\nவிழாக்கள், கலாச்சாரம் & பாரம்பரியம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு )\nமாவட்ட சமூக நல அலுவலர்\nமாவட்ட சமூக நல அலுவலகம்,\nஅறை எண் – 5 மாவட்ட ஆட்சியரகம்,\nசமூக நலத்துறை மகளிர் சமுதாயத்தில் கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் முன்னேற்றிட செயல்பட்டு வருகிறது. மேலும் சமுதாயத்தில் பெண்களுக்கு உரிய சமூக உரிமை பெற்றிடவும் செயல்பட்டு வருகிறது.\nதிருவாரூர் மாவட்ட சமூக நலத்துறையில் மகளிர் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்படும் திட்டங்களில் 5 வகையான திருமண நிதி உதவி திட்டங்கள் உள்ளன. அவை ஏழை பெண்கள், விதவை மகள், ஆதரவற்ற பெண்கள், விதவை மறுமணம், கலப்பு திருமணம் போன்றவற்றிற்காக பயனாளிகளுக்கு 23.05.2016 முதல் 22 கேரட் மதிப்புள்ள 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. பயனாளிகளின் கலவித்தகுதிக்கேற்ப திருமண நிதி பட்டம் / பட்டயப்படிப்பிற்கு ரூ.50,000/- மேல்நிலைக்கல்வி ரூ.25,000/-மும் வழங்கப்படுகிறது.\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு ஏழைப் பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம்\nவயது திருமணத்தின் போது மணப்பெண்ணிற்கு 18 வயது பூர்த்தி அடைந்திருத்தல் வ���ண்டும்,\nதிட்டத்தில் பயன்பெறுவதற்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை.\n(ரூ.25,000/- நிதியுதவி + 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம்) 1) 10ம் வகுப்பு பள்ளியில் படித்து தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.\n2) தொலைதூரக் கல்வி / தனியார் மூலம் படித்து இருந்தால் 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும்.\n3) பழங்குடியினர் 5ம் வகுப்பு வரை படித்திருந்தால் போதுமானது.\n(பட்டப் படிப்பு / பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50,000 + 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம்) 1) பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைதூரக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்த வெளி பல்கலைக் கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.\n2) நிதியுதவி பெறுவதற்கு பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். (னுடடிஅய ழடிடனநசள) மேற்படி பட்டயப்படிப்பு தமிழக அரசு தொழில் நுட்ப கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்கள் ஆவர்.\nவருமான வரம்பு வருமான வரம்பு\nதிட்டம் 1 மற்றும் 2\n(ரூ.25,000/- (நிதியுதவி + 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம்)\n(பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50,000 + 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம்) குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72.000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்,\nவிண்ணப்பத்தை அளிக்கும் கால அளவு விண்ணப்பத்தை அளிக்கும் கால அளவு\nதிட்டம் 1 மற்றும் 2\n(ரூ.25,000/- நிதியுதவி + 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம்)\n(பட்டப் படிப்பு / பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50,000 + 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம்) விண்ணப்பங்களை திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாக அளிக்க வேண்டும், கூடுமானவரை திருமணத்திற்கு ஒரு நாள் வரை விண்ணப்பங்கள் அளிப்பதை தவிர்க்கலாம், சிறப்பு நேர்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் திருமணத்திற்கு முதல்நாள் வரை மனுக்களை ஏற்றுக் கொள்ளலாம்.\nதிருமண நாளன்றோ அல்லது திருமணம் முடிந்த பின்னரோ அளிக்கப்படும் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது,\nசமர்பிக்க வேண்டிய சான்றுகள் சமர்பிக்க வேண்டிய சான்றுகள்\n(ரூ.25,000/- நிதியுதவி + 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம்) 1) பள்ளி மாற்றுச் சான்று நகல்\n2) மதிப்பெண் பட்டியல் நகல்\n(பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50,000 + 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம்) 1) கல்வி மாற்று சான்று நகல்\n2) பட்டப்படிப்பு பட்டயப்படிப்பு சான்று நகல்\nதிட்டம் 1 மற்றும் 2\n(ரூ.25,000/- நிதியுதவி + 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம்)\n(பட்டப் படிப்பு / பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50,000 + 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம்) 1) தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கலாம்\n2) பெற்றோர் இல்லையெனில் மணமகளுக்கு வழங்கலாம்\nஇதர திருமண நிதி உதவி பெற தகுதிகள்\nஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவித் திட்டம் 1) குடும்ப ஆண்டு வருமானம்\nரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.\n2).விண்ணபிக்க வேண்டிய கால அளவு விண்ணப்பங்களை திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாக அளிக்க வேண்டும், கூடுமானவரை திருமணத்திற்கு ஒரு நாள் வரை விண்ணப்பங்கள் அளிப்பதை தவிர்க்கலாம், சிறப்பு நேர்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் திருமணத்திற்கு முதல்நாள் வரை மனுக்களை ஏற்றுக் கொள்ளலாம்.\nதிருமணத்தின்போது மணப்பெண்ணிற்கு குறைந்தபட்சம் 18 நிறைவு பெற்றிருக்க வேண்டும், திட்டத்தில் பயன் பெறுவதற்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை,\nசமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விதவை உதவித் தொகை பெறுபவர்களுக்கு விதவைச்சன்று, வருமானச்சான்று தேவையில்லை. விதவை உதவி தொகை பெறாதவர்கள் மேற்படி விதவைச்சான்று மற்றும் வருமானச்சான்று தாசில்தாரிடமிருந்து பெறப்பட வேண்டும்\n5. திருமண நிதியுதவி பெறுவர்கள்\nமணப்பெண்ணின் தாயிடம் வழங்கலாம். விண்ணப்பதாரர் இறந்துவிட்டால், மணமகளிடம் வழங்கலாம்.\nஅன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம் 1) குடும்ப ஆண்டு வருமானம்\nரூ,24,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்,\n2) விண்ணபிக்க வேண்டிய கால அளவு\nவிண்ணப்பங்களை திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாக அளிக்க வேண்டும், கூடுமானவரை திருமணத்திற்கு ஒரு நாள் வரை விண்ணப்பங்கள் அளிப்பதை தவிர்க்கலாம், சிறப்பு நேர்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் திருமணத்திற்கு முதல்நாள் வரை மனுக்களை ஏற்றுக் கொள்ளலாம்.\nதிருமணத்தின் போது மணப்பெண்ணிற்கு குறைந்தபட்சம் 18 நிறைவு பெற்றிருக்க வேண்டும், திட்டத்தில் பயன் பெறுவதற்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை,\nஆதரவற்றோர் சான்று எம்.எல்.ஏ. / எம்.பி-யிடம் பெற்று வழங்கலாம், அல்லது தாய், தந்தை இறப்புச்சான்று வழங்க வேண்டும்.\n5) திருமண நிதியுதவி பெறுபவர்கள்\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம் 1) இத்திருமணங்களில் ஏற்படக்கூடிய சில சிறப்பு அசாத்தியமான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு விண்ணபிக்க வேண்டிய கால அளவு – திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குள் என நிர்ணயிக்கலாம்.\nதிருமணத்தின் போது மணப்பெண்ணிற்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருத்தல் வேண்டும. திட்டத்தில் பயன் பெறுவதற்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை.\n1. திருமண பத்திரிக்கை அல்லது திருமண பதிவுச் சான்று\n2. மணமகள் மற்றும் மணமகன் சாதிச்சான்று மற்றும் வயதுச்சான்று\n5) திருமண நிதியுதவி பெறுபவர்கள்\nமணமகள் மற்றும் மணமகனிடம் வழங்கலாம்.\nதிட்டம்-1ல் ரூ.25,000/-மும் (ரூ.15,000/- காசோலையாகவும், ரூ.10,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) 8 கிராம் தங்கமும்) வழங்கப்படும்.\nதிட்டம்-2-ல் பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.50,000/-மும் (ரூ.30,000/- காசோலையாகவும், ரூ.20,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) 8 கிராம் தங்கமும்) வழங்கப்படும்.\nடாக்ட்ர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண திருமண நிதி உதவித்திட்டம் 1) விண்ணபிக்க வேண்டிய கால அளவு\nதிருமணத்தின் போது குறைந்தபட்ச வயது 20-ஆக இருக்க வேண்டும். மணமகனின் வயது 40க்குள் இருத்தல் வேண்டும்.\n5) திருமண நிதியுதவி பெறுபவர்கள்\n6. நிதியுதவி பரிந்துரைக்கப்படும் வழிமுறைகள்\nதிட்டம்-1ல் ரூ.25,000/-மும் (ரூ.15,000/- காசோலையாகவும், ரூ.10,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) 8 கிராம் தங்கமும்) வழங்கப்படும்.\nதிட்டம்-2-ல் பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.50,000/-மும் (ரூ.30,000/- காசோலையாகவும், ரூ.20,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) 8 கிராம் தங்கமும்) வழங்கப்படும்.\nமூவலூர் இராமாமிர்தம் அமமையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்\nரூ.25,000/- நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்கம வழங்கும் திட்டம்\nதிருமத்தின் போது 18 வயது பூர்த்தி அடைந்திருத்தல் வேண்டும். திட்டத்தில் பயன்பெறுவரற்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை.\n10ம்வகுப்பு பள்ளியில் படித்து தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருப்பவர்கள் விண்ணபிக்கலாம்\nதொலைதூரக் கல்வி / தனியார் மூலம் படித்து இருந்தால் 10ம் வகுப்பு ���ேர்ச்சி அமைந்திருத்தல் வேண்டும்\nபழங்குடியினர் 5-ம் வகுப்பு வரை படித்திருந்தால் போதுமானது\nபட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டம்\nதிருமணத்தின்போது 18 வயது பூர்த்தி அடைந்திருத்தல் வேண்டும். அத்திட்டத்தில் பயன் பெறுவதற்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை\nபட்டப்படிப்பு கல்லூரியிலோ அல்லது தொலைதூரக்கல்வி மூலமொ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்த வெளி பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்\nமணப்பெண் பட்டயப்படிப்பு (னுடடிஅய ழடிடனநசள) தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். தமிழக அரசு தொழில் நுட்ப கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து பட்யப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவர்கள் ஆவர்\nவருமான வரம்பு (திட்டம் 1 மற்றும் 2)\nகுடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்\nவிண்ணப்பத்தை அளிக்கும் கால அளவு (திட்டம் 1 மற்றும் 2)\nவிண்ணப்பங்களை திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாக அளிக்க வேண்டும், கூடுமானவரை திருமணத்திற்கு ஒரு நாள் வரை விண்ணப்பங்கள் அளிப்பதை தவிர்க்கலாம், சிறப்பு நேர்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் திருமணத்திற்கு முதல்நாள் வரை மனுக்களை ஏற்றுக் கொள்ளலாம். திருமண நாளன்றோ அல்லது திருமணம் முடிந்த பின்னரோ அளிக்கப்படும் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது\nபள்ளி மாற்று சான்று நகல்\nமதிப்பெண் பட்டியல் சான்று நகல்\nகல்வி நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட மாற்று சான்று நகல்\nபட்டப்படிப்பு / பட்டயப் படிப்பு சான்று நகல்\nபயன்பெறுவோர் (திட்டம் 1 மற்றும் 2)\nதாய் அல்லது தந்தை பெயரில் காசோலை வழங்கலாம் (அல்லது)\nபெற்றோர் இல்லையெனில் மணமகள் பெயரில் காசோலை வழங்கலாம்\nஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவித் திட்டம்\nகுடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்\nவிண்ணபிக்க வேண்டிய கால அளவு\nதிருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பாக அளிக்க வேண்டும், கூடுமானவரை திருமணத்திற்கு ஒரு நாள் வரை விண்ணப்பங்கள் அளிப்பதை தவிர்க்கலாம், சிறப்பு நேர்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் திருமணத்திற்கு முதல்��ாள் வரை மனுக்களை ஏற்றுக் கொள்ளலாம்\nகுறைந்தபட்ச வயது 18 நிறைவு பெற்றிருக்க வேண்டும், திட்டத்தில் பயன் பெறுவதற்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை\nசமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விதவை உதவித் தொகை பெறுபவர்களுக்கு விதவைச்சன்று, வருமானச்சான்று தேவையில்லை. விதவை உதவி தொகை பெறாதவர்கள் மேற்படி விதவைச்சான்று மற்றும் வருமானச்சான்று தாசில்தாரிடமிருந்து பெறப்பட வேண்டும்\nமணப்பெண்ணின் தாயிடம் வழங்கலாம். விண்ணப்பதாரர் இறந்துவிட்டால், மணமகளிடம் வழங்கலாம்\nஅன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம்\nவிண்ணபிக்க வேண்டிய கால அளவு\nதிருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்பு விண்ணபிக்க வேண்டும், கூடுமானவரை திருமணத்திற்கு ஒரு நாள் வரை விண்ணப்பங்கள் அளிப்பதை தவிர்க்கலாம், சிறப்பு நேர்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் திருமணத்திற்கு முதல்நாள் வரை மனுக்களை ஏற்றுக் கொள்ளலாம்\nகுறைந்தபட்ச வயது 18 நிறைவு பெற்றிருக்க வேண்டும், திட்டத்தில் பயன் பெறுவதற்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை\nஆதரவற்றோர் சான்று எம்.எல்.ஏ. / எம்.பி-யிடம் பெற்று வழங்கலாம், அல்லது தாய், தந்தை இறப்புச்சான்று வழங்க வேண்டும்\nதிருமண நிதியுதவி பெறுபவர்கள் மணமகளிடம் வழங்கலாம்\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவித் திட்டம்\nஇத்திருமணங்களில் ஏற்படக்கூடிய சில சிறப்பு அசாத்தியமான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு விண்ணபிக்க வேண்டிய கால அளவு – திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குள் என நிர்ணயிக்கலாம்\nதிருமணத்தின் போது 18 வயது பூர்த்தி அடைந்திருத்தல் வேண்டும. திட்டத்தில் பயன் பெறுவதற்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை\nதிருமண பத்திரிக்கை அல்லது திருமண பதிவுச் சான்று\nமணமகள் மற்றும் மணமகன் சாதிச்சான்று மற்றும் வயதுச்சான்று\nதிருமண நிதியுதவி பெறுபவர்கள் மணமகள் மற்றும் மணமகனிடம் வழங்கலாம்\nதிட்டம்-1ல் ரூ.25,000/-மும் (ரூ.15,000/- காசோலையாகவும், ரூ.10,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) 8 கிராம் தங்கமும்) வழங்கப்படும். திட்டம் 2ல் பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு (ரூ.50,000/-ம் (ரூ.30,000 காசோலையாகவும் ரூ.20,000/-. தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) மற்றும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படும்\nடாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு வித��ை மறுமண திருமண நிதி உதவித்திட்டம்\nவிண்ணபிக்க வேண்டிய கால அளவு திருமணமாகி ஆறு மாதத்திற்குள் இருத்தல் வேண்டும்\nதிருமணத்தின் போது குறைந்தபட்ச வயது 20 ஆக இருக்க வேண்டும். மணமகனின் வயது 40க்குள் இருத்தல் வேண்டும்\nதிருமண நிதியுதவி பெறுவபவர்கள் மறுமணம் செய்யும் மணமகள்\nதிட்டம் 1ல் ரூ.25,000 –மும் (ரூ.15,000/- காசோலையாகவும், ரூ.10,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) மற்றும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படும்,\nதிட்டம் 2ல் பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.50,000 –மும் (ரூ.30,000/- காசோலையாகவும், ரூ.20,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) மற்றும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படும்\nமுதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்\nஒரு பெண் குழந்தையுடன் குடும்ப நல அறுவைசிகிச்சை மேற்கொண்டால் அப்பெண் குழந்தைக்கு ரூ.50,000/- தமிழ்நாடு மின்விசை கட்டுமானக் கழகத்தின் மூலம் வைப்புத்தொகை பத்திரம் பெற்றுத் தரப்படும்.\nஇரண்டு பெண் குழந்தைகளுடன் குடும்ப நல அறுவைசிகிச்சை மேற்கொண்டால் தலா ரூ.25,000/- வீதம் இரண்டு குழந்தைகளுக்கும் தமிழ்நாடு மின்விசை கட்டுமானக் கழகத்தின் மூலம் வைப்புத்தொகை பத்திரம் பெற்றுத் தரப்படும்.\nமுதல் குழந்தை பேற்றின் போது ஒரு பெண் குழந்தையும், இரண்டாவது குழந்தைப் பேற்றின் போது, இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தால் சிறப்பினமாக கருதி, மூன்று பெண் குழந்தைகளுக்கும் தலா ரூ.25,000/- வீதம் தமிழ்நாடு மின்விசை கட்டுமானக் கழகத்தின் மூலம் வைப்புத்தொகை பத்திரம் பெற்றுத் தரப்படும்.\nபெண் குழந்தைகளுக்கு குறைந்த பட்ச கல்வித்தகுதி (10ம் வகுப்பு) அளிக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஇத்திட்டத்தில் விண்ணப்பிக்க தேவைப்படும் சான்றுகள்\nதாய் தந்தையரின் வயதுச் சான்று (பள்ளி மாற்றுச் சான்று)\nபெண் குழந்தைகளின் பெயருடன் கூடிய பிறப்புச் சான்று\nகுடும்ப நல அறுவைசிகிச்சை சான்று (தாய் அல்லது தந்தை)\n10ஆண்டுகள் தமிழ்நாட்டில் குடியிருந்து வருவதற்கான சான்று (வட்டாட்சயர்)\nஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்று (வட்டாட்சயர்)\nகுடும்ப வருமான சான்று (வட்டாட்சயர்)\nஆண் குழந்தை தத்து எடுக்க மாட்டேன் என்பதற்கான சான்று (பெற்றோர்)\nசத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச\nதையல் இயந்திரம் வழங்கும் திட்டம்\nவயது – 40க்குள் இருக்க வேண்டும்\nவிதவை, கணவரால் கைவிடப்பட்டவர், ஊனமுற்றவராக இருக்க வேண்டும்.\nதையற் பயிற்சி சான்று (குறைந்தது 6 மாதம்)\nபொருளடக்க உரிமையும் பேணுகையும் - திருவாரூர் மாவட்ட நிருவாகம்\n© திருவாரூர் மாவட்டம் , வலைதள வடிவமைப்பும் ஆக்கமும் வழங்கலும் தேசிய தகவலியல் மையம்,,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்ட நாள்: Jan 10, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/virat-kohli-embarrassing-smile-after-umpire-declines-lbw-decision.html", "date_download": "2020-01-17T15:28:45Z", "digest": "sha1:UBF7Y7AGYZCR7APV5G42LUYYE2M5X6GQ", "length": 7273, "nlines": 68, "source_domain": "www.behindwoods.com", "title": "Virat Kohli embarrassing smile after umpire declines LBW decision | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nVIDEO: ‘சிக்ஸ் அடிச்ச அடுத்த பந்தே விக்கெட்’.. விராட் கோலியை 4 முறை அவுட்டாக்கிய ஆஸ்திரேலிய வீரர்..\n'4-வதா இறங்குனதுக்கு இப்படி திட்டுறீங்க'... 'ஆனா அதுக்கு காரணம் இருக்கு'... மனம் திறந்த கோலி\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\n‘யார் வற்புறுத்தினாலும் ஓய்வு பெறமாட்டேன்’.. சீனியர் ஆல்ரவுண்டர் அதிரடி..\nஓய்வை 'அறிவித்து' 8 மாதங்களுக்கு பின்... அணிக்கு திரும்ப 'ஆசைப்படும்' அதிரடி வீரர்... உலகக்கோப்பை கனவு பலிக்குமா\n'மோசமான' சாதனை... 39 ஆண்டுகளாக இந்தியாவைத் 'துரத்தும்' சோகம்... 2 பேர் மட்டும் 'கிரேட்' எஸ்கேப்\n‘திடீர்னு மேல இருந்து கிரவுண்டுக்குள் விழுந்த பொருள்’.. 49-வது ஓவரில் நடந்த பரபரப்பு..\nஅவங்க 'ஜெயிச்சது' கூட பரவால்ல... ஆனா 'நீங்க' பண்ணது தான்... கொந்தளிக்கும் ரசிகர்கள் \nVIDEO: ரிஷப் பந்துக்கு பதிலா விக்கெட் கீப்பிங் செஞ்ச ராகுல்.. பேட்டிங் பண்ணும்போது என்ன ஆச்சு ரிஷப்புக்கு..\n நீங்க உண்மையாகவே 'கிரிக்கெட்டை' நேசிச்சீங்கன்னா இதெல்லாம் பண்ண மாட்டீங்க... சேவாக் அதிரடி...\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\n16 வருட 'கிரிக்கெட்' வாழ்க்கை... முடிவுக்கு வந்தது... ஓய்வை 'அறிவித்த' அதிரடி ஆல்ரவுண்டர்\n2 வருசம் கழிச்சு அணிக்கு திரும்பிய ஆல்ரவுண்டர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2453319", "date_download": "2020-01-17T16:42:33Z", "digest": "sha1:UJJZ3EABCONX6X7UW4TBUBNT75L345DL", "length": 16468, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "மதுவில் விஷம் கலப்பு: மருத்துவமனையில் இருவர் அனுமதி| Dinamalar", "raw_content": "\nசென்னை: தனியார் கல்லூரியில் ஆந்திரா மாணவர் தற்கொலை 1\nஇந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம் 2\nநிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு 4\nஜி சாட் 30 வெற்றி : இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் 5\nவில்சன் கொலையில் முக்கிய புள்ளி கைது 15\nஜார்கண்டில் உணவில் விஷம் : ஜவான்கள் 40 பேர் பாதிப்பு 3\nசி.ஏ.ஏ., பற்றி 10 வரி பேச முடியுமா: ராகுலுக்கு நட்டா சவால் 23\nநிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.,1 ல் தூக்கு 9\nஅதிபரை விமர்சித்த ஆடியோ கசிவு : உக்ரைன் பிரதமர் ... 2\nமதுவில் விஷம் கலப்பு: மருத்துவமனையில் இருவர் அனுமதி\nப.வேலூர்: ப.வேலூர் தாலுகா, கபிலர்மலை அடுத்த, இருக்கூரை சேர்ந்தவர்கள் தியாகராஜன், 35, செந்தில்குமார், 40, சரவணன், 44, சுப்பையாம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம், 52. நால்வரும் கடந்த, 30ல், இருக்கூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அமர்ந்து மது அருந்தினர். சிறிதுநேரத்தில் தியாகராஜன் மற்றும் செந்தில்குமாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. தற்போது, கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தியாகராஜன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், 'எங்கள் இருவருக்கும், ஆறுமுகம் மற்றும் சரவணன் மதுவில் விஷம் கலந்து கொடுத்தனர்' என, கூறினார். இதையடுத்து, பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான ஆறுமுகத்தை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், 'ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது ஏற்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்க கூடும்' என தெரிய வந்துள்ளது.\nபோலீஸ் வேனில் 'டிக்டாக்': சிறுவர்களுக்கு நூதன தண்டனை(11)\nஎஜமானி படுகொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான ��ுறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபோலீஸ் வேனில் 'டிக்டாக்': சிறுவர்களுக்கு நூதன தண்டனை\nஎஜமானி படுகொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/tag/cm/", "date_download": "2020-01-17T17:37:58Z", "digest": "sha1:DTZBMYNZJULD6SDOZ242Y6AU2EIHGYV5", "length": 10603, "nlines": 97, "source_domain": "www.news4tamil.com", "title": "CM Archives - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nஉதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் வழங்கிய தமிழக அரசு\nஉதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு 1 கோடி நிவாரணம் வழங்கிய தமிழக அரசு கேரளா மற்றும் கன்னியாகுமரி அருகே உள்ள களியக்காவிளையில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் அவர்களின் குடும்பத்தினரிடம் 1…\nஎவன எங்க கதற வைக்கனுமோ அவன அங்க கதறவைக்கனும்\nஎவன் எங்க கதற வைக்கனுமோ அவன அங்க கதறவைக்கனும் இது எடப்பாடி ஸ்டைல் பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் யாரை எங்க வைக்க வேண்டுமோ அவரை அங்கே வைத்தால் எல்லாம் நல்லா நடக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமியை சீண்டினார். இது அரசியல்…\nபேச வேண்டியதை பேசிவிட்டு எடப்பாடியை சந்திக்கும் விஜய்\nபேச வேண்டியதை பேசிவிட்டு எடப்பாடியை சந்திக்கும் விஜய் பிகிலே தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமியை நாளை மாலை நடிகர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. பிகில் திரைப்படத்தின் இசை வெளிய���ட்டு விழாவில் பேசிய நடிகர்…\nகுடிமராமத்து திட்டம் மூலம் கனிம வளக்கொள்ளை வருவாய் துறையினர் உடந்தையால் மக்கள் அதிர்ச்சி\nகுடிமராமத்து திட்டம் மூலம் கனிம வளக்கொள்ளை வருவாய் துறையினர் உடந்தையால் மக்கள் அதிர்ச்சி தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை தூய்மைப்படுத்தும் நோக்கில் தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் குடிமராமத்து திட்டம் தொடங்கி…\nகொட்டித் தீர்த்த கனமழையால் நனைந்த முதலமைச்சர்\nகொட்டித் தீர்த்த கனமழையால் நனைந்த முதலமைச்சர் குவியும் பாராட்டுக்கள் சேலம்: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கர்நாடகாவின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனையடுத்து கர்நாடகாவில் உள்ள…\nஓரிரவில் நிரம்பிய மேட்டூர் அணை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்\n1.40 கன அடியாக உயர்ந்தது நீர் வரத்து ஓரிரவில் நிரம்பிய மேட்டூர் அணை ஓரிரவில் நிரம்பிய மேட்டூர் அணை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் சென்னை: மேட்டூர் அணை பாசனத்திற்காக நாளை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து…\nபாஜக முக்கிய பிரமுகர்கள் தமிழகத்தை நோக்கி தொடர் பயணம்\nபாஜக முக்கிய பிரமுகர்கள் தமிழகத்தை நோக்கி தொடர் பயணம் இரவில் சந்தித்த முதலமைச்சர் சென்னை: பாஜக கூட்டணியினர் தோல்வியை தழுவிய நிலையில் சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/74970-arrest-child-porn-video-share.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-17T16:44:15Z", "digest": "sha1:4F2QFI4I7RSWSPW6B4EUBN2WGHPZBMX2", "length": 11965, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "லிஸ்ட் ரெடி... தொடங்கியது கைது நடவடிக்கை | arrest child porn video share", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nலிஸ்ட் ரெடி... தொடங்கியது கைது நடவடிக்கை\nகாவல்துறையினர் எச்சரிக்கையையும் மீறி குழந்தைகளின் ஆபாச படத்தை சம��கவலைத்தளங்களில் பகிர்ந்ததாக திருச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்தும் வகையில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை இணையதளங்களில் பார்த்தாலோ அல்லது வீடியோக்களை பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் செய்தால் குற்றம் எனவும் கைது செய்யப்படுவர் எனவும் காவல்துறை எச்சரித்திருந்தது. மேலும் இது தொடர்பான பட்டியல் தயார் செய்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், சமூகவலைதளங்களில் குழந்தைகள் ஆபாச படத்தை பகிர்ந்ததாக திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர் வாட்ஸ்ஆப் மூலமாக குழந்தைகளின் ஆபாச படத்தை பகிர்ந்ததாக புகார் கூறப்படுகிறது. மேலும் பேஸ்புக் பக்கத்திலும் ஆபாச படங்களை பகிர்ந்து வந்துள்ளார். பேஸ்புக் மெசேஞ்சர் மூலமாக சுமார் 15 பேருக்கு குழந்தைகளின் ஆபாச படங்களை அனுப்பியதாகவும் இதன் அடிப்படையில் கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபெற்ற தாயையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர மகன்\nபாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு 21 நாளில் தூக்கு\nஅபிநந்தனை தேடிய பாகிஸ்தான் மக்கள்..\n12 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி வேறு யாருக்கும் நடக்கக்கூடாது\n1. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n2. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்ட��� தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\n சலங்கை, கயிறுகள் விற்பனை அமோகம்\nபிள்ளைகளை மலை உச்சியில் இருந்து வீசிக்கொன்ற கொடூர தந்தை - குண்டர் சட்டத்தில் கைது\n1. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n2. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/3/", "date_download": "2020-01-17T15:45:58Z", "digest": "sha1:K56KOMVALEVBGZDD74C2RNHHI53SS7SK", "length": 6462, "nlines": 144, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இந்தியாChennai Today News Page 3 | Chennai Today News - Part 3", "raw_content": "\nதமிழகத்திற்காக ஜெர்மனி அதிபரிடம் பேசிய பிரதமர் மோடி\nவங்கதேசத்துக்கு எதிரான டி20, டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு\n2வது ஓவரிலேயே முடிவுக்கு வந்த ராஞ்சி டெஸ்ட்: இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா\nரோஹித் இரட்டை சதத்தால் வலுவான நிலையில் இந்தியா\nவங்கதேசத்துக்கு எதிரான தொடர்: விராத் கோஹ்லி நீக்கமா\nஇந்தியா-தென்னாப்பிரிக்கா 3வது டெஸ்ட்: ரோஹித் சதம்\nடாஸ் வென்ற இந்தியா பேட்டிங்: அணியில் சிறிய மாற்றம்\nஇமயமலையின் உயரம்: சீனா-நேபாளம் இணைந்து எடுத்த புதிய முடிவு\nஒரு வகையில் நான் இன்னும் அகதி தான்: தலாய்லாமா\nஇன்ஸ்டாகிராமில் ஏற்றம், ஜிடிபியில் இறக்கம்: மோடி ஆட்சி குறித்து விமர்சனம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nடெல்லி சட்டமன்ற தேர்��ல்: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்\nமாமியாரின் கள்ளக்காதலரை மயக்கிய மருமகள்: நிலைகுலைந்த குடும்பம்\nகாங்கிரஸ் கூட்டணியில் கமல்: மாநகராட்சி தேர்தலில் போட்டி\nஜல்லிக்கட்டை பார்த்து கொண்டிருந்தவர் திடீர் மரணம்: பெரும் பரபரப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/other/aalosanai/5452-2016-05-31-12-20-32", "date_download": "2020-01-17T17:12:29Z", "digest": "sha1:WEH6BTW4MUYFXAJKRJO66ZKANCC4WK6E", "length": 44570, "nlines": 408, "source_domain": "www.topelearn.com", "title": "உங்கள் குழந்தைகள் சாதிக்க வேண்டுமா?", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஉங்கள் குழந்தைகள் சாதிக்க வேண்டுமா\nஉங்கள் குழந்தைகள் சாதிக்க வேண்டுமா இதோ வல்லுனர்கள் கூறும் முத்தான அறிவுரைகள்\nஉங்கள் குழந்தைகள் உங்களின் உலகமாக இருக்கலாம். ஆனால் அவர்களின் உலகத்தை அழகாக அமைத்துக் கொடுக்க வேண்டியது பெற்றோர்களாகிய உங்களின் பெரிய கடமையாகும்.\nசவால்கள் நிறைந்த இந்த சமூகத்தில் அத்தனை சிக்கல்களையும் எப்படிசமாளிக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு குழந்தைகளுக்கும் அவர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். இது அவசியமான ஒன்று.\nபிரபல இணையதளம் இதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அளித்துள்ளனர். அவற்றைப் பார்க்கலாம்.\nகுழந்தைகளை வேலை வாங்க வேண்டும்\nவீட்டில் குப்பைகளை அகற்றுதல், புல்வெளிகளை சுத்தம் செய்தல், உணவுகளை சமைத்தல் என உங்களது குழந்தைகளுக்கு வேலை கொடுக்க வேண்டும். வாழ்க்கை எளிமையானது அல்ல என்பதை இது குழந்தைகளுக்கு புரிய வைக்கும். இது உங்கள் குழந்தைகளை வாழ்க்கையின் அடுத்த படிகளுக்கு எடுத்துச் செல்லும்.\nவேலை என்பது வாழ்க்கையின் முக்கியமான பகுதி என்பதை அவர்களுக்கு உணர்த்தும் பாடமாக இது அமையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த வேலை வாங்குதல் கண்டிப்பாக சர்வாதிகாரத்தனமாகவோ அல்லது அனுமதியளிக்கும் வகையிலோ இருக்க கூடாது.\nநீங்கள் சகித்துக் கொள்ள முடியாத சில மனிதர்களுடன் வேலை பார்த்திருந்தால், 20 வருடம் படித்ததை விட அதிகம் கற்றுக் கொண்டிருப்பீர்கள். இதனால் கண்டிப்பாக சமூகதிறன்கள் உங்களது குழந்தைகளுக்கும் அவசியமானது.\nஇது போன��ற திறன்கள் உங்களுடைய குழந்தைகள் அவர்களின் சகாக்களுடன் ஒத்துப்போக, அவர்களை புரிந்து கொள்ள, அவர்களுக்கு உதவ பெரிதும் பயன்படும். தவிர, தங்களுடைய பிரச்சனைகளுக்கும் அவர்கள் எளிதில் தீர்வு காண உதவும்.\nநல்லதையும் நல்ல கல்வியையும் கற்றுக் கொடுங்கள்\nஉங்கள் குழந்தைகளுக்கு முதலில் நீங்க சிறந்த ரோல் மொடலாக இருங்கள். அவர்களுக்கு நல்ல கல்வியை கொடுங்கள். அவர்கள் வாழ்க்கையில் சிறந்த ஒரு பாதை அமைய அதுவே சிறந்த ஒரு வழியாக இருக்கும்.\nநல்ல உறவுகளை வளர்க்க கற்றுக் கொடுங்கள்\nநாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம், திருமணம் முறிந்துவிட்டாலும் குழந்தைகளின் நலனுக்காக பெற்றோர்கள் சேர்ந்து இருப்பார்கள். இது போற்றத்தக்கது. நல்ல பெற்றோர், உடன்பிறப்புகள் போன்ற உறவுகள் குழந்தைகளுக்கு நல்ல வழியை அமைத்து கொடுக்கும்.\nஆனால் பல குழந்தைகள் இது போன்ற நல்ல உறவுகள் அமையாமல் சிரமப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இது போன்ற நல்ல உறவுகளுக்கு மத்தியில் இருக்கும் குழந்தைகள் படிப்பில் கெட்டிக்காரரர்களாக இருப்பதையும் வல்லுனர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.\nகுழந்தைகளிடம் இருக்கும் கணித ஆர்வம், அவர்களை வாழ்க்கையில் பலவற்றை சாதிக்க தூண்டும் என்று வல்லுனர்கள் கணித்துள்ளனர். கணிதம் உங்கள் குழந்தைகளின் மனதையும், மூளையும் சுறுசுறுப்பாக வைக்கும். அதனால் சிறுவயதிலே உங்கள் குழந்தைகளுக்கு கணித ஆர்வத்தை ஊட்டி வளருங்கள்.\nமுயற்சி செய்ய கற்றுக் கொடுங்கள்\nவெற்றியை நோக்கி முன்னேறும் போது முயற்சி செய்ய உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். அதே சமயம் தோல்வி வரும் போது அதை பற்றி கவலை கொள்ளாமல் இருக்கும் வழிகளையும் அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். இந்த பாடம் வாழ்க்கையில் பல சாதனைகளை அவர்கள் எட்டிப் பிடிக்க உறுதுணையாக இருக்கும்.\nஉங்கள் குழந்தைகள் விரும்பும் வழிகளில் அனுமதித்து அவர்களுக்கு சாதிக்க சொல்லிக் கொடுங்கள். அவர்கள் தோல்வியை சந்திக்கும் போது அதில் இருந்து மீண்டு வரும் வழிகளையும் கற்றுக் கொடுங்கள்.\nஇத்தகைய தொழில் நெறிமுறைகள் அவர்கள் வாழ்க்கையில் பல விடயங்களை சாதிக்க அவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இதை எல்லாம் வல்லுனர்களே தீர்க்க ஆராய்ந்து கூறியுள்ளனர்.\nகூந்தல் உதிர்வை தடுக்க வேண்டுமா\nபெண்கள் முகத்தை விட தலைமுடிக்கே அதிகம் முக்கியத்து\nஉங்கள் முகத்தில் உள்ள கருமையை நீக்க வெள்ளரிக்காயை இப்படி பயன்படுத்துங்க\nசரும அழகிற்காக எத்தனையோ கிறீம்கள் வந்தாலும் இயற்கை\nஇளமை ததும்பும் சருமத்தை பெற வேண்டுமா\n30 வயதினை தாண்டினால் முகம் சுருங்கி வயதானது போல் த\nகுழந்தைகள் தன்னம்பிக்கையுடன் வாழக் கற்றுக்கொடுங்கள்\nஇந்த உலகத்தில் வாழ தன்னம்பிக்கை மிக அவசியமான ஆயுதம\n2 மாதத்தில் 10 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா\nஇன்றைய நவீன காலத்தில் உடல் எடையினை குறைக்க எவ்வளவே\nவாட்ஸ் ஆப் செயலியை உங்கள் நாட்டு மொழியிலேயே பயன்படுத்துவது எப்படி\nமிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி செயலியை\nஉங்கள் உடல் சூட்டை தணிக்க எளிய டிப்ஸ் இதோ...\nகோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும\nஆண்களே உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்க வேண்டுமா இந்த டீ மட்டுமே போதும்\nவெந்தயத்தை பலவித மருத்துவ பயன்கள் நிறைந்தது என்பது\nஉங்கள் பற்களைப் பற்றிய சில தகவல்கள் இதோ\nபல்லின் அமைப்பு ஒவ்வொரு பல்லிலும் இரண்டு பாகம் உள\nஉங்கள் நாக்கில் இப்படி சின்ன சின்ன கொப்புளங்கள் வருகின்றதா\nஅடிக்கடி நாக்கில் சின்ன சின்ன கொப்பளங்கள் வருவதுண்\nஏமனில் 3 வருடங்களுக்குள் 85,000 குழந்தைகள் பலி\nஏமனில் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வரும் போரின் போது\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nபிறந்த பச்சிளம் குழந்தைகள் மிகவும் பத்திரமாக பார்த\nகுழந்தைகள் உயிரைப் பறிகொடுப்பதில் உலகிலேயே முதலிடம் வகிக்கின்ற்து இந்தியா\nஇந்தியாவில் 2017ஆம் ஆண்டில் ஒரு வயது நிறைவடைவதற்கு\nஉங்கள் நுரையீரல் நன்கு இல்லை என்பதைச் சொல்லும் அறிகுறிகள்\nஎளிதில் போகாத இருமல், மூச்சு வாங்குதல், மாடி ஏற\nசர்வதேச அளவில் குழந்தைகள் கொல்லப்படும் விகிதம் அதிகரிப்பு\nசமீபத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு நடத்திய ஆய்வு\nஉங்கள் வாழ்க்கையை வளமாக்க நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் \nநமது வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்வ\nஉங்கள் தொழில் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் பழக்கங்கள்\nநமது தொழில் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தடையாக\nஉங்கள் ஜிமெயில் கணக்கில் ஏற்படும் மோசடி\nபயனாளர்களின் Gmail கணக்கிலிருந்து ���வர்களுக்கே ‘S\nபணியிடத்தில் உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்வது எப்படி\nஇன்றைய போட்டி நிறைந்த உலகில் நமது வேலையை தக்க வைத்\nநீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டுமா\nநீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று\nஉங்கள் வாழ்வை வளமாக்கும் திறன்கள் \nநாம் நினைத்த வேலையை பெறுவதற்காக எண்ணற்றத் திறன்களை\nவேலையை விரைவாக பெற வேண்டுமா\nநாம் விரும்பும் வேலை கிடைப்பதற்காக பல வழிகளில் முய\nஅலுவலகத்தில் உங்கள் ஆரோக்கியத்திற்கான வழிமுறைகள்\nஅலுவலகத்தில், ஒரு நாளில் எட்டு மணி நேரத்துக்கு மேல\nமஞ்சள் கரை நீங்கி வெண்மையான பற்கள் வேண்டுமா\nபளிச்சென்று வெண்மையாக இருக்கும் பற்களை யாருக்குதான\nகுழந்தைகள் பாதுகாப்பு, வளர்ப்பு தொடர்பான டிப்ஸ்\nகர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையின்றி கண்ட கண்ட\nவயிற்று கொழுப்பை வேகமாக கரைக்க வேண்டுமா\nவயிற்றில் தொப்பை அதிகரித்து விட்டால் இதயநோய் பல்வே\nநொடியில் விக்கலை நிறுத்த வேண்டுமா\nஒருவருக்கு விக்கல் எப்போது வரும் என்றே தெரியாது. ப\nஉடல் உஷ்ணத்தை குறைக்க வேண்டுமா\nவெயில் காலத்தில் உடல் உஷ்ணம் தாறுமாறாக அதிகரிக்கும\nவாழ்க்கை சந்தோஷமாக அமைய வேண்டுமா\nஇன்றைய மனித வாழ்க்கை இயந்திர வாழ்க்கையாக மாறிவிட்ட\nஒரே நாளில் உங்கள் சருமம் பளபளப்பாகனுமா\nநமது சருமம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சில\nமுகம் பொலிவு பெற வேண்டுமா\nதக்காளி மற்றும் தயிரை வைத்து ஒரு பேஸ் பேக் செய்வது\nவயிறு தட்டையாக இருக்க வேண்டுமா\nஅளவுக்கு அதிகமான உணவு, உடற்பயிற்சி இன்மை, ஒரே இடத்\nஉங்கள் சாதாரண லேப்டாப்பினை(laptop) டச் ஸ்கீரின் லேப்டாப்பாக மாற்ற வேண்டுமா\nஇன்றைய உலகில் ஸ்மார்ட் போனினையும் (smartphone), டே\nகுழந்தைகள் அதிக நேரம் TV பார்ப்பது ஆபத்து\nஅதிகளவு நேரம் TV பார்க்கும் குழந்தைகள், அவர்கள் பெ\nஎடையை குறைத்து உடலை அழகாக்க வேண்டுமா\nஉடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இ\nஜேர்மனியில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் திருமணமாகாத பெற்றோர்களுக்கே பிறக்கின்ற\nஜேர்மனியில் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங\nஎச்சரிக்கை: இதை செய்யாவிட்டால் உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்கள் எல்லாம் அழிந்துவ\nஎச்சரிக்கை: இதை செய்யாவிட்டால் உங்கள் பேஸ்புக்கில்\nபெரிய அழகான கண்களைப் பெற வேண்டுமா\nபெரிய அழகான கண்களைப் பெற வேண்டுமா\nஉங்கள் நகத்தில் இதுபோன்ற அறிகுறி தோன்றுவது எதனால் தெரியுமா\nநமது உடலினுள் ஏதேனும் உறுப்பில் பாதிப்பு ஏற்பட்டால\nநான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக் கூடாது\n\"நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக் கூடாது” –\nகுழந்தைகள் தனியே படுத்துறங்க எப்போது அனுமதிக்கலாம்\nகுழந்தைகளை எந்த வயதில் தனியாகப் படுக்க வைக்கலாம் எ\nசூரியனுக்கு உங்கள் உதடுகளையும் பிடிக்கும்\nஉள்ளத்தைப் பிரதிபலிக்கிற உதடுகளுக்கு அழகு சேர்க்கு\nபிறந்த மாதத்தை வைத்து எந்நோயால் அவஸ்தைப்படுவீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும\nகொலம்பியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த நிக்கோலஸ் டடோனிட\nஉங்கள் நரையை போக்கும் ஒரே ஒரு அதிசய பொருள் எதுவென்று தெரியுமா\nநரை முடி என்பது இப்போது டீன் ஏஜி வயதிலேயே நிறைய பே\nஉங்கள் குழந்தை பிறந்த மாதம் என்ன \nகுழந்தைகள் பிறக்கும் மாதங்களுக்கும், அவர்களின் ஆரோ\nஉங்கள் குழந்தைகள் உடல்பருமனாக இருக்கிறார்களா\nஉங்கள் குழந்தைகள் உடல்பருமனாக இருக்கிறார்களா\nஉங்கள் முக வடிவத்திற்கு எந்த மாதிரி தாடி வைத்தால் நன்றாக இருக்கும்\n உங்கள் முக வடிவத்திற்கு எந்த மாதிரி தாடி வ\nஉங்கள் இணையத்தின் வேகத்தை சோதிக்க விரும்புகுறீர்களா\nமைக்ரோசாப்ட் தற்போது இணையத்தின் வேகத்தை சரிபார்க்\nவீடுகளில் குளியலறை, கழிப்பறை, தரை போன்ற இடங்களில்\nமுட்டை ஓடும் உங்கள் அழகு மற்றும் ஆரோக்கிய குறிப்பு\nமுட்டை ஓடும் உங்கள் அழகு மற்றும் ஆரோக்கிய குறிப்பு\nரத்த அழுத்தம் குறைய வேண்டுமா\nஎலுமிச்சை ரசம் சாப்பிடுங்கள்எலுமிச்சை ஜூஸை தினமும்\nஉங்கள் மனைவியை மகிழ்விக்கும் வழிகள்…\nநீங்கள் சம்பாதிக்கும் பணத்திலோ, அதைக் கொண்டு நீங்க\nதயிர் தேன் கலவையால் உடனடி அழகு தேடி வரும் உங்கள் சருமத்தில்\nதயிர் தேனில் செய்யும் இந்த அழகுக் குறிப்பு உங்கள்\nஇரவில் நல்ல தூக்கம் வேண்டுமா\nஇரவில் நல்ல தூக்கம் வேண்டுமா அப்ப தூங்கும் முன் இ\nவிடுமுறை நாட்களிலும் பிள்ளைகளை பிழிந்து எடுத்துக்\nதலைமுடி உதிர்வதை தடுக்க வேண்டுமா இந்த சின்ன சின்ன டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nமுடி அழகு முக்கால் அழகு என்று அந்த காலத்தில் சும்ம\nஉங்கள் இன்ட்டர்வியுவில் கைகொடுக்கும் எட்டு செயலிகள்\nதற்போது இருக்கும் அறிவியல் விஞ்ஞான உலகில் உலகெங்\nஅனைவ��ுக்குமே நன்கு அழகாகவும், இளமையுடனும் நீண்ட நா\nமூன்றே நாட்களில் குதிகால் வெடிப்பை மறைய வைக்க வேண்டுமா\nகுதிகால் வெடிப்பை ஆரம்பத்திலேயே கவனித்து முறையான ப\nஉடற்பயிற்சி இன்றி தொப்பையை குறைக்க வேண்டுமா\nவிடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பரு\nஆளுமையற்ற ஒருவனால் உலகில் எதனையும் சாதிக்க முடியாது\nகல்வி என்பது ஒரு மனிதனுடைய புத்தக அறிவை மாத்திரம்\nஅழகான கண் இமைகள் வேண்டுமா\nபெண்களின் முகத்தை அழகாக காட்டும் கண்களுக்கு முக்கி\nஉங்கள் பென்டிரைவை வைரஸ் தாக்கிவிட்டதா\nதகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்ப\nபஸ்ஸில் தீ விபத்து 30 குழந்தைகள் உயிரிழப்பு; கொலம்பியாவில் சம்பவம்\nகொலம்பியாவின் வடக்கு பகுதியில் பஸ் ஒன்று தீப்பற்றி\nஎடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டுமா\nநாம் அனைவருமே எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி ப\nமுக அழகை அதிகரிக்க வேண்டுமா ஐஸ் கட்டி மசாஜ் பண்ணுங்க\nமுகத்தை பளபளப்பாக்குவதற்கு பெண்கள் அதிகமாக க்ரீம்க\nஇனி E-Mail ஐடியில் டொமைன் கூட‌ உங்கள் சாய்ஸ் தான்\nஉலகத்தில் பலர் பயன்படுத்தும் நம்பிக்கை மிகுந்த தகவ\nஈரானில் பயணிகள் விமானம் விபத்து; குழந்தைகள் உள்பட 40 பேர் பலி\nஈரான் தலைநகர் தெஹ்ரானின் மேற்குப் பிராந்தியத்தில்\nSkype இல் குரல் மாற்றி பேச வேண்டுமா\nஉலகின் எப்பாகத்திலும் இருப்பவர்களை கண்முன்னே கண்டு\nஎந்த மொழியில் பேசினாலும் உங்கள் மொழியில் கேட்கலாம்: ஸ்கைப்பில் அறிமுகம்\nமுன்னனி சொப்ட்வெயார் நிறுவனமாகத் திகழும் மைக்ரோசொப\nஇன்று யூன்-01 சர்வதேச குழந்தைகள் தினம்(International Children's Day)\nசர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடும்; போது திகதி குற\nஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள அதிசய இரட்டைக் குழந்தைகள்\nஅமெரிக்காவில் இரட்டைக் குழந்தைகள், கைகளை பிடித்தவா\nஆண்களே உங்கள் சருமம் மங்குகிறதா\nகோடைகாலம் தொடங்கியதுமே தோலின் நிறம் மங்கத் தொடங்கி\nமூட்டு வலி குறைய வேண்டுமா\n1. முடக்கற்றான் இலைகளை அரைத்து மூட்டு வலி உள்ள இடங\nபெண்களுக்கு அழகு என்றாலே முதலில் கண்களைத்தான் சொல்\nஉங்கள் கனவு இல்லத்தை நீங்களே இலவசமாக டிசைன் பண்ணுங்க‌\nவீடு டிசைன் செய்வதற்கு உதவும் எளிய இலவச மென்பொருள்\nஉங்கள் Pendrive இனை RAM ஆக பயன்படுத்தலாம்..\nஇன்றைய உலகில் க‌ணினியில் பல தொழில்நுட்பம் வந்துவிட\nஇன்று மார்ச்-24 உலக காசநோய் தினமாகும். 10 லட்சம் குழந்தைகள் பாதிப்பு \nஉலக காச நோய் தினத்தை முன்னிட்டு, ‘தி லான்செட்’ என்\nஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி 9 குழந்தைகள் பலி\nஆப்கானிஸ்தானில் சாலையோரம் இரண்டு இடங்களில் தீவிரவா\nஒரே கருமுட்டையில் உருவான மூன்று பெண் குழந்தைகள்\nஇங்கிலாந்தில் ஒரே கருமுட்டையில் உருவான ஒரே உருவத்த\n10 மணி நேர ஆபரேஷன் மூலம் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் பிரித்தெடுப்பு\nசீனாவின் குவாங்க்சி மாகாணத்தில் உள்ள குய்பிங் ஆஸ்ப\nசிலர் பேச வாயைத் திறந்தாலே குப்பென்று துர் நாற்றம்\nஉங்கள் வயிற்றுத் தொப்பையைக் குறைக்கும் அன்னாசி\nபச்சைக்காய்கறிகள் மற்றும் வேக வைத்த காய்கறிகள் தான\nஉங்கள் Keyboard, Mouse போன்ற‌வற்றிற்​கு Password கொடுக்க ஒரு‌ Software..\nகணணியில் உள்ள தரவுகளுக்கு கடவுச்சொல் கொடுத்து பாது\nஉங்கள் Computer Screen னை Camera இல்லாமல் Record செய்யவேண்டுமா\nநாம் இணையத்தில் நிறைய வீடியோ Tutorial பார்த்து இர\nSearch Engine ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள்ள வேண்டுமா \nசர்வம் கணினி மயம் என்று ஆகியிருக்கும் இந்த வேளையில\nஉங்கள் வீட்டில் இருந்தபடியே உலகின் 130 அதிசய நகரங்களை கண்டுகளிக்க ஓர் இணையம்...\nWorld Wonders என்பது கூகுள் நிறுவனத்தின் கலாச்சார\nஉங்கள் அறிவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகள் கூறும் 8 வழிமுறைகள்..\nஏதாவது தவறு செய்துவிட்டாலோ, அல்லது நினைவில்லாமல் ம\nஉங்கள் கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு Free Software\nநம் கணினியின் வேகத்தை நிர்ணயிப்பதில் நம்முடைய கணின\nஉங்கள் Blogspot ஐ சுலபமாக சொந்த டொமைனுக்கு மாற்ற\nஉங்கள் Blogspot ஐ சுலபமாக சொந்த டொமைனுக்கு மாற்ற.\nஉங்கள் கணணியை வைரஸ் தாக்கியுள்ளதா என கண்டறிந்து அறியப்படுத்தும் கூகுளின் புதிய ச\nநம் கணணியில் நுழைந்து மால்வேர்களும், வைரஸ்களும் செ\nமொபைல் ஃபோன் வைத்துள்ள நாம் அனைவரும் பலவிதமான அப்ள\nஉங்கள் கணிணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா\nநாம் கணணியை தொடர்ந்து உபயோகப்படுத்திக் கொண்டிருப\nSoftware இல்லாமல் உங்கள் File ஐ Lock செய்ய..\nஒரு கோப்பை மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இ\nமொபைல் போனில் எல்லா மொழி செய்தி தாள்களையும் படிக்க வேண்டுமா\nமுதலில் உங்கள் மொபைல் போனில் GPRS Connecti\nமொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய வேண்டுமா\nமொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய panini tamil எ\nஉங்கள் இணைய இணைப்பின் வேகத��தை அறிந்து கொள்வதற்கு ஒர் தளம்\nபிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனங்கள்\nகணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது என்று தெரிய வேண்டுமா\nஉங்கள் கம்யூட்டர் செயல்பாட்டில் எவ்வளவு மின் சக்தி\nபாகிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\nகிரிக்கெட் சூதாட்டக்காரர்களின் வருமானத்தை கவனியுங்கள் 1 minute ago\nComputer இல் ஏற்படும் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும் 2 minutes ago\nகண்களில் உள்ள கருவளையம் நீங்குவதற்கு.. 2 minutes ago\nடிஜிட்டல் கடிகாரம் கண்டுபிடித்து இந்திய மாணவி அற்புதம் 4 minutes ago\nஅவசர கால முதலுதவி முறைகள், உங்களாலும் முடியும்.. 5 minutes ago\nஇரண்டாம் நாள் முடிவில்; மேற்கிந்திய தீவுகள் 414 ஓட்டங்கள் 5 minutes ago\nரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் திடீர் ராஜினாமா\nஈரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என அமெரிக்கா தெரிவிப்பு\nநாளை 3 வது T20 போட்டி\nஆபிரிக்காவின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருதை Sadio Mane சுவீகரித்தார்\nவிமானம் விபத்து - 180 பேர் பலியான கொடூரம்\nரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் திடீர் ராஜினாமா\nஈரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என அமெரிக்கா தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniyan.com/?p=394", "date_download": "2020-01-17T15:41:37Z", "digest": "sha1:SBVD4DTBMQFC24Z7CBYHMHRVJVVQLPTM", "length": 7955, "nlines": 108, "source_domain": "www.vanniyan.com", "title": "ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய மடு திருத்தல பிரதேசத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. | Vanniyan", "raw_content": "\nHome இலங்கை ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய மடு திருத்தல பிரதேசத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய மடு திருத்தல பிரதேசத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய மடு திருத்தல பிரதேசத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nமடு திருத்தல பிரதேசத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்த அமைச்சரவைப்பத்திரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nமன்னார் மாவட்டத்திலுள்ள மடு திருத்தல பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி அபிவிருத்தியை மேற்கொள்வது தொடர்பில் ஜனாதிபத��� மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nகத்தோலிக்க பக்தர்களின் பக்தி மிகுந்த புனித திருத்தலமான மடு தேவாலயம் பௌத்த மற்றும் இந்து மக்களின் திருயாத்திரைக்கும் பாத்திரமாகியுள்ளது.\nகடந்த காலங்களில் யுத்தங்களின் போது இந்த தேவாலயம் பராமரிப்பின்றி பாதிக்கப்பட்டிருந்தது இதனடிப்படையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கிணங்க மடு திருத்தலம் உள்ளிட்ட பிரதேசங்களை புனித பூமியாகப் பிரகடனப்படுத்தி போக்குவரத்து, நெடுஞ்சாலை, நீர் விநியோகம் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட வசதிகளுடன் அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்டதுடன் அமைச்சரவை அதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் கிரிக்கெட் தலைவர் இம்ரான் கான் பதவியேற்கவுள்ளார்.\nNext articleபிரித்தானியாவில் நடைபெற்ற மாபெரும் விளையாட்டு விழா.\nதமிழ் பெயர் பலகை நீக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியது தவறு\nஎதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் கூட்டம் ஒன்றை நடத்துமாறு கோரிக்கை\n02/08/2019 அன்று யாழ் தீபகற்பத்தில் பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் இடம்பெற்ற வருடாந்த மஹோற்சவம் ஆடித்திங்கள் தேர்த்திருவிழா.\nஇலங்கையின் கறுப்பு ஜுலை பற்றிய கனடிய பிரதமரின் விசேட கருத்துக்கள்.\nயாழ்ப்பாணதீபகற்பத்தில் சாந்தை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழா.\nஅரசியலில் இருந்து விலக தயாராகும் ஐ.தே.கட்சியின் உறுப்பினர்கள்\nயாழ் கோட்டை கையகப்படுத்தப்பட மாட்டாது .மகேஷ் சேனாநாயக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kinniya.net/index.php?option=com_content&view=article&id=256&catid=9&Itemid=488", "date_download": "2020-01-17T15:23:06Z", "digest": "sha1:3ZS6DIXFGZTDMYKJ7XD7OARGDM4BK2NC", "length": 11976, "nlines": 179, "source_domain": "kinniya.net", "title": "நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மின்வெட்டு - KinniyaNET", "raw_content": "\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 17 முதல் விசேட கலைப்பட்டதாரி மர்ஹூம் கே.எம்.எச்.காலிதீன்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2019-12-31 06:23:56\nகிண்ணியாவின் முதன்���ையாளர்கள் - 16 முதல் வர்த்தகப் பட்டதாரி மர்ஹூம் எம்.ஐ.எம்.தாஹிர்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2019-12-31 06:05:27\nமுகப்பு செய்திகள் -- இலங்கை -- உலகம் -- விளையாட்டு -- தொழில்நுட்பம் -- வணிகம் -- வினோதம் கல்வி -- மாணவர் பக்கம் ---- ஆரம்பப் பிரிவு ---- இரண்டாம் நிலை ---- உயர்தரம் ---- மாணவர் ஆக்கம் ---- சாதனைகள் ---- ஆலோசனைகள் -- தொழிலான்மை ---- வேலைவாய்ப்பு ---- போட்டிப் பரீட்சை ---- பொது அறிவு ---- நுண்ணறிவு ---- Archived Articles கலை-கலாச்சாரம் -- ஆரோக்கியம் -- சினிமா -- இலக்கியம் ---- அறிவியல் இலக்கியம் ---- இன்பியல் இலக்கியம் -- கலை -- கலாச்சாரம் கிண்ணியா -- அறிமுகம் -- முதன்மையானவர்கள் English\nசிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் - முஸ்லிம் எய்ட் சிறிலங்காவூடன் இணைந்து இரத்த தான நிகழ்வு\t-- 14 January 2020\nதிருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்கு கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் விஜயம்\t-- 14 January 2020\nபொருத்தமற்ற அனைத்து பஸ்களையும் சேவையிலிருந்து நீக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது\t-- 10 January 2020\nகிண்ணியா வலயக் கல்வி அலுவலக 'உயிர்த்திரள்' சொல்ல மறந்த சில வரலாற்றுத் துளிகள்\t-- 07 January 2020\nபிளாஸ்டிக் பாவனையினால் ஏற்பாடும் விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வு\t-- 31 December 2019\nசாரதி அனுமதிப் பத்திர வைத்திய சான்றிதழ் - அரச வைத்தியசாலை மூலம் வழங்க திட்டம்\t-- 28 December 2019\nஜனாதிபதியின் பெயரைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை\t-- 28 December 2019\nமான்கள் சரணாலயத்தில் மரக்கன்றுகள் நடும் வைபவம்\t-- 23 December 2019\nசீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஜனாதிபதி விஜயம்\t-- 23 December 2019\nமீண்டும் பிரிட்டனின் பிரதமராகிறார் போரிஸ் ஜோன்சன்\t-- 15 December 2019\nநாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மின்வெட்டு\nநாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மின்வெட்டு\n01. நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மின்வெட்டு அமுலாகக்கூடும் என, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.\n02. பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ உள்ளிட்டோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரிப்பதற்காக 7 பேர் கொண்ட உயர் நீதிமன்றத்தின் நீதியரசர் குழாம் பெயரிடப்பட்டுள்ளது.\n03. ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\n04. இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் கோப்ரல் லலித் ராஜபக்ஸ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\n05. அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எதிர்வரும் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்துவதற்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n01. வெனிசூலாவில் தொடரும் அரசியல் பதற்றநிலைமையைத் தணிப்பதற்கு ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்குத் தயார் என அந்நாட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.\n01. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இலங்கை குழாம் நாடு திரும்பியுள்ளது\nபின்லாந்து கடற்கரையை நிறைத்த அரிய “பனி முட்டைகள்”: அரிய வானிலை நிகழ்வு\nபூர்வீக வீட்டில் பாம்பு புற்று; விட்டு கொடுத்த குடும்பம்\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மட்டை: கபில் தேவ் முன்னிலையில் கின்னஸ் சாதனை\n69 நாட்களுக்கு வருடத்தில் சூரியன் மறையாத அதிசய தீவு\nநள்ளிரவில் வழிப்பறி செய்த 3 சிறுவர்கள்; விடாது துரத்திய போலீஸ்: 3 மணி நேரத்துக்குப் பிறகு\nஅயத்துல்லா அலி கமேனியின் ...\nநாட்டின் சில பகுதிகளில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/507423", "date_download": "2020-01-17T15:23:09Z", "digest": "sha1:MBJ4OGYKUS2CUCXKXHNQ7JUXQRKWGOIS", "length": 2506, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மினியாப்பொலிஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மினியாப்பொலிஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:02, 9 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n20:42, 21 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\n14:02, 9 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAlexbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-17T16:02:03Z", "digest": "sha1:YD5AGJBWVYYXOYVVDW7A73OUS32DCA6I", "length": 5982, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:டென்மார்க்கின் முடியாட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► குலுக்ஸ்பெர்க்ஸ் இல்லம்‎ (3 பக்.)\n\"டென்மார்க்கின் முடியாட்சி\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 07:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosage.com/tamil/rasi-palan/monthly/simmam-rasi-palan.asp", "date_download": "2020-01-17T16:22:20Z", "digest": "sha1:UURY2OWPEM2DJ2E2ZLDQNSBSTGUHQY77", "length": 10032, "nlines": 174, "source_domain": "www.astrosage.com", "title": "சிம்மம் மாதந்திர ஜாதகம்: சிம்மம்January, 2020 ஜோதிடம் முன்னறிவிப்பு", "raw_content": "\nHome » தெலுங்கு » ரசி பலான் » மாதாந்திர » Leo மாதாந்திர எச்சங்கள்\nசிம்மம் ராசியில் பிறந்தவர்கள் இயற்கையால் உங்களிடத்தில் ஒரு சிங்கத்தின் குணங்கள் உள்ளன, அதாவது, நீங்கள் ஒரு ராஜா போன்ற இயல்பு கொண்டவர், நீங்கள் கம்பீரமான மகிமையை அனுபவிக்க விரும்புகிறீர்கள். ஜனவரி மாதம் உங்கள் வாழ்க்கைக்கு சில புதிய வாய்ப்புகளைத் தரும். அதேசமயம், மாதத்தின் தொடக்கத்தில் உங்கள் வேலையை மாற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும், ஜனவரி 9 க்குப் பிறகு சுக்கிரனின் பெயர்ச்சி உங்கள் கும்ப ராசியில் ஏழாவது வீட்டில் இருக்கும் போது, ​​அந்த நேரத்தில் உங்கள் தொழில் அதிகரிக்கும் மற்றும் உங்கள் அதிகரிப்பு நீண்டதாக இருந்தால் நீங்கள் காலத்திலிருந்து நிறுத்திவிட்டால், இந்த நேரத்தில் அது நடக்கும். கல்வித்துறையில், நீங்கள் பல்வேறு வகையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எவ்வாறாயினும், இந்த மாதத்தில் நீங்கள் நிறைய புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள் என்பது நிச்சயம். ஜனவரி மாதத்தில், உங்கள் குடும்பத்தின் மீதான உங்கள் பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் செய்வீர்கள், இது உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு திருப்தியை அளிக்கும். நீங்கள் காதல் வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் ஜனவரி மாதம் உங்கள் வாழ்க்கையில் ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி ஆகும், அதில் உங்கள் காதல் விலகல்களை உணரலாம். இப்போது உங்கள் நிதி வாழ்க்கையைப் பற்றி பேசலாம். இந்த மாதம் நீங்கள் நிறைய பணம் சம்பாதிப்பீர்கள், உங்கள் வருமானம் நாளின் இருமடங்காக அதிகரிக்கும். ஆரோக்கியமே மிகப்பெரிய மூலதனம், எனவே நீங்கள் அதைப் பாதுகாக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு முன் உங்கள் வீட்டில் ஒரு எருக்கம் பூ செடி நட்டு வைக்கவும் மற்றும் அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/24011201/Tirunelveli-Railway-employees-The-demonstration.vpf", "date_download": "2020-01-17T16:19:50Z", "digest": "sha1:T2WFVJTJ35ONETFNLGU5CJWQXA3UKY2N", "length": 13295, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tirunelveli Railway employees The demonstration || நெல்லையில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n2வது ஒருநாள் கிரிக்கெட் : 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nநெல்லையில் ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nநெல்லையில் ரெயில்வே ஊழியர்கள் நேற்று கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nபதிவு: அக்டோபர் 24, 2019 04:15 AM\nநெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தின் நெல்லை கிளை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிற்சங்க செயலாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார். கிளை தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு சட்டை அணிந்து இருந்தனர்.\nரெயில் நிலையங்களையும், லாபகரமாக இயங்கி வரும் விரைவு ரெயில்களையும் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். அமிதாப்காந்த் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியை ரத்து செய்ய வேண்டும். ரெயில்வே துறையில் 33 ஆண்டுகள் பணியாற்றியவர்களை கட்டாய ஓய்வு கொடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். ரெயில்வே நிர்வாகம் தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், ரெயில்களை பராமரிக்கும் பணிகளை பன்னாட்டு நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தரைவார்க்க கூடாது.\nவடமாநிலத்தை சேர்ந்தவர்களின் நலன்கருதி இடமாறுதலை உடனடியாக அமல்படுத்த வேண்டும். நிரந்தர வேலைவாய்ப்பை பறித்து, ஒப்பந்த ஊழியர்களை நியமிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.\nகோரிக்கைகளை வலியுறுத்தி கோட்ட உதவி தலைவர் சுப்பையா, தொழிற்சங்க நிர்வாகிகள் சுவாமிதாஸ், மகராஜன், லட்சுமணபெருமாள் ஆகியோர் பேசினர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் தமிழரசன், ராமசாமி, கவுதம், வேல்முருகன் சிவபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கு: நெல்லை கண்ணன் ஜாமீனில் விடுதலை\nபிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கில் நெல்லை கண்ணன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.\n2. நெல்லையில் பழிக்குப்பழியாக பயங்கரம்: வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை - ஒருவர் சிக்கினார்; 3 பேருக்கு வலைவீச்சு\nநெல்லையில் பழிக்குப்பழியாக வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஒருவர் போலீசாரிடம் சிக்கினார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.\n3. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 3 ஆயிரம் டன் உரம் இருப்பு வைப்பு\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் 3 ஆயிரம் டன் உரம் இருப்பு வைக்கப்பட்டது.\n4. நெல்லை, தென்காசியில் பரவலாக மழை: குற்றாலம்-அகஸ்தியர் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு\nநெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் குற்றாலம் மற்றும் அகஸ்தியர் அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 108 அடியாக உயர்ந்தது.\n5. நெல்லை, தென்காசியில் குடியுரிமை மசோதா நகலை கிழித்து தி.மு.க.வினர் போராட்டம்\nநெல்லை, தென்காசியில் குடியுரிமை மசோதாவை கிழித்து தி.மு.க.வினர் நேற்று போராட்டம் நடத்தினர்.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்த ஒப்பந்நதம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. கள்ளக்காதல் தகராறில் டிரைவர் வெட்டிக்கொலை - 5 பேர் கைது\n2. கோவில்பட்டியில் பயங்கரம்: அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை - மர்மநபர்களுக்கு வல���வீச்சு\n3. வரி ஏய்ப்பு புகார் எதிரொலி குடகில் 2 இடங்களில் நடந்தது நடிகை ரஷ்மிகா வீட்டில் வருமானவரி சோதனை\n4. நெல்லையில், சுற்றுச்சுவர் தகராறில் பயங்கரம்: தந்தை-மகள் அடித்துக்கொலை - 3 பேர் கைது\n5. களியக்காவிளை சோதனைச் சாவடியில் சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்றது ஏன் கைதான பயங்கரவாதிகள் பரபரப்பு தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2457352", "date_download": "2020-01-17T16:13:46Z", "digest": "sha1:OPJQAKHMT5ABQNEGGNCNOKASR54KX6A3", "length": 16072, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "தடுப்பு இல்லாத கழிவு நீர் வடிகால் | Dinamalar", "raw_content": "\nஇந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்\nநிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு\nஜி சாட் 30 வெற்றி : இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் 3\nவில்சன் கொலையில் முக்கிய புள்ளி கைது 12\nஜார்கண்டில் உணவில் விஷம் : ஜவான்கள் 40 பேர் பாதிப்பு 1\nசி.ஏ.ஏ., பற்றி 10 வரி பேச முடியுமா: ராகுலுக்கு நட்டா சவால் 20\nநிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.,1 ல் தூக்கு 9\nஅதிபரை விமர்சித்த ஆடியோ கசிவு : உக்ரைன் பிரதமர் ... 2\n50 குண்டுவெடிப்புக்களை நடத்திய 'பலே ஆசாமி' மாயம் 44\nதடுப்பு இல்லாத கழிவு நீர் வடிகால்\nகீழ்க்கட்டளை:தடுப்பு இல்லாத கழிவு நீர் வடிகாலால், மக்கள் விபத்து அபாயத்தில் தவித்து வருகின்றனர்.\nபல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட, சி.எல்.சி., ஒர்க் சாலையில், 10 ஆண்டுகளுக்கும் மேல், கழிவு நீர் வடிகால்செல்கிறது.இதில், கடந்த, 9ம் தேதி இரவு, பசு மாடு ஒன்று தவறி விழுந்தது. மீண்டு வெளியே வர முடியாத மாடு, விடிய விடிய கால்வாய்க்குள் இருந்தபடியே கூச்சலிட்டது.அடுத்த நாள் காலையில் அவ்வழியே வந்த, மக்கள், 'ப்ளூகிராஸ்' அமைப்பினருக்கு, தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, அவர்கள் உதவியுடன், அரை மணி நேரத்திற்கும் மேல் போராடி, மாடு மீட்கப்பட்டது. மேலும், இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க, கழிவு நீர் வடிகாலை ஒட்டி தடுப்பு அமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்து உள்ளது.\nஜல்லி போட்டு 2 மாதம் ஆகியும் சாலை அமைப்பதில் அலட்சியம்\nதினமலர்-பட்டம் மெகா வினாடி-வினா போட்டி ஜோதி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் உற்சாக���்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு ச��ய்ய வேண்டாம்.\nஜல்லி போட்டு 2 மாதம் ஆகியும் சாலை அமைப்பதில் அலட்சியம்\nதினமலர்-பட்டம் மெகா வினாடி-வினா போட்டி ஜோதி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் உற்சாகம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/vitoflox-o-p37098705", "date_download": "2020-01-17T17:01:44Z", "digest": "sha1:4YJZBJBA3WFCYJ7THV5HIWQPJVTCDT46", "length": 19110, "nlines": 239, "source_domain": "www.myupchar.com", "title": "Vitoflox O in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Vitoflox O payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Vitoflox O பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Vitoflox O பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Vitoflox O பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் Vitoflox O-ஐ பாதுகாப்பாக எடுத்துக் கொள்ளலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Vitoflox O பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பக்க விளைவுகளை பற்றி எந்தவொரு கவலையும் இல்லாமல் Vitoflox O-ஐ பயன்படுத்தலாம்.\nகிட்னிக்களின் மீது Vitoflox O-ன் தாக்கம் என்ன\nVitoflox O-ஐ எடுத்துக் கொண்ட பிறகு சிறுநீரக மீது அவை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் உடலின் மீது அத்தகைய பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால், மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் மருந்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினால் மட்டுமே மீண்டும் மருந்தை உட்கொள்ளவும்.\nஈரலின் மீது Vitoflox O-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது மிதமான பக்க விளைவுகளை Vitoflox O கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஇதயத்தின் மீது Vitoflox O-ன் தாக்கம் என்ன\nVitoflox O பயன்படுத்துவது இதயம் மீது எந்தவொரு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தாது.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Vitoflox O-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Vitoflox O-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Vitoflox O எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Vitoflox O-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Vitoflox O உட்கொண்ட பிறகு நீங்கள் வாகனம் அல்லது கனரக இயந்திரங்களை இயக்கலாம். ஏனென்றால் அது அயர்வை அளிக்காது.\nஆம், Vitoflox O பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Vitoflox O பயன்படாது.\nஉணவு மற்றும் Vitoflox O உடனான தொடர்பு\nஉணவுடன் Vitoflox O எடுத்துக் கொள்வது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்காது.\nமதுபானம் மற்றும் Vitoflox O உடனான தொடர்பு\nVitoflox O உடன் மதுபானம் பருகுவது ஆபத்தாய் முடியலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Vitoflox O எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Vitoflox O -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Vitoflox O -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nVitoflox O -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Vitoflox O -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/tablets/cool-cute-hello-kitty-back-cover-for-mi-y1-red-price-prc574.html", "date_download": "2020-01-17T17:04:28Z", "digest": "sha1:3OJJEBKQNDZBXVVAESUNJVKGVABGWNPH", "length": 12543, "nlines": 213, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகூல் கிடே ஹலோ கிட்டி பாசக் கவர் போர் மி யஃ௧ ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nகூல் கிடே ஹலோ கிட்டி பாசக் கவர் போர் மி யஃ௧ ரெட்\nகூல் கிடே ஹலோ கிட்டி பாசக் கவர் போர் மி யஃ௧ ரெட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகூல் கிடே ஹலோ கிட்டி பாசக் கவர் போர் மி யஃ௧ ரெட்\nகூல் கிடே ஹலோ கிட்டி பாசக் கவர் போர் மி யஃ௧ ரெட் விலைIndiaஇல் பட்டியல்\nகூல் கிடே ஹலோ கிட்டி பாசக் கவர் போர் மி யஃ௧ ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகூல் கிடே ஹலோ கிட்டி பாசக் கவர் போர் மி யஃ௧ ரெட் சமீபத்திய விலை Jan 17, 2020அன்று பெற்று வந்தது\nகூல் கிடே ஹலோ கிட்டி பாசக் கவர் போர் மி யஃ௧ ரெட்அமேசான் கிடைக்கிறது.\nகூல் கிடே ஹலோ கிட்டி பாசக் கவர் போர் மி யஃ௧ ரெட் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 349))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகூல் கிடே ஹலோ கிட்டி பாசக் கவர் போர் மி யஃ௧ ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கூல் கிடே ஹலோ கிட்டி பாசக் கவர் போர் மி யஃ௧ ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகூல் கிடே ஹலோ கிட்டி பாசக் கவர் போர் மி யஃ௧ ரெட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகூல் கிடே ஹலோ கிட்டி பாசக் கவர் போர் மி யஃ௧ ரெட் விவரக்குறிப்புகள்\nடேப்லெட் பரந்து MJ CREATION\nடைமென்ஷன்ஸ் 10 x 3 x 20 cm\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nகூல் கிடே ஹலோ கிட்டி பாசக் கவர் போர் மி யஃ௧ ரெட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புக��ை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t48613-topic", "date_download": "2020-01-17T15:34:59Z", "digest": "sha1:EDMRDCBE2V7EEGJDFZABIWF5Q63GD4J6", "length": 14275, "nlines": 152, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "நபியின் நற்பண்புகள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் மௌனம் நீ – கவிதை\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» ஒரே கதை – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.\nஅன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்\n\"ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கெட்ட\nமேலும் சந்தைகளில் சத்தம் உயர்த்தி\nபேசியது கிடையாது மேலும் (பிற��் தமக்கு செய்யும் ) தீமைக்கு\nஅவர் பண்பு எங்களுக்கும் இறைவன் தர வேண்டும் ஆமீன்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nஇறைதூதர் அவர்கள் நமக்கு கிடைத்த பொக்கிஷம்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nசேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dwocacademy.com/46798-semmalt-expert-a-closer-look-at-hackers-toolkit", "date_download": "2020-01-17T17:19:28Z", "digest": "sha1:LLANENDQLYEG3Z4OD2OST2RKEJSRGPXB", "length": 12300, "nlines": 32, "source_domain": "dwocacademy.com", "title": "செமால்ட் எக்ஸ்பர்ட்: ஹேக்கர்ஸ் டூல்ட்க்டில் ஒரு நெருக்கமான பார்வை", "raw_content": "\nசெமால்ட் எக்ஸ்பர்ட்: ஹேக்கர்ஸ் டூல்ட்க்டில் ஒரு நெருக்கமான பார்வை\nஹேக்கர்கள் ஒரு நிறுவனத்தை ஹேக் செய்வதற்கு ஒரு வழியைக் கற்றுக் கொண்டால், அவர்கள் அதைப் பயன்படுத்துவார்கள்அனுபவம் மற்றும் கடந்த வெற்றிகள். எனவே, எந்த தரவு மீறல் உணர்வு முயற்சி மனதில் ஒரு பெறுகிறார் குறிப்பிடத்தக்க மதிப்பு நிரூபிக்க முடியும்தாக்குதல் நடத்துபவர்களுக்கும் தீங்கு விளைவிக்க அவர்கள் பயன்படுத்தும் வழிகளையும் கருத்தில் கொள்ளுங்கள்.\nஃபிராங்க் அபாகேல், வாடிக்கையாளர் வெற்றியாளர் மேலாளர் Semalt டிஜிட்டல் சர்வீசஸ், ஹேக்கர்களால் பொதுவாக பயன்படுத்தப்படும் பொதுவான தாக்குதல்களுக்கு அளிக்கிறது:\nவைரஸ் மற்றும் ransomware போன்ற தீங்கு நிரல்களை ஒரு வகைப்படுத்தி தீம்பொருளை குறிக்கிறதுஎன்று ரிமோட் கண்ட்ரோல் தாக்குதல். கணினியில் நுழைந்தவுடன��, அது கணினியின் முழுமைக்கும் சமரசம் செய்து கொள்ளும்இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது - tfv8 baby beast tips. இது கணினியின் உள்ளேயும் வெளியேயும் செல்லும் அனைத்து தகவல்களையும் கண்காணிக்கும், அதேபோல் விசை விசைகளில் உள்ள செயல்களையும் கண்காணிக்கிறது. பெரும்பாலானநிகழ்வுகள், இது ஹேக்கர், அவை தீம்பொருள் போன்ற இணைப்புகளை நிறுவக்கூடிய வழிகளைப் பயன்படுத்த வேண்டும், மற்றும் பாதிப்பில்லாத மின்னஞ்சல்களைஇணைப்புகளை.\nஃபிஷிங் என்பது பொதுவாக யாரோ அல்லது ஒருவராக தங்களை மாறுவேடமிடுகையில் பயன்படுத்தப்படுகிறதுஅவர்கள் விரும்பாத ஒன்றை செய்ய நம்புகிறார்கள். அவர்கள் மின்னஞ்சலில் அவசர நிலையை பயன்படுத்துகின்றனர், மோசடி நடவடிக்கை மற்றும் ஒரு மின்னஞ்சல் போன்றவைஇணைப்பு. இணைப்பு பதிவிறக்கப்படுகையில், இது தீம்பொருளை நிறுவுகிறது, இது பயனர் முறையான ஒரு தேடும் வலைத்தளத்திற்கு வழிமாற்றுகிறது, இது தொடர்கிறதுபயனர் தனிப்பட்ட தகவலை கேட்க.\n3. SQL ஊசி தாக்குதல்\nகட்டமைக்கப்பட்ட வினவல் மொழி ஒரு நிரலாக்க மொழியாகும், இது தொடர்பு கொள்ள உதவுகிறதுதரவுத்தளங்களுடன். பெரும்பாலான சர்வர்கள் தங்கள் தரவுத்தளங்களில் தனிப்பட்ட தகவல்களை சேமித்து வைக்கின்றன. மூலக் குறியீட்டில் எந்த இடைவெளிகளும் இருந்தால், ஒரு ஹேக்கர் உட்செல்லலாம்தங்கள் சொந்த ஒரு SQL, அவர்கள் தளம் பயனர்கள் இருந்து சான்றுகளை கேட்க முடியும் அவர்கள் ஒரு பின்புற கதவை அனுமதிக்கிறது. பிரச்சினை மிகவும் சிக்கலானதுதளத்தில் தங்கள் தரவுத்தளங்கள் போன்ற கடன் தகவல் போன்ற அவர்களின் பயனர்கள் பற்றி முக்கியமான தகவல் சேமிக்கிறது என்றால்..\n4. குறுக்கு தள ஸ்கிரிப்டிங் (XSS)\nஇது SQL ஊசி அதே வழியில் வேலை, அது ஒரு ஒரு தீங்கிழைக்கும் குறியீடு தூண்டுகிறது எனஇணையதளம். பார்வையாளர்கள் இந்த தளத்திற்குள் நுழையும்போது, ​​குறியீட்டை பயனரின் உலாவியில் தானாகவே நிறுவுகிறது, இவ்வாறு பார்வையாளர்களை நேரடியாக பாதிக்கிறது.ஹேக்கர்கள் தானாகவே XSS ஐப் பயன்படுத்த தளத்தில் கருத்துரைகளை அல்லது ஸ்கிரிப்ட்களை இயக்கவும். ஹேக்கர்கள் தங்கள் கடத்தல்காரர்களைத் திருடிவிட்டார்கள் என்பதை பயனர்கள் உணரக்கூடாதுதகவல் மிகவும் தாமதமாக இருக்கும் வரை.\n5. சேவையின் மறுப்பு (DoS)\nஒரு DoS தாக்குதல் ஒரு புள்ளியில் அதிக போக்குவ��த்து கொண்டு வலைத்தளத்தை ஓவர்லோட் ஈடுபடுத்துகிறதுசேவையகத்தை அதிகமாக்குகிறது மற்றும் அதை அணுக முயற்சிக்கும் மக்களுக்கு அதன் உள்ளடக்கத்தை வழங்க முடியவில்லை. தீங்கிழைக்கும் ஹேக்கர்கள் பயன்படுத்தும் போக்குவரத்து வகைபயனர்களிடமிருந்து அதை மூடிவிடுவதற்கு வலைத்தளத்தை வெள்ளம் வலுப்படுத்த வேண்டும். பல கணினிகள் ஹேக் செய்ய பயன்படுத்தப்படும் ஒரு வழக்கில், அது ஒரு விநியோகிக்கப்பட்ட மறுப்பு ஆகிறதுசேவையைத் தாக்கும் (DDoS), தாக்குதலுக்கு உள்ளான பல்வேறு ஐபி முகவரிகளை ஒரே நேரத்தில் பணிபுரியச் செய்வதற்கும், அவர்களை கண்டுபிடிப்பது கடினமாக்குவதற்கும் ஆகும்.\n6. அமர்வு கடத்தல் மற்றும் மான்-இன்-மத்திய-மத்திய தாக்குதல்கள்\nகணினி மற்றும் ரிமோட் வலை சேவையகம் ஒவ்வொன்றிற்கும் இடையே உள்ள முன்னும் பின்னுமான பரிமாற்றங்களும்தனிப்பட்ட அமர்வு ஐடி உள்ளது. ஒரு ஹேக்கர் அமர்வு ஐடியின் பிடியைப் பெற்றவுடன், அவை கணினி எனக் கேட்கும் கோரிக்கைகள் செய்யலாம். அது அவர்களைப் பெற அனுமதிக்கிறதுதங்கள் தகவலைக் கட்டுப்படுத்த முடியாத சந்தேகத்திற்குரிய பயனராக சட்டவிரோத நுழைவு. கடத்தல்காரர் அமர்வு அடையாளங்களைப் பயன்படுத்துவதற்கு சில வழிகள் உள்ளனகுறுக்கு தள ஸ்கிரிப்டிங்.\nகடவுச்சொற்களைக் கோருகின்ற வலைத்தளங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பயனர்கள் மீண்டும் பயன்படுத்தலாம்கொடுக்கப்பட்ட தளங்களுக்கான கடவுச்சொற்கள். பாதுகாப்பு வல்லுனர்கள் தனிப்பட்ட கடவுச்சொற்களைப் பயன்படுத்துவதற்கு அறிவுறுத்துகிறார்கள். ஹேக்கர்கள் பயனர்பெயர்கள் மற்றும் கடவுச்சொற்களை பெறலாம்மற்றும் அணுகல் பெற முரட்டு தாக்குதல்களை பயன்படுத்த. பல்வேறு வலைத்தளங்களில் பயன்படுத்தப்படும் பல்வேறு நற்சான்றுகளுக்கு உதவ கடவுச்சொல்லை மேலாளர்கள் கிடைக்கின்றன.\nஇவை இணையத்தள தாக்குபவர்கள் பயன்படுத்தும் சில நுட்பங்களைத்தான். அவர்கள் தொடர்ந்து இருக்கிறார்கள்புதிய மற்றும் புதுமையான முறைகள் வளரும். எனினும், எச்சரிக்கையாக இருப்பது தாக்குதல்களின் ஆபத்தைத் தணிக்கவும் பாதுகாப்பை மேம்படுத்தவும் ஒரு வழியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geetham.net/forums/blog.php?62335-Adiyarkadiyans-Blog&s=31255497dc093138302f888c7b0a3af7&m=6&y=2010", "date_download": "2020-01-17T16:32:02Z", "digest": "sha1:AATYADXAGANVGGFTQ27RODSSHV2TXFYM", "length": 5287, "nlines": 122, "source_domain": "www.geetham.net", "title": "Geetham Entertainment - Entries for June 2010 - Blogs", "raw_content": "\nமுதலாழ்வ� ��ர்கள் வைபவம் பகுதி 02\nஇவ்வாழ்வார ் எம்பெருமான ின் திருக்கதைய ான கௌமோதகிய ின் அம்சமாக சென்னையைஅட ுத்த திருக்கடன் மல்லையில் அவதரித்தார ். நாத்திகர்க ளை மண்கௌவச்ச ெய்பவரானதா ல் அவரை திருக்கதைய ின் அம்சமாக கொள்ளுவர் .\n\"கடற்கரையி� �ுள்ள மாமல்லபுரத ்தில் திருமாலின் கௌமோதகை என்ற கதாயுததின் அம்சமாக, நன்கு மலர்ந்த தாமரைமலரில ் ஐப்பசி திங்கள் அவிட்டத்தி ல் அவதரித்த பூதத்தாழ்வ ாரை நமஸ்கரிகின ்றேன்.\n\"துலா ச்ரவிஷ்டா ஸம்பூதம் பூதம் கல்லோலமால ின\nமுதலாழ்வ� ��ர்கள் வைபவம் பகுதி 01\nஸ்ரீயப்பதி யான ஸர்வேஸ்வரன ான எம்பெருமான ் இந்த சம்ஸார ஸகரத்தில் மூழ்கியுள் ள ஜீவாத்மாவை உய்விக்க வேண்டி, தேசாந்திரம ் போன மகனைக்காணத தக்கப்பன்ப ோலே மிகவும் க்லேசப்பட் டு, இராம க்ருஷ்ணதி\nமோக்ஷத்த� ��ல் இச்சைகொள� ��ளும் முன் அறியபட வேண்டிய அர்த்த பஞ்சகம்\nஸ்ரீயப்பதி யான ஸர்வேஸ்வரன ான எம்பெருமான ் ப்ரளயகால்த ்தில் அசித்துக்க ு ஈடாக இச்சித்தான து இருப்பதைகெ ாண்டு அதன் மேல் மிகவும் கருணைக்கொ ண்டு அதற்க்கு கர்ணகளேபரங ்களைக்கொட ுத்து ...\nமோக்ஷத்த� ��ல் இச்சைகொள� ��ளும் முன் அறியபட வேண்டிய அர்த்த பஞ்சகம்\nமுதலாழ்வ� ��ர்கள் வைபவம் பகுதி 02\nமுதலாழ்வ� ��ர்கள் வைபவம் பகுதி 01\nமோக்ஷத்த� ��ல் இச்சைகொள� ��ளும் முன் அறியபட வேண்டிய அர்த்த பஞ்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.nyforgedwheels.com/ta/off-road-wheels-cws-08.html", "date_download": "2020-01-17T16:51:43Z", "digest": "sha1:MTWRSAFOTRHIUY6FRCIZEJLSHVVCQLEN", "length": 10398, "nlines": 241, "source_domain": "www.nyforgedwheels.com", "title": "சீனா ஷாங்காய் Feipeng தானியங்கி - சாலை வீல்ஸ் போகலாம்-08 ஆஃப்", "raw_content": "\nமின்சார பயணிகள் கார் வீல்ஸ்\nபந்தய கார் வீல்ஸ் CWR-01\nசாலை வீல்ஸ் போகலாம்-08 ஆஃப்\nவிண்வெளி தர 6061-T6 போலி அலுமினியம் அலாய்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் உங்கள் குறிப்பிட்ட பயன்பாடு பொருத்துவதும் machined\nவாழ்நாள் மட்டுமே கட்டுமான உத்தரவாதத்தை\n18 மாதங்கள் உத்தரவாதத்தை முடிக்க\nஅலாய் சக்கரங்கள் விரட்டுவதற்கான விட இலகுவான மற்றும் வலிமையான\nமுன்னணி நேரக்: 15-30 நாட்கள்\nகொடுப்பனவு: டி / டி, எல் / சி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\n2.Main தயாரிப்புகள்: கள்ள வீல்\n4.Location: ஷாங்காய், சீனா (பெருநில)\n2.Material: அலுமினியம் அல்லாய் T6061\n3.Warranty: வாழ்நாள் லிமிடெட் அமைப்பு உத்தரவாதத்தை (பூச்சு 18 மாதங்கள்)\nமுக்கிய குறிப்புகள் / சிறப்பு அம்சங்கள்\nகார் அனைத்து வகையான பொருத்து, தொடர்பு வாடிக்கையாளர் சேவை உறுதிப்படுத்த\n2.Lead நேரம்: 15- 30 நாட்கள்\n2.Delivery விவரங்கள்: 15-30days உள்ள பணம் பெற்று பின்னர்\nஏற்று 1.Small ஒழுங்கு, MOQ மட்டுமே 4 பிசிக்கள் உள்ளது.\nசக்கர துறையில் 40 வருடங்களுக்கும் மேலாக அனுபவம் பொறியியல் குழு வழங்கப்பட்ட 2.Unique விருப்ப போலி சேவை.\n3.Lifetime வரையறுக்கப்பட்ட அமைப்பு உத்தரவாதத்தை மற்றும் 18 மாதங்கள் உத்தரவாதத்தை முடிக்க.\n4.Our விலை சாதகமானது மற்றும் ஒவ்வொரு வாடிக்கையாளர் மேல் தரமான வைத்திருக்கிறது.\nமுந்தைய: சாலை வீல்ஸ் போகலாம்-07 ஆஃப்\nஅடுத்து: சாலை வீல்ஸ் போகலாம்-09 ஆஃப்\n5 பேசினார் விருப்ப போலி வீல்ஸ்\n5 போலி வீல்ஸ் பேசினார்\nவிருப்ப போலி வீல்ஸ் 7 பேசினார்\n7 போலி வீல்ஸ் பேசினார்\nசிறந்த ஆஃப் கள்ள சாலை வீல்ஸ்\nசீனா போலி அல்லாய் வீல்ஸ் தொழிற்சாலை\nசீனா போலி அல்லாய் வீல்ஸ் மேக்கர்\nசீனா போலி அலுமினியம் வீல்ஸ் தொழிற்சாலை\nசீனா போலி அலுமினியம் வீல்ஸ் மேக்கர்\nசீனா போலி பிரதி வீல்ஸ் தொழிற்சாலை\nசீனா போலி பிரதி வீல்ஸ் மேக்கர்\nவிருப்ப சாலை வீல்ஸ் ஆஃப் கள்ள\nவிருப்ப மேட் போலி அல்லாய் வீல்ஸ்\nவிருப்ப மேட் போலி வீல்ஸ்\nவிருப்ப ஆஃப் சாலை போலி வீல்ஸ்\nதனிப்பயனாக்கு போலி அல்லாய் வீல்ஸ்\nதனிப்பயனாக்கு போலி அலுமினியம் வீல்ஸ்\nலைட்வெயிட் ஆஃப் சாலை வீல்ஸ் கள்ள\nஇனிய சாலை போலி வீல்ஸ்\nபந்தய கார் வீல்ஸ் CWR-03\nசாலை வீல்ஸ் போகலாம்-10 ஆஃப்\nபயணிகள் கார் வீல்ஸ் CWP-04\nபயணிகள் கார் வீல்ஸ் CWP-03\nபயணிகள் கார் வீல்ஸ் CWP-07\nபயணிகள் கார் வீல்ஸ் CWP-06\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nசிஏஎஸ் சந்தை, ஷாங்காய், சீனா\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kinniya.net/index.php?option=com_content&view=article&id=351:thahir-sir&catid=46:personalities_of_kinniya&Itemid=579", "date_download": "2020-01-17T17:11:36Z", "digest": "sha1:3KNGR2C6PRPHPNMG7RG552GKGVGO6SD5", "length": 17468, "nlines": 184, "source_domain": "kinniya.net", "title": "கிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 16 முதல் வர்த்தகப் பட்��தாரி மர்ஹூம் எம்.ஐ.எம்.தாஹிர் - KinniyaNET", "raw_content": "\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 17 முதல் விசேட கலைப்பட்டதாரி மர்ஹூம் கே.எம்.எச்.காலிதீன்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2019-12-31 06:23:56\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 16 முதல் வர்த்தகப் பட்டதாரி மர்ஹூம் எம்.ஐ.எம்.தாஹிர்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2019-12-31 06:05:27\nமுகப்பு செய்திகள் -- இலங்கை -- உலகம் -- விளையாட்டு -- தொழில்நுட்பம் -- வணிகம் -- வினோதம் கல்வி -- மாணவர் பக்கம் ---- ஆரம்பப் பிரிவு ---- இரண்டாம் நிலை ---- உயர்தரம் ---- மாணவர் ஆக்கம் ---- சாதனைகள் ---- ஆலோசனைகள் -- தொழிலான்மை ---- வேலைவாய்ப்பு ---- போட்டிப் பரீட்சை ---- பொது அறிவு ---- நுண்ணறிவு ---- Archived Articles கலை-கலாச்சாரம் -- ஆரோக்கியம் -- சினிமா -- இலக்கியம் ---- அறிவியல் இலக்கியம் ---- இன்பியல் இலக்கியம் -- கலை -- கலாச்சாரம் கிண்ணியா -- அறிமுகம் -- முதன்மையானவர்கள் English\nசிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் - முஸ்லிம் எய்ட் சிறிலங்காவூடன் இணைந்து இரத்த தான நிகழ்வு\t-- 14 January 2020\nதிருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்கு கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் விஜயம்\t-- 14 January 2020\nபொருத்தமற்ற அனைத்து பஸ்களையும் சேவையிலிருந்து நீக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது\t-- 10 January 2020\nகிண்ணியா வலயக் கல்வி அலுவலக 'உயிர்த்திரள்' சொல்ல மறந்த சில வரலாற்றுத் துளிகள்\t-- 07 January 2020\nபிளாஸ்டிக் பாவனையினால் ஏற்பாடும் விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வு\t-- 31 December 2019\nசாரதி அனுமதிப் பத்திர வைத்திய சான்றிதழ் - அரச வைத்தியசாலை மூலம் வழங்க திட்டம்\t-- 28 December 2019\nஜனாதிபதியின் பெயரைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை\t-- 28 December 2019\nமான்கள் சரணாலயத்தில் மரக்கன்றுகள் நடும் வைபவம்\t-- 23 December 2019\nசீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஜனாதிபதி விஜயம்\t-- 23 December 2019\nமீண்டும் பிரிட்டனின் பிரதமராகிறார் போரிஸ் ஜோன்சன்\t-- 15 December 2019\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 16 முதல் வர்த்தகப் பட்டதாரி மர்ஹூம் எம்.ஐ.எம்.தாஹிர்\nகிண்ணியாவின் முதல் வர்த்தகப் பட்டதாரி மர்ஹூம் முகம்மது தாஹிர் அவர்களாவர். இவர் முகம்மது இஸ்மாயில் - குழந்தை உம்மா தம்பதிகளின் தவப் புதல்வராக 1942.08.15 ஆம் திகதி பெரிய கிண்ணியாவில் பிறந்தார்.\nதனது ஆரம்பக்கல்வியை பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்திலும். உயர்���ல்வியை அக்காலத்தில் சீனியர் ஸ்கூல் என அழைக்கப்பட்ட கிண்ணியா மத்திய கல்லூரியிலும் கற்றார். கிண்ணியா பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் இலிகிதராக முதல் நியமனம் பெற்றார்.\nஅதனையடுத்து 1966ஆம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றார். கிண்ணியா, கொழும்பு, கந்தளாய் போன்ற பிரதேச பாடசாலைகளில் இவர் கற்பித்தல் பணியை மேற்கொண்டுள்ளார்.\nதான் கற்;பித்துக் கொண்டிருந்த காலத்திலேயே ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார். கடமை விடுமுறையோடு கற்றார். 1979ஆம் ஆண்டு வர்த்தகப்; பட்டதாரியானார். இதன் மூலம் கிண்ணியாவின் முதல் வர்த்தகப்பட்டதாரி என்ற பெருமையை இவர் பெறுகின்றார்.\nகிண்ணியாவில் வர்த்தகப் பாடம் குறித்தும் அதன் எதிர்கால நன்மை குறித்தும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதற்காக க.பொ.த (சா.த) தரத்தில் வர்த்தகம் கற்கும் ஆர்வத்தைத் தூண்டினார்.\nஅதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தியடையந்த இவர் அதிபர் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ளார். அதேபோல ஸ்ரீ லங்கா சுதந்திர ஆசிரியர் சங்கச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.\nஇவர் அதிபர் சங்கத் தலைவராக இருந்த போது கிண்ணியாவுக்கு தனி கல்வி வலயம் உருவாக்கப்பட வேண்டும் என்று பல்வேறு முன்னெடுப்புகளை செய்தார். இதன் பிரதிபலனாக அப்போதைய வடக்கு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சுச் செயலாளர் சுந்தரம் டிவகலாலாவினால் கிண்ணியாவுக்கு அதிகாரம் கொண்ட உப வலயக் கல்வி அலுவலகம் வழங்கப்பட்டது.\nமுன்னாள் பிரதி அமைச்சர் மர்ஹூம் எ.எல்.அப்துல் மஜீத் அவர்களின் ஆலோசனைக் குழுவில் முக்கியமான ஒருவராக இவரும் செயற்பட்டுள்ளார்,\nஇலக்கியத்தில் பெரும் ஈடுபாடு கொண்ட இவர் 1960 ஆம் ஆண்டு சிறுகதை மூலம் இலக்கிய உலகில் பிரவேசித்து 'சீலதரன்' என்ற புனைபெயரில் உலாவந்தார். நாவல், குறுநாவல், கவிதை, கட்டுரை என்பவற்றிலும் ஆர்வம் காட்டினார். 100 க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 02 நாவல்களையும், 05 குறுநாவல்களையும் இவர் எழுதியுள்ளார்.\nஇவரது ஆக்கங்கள் தினகரன், மாணவர் முரசு, கலைமுரசு, தினபதி, வீரகேசரி, சிந்தாமணி, நவமணி போன்ற பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.\nஇவரது 23 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு 'பச்சைப் பாவாடை' என்ற பெயரில் நூலுருப் பெற்றுள்ளது. இவரது இலக்கிய ஆக்கங்கள் பெரும்பாலும் வறு���ை, திறமை, முன்னேற்றம் போன்ற கருப்பொருள்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.\n2002 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவர் முதலிடம் பெற்றுள்ளார். இவரது ஆக்கங்கள் இலங்கையில் மட்டுமன்றி இந்திய சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.\nகிண்ணியாவின் மூத்த சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவரான இவர் 2008 ஆம் ஆண்டு கிண்ணியா பிரதேச செயலகம் நடத்திய சாகித்திய விழாவில் 'இலக்கிய வேந்தர்' பட்டமும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.\nநாகூர்தம்பி உம்மு கபீபா, உம்மு கபீபா ஆகியோர் இவரது துணைவிகளாவர். தாரிக் (அதிபர்), தரீப், ஆரிப் (ஆசிரியர்), சித்தி பஜீலா, பாத்திமா சுமையா, முகம்மது ஆசிக், பாத்திமா சுரையா ஆகியோர் இவரது பிள்ளைகளாவர்.\n2011.11.11 ஆம் திகதி இவர் காலமானார். இவரது ஜனாசா கந்தளாய் பேராறு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 17 முதல் விசேட கலைப்பட்டதாரி மர்ஹூம் கே.எம்.எச்.காலிதீன்\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 16 முதல் வர்த்தகப் பட்டதாரி மர்ஹூம் எம்.ஐ.எம்.தாஹிர்\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் – 15 முதல் மாவட்ட அமைச்சர் மர்ஹூம் எம்.ஈ.எச்.மகரூப்\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 14 முதல் கணித ஆசிரியர் மர்ஹூம் எம்.ஐ.அப்துல் றகுமான்\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் -13 முதல் வெளியீட்டாளர் மர்ஹூம் கே.எம்.எச்.அப்துல் காதர் ஆலிம்\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் -12 முதல் பட்டதாரி மர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீத்\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் -11 முதல் உதவி அரசாங்க அதிபர் மர்ஹூம் ஏ.எம்.சாஹூல் ஹமீத்\nஅயத்துல்லா அலி கமேனியின் ...\nநாட்டின் சில பகுதிகளில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/12/Mahabharatha-Santi-Parva-Section-352.html", "date_download": "2020-01-17T17:10:12Z", "digest": "sha1:TIIHMCZ7HFWHRG6SFITIWF4ZB252PX2Q", "length": 46320, "nlines": 115, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மஹாபுருஷன்! - சாந்திபர்வம் பகுதி – 352 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 352\nபதிவின் சுருக்கம் : பரமாத்மாவின�� மகிமை குறித்துப் பிரம்மனுக்கும் சிவனுக்கும் இடையில் நடந்த உரையாடலின் தொடர்ச்சி...\nபிரம்மன் {தன் மகனான சிவனிடம்}, \"ஓ மகனே, அந்தப் புருஷன் எவ்வாறு குறிப்பிடப்படுகிறான் என்பதைக் கேட்பாயாக. அவன் நித்தியமானவனாகவும், மாற்றமில்லாதவனாகவும் இருக்கிறான். அவன் சிதைவற்றவனாகவும், அளவிடமுடியாதவனாகவும் இருக்கிறான். அவன் அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறான்[1].(1) ஓ மகனே, அந்தப் புருஷன் எவ்வாறு குறிப்பிடப்படுகிறான் என்பதைக் கேட்பாயாக. அவன் நித்தியமானவனாகவும், மாற்றமில்லாதவனாகவும் இருக்கிறான். அவன் சிதைவற்றவனாகவும், அளவிடமுடியாதவனாகவும் இருக்கிறான். அவன் அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறான்[1].(1) ஓ அனைத்து உயிரினங்களிலும் சிறந்தவனே, அந்தப் புருஷனை உன்னாலோ, என்னாலோ, பிறராலோ காண முடியாது. புத்தியையும், புலன்களையும் கொண்டிருந்தாலும், தற்கட்டுப்பாடும், ஆன்ம அமைதியும் இல்லாது இருப்பவர்களால் ஒருபோதும் அவனைக் காண முடியாது. பரமபுருஷன் ஞானத்தின் துணையால் மட்டுமே காணப்படக்கூடியவனாகச் சொல்லப்படுகிறது.(2) உடலற்றவனாக இருந்தாலும் அவன் அனைத்து உடல்களிலும் வசிக்கிறான். உடல்களில் வசித்தாலும் அவன் அவ்வுடல்களால் செய்யப்படும் செயல்களால் ஒருபோதும் தீண்டப்படாதவனாக இருக்கிறான்.(3) அவன் உடல்கொண்ட அனைத்து உயிரினங்களுக்குள்ளும் அனைத்தையும் காணும் சாட்சியாக வசித்து அவற்றின் செயல்களைக் குறித்துக் கொள்வதில் ஈடுபடுகிறான். எப்போதும் எவராலும் அவனைப் புரிந்து கொள்ள முடியாது.(4)\n[1] \"அவன் நித்தியமானவனாகவும், தொடக்கமோ முடிவோ இல்லாதவனாகவும், மாறும் இயல்பற்றவனாகவும், எந்த மாற்றமும் இல்லாதவனாகவும், சிதைவற்றவனாகவும், அழிவுக்கு உட்படும் எந்த உடலும் இல்லாதவனாகவும், அளவிலாதவனாகவும் இருப்பதாலும், அவனது முழுமையை மனத்தால் உணர முடியாததாலும் அவன் புருஷன் என்றழைக்கப்படுகிறான். இந்த ஸ்லோகத்திலுள்ள சொற்களின் பொருட்களை உரையாசிரியர் இவ்வாறே விளக்குகிறார்\". எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"இந்தப் புருஷர் சாஸ்வதரும், அழிவற்றவரும், குறைவற்றவரும், அறியமுடியாதவரும், எல்லாவற்றையும் அடைந்தவருமாகச் சொல்லப்படுகிறார். குணங்களோடு கூடின உம்மாலும், என்னாலும், மற்றவர்களாலும் பார்க்க முடியாதவர்\" என்றிருக்கிறது.\nஇந்த அண்டமானது அவனது தலையின் மகுடமாகும். அண்டமானது அவனது கரங்கள் ஆகும், அண்டமானது அவனது பாதமாகும். அண்டமானது அவனது கண்களாகும். அண்டமானது அவனது மூக்காகும். தனியொருவனாக க்ஷேத்திரங்கள் {உடல்கள்} அனைத்திலும் தன் விருப்பப்படி வரையறைகளின்றிச் சுகமாக உலவுகிறான்.(5) க்ஷேத்திரம் என்பது உடலுக்கான மற்றொரு பெயராகும். யோகத்தின் ஆன்மாவான அவன், க்ஷேத்திரங்கள அனைத்தையும், நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் அறிந்திருப்பதால், க்ஷேத்ரஜ்ஞன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறான்[2].(6) உடல் கொண்ட உயிரினங்களுக்குள் அவன் எவ்வாறு நுழைகிறான், அவற்றை விட்டு எவ்வாறு வெளியேறுகிறான் என்பதை உணர்வதில் ஒருவரும் வெல்வதில்லை. சாங்கிய முறைக்கு ஏற்புடைய வகையிலும், யோகத்தின் துணை மூலமும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விதிமுறைகளை முறையாகச் செய்வதன் மூலமும், அந்தப் புருஷனுக்கான காரணத்தைக் குறித்துச் சிந்திப்பதில் நான் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும், அந்தச் சிறந்த காரணத்தால் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனினும், நான் கொண்டிருக்கும் ஞானத்தின் அளவுக்கு ஏற்ப அந்த நித்திய புருஷனையும், அவனது ஒருமையையும், உயர்ந்த மகிமையையும் உனக்குச் சொல்கிறேன்.(7,8)\n[2] \"செயல்கள் வித்துகள் என்றழைக்கப்படுகின்றன. வித்துகள் மரங்களைப் படைக்கின்றன. செயல்கள் உடல்களை அடைவதற்கு வழிவகுக்கின்றன. எனவே உடல்களை உண்டாக்க செயல்கள் வித்துக்களைப் போலச் செயல்படுகின்றன\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nகல்விமான்கள் ஒரே புருஷன் என்றே அவனைக் குறித்துச் சொல்கிறார்கள். இருப்பில் நித்தியமாக இருக்கும் அவன், மஹாபுருஷன் (பெரியவனும், உயர்ந்தவனுமான புருஷன்) என்ற குறிச்சொல்லுக்குத் தகுந்தவனாவான்.(9) நெருப்பு ஒரு பூதமாக இருந்தாலும், ஆயிரம் பல்வேறு சூழ்நிலைகளில் ஆயிரம் இடங்களில் அது சுடர்விட்டு எரிவது காணப்படுகிறது. ஒரே ஒரு சூரியனாக இருந்தாலும், அவனது கதிர்கள் பரந்த அண்டம் முழுதும் விரிந்திருக்கின்றன. பல்வேறு வகைகளில் தவங்கள் இருந்தாலும், அவை உண்டான ஒரே பொதுவான மூலத்தைக் கொண்டிருக்கின்றன. ஒரே காற்றாக இருந்தாலும், அஃது உலகில் பல்வேறு வடிவங்களில் வீசுகிறது. ஒரே பெருங்கடலானது, உலகில் பல்வேறு சூழ்நிலைகளில் காணப்படும் நீர்நிலைகள் அனைத்தின் தோற்றுவாயாக இருக்கிறது. குணங்கள் அற்றவனான அந்தப் புருஷனே எல்லையற்ற வெளியாக வெளிப்படும் அண்டமாக இருக்கிறான். அவனிடம் இருந்து உண்டான எல்லையற்ற அண்டமானது, அழிவுக்காகக் காலம் நேரும்போது, குணங்கள் அனைத்தையும் கடந்திருக்கும் அந்த ஒரே புருஷனுக்குள்ளேயே நுழைகிறது.(10)\nஉடல் மற்றும் புலன்களின் நனவுநிலையைக் கைவிடுவதன் மூலமும், நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் கைவிடுவதன் மூலமும், வாய்மை மற்றும் பொய்மை ஆகிய இரண்டையும் கைவிடுவதன் மூலமும் ஒருவன் தன்னிடமுள்ள குணங்களைக் கைவிடுவதில் வெல்கிறான்.(11) புலப்படாத புருஷனை உணர்ந்து கொண்டு, அநிருத்தன், பிரத்யும்னன், சங்கர்ஷணன் மற்றும் வாசுதேன் என்ற நான்கு வடிவங்களின் நுட்பமான இருப்பைப் புரிந்து கொள்பவனுமான ஒருவன், அத்தகைய புரிதலின் விளைவால் இதயத்தில் முற்றான அமைதிநிலையை அடைந்து, அந்த ஒரே மங்கலப் புருஷனுக்குள் நுழைவதிலும், அவனோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதிலும் வெல்கிறான்.(12)\nகல்விமான்களான சிலர் அவனையே பரமாத்மா என்று சொல்கின்றனர்.\nவேறு சிலர் அவனை ஒரே ஆத்மாவாக {ஏகாத்மாவாகக்} கருதுகிறார்கள்.\nமூன்றாம் வகைக் கல்விமான்கள் அவனையே ஆன்மாவாக விளக்குகிறார்கள்[3].(13)\nஉண்மை என்னவென்றால், பரமாத்மாவானவன் எப்போதும் குணங்களற்றவனாக இருக்கிறான் என்பதாகும். அவனே நாராயணன். அவனே அண்டத்தின் ஆன்மாவும், அவனே ஒரே புருஷனும் ஆகிறான். நீரில் வீசப்பட்டாலும் அதனால் ஒருபோதும் நனையாத தாமரை இலையைப் போலவே, செயல்களின் கனிகளால் அவன் ஒருபோதும் பாதிக்கப்படுவதில்லை.(14) செயல்படும் ஆன்மா வேறு வகையானது. அந்த ஆன்மா சில நேரங்களில் செயல்களில் ஈடுபடுகிறது. அது செயல்களைக் கைவிடுவதில் வெல்லும்போது, விடுதலையை, அல்லது பரமாத்மாவோடு அடையாளங்காணப்படும் தன்மையை அடைகிறது.(15) செயல்படும் ஆன்மாவானது பதினேழு உடைமைகளைக் கொண்டிருக்கிறது[4]. எனவே, முறையான வரிசையில் எண்ணற்ற வகைப் புருஷர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.(16)\n[3] \"இந்த ஸ்லோகத்தின் பொருள் இவ்வாறே இருக்க வேண்டும். யோகிகள் ஜீவாத்மா, பரமாத்மா என்ற இரண்டு ஆன்மாக்களின் இருப்பையும், பரமாத்மாவின் மேன்மையையும் உறுதி செய்வதால், யோக அமைப்பில் அவன் {புருஷனே} பரமாத்மா என்றழைக்கப்படுகி��ான். சாங்கியர்கள் ஜீவாத்மாவையும், பரமாத்மாவையும் ஒன்றாகவே கருதுகிறார்கள். மூன்றாம் வகை மனிதர்கள், ஓர் ஆத்மாவுக்கும், எல்லையற்ற வெளிப்படும் அண்டத்துக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் தங்களால் காணமுடியாததால் அனைத்தையும் ஆன்மாவாகவே நினைக்கிறார்கள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[4] \"செயல்படும் ஆத்மாவானது லிங்க சரீரத்திற்குள் பதுங்கியிருக்கிறது. அதைக் கொண்டே இப்போது மனிதனாகவும், அப்போது தேவனாகவும், வேறு எப்போதும் விலங்கு உள்ளிட்ட வேறு நிலைகளையும் அந்த ஆத்மா அடைகிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், \"பதினேழு தத்வங்களின் கூட்டமான லிங்க சரீரம்\" என்றிருக்கிறது.\nஎனினும், உண்மையில் ஒரேயொரு புருஷனே இருக்கிறான். அண்டத்தைப் பொறுத்தவரையில் அவனே விதிமுறைகள் அனைத்தின் வசிப்பிடமாவான். அவனே ஞானத்தின் உயர்ந்த பொருளாவான். அவனே, அறிபவனாகவும், அறியப்படும் பொருளாகவும் இருக்கிறான். அவனே சிந்திப்பவனாகவும், சிந்திக்கப்படும் பொருளாகவும் இருக்கிறான். அவனே உண்பவனாகவும், உண்ணப்படும் பொருளாகவும் இருக்கிறான். அவனே நுகர்பவனாகவும், நுகரப்படும் மணமாகவும் இருக்கிறான். அவனே தீண்டுபவனாகவும், தீண்டப்படும் பொருளாகவும் இருக்கிறான்.(17) அவனே காண்பவனாகவும், காணப்படும் பொருளாகவும் இருக்கிறான். அவனே கேட்பவனாகவும், கேட்கப்படும் பொருளாகவும் இருக்கிறான். அவனே கருத்தில் கொள்பவனாகவும், கருதுபொருளாகவும் இருக்கிறான். அவனே குணங்களைக் கொண்டவனாகவும், அவற்றில் இருந்து விடுபட்டவனாகவும் இருக்கிறான். ஓ மகனே, அவனே நீடித்திருப்பதும், நித்தியமானதும், மாறாததுமான பிரதானம் என்ற பெயரில் இருகிறான்.(18) தாத்ரியைப் பொறுத்தவரையில் ஆதி விதியைப் படைப்பவன் அவனே. கல்விமான்களான பிராமணர்கள் அவனை அநிருத்தன் என்ற பெயரில் அழைக்கிறார்கள். வேதங்களில் இருந்து உண்டானவையும், சிறந்த தகுதிகளை {புண்ணியங்களைக்} கொண்டவையும், அருள் நிறைந்தவையுமான செயல்கள் அனைத்தும் அவனாலேயே உண்டாகின்றன.(19)\nஅமைதிமிக்க ஆன்மாக்களைக் கொண்ட தேவர்கள் மற்றும் முனிவர்கள் அனைவரும், வேள்விப்பீடங்களில் தங்கள் இடங்களை அடைந்து, தங்கள் வேள்விக் காணிக்கைகளின் முதல் பங்கை அவனுக்கே அளிக்கின்றனர்[5].(20) அனைத்து உயிர்க���ின் ஆசானாகிய பிரம்மனான நான், அவனிலிருந்தே பிறப்பை அடைந்தேன், நீயோ {சிவனாகிய நீயோ} என்னில் இருந்து பிறப்பை அடைந்தாய். ஓ மகனே {சிவனே}, அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் கொண்ட அண்டமும், புதிர்களுடன் கூடிய வேதங்கள் அனைத்தும் என்னில் இருந்து உண்டாகின.(21) நான்கு பிரிவுகளாகப் பிரிந்து அவன் விரும்பும் வகையில் விளையாடிக் கொண்டிருக்கிறான். இத்தகைய சிறப்புமிக்க தெய்வீகத் தலைவனும் கூட, தன் சொந்த ஞானத்தாலேயே விழிப்படைகிறான்.(22) ஓ மகனே {சிவனே}, அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் கொண்ட அண்டமும், புதிர்களுடன் கூடிய வேதங்கள் அனைத்தும் என்னில் இருந்து உண்டாகின.(21) நான்கு பிரிவுகளாகப் பிரிந்து அவன் விரும்பும் வகையில் விளையாடிக் கொண்டிருக்கிறான். இத்தகைய சிறப்புமிக்க தெய்வீகத் தலைவனும் கூட, தன் சொந்த ஞானத்தாலேயே விழிப்படைகிறான்.(22) ஓ மகனே {சிவனே}, நீ கேட்ட கேள்விகளின்படியும், சாங்கிய அமைப்பு மற்றும் யோக தத்துவம் ஆகியவற்றில் இக்காரியம் விளக்கப்பட்டிருக்கும் வழியின்படியும் இவ்வாறே நான் உனக்குப் பதிலளித்தேன்\" என்றான் {பிரம்மன்}.(23)\n[5] \"பிராக்வம்சம் என்பது வேள்விப்பீடத்தின் ஒரு பகுதியாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"எல்லாத் தேவர்களும், மிகவும் அடக்கமுடிய முனிவர்களும் பிராக்வம்சம் என்கிற ஸ்தானத்தில் யஜ்ஞபாகத்திற்குரிய அவரை உபாஸிக்கிறார்கள்\" என்றிருக்கிறது.\nசாந்திபர்வம் பகுதி – 352ல் உள்ள சுலோகங்கள் : 23\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், சிவன், பிரம்மன், மோக்ஷதர்மம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ���ணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் ப��ரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வம��தபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/", "date_download": "2020-01-17T15:44:14Z", "digest": "sha1:L4ED7NXDABZULQTHV7QTT7XFKTPP74WK", "length": 20119, "nlines": 99, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:2020/01/17", "raw_content": "\nமாலை 7, வெள்ளி, 17 ஜன 2020\nகாந்திக்கு பாரத் ரத்னா: மறுத்த உச்ச நீதிமன்றம்\nமகாத்மா காந்திக்கு நாட்டின் உயர்ந்தபட்ச விருதான பாரத் ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று அனில் தத்தா ஷர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.\nஅகவாழ்வில் மீண்டும் மறுமலர்ச்சி பெற\nஅகவாழ்வு மேம்பட அபெக்ஸ் மாடர்ன் டிரேட் வழங்கும் புதிய தயாரிப்பு “பவரோமின் எக்ஸ்டென்”.\nநிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்ரவரி ஒன்று தூக்கு\nநிர்பயா கொலைக்குற்றவாளிகளை வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி தூக்கிலிட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசிறுபான்மையினரை திசை திருப்பவே சிஏஏ போராட்டம்: ஜெயக்குமார் ...\nசிஏஏ சட்டம் தொடர்பாக நடைபெற்று வரும் போராட்டங்கள் தேவையற்றவை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nதர்பார் வசூல்: ஏழு நாட்களில் கிடைத்தது எவ்வளவு\nரஜினிகாந்த், நயன்தாரா, யோகிபாபு நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் ஜனவரி 9 அன்ற�� வெளியான திரைப்படம் தர்பார். இந்தப் படத்திற்கான ஓப்பனிங் நகர்ப்புறங்களை தவிர்த்து புறநகர்களில் முதல்நாள் தொடக்கக் ...\nகடற்கரை காற்றும் KEH பால்ம் கவுண்டியின் கனவு வீடும்\n24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல், புகை, தூசு என மாசுபட்ட காற்று, வாகனங்களின் ஓயாத இரைச்சல், ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்கள், எந்திரத்தனமான மனிதர்கள் என்று எப்போதும் பரபரப்பாக இயங்கும் சென்னையில், ஒரு பிரபலமான ...\nபிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் வித்தியாசமான முறையில் அவரது மனைவிக்குத் திருமணநாள் வாழ்த்து கூறியது அனைவரையும் கவர்ந்துள்ளது.\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: பரிசுகளை வென்ற காளைகளும் ...\nஅலங்காநல்லூரில் நடைபெற்ற, உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நிறைவுக்கு வந்தது. போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கும், காளைகளுக்கும் சிறப்புப்பரிசுகளும் வழங்கப்பட்டது.\nஅடங்காத காளையும், அடங்க வைத்த கமெண்டும்: அப்டேட் குமாரு ...\n‘அவனியாபுரத்துலயும், அலங்காநல்லூரிலயும் வீரர்களைக் கதற விட்ட ராவணன்’ அப்டீன்னு ஜல்லிக்கட்டு வீடியோவோட ஃப்ரெண்ட் ஒருத்தர் ஃபேஸ்புக்ல போஸ்ட் போட்டிருந்தாரு. “நெஜமாவே அந்த காளையோட கெத்து இருக்கே, என்ன தான் ...\nஉலகெங்கிலும் உள்ள தமிழ் குடும்பங்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சித்தி மெகா தொடரின் இரண்டாம் பாகம் வெளிவர இருக்கிறது.\nஆஸ்திரேலியாவை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள்\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்றுவரும் இரண்டாம் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி ...\nநடிகர் பிரபாஸ் அடுத்ததாக நடிக்கும் திரைப்படத்திற்கு ஜான் என பெயரிடப்பட்டுள்ளது. ஹைதராபத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் இன்று படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கிய அறிவிப்பு தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக ...\n2020-இன் முதல் செயற்கைக்கோள்: வெற்றிகரமான ஜிசாட்\n2020-ஆம் ஆண்டுக்கான இஸ்ரோவின் முதல் செயற்கைக்கோளான ஜிசாட்-30 இன்று(ஜனவரி 17) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.\nஅலங்காநல்லூரிலும் கெத்து காட்டிய ராவணன்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர்களைக் கலங்கடித்த ‘ராவணன்’ என��னும் காளை அலங்காநல்லூரிலும் வீரர்களை அலற விட்டுள்ளது.\nடிஜிட்டல் திண்ணை: ரஜினி-காங்கிரஸ்- திருமாவளவன்: ரகசிய ...\nமொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.\nதோனி: பிசிசிஐ அளித்த பதில்\nஇந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) வெளியிட்டுள்ள சீனியர் வீரர்கள் கான்ட்ராக்ட் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி பெயர் இடம்பெறாதது, சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களுடன் பகிரப்பட்டு ...\nஇயக்குநர் விஜய் இயக்கும் தலைவி திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். கேரக்டரில் நடிக்கும் அரவிந்த் சாமியின் தோற்றம் வெளியிடப்பட்டிருக்கிறது. காலம் சென்ற முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றினை தலைவி ...\nநிர்பயா குற்றவாளிகள்: கருணை மனு நிராகரிப்பு\nநிர்பயா வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான, முகேஷ் சிங்கின் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்து உத்தரவிட்டார்.\nகுஜராத் உயர்நீதிமன்றத்தில் நித்யானந்தா மீது இருக்கும் குழந்தைகள் கடத்தல் தொடர்பான வழக்கில், புகார்தாரர் ஜனார்த்தன சர்மாவின் இரண்டு மகள்களும் ஜனவரி 16 ஆம் தேதி மேலும் ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்திருக்கிறார்கள். ...\nடெல்டாவில் இன்னொரு ஹைட்ரோகார்பன் திட்டம்: பொங்கல் பரிசு\nதமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களில் மேலும் ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ள மத்திய அரசு, அதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே நான்கு ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு உரிமம் ...\nஜெயம் ரவியின் தொழிலாளர் தினப்பரிசு\nகோமாளி திரைப்படத்தைத் தொடர்ந்து ஜெயம்ரவி நடித்துவரும் ‘பூமி’ திரைப்படம் தொழிலாளர் தினத்திற்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபேச்சுவார்த்தை: பாகிஸ்தானுக்கு கதவு திறக்கும் இந்தியா ...\nஇந்தியா பாகிஸ்தான் பிரச்சினை முற்றி வரும் நிலையில், பாகிஸ்தானை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் முக்கிய நகர்வு ஒன்றை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி ...\nவிண்டோஸ் 10: சில ஐடியாக்கள்\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் செயல்பாடு அதிகாரப்பூர்வமா�� முடிந்துவிட்டது. இனி அதைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது. நீங்கள் இதன்பிறகும் ...\nபோலீஸுடன் அஜித்: இது சோஷியல் சர்வீஸ்\nநடிகர் அஜித் குமார் ஆளில்லா விமானத்தை பரிசோதித்துப் பார்க்கும் சில படங்கள், அவரது ரசிகர்களால் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது. அஜித்துக்கு விமானம் ஓட்டக்கூடிய பைலட் லைசன்ஸ் இருப்பதையும், ஆளில்லா குட்டி விமானங்களை ...\nஇந்திய-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாம் ஒருநாள் போட்டி, இன்று ராஜ்கோட், சவ்ராஷ்டிர மைதானத்தில் மதியம் ஒன்றரை மணிக்கு தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை ...\nசிறப்புக் கட்டுரை: உங்கள் பட்ஜெட்டில் 'நேர்மை' இருக்குமா\n2020-21 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை, அதாவது பட்ஜெட், பிப்ரவரி 1 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. பெரிதும் வேகமிழந்த நிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு இந்த ...\nநிர்பயா வழக்கு: தூக்குத்தண்டனை தேதியில் மாற்றம்\nநிர்பயா கொலைவழக்கின் குற்றவாளிகளுக்கு ஜனவரி 22-ஆம் தேதி தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தேதியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.\nகிச்சன் கீர்த்தனா: வேர்க்கடலை ஒப்புட்டு\nதானியங்களை அதிகம் பயன்படுத்தி பலகாரங்கள் செய்வதில் கொங்கு மக்கள் சிறப்பானவர்கள். பொங்கல் திருவிழா நாளில் கூடும் சொந்த பந்தங்களுக்கு விதவிதமான பலகாரங்களைச் செய்து விருந்தளிப்பதில் இவர்களுக்கு ஆர்வம் அதிகம். ...\nவீழ்ந்த மனிதனின் எழுந்த கதை\nநடிகர் விஷ்ணு விஷால் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது சினிமாவில் இருப்பவர்களுக்குத் தெரிந்தாலும், அவை என்ன பிரச்சினைகள் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால், அத்தனைப் ...\nவேலைவாய்ப்பு : மத்திய அரசில் பணி- யுபிஎஸ்சி அறிவிப்பு\nதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் காலியாக உள்ள அமலாக்க அதிகாரி / கணக்கு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ...\nசிம்புவுடன் கல்யாணி: ஃப்ரெஷ் கூட்டணி\nவெங்கட்பிரபுவின் இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துவரும் ‘மாநாடு’ திரைப்படத்தின் கதாநாயகி மற்றும் பிற நடிகர்கள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.\nவெள்ளி, 17 ஜன 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/201002?_reff=fb", "date_download": "2020-01-17T17:29:52Z", "digest": "sha1:W6AUINFBICSZ7LSXZAMYHEN262ATWD6K", "length": 7074, "nlines": 123, "source_domain": "news.lankasri.com", "title": "மலிங்கா வீசிய நோ-பால்... கவனிக்காத நடுவர்கள்.... கொந்தளித்த பெங்களூர் அணி ரசிகர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமலிங்கா வீசிய நோ-பால்... கவனிக்காத நடுவர்கள்.... கொந்தளித்த பெங்களூர் அணி ரசிகர்கள்\nஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்ற நிலையில் அந்த அணி வீரர் மலிங்கா வீசிய நோ பாலை, அம்பயர் கவனிக்காமல் விட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.\nஐபிஎல் 12வது தொடர் தற்போது துவங்கி நடந்து வரும் நிலையில் நேற்றைய போட்டியில் பெங்களூர் - மும்பை அணிகள் மோதின.\nஇதில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇப்போட்டியில் மலிங்கா வீசிய கடைசி பந்தை டுபே எதிர்கொண்டார். அதில் அவர் ஒரு ரன் எடுக்க, மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.\nஆனால் ரீப்ளேவில் பார்த்த போது மலிங்கா வீசிய கடைசி பந்து நோ-பால் என தெரியவந்தது. இதையடுத்து பெங்களூரு கேப்டன் கோஹ்லி அம்பயர்களிடம் கேட்டபோது, போட்டி முடிவை மாற்ற முடியாது என தெரிவித்ததால் அவர் கடுப்பானார்.\nஇந்நிலையில் பெங்களூரு அணி ரசிகர்கள், கடைசி பந்தில் வெற்றி வாய்ப்பு இருந்தும் அம்பயர்களின் அலட்சியத்தால், இது போன்ற தேவையில்லாத தோல்வியை சந்திக்க நேர்ந்தது என டுவிட்டரில் கொந்தளித்து வருகின்றனர்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2009/05/31/", "date_download": "2020-01-17T15:35:19Z", "digest": "sha1:MJC6BNC4B2A2PQSFQRCHEOCFOQZI57GR", "length": 9939, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of May 31, 2009: Daily and Latest News archives sitemap of May 31, 2009 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2009 05 31\nஎச்1பி கட்டுப்பாடு: வர்த்தக போரை உருவாக்கும்-பிரேம்ஜி\nரூ.2365 கோடியில் போர்டு இந்தியா விரிவாக்கத் திட்டம்\nவேலை வாய்ப்பை உருவாக்கும் நிறுவனங்களுக்கு சலுகை-ஸ்டாலின்\nபிரபல எழுத்தாளர் கமலாதாஸ் மரணம்\nவைகாசி விசாகம்-திருச்செந்தூருக்கு 100 சிறப்பு பேருந்து\n22 தமிழர்களின் நூல்கள் நாட்டுடமை - ரூ. 84 லட்சம் பரிவுத் தொகை\nராஜீவ் காந்தியைக் கொன்றது விடுதலைப் புலிகள் செய்த மிகப் பெரிய தவறு - ராஜபக்சே\nலோக்சபா சபாநாயகராக மீரா குமாருக்கு வாய்ப்பு\nசுஷ்மா சுவராஜுக்கு துணை சபாநாயகர் பதவி - அத்வானியுடன் மன்மோகன் ஆலோசனை\nஆஸி இனவெறியர்களால் எனது மகன் பலி - ஹர்பஜன் உறவினர்\nநாடாளுமன்றம் நாளை கூடுகிறது - புதிய எம்.பி.க்கள் பதவியேற்பார்கள்\nஉலக புகைத்தல் எதிர்ப்பு நாள்\nஉலக புகைத்தல் எதிர்ப்பு நாள்\nஅப்பாவித் தமிழர்கள் படுகொலை - விசாரணை நடத்த வேண்டும்: ஆம்னஸ்டி கோரிக்கை\nசாமி கும்பிடுவதில் தகராறு - மூன்று தலித்கள் வெட்டிக் கொலை\nதூத்துக்குடியில் 19 எஸ்ஐ உள்பட 73 போலீசாருக்கு பணிமாற்றம்\nசூறாவளி-தூத்துக்குடியில் ரூ.2 லட்சம் வாழைகள் நாசம்\nதுணை முதல்வர் - ஸ்டாலினுக்கு பாமக, பாஜக, கம்யூனிஸ்ட் தலைவர்கள் வாழ்த்து\nபொறியியல் நுழைவுத் தேர்வு - சென்னை மாணவர் 8வது இடம்\nரயிலை தவறவிட்டு டெல்லியில் தவித்த தமிழர்களுக்கு உதவிய அழகிரி\nகள் இறக்கினால், கள்ளச்சாராயம் காய்ச்சினால் கடும் தண்டனை: அரசு எச்சரிக்கை\nசேது சமுத்திரத் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் - வாசன்\nதமிழக அரசு ஊழியர்களுக்கும் 6வது ஊதியக் கமிஷன் பரிந்துரைகள் அமல்\n20,000 தமிழர்கள் படுகொலை குறித்து முன்பே விஜய் நம்பியார், பான் கி மூனுக்குத் தெரியும்: டைம்ஸ்\nஇனவெறித் தாக்குதலைக் கண்டித்து மெல்போர்னில் இந்தியர்கள் பேரணி\nபஞ்சாப் மாகாணத்தைப் பிடிக்க தலிபான்கள் முயற்சி - ஷாபாஸ் கான்\nயு.எஸ்-29 வயது வாலிபருக்கு 11 மனைவிகள் மூலம் 21 குழந்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/healthyrecipes/2019/10/31101848/1268857/oats-wheat-roti.vpf", "date_download": "2020-01-17T16:08:29Z", "digest": "sha1:PZ23PKS57J5LAQGD4PQ6VCNZY64INBWR", "length": 13728, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஓட்ஸ் கோதுமை டயட் ரொட்டி || oats wheat roti", "raw_content": "\nசென்னை 17-01-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஓட்ஸ் கோதுமை டயட் ரொட்டி\nபதிவு: அக்டோபர் 31, 2019 10:18 IST\nடயட்டில் இருப்பர்கள் ஒட்ஸ், கோதுமையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று இவை இரண்டையும் சேர்த்து ரொட்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஓட்ஸ் கோதுமை டயட் ரொட்டி\nடயட்டில் இருப்பர்கள் ஒட்ஸ், கோதுமையை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று இவை இரண்டையும் சேர்த்து ரொட்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஓட்ஸ் - 3 கப்\nகோதுமை மாவு - ஒரு கப்\nஉப்பு - தேவையான அளவு\nஓட்ஸை மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் பொடித்த ஓட்சை போட்டு அதனுடன் கோதுமை மாவையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து, வெந்நீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும்\nபிசைந்த மாவை ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் வைத்து அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.\nபிறகு மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து தவாவில் போட்டு சுட்டு எடுக்கவும்.\nவிருப்பமான குருமா வகைகளுடன் சேர்த்து சாப்பிட ஓட்ஸ் கோதுமை டயட் ரொட்டி தயார்.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராஜ்கோட்டிலும் விராட் கோலி டாஸ் தோல்வி: இந்தியா முதலில் பேட்டிங்\nநிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nஜாமீனுக்காக கார்த்தி சிதம்பரம் டெபாசிட் செய்த ரூ.20 கோடியை அவருக்கு திருப்பி தர உச்சநீதிமன்றம் உத்தரவு\nஹோபர்ட் டென்னிஸ்: சானியா மிர்சா ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மூங்க்லெட்\nஅரேபியன் சிக்கன் மண்டி பிரியாணி\nகுழந்தைகளின் உடல் உபாத��களுக்கு பெற்றோர் அறிந்திருக்க வேண்டிய முதலுதவி முறைகள்\nகுழந்தைகளுக்கு சத்தான சிக்கன் சாண்ட்விச்\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nஅந்த நடிகையா... வேண்டவே வேண்டாம் - நடிகரின் பிடிவாதம்\nநான் திமுகக்காரன்...ரஜினியின் பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nபிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியீடு: டோனி பெயர் இல்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/bollywood/", "date_download": "2020-01-17T16:54:57Z", "digest": "sha1:3FUEYYLYMON4OFT7GC4B6UBQVYWZ2DJN", "length": 11809, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "bollywood Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nகருப்பு நிற உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன்\nகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன். இனியத்தில் வைரலாகும் புகைப்படங்கள். நடிகை சன்னி லியோன் கவர்ச்சிக்கு பெயர் போனவர். இவர் தமிழில் வடகறி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ...\nஇது என்னுடைய முந்தைய காதல் அனுபவத்தில் கற்றுக் கொண்டது பிரபல இந்தி நடிகர் அதிரடி\nநடிகர் ராணா தமிழில், ஆரம்பம், பெங்களூரு நாட்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து இவர் பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். இவர் ...\nஜனநாயக மதிப்புகளை கொலை செய்து விட்டீர்கள்\nஜெ என் யூ மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த பிரித்வி ராஜ். ஜனநாயக மதிப்புகளை கொலை செய்து விட்டீர்கள். நடிகர் பிரித்திவி ...\nபிரபல நடிகருக்கு உதட்டில் 13 தையல் படப்பிடிப்பின் போது நடந்த சோகமான நிகழ்வு\nஇந்தியில் ரீமேக் ஆகும் ஜெர்சி படத்தில் நானி கதாபாத்திரத்தில் ஷாகித் கபூர். ஷாகித்திற்கு உதட்டில் 13 தையல்கள் போடப்பட்டுள்ளது. நடிகர் ஷாகித் கபூர் பிரபலமான பாலிவுட் நடிகர் ...\nஇந்தியா���ில் இளைஞர்களுக்கு பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது கவர்ச்சி நடிகையின் அதிரடியான கருத்து\nநடிகை சன்னி லியோன், ஜெ.என்.யூ தாக்குதல் குறித்து கருத்து. எந்த பிரச்சனைக்கும் வன்முறையில் பதில் கிடைக்காது. நடிகை சன்னி லியோன் கவர்ச்சிக்கு பெயர் போனவர். இவர் தனது ...\nதற்காப்பு கலை கற்கும் பிரபல நடிகை\nநடிகை ரெஜினா கண்ட நாள் முதல் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். ...\nசமந்தா இவ்வளவு நாளா மறைச்சு வச்சிருந்த ரகசியத்தை கண்டுபிடிச்சிட்டாங்களா \nநடிகை சமந்தா தமிழ் சினிமாவில் விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தில் நடித்ததன் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் பல படங்களில் ...\nகருத்துக்கள் தெரிவிக்காத பாலிவுட் சினிமா பிரபலங்களை விமர்சித்து வரும் டிவிட்டர்வாசிகள்\nகுடியுரிமை திருத்த சட்டம், மாணவர் போராட்டங்கள் என நாடே மிகுந்த பரபரப்பான சூழலில் இருக்கிறது. இந்த விஷயங்களுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் கருத்து தெரிவிக்காததால் டிவிட்டரில் #ShameonBollywood ...\nஒரே ஒரு லைக் தான் டிவிட்டரில் எதிர்ப்பையும் ஆதரவையும் சம்பாதித்த அக்ஷய் குமார்\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய டெல்லி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது எடுத்த டிவிட்டர் விடீயோவிற்கு அக்ஷய் குமார் லைக் தெரிவித்திருந்தார். அதனை குறிப்பிட்டு அவருக்கு எதிராகவும், ...\nஅசத்தலான அரைகுறை ஆடையில் கவர்ச்சியான புகைப்படம் வெளியிட்ட சன்னி லியோன்\nசன்னி லியோன் தங்க நிற குட்டை உடையில் அசத்தலான புகைப்படங்களை தனது இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. சன்னி லியோன் முதலில் ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\n சூரிய கிரகணத்தின் போது குருட்டு நம்பிக்கையால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்.\nதமிழ் நடிகையின் நிர்வான குளியல் வீடியோ லீக்..\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடி���ை உயிரிழப்பு..\nவான்-வழியே வந்த வார்னர் அடித்த பந்து…எகிறி ஒரே கையால் வாரி பிடித்த மணிஷ் பாண்டே…கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்\nசீனாவில் குறைந்து வரும் பிறப்பு சதவீதம்… தொழிலாளர் சக்தியில் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்… அச்சத்தில் சீனா..\nஅதிரடி பலத்துடன் இறங்கிய ஆஸ்திரேலியா…ஆல்-அவுட் செய்து…இந்தியா..மிரட்டல் வெற்றி\nகாவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு.. மூளையாக செயல்பட்ட முக்கிய தீவிரவாதி அதிரடியாக கைது..\nஇந்தியா ஒரு இந்துத்துவா தீவிரவாத நாடு.. சொல்கிறார் பாகிஸ்தான் பிரதமர்… மதசார்பற்ற இந்தியர்களை கொதிக்க வைக்கும் இம்ரான் கானின் பேச்சு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dwocacademy.com/63039-ask-the-semel-what-is-the-easiest-way-to-get-recommended-spam", "date_download": "2020-01-17T17:18:48Z", "digest": "sha1:RKIF73JCCGHWYA3UUPTP2YEZWCXUQJLA", "length": 10826, "nlines": 28, "source_domain": "dwocacademy.com", "title": "செமால்ட்டை கேளுங்கள்: பரிந்துரை ஸ்பேம் பெற எளிதான வழி என்ன", "raw_content": "\nசெமால்ட்டை கேளுங்கள்: பரிந்துரை ஸ்பேம் பெற எளிதான வழி என்ன\nகூகுள் அனலிட்டிக்ஸ் நிறுவியபின், உங்கள் ட்ராஃபிக் ஒழுங்காக அதிகரித்திருப்பதை நீங்கள் கவனித்திருந்தால், உங்கள் வலைத்தளம் போலி காட்சிகளைப் பெறுகிறது என்பதற்கான அறிகுறியாகும், அவற்றை விரைவில் பெற நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nசெமால்ட் மூத்த வாடிக்கையாளர் வெற்றி மேலாளர் ஆர்டெம் அப்காரியன், துரதிருஷ்டவசமாக, Google Analytics இலிருந்து ஸ்பேம் நீக்க நிரந்தரமாக இல்லை என்று எச்சரிக்கிறார். எனினும், நீங்கள் பல வழிகளை பின்பற்றுவதன் மூலம் அபாயங்களை குறைக்க முடியும்.\nஸ்பேம் போட்களும், அதன் பயன்பாடுகளும்\nநாங்கள் ஸ்பேம் பரிந்துரைகளை பெற முக்கிய காரணங்களில் ஒன்று ஸ்பேம் போட்களை உள்ளது. ஹேக்கர்கள் அவற்றை பல வழிகளில் வடிவமைத்து, தங்கள் வலைத்தளங்களை ஹேக்கிங் செய்வதில் அதிக எண்ணிக்கையிலான மக்களை ஈடுபடுத்த முயற்சிக்கின்றனர். அவர்கள் உங்கள் இன்பாக்ஸிற்கு இணைப்புகளை ஈடுபடுத்துவதோடு, அவர்கள் நிறைய போக்குவரத்துகளை உருவாக்க முடியும் என்று பாசாங்கு செய்கிறார்கள் - south america travel experts. நீங்கள் அந்த இணைப்புகளை சொடுக்கும் போது, ​​உங்கள் தளமானது போக்குவரத்துக்கு நிறையப் போகிறது என்று நீங்கள் காண்பீர்கள், ஆனால் அந்த ட்ராஃபிக் உண்மையில் எதுவுமே செய்யவில்லை. ஹேக்கர்கள் உண்மையில் உங்களை ஏமாற்றுவதற்காக ஸ்பேம் போட்களைப் பயன்படுத்துகிறார்கள்.\nஸ்பேம் போட்களை பரிந்துரை ஸ்பேமை உருவாக்குவதற்கான பல்வேறு முறைகளைப் பயன்படுத்துகின்றன: ghost ரெஃபரல்ஸ் மற்றும் கிராலர் ரெபிரல்கள் வழியாக. கூகுள் அனலிட்டிக்ஸ் மதிப்பீடு செய்யலாம் அல்லது கிராலர் பரிந்துரை இது தீர்ப்பளிக்காது மற்றும் ஒரு பேய் குறிப்பு என்ன. உங்களுடைய கூகுள் அனலிட்டிக்ஸ் போலி அல்லது தெரியாத போக்குவரத்து மூலம் பாதிக்கப்படும் போது பேய் பரிந்துரைகளை தோன்றுகிறது, அதே நேரத்தில் கிரகர் குறிப்பு உங்கள் தளத்தில் தெரியாத ஆதாரங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான பார்வையைப் பெறும் போது ஏற்படும். உங்கள் சர்வர்களிலும் உங்கள் வலைத்தளங்களிலும் ஏற்றத்தை குறைக்க வேண்டும், ஏனெனில் நீங்கள் போட்களை நீக்க வேண்டும். உங்கள் தளத்தின் ஆரோக்கியத்திற்கான கூகுள் அனலிட்டிக்ஸ் துல்லியமான தரவைப் பெறுவது முக்கியம்..\nமுக்கிய ஸ்பேம் பரிந்துரை களங்கள்\nஇது பல ஸ்பேம் களங்கள் உள்ளன என்று சொல்ல முடியாது ஆனால் புகழ்பெற்ற தான் darodar.com, ilovevitaly.co, semalt.com, மற்றும் பொத்தான்கள்- for-website.com. இந்த இணையதளங்கள் மற்றும் பிற தளங்களைத் தவிர்ப்பது அவசியம், ஏனெனில் அவை உங்கள் தளத்தை சேதப்படுத்தும் மற்றும் உங்கள் Google AdSense ஐ அழிக்கலாம்.\nநன்கு பிணைக்கப்பட்ட போட்ஸ் மற்றும் சிலந்திகள் அகற்றுதல்\nஉங்கள் அமைப்புகளை சரிசெய்வதன் மூலம் உங்கள் தரவிலிருந்து நன்கு அறியப்பட்ட சிலந்திகள் மற்றும் போட்களை நீக்கலாம். நீங்கள் அவர்களை தடுக்க முடியாவிட்டாலும் அல்லது அவற்றை நீக்கிவிடாதீர்கள் என்றால், உங்கள் தளம் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. பெரும்பாலான போட்களும் சிலந்திகளும் தளம் நட்புக்குரியவை, ஆனால் அவை உங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தரவை சேதப்படுத்துகின்றன. Google Analytics உங்கள் வலைத்தளத்திலிருந்து அவற்றை அகற்ற பல்வேறு வகையான ஒப்பந்தங்கள், குறிப்புகள், தந்திரங்கள் மற்றும் பரிந்துரைகளை வழங்குகிறது. புதிய புதுப்பித்தல்களை சரிபார்த்து அதற்கேற்ப உங்கள் அமைப்புகளை சரிசெய்ய, நிர்வாக பிரிவில் செல்லலாம்.\nகோபக் குறிப்புகளை அகற்றுவது எப்படி\nசில ஒப்பந்தங்கள் சோதனை பிறகு, நான் உங்கள் வடிகட்டிகள் நிறுவ மற்றும் செயல்படுத்துவதன் மூலம் பேய் பரிந்துரைகளை தடுக்க எளிதானது என்று கண்டறிந்துள்ளேன். உங்கள் ஆன்லைன் பாதுகாப்பை அதிகரிக்க வடிகட்டிகள் பல்வேறு பயன்படுத்த உறுதி. சரியான ஹோஸ்ட்பெயர் வடிகட்டிகளை நீங்கள் அமைக்க வேண்டும். இதற்கு, நீங்கள் உங்கள் டிராக்கிங் ஐடி அல்லது எண்ணை வைக்க வேண்டும். போட்களை மிகவும் புத்திசாலி என்று சொல்கிறேன். உங்கள் தளம் அல்லது கூகுள் அனலிட்டிக்ஸ் சேதமடையாமல் இருக்கும்போது எந்த வாய்ப்பையும் விட்டுவிட முடியாது.\nகிராலர் பரிந்துரை ஸ்பேம் அகற்று\nமேலே உள்ள அமைப்புகளை நீங்கள் சரிசெய்த பின்னர், அடுத்த கட்டமானது செல்லுபடியான ஹோஸ்ட்பெயர் வடிப்பான் ஒன்றை அமல்படுத்துவதாகும், இது உங்கள் தளம் மற்றும் கூகுள் அனலிட்டிக்ஸ் இரகசிய ஸ்பேமில் இருந்து பாதுகாப்பாக வைக்கும். கிராலர்கள் இப்போது உங்கள் தளத்தைப் பார்வையிட்டு, உங்கள் தரவை சேதப்படுத்த முயற்சிப்பதை மறந்துவிடக் கூடாது. அதனாலேயே உங்கள் தளம் மற்றும் அனலிட்டிக்ஸ் ஆகியவற்றிலிருந்து உங்கள் முந்தைய பதிவில் அவற்றை நீக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/01/y.html", "date_download": "2020-01-17T16:50:48Z", "digest": "sha1:3OTNNQIGHYJTQRNA2M67WYCY4LLJKJ7G", "length": 56574, "nlines": 160, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வெற்றியில் முஸ்லிம் மக்கள் பங்காளர்களாக வேண்டும் y ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வெற்றியில் முஸ்லிம் மக்கள் பங்காளர்களாக வேண்டும் y\nகேள்வி: குருநாகல் மாவட்டத்தில் முஸ்லிம்களின் நிலை எவ்வாறுள்ளது\nபதில்: இம்மாவட்டத்தில் மாத்திரமல்லாமல் மாகாணத்தில் உள்ள எல்லா மக்களுமே நல்ல பண்பு மிக்கவர்கள். சகவாழ்வுக்கும் நல்லிணக்கத்திற்கும் ஏனைய மாவட்டங்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழுகின்றார்கள்.\nஇம்மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்து கொள்ளக்கூடியளவுக்கு வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் சிதறிப் போய் சிறுபான்மை கட்சியை ஆதரிக்கின்றவர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை ஆதரிக்கின்றவர்கள், ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிக்கின்றவர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிய��� ஆதரிக்கின்றவர்கள் என்று வேறுபட்டுள்ளனர். இந்த நிலைமை தொடர்ந்தும் நீடிக்க இடமளிக்கக்கூடாது.\nஅதனால் எதிர்வரும் பொதுத்தேர்தலை குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் மிக முக்கியமான தேர்தலாக கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ வெற்றி பெறுவார். அவரது வெற்றியில் முஸ்லிம்கள் பங்காளர்களாக வேண்டுமென நாம் கோரினோம். ஆனால் முஸ்லிம் கட்சிகளின் பிரசாரங்களால் பெரும்பாலான முஸ்லிம்கள் ஐ.தே.க. அபேட்சகர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்தனர். என்றாலும் தேர்தல் முடிவு நாம் கூறியபடியே அமைந்தது.\nஅதனால் கடந்த ஜனாதிபதித் தேர்தலைப் போன்றல்லாமல் எதிர்வரும் பொதுத்தேர்தலில் முஸ்லிம்கள் தூர நோக்கோடு சிந்தித்து செயற்பட வேண்டும். எமது ஒவ்வொரு வாக்கும் மிகவும் பெறுமதியானது. அந்த வாக்குகளை வீணாக்கி விடக்கூடாது.\nகேள்வி: கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்களிப்பு தொடர்பில் என்ன கூற விரும்புகின்றீர்கள்\nபதில்: கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னொரு போதுமில்லாத வகையில் முஸ்லிம்கள் வாக்களித்தமைக்கு முஸ்லிம் தலைமைத்துவங்களுடைய நடவடிக்கையே முக்கிய காரணமாகும். அவர்கள் மேற்கொண்ட தவறான பிரசாரத்தை அப்பாவி மக்கள் நம்பி ஏமாந்தார்கள். அவர்கள் செய்த பிழையான வேலையால் தான் முஸ்லிம் சமூகமே திரிசங்கு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீனும் தோல்வி அடையும் சஜித்தை வெற்றிபெறுவார் என மக்களுக்கு காட்டினர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்து அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பிரசாரத்தை மேற்கொண்டனர். கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றால் நாட்டில் இனக்கலவரங்கள் ஏற்படும். நாடு ஒரு மியன்மாராக மாறும் என்று முஸ்லிம்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்தார்கள். இதனால் தான் முஸ்லிம்கள் மிகக் குறைந்தளவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷக்கு வாக்களித்தனர்.\nகேள்வி: எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் குறிப்பிடுவதாயின்\nபதில்: ஜனாதிபதித் தேர்தலின் போது மக்கள் அளித்த வாக்களிப்புக்கு ஏற்ப எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 125 பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றெட���க்கும். அதனால் ஆட்சி அமைப்பதற்கு எந்த வகையிலும் சிறுபான்மைக் கட்சிகளின் உதவி தேவைப்படாது. அதனை பொதுஜன பெரமுன எதிர்பார்க்கப் போவதுமில்லை. அதனால் கடந்த ஜனாதிபதி தேர்தலைப் போன்றல்லாது எதிர்வரும் பொதுத்தேர்தலில் தூரநோக்கோடு சிந்தித்து ஆளும் கட்சியின் வெற்றியில் முஸ்லிம்கள் பங்காளர்களாகிக் கொள்ள வேண்டும். பொய் புரட்டுக்களில் ஏமாற்றமடைந்து விடக்கூடாது.\nஅந்த வகையில் குருநாகல் மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்கள் தங்கள் வாக்குகளை வீணாக்கி விடாது உரிய முறையில் பாவித்து ஒரு பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்து கொள்ள வேண்டும். இது இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமானதாகும்.\nஇம்மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். இவர்கள் சிங்கள மக்களுடன் சக வாழ்வுடனும் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடன் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம் கட்சிகளின் செயற்பாடுகளால் தான் பெரும்பான்மை மக்கள் மத்தியில் முஸ்லிம் சமூகம் தொடர்பில் தவறான சந்தேகப் பார்வை ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலைமை நீக்க வேண்டும். அதற்கான பொறுப்பு முஸ்லிம் சமூகத்திடம் சுமத்தப்பட்டிருக்கின்றது.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெளிவான பொருளாதார கொள்கையைக் கொண்டுள்ளார். அக்கொள்கை முஸ்லிம்களுக்கு பெரிதும் நன்மை பயக்கக்கூடியதாகும். இம்மாவட்ட முஸ்லிம்கள் வர்த்தகத் துறையில் ஈடுபடக் கூடியவர்களாக உள்ளார்கள். அவருடைய பொருளாதார திட்டத்தின் மூலம் தங்களுடைய வியாபாரத்தை பரந்த முறையில் அபிவிருத்தி செய்து கொள்ள முடியும்.\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவார். அவர் இம்மாவட்டத்தில் போட்டியிடும் போது முஸ்லிம் மக்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கப்பெறும். இச்சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதன் மூலம் ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பினால் ஏற்பட்டுள்ள திரிசங்கு நிலையை நிவர்த்தி செய்து கொள்ள முடியும். அத்தோடு இம்மாவட்டத்திலும் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியில் ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்து கொள்ளவும் முஸ்லிம்கள் செயற்பட வேண்டும்.\nஆகவே இந்த அரிய சந்தர்ப்பத்தை குருநாகல�� மாவட்ட முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள முஸ்லிம்கள் தவறுவார்களாயின் அது வரலாற்றில் விடக்கூடிய ஒரு துரதிர்ஷ்டமானதாகவே இருக்கும். அதனால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் சேர்ந்து போட்டியிடும் முஸ்லிம் அபேட்சகருக்கு வாக்களிப்பதன் மூலம் இந்த அரசாங்கத்தை பலப்படுத்துவதற்கும், நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறை மீளவும் செய்யாதிருக்கவும் முடியும்.\nகேள்வி: இந்த அரசாங்கத்தில் சிறுபான்மையினருக்கு இடமில்லை எனக் கூறப்படுகிறதே \nபதில்: முஸ்லிம் என்ற வகையில் என்னை வடமேல் மாகாண ஆளுநராக நியமித்ததானது சிறுபான்மை சமூகத்துக்கு ஜனாதிபதியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் வழங்கிய முழுமையான அங்கீகாரமாகும். வடமேல் மாகாணம் என்பது கணிசமானளவு சிங்கள மக்கள் வாழும் பிரதேசம் மாத்திரமல்லாமல் பெளத்த புரதான அம்சங்களை கொண்ட ஒரு பகுதியும் கூட. அவ்வாறு முக்கியம் மிக்க மாகாணத்திற்கு ஆளுநராக ஒரு முஸ்லிமை எவரால் தான் நியமிக்க முடியும் ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசாங்கத்தின் மூலம் மட்டும் தான் இதனைச் செய்ய முடியும். அப்படியான அரசாங்கத்தை இனவாத அரசாங்கம் என்று எவ்வாறு கூற முடியும்.\nஆகவே மக்களை தவறான வழியில் வழிநடத்தியவர்கள் யார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே குருநாகல் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் சிங்கள மக்களுடன் தொடர்ந்தும் ஐக்கியமாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும். இந்நாட்டு முஸ்லிம் சமூகத்திற்கு முஸ்லிம் கட்சிகள் சரியான வழிகாட்டுவனவாக இருந்தால் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களை பிழையான பாதையில் இட்டு சென்றிருக்க மாட்டார்கள்.\nஅக்கட்சிகள் அவர்களது தனிப்பட்ட நலன்களை முன்நிலைப்படுத்தியே செயற்படுகின்றன. இதனை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் சமூகத்தின் நலன்களை முன்னிலைப்படுத்தி முஸ்லிம்கள் ஐ.தே.க, மு.கா, அ.இ.ம.கா கட்சிகளை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று அழுத்தமாகக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.\nகேள்வி: நிறைவாக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்\nபதில்: இலங்கையில் முஸ்லிம்களுக்கு அதிகளவிலான சேவைகள் கிடைக்கப்பெற்றது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான ��ஹிந்த ராஜபக்ஷவினதும் ஆட்சியிலும் தான். ஐ.தே.க. ஆட்சிபீடத்தில் இருந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம்கள் பலவித பாதிப்புக்கு முகம் கொடுத்திருக்கின்றார்கள். ஐ.தே.க ஆட்சிகளில் இருந்து தம் சமூகத்திற்கு செய்த சேவைகளை முஸ்லிம் தலைவர்களால் கூற முடியுமா இதனை நான் ஒரு சவாலாகக் கேட்கின்றேன். அவர்களால் எதனையும் கூற முடியாது. அவர்கள் தங்களது நலன்களுக்காக சமூகத்தையே திரிசங்கு நிலைக்கு உள்ளாக்கி உள்ளார்கள்.\nதற்போது ஜனாதிபதி தலைமையில் புதிய அரசாங்கம் எவ்வளவு சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது என்பதை ஒரு தரம் நோக்க வேண்டும். இன்று சிறுபான்மையினர் அச்சம் பீதியின்றி வாழுகின்றனர். ஸ்ரீ ல.பொ.பெரமுன ஜனாதிபதி தேர்தல் வெற்றியை எவ்வாறு கொண்டாடியது என்பதை நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆனால் 2015 இல் நல்லாட்சியில் வன்முறைகளோடு தான் கொண்டாடினர். எத்தனையோ வீடுகள் எரியூட்டப்பட்டன. அன்று எதிர்க்கட்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் அடி உதைக்கும் துன்புறுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டார்கள். இது நாடெங்கிலும் நடந்தன. ஆனால் இத்தேர்தலில் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் கூட எவ்வித அசம்பாவிதமும் இடம்பெறவில்லை. ஏனெனில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ பொலிஸாருக்கு வழங்கிய ஆணையே இதற்கு அடிப்படைக் காரணமாகும். தன்னுடைய வெற்றியில் எவரும் ஒரு துளி இரத்தம் சிந்தக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தார். அதனால் தேர்தல் வெற்றியை மக்கள் அமைதியான முறையில் கொண்டாடினார்கள். மக்கள் சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தி பொதுச் சுவர்களில் அழகான சித்திரங்கள் வரைந்து அழகுபடுத்தி வெற்றியை கொண்டாடினார்கள். இவ்வாறு ஜனாதிபதி தேர்தல் வெற்றி கொண்டாடப்பட்டது இலங்கை வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும்.\nஉம்மை போல சூதாட்டக்காரர்களை முஸ்லிம்கள் பாராளுமன்றம் அனுப்பினால் எப்படியிருக்கும்\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nகபீரின் மகள் திருமணம் - கோட்டா, மஹிந்த, மைத்ரி, ரணில் என அரசியல் பட்டாளமே பங்கேற்பு\nகபீர் ஹாஷிம் எம் பியின் மகள��ன் திருமண நிகழ்வு நேற்றிரவு -10- கொழும்பு ஹில்ரன் ஹோட்டலில் நடந்தது.. ஜனாதிபதி கோட்டா , பிரதமர் மஹிந்த ,...\nதவறாக புரியப்பட்டதும், உண்மையின் வெளிப்பாடும்\n- Mohamed Mujahith - கபீர் காசிமின் மகள் பெளத்தர் ஒருவரை திருமணம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட செய்தி உண்மையாக இருந்தாலும் கூட, குற...\nநாயை துப்பாக்கியால் சுடும், கொடூர காட்சியை வெளியிட்ட நாமல், உடனடி நடவடிக்கைக்க மகிந்த உத்தரவு\nகூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நாயை துப்பாக்கியால் கொடூரமாக சுடும் காட்சியை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெளியிட்டுள்ள...\nஈஸ்டர் தாக்குதல் பின்னணி தொடர்பாக, சீரரத்ன அமரசிங்க வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல்\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து பெரிதாக பேசும் நபர்களால், அந்த தாக்குதல் தொடர்பான உண்மையை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் அவர்க...\nசெருப்பால் தான் பதில் சொல்வேன் - ரன்முத்துகல தேரர்\nவடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி கொடுக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன். பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவோம் என கூறுக்கொண்டு திர...\nபள்­ளி­வாசல் வளாகத்தில் திடீரென முளைத்த, புத்தர் சிலையை அகற்றாதிருக்க தீர்மானம்\nகொழும்பு – கண்டி வீதியில் நெலுந்­தெ­னிய உடு­கும்­பு­றவில் அமைந்­துள்ள நூர்­ஜும்ஆ பள்­ளி­வாசல் வளா­கத்தில் இர­வோ­டி­ர­வாக புத்தர் சிலை­...\nசகல மத்ரஸாக்களையும் அரசு தடை செய்து, முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களையடுத்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முஸ்...\nஈரானுக்கு அவசரமாக, சென்ற கட்டார் அமீர் - செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டார் (படங்கள்)\nஅமெரிக்காவுக்கு - ஈரானுக்கும் பதற்றங்கள் அதிகரித்த நிலையில், கட்டார் அமீர் அவசர அவசரமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (12) ஈரானுக்கு அவசர பயணம...\nநேற்றுவரை ஆட்சி செய்தவரின், நிரந்தர தங்குமிடம் இவ்வளவுதான்..\n1970ம் ஆண்டு முதல் நேற்று வரை இயன்றளவு நீதமாக ஆட்சி செய்து நேற்று (10/01/2020) மரணித்த ஓமான் நாட்டு அரசர் காபூஸ் இப்னு ஸஈத் ரஹிமஹுல்லாஹ் அ...\nஈராக்குடன் நிற்பதாக, சவுதி அறிவிப்பு\nஈராக்கின் போரின் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு சவுதி அரேபியா எல்லாவற்றையும் செய்யும் என அதன் துணை மந்திரி கூறியுள்ளார். சவூதி அரேபியாவின்...\nவங்கித் தலைமை பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி, விடுத்த அழைப்பை நிராகரித்தார் அலி சப்ரி\n- Anzir - வங்கி ஒன்றின் தலைமைப் பதவியை, ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளை, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப...\nஹஜ் பயணத்தில் மகிந்தவின் இறுக்கமான நிலைப்பாடு - இலங்கைத் தூதரகத்திற்கு பொறுப்பு - அரசியல்வாதிகளுக்கு ஆப்பு\n-Sivarajah- இம்முறை ஹஜ் பயணங்களை மேற்கொள்ளும் யாத்திரிகர்கள் நலன்கருதி அந்த விடயத்தை நேரடியாக கையாளும் பொறுப்பை சவூதியில் உள்ள இலங்கைத...\nஜாமிய்யா நளீமியாவில் கல்வி கற்ற, சகலரையும் கைதுசெய்ய வேண்டும் - ஞானசாரர்\n\"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு ...\nபயங்­க­ர­வாதி சஹ்ரான் குழுவினால் சுடப்பட்ட தஸ்லீம், யாசகம் கேட்கும் பரிதாப நிலையில்..\n‘‘பயங்­க­ர­வாதி சஹ்ரான் ஹாசீம் தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோக கொலை முயற்­சி­யி­லி­ருந்து இறை­வனின்...\nபோர் வேண்டாம் - தங்களை விட்டுவிடுங்கள் என்கிறது சவுதி, தூதனுப்பினார் இளவரசர்\nமத்திய கிழக்கில் மற்றொரு போரைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் கெஞ்சுவதற்காக சவுதி தூதுக்குழு அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் பி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/02/japan-agriculture-using-artificial-farmers.html", "date_download": "2020-01-17T15:45:45Z", "digest": "sha1:2C7KPYY2BFAZVNAH6EG6FRMRLGXHE5L7", "length": 9825, "nlines": 64, "source_domain": "www.karaikalindia.com", "title": "ஜப்பானில் விவசாயம் செய்யும் செயற்கை மனிதர்கள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nஜப்பானில் விவசாயம் செய்யும் செயற்கை மனிதர்கள்\nemman இயந்திர மனிதர், விவசாயம், agriculture\nஇரண்டாம் உலகப்போரின் பொழுது 1945ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களின் மீது அணு குண்டு வீசப்பட்டது அதற்கு பிறகு உலக நாடுகள் \"ஜப்பான் இனி புல்,பூண்டு கூட அறுவடை செய்ய முடியாத மலட்டு பூமி என ஏலனம் செய்து வந்தனர்\".அந்த உலக நாடுகளின் கேலி பேச்சுகளை உடைத்தெரியும் வகையில் இன்று இயந்திர மனிதர்களைக் கொண்டு விவசாயம் செய்யும் அளவிற்கு முன்னேறிவிட்டது ஜப்பான்.\nஆம்,அதற்காக 4400 ச.மீ அளவிலான ஒரு விவசாய நிலத்தை வடிவமைத்து உள்ளது அது மட்டுமில்லாமல் விவசாயத்திற்கு பயன்படுத்தக் கூடிய 98% சதவிகித சுத்திகரிக்கப் பட்ட நீர் மறுசுழற்சி செய்யப்படுகிறது இதனால் வீணாகக்கூடிய நீரின் அளவு மிகவும் குறைவு.இவை அனைத்துக்கும் காரணம் விவசாயத்திற்கு அவர்கள் வழங்கும் முக்கியத்துவம் தான்.\nஅறிவியலில் வளர்ச்சி அடைந்த நாடுகள் அந்த வளர்ச்சியை பயன்படுத்தி விவசாயம் செய்து விளைச்சலை அதிகரித்து வருகின்றன.ஆனால் நமது நாட்டிலோ இயற்கையான விவசாய நிலங்களை அழித்து மீதேன் திட்டம்,நியூற்றினொ ஆராய்ச்சி மையம் என்று ஆரம்பித்து அறிவியலில் வளர்ச்சி அடைவதாக கூறிக் கொண்டு இருக்கிறோம்.\nஇயந்திர மனிதர் விவசாயம் agriculture\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந���து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\nரூபாய் ஐந்துக்கு 1000 லிட்டர் தண்ணீர்\nகாரைக்கால் நீர்தேக்கத்தொட்டி தாகத்திற்கு ஒரு சொம்பு தண்ணீர் என்ற நிலை மாறுதல் அடைந்து இன்று இருபது ரூபாய்க்கு ஒரு பாலிதீன் பெட்டியி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/goorkkaa-movie-preview-news/", "date_download": "2020-01-17T17:32:20Z", "digest": "sha1:HHJ5JT7CWR7F7RHH3C26AL46QQQDWF7G", "length": 11976, "nlines": 105, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘கூர்க்கா’ படத்தில் யோகி பாபுவுடன் நடிக்கும் கனடா மாடல் எலிஸ்ஸா…!", "raw_content": "\n‘கூர்க்கா’ படத்தில் யோகி பாபுவுடன் நடிக்கும் கனடா மாடல் எலிஸ்ஸா…\nநகைச்சுவை நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கவிருக்கும் ‘கூர்க்கா’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் வெளிநாட்டுப் பெண் ஒருவரும் நடிக்கவிருக்கிறாராம்.\n4 மங்கீஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், சில முக்கிய நடிகர்களும் தொழில் நுட்ப கலைஞர்களும் பணிபுர���கிறார்கள். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய ரூபன் படத் தொகுப்பு பணியினை மேற்கொள்கிறார். மற்றக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.\nகனடா நாட்டைச் சேர்ந்த மாடலிங் அழகியான எலிஸ்ஸாதான் யோகி பாபுவுடன் இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறாராம். அதிலும் அமெரிக்க தூதர் கதாபாத்திரத்தில் அறிமுகமாகவுள்ளாராம்.\nபடத்தின் இயக்குநரான சாம் ஆண்டன் இந்த கதாபாத்திரத்திற்காக பல சர்வதேச முகங்களை பார்த்து, சலித்துப் போய், கடைசியாகத்தான் எலிஸ்ஸாவை தேர்வு செய்திருக்கிறார்.\nஇது குறித்து இயக்குநர் சாம் ஆண்டன் கூறும்போது, “கதாபாத்திரம் மற்றும் சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்டு ஆடிஷனில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் எலிஸ்ஸா. எல்லோரும் நினைப்பதுபோல, அவர் யோகிபாபுவின் ஜோடி இல்லை. காதல் காட்சிகளிலும் நடிக்கப் போவதில்லை” என்றார்.\nடிசம்பரில் தொடங்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முழுமூச்சில் முடிக்க, மொத்த குழுவும் முன் தயாரிப்பு மற்றும் ரிகர்சல் பணிகளில் இருக்கிறது.\nஒரு கடத்தல் டிராமாவை கதைக் கருவாய் கொண்ட இந்தப் படத்தில் நாய் ஒன்றும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில், படம் முழுக்க நாயகனோடு வலம் வரவுள்ளது.\nஇயக்குநர் சாம் ஆண்டன் தற்போது அதர்வா முரளி நடித்துள்ள ‘100’ படத்தின் இறுதிக் கட்ட பணிகளில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். அந்தப் பட வேலைகள் முடிந்தவுடன் இந்த ‘கூர்க்கா’ படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.\nactor yogi babu actress elissa director sam anton goorkkaa movie slider இயக்குநர் சாம் ஆண்டன் கூர்க்கா திரைப்படம் நடிகர் யோகி பாபு நடிகை எலிஸ்ஸா\nPrevious Post'சந்தோஷத்தில் கலவரம்' திரைப்படம் நவம்பர் 2-ம் தேதி வெளியாகிறது.. Next Postநடிகை ரவீணா ரவி நாயகியாக நடித்திருக்கும் 'காவல்துறை உங்கள் நண்பன்' திரைப்படம்..\nநார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\n2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு முறை பார்க்கத் தகுந்த படங்களின் பட்டியல்..\nநார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\n2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு முறை பார்க்கத் தகுந்த படங்களின் பட்டியல்..\n2019-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்..\n7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’ திரைப்படம்\n“ரஜினியுடன் போட்டி போட முடியாததால் படம் தள்ளிப் போய்விட்டது” – நடிகர் அப்புக்குட்டியின் வருத்தம்..\n“சிவாஜிக்கு பிறகு தனுஷ்தான் சிறந்த நடிகர்…” – தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பாராட்டு..\n‘லாபம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..\nகோவாவில் நடந்த உண்மைச் சம்பவமே ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும் ‘மிரட்சி’\n‘தர்பார்’ – சினிமா விமர்சனம்\n2019-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்\n‘தர்பார்’ படத்துடன் ‘அகோரி’ படத்தின் டிரெயிலரும் ரிலீஸானது\n“பட்ஜெட் குறைவு; ஆனால் தரமானது”-‘அடவி’ படத்தைப் பாராட்டிய இயக்குநர் பாரதிராஜா\nஇரு வேடங்களில் யோகி பாபு நடிக்கும் ‘டக்கர்’ \nநார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\n2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு முறை பார்க்கத் தகுந்த படங்களின் பட்டியல்..\n2019-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்..\n7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’ திரைப்படம்\n“சிவாஜிக்கு பிறகு தனுஷ்தான் சிறந்த நடிகர்…” – தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பாராட்டு..\n‘லாபம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..\nகோவாவில் நடந்த உண்மைச் சம்பவமே ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும் ‘மிரட்சி’\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\nமிஷ்கின் இயக்கும் ‘சைக்கோ’ படத்தின் டிரெயிலர்\n‘மங்கி டாங்கி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://herocity.de/ta/AGB/", "date_download": "2020-01-17T17:22:46Z", "digest": "sha1:BCDOMPJUDIH76CGBAYPMGYA3FQZMSZEE", "length": 21731, "nlines": 90, "source_domain": "herocity.de", "title": "விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் - ஹீரோசிட்டி", "raw_content": "\nசிறந்த சேவை, சிறந்த தரம்\nஹீரே��� நகரம் உங்கள் ஹீரோக்களின் வீடு.\nதிரைப்படங்கள் & டிவி நிகழ்ச்சிகள்\nசமையலறை மற்றும் மேஜை நாற்காலிகள்\nசுவரொட்டிகள் & சுவர் ரோல்ஸ்\nவாரியம் விளையாட்டுகள் மற்றும் பாகங்கள்\nநுகர்வோர் (§ X BGB) அனைத்து பனிக்கட்டிகளின் விநியோகத்திற்காக இந்த விதிமுறைகளும் நிபந்தனைகளும் பொருந்தும். ஒரு நுகர்வோர், ஒரு வணிக நோக்கத்திற்காக அல்லது அவர்களின் சுயாதீனமான தொழில் நடவடிக்கைகளுக்கு எந்தவொரு காரணத்திற்காகவும் ஒரு சட்டபூர்வமான பரிவர்த்தனைக்குள் நுழையும் எந்தவொரு இயற்கை நபரும் ஆவார்.\npano.city சந்தைப்படுத்தல், GmbH, Windmühlenberg தெரு 20, 38259 Salzgitter: கொள்முதல் ஒப்பந்த முடிவுற்றது உள்ளது. நீங்கள் 9 இருந்து வாரநாட்களில் கேள்விகள் மற்றும் புகார்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்: 00 16 செய்ய இருக்கிறேன்: தொலைபேசி எண் 00 05341 அல்லது info@panocity.de மணிக்கு மின்னஞ்சல் மூலம் 2254214 மணி.\n3. ஒப்பந்தம் மற்றும் ஒப்பந்தம் முடிக்கப்பட வேண்டும்\nஆன்லைன் கடைக்கு தயாரிப்புகளை வழங்குவது ஒரு சட்டபூர்வமாக பிணைப்பதற்கான வாய்ப்பை உருவாக்காது, ஆனால் அழைப்பதற்கான அழைப்பு.\nபொத்தானை \"வாங்க\" பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் ஆர்டர் பக்கத்தில் பட்டியலிடப்பட்ட பொருட்கள் ஒரு பிணைப்பு வரிசையில் வைக்க. உங்கள் ஆர்டரைப் பெற்று உடனடியாக மின்னஞ்சல் மூலம் ஒழுங்கு உறுதிப்படுத்தல் மூலம் உங்கள் ஆர்டரை நாங்கள் ஏற்றுக்கொள்கையில், வாங்குதல் ஒப்பந்தம் முடிவடைகிறது.\n4.1 நுகர்வோர் பின்வருமாறு பின்வரும் உரிமை உள்ளது.\nஎந்தவொரு காரணமும் இல்லாமல் பதினான்கு நாட்களுக்குள் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலக்குவதற்கான உரிமை உங்களிடம் உள்ளது.\nதிரும்பப் பெறும் காலம், நீங்கள் அல்லது நீங்கள் வழங்கிய மூன்றாம் தரப்பினருக்கு, கேரியர் இல்லாதவர், அல்லது கடைசி சரக்குகளை வைத்திருப்பது ஆகிய நாளில் இருந்து பதினான்கு நாட்கள் ஆகும்.\nமீளப்பெறுதலின் தங்கள் உரிமையை, நீங்கள் (: 20 38259-05341, இ-மெயில்: pano.city சந்தைப்படுத்தல், GmbH, Windmühlenberg தெரு 22542, 14 Salzgitter, தொலைபேசி info@panocity.de) வேண்டும். ஒரு தெளிவான அறிக்கையை அர்த்தமாகவும் (எ.கா. ஒரு உடன் மூலம் மின்னஞ்சல் அல்லது மின்னஞ்சல்) இந்த ஒப்பந்தத்திலிருந்து விலக்குவதற்கான உங்கள் முடிவைப் பற்றி. இணைக்கப்படாத மாதிரி திரும்பப் பெறுதல் படிவத்தைப் பயன்படுத்தலாம், இது தேவையில்���ை.\nரத்து காலத்தை பராமரிப்பதற்காக, திரும்பப் பெறும் காலம் முடிவடைவதற்கு முன்னர், திரும்பப் பெறுவதற்கான உரிமை அறிவிப்பை அனுப்ப உங்களுக்கு போதுமானது.\nஇந்த ஒப்பந்தத்திலிருந்து நீங்கள் விலகுகிறீர்களானால், உங்களிடமிருந்து நாங்கள் பெற்ற அனைத்து கட்டணங்களையும், டெலிவரி கட்டணங்கள் உட்பட (நாங்கள் வழங்கிய நிலையான விநியோக விட வித்தியாசமான விநியோக முறையை தேர்ந்தெடுப்பதில் இருந்து எழும் கூடுதல் செலவுகள் தவிர இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான அறிவிப்பு எங்களை அடைந்த தேதி முதல் பதினைந்து நாட்களுக்குள் உடனடியாக திருப்பிச் செலுத்த வேண்டும். இந்த திருப்பிச் செலுத்துவதற்கு, நீங்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால், அசல் பரிவர்த்தனையில் நீங்கள் பயன்படுத்திய அதே கட்டணத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம்; எந்தவொரு வழக்கிலும் இந்த திருப்பிச் செலுத்துதலுக்கு நீங்கள் கட்டணம் வசூலிக்கப்படுவீர்கள். நாங்கள் பொருட்களை திரும்பப் பெறும் வரை அல்லது நீங்கள் பொருட்களை திரும்பியுள்ளீர்கள் என்பதற்கான ஆதாரங்களை வழங்குவதற்கு முன்பே திரும்பத் திரும்ப நிராகரிக்கலாம்.\nஇந்த ஒப்பந்தத்தை இரத்து செய்ய எங்களுக்குத் தெரிவிக்கின்ற தேதி முதல் நீங்கள் பதினைந்து நாட்களுக்குப் பின்னர் உடனடியாக எந்தவொரு விஷயத்திலும் எங்களுக்குத் திருப்பியளிக்க வேண்டும். நீங்கள் பதினான்காம் நாள்களின் காலத்திற்கு முன்பே பொருட்களை அனுப்பினால் காலக்கெடு நிறைவேறும். பொருட்களை திரும்ப உடனடியாக செலவழிக்க வேண்டும்.\nபொருட்களின் மதிப்பில் ஒரு சாத்தியமான நஷ்டத்தை நீங்கள் செலுத்த வேண்டும், இந்த மதிப்பு இழப்பு என்பது ஒரு கையாளுதலின் காரணமாக இயற்கையின், பண்புகள் மற்றும் பொருட்களின் செயல்பாட்டுக்கு அவசியமற்றது.\nதிரும்பப் பெறும் உரிமை ஒப்பந்தங்களோடு இல்லை\nநுகர்வோரின் தனிநபர் தேர்வு அல்லது ஏற்பாடு அங்கீகாரமற்றது அல்லது நுகர்வோரின் தனிநபர் தேவைகளுக்கு தெளிவாக பொருந்துகின்ற வகையில் உற்பத்தி செய்யப்படுவதற்கு முன்னர்,\nவிரைவாக கெடுக்கும் அல்லது அதன் காலாவதி தேதி விரைவில் கடந்து போகும் பொருட்களின் விநியோகம்,\nசுகாதார அல்லது சுகாதார காரணங்களுக்காக திரும்புவதற்கு தகுதியற்றதாக இருக்கும் சீல் செய்யப்பட்ட பொருட்களை விநியோகிப்பதற்கு, அவற்றின் முத்திரை வழங்கப்பட்ட பின்னர் அகற்றப்பட்டால்,\nபொருட்களின் விநியோகத்திற்காக, அவற்றின் இயல்பு காரணமாக, அவை பிற பொருட்களுடன் பிரிக்கப்பட்ட பின்னர்,\nஒலி அல்லது வீடியோ பதிவுகளை அல்லது கணினி மென்பொருளை சீல் செய்யப்பட்ட தொகுப்பில் வழங்குவதன் மூலம்,\nசந்தா ஒப்பந்தங்கள் விதிவிலக்காக செய்தித்தாள்கள், பத்திரிகைகள் அல்லது இதழ்கள் வழங்கப்படுவதற்கு,\nமதுபானங்களை சப்ளை செய்ய, விலை ஒப்பந்தத்தில் ஒப்புக் செய்யப்பட்டு வருகின்றன, ஆனால் சந்தை தொழிலதிபர் கட்டுப்பாட்டின் பொறுத்தது உள்ள 30 முந்தைய நாட்களுக்கு மேல் ஒப்பந்த முடிவில் மற்றும் ஏற்ற இறக்கங்கள் தற்போதைய மதிப்பு பிறகு வழங்கப்படும்.\n4a. திரும்பப் பெறுவதற்கான உரிமையின் மீது செலவினங்களைச் செலுத்துங்கள்\nரத்து (ரத்து பார்க்கவும்) உங்கள் சட்டப்பூர்வ உரிமை உடற்பயிற்சி, நீங்கள் வழங்கினார் பொருட்கள் உத்தரவிட்டார் திரும்பி விலை 40 யூரோக்கள் ஒரு அளவு மீறவில்லை என்றால் பொருட்கள் திரும்பிய செலவை ஏற்க வேண்டும் அல்லது நீங்கள் அதிக விலைக்கு இருந்தால் இன்னும் ரத்தானது கருத்தில் அல்லது பணம் கொடுத்ததாகவும் பேசப்பட்டது பகுதி கட்டணம் நேரத்தில் விஷயம் செய்யவில்லை. இல்லையெனில், திரும்ப உங்களுக்கு இலவசம்.\n5. விலைகள் மற்றும் கப்பல் செலவுகள்\nதயாரிப்புப் பக்கங்களில் மேற்கோள் காட்டப்பட்ட விலைகள் VAT மற்றும் பிற விலைக் கூறுகள் அடங்கும்.\nகூடுதல் கப்பல் செலவுகள் பற்றி தகவல் எங்கள் கப்பல் நிலைமைகள் காணலாம்.\nஜெர்மனி ஜெர்மனியில் ஒரு பாக்கெப்ட்வென்டர் (DHL) உடன் நடைபெறுகிறது.\nவழங்கல் நேரங்களின் தகவலை அந்தந்த தயாரிப்பு பக்கத்தில் காணலாம்.\nகட்டணம் முன்கூட்டியே அல்லது பேபால் மூலம் செய்யப்படலாம்.\nவரிசைப்படுத்தும் வழிமுறை பற்றிய கூடுதல் தகவல்கள்:\nநீங்கள் ஒரு தயாரிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றால், நீங்கள் \"வண்டியில் சேர்\" முடியும் வண்டி பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் இந்த கடமை வைத்து. கூடை உள்ளடக்கங்களை, நீங்கள் \"ஷாப்பிங் வண்டி\" எந்த நேரத்திலும் கடமை இல்லாமல் பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் பார்க்க முடியும். நீங்கள் வெள்ளை குறுக்கு ஷாப்பிங் கார்ட்டில் இருந்து சுற்று, சாம்பல் பொத்தான்கள் கிளிக் செய்வதன் மூலம் எந்த நேரத���திலும் பொருட்கள் நீக்க முடியும். ஷாப்பிங் வண்டிக்கு நீங்கள் பொருட்களை வாங்க விரும்பினால், \"சௌகௌட்டிற்கு செல்\" பொத்தானைக் கிளிக் செய்யவும். உங்கள் விவரங்களை உள்ளிடவும். கட்டாய தகவல்கள் ஒரு * குறியிடப்பட்டுள்ளது. பதிவு தேவையில்லை. உங்கள் தரவு குறியாக்கம் செய்யப்படும். உங்கள் தரவை உள்ளிட்டு, பணம் செலுத்தும் முறையை தேர்ந்தெடுத்து, நீங்கள் ஆர்டர் மேலோட்டப் பக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவீர்கள். இங்கே உங்கள் உள்ளீடுகளைச் சரிபார்த்து, தேவைப்பட்டால் தனிப்பட்ட ஒழுங்குமுறை படிகளில் கிளிக் செய்வதன் மூலம் அவற்றைச் சரிசெய்யவும் வாய்ப்புள்ளது. உலாவி சாளரத்தை மூடுவதன் மூலம் வரிசைப்படுத்தும் செயல்முறை எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படும். ஆர்டர் கடந்த படியிலேயே மாற்றப்படும். எங்கள் பொது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படித்து உறுதிசெய்த பிறகு, \"பேபால் மூலம் ஆர்டர்\" என்ற பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் ஆர்டர் செயல்முறையை முடிக்க முடியும். தனிப்பட்ட பக்கங்களில் நீங்கள் திருத்தம் விருப்பங்களைப் பற்றி மேலும் தகவலை பெறுவீர்கள்.\nஒப்பந்த உரை எங்கள் உள்ளக கணினிகளில் சேமிக்கப்படுகிறது. பொது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை இந்த பக்கத்தில் எந்த நேரத்திலும் பார்க்க முடியும். நீங்கள் வாடிக்கையாளர் கணக்கை உருவாக்கியிருந்தால், உங்கள் வாடிக்கையாளர் தரவை 'என் கணக்கு' என்பதன் கீழ் எந்த நேரத்திலும் பார்க்கலாம். ஆர்டர் தரவு உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். ஒழுங்கு முடிந்தபின், ஒப்பந்தத்தின் உரை பாதுகாப்பு காரணங்களுக்காக இண்டர்நெட் வழியாக இனி அணுக முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=169798", "date_download": "2020-01-17T15:24:05Z", "digest": "sha1:P7HFHILCBGV4OJXBM6ZDWMIXWFEOHL5V", "length": 8108, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் க���ம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nநாகமுத்து மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்\nதுச்சேரி நைனார்மண்டபம் பகுதியில் பிரசித்தி பெற்ற நாகமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலின் 36-ஆம் ஆண்டு செடல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான செடல் உற்சவம் மற்றும் தேர்பவனி முதல் வெள்ளியன்று சிறப்பாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் முக்கிய வீதிகளில் வலம் வந்தார் இதில் முதல்வர் நாராயணசாமி உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களின் உடலில் அலகு குத்தியும், கார், வேன், லாரி, பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்களை அலகு குத்தி இழுத்தும் அம்மனுக்கு நேர்த்திக் கடன்களைச் செலுத்தினர்.\nஆல்கொண்டமாள் கோயில் திருவிழா; சுவாமிக்கு பாலாபிஷேகம்\nகிருஷ்ணர் மந்தை விரட்டு நிகழ்ச்சி\n500 பசுக்களுக்கு சிறப��பு கோ பூஜை\nபெரிய நந்திக்கு 108 வகை மாலை\nஸ்ரீரங்கம் கோயிலில் நம்மாழ்வார் மோட்சம்\nஸ்ரீரங்கம் கோயிலில் வேடுபறி உற்சவம்\nஸ்ரீரங்கம் கோயிலில் திருக்கைத்தல சேவை\nஎருமேலி பேட்டை துள்ளலில் திரளான பக்தர்கள் பங்கேற்பு\n» ஆன்மிகம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/04/17/2024/?shared=email&msg=fail", "date_download": "2020-01-17T15:33:11Z", "digest": "sha1:MPCTAIZJSYYTBJLNU3JKCQLFZCGQAZKC", "length": 50460, "nlines": 164, "source_domain": "padhaakai.com", "title": "2024 | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜூலை 2019\nபதாகை – அக்டோபர் 2019\nபதாகை – ஆகஸ்ட் 2019\nபதாகை – நவம்பர் 2019\nபதாகை – செப்டம்பர் 2019\nபதாகை – டிசம்பர் 2019\nபதாகை – ஜனவரி 2020\n ஃபோன எடு” அம்மாவின் குரல் என்னை அதட்டியது. அம்மா பக்கத்து அறையிலிருந்து பேசவில்லை. ஃபோன்னிலிருந்து பேசினாள்.\nநீங்கள் இன்னும் 2016இல் இருப்பதால் உங்களுக்கு நான் இதை விளக்க வேண்டும். நீங்க ஏதோ நான் அம்மாவின் குரலை ரிங்டோன்னாக வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கக்கூடும். அதெல்லாம் உங்கள் காலம். இப்பொழுது காலம் மாறிவிட்டது.\n‘Machine Learning’ என்று சொல்வதை வைத்து கூகிள் போன்றவர்கள் முதலில் உங்கள் மெயில் படிக்க ஆரம்பித்தார்கள். நீங்கள் ‘Please find attached’ என்று எழுதி attachment இல்லையென்றால், அட்டாச்மென்ட் எங்கே என்று ஜீமெயில் கேட்க ஆரம்பித்தது. அதே போல் விளம்பரத்துக்காக பலர் அனுப்பும் மெயில்களை தானாகவே ஸ்பாம் என்று குறிப்பிட்டு தள்ளி வைத்தது. இப்பொழுது அடுத்த கட்டத்திற்கு வந்திருக்கிறது.\nமெயிலை படிப்பதுடன் நிற்காமல் இப்பொழுது வந்துள்ள ஒரு ஆப் நாம் ஃபோனில் பிறருடன் பேசுவதை ஒட்டு கேட்கிறது. நம்முடன் பேசுபவர்களின் குரலை அது ஞாபகம் வைத்துக்கொள்கிறது. அவர்களின் குரலை அது reproduce செய்கிறது. அவர்கள் அடிக்கடி பேசும் வார்த்தைகளையும், அவர்கள் உபயோகிக்கும் சொலவடைகளையும் வைத்து அவர்களைப் போலவே அது பேசுகிறது. அம்மாவின் ஃபோன் வந்தால் அம்மாவின் குரலில், அவள் பேசுவது போலவே என்னை அழைக்கிறது. இதை ‘Synthesis of Sound with Machine Learning’ என்கிறார்கள்.\nஎன்னுடன் பணிபுரியும் முருகேசன் எனக்கு இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்து தந்தான். அவன் இந்த ஆப்பை அடிக்கடி உபயோகப்படுத்துவான். புதிதாக கல்யாணம் ஆனவன். அவனுக்கு ஃபோன் வந்தால், “டார்லிங். ப்ரீயா இருக்கீங்களா என்னோட பேச முடியுமா” என்று அவன் புதுப் பெண்டாட்டி பேசுவாள். அவன் எல்லோரையும் பார்த்து பெருமிதமாகச் சிரிப்பான். அவன் பெண்டாட்டி போல் ஆப்பும் புதியது. இன்னும் பீடா டெஸ்டிங் நிலைமையில் உள்ளது பக்ஸ் இருக்கலாம் ஆனால் பலர் இதை யூஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.\nநான் ஒரு நாள் அவன் பெண்டாட்டி குரலை என் மொபைலில் ரெகார்ட் செய்து ஆபிசில் அதை ஒலிக்க விட்டேன். முருகேசன் அவசரமாக மொபைலை எடுத்து விழித்தான். ஆபிசில் எல்லோரும் சிரித்தார்கள்.\nஅம்மா என்னை மதுமிதாவுடன் வெள்ளிக்கிழமை முருகன் கோவிலுக்கு வரச்சொன்னாள். நல்ல நாளாம். ஏதோ ஸ்பெஷல் பூஜை செய்கிறார்களாம். நான் சரி என்று சொன்னேன்.\n“டேய். வெள்ளிக்கிழமை ஆறு மணிய உன் காலெண்டர்ல குறிச்சி வச்சுக்கோ. என் காலண்டர் ரிக்வெஸ்ட் ஆக்செப்ட் பண்ணு” என்று ஃபோன் அம்மா குரலில் பேசியது. நான் ஒரு நிமிடத்திற்கு எதுவும் செய்யவில்லை என்றால் அதுவே ரிக்வெஸ்ட் அக்செப்ட் செய்துவிடும். நான் ஒன்றும் செய்யவில்லை.\n“எப்படி நீங்க வேற ஒருத்தருக்கு வெள்ளிக்கிழமை ஆறு மணிக்கு appointment கொடுக்கலாம். என்னைப் படத்துக்கு அழைத்து போறேன்னு சொல்லியிருக்கீங்க” என்று என் மனைவி மதுமிதாவின் குரலில் ஃபோன் பேசியது.\nநான் இதை முழுவதாக மறந்துவிட்டிருந்தேன். அவளுக்கு புதிதாய் வரப்போகும் கமல் படத்தை முதல் நாள் பார்க்கவேண்டும். அவள் என் காலண்டரில் appointment schedule செய்திருந்தாள்.\n அம்மாவுக்கு என்ன சொல்ல போறீங்க” மறுபடியும் மதுமிதாவின் குரல்.\nஅம்மாவுக்கு காலேண்டர் ரிக்வெஸ்ட் ரிஜெக்ட் ஆகிவிடும். அவள் மறுபடியும் கூப்பிடுவாள். கோவிலை விட சினிமா முக்கியமா என்ற கேள்வி வரும். இப்பொழுது என்ன செய்வது என்று நான் தலையை சொறிந்து கொண்டிருக்கும்போது மதுமிதா உள்ளே வந்தாள்.\n“படம் செம கலக்கலாம். துபாய்ல என் friend பார்த்துட்டு சொன்னான். I am waiting, I am waiting, I am waiting” என்று துள்ளினாள்.\n“டேய். ஏன் என் ரிக்வஸ்ட் ரிஜெக்ட் பண்ண உன்னோட பேசணும் ஃபோன எடு”. கொய்யால. இந்த machine learning ஆளுங்க ஒரு லெவலுக்கு மேலயே போயிட்டாங்க. அம்மா எதுக்கு ஃபோன் பண்றான்னு இவனுக்கு எப்படி தெரியும் உன்னோட பேசணும் ஃபோன எடு”. கொய்யால. இந்த machine learning ஆளுங்க ஒரு லெவலுக்கு மேலயே போயிட்டாங்க. அம்மா எதுக்கு ஃபோன் பண்றான்னு இவனுக்கு எப்படி தெரியும் Machine learning தலையில் கல்லப் போட.\n“சொல்றேன். சொல்றேன். ஒரு சின்ன confusion”\n“ஏன்டா ஃபோன் எடுக்க மாட்டேங்கற. நீ இல்லேன்னா உன் பொண்டாட்டி இருப்பாளே அவளுக்கு என்ன அப்படி உயிர் போற வேல. ஃபோன் எடுக்க முடியாதா அவளால அவளுக்கு என்ன அப்படி உயிர் போற வேல. ஃபோன் எடுக்க முடியாதா அவளால\nமதுமிதாவுக்கு முகம் சிவந்துவிட்டது. “என்ன உங்க அம்மா எனக்கு வேலையில்லன்னு நினைக்கறாங்கள உங்க அம்மா எனக்கு வேலையில்லன்னு நினைக்கறாங்கள அவங்களுக்கு வேணா நீங்க இன்னும் கைக்குழந்தையா இருக்கலாம். அதுக்காக நானும் உங்கள கைக்குழந்தையா நடத்தணுமா. கழுத போல் வளர்ந்துட்டீங்க. உங்களுக்கு ஃபோன் எடுக்க வராதா அவங்களுக்கு வேணா நீங்க இன்னும் கைக்குழந்தையா இருக்கலாம். அதுக்காக நானும் உங்கள கைக்குழந்தையா நடத்தணுமா. கழுத போல் வளர்ந்துட்டீங்க. உங்களுக்கு ஃபோன் எடுக்க வராதா\n“அது அம்மா இல்ல மது. ஃபோன் தானே சொல்லுது. எல்லாம் machine learning”\n“அது எப்படி learn பண்ணும். உங்க அம்மா இது போல் அடிக்கடி பேசறாங்க. அது வச்சி ஃபோன் learn பண்ணுது.”\n“அப்படி இல்லமா. அந்த ஆப் இப்படி பேசக்கூடும்னு ஒரு மாதிரி ப்ரெடிக்ட் பண்ணுது”\n“கரெட்டா தான் பண்ணுது. உங்க அம்மா இப்படி தான் பேசுவாங்க”\nநான் பதில் சொல்வதற்குள் ஃபோன் மதுமிதா குரலில் பேசியது, “உங்க அம்மா மறுபடியும் ரிக்வெஸ்ட் அனுப்பியிருக்காங்க. நாம சினிமா போறோம்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கும். அத தடுக்கறதுக்கு இப்படி எதாவது டிராமா பண்ணுவாங்க”\nமதுமிதா என்னை முறைத்தாள். “நான் இப்படி தான் பேசுவேனா நீங்க தான் ஃபோனுக்கு சொல்லிக் கொடுத்தீங்களா நீங்க தான் ஃபோனுக்கு சொல்லிக் கொடுத்தீங்களா\n“machineஆ மண்ணாங்கட்டியா. சும்மா பொய் சொல்லாதீங்க. நீங்க என்ன ஒரு ராக்ஷஷி மாதிரி பார்கிறீங்க நல்லா தெரியுது”\n“அந்த கிழவி ரிக்வெஸ்ட்ட மறுபடியும் ரிஜெக்ட் பண்ணிடறேன்.”, என்றது ஃபோன் மதுமிதா குரலில.\nமதுமிதாவிற்கு அப்பொழுதுதான் ஞானோதயம் வந்தது. “என்ன. நீங்க வெள்ளிகிழமை அம்மா கிட்ட வரேன்னு எதாவது சொன்னிங்களா நீங்க போறதுன்னா போங்க. நான் தனியா சினிமா போறேன். உங்கள நம்பினா ஒரு பிரயோஜனமும் இல்ல”\n“அம்மாவிடமிருந்து ஒரு வாய்ஸ் மெசேஜ்” என்றது ஃபோன் ஏதோ ஒரு அமெரிக்க குரலில். “மெசேஜ் படிக்கட்டுமா\n“வேண்டாம்” என்று சொல்ல வாயெடுக்கும்முன் மதுமிதா “படி” என்றாள். எங்கள் இருவர் குரலாணைக்கும் தலை வணங்குவார். ஃபோனாண்டவர்.\n“வெள்ளிக்கிழமை கோவிலுக்கு வரத மறக்காத. உன் பெண்டாட்டி எதாவது படத்துக்கு போகணும்னு அடம் பிடிப்பா. ஒரு நாள் கோவிலுக்கு வந்தா அவ ஒண்ணும் குறைஞ்சு போக மாட்டா. ஏதோ சொத்த சினிமாவுக்கு போகிறத விட கோவிலுக்கு வந்தா புண்ணியம் வரும்” அம்மாவின் குரல் துல்லியமாக கேட்டது.\nமதுமிதாவின் பார்வை எப்படி இருந்திருக்கும் என்று நான் உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா அவள் ஏதோ கோவமாக சொல்ல ஆரம்பித்தபோது அவள் மொபைலில் என் குரல் கேட்டது. “மது உங்க அம்மா ஃபோன்”\nஅவளுக்கு மொபைலை எடுப்பதை விட என்னை திட்ட வேண்டும் என்ற ஆசை தான் அதிகம் இருந்தது. “நான் என்னிக்கோ ஒரு நாள் சினிமா போகலாம் …” கோவம் அவள் தொண்டையை அடைத்தது. அவள் அழுதுவிடுவாள் போல் இருந்தது. கோவமும் அழுகையும் சேர்ந்தால் எனக்கு சங்கு தான்.\nஅப்பொழுது அவள் மொபைல் மறுபடியும் என் குரலில் பேசியது. “ஃபோன் எடு மது. இல்லைனா உங்க அம்மா எனக்கு ஃபோன் பண்ணிவிடுவா. சீக்கிரம் எடு” என்றேன்.\nநான் மதுமிதாவுடன் இது போல் பேசியிருக்க மாட்டேன் என்று உங்களுக்கு தெரியும். பிறகு ஏன் மொபைல் அப்படி பேசுகிறது. நான் யாருடன் எல்லாம் பேசுகிறேனோ அதை எல்லாம் analyze செய்து வரும் resultஐ cloud எனப்படும் ஒரு பொது இடத்தில் இந்த ஆப் வைத்துவிடும். யாரெல்லாம் என் பெயரை அவர்கள் மொபைலில் வைக்கிறார்களோ அவர்கள் எல்லோருக்கும் இந்த cloud செனட்டரிலிருந்து தான் என் குரலும் நான் பேசும் விதமும் செல்லும்.\n“ஓஹோ. ஏன், எங்கம்மா உங்கள கூப்பிட கூடாதா\n“அப்படி இல்ல மது. நான் என்ன சொல்ல வரேன்னா இது machine..”\n“நாம சினிமா போறோம்னு தெரிஞ்சா உங்கம்மாவும் கூட வரேன்னு கழுத்தறுப்பாங்க. சீக்கிரம் ஃபோன் எடு” என் குரலில் ஃபோன் மதுமிதாவிடம் கூறியது\nஇப்பொழுது அவள் கண்களில் நீர் தேங்க ஆரம்பித்தது. அவள் கோபமாக மொபைல் பட்டனை அழுத்தி “ஹலோ” என்று கூறிக்கொண்டே பெட்ரூம் பக்கம் சென்று கொண்டிருந்தவள் என்ன தோன்றியதோ, “நான் உன்னோட அப்புறம் பேசறேன்” என்று மொபைலை கட் செய்துவிட்டு என்னிடம் வந்தாள். “உங்க சாயம் நல்லா வெளுத்து போச்சு. நீங்க உங்க அம்மாகூட கோவிலுக்கு போங்க. நான் எங்க அம்மாவோட சினிமாவுக்கு போறேன். இப்போ சந்தோஷமா. சந்தோஷமா” என்று கேட்டுவிட்டு என் பதிலுக்கு காத��திராமல் சமையலறைய நோக்கி நடந்தாள்.\nஅப்பொழுது பளிச் என்று என் மொபைல் ஒளிர்ந்தது. முருகேசன் அழைக்கிறான். “டார்லிங். பிஸியா என்னோட ரெண்டு நிமிஷம் பேசமுடியுமா என்னோட ரெண்டு நிமிஷம் பேசமுடியுமா” என்று முருகேசன் பெண்டாட்டி குரலில் ஃபோன் என்னை கேட்டது. சாப்ட்வேர் பக். முருகேசன் குரலுக்கு பதில் அவன் மனைவியின் குரலில் பேசுகிறது மொபைல்” என்று முருகேசன் பெண்டாட்டி குரலில் ஃபோன் என்னை கேட்டது. சாப்ட்வேர் பக். முருகேசன் குரலுக்கு பதில் அவன் மனைவியின் குரலில் பேசுகிறது மொபைல் இந்த பக் எவனால் வந்ததோ அவனைக் கண்டுபிடிக்க வேண்டும். பொழச்சி இருந்தா. செத்தடா மவனே நீ.\nவேகமாக சமையலறைக்கு சென்றுக்கொண்டிருந்த மதுமிதா சட்டென்று நின்று, நிதானமாக திரும்பி என்னை நோக்கி மெதுவாக நடந்து வந்து கொண்டிருக்கிறாள்..\nபுனைவும் நிஜமும் – அசோகமித்திரன் படைப்புலகின் நெருங்கிய இரு வடிவங்கள் →\nஅருமை, மிக இயல்பாக செல்லும் நடை. இந்த Machine Learning படுத்தும் பாடு எவ்வளவு தூரம் போகுமென்று தெரியவில்லை. 🙂\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (107) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (13) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (12) இரா.மதிபாலா (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,491) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (124) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகரா���ன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (40) கண்மணி (1) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (19) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (603) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (3) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (34) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (51) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (2) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (53) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (347) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (5) சிவா கிருஷ்ணமூர்த்தி (3) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (5) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (10) செவல்குளம் செல்வராசு (1) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (6) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (20) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (48) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (21) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (266) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (1) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (4) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (208) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nசாதனம் – சிறுக… on சாதனம் – சத்யானந்தன்…\nவிஷ்ணுபுரம் விருந்தி… on மனக்குமிழ் பிம்பங்கள் -கே.என்.…\nயுவன் சந்திரசேகர்… on ஊர் சுற்றி – யுவன் …\nJaishankar Venkatram… on வியப்பிற்குரிய தேடல்- ‘ந…\nSangi28 on ரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட்…\nபதாகை - ஜனவரி 2020\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nகுளிர் உறையும் கனல் – தன்ராஜ் மணி சிறுகதை\nபதாகை - டிசம்பர் 2019\nமனக்குமிழ் பிம்பங்கள் -கே.என். செந்தில்: சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘நடன மங்கை’\nமணச்சேறு, ஆண் மாடல் - இரா.மதிபாலா கவிதைகள்\nபுத்தக கண்காட்சி 2020 - பதாகை பதிப்பக வெளியீடுகள்\nநிழல் கவிதைகள் - பாடல் கேட்கும் நட்சத்திரம், துயிலெழும் ஆன்மா\nஅம்மணமாய் நிற்கும் பெண்- கரோல் ஆன் டஃபி\nமழைக்குப் பின் - கமலதேவி சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இரா.மதிபாலா இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கண்மணி கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் ந���தன் செல்வசங்கரன் செவல்குளம் செல்வராசு சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nமணச்சேறு, ஆண் மாடல் – இரா.மதிபாலா கவிதைகள்\nசுவர்களின்உலகம் – சங்கர் சிறுகதை\nமழைக்குப் பின் – கமலதேவி சிறுகதை\n‘மோகனசாமி’ சிறுகதை தொகுப்பு குறித்து கண்மணி கட்டுரை\nசாட்சி சொல்ல வந்தவன் – இரா.கவியரசு கவிதை\nகுளிர் உறையும் கனல் – தன்ராஜ் மணி சிறுகதை\nபுத்தக கண்காட்சி 2020 – பதாகை பதிப்பக வெளியீடுகள்\nவாஸந்திகா – பானுமதி சிறுகதை\nகடப்பதெப்படி, நிரப்புதல் – கா.சிவா கவிதைகள்\nபாதாளக்கரண்டி – கமலதேவி சிறுகதை\nஉயிர்(ப்) போர் – பானுமதி சிறுகதை\nஇரண்டு நாடகங்கள்;அடிநாதம் ஒன்றே – எஸ்.ஜெயஸ்ரீ\nநிகழ்ச்சிகள் வழியாக ஒரு கோட்டோவியம் – பாவண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.trendingonlinenow.in/poondi-kalaivanan-to-compete-at-tiruvarur-will-dmk-succeed-in-the-election/", "date_download": "2020-01-17T17:12:45Z", "digest": "sha1:IY7RLDFWMEY2O4U4PQ6NMIWS3JAMFI7Q", "length": 12852, "nlines": 100, "source_domain": "tamil.trendingonlinenow.in", "title": "அண்ணனுக்காக வெறியோடு களமிறங்கும் பூண்டி கலைவாணன்! - திருவாரூரில் திமுகவின் வெற்றி உறுதியா?!", "raw_content": "\nJanuary 17, 2020 | அசுரன் 100வது நாளை நினைத்து பெருமைப்பட்ட இயக்குனர் வசந்தபாலன்\nJanuary 16, 2020 | இணையத்தை கலக்கும் துக்ளக் காமெடி – மீண்டும் அசிங்கப்பட்டார் ரஜினி\nJanuary 15, 2020 | நவுத்துப்போன பட்டாஸ் – பட்டாஸ் விமர்சனம்\nJanuary 14, 2020 | அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்க கூடாது ஆர்டர் போட்ட பபாசி கொந்தளித்த எழுத்தாளர்கள்\nJanuary 13, 2020 | கலெக்டர்களின் முன்னோடியான சர் தாமஸ் மன்ரோவைப் பற்றி தெரிந்துகொள்வோம்\nஅண்ணனுக்காக வெறியோடு களமிறங்கும் பூண்டி கலைவாணன் – திருவாரூரில் திமுகவின் வெற்றி உறுதியா\n” அண்ணன் செத்த அடுத்த பதினாவது நாள் அவன் தம்பி வந்தாண்டா… ” துப்பாக்கி படத்தில் இடம் பெற்றிருக்கும் வசனம் இது. சமீபத்தில் வெளியான தனுஷின் நடிப்பில் வெளியான கொடி படத்திலும் இதே போன்ற கதையை காண முடியும். நிஜத்தில் இது நடந்தால் எப்படி இருக்கும்\nதமிழகத்தில் பதினெட்டுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அந்தத் தொகுதிகள் எல்லாம் காலியாக இருக்க திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடத்துவது ஏன் என்று எதிர் கட்சி கேள்வி கேட்டு, எப்படியாவது இந்த தேர்தலை தள்ளி வைக்க அல்லது நிறுத்தி வைக்கவே முற்பட்டது.\nகஜா புயல் காரணமாக ஏற்கனவே நடக்க இருந்த திருவாரூர் தேர்தல் தள்ளிப் போய் தற்போது நடக்க உள்ளது. சுமார் 2. 5 லட்சம் வாக்காளர்கள் உள்ள இந்த தொகுதியில் தற்போது தேர்தல் நடத்தக் கூடாது என்று திமுக வழக்குத் தொடுக்க நீதிமன்றம் தேர்தல் நடத்தலாம் என்று தீர்ப்பு வழங்கியது.\nஇதை அடுத்து திருவாரூரில் யாரை திமுக வேட்பாளராக நிறுத்தலாம் என்று இரண்டு நாட்களாக கட்சி உறுப்பினர்களுக்குள் பேச்சு வார்த்தை நடந்தது. அதை அடுத்து உதயநிதி ஸ்டாலின் வேட்பாளராக நிற்கிறார் என்ற வதந்திகள் எல்லாம் கூட பரவ ஆரம்பித்தது.\nநேற்று மாலை திருவாரூர் தேர்தலில் திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் நிற்கிறார் என்ற அதிகாரப் பூர்வ அறிவிப்பு வந்தது. அப்போதே திருவாரூரில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப் பட்டுவிட்டது என்று பேச்சு அடிபடத் தொடங்கிவிட்டது.\nபூண்டி கலைவாணன் பற்றி பார்ப்பதற்கு முன் அவருடைய அண்ணன் பூண்டி கலைச் செலவனைப் பற்றிப் பார்ப்போம்.\nபூண்டி கலைச்செல்வன் திமுக வின் தீவிர விசுவாசி. ஒரு தொண்டனாக திமுக சார்பில் ஏகப்பட்ட பணிகள் செய்து நல்ல செல்வாக்குள்ள மனிதராக உயர்ந்தவர். திமு வின் மாவட்ட செயலாளர் பதவி வரை உயர்ந்தவர். அரசியல் பகை காரணமாக அவர் கொலை செய்யப் பட,\nஅந்தப் பதவி பூண்டி கலைவாணனுக்கு கிடைத்தது. கடந்த 2007 ம் ஆண்டு முதலே திமுக கட்சியின் தீவிர விசுவாசியாக செயலாற்றி வந்தவர். தனது தொகுதியில் தனக்கு அதிக செல்வாக்கு இருந்த போதிலும் கலைஞருக்காக இரண்டு முறை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை விட்டுக் கொடுத்தார். அதை அடுத்து தற்போது கூட தேர்தலில் அவர் ஸ்டாலினை வழிமொழிய கட்சியோ இந்த முறை நீங்கள் நில்லுங்கள் என்று கட்சியின் உண்மையான தொண்டனுக்கு வாய்ப்பு அளித்திருக்கிறது.\nகிட்டத்தட்ட திமுக வெற்றி பெற்றுவிட்டது என்றே அரசியல் தெரிந்தவர்கள் பேசிக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.\nசன்னி லியோன் என்ன சாதி\nஅடப்பாவி... சன்னி லியோனோட சாதியாடா நமக்கு முக்கியம்... அவ ____ தாண்டா நமக்கு முக்கியம்... இப்படி பச்சையாக கமெண்ட் அடிக்கும் மக்கள் தான் இங்கு நிரம்பிக...\nவதந்திகள் பரவாமல் இருக்க சில புதிய கட்டு...\nஆகஸ்ட் ஐந்தாம் தேதி நண்பர்கள் தினமாம். ஆனால் நேற்று யாரோ ஒருவர் வாட்சப்பில் நண்பர்கள் தினம் வாழ்த்துக் கூற, மக்களும் நேற்று தான் உலக நண்பர்கள் தினம் ப...\nசென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) 2018 ஐபிஎல் ...\nவரிசை எண் போட்டி எண் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகள் நேரம் இடம்1 1 07-ஏப்ரல் மும்பை vs சென்னை 8:00 PM மும்பை...\nஆபாச நிகழ்ச்சிகளை விட விஷாலின் ” ...\nதற்போதைய தமிழ் சேனல்களில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளில் தடைசெய்யப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் என்று பட்டியலிட்டால் அவற்றில் சன் டிவியின் சன் நாம் ஒருவர் ...\nBe the first to comment on \"அண்ணனுக்காக வெறியோடு களமிறங்கும் பூண்டி கலைவாணன் – திருவாரூரில் திமுகவின் வெற்றி உறுதியா – திருவாரூரில் திமுகவின் வெற்றி உறுதியா\nஅசுரன் 100வது நாளை நினைத்து பெருமைப்பட்ட இயக்குனர் வசந்தபாலன்\nபூமணி அவர்கள் எழுதிய வெக்கை நாவல் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரனாக மலர்ந்து 100 நாட்கள் கடந்து விஸ்வரூப வெற்றி அடைந்திருப்பதை பார்க்கிறபோது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு கேகே நகர் அறையில்…\nஇணையத்தை கலக்கும் துக்ளக் காமெடி – மீண்டும் அசிங்கப்பட்டார் ரஜினி\nநவுத்துப்போன பட்டாஸ் – பட்டாஸ் விமர்சனம்\nஅரசுக்கு எதிரான புத்தகங்களை விற்க கூடாது ஆர்டர் போட்ட பபாசி கொந்தளித்த எழுத்தாளர்கள்\nகலெக்டர்களின் முன்னோடியான சர் தாமஸ் மன்ரோவைப் பற்றி தெரிந்துகொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-17T15:35:52Z", "digest": "sha1:XSUOFG56JMHEHRWDVQCWQSCCBJFX3Y7H", "length": 5851, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பன்மொழித் திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"பன்மொழித் திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 23 பக்கங்களில் பின்வரும் 23 பக்கங்களும் உள்ளன.\nதிருவிளையாடல் ஆரம்பம் (2006 திரைப்படம்)\nபலே ராமுடு (தெலுங்குத் திரைப்படம்)\nமுடிஞ்சா இவன புடி (திரைப்படம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2007, 04:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayabharatham.org/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-17T17:07:09Z", "digest": "sha1:PPPESTTTVZYCRJQXHM2PNFANLQUZX55Z", "length": 7430, "nlines": 93, "source_domain": "vijayabharatham.org", "title": "ஞானசூனியம் - விஜய பாரதம்", "raw_content": "\nகாங்கிரஸ் கட்சியில் உள்ள முஸ்லிம்களில் பலர் பாகிஸ்தான் விசுவாசிகளாகவே மாறி யுள்ளார்கள். பாகிஸ்தான் நடத்திய நாடகத்தை போலவே, இவர்களும் இங்கு நடத்துகிறார்கள். பிப்ரவரி 26ம் தேதி தாக்குதல் நடத்தியவுடன், பாகிஸ்தான் மறுத்தது, வான்வெளியிலேயே இந்திய விமானப்படை விமானங்களை மறித்து திருப்பிவிட்டோம் என்றார்கள். மறுதினமே இந்திய விமானப்படையினர் தாக்குதல் நடத்தினார்கள், இந்த தாக்குதல் ஆள் நடமாட்டமில்லா பகுதியில் நடைபெற்றது என்றும், பார்வையிட சர்வதேச ஊடகங்களுக்கு அனுமதி அளிப்பதாக தெரிவித்தார் கள். இதில் தோஹாவை தலைமையிடமாகக் கொண்டுள்ள அல் ஜசீரா சேனலின் பாகிஸ்தான் நிருபர் மட்டுமே சென்றார். இந்திய விமானப் படை தாக்குதல் நடந்த இடமான பாலாகோட் பகுதியில் ஜெய்ஷ்–இ–முகமதுவின் பயிற்சி முகாம் அமைந்துள்ள மதரஸா இருந்த இடத் திற்கு செல்ல அனுமதிக்கவில்லை என்றார். இதுபற்றி சாம் பிட்ேராடாவிற்கு படிக்க நேர மில்லை.\nசில தினங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு இந்தியர்கள் பிரிவின் தலைவரும் ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பருமான சாம் பிட்ரோடா வெளியிட்டுள்ள கருத்து, காங்கிரஸ் கட்சியினர் இந்தியர் என்பதற்கு பதிலாக பாகிஸ்தானியர் என கூறும் விதத்தில் அமைந்துள்ளது.\n2008 நவம்பர் மாதம் 26ந் தேதி மும்பையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கும், புல்வாமா வில் பாதுகாப்பு படையினர் மீது நடத்திய தாக்குதலுக்கும் பாகிஸ்தானை குற்றவாளியாக கருதக்கூடாது என்று பிட்ரோடா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். (entire Pakistan can’t be blamed for 26/11 and Pulwama terror attacks). இவ்வளவு கீழ்த்தரமாக விமர்சனம் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது மட்டு மல்ல. தேச அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட வேண்டும்.\nஇந்திய ஊடகங்களில் வந்த செய்திகளில் சாம் பிட்ராடோவிற்கு நம்பிக்கை கிடையாது. உலக ஊடகங்கள் குறிப்பாக ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் வந்த செய்தியை முன் வைத்து கேள்விக் கணைகளை எழு���்புகிறார். சிறப்பு வாய்ந்த அமெரிக்க எப் 16 ரக விமானத்தை, சாதாரண ‘மிராஜ் 3௦’ விமானம் வீழ்த்தியதைக் கண்டு மிரண்டது அமெரிக்கா என்பதால் அமெரிக்க ஊடகங்கள் தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளார்கள்.\nகுறுகிய காலத்தில் கனி தரும் நறும்பலா\nஇந்த வார சிறப்பு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2455121", "date_download": "2020-01-17T16:33:56Z", "digest": "sha1:FOMCFPE25642YVYRFQRHPM4KDLZU6B7V", "length": 16221, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "சுகாதார ஊழியரை மிரட்டிய கும்பல் மீது போலீசில் புகார்| Dinamalar", "raw_content": "\n2வது ஒரு நாள் போட்டி: இந்தியா பேட்டிங்\n2015 தேர்தல் வேட்பாளர்களுக்கு மீண்டும் வாய்ப்பு : பா.ஜ., ...\nநிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு உறுதி : கருணை மனுவை ...\nஆந்திராவில் பா.ஜ., - பவன் கல்யாண் கூட்டணி 1\nடென்னிஸ் : பைனலில் சானியா மிர்சா ஜோடி\nமோடி, அமித்ஷா மவுனம் ஏன்\nமாஜி டிஜிபி.,யை கேள்வி கேட்ட நிருபர் மீது தாக்குதல் 2\nஎனது மகள் மரணத்தை அரசியலாக்குகிறார்கள் : நிர்பயா தாய் 7\nஅகதியாய் வந்தவர், உள்ளாட்சி தேர்தலில் போட்டி 3\nஈரான் தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் காயம் 2\nசுகாதார ஊழியரை மிரட்டிய கும்பல் மீது போலீசில் புகார்\nதிருப்பூர்:டெங்கு கொசு ஒழிப்பு ஊழியர்களை மிரட்டிய கும்பல் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.மாநகராட்சி முழுவதும் பகுதிவாரியாக, டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஊழியர்கள் குழுக்களாக ஈடுபட்டுள்ளனர். வார்டுவாரியாக, வீடு வீடாகச் சென்று கொசு மருந்து அடித்தல், டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் உள்ள இடங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்தல்; பாதுகாப்பு வழிமுறை குறித்த துண்டு பிரசுரம் வழங்குதல் உள்ளிட்டவற்றை அவர்கள் மேற்கொள்கின்றனர்.மண்ணரை, பாவடிக்கல் வீதியில் பெண் ஊழியர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிலர் மது போதையில் வந்து அப்பெண் ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக தகராறு செய்தனர். இதுகுறித்து, கேட்ட ஊழியர்களையும் அவர்கள் மிரட்டல் விடுத்தனர். இச்சம்பவம் குறித்து அந்த ஊழியர்கள் வடக்கு போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.\nமுதியவர் மயங்கி விழுந்து பலி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமுதியவர் மயங்கி விழுந்து பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/21169", "date_download": "2020-01-17T15:59:43Z", "digest": "sha1:YEAIHCOKCHZB3G6SS4555OJYRGG2VXTZ", "length": 12232, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "திருமந்திரம் ஒரு கடிதம்", "raw_content": "\nதமிழில் சிறுகதை எழுத ஆங்கில அறிவு அவசியமா\nதிருமந்திரத்திற்கு 1991ல்தான் ஆங்கில மொழியாக்கம் கிடைத்தது என்று பின்வரும் இணைப்பு சொல்கிறது. உண்மையாகவா\nபதஞ்சலி தெரிந்த அளவுக்கு நமக்கு திருமூலர் தெரியாது. (ஒன்றே தேவன்…மரத்தில் மறைந்தது..போன்ற சில தவிர). ஏன் தமிழ் ஞான மரபில் திருமந்திரத்தின் பங்கு என்ன\nஎனக்கு இவரது குரலும் மொழியும் பிடித்திருக்கிறது :).\nதிருமந்திரம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுவிட்டது. ஜெ.எம்.நல்லுச்சாமிப்பிள்ளையால். அவர் சிறந்த திருமந்திர விளக்கச் சொற்பொழிவுகளை ஆங்கிலத்தில் நிகழ்த்தியிருக்கிறார். முழுமையான மொழியாக்கம் வந்தது பின்னால்தான்\nஆனால் திருமந்திரம் தமிழிலேயே சரியாக புரிந்துகொள்ளப்படாத நூல். அதன் இரண்டாம் இருநூறுகளில் பெரும்பாலான பாடல்களை சரிவர பொருள்கொள்ளமுடியவில்லை. மனம்போனபடி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. காரணம் அது பல்வேறு மறைஞானச் சடங்குகள் மற்றும் குறியீடுகளைக் குறிப்பிடுகிறது. அவற்றை பற்றிய முறையான ஞானத்தொடர்ச்சி இங்கே இருக்கவில்லை. அவை சைவ தாந்திரீக மதத்தை சேர்ந்தவை, அந்த மதங்கள் பதினெட்டாம் நூற்றாண்டுக்குள் மெல்ல மெல்ல அழிந்து சிதைந்து பெருமரபுக்குள் கலந்தன. ஆகவே அவற்றின் சடங்குகளும் குறியீடுகளும் என்ன என்றே பெரும்பாலும் தெரியாது.\nபதஞ்சலி முன்வைத்த மரபு செயல்தளத்தில் அழியாமல் அறுபடாமல் நீடித்தது. காரணம் அது எல்லா யோகமரபுகளுக்கும் பொதுவான நூல். ரகசியத்தன்மை அற்றது. திருமந்திரம் சைவ தாந்திரீக மதத்தைச் சார்ந்தது. சைவ பக்தி மரபால் கண்காணிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டது சைவ தாந்த்ரீக மதம். ஆகவே நெடுங்காலம் அது ரகசியமாகவே செயல்பட நேர்ந்தது. திருமந்திரத்தை சைவப்பெருமரபு ஏற்றுக்கொண்டு தனக்குரிய விளக்கம் கொடுக்க ஆரம்பித்தது பின்னால்தான். இன்றும்கூட திருமந்திரத்தை விலக்கும் சைவர்கள் உண்டு\nTags: சைவ தாந்திரீக மதம், சைவ பக்தி மரபு, திருமந்திரம், பதஞ்சலி\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nவிஷ்ணுபுரம் பத்துநூல் வெளியீட்டுவிழா- சிறப்புரைகள்\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 47\nஅரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/76763", "date_download": "2020-01-17T15:31:23Z", "digest": "sha1:ECCT2WKMVK2K5DIV5EBOQ3YY27LLZCN6", "length": 63485, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 40", "raw_content": "\n« பேய்கள்,தேவர்கள்,தெய்வங்கள். 1, இரு புராண மரபுகள்\nசிற்றிதழ்கள்- ஓர் ஆய்வறிக்கை »\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 40\nபகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி – 6\nகாசியின் எல்லையைக் கடந்து கங்கையின் மையப்பெருக்கை படகு அடைந்தபோது திருஷ்டத்யும்னன் முதிய யாதவவீரரின் உதவியுடன் படகில் புண்பட்டுக் கிடந்த இரண்டு வீரர்களை இழுத்து உள்ளே கொண்டுவந்து படுக்க வைத்தான். முதிய வீரர் அவர்களின் புண்களை திறம்பட கட்டிக்கொண்டிருந்தார். அவர் சுற்றிக் கட்டிக் கொண்டிருக்கும்போதே கண்விழித்த ஒரு வீரன் “கன்று மேய்கிறது” என்று சொல்லி பற்களை இறுகக் கடித்து கழுத்தின் தசைகள் சற்று அதிர உடலை இழுத்து பின்பு தளர்ந்து தலைசாய்த்தான். அவர் மேலே நோக்கி “இறந்து விட்டான்” என்றார்.\nதிருஷ்டத்யும்னன் தலை அசைத்த பிறகு “எஞ்சுபவர் எத்தனை பேர்” என்றான். முதிய வீரர் “நானும் இன்னொருவனும் மட்டுமே” என்றார். திருஷ்டத்யும்னன் கட்டு போடப்பட்டு ஒருக்களித்துக் கிடந்த வீரனைச் சுட்டி “இவன்” என்றான். முதிய வீரர் “நானும் இன்னொருவனும் மட்டுமே” என்றார். திருஷ்டத்யும்னன் கட்டு போடப்பட்டு ஒருக்களித்துக் கிடந்த வீரனைச் சுட்டி “இவன்” என்றான். அவர் அந்த வீரனை நோக்கியபின் உதட்டை துருத்தி “அவன் பிழைக்க வாய்ப்பில்லை. குருதி வடிந்து காது மடல்கள் அல்லி இதழ்கள் போலாகிவிட்டிருக்கின்றன. இன்னும் நெடுநேரம் அவன் இருக்கப் போவதில்லை” என்றார். திருஷ்டத்யும்னன் “அருகே உள்ள யாதவக் கோட்டைக்குச் செல்ல எவ்வளவு பொழுதாகும்” என்றான். அவர் அந்த வீரனை நோக்கியபின் உதட்டை துருத்தி “அவன் பிழைக்க வாய்ப்பில்லை. குருதி வடிந்து காது மடல்கள் அல்லி இதழ்கள் போலாகிவிட்டிருக்கின்றன. இன்னும் நெடுநேரம் அவன் இருக்கப் போவதில்லை” என்றார். திருஷ்டத்யும்னன் “அருகே உள்ள யாதவக் கோட்டைக்குச் செல்ல எவ்வளவு பொழுதாகும்” என்றான். “பதினெட்டு நாழிகையேனும் கங்கையில் செல்லாமல் மதுராவின் எல்லைக்குள் நுழைய முடியாது” என்றார் முதிய வீரர்.\nதிருஷ்டத்யும்னன் ஒன்றும் சொல்லாமல் அறையை விட்டு வெளியே வந்தான். இறந்துபோன படைவீரன் ஒருவன் படகுத் தட்டில் மரத்தரை��ை அணைப்பவன் போல கைவிரித்து குப்புறக் கிடந்தான். அவனிலிருந்து பெருகிய குருதி கருநீலப் பட்டுத்துணி போல அடியில் பரந்திருந்தது. முதிய வீரர் வெளியே வந்து “சடலங்களை கங்கையில் இறக்கி விடலாமா பாஞ்சாலரே” என்றார். திருஷ்டத்யும்னன் தலையசைத்ததும் அவர் தளத்தில் கிடந்த வீரனை தோள் பற்றித் தூக்கி இழுத்துச் சென்று படகின் அகல்விளிம்பின்மேல் இடை பொருந்த சாய்த்து வைத்தார். கைகளை படகுக்கு வெளியே தொங்கவிட்டு தலை துவண்டு ஆட அவன் கிடந்தான். படகின் உலுக்கலில் அவன் உயிருள்ளவன் போல அசைந்தான்.\nமுதிய வீரர் “கங்கையன்னையே, இவ்வீரனை கொள்க உன் மடியில் எங்கள் குடியின் இச்சிறுவன் நன்கு துயில்க” என்று கூவியபடி அவன் கால்களைப் பற்றி தூக்கினார். நீட்டிய கைகளுடன் அவன் நீரில் மீன்குத்திப்பறவை போல பாய்ந்து தன் நீர்நிழலை தழுவிக்கொள்வது போல இணைந்து அலைபிளந்து இறங்கி ஆழத்திற்குச் சென்று மறைந்தான். “இன்னுமொரு உடல் பாய் மரத்திற்கு அப்பால் கிடக்கிறது” என்றபடி அவர் கயிற்றின்மேல் ஏறினார். திருஷ்டத்யும்னன் “புண்பட்டவன் எப்படி இருக்கிறான் உன் மடியில் எங்கள் குடியின் இச்சிறுவன் நன்கு துயில்க” என்று கூவியபடி அவன் கால்களைப் பற்றி தூக்கினார். நீட்டிய கைகளுடன் அவன் நீரில் மீன்குத்திப்பறவை போல பாய்ந்து தன் நீர்நிழலை தழுவிக்கொள்வது போல இணைந்து அலைபிளந்து இறங்கி ஆழத்திற்குச் சென்று மறைந்தான். “இன்னுமொரு உடல் பாய் மரத்திற்கு அப்பால் கிடக்கிறது” என்றபடி அவர் கயிற்றின்மேல் ஏறினார். திருஷ்டத்யும்னன் “புண்பட்டவன் எப்படி இருக்கிறான்” என்றான். “இன்னும் ஒரு நாழிகைகுள் அவனுக்கு உரிய மருத்துவம் செய்யப்பட்டாகவேண்டும். இல்லையேல்…” என்ற முதிய வீரர் திருஷ்டத்யும்னனை நோக்கிவிட்டு திரும்பிச் சென்றார்.\nஅந்த நோக்கில் உள்ள ஒன்றை தன் அகம் தொட்டுக் கொள்வதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். ஒவ்வொரு போருக்குப் பின்னரும் கடைநிலை போர்வீரர்களின் கண்களில் தெரிவது அது. ஒவ்வொரு அரசனும் அதைக் கண்டு விழி விலக்கி தனக்குள் சற்றே குறுகிக் கொள்கிறான். முதிய வீரர் பல போர்களை கண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை. அவர் தோளிலிருந்த தழும்பு ஆழமாகப் புண்பட்டு நெடுங்காலம் படுத்திருந்தார் என்பதை காட்டியது. முதன்முதலாக போருக்குச் செல்கையில் அவர் விழிகள் எப்படி இருந்திருக்கும் இன்று அதில் நின்றிருக்கும் அந்த தெய்வம் இருந்திருக்காது. வெறும் பீடம். அல்லது தேவர் இறங்கும்பொருட்டு அலை ஒளிரும் சுனை.\nஅவர் பாய்க்கயிற்றைப் பற்றி தொற்றி இறங்கி உள்ளே செல்வதை பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டான். இவ்வெண்ணங்களை இப்போதே புறந்தள்ளாவிடில் அடுத்த செயலுக்கு செல்லமுடியாது என்று சொல்லிக் கொண்டான். இங்கு அரசனும் போர்வீரனும் முனிவனும் உழவனும் தங்களுக்குரியவற்றை நடிக்கிறார்கள். ஐயமின்றி அவ்வேடத்தை ஆற்றுபவன் வெல்கிறான். துரோணரின் அச்சொற்களை நினைவுகூர்ந்தபோதே ஐயமின்றி அதை ஆற்றியவன் உண்டா என்ற எண்ணத்தை அவன் அடைந்தான். போர்க்களத்தின் முன்னால் படைக்கலத்துடன் எழுந்து நின்று போர் என்பது எதற்கு என்று ஐயுறாத வீரன் உண்டா போர் போர் என்று அறைகூவும் பரணிகள், நடுகற்கள், தொல்கதைகள் அனைத்தும் அந்த ஐயத்தை நோக்கி அல்லவா பேசுகின்றன போர் போர் என்று அறைகூவும் பரணிகள், நடுகற்கள், தொல்கதைகள் அனைத்தும் அந்த ஐயத்தை நோக்கி அல்லவா பேசுகின்றன மேலும் மேலும் சொல்லள்ளிப்போட்டு மூடி வைத்திருக்கும் அந்த ஐயம் என்றேனும் ஒரு பெரும் போர்முனையில் வெடித்தெழுந்து கிளை விரித்து வான் தொட்டு நிற்குமா\nவானில் வேர் விரித்து மண்ணில் கிளைவிரித்த ஒரு பெருமரம். எங்கு கேட்டேன் அந்த உவமையை துரோணர் கற்பித்த ஏதோ ஒரு தொன்மையான அளவைவாத நூலில். மண்ணில் கிளைவிரித்தல் இயல்பு. ஆனால் வானில் வேர் விரித்தல். அது ஒரு விழைவு மட்டும்தானா துரோணர் கற்பித்த ஏதோ ஒரு தொன்மையான அளவைவாத நூலில். மண்ணில் கிளைவிரித்தல் இயல்பு. ஆனால் வானில் வேர் விரித்தல். அது ஒரு விழைவு மட்டும்தானா என்ன வீண்சொற்கள் இவை சித்தமென்பது வீண்சொற்களின் எறும்புவரிசை. இப்போது அதன்மேல் நடந்துபோன கால் ஒன்றால் கலைந்துவிட்டிருக்கிறது. நான் வெற்றிகொண்டு இங்கே நின்றிருக்கிறேன். இது வெற்றி என்பதில் ஐயமில்லை. எந்த அவையில் இதைச்சொல்லி தருக்கி தலைநிமிர முடியும் ஆனால் ஏன் என் நெஞ்சு அலைவுறுகிறது ஆனால் ஏன் என் நெஞ்சு அலைவுறுகிறது ஒரு கணமேனும் ஒரு துளியேனும் உவகையை ஏன் அடையவில்லை ஒரு கணமேனும் ஒரு துளியேனும் உவகையை ஏன் அடையவில்லை முதல்போருக்கு தருக்குடன் சென்ற அந்த இளைஞன் இவ்வுடலுக்குள் முன்பு வாழ்ந்திருக்கிறான்.\nதிருஷ்டத்யும்னன் திரும்பி வந்து அறைக்குள் எட்டிப்பார்த்தான். காயம் பட்ட வீரனின் உடல் அதிர்ந்து புல்லரித்துக் கொண்டிருந்தது. அவன் உதடுகள் நன்கு வெளுத்து விட்டிருந்தன. இமைகளுக்குள் கருவிழி பதைப்புடன் ஓடுவது தெரிந்தது. ஆனால் வருகிறதா என ஐயம் அளிக்கும்படி மென்மையாக ஓடிக் கொண்டிருந்தது மூச்சு. அவன் பிழைத்தெழ வேண்டும் என்று திருஷ்டத்யும்னன் விரும்பினான். ஒரு வீரன் இறப்பதும் வாழ்வதும் எவ்வேறுபாட்டையும் உருவாக்குவதில்லை. இந்தப்போரில் இறந்த ஒவ்வொருவரும் தேர்ந்த வீரர்கள், யாதவர் குடிக்கு தங்களை படைத்தவர்கள். இவனொருவன் பிழைப்பதனால் ஆவதொன்றுமில்லை. ஆயினும் அச்சொற்களைக் கடந்து அவன் வாழவேண்டும் என்று அவன் விரும்பினான். அது ஒரு உறுதிப்பாடு. ஒருவனையேனும் தக்க வைக்க முடிந்திருக்கிறது என்று சொல்லிக் கொள்ளலாம். எவரிடத்தில் அதை சொல்லப்போகிறேன் எவரிடமும் அல்ல, என்னிடமே. என்னிடம் அல்ல, என் விழிகளை நோக்கும் இம்முதியவரின் கண்களுக்குள் வாழும் அந்த தெய்வத்திடம்.\n எவ்வித இணைப்புமற்ற தருக்கங்கள் வழியாக எதை நான் ஓட்டிக் கொள்கிறேன் திருஷ்டத்யும்னன் திரும்பி கட்டுப்போட்ட புண்மீது குருதி ஊறி கருமை கொண்டு உறைந்திருக்க ஒருக்களித்து கண்மூடித் துயிலும் சாத்யகியை நோக்கினான். அல்லது இவனும் இறந்திருந்தால் அது நிகரென்றாகியிருக்குமோ திருஷ்டத்யும்னன் திரும்பி கட்டுப்போட்ட புண்மீது குருதி ஊறி கருமை கொண்டு உறைந்திருக்க ஒருக்களித்து கண்மூடித் துயிலும் சாத்யகியை நோக்கினான். அல்லது இவனும் இறந்திருந்தால் அது நிகரென்றாகியிருக்குமோ அப்போது அம்முதியவீரரின் விழிகளை நேர்கொண்டு நோக்க என்னால் முடிந்திருக்குமோ அப்போது அம்முதியவீரரின் விழிகளை நேர்கொண்டு நோக்க என்னால் முடிந்திருக்குமோ ஒன்று சொல்லலாம், ‘முதியவரே, நானும்தான் புண்பட்டிருக்கிறேன். நெடுநாள் நடை பிணமென கிடந்திருக்கிறேன். இன்று நடமாடும் பிணமென இங்கு நின்றிருக்கிறேன்.’ ஆனால் அவ்விழிகளின் முள் மாறாது என்று தோன்றியது. அது கேட்கும் வினா பெரிது. முற்றிலும் அப்பால் நின்று கேட்கும் மூதாதையரின் குரல் போல ஒன்று. மண்ணில் வாழ்ந்திறந்து நிகழும் மானுடக் கோடிகள் இணைந்து உரைக்கும் ஒரு விடையால் மட்டுமே நிறைவுறக்கூடிய வினா அது.\nமுதியவ��ரர் அவனுக்குப்பின்னால் வந்து நின்று “இளவரசே” என்றபோது கட்டற்றுப்பெருகிய அவ்வெண்ணங்களிலிருந்து கலைந்து திருஷ்டத்யும்னன் திரும்பிப்பார்த்தான். “யாதவக் கொடிகள் கொண்ட படகுகள் தெரிகின்றன” என்றார் அவர். “எங்கே” என்றான் திருஷ்டத்யும்னன். “கங்கையில் நமக்கு எதிரில் அவை வந்து கொண்டிருக்கின்றன” என்றார். ஒரு கணம் மகதத்தின் படைகள் யாதவக் கொடிகளுடன் வருகின்றனவா என்ற ஐயத்தை அடைந்து இயல்பாக வில்லின்மேல் கை வைத்தான் திருஷ்டத்யும்னன். மறுகணமே திரையொன்று காற்றால் தூக்கப்பட்டு விலக வான் வெளித்தது போல அனைத்தையும் கண்டான். மிக அருகே தன் படையுடன் இளைய யாதவர் காத்திருந்திருக்கிறார்.\nஎண்ணியிருந்ததை கண்முன் கண்டபோது பெரும் ஏமாற்றமொன்று அவன்மேல் எடை கொண்டது. கால்கள் தளர கைகளால் வடத்தைப்பற்றியபடி சென்று அமர்ந்துகொண்டு “நன்றாகப் பாருங்கள், அவற்றை நீர் அறிவீரா” என்றான். முதிய வீரர் திரும்பிச்சென்று கண்களின் மேல் கைவைத்து கூர்ந்து நோக்கி திரும்பி வந்து “இளவரசே, அவை இளைய யாதவர் தலைமையில் வரும் மதுரைப் படைகள். அப்படகுகளும் நான் நன்கறிந்தவையே” என்றார்.\nதிருஷ்டத்யும்னன் தலையசைத்தான். எண்ணங்கள் சிக்கி நின்ற சித்தத்துடன் தலைகுனிந்து குருதித் துளிகள் உலர்ந்து கொண்டிருந்த மரமுற்றத்தை நோக்கியபடி அமர்ந்திருந்தான். பின்னர் கயிறு எடை மீண்டு தெறித்து ஓசையிட எழுந்து தன் இரும்புக் குறடிட்ட கால்களை ஒன்றுடனொன்று தட்டியபடி கைதூக்கி சோம்பல் முறித்தான். முதியவீரர் வந்து “நம் கொடி அசைவு என்ன இளவரசே” என்றார். திருஷ்டத்யும்னன் அவர் விழிகளை நோக்காது “பணிதல்” என்றான். “ஆம், அது நம் கடமை. ஆனால் நாம் வெற்றி கொண்டிருக்கிறோம் இளவரசே” என்றார். திருஷ்டத்யும்னன் அவரை நோக்காது “வெற்றி கொண்டோமா என்ன” என்றார். திருஷ்டத்யும்னன் அவர் விழிகளை நோக்காது “பணிதல்” என்றான். “ஆம், அது நம் கடமை. ஆனால் நாம் வெற்றி கொண்டிருக்கிறோம் இளவரசே” என்றார். திருஷ்டத்யும்னன் அவரை நோக்காது “வெற்றி கொண்டோமா என்ன” என்றான். “நாம் அடைந்தவை அல்லவா வெற்றி” என்றான். “நாம் அடைந்தவை அல்லவா வெற்றி நாம் வெற்றிக்கான செந்நிறக் கொடியை ஏற்றுவதே முறை.” முதியவீரரின் கண்களில் எதுவும் தெரியவில்லை. “ஆம் வெற்றிக்கான கொடியும் ஏறட்டும்” என்றான். என் உளமயக்குதானா அனைத்தும்\nதிருஷ்டத்யும்னன் அறைக்குள் சென்று விரிப்பலகையில் துயின்றுகொண்டிருந்த சாத்யகியின் தோளைத் தொட்டு “யாதவரே எழுந்திருங்கள்” என்றான். சாத்யகி விழித்து சிவந்த விழிகளால் அவனை நோக்கி, பின் வலக்கையை ஊன்றி இடக்கை அளித்த வலியை உடலெங்கும் இறுகி அசைந்த தசைகள் வெளிக்காட்ட “என்ன” என்றான். “இளைய யாதவரின் படை நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது” என்றான். “நாம் அனுப்பிய பறவைத்தூது சென்று சேர்வதற்கும் நேரமில்லையே” என்றான் சாத்யகி வியப்புடன். “நமக்குப் பின்னால் பெரும் படையுடன் அவர் வந்து கொண்டிருந்திருக்கிறார்” என்றான் திருஷ்டத்யும்னன்.\n” என்று சாத்யகி கேட்டான். திருஷ்டத்யும்னன் அதற்கு மறுமொழி சொல்லவில்லை. “நம்மை முன் அனுப்பிவிட்டு மிக அண்மையில் தொடர்ந்து வந்திருக்கிறார் என்றால் என்ன பொருள்” என்று சாத்யகி மீண்டும் கேட்டான். “நாம் ஆற்ற முடியாத ஒன்றை தான் ஆற்றவேண்டும் என்று எண்ணியிருக்கலாம் அல்லவா” என்று சாத்யகி மீண்டும் கேட்டான். “நாம் ஆற்ற முடியாத ஒன்றை தான் ஆற்றவேண்டும் என்று எண்ணியிருக்கலாம் அல்லவா” சாத்யகி “இல்லை. அவர் நம்மை நம்பவில்லை” என்றான். திருஷ்டத்யும்னன் “அவர் எவரையும் நம்பவில்லை. நம் நால்வருக்கும் அவர் ஒரு தேர்வு வைத்தார். அக்ரூரரும் கிருதவர்மரும் தோற்றனர். நானும் நீரும் வென்றிருக்கிறோம்” என்றான்.\nசாத்யகி பெருமூச்சுடன் தலை அசைத்தான். திருஷ்டத்யும்னன் “யாதவரே, நமது வெற்றிகூட நாம் சியமந்தகத்தை விழிகளால் பார்க்க நேரவில்லை என்பதனால் இருக்குமோ” என்றான். சாத்யகி திடுக்கிட்டு “என்ன சொல்கிறீர்” என்றான். சாத்யகி திடுக்கிட்டு “என்ன சொல்கிறீர்” என்றான். “நான் அவ்வண்ணம் எண்ணினேன்” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி அவன் விழிகளை சில கணங்கள் நோக்கியபின் “ஆம். அதே எண்ணத்தை நானும் அடைந்தேன்” என்றான். “எழுந்து கைகளை கழுவிக் கொள்ளும். நாம் அரசரை சந்திக்கும் வேளை” என்றான் திருஷ்டத்யும்னன்.\nஅவர்களின் படகு அலைகளின் மேலேறி இறங்கி எதிரே வந்த யாதவர்களின் படகுநிரையை நோக்கி சென்றது. அனைத்துப்படகுகளிலும் கருடக்கொடியுடன் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடியும் நிகராக பறப்பதை திருஷ்டத்யும்னன் கண்டான். மீன்வடிவில் அணி வகுத்து வந்து கொண்டிருந்தது மதுராவின் படை. கருடக்கொடி பறந்த முதற்பெரும் கலம் மீனின் கூர்முகமென முதல் வர, சிறு காவல்படகுகள் இருபக்கமும் விரிந்து செல்ல மீனின் விரிந்த சிறகுகளென இரு பெருங்கலங்கள் தெரிந்தன. மீனின் வாலென கலமொன்று நூறு பாய்களுடன் பின்பக்கம் எழுந்து தெரிந்தது. “இளையபாண்டவரும் உடனிருக்கிறார். அஸ்தினபுரியின் கலங்களும் உள்ளன” என்று சாத்யகி சொன்னான்.\nமுதலில் வந்த படகில் இருந்து மஞ்சள் கொடி அசைந்து அவர்களுக்கான ஆணைகளை பிறப்பித்தது. அவர்களின் படகு அணுகியதும் முதற்கலத்திலிருந்து கொம்பும் முழவுகளும் ஒலித்தன. உறுமியபடி அருகே வந்த மீன் மெல்ல விரைவழிந்தது. அவர்களின் படகு பக்கவாட்டில் திரும்பி விலா காட்டியபடி முதற்பெரும்படகை அணுகியது. மதுராவின் படகிலிருந்து கணக்காளர் அவர்களின் அடையாளத்தை கோர முதியவீரர் கையசைத்து தன் படைக்குறியை காட்டினார். மேலிருந்த கலக்காரன் அதைக் கண்டதும் வாழ்த்துரைக்கும் செய்கையை காட்டிவிட்டு கைவீசி ஆணையிட கலத்தில் இருந்து வீசப்பட்ட கொளுத்து வடம் வந்து படகின் அமர அச்சின்மேல் விழுந்தது. முதிய வீரர் அதை எடுத்து படகின் கொக்கிகளில் மாட்டினார்.\nதங்கள் படகு அலைகளில் தத்தளித்தபடி பெரும்படகை நோக்கிச் சென்று அதன் அடிவயிற்றில் விலா முட்டி நின்றதை நோக்கியபடி திருஷ்டத்யும்னன் இடையில் கை வைத்து நின்றான். சாத்யகி தன் புண்பட்ட தோளை தூணில் சாய்த்து நின்று மேலே பார்த்து “இளைய யாதவர் இந்தப்படகில்தான் இருக்கிறார்” என்றான். திருஷ்டத்யும்னன் அப்படகின் மேல் பொறிக்கப்பட்ட அஸ்தினபுரியின் அமுதகலசக் குறியை நோக்கிக்கொண்டிருந்தான். படகு இணைந்து மேலிருந்து நூலேணி சரிந்து சுருளவிழ்ந்து அவர்களின் பலகைமுற்றத்தில் வந்து விழுந்தது. அதன் கொக்கிகளை மாட்டியதும் முதியவீரர் “தாங்கள் மேலேறலாம் இளவரசே” என்றார்.\nதிருஷ்டத்யும்னன் “முதலில் புண்பட்ட வீரனை மேலே கொண்டு சென்று அவனுக்கான மருத்துவங்களை உடனடியாக செய்ய வேண்டும்” என்றான். முதிய வீரரின் விழிகள் திருஷ்டத்யும்னன் விழிகளை தொட்டபோது அவற்றில் ஒன்றும் தெரியவில்லை. தலைவணங்கி “ஆணை” என்றார். அவர் செய்தியை கொடி அசைத்துத் தெரிவித்ததும் மேலே படகில் சிறு பரபரப்பு ஏற்பட்டது. அரசகுடியினர் எவரோ புண்பட்டிருக்கிறார்கள் என்று பெருங்கலத்தில் இருந்தவர்கள் புரிந்து கொண்டார்கள் என்று திருஷ்டத்யும்னன் எண்ணினான். அதற்கேற்ப எட்டு வீரர்களும் இரண்டு முதிய மருத்துவர்களும் நூலேணி வழியாக விரைந்திறங்கி படகின் தளத்தில் குதித்தனர்.\nமருத்துவர் “புண்பட்ட இளவரசர் எங்கே” என்று திருஷ்டத்யும்னனிடம் கேட்டார். “புண்பட்டவன் யாதவ வீரன். அவன் இறக்கலாகாது” என்றான் திருஷ்டத்யும்னன். “இறப்பு விண்ணளந்தோனின் ஆடல். நாங்கள் முயல்கிறோம் இளவரசே” என்றார் மருத்துவர். வீரர்கள் ஒரு கணம் திரும்பி அவனை நோக்கிவிட்டு விரைந்து உள்ளே சென்றனர். அவர்களின் விழிகளிலும் எளிய வியப்பு மட்டுமே இருந்தது. மருத்துவர் அறைக்குள் நிலத்தில் கிடந்த வீரனை மெல்ல தூக்கி அமரச் செய்தார். முதியமருத்துவர் அவன் கைகளைப் பற்றி நாடிபார்த்தார்.\nஎழுந்தபடி “மேலே பெரும்படகுக்கு கொண்டு செல்ல வேண்டும். தையலிடவேண்டியிருக்கிறது. தூளிப் படுக்கையை இறக்கச் சொல்லுங்கள்” என்றார். திருஷ்டத்யும்னன் “வருக” என்று சாத்யகியிடம் சொல்லிவிட்டு நூலேணியைத் தொற்றி மேலே சென்றான். சாத்யகி தூளியாகக் கட்டப்பட்ட சால்வைக்குள் கைக் குழந்தைபோல தன் உடலோடு ஒட்டிக் கிடந்த இடக்கையை அசைக்காமல் வலக்கையால் பற்றி நூலேணியில் ஏறி மேலே சென்றான். மேலே நின்றிருந்த இளம் படைத்தலைவன் அவனை வணங்கி “இளைய யாதவர் அறைக்குள் இருக்கிறார். தங்களை உடனே அங்கு வரச் சொன்னார்” என்றான்.\nதிருஷ்டத்யும்னன் குறடுகள் ஒலிக்க படகின் மரத்தரையில் நடந்து மூங்கில்கள் போல இழுபட்டு நின்ற பாய்க்கயிறுகளையும் ஆங்காங்கே கோபுரம்போல் சுருட்டி வைக்கப்பட்டிருந்த பெரிய வடங்களையும் கடந்து மரத்தால் ஆன மைய அறைக்குள் நுழைந்தான். குறுகிய படிகள் கீழிறங்கிச் சென்றன. அவற்றில் இரும்புக் குறடுகளை வைத்து அவன் இறங்கியபோது உள்ளே பல இடங்களில் அவ்வோசை எதிரொலித்தது. சாத்யகி படிகளில் இறங்கியபோது களைப்புடன் இரு முறை நின்று மீண்டும் வந்தான்.\nபடகின் உள்ளே சிறிய அறைக்குள் உயரமற்ற பீடத்தில் இளைய யாதவர் அமர்ந்திருக்க அருகே விரிக்கப்பட்ட கம்பளி மீது மூத்த யாதவர் தன் வெண்ணிறப் பேருடலுடன் படுத்திருந்தார். திருஷ்டத்யும்னன் தலை வணங்கி “இளைய யாதவரை வணங்குகிறேன்” என்றான். சாத்யகி ஒன்றும் சொல்லாமல் யாதவ முறைப்படி தலைவணங்கினான். இளைய யாதவர் திருஷ்டத���யும்னனை கையசைவால் வாழ்த்தி இருக்கையை சுட்டிக்காட்டி “நிகழ்ந்ததை சொல்க” என்றார். திருஷ்டத்யும்னன் அமர்ந்தபடி “தாங்கள் அறியாதது எது என்று நான் அறியேன் அரசே. வினவுங்கள் விடை சொல்கிறேன்” என்றான்.\nஇளைய யாதவர் புன்னகைத்து “ஆம், அதுவே சிறந்தது” என்றபின் ஏவலனை நோக்கி “பாஞ்சாலருக்கு இன்கடுநீர் கொண்டுவருக” என்றார். திருஷ்டத்யும்னன் குறும்பீடத்தில் அமர்ந்து கால்களை நீட்டிக்கொண்டு தன் இரும்புக்குறடுகளைக் கழற்றி அப்பால் வைத்தான். அது சேறு போல குருதி உலர்ந்து கருமை கொண்டிருந்தது. “ஒருவன் உயிர் பிழைத்திருக்கிறான் அல்லவா” என்றார். திருஷ்டத்யும்னன் குறும்பீடத்தில் அமர்ந்து கால்களை நீட்டிக்கொண்டு தன் இரும்புக்குறடுகளைக் கழற்றி அப்பால் வைத்தான். அது சேறு போல குருதி உலர்ந்து கருமை கொண்டிருந்தது. “ஒருவன் உயிர் பிழைத்திருக்கிறான் அல்லவா” என்றார் இளைய யாதவர். “ஆம் அரசே. போரிலீடுபட்டவர்களில் ஒருவன் எஞ்சியிருக்கிறான். சுக்கான் பொறுப்பாளராகிய முதிய வீரரும் உள்ளார்” என்றான். இளைய யாதவர் “அரிய போர் பாஞ்சாலரே. ஒற்றைப்படகாக வெறும் பதினெட்டு வீரர்களுடன் கிருஷ்ணவபுஸின் படைநிரையையும் காசியின் காவல்படகையும் வென்று மீள்வதென்பது காவியங்களுக்குரியது” என்றார். “தங்கள் அருள்” என்று சொல்லி திருஷ்டத்யும்னன் தலைவணங்கினான்.\n“நான் போரை ஒவ்வொரு கணமும் என அறிந்துகொண்டிருந்தேன்” என்றார் இளைய யாதவர். “தாங்கள் வெல்வீர் என அறிந்தமையால் இங்கு காத்து நின்றிருந்தேன்.” திருஷ்டத்யும்னன் அவரது விழிகளை நோக்காமல் “தாங்கள் தொடர்ந்து வந்திருக்கிறீர்கள் என நான் அறியேன்” என்றான். “தொடர்ந்து வரவில்லை பாஞ்சாலரே. அஸ்தினபுரியிலிருந்து கிளம்பும்போது வென்றுமீளும் அக்ரூரரையும் உங்களையும் கங்கையிலேயே சந்திக்கத்தான் எண்ணினேன். காசி துரியோதனனுக்கும் பீமனுக்கும் மகள்கொடை அளித்த நாடு என்பதனால் படைகடந்து செல்ல முன்னரே ஒப்புதல் பெற்றிருந்தேன். இவ்வண்ணம் நிகழுமென நான் அறிந்திருக்கவில்லை” என்றார் இளைய யாதவர்.\nதிருஷ்டத்யும்னன் “அக்ரூரர்…” என்று தொடங்க “அவர்கள் இருவரும் செய்தவற்றை நான் முழுமையாகவே அறிவேன்” என்று இளைய யாதவர் இடைமறித்தார். “சியமந்தகத்தின் பலிகள் அவர்கள்.” சாத்யகி சினத்துடன் ஏதோ சொல��லத்தொடங்க “இங்கு நாம் அதைப்பற்றி விவாதிக்க வரவில்லை. நாம் போர்புரிய வந்திருக்கிறோம்” என்றார் இளைய யாதவர். “இன்னும் மூன்று நாழிகை நேரத்தில் நாம் கிருஷ்ணவபுஸை தாக்குவோம்.”\nதிருஷ்டயும்னன் “அரசே, கிருஷ்ணவபுஸ் ஐம்பது படகுகளும் ஆயிரத்துக்கும் குறைவான படைவீரர்களும் கொண்ட சிற்றூர். அங்கு நூற்றி ஐந்து இல்லங்களும் இரண்டு அரண்மனைகளும் மட்டுமே உள்ளன. நகரைச் சுற்றி உயிர்மரத்தாலான சிறிய வேலிதான். கோட்டை கூட இல்லை. அவ்வூரை வெல்ல துவாரகையின் பெருந்தலைவன் தன் படையுடன் வருவதென்பது சற்று மிகை. அவரது தமையனும் துணை வருவதென்பது அதனினும் இழிவு. இப்போர் தங்களுக்கு பெருமை சேர்க்காது. இப்படகுகளில் பாதியை என்னிடம் அளியுங்கள். அவர்களை வென்று சியமந்தகத்துடன் வந்து தங்கள் தாள் பணிகிறேன்” என்றான். இளைய யாதவர் “இல்லை பாஞ்சாலரே. சியமந்தகம் களவு கொள்ளப்பட்டதும் முதல் செய்தியை யாதவஅரசி எனக்குத்தான் அனுப்பியிருந்தாள். அது கோரிக்கை அல்ல, ஆணை” என்றார். புன்னகைத்து “என்னிடம் எப்போதும் அவள் ஆணைகளையே பிறப்பித்திருக்கிறாள். யாதவ குலத்தில் அவளுடைய ஆணைகள் இன்று வரை மீறப்படாதவையாகவே உள்ளன” என்றார்.\nமூத்த யாதவர் உரக்க நகைத்து “பாஞ்சாலனே, அந்த ஆணைக்கு நானும் கட்டுப்பட்டவனே. எனவேதான் இனிய காட்டுலாவை நிறுத்திவிட்டு நானும் கலமேறினேன்” என்றார். திருஷ்டத்யும்னன் “இந்தப் போரில் நான் கலந்து கொள்ளலாமா” என்றான். இளைய யாதவர் “நீர் என் உடனிருக்கலாம்” என்றார். திருஷ்டத்யும்னன் “போரென இதை சொல்லமுடியாது. நாம் மணியை மீட்கவேண்டுமென்பதே முதன்மையானது” என்றான். இளைய யாதவர் சாத்யகியிடம் திரும்பி “இளையோனே, உடனே சிறுகலத்தில் மதுராவுக்குச் செல்க” என்றான். இளைய யாதவர் “நீர் என் உடனிருக்கலாம்” என்றார். திருஷ்டத்யும்னன் “போரென இதை சொல்லமுடியாது. நாம் மணியை மீட்கவேண்டுமென்பதே முதன்மையானது” என்றான். இளைய யாதவர் சாத்யகியிடம் திரும்பி “இளையோனே, உடனே சிறுகலத்தில் மதுராவுக்குச் செல்க உமது கை நலம் பெற்றபின் பிறிதொரு போருக்கு எழுவோம்” என்றார். சாத்யகி தலை வணங்கி “இப்போரில் கலந்து கொள்ளாமல் இந்தப் புண் என்னைத் தடுப்பதை அறிகிறேன். இதை ஊழ்நெறி என்று கொள்கிறேன்” என்றான். இளைய யாதவர் புன்னகை செய்தார்.\nதிருஷ்டத்யும்னன் “இ��்னும் சற்று நேரத்தில் நாம் கிருஷ்ணவபுஸுக்குள் இறங்குவோம்” என்றான். பின்பு விழிகளைத்தாழ்த்தி “அங்கே அக்ரூரருடன் இருப்பவர்களும் நமது படைகளே” என்றான். “ஆம், யாதவர் யாதவரை களத்தில் சந்திக்கும் முதல் போர் இது. என் விழிமுன் அது நிகழலாகாது என்று இதுநாள்வரை காத்திருந்தேன். அது நிகழுமென்றால் பிறிதொருமுறை அது நிகழாத வண்ணமே நிகழ வேண்டும். இப்போரில் சததன்வாவின் படை வீரர்களில் ஒருவர்கூட உயிருடன் எஞ்சலாகாது. அந்நகரில் ஒரு இல்லம்கூட தன் அடித்தளம் மீது நிற்கலாகாது. பிறிதொரு முறை இந்நகரின் பெயர் எந்தச் சூதனின் சொல்லிலும் திகழலாகாது. எந்த யாதவனும் அச்சத்துடனன்றி இந்த நாளை நினைக்கலாகாது” என்றார். திருஷ்டத்யும்னன் தலைவணங்கி “ஆணை” என்றான்.\n“சற்று ஓய்வெடுத்து தங்கள் ஆவநாழியை நிரப்பி வாரும். நானும் களம்புகும் தருணம் வந்துவிட்டது” என்றார் இளைய யாதவர். வெளியே முதற்பெருங்கலத்தின் மேலிருந்த தொலைதேர் வீரன் தன் கொம்பை முழக்கினான். தொடர்ந்து அனைத்துக் கலங்களிலுமிருந்த கொம்புகள் முழங்கத்தொடங்கின. “அவர்கள் நம்மை பார்த்துவிட்டார்கள்” என்றார் இளைய யாதவர். சாத்யகியிடம் திரும்பி “ஓய்வெடும் இளையவனே” என்றபின் எழுந்து தன் ஏவலனை நோக்க அவன் மேலாடையை எடுத்து இளைய யாதவர் கையில் அளித்தான். “தங்கள் கவசங்கள்” என்றான் திருஷ்டத்யும்னன். “நான் களத்தில் கவசங்கள் அணிவதில்லை” என்றார் இளைய யாதவர். “கவசங்கள் என்னை காக்கின்றன என்னும் உணர்வு என் படைக்கலங்களை வலுவிழக்கச்செய்கிறது. நான் என் கல்வியை மட்டுமே கவசமெனக் கொள்ள விழைகிறேன்.”\nமூத்த யாதவர் எழுந்து தன் கால்களை இருமுறை நீட்டி தரையில் உதைத்துக் கொண்டு திரும்பிப்பார்க்க இரு ஏவலர்கள் பெரிய இரும்புக்கலங்களைப் போன்ற குறடுகளைக் கொண்டு வைத்து அவர் கால்களை உள்ளே விட்டு அதன் கொக்கிகளைப் பொருத்தி இறுக்கினர். முழங்கால்களுக்கும் முழங்கைகளுக்கும் இரும்புக் காப்புகளை அணிவித்தனர். இடையில் தோலாலான கச்சையை முறுக்கிக் கட்டி அதன் இருபக்கமும் நீண்ட குத்துவாள்களை பொருத்தினர். தோள்களில் இரும்புக் கவசங்களை அணிவித்து அதன் கீழ்ப்பொருத்துகளை புயத்துக்கு அடியில் இறுக்கினர். நான்கு வீரர்கள் தங்கள் கைத்தசைகள் தெறிக்க சுமந்து கொண்டு வந்த பெரிய இரும்பு கதாயுதத��தை இடக்கையால் பிடியைப் பற்றி எளிதாகத் தூக்கி ஒரு முறை சுழற்றி தோளில் வைத்துக் கொண்டு திரும்பி “கிளம்புவோம் இளையோனே” என்றார். “தாங்களும் தலைக் கவசம் அணிவதில்லையா” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆம், இந்தத் தலையை என்னை வெல்ல விழைபவனுக்காக திறந்து வைத்திருக்கிறேன்” என்றார் பலராமர் நகைத்தபடி.\nஇளைய யாதவர் பொற்பூச்சிட்ட தோல்குறடுகளை அணிந்து கொண்டார். வீரர்கள் மஞ்சள் நிறக் கச்சையை இடையைச் சுற்றி கட்டினார். இரு வீரர்கள் தந்தப் பேழை ஒன்றை கொண்டுவர அதைத்திறந்து உள்ளிருந்து அரைவட்ட வடிவம் கொண்ட பன்னிரு வெள்ளித் தகடுகளை எடுத்தார். அவற்றை மிக இயல்பான கையசைவுகளுடன் ஒன்றுடனொன்று பொருத்தி ஒற்றைச் சக்கரமாக்கினார். அதை இருவிரல்களால் எடுத்து சற்றே சுழற்ற அவர் கையில் அது உதிரும் முல்லைமலர் போல சுழலத்தொடங்கியது. திருஷ்டத்யும்னன் நோக்குவதைக் கண்டதும் புன்னகையுடன் அதை சற்றே திருப்ப அவர் கையிலிருந்து தானாகவே என சுழன்றெழுந்து வெள்ளி மின்னல்களை அறையின் சுவர்களிலும் கூரையிலும் சிதறவிட்டபடி சென்று படகின் சாளரத்தில் தொங்கிய திரைச்சீலையொன்றை மெல்லிய கீறலோசையுடன் கிழித்து சற்றே வளைந்து திரும்பி அவர் விரல்களிலேயே வந்தமர்ந்தது.\nதிருஷ்டத்யும்னன் வியப்புடன் “அதில் ஒரு கொலைத்தெய்வம் குடியிருப்பது போல தோன்றுகிறது. நிகரற்ற படைக்கலம்” என்றான். இளைய யாதவர் புன்னகைத்தார். திருஷ்டத்யும்னன் “இனிய தோற்றம் கொண்டது, சூரியக்கதிரே ஒரு மலரானதுபோல” என்றான். இளைய யாதவர் “இதன் பெயரே அதுதான். நற்காட்சி” என்றார்.\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 75\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 45\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 43\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 38\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 29\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 79\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 46\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 42\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 37\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 36\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 91\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 90\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 48\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 41\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 39\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 16\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-27\nTags: அக்ரூரர், கிருவர்மன், கிருஷ்ணன், கிருஷ்ணவபுஸ், சததன்வா, சாத்யகி, சியமந்தக மணி, திருஷ்டத்யும்னன், பலராமர்\nஅம்மா வந்தாள்: மூன்றாவது முறை...\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 59\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 27\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nவிஷ்ணுபுரம் பத்துநூல் வெளியீட்டுவிழா- சிறப்புரைகள்\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 47\nஅரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீ��்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/news4-tamil/national-india-news-in-tamil/", "date_download": "2020-01-17T17:35:52Z", "digest": "sha1:CTMQX6NKIC2G4LR2L6SVIFGI2DV5SLYC", "length": 12090, "nlines": 115, "source_domain": "www.news4tamil.com", "title": "News4 Tamil : India News in Tamil Online | Tamilnadu News | Chennai News | National News in Tamil | Tamil News | Breaking India News in Tamil | Latest Breaking News in Tamil | Tamil Headlines Today| Latest Tamil News India | India Breaking News Headlines | Daily Tamil News | India News Headlines in Tamil | இந்தியா செய்திகள் | தேசிய செய்திகள் | தே‌சிய‌ம் | தேசிய செ‌ய்‌தி | இ‌ந்‌திய செய்தி | நேஷன‌ல் ‌நியூ‌ஸ்", "raw_content": "\nபாஜகவின் புதிய தலைவராக வானதி சீனிவாசன்\nஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்; காங்கிரஸ் & பாஜக ஆகிய இரு…\nஹோட்டலில் பிணமாகக் கிடந்த பெண் தொலைக்காட்சி நேரலையில் கொலை செய்ததை…\nதிமுக கூட்டணி: காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை; துரைமுருகன் ஓபன்…\nதமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி\nஹோட்டலில் பிணமாகக் கிடந்த பெண் தொலைக்காட்சி நேரலையில் கொலை செய்ததை ஒத்துக்கொண்ட கொடூரன் \nஹோட்டலில் பிணமாகக் கிடந்த பெண் தொலைக்காட்சி வந்து கொலை செய்ததை ஒத்துக்கொண்ட கொடூரன் தொலைக்காட்சி வந்து கொலை செய்ததை ஒத்துக்கொண்ட கொடூரன் சண்டிகாரில் கடந்த மாதம் நடந்த கொலை ஒன்றின் குற்றவாளி தொலைக்காட்சி அரங்கத்துக்கு வந்து தான் செய்த கொலையை ஒத்துக்கொண்டுள்ளார். சண்டிகார்…\nதமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி துடிப்பு மிகு தமிழ்ச்சமூகம் என பாராட்டு\nதமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி துடிப்பு மிகு தமிழ்ச்சமூகம் என பாராட்டு துடிப்பு மிகு தமிழ்ச்சமூகம் என பாராட்டு தமிழக மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் பொங்கல் நல்வாழ்த்து தெரிவித்துள்ளார். மார்கழியின் கடைசி நாளான நேற்றிலிருந்து பொங்கல்…\nதைரியமாக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த தீபிகா படுகோன் எதிரொலியாக பல கோடிகள் இழப்பு எதிரொலியாக பல கோடிகள் இழப்பு \nதைரியமாக மாணவர்களுக்கு ஆதரவு தெ��ிவித்த தீபிகா படுகோன் எதிரொலியாக பல கோடிகள் இழப்பு எதிரொலியாக பல கோடிகள் இழப்பு ஏன் தெரியுமா டெல்லி ஜே என் யு பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் போராட்டத்துக்கு ஆதரவு அளித்த நடிகை தீபிகா படுகோனேவின் விளம்பரங்களைப் புறக்கணிப்போம்…\nஐஸ்வர்யா ராய்க்கு 15 வயதிலேயே குழந்தை பிறந்ததா\nஐஸ்வர்யா ராய்க்கு 15 வயதிலேயே குழந்தை பிறந்ததா சர்ச்சையை கிளப்பிய வாலிபர் நடிகைகள் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது அந்த வகையில் உலக அழகி என்ற பட்டம் பெற்ற நடிகையான ஐஸ்வர்யா ராய்க்கு எதிராகவும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.…\nதூக்கில் போடும் பணத்தை வைத்து தான் மகளின் திருமணம்\nதூக்கில் போடும் பணத்தை வைத்து தான் மகளின் திருமணம் ஹேங்மேன் உருக்கம் நாடு முழுவதும் பரபரப்பைக் கிளப்பிய நிர்பயா கொலை வழக்கின் குற்றவாளிகள் வரும் ஜனவரி 22 ஆம் தேதி திஹார் சிறையில் வைத்து தூக்கில் போட இருக்கிறது சிறை நிர்வாகம். 2012…\nகாங்கிரசாரின் நாடகம் எடுபடாது; குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக எடியூரப்பா கருத்து\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வருகிறது. கர்நாடகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மங்களூருவில் வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் மரணம்…\nஇந்திய நாட்டில் நாளுக்கு நாள் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது இதனால் இந்தியா முழுவதும் காற்று மாசு அதிக அளவில் ஏற்படுகின்றது இதனால் பொது மக்களுக்கு நுரையீரல் சம்மந்தமாக பல நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் புகை மாசுவை…\nஇந்த விஷயத்தில் அரேபியா தேசத்தை பின்பற்றுமா இந்தியா\nடெல்லியில் 2012-ம் ஆண்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட ‘நிர்பயா’ வழக்கு குற்றவாளிகள் உள்பட சிலரது மரண தண்டனை உறுதி ஆகியுள்ள நிலையில் விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தியாவில்…\nஇந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி அளவுக்குக் கடன் வாங்கி, அதைத் திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையா, தற்போது பிரிட்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். விஜய் மல்லையா வங்கிகளுக்கு தர வேண்டிய ரூ.6 ஆயிரம் கோடியை திரும்ப பெறுவதற்கு, அவரது…\nரயில் கட்டணம் நேற்று திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு தொடர்பாக ரயில்வே நிர்வாகம் நேற்று இரவு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/tag/tamilnadu/", "date_download": "2020-01-17T17:39:14Z", "digest": "sha1:KEIHSAFU7XYQCWINUTDDWSQDYN5K736V", "length": 13175, "nlines": 113, "source_domain": "www.news4tamil.com", "title": "Tamilnadu Archives - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nபாஜகவின் புதிய தலைவராக வானதி சீனிவாசன்\nபாஜகவின் புதிய தலைவராக வானதி சீனிவாசன் எப்பதான் அறிவிப்பு வருமோ.. பாஜக கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல் வருகின்ற 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் காலியாக உள்ள தமிழக பாஜகவின் மாநில தலைவர் பதவியும் இன்று நிரப்ப…\nபுரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள்\nபுரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் தமிழ்நாட்டின் சிறந்த நாள் மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் என்ற பெயரே, எம்.ஜி.ஆர் என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. (17.01.1917 - 24.12.1987) தனது ஆரம்ப காலத்தில் நாடக மேடைகளில் நடித்தார்.…\n தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக தொடக்கம்..\n தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக தொடக்கம்.. உ���கெங்கும் வாழும் தமிழர்களின் பாரம்பரியமான திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் களைகட்ட தொடங்கியுள்ளது. பொங்கல் என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சிதான்…\nசெல்போன் திருட்டில் ஈடுபடும் மைனர் சிறுவர்கள் டிக்டாக் வெளியிட்டு போலிஸில் சிக்கிய சம்பவம் \nசெல்போன் திருட்டில் ஈடுபடும் மைனர் சிறுவர்கள் டிக்டாக் வெளியிட்டு போலிஸில் சிக்கிய சம்பவம் டிக்டாக் வெளியிட்டு போலிஸில் சிக்கிய சம்பவம் சென்னையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட குழு ஒன்று டிக்டாக் வீடியோக்களை வெளியிட அதை வைத்துப் போலிஸார் அவர்களைப் பிடித்துள்ளனர். சென்னை…\nதர்பார் படத்தின் அந்த வசனத்தை நீக்கவேண்டும்… நீதிமன்றத்தில் முன்னாள் போலிஸ் புகார் \nதர்பார் படத்தின் அந்த வசனத்தை நீக்கவேண்டும்… நீதிமன்றத்தில் முன்னாள் போலிஸ் புகார் தர்பார் படத்தில் சீருடை பணியாளர்கள் மனதைப் புண்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக முன்னாள் காவலர் ஒருவர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். …\nபொங்கலுக்கு சிறப்பு பஸ்களுக்கு முன்பதிவு எப்போது\nபொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 15ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சொந்த ஊருக்கு செல்ல அரசு விரைவு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட ஆண்டுதோறும் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள்…\nவிடிய விடிய வெளுத்து வாங்கிய மழை\nவிடிய விடிய வெளுத்து வாங்கிய மழை வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தீவிரம்தமிழகம் முழுவதும் பலத்த மழை பொழிந்தது. தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்டா…\nஅரபிக்கடலில் இரண்டு புயல்கள்: கனமழை எச்சரிக்கை\nஅரபிக்கடலில் இரண்டு புயல்கள்: கனமழை எச்சரிக்கை அரபிக்கடலில் ஏற்கனவே கியார் என்ற புயல் உருவாகி கரையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் தற்போது புதியதாக மகா என்ற புயல் உருவாகி உள்ளது. இந்த இரண்டு புயல்கள் காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தின்…\n#Gobackmodi டிவிட்டரில் ட்ரென்ட் செய்பவர்கள் மீது உளவுத்துறை கண்காணிப்பு\nGobackmodi டிவிட்டரில் ட்ரென்ட் செய்பவர்கள் மீது உளவுத்துறை கண்காணிப்பு பாகிஸ்தானுடன் தொடர்பா என விசாரிக்க வாய்ப்பு தமிழகத்திற்கு இன்று பிற்பகல் வருகை தர உள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்களை வரவேற்க தமிழகம் தயாராகி வருகின்றனர், …\nகடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு கொடை வள்ளல் ஆயிரம் காணி ஆளவந்தார் பெயரை சூட்ட அரசிற்கு தமிழக…\nகடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு கொடை வள்ளல் ஆயிரம் காணி ஆளவந்தார் பெயரை சூட்ட அரசிற்கு தமிழக மக்கள் கோரிக்கை சென்னை மாநகருக்கு வீராணம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட பல ஏரிகளில் இருந்து தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தாலும் கோடை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tabletwise.com/medicine-ta/antacids/contraindications", "date_download": "2020-01-17T15:38:04Z", "digest": "sha1:BZDTMOV6FJPHTHWW7AS3XXTSHYGJIF2N", "length": 12965, "nlines": 347, "source_domain": "www.tabletwise.com", "title": "Antacids in Tamil (ஆந்‌ட்யாஸிட்ஸ்) - முரணானஅறிகுறிகள் - TabletWise", "raw_content": "\nAntacids in Tamil (ஆந்‌ட்யாஸிட்ஸ்) - முரணானஅறிகுறிகள்\nAntacids in Tamil (ஆந்‌ட்யாஸிட்ஸ்) முரணானஅறிகுறிகள்\nஉங்கள் மருத்துவரை அல்லது மருந்தாளரை அல்லது தயாரிப்பின் தொகுப்பை கலந்தாலோசிக்கவும்.\nஆந்‌ட்யாஸிட்ஸ் பயன்பாடுக்கான சிறுகுடல் மேற்பகுதிக்குரிய புண்கள்\nஆந்‌ட்யாஸிட்ஸ் பயன்பாடுக்கான இரைப்பை புண்கள்\nஆந்‌ட்யாஸிட்ஸ்மற்ற எந்த மருந்துகளுடன் செயல்படும்\nஆந்‌ட்யாஸிட்ஸ் பயன்படுத்தும் போது நீங்கள் முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும்\nஇப்பக்கம் கடைசியாக 3/31/2018 அன்று புதுப்பிக்கப்பட்டது.\nவணிக முத்திரைகள் மற்றும் இங்கு பயன்படுத்தப்படும் வர்த்தக-பெயர்கள் அந்தந்த வைத்திருப்பவர்களுடைய சொத்து.\nஇங்கு வழங்கிய உள்ளடக்கம் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது.மருத்துவ ஆய்வுக்கு, மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சைக்கு பயன்படுத்த கூடாது. உள்ளடக்கத்தை சரியானகொடுக்கவும் பராமரிக்கவும் ஒவ்வொரு முயற்சியும் எடுத்துள்ள போதும்,அதற்கான எந்த உத்தரவாதமும் செய்வதற்கில்லை.இந்த தளத்தின் பயன்பாட்டு உட்பட்டது சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கை.முற்றுப்புள்ளி பார் கூடுதல் தகவல் இங்கே\nஇந்த வலைத்தளத்திலும் இதன் மற்ற மருத்துவம் போன்ற பக்கங்களிலும் காட்டப்படும் ஆய்வுகள் இதில் பங்கேற்றவர்கள் எண்ணங்களே ஆகும்TabletWise.comஅவர்களது அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/kavin-and-sakshi-fight-started", "date_download": "2020-01-17T16:21:35Z", "digest": "sha1:G2ZSBFGZPSKT6FMBVGRV3ZMTD7OSCJOQ", "length": 8407, "nlines": 104, "source_domain": "www.toptamilnews.com", "title": "'நீ உன் வேலையை பாரு, நான் என் வேலையை பாக்குறேன்': கவினை பிரிந்த சாக்ஷி | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nபிக்பாஸ் சீசன் 3 சினிமா\n'நீ உன் வேலையை பாரு, நான் என் வேலையை பாக்குறேன்': கவினை பிரிந்த சாக்ஷி\nசென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.\nபிக் பாஸ்யில் பிலே பாய் என்று அழைக்கப்படுபவர் கவின். ஒரே நேரத்தில் பிக் பாஸ் வீட்டில் பல பெண்களுடன் கடலை போடும் இவரின் செயல் பார்வையாளர்களுக்கு எரிச்சல் முட்டும் வகையில் அமைந்துள்ளது. முதலில் அபி இவரிடம் காதலை வெளிப்படுத்திய சமயத்தில் ஒழுக்கமாக அதிலிருந்து விளக்கினார். அதனால் கவினின் நேர்மையான குணத்தால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.\nஆனால் நாட்கள் செல்ல, செல்ல தான் இவரின் உண்மையான குணம் வெளிவந்துள்ளது. ஒரே நேரத்தில் சாக்ஷி மாற்று லாஸ்லியே இடையே இவர் பழகி வரும் செயல் மிகவும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனால் தினந்தினம் வீட்டில் ஒரு பூகம்பம் வெடித்துக் கொண்டே தான் இருக்கிறது.\nஇந்த நிலையில் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் நேற்றைய சண்டை இன்றும் தொடர்வது போன்று அமைந்துள்ளது. ஆம்... ஒரு சாக்லேட் விஷயத்தில் சாக்ஷி-கவினிடையே மோதல் ஏற்பட்டது. தற்போது அதைச் சரி செய்யும் முயற்சியில் கவின் இறங்கியுள்ளது போல் புரோமோவில் காட்டப்பட்டுள்ளது . அதில், '4பேர் இருக்கட்டும், 2பேர் இருக்கட்டும் நான் நண்பனாக பழகிட்டு இருக்கன் சொன்னது, உண்மை தானா என்று சாக்ஷி கேட்க அதற்கு கவின், 'possesive வந்த பிறகு இதை வளக்க வேண்டாம், நிறுத்தி கொள்ளலாம் என்று நம்ப பேசலையா என்று சாக்ஷி கேட்க அதற்கு கவின், 'possesive வந்த பிறகு இதை வளக்க வேண்டாம், நிறுத்தி கொள்ளலாம் என்று நம்ப பேசலையா\nஅதை தொடர்ந்து, 'நான் பேச வந்த அப்போ பேசாத'னு மூஞ்சில அடிச்சது நீ என்று கூறி சமாதானம் செய்ய இறங்கி வருகிறார். ஆனால் அதையெல்லாம் ஏற்க மறுத்த சாக்ஷி, 'இனிமே நான் என் கேம் விளையாடுறன், நீ உன் கேம் விளையாடு... எல்லாமே முடிஞ்சிது' என்று மிகவும் கோபத்துடன் கூறுவது போல் புரோமோவில் காட்டப்பட்டுள்ளது . இந்த கலவரம் பெரிதாகுமா என்பதை இன்றைய தொடரில் தெரிய வரும்.\nPrev Articleமயானத்தில் 4 வயது சிறுவன் கல்லால் அடித்த�� கொலை: மொத்த குடும்பமும் உடந்தையாக இருந்த கொடூரம்\nNext Articleமூர்த்தி மில்லிகிராம் அளவுக்கு சிறியதானாலும், கீர்த்தி மணிக்கணக்கில் நீளும் போதைப்பொருள்\nசிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் பிக்பாஸ் ‘கவின்’\nடாட்டூ போட வேற இடமே கிடைக்கலையா - பிக்பாஸ் சாக்‌ஷியை போட்டு தாக்கும்…\n'என்ன மாதிரி இல்லாம எல்லோரும் நல்ல புள்ளைங்களா இருங்க':…\nவெளியான 10 மணி நேரத்தில் ட்ரெண்டிங்கில் முதலிடம் அரவிந்த் சாமிக்கு குவியும் பாராட்டு\nபுது அப்டேட்டை கேன்சல் செய்த வாட்ஸ் அப்\nமீட்டிங்கா,கடைய சாத்து,பிஜேபியைக் கலங்கடிக்கும் கேரள வியாபாரிகள்\nநிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.1 ஆம் தேதி தூக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-17T15:41:06Z", "digest": "sha1:YPYWWWZQQX4XMTGNYNJBLGRKZXWNB7OZ", "length": 6394, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "வரவிருக்கும் |", "raw_content": "\nதன்னலனை காட்டிலும் தேச நலனே முக்கியம்\nமம்தா பானர்ஜி ஒரு பேய்\nபாகிஸ்தானை பாதுகாப்பதை காங்கிரஸ் வழக்கமாக்கி கொண்டுள்ளது\nராசா பாராளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்ள அனுமதி கேட்டு சபாநாயகருக்கு கடிதம்\nஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள அனுமதி கோரி ......[Read More…]\nFebruary,22,11, —\t—\tஅடைக்கப்பட்டுள்ள, அனுமதி கோரி, ஆ ராசா, கடிதம், கலந்து கொள்ள, கூட்டத், ஜெயிலில், திகார், தொடரில், பட்ஜெட், மத்திய மந்திரி, முன்னாள், வரவிருக்கும்\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற பாதையாக அமையும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன். இந்த பொங்கல் திருநாளில் உங்கள் வீடுகளில் ...\nபட்ஜெட் தொடர்பான பணிகளை நேரடியாக கண்க� ...\nபிரீப்கேஸ் பைக்கு பதில் பட்டுத்துணி ப� ...\nவிவசாய வருமானத்தை அதிகரிக்கும்நோக்கி� ...\nகிராம பொருளாதரத்தை உண்மையில் வலுப்படு ...\nஅனைத்து தரப்பினருக்கும் இணக்கமான ஒரு � ...\nமோடி ஏன் தமிழக விவசாயிகள் போராட்டத்தை ...\nஅடுத்த ஆண்டுக்குள் மத்திய அ��சில்புதித ...\nவிவசாயிகள் கடன் இலக்கு ரூ.10 லட்சம் கோடி\nகாலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான ...\nநுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை ...\nவயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்\nஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velanaithevikoddam.com/Video/Video.htm", "date_download": "2020-01-17T16:57:14Z", "digest": "sha1:MH3F62KCTQVYRASUNAXXE3EUJXTKP6TK", "length": 4280, "nlines": 65, "source_domain": "velanaithevikoddam.com", "title": "ஒளிப்பதிவுகள் (Videos)", "raw_content": "\nகனடாவில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற 14 வது ஒன்றுகூடல் ஒளிப்பதிவுகள் 2017\nஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணி 2014\nவேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2014\nகனடாவில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற 11வது ஒன்றுகூடல் - 2014\nவேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த\nமகோற்சவ விஞ்ஞாபன ஒளிப்பதிவுகள் 2013\nகனடாவில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற 10வது ஒன்றுகூடல் ஒளிப்பதிவுகள் 2013\nவேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த\nமகோற்சவ விஞ்ஞாபன ஒளிப்பதிவுகள் 2012\nவேலணை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் (கனடா வாழ்) 9வது ஒன்றுகூடலும்-2012,\nஸ்தாபகர் கந்தர் காங்கேசுவின் 100ம் ஆண்டு விழாவும்\n8ஆம் திருவிழா தீமிதிப்பு ஒளிப்பதிவுகள் (August 10, 2011)\nகனடாவில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற 8வது ஒன்றுகூடல் ஒளிப்பதிவுகள் 2011\nஎமது வேலணை கிராமமும், பாடசாலை விளையாட்டு மைதான திறப்பு விழாவும் 2011\nகனடாவில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற 7வது ஒன்றுகூடல்\nகும்பாபிஷேக ஒளிப்பதிவு (Video) July 2010\nஎண்ணெய்க்காப்பு நாள் July 01, 2010 - Part1\nஎண்ணெய்க்காப்பு நாள் இரவு July 01, 2010 - Part3\nவேலணை கிழக்கு மகா வித்தியாலையம் - July 02, 2010\nவேலணை பெருங்குளம் - July 02, 2010\nவேலணை கிழக்கு மகா வித்தியாலையம் - January, 2010\nஅம்மன் வருடாந்த மகோற்சவம் 2003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/pattupoochi/pattupoochi5.html", "date_download": "2020-01-17T16:58:56Z", "digest": "sha1:BTFAB4C2LVIWURBEKUJRHFYTX6G7IS4I", "length": 48734, "nlines": 194, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Pattupoochi", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது ��ழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nகார்த்திகை மாதத்தின் நடுவிலே மழை பெய்து கொண்டிருந்த ஒருநாள் கன்னிகாபுரம் முதியோர் கல்வி நிலைய ஆண்டு விழாவுக்குப் போயிருந்த சுகுணா இரவில் அங்கேயே தங்கும்படி நேர்ந்து விட்டது. சாயங்காலம் சுமாராக இருந்த மழை, இரவில் பெருமழையாக ஓங்கி வெளுத்து வாங்கத் தொடங்கிவிட்டது. எனவே ஊர் திரும்பும் எண்ணத்தைக் கைவிட்டு ரகுராமனுடைய ஏரித் திடலுக்குப் போய் அவருடைய தாயாரோடு தங்கி விட்டாள் அவள். திட்டத்தோடும் நேரக் கட்டுப்பாட்டுடனும் அந்த விழா முடிந்திருந்தால் மழைக்கு முன்னாலேயே அவள் வீடு திரும்பியிருக்க முடியும். முதியோர் கல்வி நிலைய விழா என்பதிலுள்ள முதுமையை விழாவுக்கே உரியதாக்கி விட்டாற் போல் மெல்ல மெல்ல ஏற்பாடுகள் தளர்ந்து நடந்தன. மாலை ஐந்து மணிக்கு விழா என்று அழைப்பிதழ் அச்சிட்டு விட்டு நேரிலும் போய்ச் சொல்லியும் வற்புறுத்தித் தலைவராக ஏற்பாடு செய்திருந்த பிரமுகரொருவர் ஆறரை மணிக்குத்தான் விழா நடக்கிற இடத்துக்கே வந்து சேர்ந்தார். பழைய வழியிலும் ஒட்டாமல் புதிய வழியிலும் அதிக ஆதரவின்றி இப்படிப்பட்ட சமூகப் பொது விழாக்களை ஓர் இந்திய நாட்டுக் கிராமத்தில் நடத்துவதைப் போலச் சிரமமான காரியம் வேறு எதுவுமே இருக்க முடியாது. புறக்கணிப்புகளையே இலட்சியம் செய்யாமல் துணிந்து புறக்கணிக்கிற தைரியசாலியால் அது எளிதாக முடியும்.\nஐந்து மணியிலிருந்து ஏழு மணிக்குள் நடந்து முடிந்திருக்க வேண்டிய அந்த விழா இரவு ஏழரை மணிக்குத் தான் தொடங்கியது. முடிவதற்கு ஒன்பதரை மணி ஆகிவிட்டது. மழையும் பிடித்துக் கொண்ட பின் அந்த அகாலத்தில் காட்டாறுகள் குறுக்கிடும் சாலை வழியே இருளில் எப்படிப் புறப்பட முடியும் எனவே தான் தவிர்க்க முடியாதபடி கன்னிகாபுரத்த��ல் அன்று இராத்தங்கல் நேர்ந்தது சுகுணாவுக்கு. சமூக சேவை என்றால் இப்படி எத்தனையோ அசௌகரியங்கள் இருக்கும் என்பதை அவளும் அறிவாள். ஆனாலும் இரவில் வெளியூரில் தங்குவதை அவள் மனம் விரும்பவில்லை. அவள் விரும்பாத அந்தச் செயலை அன்று அவளே செய்யும்படி நேர்ந்துவிட்டது. எத்தனையோ முறை அங்கு வந்து ரகுராமனோடு பேசிக் கொண்டிருந்து விட்டுத் திரும்பியிருக்கிறாள் அவள். ஆனால் இரவில் தங்கியதில்லை. திரும்ப முடியாத தொலைவிலுள்ள ஊருக்குச் சுற்றுப் பயணமாகப் போனாலொழிய அநாவசியமாக வெளியூரில் இரவுத் தங்கல் வைத்துக் கொள்ள கூடாதென்று அம்மா உத்தரவு போட்டிருந்தாள் அவளுக்கு. அம்மாவின் உத்தரவை முடிந்த மட்டில் அவளும் கடைப்பிடித்து வந்தாள்.\nஅன்றும் கன்னிகாபுரத்தில் ஆண்டு விழா முடிந்ததும் இரவு எவ்வளவு நாழிகையானாலும் திரும்பி விடுவதென்று தான் அவள் போயிருந்தாள். கன்னிகாபுரத்துக்கும், தாமரைக் குளத்துக்கும் ஏழே மைல் தான். சைக்கிளில் வர ஒரு மணி நேரம் கூட ஆகாது. ஆனால், மழை பெய்து விட்டால் காட்டு ஓடைகள் எல்லாம் உடனே பெருக்கெடுத்து விடும். ஏழு மைலுக்குள் இருபது காட்டு ஓடைகளுக்கு குறைவில்லை. ஆகவே தான் அன்றிரவு அவள் ரகுராமன் வீட்டில் தங்கினாள். இருட்டிலும் மழையிலும் பயணம் செய்வதற்கு வேறு வழி எதுவும் அவளுக்குப் புலப்படவில்லை. மறுநாள் அதிகாலையில் அவள் கன்னிகாபுரத்திலிருந்து புறப்பட்டுத் தாமரைக் குளத்துக்கு வந்துவிட்டாள்.\nதிரும்பிய தினத்தன்று காலை பத்து மணிக்கு அவள் தனது சேவாதள வேலையாகப் பஞ்சாயத்துப் போர்டு ஆபீசுக்குப் போக வேண்டியிருந்தது. அவள் அங்கே போய்ச் சேர்ந்த போது பஞ்சாயத்து அலுவலகத்தில் வடமலைப் பிள்ளை, கிராம முன்சீப், பஞ்சாயத்துத் தலைவர் மூன்று பேருமே இருந்தார்கள். அவளைக் கண்டதும் ‘வாருங்கள்’ என்று கூட மரியாதைக்கு ஒரு வார்த்தை சொல்லவில்லை அவர்கள். வடமலைப்பிள்ளை அவளைப் பார்த்து ஒரு தினுசாகச் சிரித்தார். மற்ற இரண்டு பேரும் அவளைப் பார்த்து “பட்டுப்பூச்சி வந்திருக்கிறது” - என்று அவள் காதிலும் கேட்கும்படி சில்லறையான வார்த்தைகளை விஷமமான குரலில் கூறினார்கள். சுகுணா சீற்றத்தோடு பதில் கூறலானாள்: - “ஐயா தயவு செய்து நீங்கள் பிறரிடம் மரியாதையாகப் பேசுவதற்குப் பழகிக் கொள்ளுங்கள். மரியாதை தந்துதான் பிறரிடமிருந்து மரியாதை வாங்க வேண்டும்.”\nபேசும் போது ஆத்திரத்தில் சுகுணாவின் உதடுகள் மேலும் சிவப்பேறித் துடித்தன.\n“உனக்கு மரியாதை ஒரு கேடா ஒவ்வொரு நாள் இரவில் ஒவ்வொரு ஊர் ஒவ்வொரு நாள் இரவில் ஒவ்வொரு ஊர் கன்னிகாபுரத்தில் அந்த நொண்டிப்பயல் ரகுராமன் கொஞ்சம் பசையுள்ள ஆள். நீ அவனைப் பிடித்துக் கொண்டிருப்பது பிரயோஜனமான காரியம் தான். கிராம சேவையெல்லாம் இப்போது அந்த நொண்டியின் குடிலுக்குள் தான் நடக்கிறது போலிருக்கிறது” - என்று வடமலைப்பிள்ளை தொடங்கிய போது சுகுணாவுக்கு தன் தலையில் பேரிடி விழுந்தது போல் இருந்தது. உலகத்தில் இத்தனை விஷம் கக்குகிற மனிதர்களுமா இருக்கிறார்கள் கன்னிகாபுரத்தில் அந்த நொண்டிப்பயல் ரகுராமன் கொஞ்சம் பசையுள்ள ஆள். நீ அவனைப் பிடித்துக் கொண்டிருப்பது பிரயோஜனமான காரியம் தான். கிராம சேவையெல்லாம் இப்போது அந்த நொண்டியின் குடிலுக்குள் தான் நடக்கிறது போலிருக்கிறது” - என்று வடமலைப்பிள்ளை தொடங்கிய போது சுகுணாவுக்கு தன் தலையில் பேரிடி விழுந்தது போல் இருந்தது. உலகத்தில் இத்தனை விஷம் கக்குகிற மனிதர்களுமா இருக்கிறார்கள் அவளுக்கிருந்த கோபத்தில் அந்த மூன்று பேரையும் பஞ்சாயத்து அலுவலகத்தோடு சேர்த்து நொறுக்கியிருப்பாள். ஆனால் செய்யவில்லை. தானே அவசரப்பட்டு நிதானமிழந்தால் தன் பக்கம் நியாயம் நலிந்து பலவீனமாகப் போய்விடும் என்று எண்ணிக் கொண்டு அவள் பேசாமல் வீடு திரும்பினாள். வீட்டுக்குள் நுழைந்த போது அழுதாற் போல் இருந்த அவள் முகத்தைப் பார்த்து தாய்க்கு ஒன்றுமே புரியவில்லை.\n ஏன் என்னவோ போலிருக்கிறாய்” - என்று வரவேற்ற தன் அம்மாவின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மி விம்மி அழுதாள் சுகுணா. எவ்வளவோ நெஞ்சழுத்தக் காரியான பெண் தனக்கு முன் முதல் முறையாகப் பொங்கிப் பொங்கி அழுததைப் பார்த்த போது அம்மாவுக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை. என்னவோ எது நடந்ததோ\n என்ன நடந்ததென்று தான் சொல்லேன் இப்படி அழுதால் நான் என்ன தெரிந்து கொள்ள முடியும் இப்படி அழுதால் நான் என்ன தெரிந்து கொள்ள முடியும்\nபதில் ஒன்றும் சொல்லாமல் குமுறிக் குமுறி அழுதாள் சுகுணா. இது நடந்த நாளுக்கு மறுநாள் நண்பகல் கழிந்து சிறிது நேரத்துக்கெல்லாம் சுகுணாவின் வீட்டு வாசலில் ஒரு மாட்டு வண்டி வந்து ��ின்றது. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அந்த வண்டிக்குள்ளேயிருந்து கன்னிகாபுரம் ரகுராமனின் தாயார் கீழே இறங்கினாள். உள்ளே வராமல் வண்டியிலிருந்து கீழே இறங்கின வேகத்தில் வாயிற்படியில் நின்று கொண்டு, “அடி பெண்ணே உனக்கு மானம் ரோஷம் இருந்தால் நீ அந்த ஊர்ப் பக்கம் வரப்படாது. ஊரெல்லாம் என் பிள்ளை தலை உருளுகிறது. நீ நல்லவளாவே இருக்கலாம். ஆனால், ஊர் வாயை மூட உலை மூடி இல்லை. உனக்குக் கோடி புண்ணியமாகப் போகிறது. இனிமேல் அந்தப்பக்கம் வராதே. ஊருக்கே தெய்வம் போலப் பேரும் புகழுமாக இருந்தான் என் பிள்ளை. கால் நொண்டியானாலும் எல்லாரும் மெச்சும்படி இருந்தான். நீ அதையும் நொண்டியாக்கிப் போட்டுட்டே” - என்று இரந்தாள் அந்த அம்மாள். சுகுணாவின் அம்மா அவளருகே சென்று, “உள்ளே வந்து விவரமாகச் சொல்லுங்களம்மா உனக்கு மானம் ரோஷம் இருந்தால் நீ அந்த ஊர்ப் பக்கம் வரப்படாது. ஊரெல்லாம் என் பிள்ளை தலை உருளுகிறது. நீ நல்லவளாவே இருக்கலாம். ஆனால், ஊர் வாயை மூட உலை மூடி இல்லை. உனக்குக் கோடி புண்ணியமாகப் போகிறது. இனிமேல் அந்தப்பக்கம் வராதே. ஊருக்கே தெய்வம் போலப் பேரும் புகழுமாக இருந்தான் என் பிள்ளை. கால் நொண்டியானாலும் எல்லாரும் மெச்சும்படி இருந்தான். நீ அதையும் நொண்டியாக்கிப் போட்டுட்டே” - என்று இரந்தாள் அந்த அம்மாள். சுகுணாவின் அம்மா அவளருகே சென்று, “உள்ளே வந்து விவரமாகச் சொல்லுங்களம்மா என்ன நடந்தது” - என்று நிதானமாகவே அந்த அம்மாளை அழைத்துக் கேட்டாள்.\n“ஒண்ணும் நடக்கலை. உங்கள் பெண் மகாலட்சுமி மாதிரி இலட்சணமாக இருக்கிறாள். அவளுக்கு மனசும் நேர்மையாக இருக்கிறது. அதுவே ஊருக்கும் பொறாமை. உங்கள் பெண்ணுக்கு இந்த உத்தியோகம் வேண்டவே வேண்டாம். பேசாமல் இன்னும் பத்து வருஷம் அப்பளம் வடாம் இட்டுச் சேர்த்தாவது நல்ல இடமாகப் பார்த்துக் கலியாணம் பண்ணி வையுங்கள். மானமாக வாழ முடியாத உத்தியோகமெல்லாம் பெண்களுக்கு வேண்டாம்” - என்று சீற்ற வேகம் தணிந்த குரலில் சொல்லிக் கொண்டே, போகும் போது விடைபெறவும் செய்யாமல் வண்டியில் ஏறிவிட்டாள் கன்னிகாபுரத்து அம்மாள். வண்டி மறைந்ததும் சுகுணாவின் அம்மா உள்ளே வந்து சற்றே கடுமை மாறாத குரலில் சுகுணாவைக் கேட்டாள்.\n“இதெல்லாம் என்ன நாடகமடீ பெண்ணே\n“வாழ்க்கை நாடகம்” - என்று வெறுப்பாகப் பதில் வந���தது சுகுணாவிடமிருந்தது.\n உத்தியோகம் பார்த்தால் மனம் விரிந்த ஊரில் பார்க்க வேண்டும். மனம் குறுகினவர்கள் இருக்கிற இடத்திலே ஒழுங்காக நடந்து கொண்டாலும் தப்புத் தான் ஒழுங்காக நடக்காவிட்டாலும் குறைதான். ஒழுங்காகவும் கண்டிப்பாகவும் நடந்ததால் அப்படி நடப்பதும் குறைதான்.”\n“நீ ஆயிரம் தடவை சொன்னாலும் இதை அப்படியே ஒப்புக் கொள்கிறேன் அம்மா. நான் செய்தது தப்புத்தான். இங்கே மனம் விரிந்தவர்கள் இல்லை. நியாயமாக நடந்து கொள்வதை விடத் தவற்றை அநுசரித்துப் போகிறவர்கள் தான் இன்றைய மனிதர்களுக்குத் தேவையாயிருக்கிறது. இந்தத் தலைமுறையில் எல்லார் தப்புக்களையும் கண்டும் காணாத மாதிரி இருந்துவிட்டால் ‘நல்லவள்’ என்பார்கள். தப்பைத் துணிந்து தப்பென்று சொன்னால் அப்படிச் சொன்னவளைக் கெட்டவளாக்கிக் காட்டி விடுவார்கள். அப்பப்பா பிறருக்கு அவதூறு உண்டாவதில் எத்தனை ஆசை இவர்களுக்கு பிறருக்கு அவதூறு உண்டாவதில் எத்தனை ஆசை இவர்களுக்கு” - என்று மனம் நொந்து போய்த் தன் தாயிடம் அலுத்துக் கொண்டாள் சுகுணா.\nஇந்த மாதிரிச் சிறிய ஊர்களில் அவதூறுதான் பொழுது போக்கு வம்புதான் இங்கெல்லாம் நாவுக்குச் சுவையான பலகாரம். வம்பு பேசுவதும் புறம் பேசுவதும் பாவம் என்று சொல்லிக் கொண்டே அவற்றை நாத்தழும்பேறப் பேசுவதன் மூலம் அந்தப் பாவத்தையே செய்து கொண்டிருப்பார்கள்.\nஅன்றைக்குத் தாமரைக் குளத்திலிருந்து வெளியேறிய மெயில் பையில் சுகுணாவின் ராஜிநாமாக் கடிதமும் இருந்தது. மேலதிகாரிக்குத் தனியே எழுதிய தபாலில் தன்னை எப்படியாவது ஒரு வாரத்துக்குள் அந்தப் பதவியிலிருந்து விலகல் பெறுமாறு ரிலீவ் செய்துவிட்டால் தனக்கு மிகவும் நல்லதென்று சுகுணா கேட்டிருந்தாள். ஆயிரம் பேர் இதே வேலைக்கு மனுப்போட்டு முந்திக் கொண்டு நிற்கும் போது மேலதிகாரிகள் ராஜிநாமாவை மறுக்கவா செய்வார்கள்\nசுகுணாவின் ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்ட இரண்டு மூன்று நாளில் புதிய சேவாதளத் தலைவி தாமரிஅக் குளத்துக்கு அனுப்பப்படுவாள் என்றும் அவளிடம் ‘சார்ஜ்’ கொடுத்துவிட்டுச் சுகுணா ரிலீவ் ஆகலாம் என்றும் சுகுணாவுக்கு மேலதிகாரியிடமிருந்து தபால் வந்திருந்தது. தாமரைக் குளத்துக்குப் பிரமுகர்கள் சிறகு ஒடித்து அனுப்புவதற்கு புதிய பட்டுப்பூச்சி ஒன்று பறந்து வருகிற���ே என்று சுகுணா தன் மனதுக்குள் அநுதாபப்பட்டு வரப்போகிற துர்ப்பாக்கியவதிக்காக வருந்தினாள். பட்டினத்துக்குப் புறப்படுமுன் கடைசியாக கன்னிகாபுரம் போய் ரகுராமனை ஒரு முறை பார்த்துச் சொல்லிவிட்டு வரலாமா என்று சுகுணா அம்மாவைக் கேட்ட போது, “கண்டிப்பாகக் கூடாது பெண்ணே மறுபடியும் வம்பு வளர்க்காதே” - என்று அவளுடைய அம்மா அதற்கு மறுத்துவிட்டாள்.\nபட்டுப்பூச்சி : முன்னுரை 1 2 3 4 5 6 7\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ���.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத���திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு\nஎளிய தமிழில் சித்தர் தத்துவம்\nவீட்டுத் தோட்டம் மாடித் தோட்டம்\nநேர்மறைச் சிந்தனையின் அற்புத விளைவுகள்\nமாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஏன்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டும���\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nசுவையான 100 இணைய தளங்கள்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0/175-242187", "date_download": "2020-01-17T17:08:02Z", "digest": "sha1:7KKHASTGESJYRYKWJS7TTRBO7XM63TFL", "length": 8805, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || தேசிய புலனாய்வுச் சேவையின் பிரதானியாக இராணுவ அதிகாரி", "raw_content": "\n2020 ஜனவரி 17, வெள்ளிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் தேசிய புலனாய்வுச் சேவையின் பிரதானியாக இராணுவ அதிகாரி\nதேசிய புலனாய்வுச் சேவையின் பிரதானியாக இராணுவ அதிகாரி\nதேசிய புலனாய்வுச் சேவையின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் துவான் சுரேஷ் சலே நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதுவரை பணிப்பாளராக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன, பொலிஸ் தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஇந��த நிலையில், தேசிய புலனாய்வுச் சேவையின் பிரதானியாக இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.\n1987 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்த பிரிகேடியர் துவான் சுரேஷ், 1992 ஆண்டு இராணுவ புலனாய்வு பிரிவில் இணைந்துகொண்டார்.\n1997ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டுவரை இராணுவ புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், தமிழீழ விடுதலை புலிகளில் சர்வதேச தொடர்புகள் குறித்து விசாரணை மேற்கொள்ள 2006ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு பயணித்தார்.\n2009ஆம் ஆண்டுவரை அங்கு தங்கியிருந்ததுடன், 2009ஆம் ஆண்டு இராணுவ வெளிநாட்டு புலனாய்வு பிரிவு அவரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 2012ஆம் ஆண்டு இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\n’மக்கள் எதிர்ப்பு இல்லாமல் வீதிகளில் இறங்கி பயனில்லை’\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nதொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டாம்’\n‘விமானப் படையினருக்கு விசேட அனுபவம் உண்டு’\nபொலன்னறுவையில் களமிறங்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி\nரஜினி, அஜித் பாணியில் விஜய் ‘தளபதி 65’ கதை இதுவா\nஷூட்டிங் முடிவதற்கு முன்பே வியாபாரம் முடிந்தது\nவிஜய் சேதுபதி பிறந்தநாள்: கவனம் ஈர்த்த ரசிகர்கள்\nவிருது வழங்குபவர்களை விமர்சித்த பிரபலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2321319", "date_download": "2020-01-17T15:26:00Z", "digest": "sha1:FFNMCS73K3G6QNLWBD3VA3SWMTVE5U6G", "length": 7583, "nlines": 65, "source_domain": "m.dinamalar.com", "title": "நெற்பயிர்களுக்கு உரமிடும் பணி விறுவிறுப்பு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்க���ருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nநெற்பயிர்களுக்கு உரமிடும் பணி விறுவிறுப்பு\nபதிவு செய்த நாள்: ஜூலை 16,2019 06:56\nதேவதானப்பட்டி:ஜெயமங்கலத்தில் நெற்பயிர்களுக்கு உரமிடும் பணி நடைபெற்று வருகிறது.பெரியகுளம் ஒன்றியம் ஜெயமங்கலத்தில் வேட்டுவன்குளம் கண்மாயில் தேங்கும் நீரை கொண்டு ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர்மாதங்களில் ஆயிரம் ஏக்கர் பரப்பில் முதல்போக நெல்சாகுபடி பணி செய்யப்படுகிறது. தொடர்ந்து மழை இல்லாததால்கண்மாய் வறண்டு விட்டது. இந்நிலையில் கிணற்று நீரை ஆதாரமாக கொண்டு மூன்று கட்டங்களாக இரண்டாம் போக நெல்சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடவு செய்து 45 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை ஆன நெல் பயிர்களுக்கு உரமிடும் பணி துவங்கி உள்ளது.விவசாயிகள் கூறியதாவது: பருவமழை பொய்த்து விட்டது. எப்படியும் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில்நெல் நடவு செய்து விட்டோம். தற்போது தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உரமிட்டு வருகிறோம், என்றனர்.\n» தேனி மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nதேனி ஆவின் பால் கேரளாவில் விற்க ஏற்பாடு: அதிகாரிகள் நடவடிக்கை\nகுமுளி பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2020-01-17T16:53:44Z", "digest": "sha1:X43H7CNIF4JBYUZAWGIB7EQQOO7LQF7O", "length": 9582, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "சரக்கு: Latest சரக்கு News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவயதான தாயை சரக்கு ரயில் பெட்டியில் போட்டுவிட்டு ஓடிய மகன் : ஒடிஷாவில் அவலம்\nஜிஎஸ்டி பற்றி சந்தேகமா.. விளக்கம் அளிக்க கட்டுப்பாட்டு அறை... மத்திய அரசு ஏற்பாடு\nதிட்டமிட்டப்படி ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி அமல்.. மத்திய அரசு திட்டவட்டம்\nமீன்பிடி படகில் சரக்கு கப்பல் மோதல்.. 2 பேர் பலி.. கேரளாவில் சோகம்\nடாஸ்மாக் சரக்கு பாட்டிலில் பூச்சி...குடிமகன்கள் அலறல்\nதமிழகம் உள்பட தென் மாநிலங்களில் இன்று முதல் லாரி ஸ்டிரைக்.. காய்கறி விலை உயரும் அபாயம்\nமார்ச் 30 முதல் லாரிகள் ஸ்டிரைக்... இன்று முதல் லாரி சரக்கு புக்கிங் நிறுத்தம்\nஎல்லையில் நிறுத்தப்பட்ட லாரிகள்... ‘சரக்கு’களை மாற்றிக் கொள்ளும் புத்திசாலி டிரைவர்கள்- வீடியோ\nஅளவுக்கு அதிகமான எடை... ஓமன் கடல் பகுதியில் இந்திய சரக்கு கப்பல் மூழ்கியது\nஜி.எஸ்.டி. மசோதா.. மாநில அரசு இழப்பை மத்திய அரசு ஏற்க வேண்டும் - திருமாவளவன்\nராஜ்யசபாவில் இன்று தாக்கலானது ஜிஎஸ்டி மசோதா.. நிறைவேறுமா\nதமிழகத்தைத் தவிர அனைத்து மாநிலங்களும் ஜி.எஸ்.டி. மசோதாவிற்கு ஆதரவு: அருண் ஜெட்லி\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு- லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்\nசென்னை விமான நிலையம்-9 சுங்கத்துறை அதிகாரிகள் கைது\nசென்னை விமான நிலைய சரக்குப் பிரிவில் சிபிஐ ரெய்ட்\nரஷ்ய விமானம் விழுந்து 11 பேர் பலி\nசோமாலியாவில் 4 இந்தியர்களுடன் சிங்கப்பூர் கப்பல் கடத்தல்\nதனியாரிடம் பயணிகள் ரயில் சேவை-சர்வே பரிந்துரை\nகன்டெய்னர்களில் அணு ஆயுத கடத்தல் அபாயம்\nநாளை முதல் லாரிகள் ஸ்டிரைக்-தமிழகத்தில் கேஸ் தட்டுப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-01-17T16:26:06Z", "digest": "sha1:7FERK24UU6UOMXZLPCYKQSYFTI6CX75G", "length": 8238, "nlines": 69, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை சமன் செய்தது இந்திய அணி..\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. களத்தில் தெறிக்க விட்ட காளைகள்..\nநிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப்ரவரி 1ந்தேதி தூக்கு தண்டனை\nஇந்தியாவின் நடவடிக்கையால் மலேசியாவுக்கு கடும் நெருக்கடி\nகோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரஜினிக்கு எதிராக புகார் மனு\nகோதாவரி - காவிரி இணைப்பை துரிதப்படுத்த வேண்டும் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு\nகோதாவரி-காவிரி இணைப்பை துரிதப்படுத்த வேண்டும் என்று மாநில நிதிஅமைச்சர்கள் மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 2020-21-ம் ஆண்டிற...\nகோதாவரி- காவிரியை இணைக்க திட்ட அறிக்கை இறுதி செய்ய வேண்டும்.. பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை\nகோதாவரி - காவிரி இணைப்புக்காக விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடியிடம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில...\nகோதாவரி ஆற்றில் ஏற்பட்ட படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nஆந்திராவில் ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காணாமல் போன 13 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கண்டி போச்சம்மா...\nகோதாவரி ஆற்றில் விபத்துக்குள்ளான படகு 200 அடி ஆழத்தில் மூழ்கியிருப்பது கண்டுபிடிப்பு\nஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் இதுவரை 25 பேர் பலியாகியுள்ள நிலையில், விபத்துக்குள்ளான படகு 200 அடி ஆழத்தில் மூழ்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் கிழக்கு கோ...\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்து -பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு\nஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் ஏற்கனவே 12 பேர் பலியான நிலையில், மேலும் 12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள கண்டிபோச்சம் கோவிலுக...\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14ஆக அதிகரிப்பு..\nஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பாப்பிகொண்டல பகுதியில் உள்ள கோதாவரி ஆற்றில் நேற்று சுற்றுலா படகு ஒன்றில்...\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து..\nஆந்திராவில் கோதாவரி ஆற்றில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் 12 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். மாயமான 30 பேரைத் தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு கோதாவரி மா...\nஇந்தியாவின் நடவடிக்கையால் மலேசியாவுக்கு கடும் நெருக்கடி\nகாணும் பொங்கல் - சுற்றுலா தலங்களில் திரண்ட மக்கள்\nநித்தியின் கைலாசவாசி நேபாள எல்லையில் பலி..\nகருத்தா பேசுனாரு நடிகர் கார்த்தி.. நீர் வளம் வாழ்வு தரும்\nஇன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/women/mallika-sarabhai-writes-about-her-father-vikram-sarabhai-on-his-100th-birth-anniversary", "date_download": "2020-01-17T16:15:44Z", "digest": "sha1:ZZZB3GYF2WECRKPGDMZ5QYMX4EBY3VMR", "length": 17135, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "\"அப்பா எனக்கு வீட்டுப் பாடங்களில் உதவியதே இல்லை!\" - விக்ரம் சாராபாய் குறித்து மல்லிகா சாராபாய் | Mallika sarabhai writes about her father vikram sarabhai on his 100th birth anniversary", "raw_content": "\n\"அப்பா எனக்கு வீட்டுப் பாடங்களில் உதவியதே இல்லை\" - விக்ரம் சாராபாய் குறித்து மல்லிகா சாராபாய்\n``அப்பாவிடம் எனக்கு பிடிக்காத ஒரு குணம் அவர் என்னுடைய வீட்டுப் பாடங்களில் என்றுமே எனக்கு உதவியதில்லை.'' - மல்லிகா சாராபாய்\nஒலியின் இரைச்சல்களுக்கிடையே இசையைக் கேட்க முடிந்தவர்களால் பெரும் உயரங்களை எட்ட முடியும் - டாக்டர் விக்ரம் சாராபாய், இஸ்ரோ நிறுவனர்.\nவிக்ரம், மல்லிகா, மிருணாளினி சாராபாய்\nடாக்டர் விக்ரம் சாராபாயின் நூறாவது பிறந்ததினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்திய விண்வெளிக் கனவுகளின் தந்தையான அவர், மல்லிகா, கார்த்திகேய என இரண்டு பிள்ளைகளின் அப்பாவாக ஆனந்தப் பெருமை சுமந்தவர். கார்த்திகேய சாராபாய், சூழலியல் கல்விச் செயற்பாட்டாளர்; மல்லிகா புகழ்பெற்ற நடனக்கலைஞர், பத்மபூஷன் விருது பெற்றவர். தந்தையின் நூறாவது பிறந்த தினத்தில் விக்ரம் என்ற குடும்பஸ்தரை பற்றிய உருக்கம���ன சில நினைவுகளை க்வின்ட் வலைதளத்துக்குப் பகிர்ந்திருக்கிறார் மல்லிகா.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nநான் விக்ரம் சாராபாயின் மகளாக இல்லாமல் ஒரு தந்தையின் மகளாக வளர்ந்தேன்.\n''குடும்பத்துக்காக அப்பா குறைந்த நேரமே செலவிட்டாலும் அந்த நேரத்தில் நிறைந்த அன்பும் கொண்டாட்டமும் தளும்பியிருக்கும். அவரது இரண்டு கைகளின் ஆட்காட்டி விரல்களையும் இறுகப் பிடித்துக்கொள்வேன். அவர் மெதுவாக 'Bridge on the river kwai' என்னும் ஆங்கிலப் படத்தின் பாடலை விசிலடிக்கத் தொடங்குவார். நான் அவர் விசிலடிப்பதற்கு ஏற்ப மார்ச் ஃபாஸ்ட் செய்தபடி வீட்டைச் சுற்றிச் சுற்றி வருவேன். இரவு உணவு நேரத்தில் எனக்குப் பிடித்தமான உணவின் சிறு பகுதியை அவருக்காக எனது தட்டில் எடுத்துவைப்பேன். தனது உணவைச் சாப்பிட்டுவிட்டு நான் அவருக்காக ஆசையாக எடுத்துவைத்ததைச் சாப்பிடுவார். அம்மா மிருணாளினி ஒரு நடனக் கலைஞர். அவர் அதிகம் பயணம் செய்யவேண்டியிருக்கும் என்பதால் அப்பாதான் என்னை பள்ளியில் விடுவார். நான் வகுப்பில் ஏதேனும் சேட்டை செய்தால் அப்பாதான் ஆஜராக வேண்டும். தன் மகள் செய்யும் சேட்டைகளில் அவருக்குக் கொஞ்சம் பெருமிதமும் இருந்தது உண்டு.\n உன்னால் முடியும். உனக்கு முடியாததை உனது ஆசிரியர் எப்போதும் செய்யச் சொல்ல மாட்டார்.\nஅப்பாவிடம் எனக்குப் பிடிக்காத ஒரு குணம், அவர் என்னுடைய வீட்டுப் பாடங்களில் என்றுமே எனக்கு உதவியதில்லை. ஏதாவது உதவி கேட்டால் அவர் சிரித்தபடியே, 'மல்லி... உன்னால் முடியும். உனக்கு முடியாததை உன் ஆசிரியர் எப்போதும் செய்யச் சொல்ல மாட்டார்' என்பார்.\nஅப்பாவும் எங்கள் உறவினர்களும்தான் எனக்குள் சமூக அரசியல் பொறுப்புணர்வை விதைத்தார்கள் என்பேன். எனக்கு 12 வயது இருக்கும். அப்போது பள்ளியில் இரண்டு மாணவர்கள் என்னை காரணமாக வைத்து சண்டை போட்டுக்கொண்டனர். பள்ளிக்கூட நிர்வாகம் இதில் சம்பந்தமே இல்லாத என் அப்பாவை பள்ளியில் ஆஜராகச் சொன்னது. அப்பாவை அவர்கள் அழைத்தது எனக்குக் கவலை என்றால், தன் 12 வயது மகளைக் காரணம் காட்டி இரண்டு பையன்கள் சண்டைபோட்டுக் கொள்கிறார்கள் என்பது அப்பாவுக்கு விநோதமாக இருந்தது. அப்பா என்னை அழைத்துப் பேசினார். 'மல்லி இந்த உலகில் இரண்டு வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். முதல் ��கை, சொன்னதைக் கேட்டு நடப்பவர்கள். இரண்டாம் வகை, சொன்னதை ஏன் என்று கேள்வி கேட்பவர்கள், தங்களுக்கான விதிகளைத் தாங்களே நிர்ணயித்துக்கொள்பவர்கள். நானும் உன் அம்மாவும் இரண்டாவது ரகம். நீ யார் என்பதை நீ தெரிவு செய்துகொள்ள வேண்டியிருக்கிறது' என்றார். நானும் இரண்டாவது பாதையைத் தேர்ந்தெடுத்தேன்.\nஅவரது இந்த உறவு அம்மாவுக்கு மிகுந்த மனவேதனையைத் தரக்கூடியதாக இருந்தது. அம்மா வேதனைப் படுவது எனக்கு வேதனை அளித்தது.\nமல்லிகா தனது அம்மா மிருணாளினியுடன்\nஅப்பாவுக்கு கமலா சவுத்ரியுடன் காதல் தொடர்பு ஏற்பட்டபோது, எந்த மகளையும்போல நானும் முதலில் வெறுத்தேன். எனது 13 வயது வரை அவர் மீதான எனது வெறுப்பு அப்படியே இருந்தது. அவரது இந்த உறவு அம்மாவுக்கு மிகுந்த மனவேதனையைத் தரக்கூடியதாக இருந்தது. அம்மா வேதனைப்படுவது எனக்கு வேதனை அளித்தது. ஆனால் அதன் பிறகு அவருடனான எனது உரையாடல்கள் அதிகரிக்கத் தொடங்கிய காலத்தில், என்னால் அவரது மனநிலையைப் புரிந்துகொள்ள முடிந்தது. உண்மையில் அவரும் மனவேதனையில் இருந்தார்.\nதான் செய்யும் செயல் தன் மனைவிக்கு வேதனையளிக்கிறதே என்கிற வேதனை அவருக்கு இருந்தது. தன்னை நேசித்த இரண்டு பெண்களை அவரால் நேசிக்காமல் இருக்க முடியவில்லை. நேசம் ஒருவரிடமே மட்டும் வருவதில்லை, தான் செய்தது சரி என்று அவருக்குத் தோன்றியது. ஆனால் இன்றளவும் அவர் செய்தது என்னைப் பொறுத்தவரையில் தவறுதான். அம்மாவின் இடத்தில் நான் இருந்திருந்தால் சுயமரியாதையைக் கருத்தில் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறி இருப்பேன்.\nதாயின் உடலுக்கு நடனம் ஆடி அஞ்சலி செலுத்திய மகள்; மிருணாளினி சாராபாய் இறப்பில் உருக்கம்\n52 வயதில், முடிவுபெறாத வாழ்க்கையாக மரணம் அப்பாவின் ஆயுளை முடித்துவிட்டது. அவர் இறந்த நேரம், புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக என்னையும் அம்மாவையும் மும்பைக்கு வந்து அப்பா ஊருக்குச் அழைத்துச் செல்வார் என நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம். அப்பாவின் இறப்புச் செய்திதான் வந்தது.\nஅப்பா உயிருடன் இருந்திருந்தால் இன்றைய சமூகச் சூழலைப் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டார். கல்வி கற்பதற்கும் கொள்கை நிலைப்பாடு எடுப்பதற்குமான வசதி இருக்கும் இடத்தில் அதை தவறுகளைச் சரி செய்வதற்குப் பயன்படுத்தவேண்டும் என்று எனக்குச் சொல்ல���க் கொடுத்தது அப்பாவும் அம்மாவும்தான். அதனால்தான் மக்கள் பேசத் தயங்கும் பலவற்றை எனது நடனங்களின் வழியாகப் பேசிக்கொண்டிருக்கிறேன்.\nவிவசாய தேசத்தில் விண்வெளிக் கனவுகள் சாத்தியமானது எப்படி\nஎன்னைப் பொறுத்தவரையில் ஜனநாயக ஆட்சி என்பது எதிர் விமர்சனங்களையும் சிந்தனைகளையும் வரவேற்பது, அதற்கான இடமளிப்பது. அதற்கான குரலாகத்தான் நான் தற்போது இருக்கிறேன். ஒருவேளை அப்பா உயிருடன் இருந்திருந்தால் என்னைப் பார்த்து நிச்சயம் பெருமிதம் கொண்டிருப்பார்.\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/210719-inraiyaracipalan20072019", "date_download": "2020-01-17T16:26:00Z", "digest": "sha1:EEXJFJ62SIETZKXPGE6ANOKWEQ53WUPY", "length": 10175, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "21.07.19- இன்றைய ராசி பலன்..(21.07.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:மாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். மனைவிவழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள்.\nரிஷபம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். அலுவலகத்தில் மதிப்புக் கூடும். முயற்சியால் முன்னேறும் நாள்.\nமிதுனம்:கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். திடீர் பணவரவு உண்டு. புது முடிவுகள் எடுப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nகடகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். புதிய முயற்சிகள் தாமதமாகும் நாள்.\nசிம்மம்:பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகன்னி: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பல ஆலோசனைகள் தருவீர்கள். அமோகமான நாள்.\nதுலாம்:புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.\nவிருச்சிகம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. உழைப்பால் உயரும் நாள்.\nதனுசு: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.\nமகரம்:குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடல் நிலை சீராகும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்.\nகும்பம்:ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அடுத்தவர் களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம்.\nமீனம்:குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களால் பிரச்னைகள் வரக்கூடும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9/", "date_download": "2020-01-17T17:07:52Z", "digest": "sha1:JAAMIY5L5SRXCJVLUXAYAD64Z62ENSVI", "length": 15894, "nlines": 318, "source_domain": "www.mygreatmaster.com", "title": "ஆண்டவரைப் புகழுங்கள். ஏனெனில் அவர் நல்லவர் | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nஆண்டவரைப் புகழுங்கள். ஏனெனில் அவர் நல்லவர்\nஇன்றைக்கு மேடைப்பேச்சுக்களிலும், அரசியல் பேச்சுக்களிலும் “புகழ்ச்சி” என்கிற வார்த்தை மிதமிஞ்சி இருப்பதை நாம் கேட்டிருக்கலாம். புகழ்ச்சிக்கு மயங்காதவர் யாரும் இல்லை என்கிற அளவிற்கு, இன்றைக்கு தங்களது தலைவர்களை, அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களை பேச்சினால் மயக்க விரும்புகிறவர்கள் ஏராளமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இன்றைக்கு மற்றவர்களைப் பற்றி புகழ்ந்து பேசுகிறபோது, 90 விழுக்காட்டிற்கு மேல், பொய்மைத்தன்மை தான் மிகுந்து காணப்படுகிறது. ஆனால், கடவுளைப் புகழ்கிறபோது, என்ன காரணத்திற்காக புகழ வேண்டும் என்பதை, இந்த திருப்பாடல் நமக்கு விளக்கிக்கூறுகிறது.\nமற்றவர்களை வெறுமனே மகிழ்ச்சிப்படுத்துவதற்காக புகழ்வதுபோல, நாம் கடவுளைப் புகழக்கூடாது. மாறாக, கடவுளிடத்தில் இருக்கிற பண்புகளின் அடிப்படையில் நமது புகழ்ச்சி உண்மையானதாக அமைய வேண்டும். கடவுளை ஏன் புகழ வேண்டும் கடவுள் நல்லவராக இருக்கிறார். அதாவது நன்மைகளைச் செய்கிறவராக இருக்கிறார். உள்ளத்தில் வெறுப்புணர்வும், வஞ்சகமும் இல்லாமல், தன்னைத் தேடி வருகிற பக்தர்கள் அனைவருக்கும் நிறைவான அருளை வாரி வழங்கக்கூடியவராக கடவுள் இருக்கிறார். எனவே, அவரைப்போற்ற வேண்டும். கடவுளைப் புகழ வேண்டும்.\nகடவுள் எப்போதும் நல்லவர் தான். நம்முடைய தவறுகளை எண்ணிப்பார்க்காமல், நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை உள்ளவராகவும், நமக்கு நன்மை செய்வதில் கருத்துள்ளவராகவும் இறைவன் இருக்கிறார். அத்தகைய பண்புகள் கொண்ட இறைவனை நாம் தொடர்ந்து போற்றுவோம்.\nஅருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/113255/news/113255.html", "date_download": "2020-01-17T15:48:53Z", "digest": "sha1:S4NGOMB5MJNQSYBN2F2IBJ4RM6EZHFO5", "length": 7046, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிறுமிக்கு சூடு -சிறுமியின் தந்தை, வளர்ப்புத்தாய் ஆகியோருக்கு மீண்டும் 14 நாள் விளக்கமறியல் நீடிப்பு…!! : நிதர்சனம்", "raw_content": "\nசிறுமிக்கு சூடு -சிறுமியின் தந்தை, வளர்ப்புத்தாய் ஆகியோருக்கு மீண்டும் 14 நாள் விளக்கமறியல் நீடிப்பு…\nமட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேசத்தில் 10 வயது சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் வளர்ப்புத்தாய் மற்றும் தந்தை ஆகிய இருவருக்கும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஆர்.கண்ணன் இன்று 28 திங்கட்கிழமை உத்தரவிட்டார்.\nதரம் 5இல் கல்வி கற்கும் 10வயது சிறுமி அவரது வளரப்புத் தாயினால் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசாரினால் சிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்புத் தாய் ஆகியோர் கடந்த 13ம் திகதி கைது செய்யப்பட்டு கடந்த 14ம் திகதி திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவர்கள் இருவரையும் இன்று 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.\nஇந் நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரனை இன்று 28 திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஆர்.கண்ணன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது சிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்புத் தாய் இருவருக்கும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11ம் திகதி வரை மீண்டும் 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆண்களை பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்\nநடிப்பு ராட்சசியும், நடன ராட்சசியும்\nஹோமியோபதி சிகிச்சையில் கிட்னி கல் வெளியேற்றம்\nஅரசியல் அசிங்கங்களை அம்பலப்படுத்திய ரஞ்சன் \nசிறுநீரில் ரத்தம் வெளியேறுவதை குணப்படுத்தும் அருகம்புல்\nபகடிவதை எனும் பெருங் குற்றம் \nசிறுநீரக பாதையில் ஏற்படும் நோய்க்கு ஹோமியோபதி மருத்துவத்தில் தீர்வு\nமுதன்முதலாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்\nவரும் நிதியாண்டில் 1 கோடி வேலைகள் குறையும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/Theni?page=10", "date_download": "2020-01-17T17:31:05Z", "digest": "sha1:IXUO2MRE2TMRM4QRJFPBV5MUYZJFDFLC", "length": 8333, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை சமன் செய்தது இந்திய அணி..\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஜெர்ஸி காளைக்கு முதல் பரிசு..\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. களத்தில் தெறிக்க விட்ட காளைகள்..\nநிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப்ரவரி 1ந்தேதி தூக்கு தண்டனை\nஇந்தியாவின் நடவடிக்கையால் மலேசியாவுக்கு கடும் நெருக்கடி\nகட்டணம் செலுத்தவில்லை என்று வெளியேற்றப்பட்ட மாணவி மீண்டும் அதே பள்ளியில் சேர்ப்பு\nதேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி வெளியேற்றப்பட்ட மாணவி மீண்டும் அதே பள்ளியில் கட்டணமின்றி சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார...\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்தது.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்தது. தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஆண்டிபட்டி ,பெரியகுளம், போடி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கியது. கா��ையில் வெயிலின் தாக்...\nவிடுமுறை நாளான நேற்று சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்\nவிடுமுறை நாளான நேற்று தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு ஏராளமானோர் குடும்பத்தினருடன் வருகை தந்தனர். படகு சவாரி செய்தும், அருவிகளில் குளித்தும் விடுமுறையைக் கழித்தனர். ஊட்டி ஊட்டியில் ...\nபாலம் இல்லாததால் ஆற்றைக் கடக்க முடியாமல் கிராம மக்கள் அவதி\nதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பழங்குடியினர் வசிக்கும் கிராமத்துக்கு செல்ல பாலம் மற்றும் சாலை வசதி இல்லாமல் அவதிப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். சோத்துப்பாறை அணையின் மேல்பகுதியில் உள்ள சொர்க்கமல...\nகும்பக்கரை அருவிப் பகுதியில் உள்ள மூலிகை வனத்தை பராமரிக்க வலியுறுத்தல்\nதேனிமாவட்டம் கும்பக்கரை அருவிப் பகுதியில் புதர்மண்டிக்கிடக்கும் மூலிகை வனத்தை சீரமைத்து, பூங்கா அமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி சிறந்த ச...\nதேனியில் சாலை வசதி இல்லாததால், 8 கி.மீ.தூரம் இறந்தவரின் உடலை தோளில் சுமந்து சென்ற கிராம மக்கள்\nதேனி மாவட்டம் போடி அருகே ஏற்பட்ட மோதலில், துப்பாக்கியால் சுடப்பட்டதில் காயம் அடைந்தவர், இரு மாதங்களுக்கு பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆம்புலன்ஸ் செல்ல சாலை வசதி இல்லாததால் உடலை 8 கிலோ மீ...\nஇடிந்து விழும் அபாயத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி..\nதேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே, சிதிலமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள குடிநீர் தொட்டி அகற்றப்படாமலும், சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமலும் அவதிப்படுவதாக கிராம மக்கள் தெரிவி...\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஜெர்ஸி காளைக்கு முதல் பரிசு..\nஇந்தியாவின் நடவடிக்கையால் மலேசியாவுக்கு கடும் நெருக்கடி\nகாணும் பொங்கல் - சுற்றுலா தலங்களில் திரண்ட மக்கள்\nநித்தியின் கைலாசவாசி நேபாள எல்லையில் பலி..\nகருத்தா பேசுனாரு நடிகர் கார்த்தி.. நீர் வளம் வாழ்வு தரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://automacha.com/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2020-01-17T17:23:18Z", "digest": "sha1:T377TX4TXF4NRTW5PWNTXMKZAIEJAJIO", "length": 4958, "nlines": 96, "source_domain": "automacha.com", "title": "எப்படி மினி இன்போடெயின்மென்ட் பார்��்க வேண்டும் - Automacha", "raw_content": "\nஎப்படி மினி இன்போடெயின்மென்ட் பார்க்க வேண்டும்\nஇந்த கட்டுரையில் வடிவமைப்பதில் கவனத்தை செலுத்துவதற்கு மினி ப்ரப்ஸ் வழங்கினோம், ஆனால் அவை தள்ளும் ஒரு அம்சம் இருப்பதாக நாங்கள் உணர்கிறோம். இப்போது அது 2018 மற்றும் காட்சி தொழில்நுட்பம் வெறும் ஒவ்வொரு கார் உற்பத்தியாளர் வழங்க போதுமான மலிவான மாறிவிட்டது, மினி இந்த மாதிரி ஏதாவது தள்ள வேண்டும்:\nவட்டக் கொத்துகளின் முதுகெலும்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், பி.எம்.டபிள்யூ குழுமத்தின் பார்வைக்கு மினிஐ ஒரு அதிவேக, உயர் தொழில்நுட்ப அனுபவத்தை வழங்க முடியும். கிரியேட்டிவ் 27 இன் கிளையன்ட் MINI தங்களை சார்பாக சாக்-ஃபுல் (சாக்-ஃபுல்.காம்.காம்) மூலம் இந்த படங்கள் வழங்கப்பட்டன. எனவே, ஆமாம், அவர்கள் ஏற்கனவே இந்த வடிவமைப்புகளை பற்றி ஏற்கனவே அறிந்திருக்கிறார்கள்.\nஆனால் இது முதன்முதலாக சந்தைப்படுத்தப்படுமா ஏற்கனவே டிஜிட்டல் தகவல் கிளஸ்டர்களை மற்ற பிராண்டுகளிலிருந்து (பிஎம்டி உள்ளிட்ட) ஏற்கனவே வட்ட வட்ட வடிவங்களை எடுத்து வருகிறோம்.\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/category/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2020-01-17T15:23:55Z", "digest": "sha1:PMXNM5WYVTQ57XXSA4IQYKQQPAVDRPTW", "length": 87818, "nlines": 3615, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "ஸ்வாமி என்றால் என்ன? – My blog- K. Hariharan", "raw_content": "\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\n:இறந்தபின் துக்கம் விசாரிப்பதில் சில வித ிமுறைகள்\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\n:இறந்தபின் துக்கம் விசாரிப்பதில் சில வித ிமுறைகள்\nமகா கணபதி மூல ��ந்திரங்கள் :\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\n:இறந்தபின் துக்கம் விசாரிப்பதில் சில வித ிமுறைகள்\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nCategory: ஸ்வாமி என்றால் என்ன\nஸ்வம் என்கிற வார்த்தைக்கு உடைமை சொத்து என்று அர்த்தம். ஸ்வம் என்பதே தெலுங்கில் ஸொம்மு என்றாகியிருக்கிறது. ஸொம்மு என்றால் சொத்து. ஸ்வந்தம் – நமக்குச் சொந்தமானது – அதுவே நம் சொத்து. கோயிலைச் சேர்ந்த சொத்தைக் கேரளத்தில் தேவஸ்வம் என்கிறார்கள் அல்லவா உடைமைக்கு சொந்தக்காரர் யாரோ அந்த உடையவர்தான் ஸ்வாமி. ஸ்வாமி என்பதற்கு நேர் தமிழ் வார்த்தை உடையார் என்பது. முன் காலத்தில் கோயில் சுவர்களில் வெட்டப்பட்ட கல்வெட்டுக்களிலெல்லாம் திருச்சிற்றம்பலமுடையார், திருவேங்கடமுடையார், திருநாகேஷ்வரமுடையார், கபாலீஷ்வரமுடையார் என்பது போலவே உடையார் என்ற பெயரில்தான் ���ெய்வங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nகுருவும் ஸ்வாமியும் ஒன்று என்பதால்தான் வைஷ்ணவர்கள் ஸ்ரீ ராமாநுஜரை உடையவர் என்றே சொல்கிறார்கள்.\nஸ்வாமி என்றால் சொத்துக்கு உரிமைக்காரர் என்றேன். எந்தச் சொத்து. சகலப் பிரபஞ்ஜமும்தான். அதிலுள்ள நாமும் அவன் சொத்துத்தான். உள்ளதனைத்தும் அவன் ஒருவனுக்கே சொந்தமாகும். எல்லாம் என் உடமையே என்று தாயுமானவரும் பாடினார். நம் சொத்து, பிறர் சொத்து என்றெல்லாம் பாத்தியதை கொண்டாடுகிறோமே, உண்மையில் இந்தச் சொத்தெல்லாம்- அவற்றுக்கும் பாத்தியதை கோரும் நாம், பிறர் எல்லோருமே – அவனுடைய சொத்துதான். அவன் இல்லாவிட்டால் இந்தப் பிரபஞ்சமும் இல்லை. நாமும் இல்லை. நாம் பாத்தியதை கோருகிற சொத்துக்களும் இல்லை.\nநாம் வீடு, வண்டி போன்ற சில சொத்துக்களைப் புதிதாக உண்டாக்கினதாக நினைக்கிறோம். விஞ்ஞானிகள் புதிது புதிதாக இயந்திரங்கள் செய்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் அடிப்படையில் எந்த மூலப் பொருட்களை வைத்துக் கொண்டு செய்கிறோமோ, அவை ஸ்வாமி செய்ததுதான். நாம் அவரது சொத்தை எடுத்து வேறு ஒரு ரூபத்தில் மாற்றுகிறோமே தவிர புதிதாக எதுவும் செய்யவில்லை. மூலப் பொருட்களை (element) செய். அணுவை (atom) உண்டாக்கு என்றால் எந்த விஞ்ஞான நிபுணராலும் அது முடியாத காரியம். இத்தனை மெஷின்கள், குண்டுகள் செய்கிற விஞ்ஞானியால் ஒரு சின்னஞ் சிறிய இலையைச் செய்ய முடியுமா\nஎல்லாவற்றையும் செய்கிற ஒரே ஒருத்தருக்குத்தான் அவையெல்லாம் சொந்தம். அதனால்தான் அவர் உடையவர். என்று ஸ்வாமி என்று அழைக்கப்படுகிறார். நாமும் அவரது உடமைகள்தான். நம் சொத்து என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதை நம் இஷ்டப்படி விநியோகிக்க உரிமை பெற்றிருக்கிறோம் அல்லவா அப்படியே ஸ்வாமியின் சொத்தாகிய நாமும், நம்மை அவன் இஷ்டப்படி நடத்தப்படும் என்று விட்டுவிட்டால் நமக்கு எந்த பாரமும் இல்லை. ஒர் ஆனந்தம்தான்.\nஇப்போது, நான் நான் என்று எதையோ சொல்லிக்கொண்டு அலைகிறோமே, உண்மையில் இது அவனுக்குதான் சொந்தம் என்று புரிந்து கொண்டுவிட்டால் அப்புறம் நாமாகக் கிடந்து அலையமாட்டோம். நமக்கென்று சொந்தமாக ஒரு ஆசையும் ஒரு துவேஷமும் பாராட்டுவதற்கு உரிமையில்லை என்று தெரிந்து கொண்டுவிட்டால், அப்புறம் ஒரு அலைச்சலும் இல்லை. ஒரே நிம்மதிதான். ஸ்வாமி என்கிற வார்த்தையே, நமக்கு நம்மிடம் எந்த சொந்தமும் இல்லை. நாமம் அவன் தன்னிஷ்டப்படி விநியோகிக்க உரிமை பெற்றிருக்கிற அவனுடைய சொத்துத்தான் என்பதை உணர்துவதாக அமைந்திருக்கிறது. இப்படி உணர்த்துவது பக்தியின் பரம லக்ஷியமான சரணாகதி என்பது.\nSource: தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://oreindianews.com/?p=4174", "date_download": "2020-01-17T16:32:45Z", "digest": "sha1:K6OXMCZDHF2OYITFAEFJL3LVR6VAZDTA", "length": 15403, "nlines": 204, "source_domain": "oreindianews.com", "title": "சாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர் – ஒரே இந்தியா செய்திகள்", "raw_content": "\nஒரு வரிச் செய்திகள் (59)\nHomeசிறப்புக் கட்டுரைகள்சாம் பால் - அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர்\nசாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர்\nநேற்று பாமக மக்களவை தேர்தலில் போட்டியிடும் ஏழு வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தபோது ,ஒரு பெயர் மிகவும் சுவராஸ்யமாக இருந்தது.\nபாமகவின் மத்திய சென்னை வேட்பாளர் டாக்டர்.சாம் பால் தான் அவர். திமுகவின் சார்பாக போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை எதிர்த்து களம் காண போகும் சாம் பாலுக்கு உண்மையிலேயே பல முகங்கள் இருக்கிறது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்ட மேற்படிப்பு, பின்பு, பொறியியலில் முனைவர் பட்டம் ,பின் தொடர்ந்து அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் சட்டம் என பட்டங்களை பெற்றவர் .\nபல கல்லூரி, பள்ளிகளை நிறுவி ,சிறப்பாக நிர்வாகம் செய்து வரும் சாம் பால், பல தொழில் நிறுவனங்களையும் ஆரம்பித்து தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தியும் வருகிறார்.\nஇதை விட சுவாரசியமான மற்றொரு தகவல் அவர் தமிழ் திரைபடங்களிலும் நடித்திருக்கிறார் என்பதே. கடந்த ஆண்டு வெளியான ஜெயம் ரவி நடித்த வனமகன் படத்தில் இவர் நடித்துள்ளார்.\nஉடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்தும் சாம், தான் எந்தவிதமான ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்கங்கள் இல்லாதவர் என்று பெருமையுடன் கூறுகிறார் .\nபாமகவின் தகவல் தொழில் நுட்ப பிரிவில் பொறுப்பு வகிக்கும் சாம், கிறிஸ்தவ நாடார் வகுப்பை சேர்ந்தவர் ஆவார்.கல்வி நிறுவனங்கள், உடற்பயிற்சி நிறுவனங்கள், உணவு கூடங்கள் தொழில் நிறுவனங்களை நடத்தி ,சென்னை தொழில் முகவர் வட்டாரத்தின் முக்கிய ஆளுமையாக வளர்ந்து வரும், பன்முக தன்மை கொண்ட சாம், பல வழக்குகளில் விசாரணையை தினமும் எதிர்கொண்டிருக்கும் தயாநிதி மாறனுக்கு கடும் சவாலான போட்டியை தருவார் என்பது நிச்சயம்.\nஅனைத்துத் தொகுதிகளிலும் உதயசூரியனுடன் நேருக்கு நேர் மோதும் பாமக\nபணத்தைக் கட்டினார் அனில் அம்பானி.\nதை மாத ராசி பலன்கள் – விஹாரி வருடம்\nஐந்து குண்டுகள் – சுதாகர் கஸ்தூரி – என் பார்வை\nஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி\nஆதியும், அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி\nஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி-28\nஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி-27\nபுரட்சிவீரர் சூர்யா சென் – ஜனவரி 12\nவீரத் துறவி ஸ்வாமி விவேகானந்தர். – ஜனவரி 12\nஎன்னது மாறனுக்கு சாவலா இருப்பாரா\nமத்திய சென்னையை பொருத்த வரை போட்டி திமுகவிற்கும் தினகரன் அணிக்கும் தான்\nகொஞ்சமாவது களநிலவரம் அறிந்து எழுதுகப்பா\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை வரவேற்கிறீர்களா\nசாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர் March 18, 2019 (8,434)\nஏ1 – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா July 26, 2019 (2,607)\nதாயே தன் 16 வயது மகளை தன்னுடனும் ‘வளர்ப்புத்… February 10, 2019 (2,543)\n” மோடி மாயை” -சவுக்கு எனும் மாயை January 29, 2019 (2,006)\nதர்பார் - என்கவுன்ட்டர் அரசியல்\nகாந்தியின் செயலாளர் மஹாதேவ தேசாய் - ஜனவரி 1\nஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி-25\nவீரத் துறவி ஸ்வாமி விவேகானந்தர். - ஜனவரி 12\nதேவார தரிசனம் - 1\nஐந்து குண்டுகள் - சுதாகர் கஸ்தூரி - என் பார்வை\nமார்ச் 13 - நெல்லையம்பதி எழுச்சி கண்ட நன்னாள்\nமூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி பிறந்தநாள் - ஜனவரி 5\nஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி\nஅகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் - நிறுவன நாள் - ஜூலை 9\nஅஜித்தை நான் எப்போது அரசியலுக்கு அழைத்தேன்; பொய் சொல்லும் மீடியாக்களைப் போட்டுத்தாக்கிய தமிழிசை\nவிஸ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் தலைவர் இன்று இயற்கை எய்தினார்\nகூட்டணி பலமாகவே இருக்கிறது – குமாரசாமி அறிவிப்பு\nஇந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கும்பமேளாவில் வழிபட்டார்.\nவிண்வெளி செயற்களத்தில் சீனாவைக் காட்டிலும் இந்தியா எதிலும் குறைந்ததல்ல – ஐஎஸ்ஆர்ஓ தலைவர் சிவன்\nபசுக்களை பாதுகாக்க மது பானங்களுக்குக் கூடுதல் கட்டணம் -யோகி அரசு\nசபரிமலையில் நடந்த சம்பவங்கள் துரதிருஷ்டவசமானவை; பாரம்பரியம் பேணிக் காக்கப்படவேண்டும் -மாதா அமிர்தானந்தா மயி\nகுற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்களை களத்தில் இறக்கலாமா\nமாயாவதியின் பிரதமர் கனவு நிறைவேறுமா \nகிறிஸ்தவ மதமாற்றம் மிகப்பெரிய தேசிய அபாயம் – சுப்பிரமணிய சாமி\nஒவ்வொரு பத்திரிகையின் நோக்கமும் செய்திகளைத் தருவதும், மக்களிடையே குறிப்பிட்ட சிந்தனைப் போக்கை உருவாக்குவதுமாகவே உள்ளது. அவ்வகையில் எமது செய்தித் தாளின் பெயர்க்காரணமே எம்மமாதிரியான செய்திகளைத் தர விரும்புகிறோம் என்பதைக் கோட்டிட்டுக் காட்டியிருக்கும். ஆம் பாரத்ததின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும், ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் தான் இப்பத்திரிகையின் செயல்பாடுகள் அமையும்.\nஒரு வரிச் செய்திகள் (59)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-01-17T16:22:59Z", "digest": "sha1:YN5IWYJ6VATANUTD3KSGJ4VEKGTXCMU7", "length": 14728, "nlines": 240, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூன்டர் கிராசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2006 இல் கூன்டர் கிராசு\nபுதின எழுத்தாளர், கவிஞர், நாடகாசிரியர்\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசு (1999)\nமிகெல் தே செர்வாந்தேஸ், வோல்ட்டயர், யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா, தாமசு மாண், பிரீட்ரிக் நீட்சே, ரெய்னர் மரியா ரில்கே, பிரான்ஸ் காஃப்கா, அல்பேர்ட் காம்யு, விளாடிமிர் நபோக்கோவ்\nகபிரியேல் கார்சியா மார்க்கேஸ், சல்மான் ருஷ்டி, அருக்கி முரகாமி, ஜோசே சரமாகூ\nகூன்டர் கிராசு (Günter Grass, 16 அக்டோபர் 1927 - 13 ஏப்ரல் 2015)[3] செருமானிய புதின, நாடக எழுத்தாளரும், கவிஞரும், சிற்பியும் ஆவார். இவருக்கு 1999 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[4][5][6][7]\nமேற்கு சிலாவிய இனக்குழுவைச் சேர்ந்த கசுபியான் இனத்தைச் சேர்ந்த கூன்டர் கிராசு[1][2][8] டான்சிக் நகரில் (இன்றைய கதான்ஸ்க், போலந்து) பிறந்தார். 1944 ஆம் ஆண்டில் தனது பதின்ம வயதிலேயே நாட்சி கட்சியின் இராணுவப் பிரிவான \"வாஃபன் எஸ்.எஸ்\" இல் தனது சுய விருப்பத்தின் பேரில் சேர்ந்து கொண்டதாக 2006 ஆம் ஆண்டில் இவர் அறிவித்தது அப்போது பெரும் சர்ர்ச்சையைக் கிளப்பியிருந்தது.[9] 1945 மே மாதத்தில் அமெரிக்கப் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, பின்னர் 1946 ஏப்ரலில் விடுவிக்கப்பட்டார். சிற்பத் தொழிலில் பயிற்றுவிக்கப்பட்ட கூன்டர் கிராசு, 1950களில் எழுதத் தொடங்கினார்.\n1959 ஆம் ஆண்டில் எழுதிய த டிம் டிரம் என்ற முதலாவது புதினம் இவருக்குப் புகழைத் தேடித் தந்தது. இப்புதினத்தில் இவர் நாட்சி இயக்கத்தைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.[9] இவரது படைப்புகள் பொதுவாக இடதுசாரி அரசியல் கொள்கைகளை சார்ந்திருந்தது. செருமனியின் சமூக சனநாயகக் கட்சியின் பெரும் ஆதரவாளராக இவர் இருந்தார். டிம் டிரம் புதினம் 1979 இல் அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு, சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படங்களுக்கான அகாதமி விருதைப் பெற்றது. 1999 இல் இவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது.[10]\nid=265259. பார்த்த நாள்: 4 ஏப்ரல் 2012.\n↑ 9.0 9.1 \"ஜெர்மன் நாவலாசிரியர் குந்தர் கிராஸ் காலமானார்\". பிபிசி தமிழோசை (13 ஏப்ரல் 2015). பார்த்த நாள் 17 ஏப்ரல் 2015.\nநோபல் பரிசு பெற்ற செருமானியர்கள்\nநோபல் இலக்கியப் பரிசு பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2015, 10:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/opinion", "date_download": "2020-01-17T15:47:02Z", "digest": "sha1:CZFMSWYO46IUMHKANVAXAWLCJ566B5MR", "length": 9945, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "Opinion: Latest Opinion News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுதிய தேசியக் கல்வி கொள்கை வரைவு மீது கருத்து கூறலாம்.. பொதுமக்கள், ஆசிரியர்களுக்கு அழைப்பு\nகூடங்குளத்தில் அணுக்கழிவு மையம்... ஜூலை- 10ல் கருத்துகேட்பு கூட்டம்\nதகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் பின்னணியில் மோடி இருந்திருக்கக்கூடாது- திருநாவுக்கரசர்\nபுதுச்சேரிக்கு ஒரு தீர்ப்பு, தமிழகத்திற்கு இன்னொரு தீர்ப்பா.. தினகரன் காட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தமிழக அரசின் கருத்தை தெரிவிப்போம்.. அமைச்சர் சிவி சண்முகம் தகவல்\nசிரஞ்சீவிக்கு காங்கிரஸ்.. ரஜினிகாந்த்துக்கு பாஜக.. பின்னணி இதுவாக இருக்குமோ\nஓவியா, பிந்துவை நாம் பார்த்துகொண்டிருக்கும்போது ஒவ்வொரு சலுகைகளாக பறிபோகிறது\nதனிக் கட்சியில் மும்முரம் சிரஞ்சீவி, பவன்கல்யாணிடம் ஆலோசனை கேட்ட ரஜினிகாந்த்\nபாகுபலி - 2 சூப்பரோ ச��ப்பர்...பார்ட் 3 எப்ப ரிலீஸ் - உற்சாகத்தில் ரசிகர்கள் கேள்வி - உற்சாகத்தில் ரசிகர்கள் கேள்வி\nபிரெக்ஸிட் வாக்கெடுப்பு: அப்பாடா.. பிரிட்டன் போனதே நல்லது\nகண்ணாடிய திருப்புனா ஆட்டோ ஓடுமா அரசியல், மீடியாவின் பலி ஆடான ஐபிஎல்\nலாலு ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு.. தேர்தலில் தலையெடுப்பதைத் தடுக்க பாஜக. தீவிரம்\nமுதல் முறையாக ஒபாமாவின் செல்வாக்கில் சிறு சரிவு.. முந்தினார் புஷ்\nஅம்பானி சகோதரர்கள் மத்தியஸ்தம் மூலமாக தீர்வு காணலாமே - சுப்ரீம் கோர்ட் யோசனை\nஅடுத்த ஆட்சி..தமிழகம் முக்கிய பங்கு வகிக்கும்-ஆய்வு\nதிமுக அரசின் செல்வாக்கு சரிவு: கருணாநிதியைவிட ஜெ. பெட்டர் - கருத்துக் கணிப்பு\nநீதிபதியை விட நான் நீதியை அதிகம் மதிக்கிறேன்: கருணாநிதி\nமத்திய பட்ஜெட்: தமிழகத்துக்கு என்ன கிடைத்தது\nமத்திய பட்ஜெட்டை வரவேற்கிறார் ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/10/22025432/1267329/Canadas-Prime-Minister-Justin-Trudeau-Faces-Close.vpf", "date_download": "2020-01-17T17:15:35Z", "digest": "sha1:U6BHPRS4ER2JATWSGUHDUGVISZ5YIADB", "length": 6783, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Canada's Prime Minister Justin Trudeau Faces Close Election as Voters Head to the Polls", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகனடா நாடாளுமன்ற தேர்தல் - ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பிரதமர் ஆவாரா\nபதிவு: அக்டோபர் 22, 2019 02:54\nகனடா நாடாளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பிரதமர் ஆவாரா\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ\nகனடாவில் 338 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பதவியை தக்கவைத்துக்கொள்ள போட்டியிடுகிறார்.\nஅமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆதரவை பெற்றவரான ஜஸ்டின் ட்ரூடோ ஆரம்ப காலத்தில் கனடா மக்களிடம் பெரும் செல்வாக்கை பெற்றிருந்தார்.ஆனால் தனியார் நிறுவனம் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க அவர் தடை விதித்தது மற்றும் இனவெறியை தூண்டும் வகையிலான அவரது பழைய புகைப்படங்கள் வெளியானது ஆகியவை அவரின் செல்வாக்கை சரிய செய்தது. இந்த 2 விவகாரங்களையும் முன்னிலைப்படுத்தி எதிர்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி தீவிர பிரசாரம் செய்ததால் ஜஸ்டின் ட்ரூடோ இந்த தேர்தலில் பின்னடைவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த தேர்தலில் அவரது கட்ச�� வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறாது என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பிரதமர் ஆவாரா\nCanada Prime Minister | Justin Trudeau | Election | கனடா நாடாளுமன்ற தேர்தல் | ஜஸ்டின் ட்ரூடோ | பிரதமர்\nஅமெரிக்காவில் பிறந்த பச்சை நிற ‘ஹல்க்’ நாய்க்குட்டி\nஉக்ரைன் பிரதமர் ஒலெக்ஸி ஹான்சருக் திடீர் ராஜினாமா\nபோரை தவிர்க்க ஈரான் விரும்புகிறது- அதிபர் ஹசன் ரவுகானி\nஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் காயம்- புதிய தகவல்\nசிரியாவில் கடும் சண்டை - ஒரே நாளில் 39 பேர் உயிரிழப்பு\nநாடாளுமன்ற தேர்தலில் வெற்றி - மீண்டும் கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/41178", "date_download": "2020-01-17T17:32:43Z", "digest": "sha1:ZV4XXYZQCMTDFZ2V3APRKZOYQSYGF6R7", "length": 13470, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "நாமல் குமார மீண்டும் குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜர் | Virakesari.lk", "raw_content": "\nயுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகளே உலகிற்கு முதலில் அறிமுகம் செய்தனர் - பிரதமர் மஹிந்த\nகர்ப்பிணிப்பெண் உட்பட ஏழு பேர் சடலமாக மீட்பு- பனாமில் பேயோட்டுபவர்களின் அட்டகாசம்\nஆளுந்தரப்பிற்கு எமது தரப்பினரே வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கின்றார்களா \nநுரைச்சோலை அனல் மின் நிலையத்தை அண்டிய சுற்றுச் சூழல், மக்களின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு\nபொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்படும் - டிலான் பெரேரா\nஆளுந்தரப்பிற்கு எமது தரப்பினரே வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கின்றார்களா \nபொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்படும் - டிலான் பெரேரா\nதுடிப்புடைய தலைமைத்துவமும் புதிய அணியொன்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அவசியம் - நளின் பண்டார\nஇடைக்கால அரசாங்கத்தை விமர்சிக்கும் தகுதி எதிர்க்கட்சியினருக்கு கிடையாது - எஸ். பி. திஸாநாயக்க\nஇலங்கை வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி\nநாமல் குமார மீண்டும் குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜர்\nநாமல் குமார மீண்டும் குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜர்\nஊழல் மற்றும் மோசடி எதிர்ப்பு இயக்கத்தின் பணிப்பாளர் நாமல் குமார வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று மீண்டும் குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார். பயங்கரவாத விசாரணைப்பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா தொடர்பில் வெளிப்படுத்தல் ஒன்றை மேற்கொண்ட ஊழல் எதிர்ப்பு அமைப்பின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார, நாலக டி சில்வாவுக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் தொடர்பில் குரல்பதிவு பிரதியினை இனங்காண்பதற்காக அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் முன்னிலைப்படுத்துவதற்காக நாமல் குமார இன்று அழைக்கப்பட்டுள்ளார்.\nநாமல் குமாரவை இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன நேற்று உத்தரவிட்டார்.\nஇந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் நாமல் குமார குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநாமல் குமார பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா குற்றப்புலனாய்வு பிரிவு\nயுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகளே உலகிற்கு முதலில் அறிமுகம் செய்தனர் - பிரதமர் மஹிந்த\nயுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகள் அமைப்பே உலகிற்கு அறிமுகம் செய்தது. வான்படையினை தன்வசம் கொண்டிருந்த முதலாவது தீவிரவாத அமைப்பாக விடுதலை புலிகள் அமைப்பு பெயர் பெற்றுள்ளது.\n2020-01-17 17:58:41 மஹிந்த ராஜபக்ஷ புலிகள் விமானப்படை\nஆளுந்தரப்பிற்கு எமது தரப்பினரே வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கின்றார்களா \nஎமது கட்சிக்குள்ளிருக்கும் பிரச்சினையைப் பூதாகரமாக்கி, அதனை மாத்திரமே ஊடகங்கள் காண்பித்து ஏனைய பிரச்சினைகளை மறக்கடிப்பதன் மூலம் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஆளுந்தரப்பினர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு எமது தரப்பிலிருக்கும் சிலர் வாய்ப்பேற்படுத்திக் கொடுக்கிறார்களா என்ற சந்தேகம் எழுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.\n2020-01-17 17:18:20 ஆளுந்தரப்பு எமது தரப்பினர் வாய்ப்பு\nநுரைச்சோலை அனல் மின் நிலையத்தை அண்டிய சுற்றுச் சூழல், மக்களின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு\nநுரைச்சோலை அனல் மின் நிலைய சூழலில் ஏற்பட்டிருக்கும் சுற்றாடல் மற்றும் மக்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.\n2020-01-17 17:59:05 கோத்தாபய ராஜபக்ஷ மின்சக்தி நுரைச்சோலை அனல்மின்நிலையம்\nபொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்படும் - டிலான் பெரேரா\nஐக்கிய தேசிய கட்சின் தலைமைத்துவத்திற்கு இன்று மும்முனை போட்டி நிலவுகின்றன. ஜனாதிபதி தேர்தலில் பகுதியளவில் நிராகரிக்கப்பட்ட இக்கட்சி பொதுத்தேர்தலில் மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்படும் என்பதை உறுதியாக குறிப்பிட வேண்டும்.\n2020-01-17 17:12:17 பொதுத் தேர்தல் ஐக்கிய தேசியக் கட்சி புறக்கணிக்கப்படும்\nதுடிப்புடைய தலைமைத்துவமும் புதிய அணியொன்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அவசியம் - நளின் பண்டார\nபொதுத்தேர்தலில் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக யார் களமிறங்கப்போகிறார் என்ற கேள்விக்கு கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பதிலில்லை.\n2020-01-17 17:07:06 துடிப்புடைய தலைமைத்தும் புதிய அணி ஐக்கிய தேசியக் கட்சி\nயுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகளே உலகிற்கு முதலில் அறிமுகம் செய்தனர் - பிரதமர் மஹிந்த\nதலைமைத்துவத்தில் தொடரவேண்டும் என்கிறார் ரணில் ; தலைமைப்பொறுப்பை சஜித் ஏற்க 52 பேர் ஆதரவு - ஹர்ஷ டி சில்வா\nதனித்துக் கூட்டணியமைக்கத் தயாராகும் சஜித் \nரணிலை பதவி விலகுமாறு ஐ.தே.க.எம்.பி.க்கள் கோரிக்கை\nசுதந்திரக் கட்சி ஜனாதிபதி கோத்தாவுக்கு ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dwocacademy.com/184351-", "date_download": "2020-01-17T17:19:34Z", "digest": "sha1:E2YQAL67FHHWKVA6HJ4Y4V24HFKS3Y73", "length": 8788, "nlines": 25, "source_domain": "dwocacademy.com", "title": "சந்தை நுண்ணறிவு ஆராய்ச்சி நடத்தப்படும் உயர்தர பின்னிணைப்புகள் பட்டியலை எவ்வாறு உருவாக்குவது?", "raw_content": "\nசந்தை நுண்ணறிவு ஆராய்ச்சி நடத்தப்படும் உயர்தர பின்னிணைப்புகள் பட்டியலை எவ்வாறு உருவாக்குவது\nஒவ்வொரு முன்னோக்கு மற்றும் ஸ்மார்ட் ஆன்லைன் வியாபாரிகள் ஒரு வலைத்தளத்தின் தரவரிசையை மேம்படுத்த மற்றும் ஆன்லைன் வணிக வருவாய் அதிகரிக்க உயர் தர பின்னிணைப்பு பட்டியல்களை தேடும். உங்கள் தளத்தில் இணைப்பு சாறு பெற பல்வேறு வழிகள் உள்ளன. இருப்பினும், அவர்களில் அனைவரும் நம்பிக்கைக்குர���யவர்களாகவும் நியாயமானவர்களாகவும் இல்லை - 15 best ecig shop. இன்றைய தினம் நாங்கள் உங்களுடன் இணைப்பைக் கட்டுவதற்கான சிறந்த ஆதாரங்களில் சிலவற்றை பகிர்ந்து கொள்ள போகிறோம். இந்த வழிகாட்டியைப் பின்பற்றுவதன் மூலம், உயர்தர பின்னிணைப்புகள் பட்டியலை உருவாக்கவும், தேடுபொறிகளின் பார்வையில் உங்கள் அதிகாரத்தை உயர்த்தவும் முடியும்.\nஅனைத்து இணையதள உரிமையாளர்களுக்கும் வழங்குவதற்கான வழிகள்.\nசிறிய வணிக அல்லது பெரிய வணிக தளம் தங்கள் வாடிக்கையாளர் சான்றுகளை காட்ட விரும்புகிறேன் இது பிராண்ட் புகழ் உயர்த்த மற்றும் புதிய தளத்தில் பார்வையாளர்கள் ஒரு சரியான கொள்முதல் முடிவு செய்ய உதவும் ஒரு சரியான வழி. அதனால்தான் நீங்கள் பயன்படுத்தும் தயாரிப்பு அல்லது சேவையுடன் திருப்தியடைந்தால், அதற்கு ஒரு சான்று அனுப்பவும். ஒரு உண்மையான வாடிக்கையாளர் என நீங்கள் சரிபார்க்க, ஆன்லைன் ஷாட்கள் மற்றும் வலைத்தளங்கள் உங்கள் தளத்திற்கு அடிக்கடி உங்கள் தளத்திற்கு பின்னணியை வைத்திருக்கின்றன.\nஒரு மாறுபாடு என நீங்கள் சில சான்று இணைப்புகள் பெற சில அதிகாரப்பூர்வ வலை ஆதாரங்கள் ஒரு வாடிக்கையாளர் முடியும்.\nஸ்பேமி இணைப்பு கட்டிடம் நுட்பங்கள் வரலாற்றில் மறைதல். இப்போதெல்லாம், உயர்தர பின்னிணைப்புகள் பட்டியலை உருவாக்க, தரமான பின்னிணைப்புகள் உருவாக்க மின்னஞ்சல் அஞ்சலை நீங்கள் பயன்படுத்த வேண்டும். முதலாவதாக, சரியான மக்களை நீங்கள் அடைய வேண்டும். அதை செய்ய எளிய வழி சிறந்த இடுகைகள் பட்டியலில் கண்டுபிடிக்க உள்ளது. அத்தகைய பட்டியல்களில், நீங்கள் உங்கள் வணிக வியாபார கூட்டாளிகளைப் பார்க்கவும், அவர்களுடன் நல்ல உறவுகளை உருவாக்கவும் முடியும். சரியான கூட்டாளிகளைக் கண்டுபிடிக்க Google தேடல் பெட்டியில் பின்வரும் கேள்விகளைச் சேர்க்கலாம் - \"ஆண்டின் சிறந்தது (உங்கள் தலைப்பு) வலைப்பதிவுகள்,\" \"எனக்கு பிடித்த (உங்கள் தலைப்பு) வலைப்பதிவுகள்,\" \"(உங்கள் தலைப்பு). \"இந்த வலைப்பதிவுகளை அடையவும் உங்கள் தொடர்புடைய பின்னிணைப்புகள் பெறவும்.\nBlogger விமர்சனங்கள் உங்கள் வணிக விளம்பரத்திற்கான மதிப்பைக் கொண்டு வரலாம். நீங்கள் மக்களுக்கு ஏதாவது தரம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை விற்பனை செய்தால், உயர் தரமான பின்னிணைப்புகள் எளிதில் மாற்றலாம். உங்களுக்க�� தேவையான அனைத்தையும் உங்கள் சந்தை அல்லது உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளை இலவசமாக வழங்குவதே ஆகும். அவர்கள் உரை அல்லது காட்சி வடிவத்தில் உங்கள் தயாரிப்புகளில் ஒரு தர மதிப்பீட்டை உருவாக்கி அதைப் பின்தொடர்பவர்களுடன் பகிர்வார்கள், உங்கள் தளத்திற்கு புதிய வாடிக்கையாளர்களை இயக்குவார்கள்.\nஇணைப்பு ரவுண்டுஅப்கள் அல்லது அன்றாட, வாராந்திர அல்லது மாதாந்திர வலைப்பதிவு இடுகைகள்,. கூகிள் தேடல் பெட்டியில் பின்வரும் வினவல்களை செருகுவதற்கு உங்கள் சந்தையில் இணைப்பு வட்டங்களைக் காணலாம் - \"உங்கள் முக்கிய வார்த்தை\" + \"இணைப்பு சுற்றுப்பயணம்\"; \"உங்கள் முக்கிய வார்த்தை\" + சுற்றிவளைப்பு; \"உங்கள் திறவுகோல்\" + \"சிறந்தது\", இது போன்றவை. அடுத்த கட்டத்தில், உங்கள் உள்ளடக்கத்தை உங்கள் வணிக சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு இயங்கும் நபருக்கு ஷூவைக் கொண்டு செல்லவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinebar.in/topics/movies/", "date_download": "2020-01-17T16:47:08Z", "digest": "sha1:75YCMNELI7VUMZJX7I6MRDW5O4AB44PA", "length": 21740, "nlines": 283, "source_domain": "cinebar.in", "title": "Movies | Cinebar - Tamil cinema news | Tamil movie news | Tamil actor | Thalapathy64 | Valimai", "raw_content": "\nபடம் காமெடியாக இருந்தாலும் ஒரு நல்ல மெசேஜை சொல்லும் – நடிகை தீப்தி\nஇயக்குனர் கோபி அவர்கள் இயக்கத்தில் நடிகர் தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் தமிழ் திரைப்படம் தான் நானும் சிங்கிள் தான். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை தீப்தி நடிக்கிறார். மேலும், மொட்டை ராஜேந்திரன் இந்த...\nமாஸ்டரில் இல்லாத விஜய் சேதுபதி YOYK பர்ஸ்ட் லுக் போஸ்டரில்….\nஇயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி தளபதி விஜய்க்கு வில்லனாக நடிக்கும் புதிய தமிழ் திரைப்படம் தான் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான ரோலில் நடிக்கிறார்....\nமலையாள நடிகர் துல்கர் சல்மானுடன் ஜோடி சேரும் பிரபல தமிழ் நடிகர்\nதமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பல மொழி திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் தான் காஜல் அகர்வால். இவர் தற்போதும் நடிகர் கமலுடன் இணைந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன்...\nஇந்த படத்திற்கு பிறகு எனது இமேஜ் உயரும்\nஇயக்குனர் சங்கர் அவர்கள் இயக்கத்தில் நடிகர் கமல், காஜல் அகர்வால் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களாகவும், பல திரையுலக பிரபலங்கள் இணைந்தும் உருவாக்கிவரும் பிரமாண்டமான படம் தான் இந்தியன் 2. இந்த படத்தினை குறித்து...\nஒரே நாளில் தனுஷின் “பட்டாஸ்” திரைப்படதின் வசூல் எவ்வளவு தெரியுமா\nபிரபல தமிழ் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து நேற்று வெளியாகிய புதிய திரைப்படம் தான் பட்டாஸ். அண்மையில் தான் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மஞ்சு வாரியார் அவர்களது...\nஇதோ, தெறிக்கவிட வந்துவிட்டது விஜயின் “மாஸ்டர் செகண்ட் லுக்”\nஇயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் தளபதி விஜய் அவர்கள் நடித்துவரும் புதிய தமிழ் திரைப்படம் தான் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியும்,...\nபடத்தலைப்பாகியது வடிவேலுவின் “பிளான் பண்ணி பண்ணனும்” எனும் வசனம்\nஇயக்குனர் பத்ரி வெங்கடேஷ் அவர்கள் இயக்கத்தில் நடிகர் ரியோராஜ் மற்றும் அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நபீஸன் நடித்து வந்த பெயரிடாத படத்தை தற்போது உருவாக்கிக்கொண்டுள்ளது. படம் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. படத்தில்...\nபடத்தில் ஹீரோயின் கிடையது- ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரும்\nஇயக்குனர் பூபதி ராஜா அவர்கள் இயக்கத்தில் நடிகர் நடிகர் ஜெய்வந் நடிக்கும் புதிய படம் தான் அசால்ட். இவர் மத்திய சென்னை எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக்கினார். இந்நிலையில்...\n“டகால்ட்டி” ரிலீஸ் தேதி வெளியாகியது- சந்தானம் யோகிபாபு கம்போ\n18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் திருப்பூரை சேர்ந்த பிரபல வினியோகஸ்தர் எஸ்.பி.செளத்ரி தயாரிப்பில், இயக்குனர் ஆனந்த் அவர்கள் இயக்கத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம் தான் டகால்ட்டி. இந்த படத்தில் சந்தானத்துக்கு...\nமாஸ்டர் இரண்டாம் லுக் போஸ்டர்.\nஇயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சேவியர் அவர்கள் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்து வருகின்ற புதிய படம் தான் மாஸ்டர். இந்த படம் பல நாட்களாக பெயரிடப்படாமல் தயாராகிக்கொண்டிருந்தது. அண்மையில் இந்த படத்திற்கான...\nகண்ணை கலங்கவைக்கும் “சைக்கோ” படத்தின் அடுத்த பாடல்..\nமாஸ்டர் பட போஸ்டரை வைத்து சர்ச்சையை கிளப்பிய விஜய் ரசிகர்கள்..\nபட்டு புடவையில் மங்களகரமாக போஸ் கொடுத்த நடிகை ரம்யா பாண���டியன்..\nவானத்தில் பறக்கும் லாஸ்லியா- இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/soyuz-spacecraft-that-went-with-the-human-robot-022911.html", "date_download": "2020-01-17T15:28:18Z", "digest": "sha1:6PNESF2GYEBS4EYKZMQUAU7GPV5RXAT6", "length": 20514, "nlines": 272, "source_domain": "tamil.gizbot.com", "title": "விண்வெளியில் மனித ரோபோவுடன் சென்ற சோயூஸ் விண்கலம்.! | Soyuz spacecraft that went with the human robot - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n16 min ago இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இருக்கா: அறிமுகமாகிறது புதிய வசதி\n1 hr ago ஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\n1 hr ago Realme 5i: ஒபன் சேல் விற்பனைக்கு வந்தது அட்டகாசமான ரியல்மி ஸ்மார்ட்போன்.\n3 hrs ago இஸ்ரோவிற்கு 2020 ஆரம்பமே வெற்றிதான்., விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-30\nLifestyle ஒருவருக்கு பைல்ஸ் வருவதற்கு இந்த பழக்கங்கள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா\nNews மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்\nAutomobiles அசத்தலான கருப்பு & சிவப்பு நிற கலவையில் ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6...\nMovies அரசியலுக்கு அடிபோடுகிறாரா மீரா மிதுன்.. வைரலாகும் சீமானுடன் எடுத்த செல்ஃபி\nEducation HWB recruitment 2020: வாட்டர் போர்டு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nSports இந்தியாவோட பதிலடி.. ரொம்ப பலமா இருக்கும்.. சூதானமா இருங்கப்பா.. எச்சரிக்கும் பிஞ்ச்\nFinance பியுஷ் கோயலை சாடிய ப சிதம்பரம்.. 5 ட்ரில்லியன் டாலரைத் தொட்டு விடலாம் என ட்ரோல் வேறு..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிண்வெளியில் மனித ரோபோவுடன் சென்ற சோயூஸ் விண்கலம்.\nபூமி மற்றும் வேற்றுகிரங்கள் கிரங்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பல மில்லியன் டாலர்கள் செலவு செய்து வருகின்றன.\nவிண்வெளியில் நடக்கும் பல்வேறு மர்மங்களையும் கண்டறியும் வகையிலும், ஆராய்ச்சி செய்யவும் விண்வெளியில், பல்வேறு நாடுகளின் சார்பில் நாசா சர்வதேச விண்வெளி மையம் அமைத்துள்ளது.\nஇந்நிலையில், ரஷ்யா சார்பில் விண்வெளிக்கு மனித ரோபோவை சோயூஸ் என்ற விண்கலன் மூலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. பிறக���, அது சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றடைந்தது.\nபூமி மற்றும் பல கிரங்கள்:\nபூமி மற்றும் பல்வேறு கிரகங்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய பல்வேறு நாடுகளும் பல மில்லியன் கணக்கில் செலவு செய்து விண்கலன்களை அனுப்பி வருகின்றனர். இதில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன.\nபிறகு கிரகங்களிலும் பூமியை போன்று மனிதர்கள் வாழ முடியுமா அங்குள்ள தனிமங்கள், கால நிலைகள், தட்பவெப்ப சூழ்நிலை உள்ளிட்டவைகள் குறித்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியும் ஆய்வுகள் நடந்து வருகின்றது.\nவிண்வெளியிலும் மனிதர்களை போல உள்ள ரோபோக்களையும் அனுப்பி ஆராய்ச்சி செய்ய முடியுமா என்ற நிலையில் பல்வேறு நாடுகளும் முயன்று வருகின்றனர். இந்த புதிய தொழில்நுட்பத்தில் பல்வேறு செயல்பாடுகளும் இருக்கின்றன.\nவைரல் செய்தி: அமிதாப்பச்சன் பதிவிட்ட இளம் பெண்ணின் ட்வீட்\nமனித இனத்தின் வளர்ச்சிக்காக விண்வெளியில் பல்வேறு நாடுகள் சார்பில், சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் இங்கு தங்கி ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.\nமனித ரோபோவுடன் கூடிய ரஷ்யாவின் சோயூஸ் எம்எஸ்-14 என்ற விண்கலன் விண்வெளிக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோ விண்வெளியில் மனிதர்களை போலவே ஆய்வு செய்யும், எளிமைமையாகவும் தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கும் தகவல் தெரிவிக்கும்.\nசர்வதே விண்வெளி மையத்தில், தங்கி ஆய்வு செய்ய சுழற்சி முறையில் வீரர்கள்-வீராங்கனைகள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுகின்றனர். அந்தவகையில், இம்முறை, கிரகங்கள் தொடர்பான ஆய்வுக்காக ரஷ்யா, புதிதாக உருவாக்கப்பட்ட ‘ஃபெடார்' என்ற விண்வெளி ரோபோவை அனுப்ப திட்டமிட்டது.\nஅதிரடியாக களமிறங்கும் ஆப்பிள் டிவி+ : அமேசான், நெட்பிக்ஸிக்கு போட்டி.\nகஜகஸ்தானின் பைக்கானூர் விண்வெளி மையத்திலிருந்து மனித ரோபோவுடன் ‘சோயூஸ் எம்.எஸ்-14' விண்கலம் விண்ணில் பாய்ந்தது. இதை கண்ட ரஷ்ய மக்கள் தங்கள் ஆரவாரம் செய்தனர்.\nஆண்ட்ராய்டு நுட்ப மனித ரோபோ:\nஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த மனித ரோபோ, வரும் 24ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் இறங்கி, செப்டம்பர் 7ம் தேதி வரை விண்வெளி வீரர் அலக்சாண்டர் ஸ்வோர்ட்சோவ் ( Alexander Skvortsov) என்பவர��� கண்காணிப்பில் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும். பின்னர் பூமிக்கு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலவச வாய்ஸ் காலோடு-1000 ஜிபிகூடுதலாக வழங்கி அம்பானியை அசரவிட்ட ஏர்டெல்.\nபிறகு வெற்றிகரமாக விண்வெளிக்குக்கு பாய்ந்த சோயூஸ் விண்கலன் புவி வட்ட பாதையிலும் நிலை நிறுத்தப்பட்டது. இதை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விண்வெளி வீரர்கள் ஆகியோர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கும் சென்றடைந்துள்ளது.\n: அறிமுகமாகிறது புதிய வசதி\n2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\nஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\nசர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் இரஷ்யாவின் ரோபோ-நாட்ஸ்\nRealme 5i: ஒபன் சேல் விற்பனைக்கு வந்தது அட்டகாசமான ரியல்மி ஸ்மார்ட்போன்.\nககன்யான்பணி:ரஷ்யாவுக்கு செல்லும் 12விண்வெளி வீரர்கள்-சிவன்.\nஇஸ்ரோவிற்கு 2020 ஆரம்பமே வெற்றிதான்., விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-30\nஅமெரிக்க நவீன ஏவுகணை தடுப்பு கவன் தோல்வி: பதறிய சவுதி-ரஷ்யா குஷி.\nஆண்ட்ராய்டு வார்னிங்: இந்த 17ஆப்களை உடனே டெலிட் செய்ய வேண்டும்: எச்சரிக்கை.\nஇந்தியாவை மிரட்டும் அமெரிக்காவுக்கு அல்வா: மோடியின் செயலால் அதிர்ந்து போன பாகிஸ்தான்.\nடூயல் ரியர் கேமராவுடன் Lava Z71 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரஷ்ய அணு நீர்மூழ்கிகப்பலில் கதிர்வீச்சு கசிவு\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி நோட்10 லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n- வாடிப்போகும் வாடிக்கையாளர்கள்: ஏர்டெல், வோடபோன் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு\nஜனவரி 23: இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவாழ்க்கையின் வெற்றிக்கு இதை பின்பற்றவும்-சுந்தர் பிச்சையின் டாப் 10 விதிகளை போட்டு உடைத்த தொழிலதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikibooks.org/wiki/%E0%AE%87%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8B", "date_download": "2020-01-17T15:37:09Z", "digest": "sha1:WI6PSOOUNHHSD5T7CNO6TYH7PEPWCEQK", "length": 2135, "nlines": 23, "source_domain": "ta.m.wikibooks.org", "title": "இழான் இழாக்கு உரூசோ - விக்கிநூல்கள்", "raw_content": "\nபிரான்சிய அரசியல் மெய்யியல��ளர், எழுத்தாளர் இழான் இழாக்கு உரூசோ இயற்றிய நூல்களின் மொழிபெயர்ப்புகளும் அவருடைய கருத்துகளைப்பற்றிய பிற கட்டற்ற ஆக்கங்களுக்குமான முகப்புப் பக்கம் இது.\nஎமிலி அல்லது கல்வி பற்றிய (Émile ou De l'éducation என்னும் நூலின் மொழிபெயர்ப்பு)\nகுமுக ஒப்பந்தம் (Du contrat social ou Principes du droit politique என்னும் நூலின் மொழிபெயர்ப்பு)\nகுற்ற ஏற்புரைகள் (Les Confessions என்னும் நூலில் மொழிபெயர்ப்பு)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruvarur.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-17T15:34:10Z", "digest": "sha1:R25JA5UMR7OPPRJWP5G7O3QPM2Z7BT7G", "length": 23123, "nlines": 241, "source_domain": "tiruvarur.nic.in", "title": "மின் மாவட்ட திட்டம் | திருவாரூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருவாரூர் மாவட்டம் Tiruvarur District\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்பு அலுவலகம்\nமாவட்ட ஊரக வளா்ச்சி துறை\nதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை\nவிழாக்கள், கலாச்சாரம் & பாரம்பரியம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு )\nமின்னாளுமை மாவட்ட திட்டம் என்பது தேசிய மின்னாளுமை திட்டத்தின் கீழ் மாநில கொள்கை முனைப்பு திட்டங்களின் (State Mission Mode Project ) ஒரு பகுதியாக விளங்குகிறது. மிக அதிக அளவில் சேவை வழங்கப்படும் அரசு சேவைகளில், சேவைகளின் தரத்தை உயர்த்தி, இணையம் மூலமாக வழங்குவதற்காக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அரசு செயல்பாடுகள் மறுசீரமைப்பு தொழில்நுட்பங்களை இந்த திட்டத்தில் பயன்படுத்துகிறது. 06.12.2013 தேதியிட்ட தகவல் தொழில்நுட்பத்துறை அரசாணை எண்.22 படி எல்லா மாவட்டங்களிலும் மின்னாளுமை மாவட்ட திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் எல்லா மாவட்டங்களிலும், மாவட்ட மின்னாளுமை சங்கம் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் படி மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராகக்கொண்ட மாவட்ட மின்னாளுமை சங்கம், 27.12.2012 அன்று ஏற்படுத்தப்பட்டது.\nதிருவாரூர் மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையம் (CSC):\n1 அரசு கேபிள் தொலைக்காட்சி 13 22\n2 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் 122 122\n3 மகளிர் திட்டம் 166 166\n4 கிராமப்புற தொழில் முனைவோர் 22 22\nவட்டம் வாரியான பொது சேவை மையங்கள் :\nதொ.வே.கூ.ச – தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம்\nம.தி – மகளிர் திட்டம்\nத.அ.கே.டிவி – தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்\nகி.தொ.மு. – கிராம தொழில் முனைவோர்\nமின்னாளுமை மாவட்ட வருவாய்துறை சேவைகள் டிசம்பர் 2013 முதல் திருவாரூர் மாவட்ட, குடவாசல் வட்டத்தினை முன்மாதிரியாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வருவாய் துறையின் கீழ் 20 சேவைகள் வழங்கப்படுகின்றன. அவையாவன\nகணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சான்றிதழ்\nசிறு குறு விவசாயி சான்றிதழ்\nஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ்\nதிருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ்\nஇயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி / கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ்\nஇதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு சான்றிதழ்\nமின்னாளுமை மாவட்ட சமூக நலத்துறைசேவைகள் மார்ச் 2015 முதல் 10 வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இதில் பின்வரும் 7 சேவைகள் வழங்கப்படுகிறது.\nமூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம்\nஅன்னை தெரசா அம்மையார் நினைவு அனாதை பெண் திருமண உதவி திட்டம்\nஈவேரா மணியம்மை நினைவுவிதவை மகள் திருமண உதவி திட்டம்\nதர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம்\nடாக்டர் முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம்\nபெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் -I\nபெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் – II\nஇணைய வழி பட்டா மாறுதல் ஆகஸ்ட் 2015 முதல் அனைத்து வட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.\nதமிழ்நிலம்– உட்பிரிவுகளுடன் கூடியது (ஊரகம்)\nதமிழ்நிலம்– உட்பிரிவுகள் இல்லாதது (ஊரகம்)\nதமிழ்நிலம்– கூட்டு பட்டா மாறுதல் (ஊரகம்)\nதமிழ்நிலம்– உட்பிரிவுகளுடன் கூடியது (நகர்புறம்)\nதமிழ்நிலம்– உட்பிரிவுகள் இல்லாதது (நகர்புறம்)\nமின் ஆளுமை சேவைக் கட்டணம்:\nசேவைக் கட்டணம் சேவை வரி உட்பட (ரூ.)\n1 வருவாய்த் துறை சாதி சான்றிதழ் 0 60\n2 வருவாய்த் துறை பிறப்பிட சான்றிதழ் 0 60\n3 வருவாய்த் துறை வருமான சான்றிதழ் 0 60\n4 வருவாய்த் துறை முதல் பட்டதாரி சான்றிதழ் 0 60\n5 வருவாய்த் துறை கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சான்றிதழ் 0 60\n6 வருவாய்த் துறை விவசாய வருமான சான்றிதழ் 0 60\n7 வருவாய்த் துறை இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி / கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ் 0 60\n8 வர��வாய்த் துறை குடிபெயர்வு சான்றிதழ் 0 60\n9 வருவாய்த் துறை கலப்பு திருமண சான்றிதழ் 0 60\n10 வருவாய்த் துறை வாரிசு சான்றிதழ் 0 60\n11 வருவாய்த் துறை அடகு வணிகர் உரிமம் 0 60\n12 வருவாய்த் துறை கடன் கொடுப்போர் உரிமம் 0 60\n13 வருவாய்த் துறை ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் 0 60\n14 வருவாய்த் துறை இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு சான்றிதழ் 0 25\n15 வருவாய்த் துறை வசிப்பிட சான்றிதழ் 0 25\n16 வருவாய்த் துறை சிறு குறு விவசாயி சான்றிதழ் 0 25\n17 வருவாய்த் துறை சொத்து மதிப்பு சான்றிதழ் 0 25\n18 வருவாய்த் துறை வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ் 0 25\n19 வருவாய்த் துறை திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ் 0 25\n20 வருவாய்த் துறை விதவை சான்றிதழ் 0 25\n21 வருவாய்த் துறை – தமிழ்நிலம் முழு புல பட்டா மாறுதல் 0 60\nவருவாய்த் துறை – தமிழ்நிலம் கூட்டு பட்டா மாறுதல் 0 60\nவருவாய்த் துறை – தமிழ்நிலம் உட்பிரிவு 0 60\nவருவாய்த் துறை – தமிழ்நிலம் அ-பதிவேடு பெறுதல் 0 25\nவருவாய்த் துறை – தமிழ்நிலம் சிட்டா பெறுதல் 0 25\n22 சமூக நலத்துறை அன்னை தெரசா அம்மையார் நினைவு அனாதை பெண் திருமண உதவி திட்டம் 0 120\nசமூக நலத்துறை தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம் 0 120\nசமூக நலத்துறை டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம் 0 120\nசமூக நலத்துறை ஈ.வெ.ரா மணியம்மை நினைவுவிதவை மகள் திருமண உதவி திட்டம் 0 120\nசமூக நலத்துறை பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் – I 0 120\nசமூக நலத்துறை பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் – II 0 120\nசமூக நலத்துறை மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம் 0 120\n23 தீயணைப்பு துறை தடையின்மை சான்றிதழ் – பல மாடி குடியிருப்பு திட்ட அனுமதி 0 120\nதீயணைப்பு துறை பல மாடி குடியிருப்பு-தீ அனுமதி- பதிவு மற்றும் புதுப்பித்தல் 0 120\nதீயணைப்பு துறை தடையின்மை சான்றிதழ் –குடியிருப்பு திட்ட அனுமதி 0 120\nதீயணைப்பு துறை தீ அனுமதி- பதிவு மற்றும் புதுப்பித்தல் 0 120\n24 மின்சார வாரியம் (TANGEDCO) மின் உபயோக கட்டணம் 0 15 – (1000 வரை)\n60 – (10001 மற்றும் அதற்கு மேல்)\n25 த.நா.இ.சே. தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 500 – பொது\n26 காவல் துறை CSR நிலை 0 15\nகாவல் துறை FIR நிலை 0 15\nகாவல் துறை ஆன்லைன் புகார் பதிவு செய்தல் 0 25\nகாவல் துறை நிலையைப் பார்க்க 0 15\nகாவல் துறை வாகன நிலை தேடல் 0 15\n27 பொது வினியோகத்திட்டம் புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க 0 60\nபொது வினியோகத்திட்டம் குடும்ப அட்டை திருத்தம் 0 60\nபொது வினியோகத்திட்டம் குடும்ப அட்டை அச்சிட 0 30\nவிண்ணப்பிக்கும்போது இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:\n1 வருவாய்த் துறை சான்றிதழ்கள் பதிவிறக்கம் (PDF 89 KB)\n2 சமூக நலத்துறை திட்டங்கள் பதிவிறக்கம் (PDF 84 KB)\nபொது மக்களுக்கான பயனுள்ள இணைப்புகள்:\nhttps://edistricts.tn.gov.in/revenue/status.html – வருவாய்த்துறை சான்றிதல்களுக்கான விண்ணப்ப நிலை\nபொது இ சேவை மைய கணினி இயக்குநர்களுக்கான பயனுள்ள இணைப்புகள்:\nhttps://tnesevai.tn.gov.in/ – இ சேவை – பொது இ- சேவை மைய நுழைவுப் பக்கம்\nhttp://tamilnilam.tn.gov.in/CSC – தமிழ்நிலம்- பொது இ சேவை மைய நுழைவுப் பக்கம்\nhttp://urbantamilnilam.tn.gov.in/Urban_CSC – தமிழ்நிலம்-நகர்ப்புறம் பொது இ சேவை மைய நுழைவுப் பக்கம்\nதுறை சார்ந்த அலுவலர்களுக்கான பயனுள்ள இணைப்புகள்:\nhttps://edistricts.tn.gov.in/revenue/login.jsp – மின் ஆளுமை – வருவாய்த்துறை அலுவலர்களின் நுழைப் பக்கம்\nhttp://tnedistrict.tn.gov.in/eda/DepartLogin.xhtml – இசேவை – வருவாய்த்துறை அலுவலர்களின் நுழைப் பக்கம்\nhttps://edistricts.tn.gov.in/revenue_report/login.jsp – வருவாய்த்துறை அலுவலர்களின் அறிக்கைக்கான நுழைவுப் பக்கம்\nhttp://tamilnilam.tn.gov.in/Revenue/ – தமிழ்நிலம் – அலுவலர்களின் நுழைவுப் பக்கம்\nhttps://edistricts.tn.gov.in/socialwelfare/login.jsp – சமூக நலத்துறை- திருமணத் நிதிஉதவி திட்டம் – அலுவலர்களின் நுழைவுப்பக்கம்.\nhttp://edistrict.tn.gov.in:8080/socialwelfare_girlchild/login.jsp – சமூகநலத்துறை-குழந்தை பாதுகாப்புப் திட்டம் – அலுவலர்களின் நுழைவுப்பக்கம்.\nபொருளடக்க உரிமையும் பேணுகையும் - திருவாரூர் மாவட்ட நிருவாகம்\n© திருவாரூர் மாவட்டம் , வலைதள வடிவமைப்பும் ஆக்கமும் வழங்கலும் தேசிய தகவலியல் மையம்,,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்ட நாள்: Jan 10, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2017/02/28/", "date_download": "2020-01-17T16:43:47Z", "digest": "sha1:FTIOCWSELQ3YRL2C7YYMXEXQAY7FUL4E", "length": 42463, "nlines": 79, "source_domain": "venmurasu.in", "title": "28 | பிப்ரவரி | 2017 |", "raw_content": "\nநாள்: பிப்ரவரி 28, 2017\nநூல் பதின்மூன்று – மாமலர் – 28\n“புரூரவஸ் பன்னிரண்டு ஆண்டுகாலம் குரங்குகளுடன் அந்தக்காட்டில் இருந்தான் என்கின்றன கதைகள்” என்று முண்டன் சொன்னான். “காட்டில் அவன் பிறிதொரு குரங்கென்றே ஆனான். அறத்தின்பொருட்டு காமத்தையும் பொருளையும் விட்டவன் பின்னர் அவையிரண்டின்பொருட்டு அறத்தை விட்டான். பின்னர் மூன்றையும் விட்டு விடுதலை ஆகி விலங்கெ���்று மகிழ்ந்திருந்தான். சூரியன் சமைத்ததை உண்டான். மரங்கள் நெய்ததை உடுத்தான். பாறைகள் கட்டியதற்குள் துயின்றான். இருகாலமும் இல்லாமல் இருந்தான். நினைவுகளோ கனவுகளோ இல்லாமல் திளைத்தான்.”\n“முதற்கதிரை நெஞ்சில் அறைந்து ஒலி எழுப்பி எதிர்கொண்டான். அந்தி அமைவை தனிக்கிளையில் அமர்ந்து ஊழ்கத்தில் மூழ்கி அனுப்பி வைத்தான். இருசுடர்களுக்கு பொழுதுகளை அவியாக்கி வேள்வி இயற்றினான். கற்றதனைத்தையும் அங்கு அவன் மறந்தான். கற்றலில்லாமல் இருந்த உள்ளம் உணர்தலை மேலும் மேலுமென கூர்தீட்டிக்கொண்டது. உணரப்பட்ட காடு அவன் உள்ளென்றாகியது. அதிலெழுந்தன சுனைகள், ஓடைகள், ஆறுகள். உயர்ந்தன மலைகள். குளிர்முகில்சூடி நின்றன. பெருமழையில் குளிர்ந்தது நிலம். தளிரும் மலரும் சூடியது பசுமை” முண்டன் தொடர்ந்தான்.\nபீமன் அவன் முன் கைகளை மார்பில் கட்டியபடி ஊர்வசியின் ஆலயத்தின் படியில் அமர்ந்து சிறியவிழிகள் கனவிலென தணிந்திருக்க அப்பேச்சை கேட்டிருந்தான். “அந்நாளில் ஒருமுறை குரங்குகளுடன் அவன் கிளைவழியாகச் செல்கையில் சுனை சூழ்ந்த அச்சோலையைக் கண்டான். அங்கு சென்று சுனைக்கரை சேற்றில் இறங்கி நீரருந்த குனிந்தபோது தன் முகத்தை நோக்கி மின்பட்டது என தான் என்னும் உணர்வை அடைந்து திகைத்து எழுந்து நின்றான். நினைவுகள் அலையென வந்தறைய மூச்சுவாங்கினான். அகன்று மறைந்த எடையனைத்தும் வந்து அவன் தோளில் அமர உடல்குனித்தான்.”\n” என்றது பெருங்குரங்கு. “இங்குதான் அவளைக் கண்டேன்” என்றான். “இங்கா” என்றது குரங்கு. “ஆம், இங்கே…” என்று அவன் சொன்னான். “நெடுங்காலம் முன்பு. ஒருவேளை அவள் வந்து சென்ற தடம்கூட இங்கிருக்கலாம்.” மூக்கைச் சுளித்தபடி முகர்ந்து அலைந்த குரங்கு ஒரு மூக்குமலரைக் கண்டெடுத்து “இது அவளுடையதா” என்றது குரங்கு. “ஆம், இங்கே…” என்று அவன் சொன்னான். “நெடுங்காலம் முன்பு. ஒருவேளை அவள் வந்து சென்ற தடம்கூட இங்கிருக்கலாம்.” மூக்கைச் சுளித்தபடி முகர்ந்து அலைந்த குரங்கு ஒரு மூக்குமலரைக் கண்டெடுத்து “இது அவளுடையதா” என்றது. புரூரவஸ் அதை ஒருகணம் நோக்கியதுமே உடல் அதிர்ந்து விழிமங்கலடைந்தான். கால்கள் நடுங்கி நிலம் கவ்வாமலாயின. பின்னர் மூச்சைக் குவித்து சொல்லென்றாகி “ஆம், அவள் அணிந்திருந்தவைதான்” என்றான்.\nமெல்ல உளம் மின்ன “அவள் வந்தபோது அணிகள் இல்லாத காட்டுப்பெண்ணாக இருந்தாள். இது நான் அவளுக்கு அளித்த அணிகளில் ஒன்று. அவளுடைய சின்னஞ்சிறு மூக்கை இது அழகுபடுத்தியது. அனைத்து அணிகளையும் அவள் கழற்றிவிட்டுச் சென்றாள். ஆனால் எஞ்சிய அந்நகைகளில் இது இருக்கவில்லை என இப்போது உணர்கிறேன். அன்று அந்நகைகளை நோக்கவே என் நெஞ்சுகூடவில்லை.” குரங்கு அதை வாங்கி நோக்கி “இதை ஏன் அவள் கொண்டு சென்றாள் ஏன் இங்கே விட்டாள்\nஅவன் மறுமொழியில்லாமல் அதை நோக்கிக்கொண்டிருந்தான். நீள்மூச்சுகள் நெஞ்சுலையச் செய்தன. “அவள் முகம் இம்மண்ணுக்குரியதல்ல என்று என் உள்ளாழம் சொல்லிக்கொண்டே இருந்தது. அவள் ஒரு கானணங்கு என்று ஐயம்கொண்டிருந்தேன். அணுக்கத்தில் அரையிருளில் அவள் முகத்தை நோக்குகையில் கருவறைத்தெய்வம் போலிருந்தாள். அறியா நோக்கு ஒன்று அவள் விழிகளை அச்சுறுத்துவதாக ஆக்கியது. ஆகவே இந்த மூக்குமலரைச் செய்து அம்முகத்தில் அணிவித்தேன். அவளை என் குடிக்குள் நகருக்குள் அரண்மனைக்குள் கொண்டுவந்து சேர்த்தது இது.” அதைச் சுழற்றி நோக்கியபின் “அவளை பெண்ணென்று மண்ணில் நிறுத்தியது இந்த அணியே” என்றான்.\n” என்றது குரங்கு. “அவள் சென்றபின் கடுந்துயரில் துயில்கெட்டு அரைமயக்கில் சித்தம் சிதறி அலைய எங்குளோம் என்றில்லாது இருந்த நாட்களில் ஒருமுறை அவளை என் கனவில் கண்டேன். பிறிதொரு நிலம். பொன்னொளிர் பாறைகள். அந்திச்செவ்வொளி. அவள் பூத்த மலர்மரத்தின் அடியில் நின்றிருந்தாள். நான் நன்கறிந்த அந்த மணம். அதுதான் என்னை அங்கு இட்டுச்சென்றது. அவளை தொலைவிலேயே கண்டு ஓடி அருகணைந்தேன். கைகளை பற்றிக்கொள்ளச் சென்றபோது அவள் பின்னடைந்தாள். விழிகளில் என்னை மறுக்கும் அயன்மை.”\nகூரிய குரலில் “மானுடனே, நான் ஊர்வசி. விண்மகள். உன் கையணைந்ததும் வாழ்ந்ததும் கனிந்ததும் இங்கு நான் கண்ட ஒரு கனவு. நீ என்னை தீண்டலாகாது. ஏனென்றால் இது உன் கனவு” என்றாள். நான் மேலும் அறியாது ஓர் அடி எடுத்துவைக்க “என் ஒப்பின்றி தீண்டினால் உன்னை சிதறடிப்பேன்” என்றாள். நான் அஞ்சி பின்னடைந்தேன். அவள் நானறிந்தவள் அல்ல என விழியும் செவியும் சொல்லிக்கொண்டிருந்தன. அவளே என உள்ளம் தவித்தது.\nவிண்ணவனின் அமராவதிப்பெருநகரின் ஆடற்கணிகை அவள், நாரதரின் தீச்சொல்லால் மண்ணுக்கு வந்தவள் என்று அறிந்தேன். “அறிந்து கடந்த��ன் அங்குள்ள வாழ்க்கையை. இனி மீளமாட்டேன், செல்க” என அவள் சொன்னபோது ஒருகணம் என் அச்சத்தைக் கடந்து பாய்ந்து சென்று அவள் கைகளைப் பற்றினேன். அவை அனலென்றாகி பற்றி எரிந்தன. என் உடல் அழல்கொண்டு எரியலாயிற்று. பின்னர் இரவும் பகலும் எரிந்துகொண்டிருந்தேன்.\nநோயில் கிடந்தபோது என் விழிதொடும் எல்லையில் சொல்தொடா தொலைவில் அழியாது நின்ற அவள் தோற்றத்தை மட்டுமே நோக்கிக்கொண்டிருந்தேன். ஒருகணமும் பிறிதிலாத வலி. என் அலறல்களுக்கும் அரற்றல்களுக்கும் விம்மல்களுக்கும் அப்பால் அவள் தெய்வவிழிகளுடன் புன்னகைத்து நின்றிருந்தாள். நான் ஏங்கி எரியும் வன்பால் என அவளுக்குக் கீழே விரிந்திருந்தேன். துளித்து உதிராமல் முத்தென ஒளிவிட்டபடி இருந்தாள் அவள்.\nஎன்னை என் நகர்மக்கள் மூங்கில் பாடையில் தூக்கிக்கொண்டு போகும்போது தலைக்கு மேல் அவள் புன்னகைத்தபடி வந்து கொண்டிருப்பதையே நான் பார்த்தேன். அவர்கள் சிதை மேல் என்னை வைப்பதையும் சந்தனப்பட்டைகளால் என் உடலை மறைப்பதையும் இசையும் வாழ்த்துக்களும் முழங்க ஈமச்சடங்குகளில் ஈடுபடுவதையும் உடலில் எங்கோ இருந்த அறியா விழிகளால் நோக்கிக்கொண்டிருந்தேன். உண்மையில் அவையெல்லாம் விரைவில் முடிந்து என் உடல் எரிகொள்ள வேண்டுமென விழைந்தேன். முள்ளில் சிக்கிய பட்டாடை என எனது சித்தம் அவ்விழிந்த உடலில் மாட்டி துடித்துக்கொண்டிருக்கிறதென்று தோன்றியது. திமிறுந்தோறும் சிக்கி பறக்கும்தோறும் கிழிபட்டுக்கொண்டிருந்ந்தேன்.\nஇதுதான் அந்த தருணம். இதோ, இன்னும் சிறு பொழுது. இன்னும் சில கணங்கள். என் மைந்தன் சிதையை வணங்கி சுற்றிவருவதை உணர்ந்தேன். என் கால் தொட்டு தொழுதபின் தயங்கிய அவனை குடிமூத்தார் கைபற்றி ஊக்க அனற்கலயத்தை அவன் வீசினான். அரக்கில் நெருப்பு பற்றிக்கொண்ட திப்பெனும் ஒலியைக் கேட்டு ஒருகணம் விதிர்த்தேன். என் காலை அனல் வந்து தொட்டபோது மீண்டும் ஒரு முறை விதிர்த்தேன். இரு விதிர்ப்புகளுக்கு நடுவே நான் அவளை மீண்டும் கண்டேன். இதே சுனைக்கரையில், இதே சோலையில்.\nஇங்கே அவள் இலைநிழலசைவுக்கு நடுவே விழிமாயமோ எனத் தெரிந்தாள். அவளைக்கண்டதும் எழுந்த உவகையால் விழுந்துவிடுபவன்போல நடுங்கினேன். பாய்ந்து அருகே சென்று அவளை ”சியாமை” என அழைத்தேன். திரும்பி நோக்கியபோது அவள் என்னை அறியவில்லை என்று தோன்றியது. ”சியாமை, நான் புரூரவஸ்… உன்னை மணந்தவன்” என அழைத்தேன். திரும்பி நோக்கியபோது அவள் என்னை அறியவில்லை என்று தோன்றியது. ”சியாமை, நான் புரூரவஸ்… உன்னை மணந்தவன்\nஅவள் அருகே வரும்தோறும் சியாமை எனும் உருவம் மென்பட்டு ஆடையென அவள் உடலில் இருந்து நழுவிச் சரிந்து அவள் ஊர்வசி என்றானாள். என் முன் வந்து நிற்கும்போது பெண்மையின் அழகும் தேவர்களின் மிடுக்கும் கலந்து முந்தையோர் குகைகளில் வரைந்த வண்ண ஓவியம் போலிருந்தாள். மானுடரைக்கடந்து அப்பால் நோக்கும் தேவவிழிகள். அவளை முன்பு எப்போது கண்டேன் என உள்ளம் தவித்தது. பின் அது கனவிலென உணர்ந்தேன். இதுவும் கனவா என திகைத்தேன்.\nமானுடர் அறியமுடியாத புன்னகை கொண்ட உதடுகள். தழலென முகில்கீற்றென அணுகிவந்தாள். “அரசே, நான் யாரென்று முன்னரே சொன்னேன். எதன் பொருட்டு இவை நிகழ்ந்தன என்றும் சொன்னேன். மீண்டும் ஏன் என்னைப்பார்க்க வந்தாய்” என்று கேட்டாள். நான் கைகூப்பி கண்ணீருடன் “ஆம், தேவி. ஏன் இந்த ஆடல் என்று உன் ஆடலைச் சொன்னாய். இதில் நான் ஆற்றும் பணி என்ன என்று நான் இன்னும் அறியவில்லை. இவ்வாடலினூடாக நான் எங்கு செல்கிறேன்” என்று கேட்டாள். நான் கைகூப்பி கண்ணீருடன் “ஆம், தேவி. ஏன் இந்த ஆடல் என்று உன் ஆடலைச் சொன்னாய். இதில் நான் ஆற்றும் பணி என்ன என்று நான் இன்னும் அறியவில்லை. இவ்வாடலினூடாக நான் எங்கு செல்கிறேன் எதை வென்று எங்கு அமையப்போகிறேன் எதை வென்று எங்கு அமையப்போகிறேன் அதை சொல், நான் விடுதலைபெறுவேன்” என்றேன்.\nஅவள் என் விழிகளை நோக்கி “மானுடர் ஊழும் தேவர்களின் ஊழும் வெவ்வேறு திசை கொண்டவை. மானுடர் சிறுபூச்சிகள், புகைச்சுருள்கள், மகரந்தப்பொடிகள். தேவர்கள் அவர்களைச் சுமந்து சுழன்று செல்லும் பெருங்காற்றுகள். நானறிந்தவற்றால் உங்களுக்கு பயனேதுமில்லை” என்றாள். “நீ ஆற்றுவதை நீயும் அறியமாட்டாயா என்ன உன் ஊழை சொல். அதன் துளியே என்னுடையதும்” என்றேன். “எவருக்காயினும் ஊழ் அறியாப்பெருவலையே” என்றாள்.\n“நான் உன்னிடம் கேட்க வேண்டிய வினா ஒன்றே. அதற்கு மட்டும் மறுமொழி சொல். அவ்வினா இருக்கும் வரை என் உடல் விட்டு உயிர் எழமுடியாது. அனைத்தும் அமையும் முழுமையின் முடிவிலியில் பிறிதிலாது என்னால் பொருந்தவும் இயலாது” என்றேன். “சொல்க” என்று அவள் சொன்னாள். “நான் உன் மு��் ஆடையின்றி வரலாகாதென்று என்னை ஏன் கோரினாய்” என்று அவள் சொன்னாள். “நான் உன் முன் ஆடையின்றி வரலாகாதென்று என்னை ஏன் கோரினாய் அதன்பொருட்டு என்னை ஏன் பிரிந்தாய் அதன்பொருட்டு என்னை ஏன் பிரிந்தாய்\nஅவள் புன்னகை மாறுபட்டது. விழிதிருப்பி “முன்பு உன் மூதன்னை தாரையை சந்திரன் ஏன் விழைந்தான் அவளை வியாழன் ஏன் ஏற்றுக்கொண்டான் அவளை வியாழன் ஏன் ஏற்றுக்கொண்டான் மீண்டும் அவள் ஏன் சந்திரனுடன் சென்றாள் மீண்டும் அவள் ஏன் சந்திரனுடன் சென்றாள் ஏன் அவள் செருக்கி மகிழ்ந்து யானைமேல் அமர்ந்திருந்தாள் ஏன் அவள் செருக்கி மகிழ்ந்து யானைமேல் அமர்ந்திருந்தாள்” என்றாள். நான் திகைத்து “அறியேன்” என்றேன். “ஒவ்வொரு முறையும் அக்கதைகளை நான் எண்ணியதுண்டு. எண்ணம் சென்று எட்டியதே இல்லை” என்று தவிப்புடன் சொன்னான்.\n“நீ இதை அறியும் கணம் இன்னமும் கூடவில்லை” என்றாள் ஊர்வசி. “சொல்” என்று கை நீட்டி அவள் தோளைப்பற்றினேன். அங்கு வெறுமையை என் கை உணர்ந்தது. அத்தருணத்தில் என் காலை என் மைந்தனின் கைகள் பற்றின. விறகுக்கட்டைகள் சரிய சிதையிலிருந்து புரண்டு கீழே விழுந்தேன். மண் என்னை இரும்புப்பலகை போல எழுந்து ஓங்கி அறைந்தது. என் நெஞ்சுக்குள் மூச்சு வெடித்தெழுந்தது.\nபுரூரவஸ் அந்த மூக்குமலரை கைகளால் மெல்லச்சுழற்றியபடி நோக்கிக்கொண்டிருந்தான். பொன்னிலும் மணியிலும் அமைந்த வாடாச்சிறுமலர் அதைச்சூழ்ந்து வெறும்வெளியை விழிகளால் செதுக்கி ஒரு முகத்தை உருவாக்கிவிட முயல்பவன் போலிருந்தான். குரங்கு அவனை நோக்கி விழிசிமிட்டியும் சிறுசெவி மடித்தும் உடல்சுரண்டியும் அமர்ந்திருந்தது.\nமெல்ல அவன் அருகே அவளிருக்கும் உணர்வை அடைந்தான். நிமிர்ந்து நோக்கியபோது கரிய உடலில் நிலவொளி மிளிர அப்பால் சுனைக்கரையில் முழங்கால் மடித்து முட்டுகளில் முகம்சேர்த்து நீள்கூந்தல் வழிந்து நிலம்வளைந்திருக்க அமர்ந்திருக்கும் அவளைக் கண்டான். அவன் கையிலிருந்த மூக்குமலர் அவள் மூக்கில் இருந்தது. அதன் ஒளியில் அவள் முகம் மையம்கூர்ந்திருந்தது.\nமுண்டன் பீமனின் அருகில் வந்தான். “மாமல்லரே, இப்போது ஒரு வாய்ப்பு. புரூரவஸ் என்றாகிச் சென்று அவளிடம் அவர் விழைந்த வினாவைக்கேட்டு அறிந்து மீள்க அவள் மறுமொழி சொல்வாளெனில் நீங்கள் கொண்ட முடிச்சொன்றும் அவிழலாம்.” கைகளைக் கட்டி ஊர்வசியின் ஆலய கற்சுவரில் சாய்ந்து துயிலிலென சரிந்திருந்த பீமன் திடுக்கிட்டவன்போல எழுந்தான். பின்னர் “ஆம்” என்றான். பெரிய பற்களைக்காட்டி புன்னகைசெய்து “செல்க அவள் மறுமொழி சொல்வாளெனில் நீங்கள் கொண்ட முடிச்சொன்றும் அவிழலாம்.” கைகளைக் கட்டி ஊர்வசியின் ஆலய கற்சுவரில் சாய்ந்து துயிலிலென சரிந்திருந்த பீமன் திடுக்கிட்டவன்போல எழுந்தான். பின்னர் “ஆம்” என்றான். பெரிய பற்களைக்காட்டி புன்னகைசெய்து “செல்க\nபீமன் சருகுகளில் காலடிகள் ஒலிக்க மெல்ல நடந்து ஊர்வசியின் அருகே சென்று நின்றான். நீரில் அவன் உருவைக்கண்டு சற்று திடுக்கிட்டு தலை தூக்கி பார்த்தாள். பின்னர் விழிகளில் நகை எழ எழுந்து அவன் அருகே வந்து புன்னகைத்தாள். “நீயா” என்றாள். “குரங்கெனவே மாறிவிட்டாய்.” பீமன் “ஆம், நான் கொண்டவை ஆனவை கருதியவை அனைத்தும் எங்கோ உதிர்ந்துவிட்டன. பிறிதொருவனாக இங்கிருக்கிறேன். இங்கிருந்தும் உதிர்த்துச் செல்ல ஒன்றே உள்ளது” என்றான். மானுடம்கடந்த நோக்கு வெறித்த விழிகளுடன் “என்ன” என்றாள். “குரங்கெனவே மாறிவிட்டாய்.” பீமன் “ஆம், நான் கொண்டவை ஆனவை கருதியவை அனைத்தும் எங்கோ உதிர்ந்துவிட்டன. பிறிதொருவனாக இங்கிருக்கிறேன். இங்கிருந்தும் உதிர்த்துச் செல்ல ஒன்றே உள்ளது” என்றான். மானுடம்கடந்த நோக்கு வெறித்த விழிகளுடன் “என்ன” என்று அவள் கேட்டாள்.\n“முன்பு நான் கேட்ட அதே வினாதான், விண்மங்கையே. ஆடையின்மையை நீ அஞ்சியது ஏன்” அவள் அவன் கண்களை நோக்கி துயருடன் புன்னகைத்தாள். “இல்லை, அவ்வினாவுடன் அனைத்தும் முடிந்துவிடக்கூடும். பிறிதொன்று தொடங்கலுமாகும். அதைச்சொல்ல பொழுது கனியவில்லை, பொறுத்தருள்க” அவள் அவன் கண்களை நோக்கி துயருடன் புன்னகைத்தாள். “இல்லை, அவ்வினாவுடன் அனைத்தும் முடிந்துவிடக்கூடும். பிறிதொன்று தொடங்கலுமாகும். அதைச்சொல்ல பொழுது கனியவில்லை, பொறுத்தருள்க” என்றாள். “சொல், நீ என்னை ஏன் பிரிந்தாய்” என்றாள். “சொல், நீ என்னை ஏன் பிரிந்தாய்” என்று அவன் உரக்கக்கூவியபடி முன்னால் சென்றான்.\n“எனில் இவ்வினாவுக்கு விடை சொல்க புதனில் அமைந்த இரு தந்தையரின் குருதியில் இளையை விரும்பியது எது புதனில் அமைந்த இரு தந்தையரின் குருதியில் இளையை விரும்பியது எது இளனை விரும்பியது எது” என்றாள் அவள். “ஆண���ன்றும் பெண்ணென்றும் உன்னை கருசுமந்தனர். மூன்று முதலறங்களில் அறத்தை உனக்களித்தது யார் பொருளையும் இன்பத்தையும் உனக்களித்தவர் யார் பொருளையும் இன்பத்தையும் உனக்களித்தவர் யார்” அவள் மேலும் அணுகி வந்து புன்னகை சிரிப்பென ஆக, விழிகளில் சிறு நஞ்சொன்று குடியேற “சந்திரகுலத்தவனே, உன்னிலமைந்த எதை விழைந்து வந்தாள் விண்மகள்” அவள் மேலும் அணுகி வந்து புன்னகை சிரிப்பென ஆக, விழிகளில் சிறு நஞ்சொன்று குடியேற “சந்திரகுலத்தவனே, உன்னிலமைந்த எதை விழைந்து வந்தாள் விண்மகள்” என்றாள். “அவற்றுக்கு விடையறிந்தால் அவள் சென்றதென்ன என்றும் அறிவாய்.”\nஅவன் திகைத்து நிற்க அவள் மென்காலடி வைத்து பின்னால் சென்று இலைகளினூடாக வந்த ஒளிக்கதிர்களால் பின்னப்பட்ட காற்றுவெளியினூடாக தன் வண்ணங்களைக் கலந்து கரைந்து விழிவிட்டகன்றாள். அவள் கேட்ட வினாக்கள் உண்மையில் சொல்வண்ணம் கொண்டனவா என அவன் உள்ளம் வியந்தது. அவள் மறைந்தபோது சொற்களும் இழுக்கப்பட்டு உடன் சென்று மறைய அவன் உள்ளம் வெறுமைகொண்டது. விலகி அந்நிகழ்வைக் காட்டிய காலவெள்ளப்பரப்பு இருவிளிம்புகளும் இணைந்து ஒற்றைப்பெருக்கென்றாகியது.\nபீமன் திடுக்கிட்டு விழித்து “சென்றுவிட்டாள்” எனக்குழறினான். உடனே தன்னை உணர்ந்து தன் கைகளால் தரையை அறைந்து “சென்றுவிட்டாள் சென்றுவிட்டாள்” என்று கூவினான். “விழிதிறவுங்கள், பாண்டவரே. நீங்கள் இருப்பது நெடுந்தொலைவில், நெடுங்காலத்துக்குப்பின்” என்றான் முண்டன். பீமன் எழுந்து அவன் தோளைப்பற்றி உலுக்கி “நான் அவ்வினாவை கேட்டேன். அவள் மறுமொழி அளிக்கவில்லை” என்றான். “அதை அறியுமிடத்தில் நானில்லை என்று அவள் எண்ணினாள். மறுவினாக்களினூடாக கடந்துசென்றாள்” என்றான்.\nமுண்டன் புன்னகைத்து “உங்கள் மூதாதை மண்ணில் மூன்று முறை ஊர்வசியைப் பார்த்ததாக கதைகள் சொல்கின்றன. எனவே மீண்டும் அவ்வினாவை சென்று அவளிடம் கேட்க உங்களுக்கு வாய்ப்புள்ளது. அவள் விடையுரைத்தாகவேண்டும்” என்றான். “ஏனென்றால் மூன்றாம் முறை புரூரவஸ் அவள் கேட்ட வினாக்களுக்கு விடையளித்தார். அவள் அளித்த விடையால் நிறைவடைந்து மீண்டார் என்கின்றன நூல்கள்” முண்டன் சொன்னான்.\n“அவர் காட்டில் கல்லாலமரம் ஒன்றின் அடியில் அமர்ந்து தன்னுள் வேர் செலுத்தி ஆழ்ந்தார். புதுத்தளிர்கொண்டு எழுந்தார். அவரை முழுமைகொண்ட முனிவர் என அறிந்தனர் குருநகரியின் குடிகள். அவருடைய மைந்தர்களும் பெயர்மைந்தர்களும் குடிகளும் திரண்டு வந்து அவரை அடிபணிந்து வணங்கினர். நெற்றியில் நிலவெழுந்து அவர் விசும்பு என்றானபோது அவரை பேரறச்செல்வர் என கல்நிறுத்தி தங்கள் குலதெய்வமென வணங்கினர். அவர் ஊர்வசியைக் கண்ட அச்சுனைக்கரையில் அவளுக்கு சிற்றாலயம் ஒன்றை அமைத்து சிலைவடித்தனர்.”\n“இங்கிருந்து நீங்கள் அங்கே செல்லமுடியும்” என முண்டன் சொன்னான். “இம்முறை விடைபெற்று மீள்வீர்கள். புரூரவஸ் பெற்ற விடைகள் நூலில் இல்லை, அவற்றை ஊழ்கத்தால் மட்டுமே அறியலாகும் என்கிறார்கள். அவ்வூழ்கம் இன்று உங்களுக்கு அமையட்டும்.” பீமன் பெருமூச்சுடன் “ஆம்” என்றான். அவன் கைகட்டி ஆலயப்படியில் மீண்டும் அமர அவனருகே வந்த முண்டன் “உளம் அமிழுங்கள். மீண்டும் அத்தருணத்தை சென்றடையுங்கள்” என்றான்.\nபீமன் தோள்தளர்ந்தவனாக அப்படிகளில் நீர்ப்படலம்போல் படிந்தான். திரும்பி கருவறையில் அமர்ந்த ஊர்வசியின் தெய்வ முகத்தை பார்த்தான். பொழுது சற்று மாறியிருந்தமையால் ஒளிக்கோணம் மாறுபட்டு நோக்கு பிறிதொன்றென ஆகிவிட்டிருந்தது. அதில் இருந்த கனவு அகன்று மானுட அன்னையருக்குரிய கனிவு குடியேறியதாகத் தோன்றியது. “ஆம், அமிழ்க” என்று முண்டன் சொன்னான். பீமன் கண்களை மூடிக்கொண்டான். முண்டன் கைநீட்டி அவன் இருபுருவங்களுக்கு நடுவே மெல்ல தொட்டபோது மாபெரும் சுட்டுவிரலொன்றால் சுண்டித் தெறிக்கவிட்டு இருள் வெளிக்குள் சென்றுகொண்டே இருக்கும் உணர்வை அடைந்தான்.\nமீண்டும் குரங்குடன் அச்சுனைக்கரையை அடைந்தான். முன்பெனவே அவள் அங்கு அமர்ந்திருந்தாள். மேலும் தனிமையும் துயரும் கொண்டிருந்தாள். அவன் காலடி ஓசையைக்கேட்டு திரும்பிப்பார்த்து துயர் படர்ந்த புன்னகையுடன் “நீயா” என்றாள். “ஆம் நானேதான்” என்று அவன் சொன்னான். எழுந்து அவன் அருகே வந்து “மீண்டும் ஒருமுறை உன்னை நான் காண்பேன் என்று வகுக்கப்பட்டுள்ளது. இன்று நீ வருவாய் என்றும் அறிவேன்” என்றாள்.\nபீமன் “ஆம்” என்றான். “நான் உன்னிடம் ஒரு வினாவை கேட்க வந்துள்ளேன்.” அவள் புன்னகையுடன் “கேள், அதுவே இறுதிவினா அல்லவா” என்றாள். அவன் “இங்கிருந்து நீ முற்றிலும் உதிரவில்லையா என்ன” என்றாள். அவன் “இங்கிருந்து ��ீ முற்றிலும் உதிரவில்லையா என்ன ஏன் மீண்டும் இச்சுனைக்கரைக்கே வந்தாய் ஏன் மீண்டும் இச்சுனைக்கரைக்கே வந்தாய் விண்ணவளே உன்னில் எஞ்சியிருப்பதென்ன\nஅவள் விழிகள் மாறுபட்டன. இமை தாழ்ந்து, முகம் பழுத்தது. நீள்மூச்சுடன் முலைகள் எழுந்தமைந்தன. ஒரு சொல்லும் உரைக்காமல் திரும்பி நடந்தவளை அவன் பின்னால் சென்று அழைத்து “சொல்” என்றான். அவள் சொல்லற்ற விழிகளால் நோக்கியபின் அணையும்சுடர் என மறைந்தாள்.\nபீமன் விழித்தெழுந்து “இம்முறையும் நான் அதை கேட்கவில்லை. பிறிதொன்றை கேட்டேன்” என்றான். “ஆனால் அவ்வினாவுக்கான விடை எனக்குத் தெரியும்” என்றான். முண்டன் “அதுவே உங்கள் மூதாதையை விடுவித்த சொல்லாக இருக்கக்கூடும்” என்றான் முண்டன். “நூல்கள் என்ன சொல்கின்றன” என்று பீமன் கேட்டான். முண்டன் பெரிய பற்களுடன் புன்னகைத்து “இளவரசே, மானுடன் உண்மையிலேயே அறியத்தக்க எதுவும் நூல்களில் எழுதப்பட்டதில்லை. நூல்கள் புதையலுக்கு வழிசுட்டும் வரைபடங்கள் மட்டுமே” என்றான்.\nபீமன் நீள் மூச்சுடன் தலையசைத்து “நன்று இது இவ்வாறுதான் நிகழமுடியும்” என்றான். எழுந்தபோது அவன் முகம் தெளிவடைந்திருந்தது. “நாம் இங்கிருந்தும் கிளம்பியாகவேண்டும் எனத் தோன்றுகிறது. நான் உணர்ந்த இன்மலர் மணம் இதுவல்ல.” முண்டன் புன்னகைத்து “ஆம், நீங்கள் முன்னரே உளம்கிளம்பிவிட்டீர்கள்” என்றான்.\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 47\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 46\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 45\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 44\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 43\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 42\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 41\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 40\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 39\n« ஜன மார்ச் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-01-17T16:59:56Z", "digest": "sha1:H7Y6LEEPZE2X2YWY42KYPKYIAMOCUOWJ", "length": 3787, "nlines": 37, "source_domain": "www.cinemapettai.com", "title": "தேமுதிக | Latest தேமுதிக News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபிறந்தநாள் விழாவி��் திடீரென கீழே விழுந்த விஜயகாந்த்.. தொண்டர்கள் அதிர்ச்சி\nBy விஜய் வைத்தியலிங்கம்August 25, 2019\nதேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் விஜயகாந்த் திடீரென கீழே விழுந்ததால் பரபரப்பு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜயகாந்தின் 100 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ஏலம்.. அவரை இந்த கடன் நிலைமைக்கு விட்டது யார்\nBy விஜய் வைத்தியலிங்கம்June 21, 2019\nவிஜயகாந்தின் 100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் ஏலத்திற்கு வந்துள்ளன. ஆனால் இது என்ன வேடிக்கை என்றால் அவர் வாங்கிய கடன். அதன்...\nசிகிச்சைக்கு பின் விஜயகாந்த் அளிக்கும் முதல் பேட்டி.. வைரலாகும் வீடியோ\nBy விஜய் வைத்தியலிங்கம்April 11, 2019\nவிஜயகாந்த் அளிக்கும் முதல் -பேட்டியை விஜயகாந்த் அட்மின் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nமீண்டும் கர்ஜிக்கும் குரலுடன் விஜயகாந்த்.. களைகட்ட போகும் அரசியல்\nBy விஜய் வைத்தியலிங்கம்January 21, 2019\nமீண்டும் விஜயகாந்த் சட்டமன்றத்தில் ஜெயலலிதா முன்பு நாக்கை துருத்தி கேள்வி கேட்ட விஜயகாந்த் இப்பொழுது பழைய பன்னீர் செல்வமா திரும்பி வரப்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2458743", "date_download": "2020-01-17T15:36:48Z", "digest": "sha1:3MGPFMVWN2VV74SDX3JB32QC6V6JRD2X", "length": 17753, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "கைதியுடன் குடித்து விட்டு கும்மாளம் 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்| Dinamalar", "raw_content": "\nவில்சன் கொலையாளிகள் பாளை சிறையில் அடைப்பு\nபிரதமரிடம் கேள்வி கேட்க தயாராகும் மாணவர்கள் 4\nநீண்ட கூந்தல் : குஜராத் மாணவி கின்னஸ் சாதனை 7\nபுதுக்கோட்டையில் தேங்காய் வைத்து போர்க்காய் ... 1\nஇந்திய ஜனநாயகம் துடிப்பானது: பா.ஜ.,பொது செயலாளர் 1\nகுடியரசு தினத்தில் தாக்குதல் சதி முறியடிப்பு: 5 ... 13\nஐ.நா.,பதவியை தவறாக பயன்படுத்தும் பாக்., : இந்தியா 3\nகாவி திருவள்ளுவர் படம் நீக்கம்; வெங்கைய்யா விளக்கம் 46\nசாருலதா பாட்டி மறைவு: பி.சி.சி.ஐ., இரங்கல் 3\n\" திருவள்ளுவரை வணங்குகிறேன்\"- மோடி 37\nகைதியுடன் குடித்து விட்டு கும்மாளம் 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்\nசேலம்: கைதியுடன் சேர்ந்து குடித்து கும்மாளமிட்ட இரு போலீசார் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.\nசேலம் மாவட்டம் ஆத்துார் மல்லியக்கரையைச் சேர்ந்தவர் அன்பழகன��� 32. பொதுச் சொத்தை சேதப்படுத்திய இவரை 4ம் தேதி மல்லியக்கரை போலீசார் கைது செய்து ஆத்துார் கிளை சிறையில் அடைத்தனர்.கடந்த 13ம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மல்லியக்கரை போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு இளங்கோ 45 இரண்டாம் நிலை காவலர் சுதாகர் 32 ஆகியோர் ஆத்துார் நீதிமன்றம் அழைத்துச் சென்றனர்.\nஅன்று மாஜிஸ்திரேட் விடுமுறை என்பதால் சேலம் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு ஆஜர்படுத்திய பின் மீண்டும் ஆத்துார் சிறைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அயோத்தியாப்பட்டணம் தாபா ஓட்டலில் கைதியுடன் சேர்ந்து மது அருந்தினர்.\nபோதையிலேயே கிளை சிறைக்கு சென்றனர். இதையறிந்த ஜெயிலர் பவுன்ராஜ் சேலம் சிறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வனுக்கு தகவல் கொடுத்துள்ளார். சிறை நிர்வாகம் சார்பில் கைதி இரு போலீசார் போதையில் இருந்ததாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.\nஇதையடுத்து இளங்கோ சுதாகர் ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றியும் சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கவும் ஆத்துார் டி.எஸ்.பி. ராஜுக்கு எஸ்.பி. தீபா கானிகேர் உத்தரவிட்டார்.\nதாளவாடி வனப்பகுதியில் பஸ்சை துரத்திய யானை\nஐ.எஸ்., வலையில் கிறிஸ்தவ பெண்கள்: கேரள கத்தோலிக்க திருச்சபை புகார்(59)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nஆயுதப் படையில் இருக்கிறவனுவோ மூஞ்சிய பார்க்கணும்னு ஆசை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதாளவாடி வனப்பகுதியில் பஸ்சை துரத்திய யானை\nஐ.எஸ்., வலையில் கிறிஸ்தவ பெண்கள்: கேரள கத்தோலிக்க திருச்சபை புகார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1163833.html", "date_download": "2020-01-17T16:15:33Z", "digest": "sha1:JWQYMZ7HDNLNS7F7N7KS562OR3MB6JPY", "length": 12170, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படையினரின் வான்வழி தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nசிரியாவில் அமெரிக்க கூட்டுப்படையினரின் வான்வழி தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் பலி..\nசிரியாவில் அமெரிக்க கூட்டுப்படையினரின் வான்வழி தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் பலி..\nசிரியா நாட்டின் பல பகுதிகளை ஐ.எஸ். அமைப்பினர் கைப்பற்றி வருகின்றனர். பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக சிரியா நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா தலைமையிலான ஜிகாதி ஒழிப்பு படையினர் தொடர்ந்து வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் பலியாகின்றனர்.\nஇந்நிலையில், சிரியா நாட்டின் ஹசாகே மாகாணத்தில் உள்ள ஹிடாஜ் கிராமத்தில் பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்க கூட்டுப்படையினர் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்ததாக அங்கு இயங்கிவரும் பிரிட்டனை சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் மற்றும் தாக்குதல்கள் காரணமாக 3.5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிடீரென உயிரைவிட்ட பொலிஸ் நாய்க்கு நடந்த இறுதிச் சடங்கு கண்ணீர் விட்டு அழுத பொலிஸார்..\nவிழாக்கோலம் பூண்டது கோபாலபுரம்: கருணாநிதி இன்று 95-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்..\nகொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்\nஎமது விமானப்படையின் பங்களிப்பு போற்றத்தக்கது\nபுதிய நுளம்பு வகை கண்டுபிடிப்பு\nகட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சியளிக்கின்றன – அமைச்சர் டக்ளஸ்\nகந்தரோடை அருள்விநாயகர் சனசமூக நிலைய கௌரவிப்பு விழா\n5 வருடமாக தொடர்ந்து வல்வை பட்டப்போட்டியில் முதலிடம் பிடித்த இளைஞன்\nகஞ்சா வைத்திருந்த பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட இருவர் கைது\nஅச்சுவேலி கைத்தொழில் பேட்டையைப் பார்வையிட்டார் விமல் வீரவன்ச\nதமிழ்த் தேசிய அரசியலைச் சீரழிக்கும் ‘சாதிய மதவாத’ அழுக்கு \nசிரியாவில் கடும் சண்டை – ஒரே நாளில் 39 பேர் உயிரிழப்பு..\nகொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்\nஎமது விமானப்படையின் பங்களிப்பு போற்றத்தக்கது\nபுதிய நுளம்பு வகை கண்டுபிடிப்பு\nகட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சியளிக்கின்றன – அமைச்சர்…\nகந்தரோடை அருள்விநாயகர் சனசமூக நிலைய கௌரவிப்பு விழா\n5 வருடமாக தொடர்ந்து வல்வை பட்டப்போட்டியில் முதலிடம் பிடித்த இளைஞன்\nகஞ்சா வைத்திருந்த பாடசாலை மாணவர் ���ருவர் உட்பட இருவர் கைது\nஅச்சுவேலி கைத்தொழில் பேட்டையைப் பார்வையிட்டார் விமல் வீரவன்ச\nதமிழ்த் தேசிய அரசியலைச் சீரழிக்கும் ‘சாதிய மதவாத’ அழுக்கு \nசிரியாவில் கடும் சண்டை – ஒரே நாளில் 39 பேர் உயிரிழப்பு..\nவடக்குக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் விமல்\nஅரசியலுக்கு அடிபோடுகிறாரா மீரா மிதுன்.. வைரலாகும் சீமானுடன் எடுத்த…\nகல்யாணமாகி ஒரு முத்தம் கூட இல்லை.. பக்கத்திலும் வரமுடியலை..…\nஆஸ்திரேலியாவில் திடீர் மழை – காட்டுத்தீயின் தாக்கம்…\nஉக்ரைன் பிரதமர் ஒலெக்ஸி ஹான்சருக் திடீர் ராஜினாமா..\nகொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்\nஎமது விமானப்படையின் பங்களிப்பு போற்றத்தக்கது\nபுதிய நுளம்பு வகை கண்டுபிடிப்பு\nகட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சியளிக்கின்றன – அமைச்சர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/ponniyinselvan/ponniyinselvan4-1.html", "date_download": "2020-01-17T16:32:26Z", "digest": "sha1:L5XNYNHANXKVDVCDX5VU72457LPKONX2", "length": 41217, "nlines": 144, "source_domain": "www.chennailibrary.com", "title": "பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan - நான்காம் பாகம் : மணிமகுடம் - அத்தியாயம் 1 - கெடிலக் கரையில் - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குர���், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nநான்காம் பாகம் : மணிமகுடம்\nதிருமுனைப்பாடி நாட்டை வளப்படுத்திய இனிய நீர்ப் பெருக்குடைய நதிகளில் கெடிலம் நதியும் ஒன்று. அப்பர் பெருமானை ஆட்கொண்ட இறைவன் எழுந்தருளியிருந்த திருவதிகை வீரட்டானம் இந்த நதிக் கரையில் இருக்கிறது. சுந்தரமூர்த்தியைத் தடுத்தாட்கொண்ட பெருமான் வாழும் திருநாவலூர் இந்நதியின் அருகிலேதான் இருக்கிறது. இந்த இரண்டு க்ஷேத்திரங்களுக்கும் மத்தியில் தொண்டை நாட்டிலிருந்து நடு நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் செல்லும் இராஜபாட்டை அந்த நாளில் அமைந்திருந்தது. இராஜபாட்டை கெடில நதியைக் கடக்கும் துறை எப்போதும் கலகலவென்று இருக்கும். நதிக் கரையில் உள்ள மரங்களில் பறவைகளின் குரல்களும், அவை இறகை அடித்துக்கொள்ளும் சத்தமும் கேட்டுக் கொண்டிருக்கும். பிரயாணிகள் அங்கே வண்டிகளிலிருந்து மாட்டை அவிழ்த்து விட்டுக் கட்டுச் சாதம் உண்பார்கள். உண்ணும்போது அவர்கள் விளையாட்டாக வானில் எற��யும் சோற்றைக் காக்கைகள் வந்து அப்படியே கொத்திக் கொண்டு போகும். இவற்றையெல்லாம் பார்க்கும் இளம் சிறார்கள் கை தட்டி ஆரவாரித்தும், 'ஆஹு' என்று வியப்பொலிகள் செய்தும், கலகலவென்று சிரித்தும், தங்கள் குதூகலத்தை வெளியிடுவார்கள்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nநிறைவான வாழ்க்கைக்கான நிகரற்றக் கொள்கைகள்\nஆறாம் திணை - பாகம் 2\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nசில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள்\nமைசூரு முதல் போயஸ் கார்டன் வரை\nதலைமைப் பண்பு பற்றிய மெய்யறிவு\nசூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி : விற்பனையின் உளவியல்\nஐப்பசி மாதம் ஆரம்பத்தில் கெடில நதியில் வழக்கத்தை விட அதிகமாகவே வெள்ளம் போய்க்கொண்டிருந்தது. இதனால் உச்சி வேளையில் அங்கே கட்டுச் சாதம் அருந்துவதற்காகத் தங்கிய பிரயாணிகளின் ஆரவார ஒலிகளும் அதிகமாயிருந்தன. அந்த ஒலிகளெல்லாம் அமுங்கிப் போகும்படியான ஒரு பெரும் ஆரவாரம் திடீரென்று சற்றுத் தூரத்தில் சாலையில் எழுந்தது கேட்டுப் பிரயாணிகள் வியப்புற்றார்கள். அவர்களில் சிலர் கரையேறிப் பார்த்தார்கள். முதலில் புழுதிப் படலம் மட்டுமே தெரிந்தது. பிறகு யானை, குதிரை, பல்லக்கு, பரிவட்டம் ஏந்துவோர் முதலிய இராஜ பரிவாரங்கள் வருவது தெரிந்தது. சிறிது அருகில் அப்பரிவாரங்கள் நெருங்கி வந்ததும் கட்டியக்காரர்களின் முழக்கம் தெளிவாகக் கேட்டது.\n\"பன்னிரண்டாம் பிராயத்தில் போர்க்களம் புகுந்த வீராதி வீரர், வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி, இரட்டை மண்டலத்தார் சொப்பனத்தில் கண்டு அஞ்சும் சிங்கம், தொண்டை மண்டலாதிபதி, வடதிசை மாதண்ட நாயகர், மூன்று உலகமுடைய சுந்தரசோழ சக்கரவர்த்தியின் திருமகனார், ஆதித்த கரிகால சோழ மகாராஜா வருகிறார் பராக்\nஇடி முழக்கக் குரலில் எட்டுத் திசையும் எதிரொலி செய்யும்படி எழுந்த இந்தக் கோஷத்தைக் கேட்டதும் கெடில நதித்துறையில் இருந்தவர் அனைவரும் அவசர அவசரமாகக் கரையேறினார்கள். அத்தகைய வீராதி வீரனைக் காண வேண்டுமென்ற ஆவலுடன் நதித்துறையில் நடுவில் வழி விட்டுவிட்டு இருபுறமும் அவர்கள் ஒதுங்கி நின்றார்கள்.\nகட்டியக்காரர்கள், எக்காளம் ஊதுவோர், பரிச்சின்னம் ஏந்துவோர் ஆகியவர்கள் முதலில் வந்து தண்ணீர்த் துறையை அடைந்தார்கள். பரிவாரங்களுக்குப் பின்னால் மூன்று குதிரைகள் ஒன்றின் பக்கம், ஒன்றாக வந்தன, மூன்று குதிரைகள் மீதும் மூன்று இளம் வீரர்கள் வீற்றிருந்தார்கள். அவர்களைத் தூரத்தில் பார்த்த போதே ஜனங்கள் அவர்களைச் சுட்டிக் காட்டி இன்னார் இன்னவர் என்று பேசத் தொடங்கினார்கள். \"நடுவில் உள்ள குதிரை மீது வருகிறவர்தான் ஆதித்த கரிகாலர் பொற் கிரீடத்தைப் பார்த்தவுடனே தெரியவில்லையா பொற் கிரீடத்தைப் பார்த்தவுடனே தெரியவில்லையா வெய்யில் படும்போது எப்படி கிரீடம் ஜொலிக்கிறது வெய்யில் படும்போது எப்படி கிரீடம் ஜொலிக்கிறது\n\"இந்தக் கிரீடத்தைப் போய்ச் சொல்லப் போகிறாயே கரிகால்வளவன் அணிந்திருந்த மணி மகுடத்தை இவர் சிரசில் தாங்கும் போதல்லவா பார்க்க வேண்டும் கரிகால்வளவன் அணிந்திருந்த மணி மகுடத்தை இவர் சிரசில் தாங்கும் போதல்லவா பார்க்க வேண்டும் அது கோடி சூரியப் பிரகாசமாகக் கண்கள் கூசும்படி ஜொலிக்குமாம் அது கோடி சூரியப் பிரகாசமாகக் கண்கள் கூசும்படி ஜொலிக்குமாம்\n\"அது கரிகால்வளவன் கிரீடம் அல்ல தம்பி அப்படிச் சம்பிரதாயமாகச் சொல்வதுதான். பராந்தக சக்கரவர்த்தியின் காலத்தில் செய்த மணிமகுடத்தைத்தான் இப்போது சுந்தர சோழர் அணிந்திருக்கிறார். இன்னும் எத்தனை நாளைக்கோ, தெரியவில்லை அப்படிச் சம்பிரதாயமாகச் சொல்வதுதான். பராந்தக சக்கரவர்த்தியின் காலத்தில் செய்த மணிமகுடத்தைத்தான் இப்போது சுந்தர சோழர் அணிந்திருக்கிறார். இன்னும் எத்தனை நாளைக்கோ, தெரியவில்லை\n\"சுந்தர சோழரின் வாழ்நாளை இப்படித்தான் சில காலமாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவர் சிரஞ்சீவியாயிருப்பார் என்று தோன்றுகிறது\" என்றான் முதலில் பேசியவன்.\n\"நன்றாயிருக்கட்டும். அவர் உயிரோடிருக்கும் வரையில் நாடு நகரமெல்லாம் குழப்பமில்லாமலிருக்கும்\n\"அப்படியும் சொல்வதற்கில்லை; பொன்னியின் செல்வனைக் கடல் கொண்டு விட்டதாகச் செய்தி வந்ததிலிருந்து, சோழ நாடெங்கும் ஒரே அல்லோல கல்லோலமாயிருக்கிறதாம். எப்போது சண்டை மூளுமோ என்று அங்கிருந்து வந்தவர்கள் எல்லாம் சொல்லி வருகிறார்கள்.\"\n\"பழுவேட்டரையர்களுக்கும், கொடும்பாளூர் வேளாளருக்கும் சண்டை மூளும் என்று சொல்கிறார்கள். அப்படியொன்றும் ஏற்படாமல் தடுப்பதற்காகத்தான் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் சிற்றரசர்கள் கூடுகிறார்களாம். ஆதித்த கரிகாலரும் அங்கேதான் போகிறாராம்.\"\n\"குதிரைகள் நெருங்கி வந்துவிட்டன; இரைந்து பேசாதீர்கள்\" என்று ஒருவன் எச்சரித்துவிட்டு, \"இளவரசர் ஆதித்த கரிகாலரின் முகம் எவ்வளவு வாட்டமடைந்திருக்கிறது பார்த்தாயா\" என்று ஒருவன் எச்சரித்துவிட்டு, \"இளவரசர் ஆதித்த கரிகாலரின் முகம் எவ்வளவு வாட்டமடைந்திருக்கிறது பார்த்தாயா\n\"அவர் முகம் வாட்டமடைந்தில்லாமல் எப்படியிருக்கும் ஆதித்த கரிகாலருக்குத் தம்பியின் பேரில் பிராணன். அப்படிப்பட்ட தம்பியைப் பற்றித் தகவல் தெரியவில்லையென்றால் தமையனுக்கு வருத்தமாயிராதா ஆதித்த கரிகாலருக்குத் தம்பியின் பேரில் பிராணன். அப்படிப்பட்ட தம்பியைப் பற்றித் தகவல் தெரியவில்லையென்றால் தமையனுக்கு வருத்தமாயிராதா தந்தையோ நடமாட்டமில்லாமலிருக்கிறார்\n\"இதெல்லாம் உலகத்தில் இயற்கை, தம்பி இளவரசருடைய முகவாட்டத்துக்குக் காரணம் இவையெல்லாம் அல்ல. இரட்டை மண்டலத்தார் மீது படையெடுத்துப் போக வேண்டும் என்று கரிகாலருக்கு ஆசை; அது கைகூடவில்லையே என்றுதான் கவலை இளவரசருடைய முகவாட்டத்துக்குக் காரணம் இவையெல்லாம் அல்ல. இரட்டை மண்டலத்தார் மீது படையெடுத்துப் போக வேண்டும் என்று கரிகாலருக்கு ஆசை; அது கைகூடவில்லையே என்றுதான் கவலை\n யார் இவரைப் படையெடுத்துப் போக வேண்டாம் என்று தடுக்கிறார்கள்\n படையெடுப்புக்கு வேண்டிய தளவாட சாமக்கிரியைகள் கொடுக்க மறுக்கிறார்களாம்\n\"ஏதேதோ இல்லாத காரணங்களையெல்லாம் கற்பித்துச் சொல்லுகிறார்கள். உண்மைக் காரணம் உங்கள் ஒருவருக்கும் தெரியவில்லை\" என்றான் ஒருவன்.\n உண்மைக் காரணத்தை நீதான் சொல்லேன்\" என்று இன்னொருவன் கேட்டான்.\n\"ஆதித்த கரிகாலர் யாரோ ஒரு பாண்டிய நாட்டுப் பெண் மீது காதல் கொண்டிருந்தாராம். இளவரசர் வடபெண்ணைப் போருக்குச் சென்றிருந்த போது, பெரிய பழுவேட்டரையர் அப்பெண்ணை மணந்து கொண்டுவிட்டாராம். அவள்தான் இப்போது பழுவூர் இளையராணியாக விளங்கிச் சோழநாட்டில் சர்வாதிகாரம் செலுத்துகிறாள். அதிலிருந்து ஆதித்த கரிகாலரின் மனமே பேதலித்துப் போய்விட்டதாம்\n உலகத்தில் எல்லாச் சண்டைகளுக்கும் யாராவது ஒரு பெண்தான் காரணமாயிருப்பாள் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் அல்லவா\n\"எந்தப் பெரியவர்கள், தம்பி, அப்படிச் சொல்லியிருக்கிறார்கள் சுத்தப் பைத்தியக்காரத்தனம் இளவரசர் ஒரு பெண்ணை விரும்பினா���் என்றால், அவள் போய் ஒரு அறுபது வயதுக் கிழவனை மணந்து கொள்ளுவாளா சொல்லுகிறவர்கள் சொன்னால் கேட்பவர்களுக்கு மதி இல்லையா சொல்லுகிறவர்கள் சொன்னால் கேட்பவர்களுக்கு மதி இல்லையா\n\"அப்படியானால் ஆதித்த கரிகாலருக்கு இன்னும் கலியாணமாகாமலிப்பானேன் நீர்தான் சொல்லுமே\n இதோ நெருங்கி வந்துவிட்டார்கள். இளவரசருக்கு வலது புறத்தில் வருகின்றவன்தான் பார்த்திபேந்திர பல்லவன் போலிருக்கிறது. இடது புறத்தில் வருகின்றவன் யார் வாணர் குலத்து வந்தியத்தேவனா\n கடம்பூர் சம்புவரையர் மகன் கந்தமாறன். ஓலை கொடுத்து அனுப்பினால் இளவரசர் ஒருவேளை வரமாட்டார் என்று சம்புவரையர் தம் மகனையே அவரை அழைத்துவர அனுப்பியிருக்கிறார்.\"\n\"இதிலிருந்து ஏதோ விஷயம் மிக முக்கியமானது என்று தெரிகிறது.\"\n\"அந்த முக்கியமான விஷயம் இராஜரீக சம்பந்தமானதாகவும் இருக்கலாம். ஆதித்த கரிகாலருக்குத் திருமணம் ஆகாதிருக்கும் வரையில் சிற்றரசர்கள் அவரை வலை போட்டுப் பிடிக்க முயன்று கொண்டுதானிருப்பார்கள். முதன் முதலில் அவரை மணந்து கொள்ளும் பெண் சோழ சாம்ராஜ்யத்தின் சிங்காதனத்தில் அமரும் பாக்கியம் பெறுவாள் அல்லவா\nமேற்கண்டவாறெல்லாம் கெடில நதிக்கரையில் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்த ஜனங்கள் பலவிதமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். மூன்று குதிரைகளும் வந்து தண்ணீர்க் கரையோரம் நின்றன. குதிரைகளுக்குப் பின்னால் வந்த ரதம் சற்று அப்பால், அரச மரத்தடியில் நின்றது. அந்த ரதத்தில் எண்பது பிராயமான வீரக் கிழவர் திருக்கோவலூர் மலையமான் இருந்தார். தண்ணீர்க் கரை ஓரத்தில் குதிரை மேலிருந்த வண்ணம் ஆதித்த கரிகாலன் திரும்பி அவரைப் பார்த்தான்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபொன்னியின் செல்வன் - அட்டவணை | கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங��கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூ��்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-5-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-01-17T15:45:47Z", "digest": "sha1:PH5VE7RLUO7SJZGNVLTDKETB55WMQSKX", "length": 11459, "nlines": 127, "source_domain": "www.thaaimedia.com", "title": "ஒரே நாளில் மோதும் 5 படங்கள் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nடி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட ஸ்காட்லாந்து தகுதி பெற்றது\nவங்காளதேசம் கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் விளை…\nஇலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி\nசாம்பியன்ஸ் லீக்கில் வரலாற்றுச் சாதனைப் படைத்தார் மெஸ்சி\nயூரோ சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் சிட்டி, பிஎஸ்ஜி, டோட்டன்ஹ…\nவாழ்வதற்கு வயது தடை இல்லை\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஅரசியல் விளம்பரங்களுக்கு இனி ட்விட்டரில் தடை\nபிரம்மாண்ட விண்கல்லின் சிறு பகுதியே 2017ல் ஜப்பானை தாக்கியது…\nஐபோன் பயனர்களுக்கு மால்வேர் எச்சரிக்கை: உடனே இந்த செயலிகளை …\nTwitter-ல் பேட்டரியை சேமிக்கும் புதிய தீம் அறிமுகம்; எனேபிள்…\nகல்வி சார்ந்த புதிய திட்டம் அறிவித்த டிக்டாக்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஒரே நாளில் மோதும் 5 படங்கள்\nசிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் `கனா’. நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.\nமகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங்கணையாக நடித்திருக்கிறார். அவரது அப்பாவாக சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளவரசு, ரமா, அந்தோனி பாக்யராஜ், சவரிமுத்து, ஹலோ கந்தசாமி, முனீஷ்காந்த், நமோ நாராயணன், பாலாஜி வேணுகோபால், பிளேட் சங்கர், அசோக் குமார், குணா, சத்யா. என்.ஜே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.\nபடப்பிடிப்பு முடிந்து புரமோஷன் பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.\nஏற்கனவே விஜய் சேதுபதியின் சீதக்காதி, தனுஷின் மாரி-2, ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட 4 படங்களும் டிசம்பர் 20, 21-ஆம் தேதிகளில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சிவகார்த்திகேயன் கனா படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள 4 படங்களுக்கு தேதி ஒதுக்குவதிலே பிரச்சனை இருக்கும் நிலையில், கனா படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளதால் தியேட்டர் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஅனிருத்தின் அசத்தலான தீம் மியூசிக்குடன் தர்பார் மோ...\nலாரி ஓட்டுனர்களின் பெருமை இப்போது தான் புரிகிறது &...\nதனுஷ் பட்டாஸ் படத்தில் இணைந்த சிவகார்த்திக்கேயன் வ...\nஒரே சமயத்தில் 3 மொழி படங்களில் நடிக்கும் திரிஷா\nசிவகார்த்திகேயனின் ஹீரோ இரண்டாவது லுக் போஸ்டர் வெள...\nபுதிய சாதனை படைத்த பிகில் டிரைலர்\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/chinmaye-nithyananda-viral-photos/", "date_download": "2020-01-17T17:15:48Z", "digest": "sha1:W5NUQE2SGPWP3Z4EKBWDRBH2ZE6GA77V", "length": 11371, "nlines": 140, "source_domain": "tamilcinema.com", "title": "நித்தியானந்தாவுடன் சின்மயிக்கு நெருக்கமா ? டுவிட்டரில் ஆதாரம் | Tamil Cinema", "raw_content": "\nHome Today news நித்தியானந்தாவுடன் சின்மயிக்கு நெருக்கமா \nதமிழக அளவில் பெண்கள், தங்களுக்கு ஆண்களால் ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக சொல்ல தொடங்கிய போது, பாடல் ஆசிரியர் வைரமுத்துவால் தனக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்தார் பாடகி சின்மயி.\nஇந்த சம்பவம் கோலிவுட்டில் புயலை கிளப்பியதுடன் சிலர் அவதூறாகவும் பலர் ஆதரிக்கவும் செய்தனர்.\nஇந்நிலையில், நித்யானந்தாவை சின்மயியும், அவரது தாயாரும் சந்தித்தது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.\nஇதுகுறித்து விளக்கமளித்த போது, அந்த புகைப்படம் உண்மையில்லை என்றும் அது மார்பிங் செய்யப்பட்டது என கூறினார் சின்மயி.\nஅது போலி என்பதற்கான ஆதாரத்தையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nPrevious articleஆதித்ய வர்மா 4 நாள் வசூல்.. சென்னையில் மட்டும் இவ்வளவா\nNext articleஉண்மை பிரச்சினையை படமாக தயாரிக்கும் கங்கனா ரனாவத்\nபூக்களின் தேவதையே … தமன்னாவை வர்ணித்த ரசிகர்\nபிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பு\nபூக்களின் தேவதையே … தமன்னாவை வர்ணித்த ரசிகர்\nநடிகை தமன்னா, இந்தியில் போலே சுடியன் என்ற படத்திலும் தெலுங்கில் சீட்டிமார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். பூ போட்ட உடை அணிந்து எடுத்துள்ள இந்தப்...\nபிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பு\nபாகுபலி, சஹோ படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோபி கிருஷ்ணா மூவிஸ் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியது. இப்படத்தில் பிரபாஸுக்கு...\nநடிகர் சந்தானம், கதாநாயகனாக அவதாரம் எடுத்து வருடங்கள் உருண்டோடிவிட்டது. ஆனால், இன்றுவரை காமெடி கதாப்பாத்திரங்களில் ஜொலித்த அளவுக்கு பிரபலம் அடையவில்லை. இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கிறார் சந்தானம். தற்போது ஜனவரி 31ல் அவர் நடித்த டகால்டி, சர்வர்...\nமலையாளத்தில் ரீ – என்ட்ரி கொடுக்கும் நவ்யா நாயர்\nநடிகை நவ்யா நாயர், கடந்த 2010-ல் சந்தோஷ் மேனன் என்ற தொழில் அதிபரை மணந்து மும்பையில் குடியேறினார். இவருக்கு சாய்கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நவ்யா நாயர் மலையாள...\nஹாலிவுட்டில் கால்பதிக்கும் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’\nபார்த்திபனின் ஒத்த செருப்பு படத்தை பார்த்த முன்னணி இயக்குனர்கள் பலரும் பார்த்திபனின் வித்தியாசமான முயற்சியை பாராட்டினார்கள். பட விழாக்களிலும் இந்த படம் திரையிடப்பட்டு விருதுகளை பெற்றது. தற்பொழுது பாலிவுட்டில் ரீமேக் ஆகும் ஒத்த செருப்பு படத்தில்...\nபொன்னியின் செல்வனுக்காக தோற்றத்தை மாற்றிய ஜெயம் ரவி\nஜெயம் ரவி, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவி அருள்மொழிவர்மன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக சில மாதங்கள் தீவிர உடற்பயிற்சி செய்து...\nதொல்பொருள் ஆய்வாளராக மாறும் ரெஜினா\nகோலிவுட்டில் திருடன் போலீஸ், உள்குத்து படம் மூலம் ரசிகர்களை கவனிக்க வைத்த இயக்குனர் கார்த்திக் ராஜு, அடுத்ததாக மர்மங்கள் நிறைந்த திரில்லர் திரைப்படத்தை இயக்க தயாராகி இருக்கிறார். இந்த புதிய படத்தில் ரெஜினா முன்னணி...\nபிரபல இயக்குனர் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nமணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மணிரத்னம் திரைப்படமாக இயக்குகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவிவர்மன் ஒளிப்பதிவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-01-17T16:24:00Z", "digest": "sha1:3LGXSWPGNX4OA6QY3ZSCC3F5F7CHGHDL", "length": 8889, "nlines": 85, "source_domain": "www.cinemapettai.com", "title": "மீம்ஸ் | Latest மீம்ஸ் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநேசமணியை உலக அளவில் ஏன் ட்ரெண்ட் செய்கிறார்க��் தெரியுமா. இதுதான் நேசமணி வளர்ச்சிக்கு காரணம்\nட்விட்டரில் இரண்டு தினங்களாக உலக அளவில் பேசப்பட்டு வருவது நேசமணி டேக் தான்,பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு contract நேசமணி என்ற கதாபாத்திரத்தில்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஒரே ஒரு மீம்ஸ் தான் RCB யை கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகர்.\nஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர்...\nமிஸ் பன்னீராதிங்க அப்புறம் வருத்தப்படுவீங்க செம்மையா பண்றங்க… தியா செம..\nஇந்த பொண்ணு எவ்வளவு அழகா Dubsmash பண்ணுது பாருங்க..\nநடிகையை மிஞ்சும் அழகான டப்ஸ்மாஷ் வீடியோ… செம ஜாலி என்ஜாய்…\nநடிகைகளை மிஞ்சும் தமிழ் TikTok தேவதைகள்.. செம காமெடி வீடியோ\nநடிகைகளை மிஞ்சும் தமிழ்நாட்டின் தேவதைகள் | Angels of TamilNadu TikTok Collection\nசீரியல் நடிகைகளின் கலகலப்பான தமிழ் டப்ஸ்மாஷ்.. ரவுடி பேபி செம ஜாலி..\nசீரியல் நடிகைகளின் _ கலகலப்பான தமிழ் டப்ஸ்மாஷ் – Tv Serial Actress Dubsmash\nசூப்பர் டீலக்ஸ் வடிவேல் வெர்ஷன் வீடியோ வெளியானது. இதை பார்த்தால் வயிறு குலுங்க சிரிப்பீங்க.\nSuper Deluxe : சூப்பர் டீலக்ஸ் வடிவேல் வெர்ஷன் வெளியானது. நடிகர் விஜய் சேதுபதி தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் சூப்பர்...\nஇணையதளத்தில் வைரலாகும் ஆர்யா சாயிஷா மீம்ஸ். இதைவிட யாராலையும் கலாய்க்க முடியாது.\nBy விஜய் வைத்தியலிங்கம்February 22, 2019\nஇணையதளத்தில் வைரலாகும் ஆர்யா சாயிஷா மீம்ஸ். தமிழ் சினிமாவில் வனமகன் மற்றும் கடைக்குட்டி சிங்கம் மூலம் பிரபலமானவர் நடிகை சாயிஷா. இவர்...\nகீர்த்திசுரேஷை மிஞ்சும் அழகான Dubsmash.. பண்ணா இந்த மாதிரி பண்ணனும் செம்ம பாருங்க..\nபண்ணா இந்த மாதிரி பண்ணனும் செம்மையா பண்றங்க பாருங்க | Latest Tamil | Tamil Girls Tik Tok\nசீரியல் நடிகைகளின் கலகலப்பான தமிழ் டப்ஸ்மாஷ்..\nசீரியல் நடிகைகளின் கலகலப்பான தமிழ் டப்ஸ்மாஷ் – Tv Serial Actress Dubsmash\nமீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் டப்ஸ்மேஷ்..\nமீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் டப்ஸ்மேஷ் – Cute Girls Dubsmash Tamil\nமுக பாவனையில் நடிகைகளை மிஞ்சிய டப்ஸ்மேஷ் வீடியோ\nஎக்ஸ்பிரஷன் ராணி ஹேஸல் ஷைனி லவ்லி டப்ஸ்மாஷ் \nசிபிஐ கைது செய்து பார்த்துருப்போம்.. சிபிஐயே கைது செய்வதை இப்ப தன பார்க்கிறோம்\nஉலகளவில் புரட்டி போட்ட சுயேச்சை இரும்பு பெண்மணி மம்தா பெனர்ஜி..\nட��ரெண்டிங்கில் உள்ள தமிழ்நாட்டு மீம்ஸ்.. தெறிக்கவிடும் அரசியல்..\nஇன்றைய அரசியல் சூழ்நிலை மட்டும் நமது சமுதாயத்தில் மக்களின் துன்பங்களை வெளிப்படுத்தும் ஒரு சில பதிவுகள், உலக அளவில் ட்ரெண்டிங் ஆன...\nஉலக அளவில் ட்ரெண்டிங் ஆன மீம்ஸ்.. யாரு பார்த்த வேலைடா இது\nஉலக அளவில் ட்ரெண்டிங் ஆன கோ கோபக் மோடியை வச்சு செய்த மீம்ஸ். #1. #2. #3. #4. #5. #6.\nமீம்ஸ் இவ்வளவு பிரபலம் ஆனது எப்படி தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள மீம்ஸ்..\nஇந்த மீம்ஸ் எப்படி உருவானது என்றால் சீரியஸான ஒரு விஷயத்தையும் காமெடியாக மக்கள் மனதில் பதிவு செய்து விடலாம். அப்படி பதிவு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-sethupathi-tomorrow-first-look-release/", "date_download": "2020-01-17T16:43:12Z", "digest": "sha1:4R6JIWTLFUAJOJGGDPOUEAD5BZBFJS6D", "length": 3593, "nlines": 45, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய் சேதுபதியின் அடுத்த அவதாரம்..! அதிகார பூர்வ அறிவிப்பு - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜய் சேதுபதியின் அடுத்த அவதாரம்..\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிஜய் சேதுபதியின் அடுத்த அவதாரம்..\nவிஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் இடத்தில் இடம் பிடித்துள்ளார். அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றது.\nமேலும் தெலுங்கில் ஒரு முக்கிய படத்தில், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் விஜய் சேதுபதி, ‘விஜய் சந்தர்’ இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.\nRelated Topics:சூப்பர் டீலக்ஸ், தமிழ் படங்கள், தமிழ்சினிமா, விஜய் சேதுபதி\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_559.html", "date_download": "2020-01-17T17:07:53Z", "digest": "sha1:NXJSG5QRA3KD222PURK7XQV7ZVT3P5QX", "length": 22930, "nlines": 74, "source_domain": "www.pathivu.com", "title": "குமுதினி படுகொலை இன்று நினைவேந்தல் நாள் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / குமுதினி படுகொலை இன்று நினைவேந்தல் நாள்\nகுமுதினி படுகொலை இன்று நினைவேந்தல் நாள்\nஜெ.டிஷாந்த் May 15, 2018 இலங்கை\n1985ம் ஆண்டு வைகாசி மாதம் 15ம் தேதி குறிகட்டுவான் துறைமுகத்திற்கும் நெடுந்திவிற்க்கும் இட���யில் குமுதினிப் படகில் பயணம் செய்த 36 சொந்தங்களை சிறிலங்கா கடற்படை ஈவிரக்கமின்றி காட்டுமிராண்டித் தனமாக வெட்டிப் படுகொலை செய்த அந்த கொடூரத்தின் அந்த ரணங்கள் தமிழீழக் கடலில் ஆறாத ஈரநினைவு நாள் இன்று.\nநீதி சாகாது என்று நம்பும் எங்களுக்கு நீதி மறுக்கப்பட்ட அல்லது வழங்கப்படாத ஒரு துயரத்தின் கதை\nமனித உரிமை அமைப்புக்களின் சான்றுகளில் இருந்து மறைக்கப்பட்டு, நீதிமறுக்கப்பட்டதாக, அல்லது நீதிவழங்கப்பட்டததாக 38 ஆண்டுகள் கழிந்தபின்னரும் உள்ள விவகாரம்.\n1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் காலை ஏழு மணிக்கு நெடுந்தீவு மாவிலி துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் புறப்பட்டபோது பொதுவேலைகள் திணைக்களத்திடம் இருந்து இப்போதைய வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் குமுதினிப்படகு அரை மணி நேர பயணத்தின் பின் சிறிலங்காக கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டது.\nஇரு சிறிய பிளாஸ்ரிக் படகில் வந்த சிறிலங்கா கடற்படையினர் குமுதினிப் படகை நிறுத்தச்சொல்லி அதை நிறுத்தியபின்னர் 6 கடற்படையினர் முக்கோணக் கூர்க்கத்திகள், கண்டங் கோடாரிகள், இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினிப்படகில் ஏறினர்.\nபடகின் பின்புறம் இருந்த பயணிகளை படகின் முன்பக்கம் செல்லுமாறும் மிரட்டினர் அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். படகின் பின்புறம் இரு புற இருக்கைகளுக்கு நடுவே இயந்திரத்திலிருந்து பின்புறம் புறப்புளருக்குச் செல்லும் ஆடுதண்டுப்பகுதி மூடப்பட்டிருந்த பலகைகளை படையினர் களற்றி (இருக்கைகளிலிருந்து 4 அடி ஆழம் உள்ளதாக இது இருந்தது) அதன் பின் படகுப் பயணிகள் ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர்.\nகுமுதினி இருபக்க வாசல்களிலும் உள்ளும், வெளியும் கடற்படையினர் இருந்தனர். ஒவ்வொருவராக வந்த பயணிகளை அழைத்து கத்தியால் குத்தியும் கண்டம் கோடரிகளால் வெட்டியும் இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டும் அந்த படகின் நடுப்பள்ளத்தில் போடப்பட்டனர். கொல்லப்பட்டவர் போக குற்றுயிராய்ப் போனவர்கள் குரல் எழுப்ப முடியாது செத்தவர்கள்போல் கிடந்த மக்களும் உண்டு.\nஇச்சம்பவத்தில் தக்க குரல் எழுப்பியவர்கள் அதிகாரிகளால் தாக்கப்பட்டு இறந்ததாக உறுதிசெய்யப்பட்டு போடப்பட்டு உள்ளே பள்ளமாக இருந்த பகுதியில் மக்களைப் போடப்பட்டதால் முன்புறமிருந்து செல்லும் பயணிகளுக்கு ஒவ்வொருவராக சென்றவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாது.\nஒருவர் நுழைவாயினிலே சென்றவுடனே கடலில் குதித்துக் கொண்டார். அதன் பின் படகில் இருந்து ஏனையோரும் கடலில் குதிக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட படையினரின் துப்பாக்கிகளால் சுடப்பட்டுச் சிலர் கொல்லப்பட்டனர். ஏழு மாதக் குழந்தைமுதல் வயோதிபர்களைவரை ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.\nஇச்சம்பவத்தில் இறந்தவர் போலகிடந்த ஒரேஒரு படகுப்பணியாளர் மட்டும் உயிர்தப்பிக் கொண்டார். இப்படுகொலையின் பின் காயம் அடைந்தவர்கள் புங்குடுதீவு வைத்தியசாலைக்கும், யாழ்.போதனாவைத்தியசாலைக்கும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் கொல்லப்பட்ட விடயத்தை மருத்துவமனையால் சிறிலங்கா காவல்துறையிடம் முறையிட்டும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nபதிலாக சில நாட்களில் தப்பியவர்களை மருத்துவமனைக்கு வந்த சிறிலங்கா கடற்படையினர் தேடத்தொடங்கினர். உடனடியாக மருத்துவமனையிலிருந்து விடுதிகளுக்கு இடம்மாற்றப்பட்டு மறைக்கப்பட்டனர்.\nஉயிரதப்பிய படகுப் பயணிகளை படையினர் புங்குடுதீவு மருத்துவமனையில் தேடிச்சென்ற போது சிலர் மறைக்கப்பட்டு தலை மறைவாகியே சிசிச்சை பெற்றனர்.\nஇருபெண்களைத்தவிர ஏனையோர் வெளிநாடுகளுக்குத்தப்பிச் சென்றுவிட்டனர்.\nபடகுப்பயணிகள் தப்பிவிடக்கூடாது என்பதற்காக அவர்களைத்தேடித்திரிந்தனர். இன்றும் தேடிக்கொண்டே இருக்கின்றனர். எதுவிதவிசாரணைகளும் மேற்கொள்ளப்படாது இந்த முதற் கடற்படுகொலை மறுக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் சாட்சிகளை அழித்துக்கொள்வதிலும் தேடிக்கொள்வதிலும் சிறிலங்காக்கடற்படையினர் தீவிர அக்கறைகாட்டி வருகின்றனர்.\nபோர்கள் நடந்த மன்னர் கால ஆண்டுகள் 40,50 கடந்தாலும் போர்களை மீளவும் உயிர்பெற்று பெரும் விளைவுகளையும் பரபரப்புகளையும் ஏற்படுத்தும் அதேபோல விசாரணைகளற்ற மறைக்கப்பட்ட குமுதினி கடற்படுகொலை வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படவேண்டும். சிங்கள தேசக்காடையர்களால் நிகழ்த்தி மறைக்கப்பட்ட கொடூரங்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். மனச்சாட்டிகளை உலுப்பப்வேண்டும். இதற்கு இதில் உயிர் தப்பி இன்று அச்சம்காரணமாக தலைமறைவாகி உண்மைகளை மூடி மறைத்தவர்கள் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்.\nக���முதினிப் படகினுள் எம்மினியஉடன் பிறப்புகளை கொன்றொழித்த கயவர்களை நயினாதீவின் கடற்படை முகாமினுள்ளே இனம் காட்டுவேனென துணிந்து மனித உரிமைச்சபையினுக்கு வாக்குமூலம் அளித்தவர் தோழர் காங்கேசு சாந்தலிங்கம்.\nநெடுந்தீவு மக்களை வெளியுலகத்துடன் இணைத்தது இந்தப் படகுச் சேவை மட்டுமே.\nகுமுதினி படகு 1985 மே 15 காலை 7:15 மணிக்கு நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்டது. நயினாதீவு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது புறப்பட்ட அரைமணி நேரத்தின் பின் நடுக்கடலில் கண்ணாடி இழைப் படகில் வந்த இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டது. ஆறு பேர் முக்கோண கூர்க்கத்தியும் கண்டங்கோடலிகள் இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினியில் ஏறினர். பின்புறமிருந்த பயணிகளை இயந்திர அறையின் முன்பக்கம் செல்லுமாறு மிரட்டினர். அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர்.\nபின்புறம் இருபுற இருக்கைகளுக்கு நடுவே பலகைகளினால் இயந்திரத்தில் இருந்து பின்புறம் செல்லும் ஆடு தண்டுப்பகுதியை அவர்கள் அகற்றினர். இருக்கை மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட சுமார் 4 அடி ஆழமானதாக அது இருந்தது.\nஇதன்பின் பணியாளர்கள் உட்பட ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர். குமுதினியின் இருபக்க வாசல்களிலும் உள்ளும் வெளியும் கடற்படையினர் இருந்தனர். ஒவ்வொருவராக கடற்படையினர் அழைத்து கத்தியால் குத்தியும் கண்டங்கோடலியால் வெட்டியும் இரும்புக்கம்பியால் தாக்கியும் கொன்று அந்த ஆடு தண்டுப்பகுதியில் போட்டனர். இப்படி கொல்லப்படுபவர்கள் எழுப்பும் அவல ஒலி முன்புறம் இருப்பவர்களுக்கு கேட்கக்கூடாது என்பதற்காக அவர்கள் பெயரையும் ஊரையும் உரக்கச் சொல்லுமாறு பணிக்கப்பட்டனர். அவலக் குரல் எழுப்ப முடியாது இறந்தவர்கள் போல் இருந்தவர்களும் உண்டு. கடுமையாகத் கடற்படை தாக்க குரல் எழுப்பியவர்கள் அதிகளவில் தாக்கப்பட்டு இறந்து விட்டார்கள் என கடற்படையினரால் போடப்பட்டனர். பயணிகளில் ஒருவர் கடலில் குதிக்கவே அவருடன் சேர்ந்து வேறு சிலரும் கடலில் குதிக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட கடற்படையினர் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.\nசுபாஜினி விசுவலிங்கம் என்ற 7 மாதக் குழந்தை முதல் 70 வயது தெய்வானை உட்பட இப்படுகொலை நிகழ்வில் இறந்தோர் எண்ணிக்கை 36 முதல�� 48 வரை எனத் தெரிவிக்கப்படுகிறது.\nதன் அன்பு ம னைவியையும் பிறக்கவிருந்த வாரிசையும்,உற்றவரையும் ஓரே நாளில் இழந்து பட்ட மரமாக நிற்கும் அவரிடம் தொடர்பு கொண்டபோது, நாங்கள் மனித உரிமைச் சபைக்கு அளித்த முறைப்பாடுகள் மூடிமறைக்கப்பட்டுவிட்டன.நியாயங்கள் மழுங்கடிக்கப் பட்டுவிட்டன. நீதி நெடுந்தீவு மக்களின் புதை குழியோடு புதைந்து போனது.பச்சைக் குழந்தையைகூட மிச்சம் விடாமல்வெறியாடிக் கொன்ற கொடியவரின் முகத்திரையை நிச்சயம்தமிழ் மக்கள் கிழித்தெறிவார்கள் என்றார் அவர்\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகாட்டிக் கொடுத்த செயற்கைக்கோள், விமானத்தை வீழ்த்தியது ஈரான்தான்\nசெயற்கைக்கோள் தரவுகளை மேற்கோள் காட்டி ஈரான்தான் உக்ரைன் விமானத்தை வீழ்த்தியது என தாங்கள் \"மிகவும் நம்பிக்கையுடன்\" இருப்பதாக அ...\nரஜினிக்கு விசா வழங்க மறுத்தது இலங்கை அரசு\nநடிகர் ரஜினிகாந் இலங்கை செல்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் நுழைவிசை வழங்க மறுத்துவிட்டது என செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்துடன் இ...\nபின்னடித்த அமெரிக்கா; உக்ரேன் விமான கருப்புப்பெட்டி பிரான்சிடம் கொடுத்தது ஈரான்\nஈரானின் தவறுதலான தாக்குதலில் விழுந்த உக்ரேனிய விமானத்தின் கருப்பு பெட்டியை இறுதியாக பதிவு செய்யப்பட்ட தகவல்களை பதிவிறக்கம் செய்வதற்காக ப...\nசெயற்படத் தொடங்கியது உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி\nபூமியைப் போன்று வேறு கோள்களிலும் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பதைக் கண்டறிய வகையில் உலகிலேயே மிகப்பெரிய தொலைநோக்கியை சீனா அமைத்துள்ளது. இ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா முள்ளியவளை கனடா தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து மருத்துவம் இத்தாலி சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/07/blog-post_14.html", "date_download": "2020-01-17T16:47:13Z", "digest": "sha1:M6FBU3WF6TRK5UGJH3ZSG27XCODEUFF3", "length": 14927, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "நாட்டுக்காக சாக ஒருக்காலும் பயப்படக் கூடாது கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மாவீரர் / வரலாறு / நாட்டுக்காக சாக ஒருக்காலும் பயப்படக் கூடாது கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ்\nநாட்டுக்காக சாக ஒருக்காலும் பயப்படக் கூடாது கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ்\nஜெ.டிஷாந்த் July 10, 2018 இலங்கை, மாவீரர், வரலாறு\nநாட்டுக்காக சாக ஒருக்காலும் பயப்படக் கூடாது கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ்\nஅவன் பிறந்து வளர்ந்தது மன்னார் மாவட்டத்தின் நறுவிலிக்குளம் என்னும் கிராமத்தில். இவனது பெற்றோர் ஏதிலியாய் இருப்பது, இதற்க்கு அப்பாலுள்ள பண்டிவிரிச்சான் கிராமத்தில். ஆனால், இவன் எங்கே…\nஇவர்களுக்கே தெரியும், இவன் கரும்புலியாகி வீரம் விளைந்த வடகடலின் நீரிலும், காற்றிலும் இன்று கந்து வாழ்கிறான் என்பது. எனவேதான் இவனது தாய் தன துயரைத் துடைக்க பேரக் குழந்தைக்கு (மூத்த மகளின் மகனுக்கு) “கொலின்ஸ்” என்று பெயரிட்டு அழைக்கிறாள். அந்த அழியாத பெயர் இவர்களுக்கு ஓர் ஆறுதலையும், துணிவின் உறுதிப்பாட்டையும் தந்து நிற்பதை அந்த வீட்டாருடன் உரையாடக்கிடைத்த போது உணர முடிந்தது.\nஅந்தச் சூழலில் அவனது வயோதிபத் தந்தை கூறினார்….\nஇவன் தம்பி, வலு கெட்டிக்காரன். நல்லாப் படிப்பான். அவன் படித்துக் கொண்டிருந்த வேளை எங்கள் ஊரிலையும் சிங்கள ஆமிக்காரங்கள் சுத்தி வளைத்து கனபேரை பிடித்துக் கொண்டு போனாங்கள்.\nஅதனால் நாங்கள் பல இடங்களுக்கு இடம் பெயர்ந்தம். இது இவனுக்கு சரியான கவலை. அவன் தம்பி, “ஆமியின்ர கையில பிடிபட்டு சாவதைவிட ஒரு ஆமிக்காரனைத் தானும் சுட்டுட்டு சாகலாம்” என்று சொல்லுவான்.\nஇவன் வெளிநாடு செல்ல விரும்ப இல்லை, சொன்னபடி இயக்கத்தில்தான் சேர்ந்தான். இது அங்கிருந்த தாயாரின் வார்த்தை. இதைத் தொடர்ந்து மீண்டும் அந்தத் தந்தையாய் கூறத்தொடங்கினார்.\nதம்பி இவன் விடுமுறை முடிந்து செல்வதற்��ு முதல் நாள் தாயப் பார்த்து, அம்மா …. நான் இயக்க வேலையாக ஒரு இடத்திற்கு போக இருக்கிறன். இது முக்கியமான வேளை, இந்த வேலையின் உழைப்பு வீட்டிற்கு வராது, அது நாட்டிற்கு மட்டும்தான். என்று சொன்னான். நாங்கள் அப்போது அதனை பெருதாக கருதவில்லை.\nஆனால் கொலின்ஸ் அம்முறை ஊருக்கு வந்தபோது அவனுக்கு தனது சாவு…. அதன் திகதி கூடத் தெரிந்திருந்தது. வந்தவன் தான் படித்த பாடசாலை, பழகிய இடங்கள் எங்கும் சென்றான். கூடித்திரிந்த நண்பர்களுடன் பாசத்தோடு கதைத்தான்.\nஅவனோடு படித்த கூடித்திரிந்த நண்பன் இவனைப்பற்றிச் சொல்லும்போது ….\nஅண்ணை நாங்கள் ஒரு நாள் பொழுதுபடுகிற நேரம் சந்தி மதவடியில் கதைத்துக் கொண்டு நன்றனாங்கள். அப்ப கொலின்ஸ் எங்களைக் கண்டிட்டு வந்து மதவடியில இருந்து எங்களோட கதைத்துக் கொண்டிருந்தான். “நாட்டுக்காகச் சாக ஒருக்காலும் பயப்படக்கூடாது” என்ற கொலின்சின் வார்த்தை இப்பதான் எனக்கு விளங்குது….. என்றான்.\nஇந்த 21 வயது இளைஞன் கரும்புலி கொலின்ஸ். தன் சாவினால் இனத்திற்குச் சாதித்தது என்ன என்பதை சரியாக உணர வேண்டின் அவன் தன்னைத் தானே தற்கொடையாக்கிய 10.07.1990க்கு சற்று முன்னைய நாட்களை எண்ணிப் பார்க்க வேண்டும்.\nஅங்கு வடமராட்சியைச் சார்ந்த பகுதியில் தன்கூரிய பார்வையைச் செலுத்தியபடி எதிரியின் பாரிய கப்பல் ஒன்று நிலைகொண்டு நிற்கிறது. அதன் ஆதிக்கக் கண்ணோட்டம் எங்கும் செல்லும். அது கடற்படைப் படகுகளுக்கு வேவு பார்க்கும் தகவல் கொடுக்கும். எமது படகுகளை, படகோட்டிகளை, ஊர்மனைகளை அழிக்கவும் அடக்கவும் அது உதவிகள் செய்யும். இதை அகற்ற வேண்டியிருந்தது. இந்த உறுதிப்பாட்டுடன் மீண்டும் வடபகுதிக் கடற்கரைக்கு வருவோம்.\n“பொடியல் கரும்புலியாகிக் கப்பலை அடிக்கப் போறாங்களாம்” என கதை பரவுகிறது.\nகரையில் வரிப்புலிச் சீருடைகளுக்கு நடுவில் கரியநிற சீருடை தரித்த மூவர். அச்சீருடையுடன் நின்றவர்களில் கொலின்ஸ் ஒருவன். கடலலை இந்த மூன்று கரும்புலிகளின் பாதங்களைத் தொட்டுச் செல்கின்றது.\nஅக்கரிய இருளில் கையசைத்து கூடியிருந்தவர்களிடமிருந்து விடைபெறுவது தெரிகிறது.\nபடகு புறப்பட்டு……. பின் மறைகிறது.\nசிறிது நேரத்தில் கடலில் பெரிய ஒளிப்பிளம்பு….\nஅந்த உப்புக்காற்று அவர்களை அனைத்துக் கொண்டது.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகாட்டிக் கொடுத்த செயற்கைக்கோள், விமானத்தை வீழ்த்தியது ஈரான்தான்\nசெயற்கைக்கோள் தரவுகளை மேற்கோள் காட்டி ஈரான்தான் உக்ரைன் விமானத்தை வீழ்த்தியது என தாங்கள் \"மிகவும் நம்பிக்கையுடன்\" இருப்பதாக அ...\nரஜினிக்கு விசா வழங்க மறுத்தது இலங்கை அரசு\nநடிகர் ரஜினிகாந் இலங்கை செல்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் நுழைவிசை வழங்க மறுத்துவிட்டது என செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்துடன் இ...\nபின்னடித்த அமெரிக்கா; உக்ரேன் விமான கருப்புப்பெட்டி பிரான்சிடம் கொடுத்தது ஈரான்\nஈரானின் தவறுதலான தாக்குதலில் விழுந்த உக்ரேனிய விமானத்தின் கருப்பு பெட்டியை இறுதியாக பதிவு செய்யப்பட்ட தகவல்களை பதிவிறக்கம் செய்வதற்காக ப...\nசெயற்படத் தொடங்கியது உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி\nபூமியைப் போன்று வேறு கோள்களிலும் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பதைக் கண்டறிய வகையில் உலகிலேயே மிகப்பெரிய தொலைநோக்கியை சீனா அமைத்துள்ளது. இ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா முள்ளியவளை கனடா தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து மருத்துவம் இத்தாலி சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/watches/casio-men-blue-analogue-watch-a1737-price-pw8Frd.html", "date_download": "2020-01-17T15:28:07Z", "digest": "sha1:RSRX7B2WEJ5FCK3OTLPJ75NMUBHBE52K", "length": 10633, "nlines": 207, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேசியோ மென் ப்ளூ அனலொகுகே வாட்ச் அ௧௭௩௭ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்���ில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nகேசியோ மென் ப்ளூ அனலொகுகே வாட்ச் அ௧௭௩௭\nகேசியோ மென் ப்ளூ அனலொகுகே வாட்ச் அ௧௭௩௭\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேசியோ மென் ப்ளூ அனலொகுகே வாட்ச் அ௧௭௩௭\nகேசியோ மென் ப்ளூ அனலொகுகே வாட்ச் அ௧௭௩௭ விலைIndiaஇல் பட்டியல்\nகேசியோ மென் ப்ளூ அனலொகுகே வாட்ச் அ௧௭௩௭ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேசியோ மென் ப்ளூ அனலொகுகே வாட்ச் அ௧௭௩௭ சமீபத்திய விலை Jan 08, 2020அன்று பெற்று வந்தது\nகேசியோ மென் ப்ளூ அனலொகுகே வாட்ச் அ௧௭௩௭மின்ற கிடைக்கிறது.\nகேசியோ மென் ப்ளூ அனலொகுகே வாட்ச் அ௧௭௩௭ குறைந்த விலையாகும் உடன் இது மின்ற ( 1,975))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேசியோ மென் ப்ளூ அனலொகுகே வாட்ச் அ௧௭௩௭ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேசியோ மென் ப்ளூ அனலொகுகே வாட்ச் அ௧௭௩௭ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேசியோ மென் ப்ளூ அனலொகுகே வாட்ச் அ௧௭௩௭ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகேசியோ மென் ப்ளூ அனலொகுகே வாட்ச் அ௧௭௩௭ விவரக்குறிப்புகள்\nஸ்ட்ராப் கலர் Bracelet Style\nஇதர வசதிகள் Date Aperture\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nகேசியோ மென் ப்ளூ அனலொகுகே வாட்ச் அ௧௭௩௭\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/97686/", "date_download": "2020-01-17T16:18:16Z", "digest": "sha1:K3Q7GFY3VUTSREJD64HN5DIKAAFSODB5", "length": 9835, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "திருச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் உயிரிழப்பு – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதிருச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் உயிரிழப்பு\nதிருச்சி சமயபுரம் அருகே ஏற்பட்ட இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் ஒன்று சமயபுரத்தில் வீதியருகே நின்று கொண்டிருந்த பாரவூர்தியுடன் மோதி ஏற்பட்ட விபத்துக்குள்ளானதாகவும் அதில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 4 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagstamil உயிரிழப்பு சமயபுரம் திருச்சி வாகன விபத்தில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் சமுர்த்தி வங்கி முகாமையாளரின் காருக்கு தீ வைக்கப்பட்டது….\nஇந்திய அணிக்கு முழு நேர தலைவராக இருக்கத் தயார் – ரோஹித் சர்மா\nஇந்தியாவில் முதல்முறையாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய திட்ட கருத்துரு\nசந்திரிக்காவை தயாசிறி நீனார்…. January 17, 2020\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்… January 17, 2020\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்… January 17, 2020\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை… January 17, 2020\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்…. January 17, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அன���த்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vjiaystation.com/vadivelu-comedy/", "date_download": "2020-01-17T16:14:16Z", "digest": "sha1:GSLEXOL2CGEJAX5IZQGMDFFAITZLEV2I", "length": 2127, "nlines": 58, "source_domain": "vjiaystation.com", "title": "vadivelu comedy Images and Strickers | Vjiaystation", "raw_content": "\nவிட்டா கிருக்கணாகிடுவாங்க போல இருக்கு\nவெளிய போங்கடா ஐயோக்ய ராஸ்கல்கலா\nசார் நான் வேணும்னு பன்னல் சார்\nநீ புடுங்கரது பூராவுமே தேவயில்லாதது தான் போய் புடுங்கு போ\nமொதல் டெட் பாடி நீ தான் டா\nடேய் மெல்லமெல்ல ஏன சேவருக்கு வலிக்கு வேகமா தொடடா பறதேசி பறதேசி கருமுககுமு\nடேய் என்ன பிலிங்கா எனக்கு தான்டா பிலிங்கு\nஅத தொட்டீங்க கைய வெட்டிபுடுவ ராஸ்கல்\nஅப்பாடா நான் கூட புதுசுனு நினச்சி பயந்துடங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2019/01/30/", "date_download": "2020-01-17T15:35:56Z", "digest": "sha1:ZEHKY4BXM5KIBBBP2VN77VMOGRVXRURX", "length": 6501, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2019 January 30Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகடைசி நாளில் ஸ்பைடர்மேன் உடையணிந்து வங்கிக்கு சென்ற ஊழியர்\nநாட்டைவிட்டு வெளியேற சபாநாயகருக்கு தடை: உச்சநீதிமன்றம் அதிரடி\nகடவுள் தான் உங்களை காப்பாற்ற முடியும்: கார்த்தி சிதம்பரத்திற்கு நீதிமன்றம் எச்சரிக்கை\n11,12ஆம் வகுப்பினர்களுக்கான செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு\nஎன்னை மிரட்டி வாக்குமூலம் பெற்றனர்: நிர்மலாதேவி அதிர்ச்சி பேட்டி\nகூட்டணி இல்லை என்பதை சூசகமாக தெரிவித்த அதிமுக\nசிறுபான்மை பள்ளிகள் குறித்த தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து\nமம்தா ஆட்சியில் பாஜகவினர் கொல்லப்படுகின்றனர்: அமித்ஷா திடுக்கிடும் குற்றச்சாட்டு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nடெல்லி சட்டமன்ற தேர்தல்: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்\nமாமியாரின் கள்ளக்காதலரை மயக்கிய மருமகள்: நிலைகுலைந்த குடும்பம்\nகாங்கிரஸ் கூட்டணியில் கமல்: மாநகராட்சி தேர்தலில் போட்டி\nஜல்லிக்கட்டை பார்த்து கொண்டிருந்தவர் திடீர் மரணம்: பெரும் பரபரப்பு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mugundan.com/2007/07/blog-post_19.html?showComment=1184917080000", "date_download": "2020-01-17T16:18:21Z", "digest": "sha1:CJKF5YEYAOVGV3IHLB47RZXTYE2YFBB5", "length": 6172, "nlines": 130, "source_domain": "www.mugundan.com", "title": "அருள் பெறுவோம்,அம்மன் படம் பார்த்து! | எண்ணத்துப்பூச்சி", "raw_content": "\n۞ வாழ்க்கைப் பயணத்தின் பாடங்கள்,எனக்கு மட்டுமல்ல\nஅருள் பெறுவோம்,அம்மன் படம் பார்த்து\nPosted by எண்ணத்துப்பூச்சி [முகுந்தன்] | Comments (4)\nஆடி மாதம் பொறந்தாலும்,பொறந்தது இந்த விளம்பர‌\nஅசிங்கங்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.\nஆடி மாசத்துல தான் தூள் பறக்கும் இலவசங்கள் பிறக்கும்.ஒன்னு வாங்கனா,இன்னொன்னு இலவசம்;மொட்டை\nபோட்டா சந்தனம் இலவசம்;அல்வா வாங்கனா ரெண்டு(\nநேற்று(18-07-2007) \"ராஜ் டிவி\"‍யிலும் ஒரு விளம்பரம்.\n''இந்த மாதம் முழுவதும் அம்மன் படங்கள்...\nஅனைத்து படங்களையும் பார்த்து அம்மன் அருள் பெறுங்கள்''.\nஎன்ன ஏமாற்ற வரிகள் பாருங்கள்\nசெய்வதும் கூட வரையறை இன்றி போய்விட்டது.ஒரு திரைப்படத்தை\nபார்த்தால் பார்ப்பவருக்கு அருள் கிடைக்காது,டி.வி நிறுவனத்துக்குத்தான் 'பண' அருள் கிடைக்கும்.\nதமிழன் சுய உணர்வை ,அறிவை தொலைத்து ,அருளை மட்டுமே தேடிக் கொண்டிருக்கின்றானோ எனத் தோன்றுகிறது.\nநம்மளை நாமே நொந்துக்க வேண்டியதுதான்\n//தமிழன் சுய உணர்வை ,அறிவை தொலைத்து ,அருளை மட்டுமே தேடிக் கொண்டிருக்கின்றானோ எனத் தோன்றுகிறது.//\nஉண்மையும், ஒழுக்கமும் உள்ளவன். நன்னெறியுடன் வாழ முயல்பவன்.\n+தமிழ் உயிர் வாழ,தமிழிலே பேசுவோம்+\nஅருள் பெறுவோம்,அம்மன் படம் பார்த்து\nமாயாவதி‍யிடம் தோற்ற மு.க + ஜெ.ஜெ\nசிவாஜி‍யை புடிக்க வந்த நிமிட்ஸ் கப்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/186-health-care/health-beauty/6643-10-reasons-for-recommending-to-eat-green-vegetables", "date_download": "2020-01-17T15:49:07Z", "digest": "sha1:NHNSKWT2SYMDE6ODV5WHU3IBS2RJEGQ6", "length": 21653, "nlines": 295, "source_domain": "www.topelearn.com", "title": "10 Reasons for recommending to eat Green Vegetables", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nநிலச்சரிவில் 10 பேர் பலி - மேலும் 10 பேர் மாயம்\nசீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மா\n2 மாதத்தில் 10 கிலோ எடையைக் குறைக்க வேண்டுமா\nஇன்றைய நவீன காலத்தில் உடல் எடையினை குறைக்க எவ்வளவே\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\nகல்லீரலை சுத்தம் செய்ய கூடிய முன்னோர்களின் 10 ஆயுர்வேத முறைகள்..\nநம்மை அறியாமலே நாம் செய்ய கூடிய பல விஷயங்கள் நமக்க\n - காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்\nகாலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடனோ, மதிய உணவை\nஅமெரிக்காவின் பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சாண்டா பே என்னு\nமக்களை அதிரவைத்த கோர விபத்து; 10 பேர் பலி\nகனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் நேற்று (23) வ\n10 நிமிடத்தில் முகக் கருமையை போக்கும் இயற்கை வீட்டு மருந்து\nகோடைக்காலங்களில் முகம் கருமையடைந்து காணப்படுவதுண்ட\nமைக்ரோசொப்ட் விண்டோஸ் 10 பாவனை தொடர்பில் வெளியான புதிய தகவல்\nமைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் இறுதியாக வெளியிடப்பட்ட\nஇவ்வருடம் பல்கலைக்கு உள்வாங்கும் மாணவர்கள் தொகை 10 % அதிகரிப்பு\nஇம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 27,603 மாணவர்கள் உள்வ\nஒரு வருட நிறைவை முன்னிட்டு வெளியாகும் விண்டோஸ் 10 அப்டேட்\nவிண்டோஸ் 10 இயங்குதளமானது 350 மில்லியன் வரையான சாத\n வயதோ 10 நிறையோ 192 கிலோ\nஉலகிலேயே உடற்பருமன் கூடிய சிறுவனாக இருக்கிறார் இந்\nமனைவியை மிரட்டி 10 குழந்தைகளுக்கு தாயாக்கிய குடிகார கணவன்\nதிண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது க\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தத\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்க\nவீட்டு தோட்டத்தில் 10 ஆண்டுகளாக பயங்கர வெடிகுண்டை பாதுகாத்த நபர்\nபிரித்தானியாவில் போர் குறித்த ஆர்வலர் ஒருவர் இரண்ட\nவரலாற்றில் இன்று: ஜூன் 10\n1786: சீனாவின் தாடு நதியின் அணைக்கட்டொன்று பூகம்பத\nசொலவடைகளும் பழமொழிகளும் வாழ்வியல் 10\nகலைஞர்கள் கனவுகளிலும் கற்பனைகளிலும் வாழ்கிற சுகம்த\nஐபால் நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ள விண்டோஸ் 10 லேப்டாப்\nஐபால் நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ள ரூ.9,999 விலை மத\nஉடலில் மினரல் சத்து குறைபாட்டை வெளிபடுத்தும் 10 அறிகுறிகள்\nநம் உடலில் எல்ல சத்துக்களும் சரிவிகிதம் இருந்தால்\nஇன்ஸ்டகிரமுக்குள் ஊடுருவிய 10 வயது சிறுவன்\nபுகழ்பெற்ற “இன்ஸ்டகிரம்” சமூக வலைதளத்தில் ஊடுருவிய\n10 லட்சம் டொலர் மதிப்புள்ள காரை புதைத்த கோடிஸ்வரர்: கைதட்ட வைக்கும் காரணம்\nபிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு சொந்தமான\n48 மணி நேரத்தில் கட்டப்பட்ட 10 மாடிகட்டிடம்\nபஞ்சாப் மாநிலம் மொஹாலியில் 10 மாடிக் கட்டிடத்தை வெ\nமுதல் முறையாக 10 பில்லியன் டொலரைக் கடந்த பேஸ்புக் வருமானம்\nஉலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பேஸ்புக் தனது\nகணவர் உட்பட 10 பேரினால் பெண்ணொருவர் துஷ்பிரயோகம்; இந்தியாவில் சம்பவம்\nஇந்தியாவில் கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவமொன்று\nபேஸ்புக் சமூக வலைதளத்தில் 10 கோடி டூப்ளிகேட் கணக்கு\nபேஸ்புக் சமூக வலைதளத்தில் 10 கோடி டூப்ளிகேட் கணக்க\nஇந்தியாவில் பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியது\nசமூக இணைய தளமான, பேஸ்புக்கை பயன்படுத்துவோர் எண்ணிக\nஇன்று மார்ச்-24 உலக காசநோய் தினமாகும். 10 லட்சம் குழந்தைகள் பாதிப்பு \nஉலக காச நோய் தினத்தை முன்னிட்டு, ‘தி லான்செட்’ என்\n10 வயது சிறுவனின் காம வேட்டை\nஇங்கிலாந்தில் 8 வயது சிறுமியை கடந்த 2 ஆண்டுகளாக பா\nபிலிப்பைன்ஸ் நாட்டில் புயல்: 10 லட்சம் பேர் வெளியேற்றம்\nபிலிப்பைன்ஸ் நாட்டை சக்தி வாய்ந்த சூறாவளி தாக்க து\nபுகைப்பிடித்தால் ஆயுளில் 10 ஆண்டுகள் குறையுமாம்\nபுகை பிடித்தால் ஆயுள் குறையுமென பல ஆய்வுகள் தெரிவி\n10 மணி நேர ஆபரேஷன் மூலம் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் பிரித்தெடுப்பு\nசீனாவின் குவாங்க்சி மாகாணத்தில் உள்ள குய்பிங் ஆஸ்ப\nஉலகை மிரட்டும் 10 கொடூரமான குழிகளை பார்த்ததுண்டா\nபார்ப்பவர் கண்ணை மிரட்டச் செய்யும் 10 கொடூரமான குழ\nரூ.300 மீதி 10 ரூபாய் எங்கே\nமூன்று பேர் ஒரு ஹோட்டலில் ஒரு ரூம் எடுக்கின்றனர்.\nஉள்ளத்திற்கு அமைதி கிடைக்க‌ 10 கொள்கைகள்.\n1.உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் வ��ஷயங்களில் தலைய\nபுலிகளுடன் உறவாடும் புதுமையான குடும்பம் (படங்கள் இணைப்பு) 41 seconds ago\nஇந்தியாவுக்கு வெற்றி 2 minutes ago\nஉங்கள் நாக்கில் இப்படி சின்ன சின்ன கொப்புளங்கள் வருகின்றதா எப்படி சரி செய்யலாம் 3 minutes ago\nபின்புறம் மூன்று கேமராக்களுடன் ஹுவாய் நிறுவனத்தின் புதிய போன் அறிமுகம்\nமெய் சிலிர்க்க வைக்கும் சீரகத்தின் மருத்துவ பயன்கள்\nYoutube இல் வீடியோ பார்க்கும் போது பாடல் வரிகள் தோன்ற 7 minutes ago\nரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் திடீர் ராஜினாமா\nஈரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என அமெரிக்கா தெரிவிப்பு\nநாளை 3 வது T20 போட்டி\nஆபிரிக்காவின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருதை Sadio Mane சுவீகரித்தார்\nவிமானம் விபத்து - 180 பேர் பலியான கொடூரம்\nரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் திடீர் ராஜினாமா\nஈரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என அமெரிக்கா தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/category/technology/?filter_by=popular7", "date_download": "2020-01-17T16:20:38Z", "digest": "sha1:4NUQ4PPLNPZ5GQTBOO7XXX367JS3KOAX", "length": 17008, "nlines": 135, "source_domain": "www.thaaimedia.com", "title": "தொழில்நுட்பம் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nடி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட ஸ்காட்லாந்து தகுதி பெற்றது\nவங்காளதேசம் கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் விளை…\nஇலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி\nசாம்பியன்ஸ் லீக்கில் வரலாற்றுச் சாதனைப் படைத்தார் மெஸ்சி\nயூரோ சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் சிட்டி, பிஎஸ்ஜி, டோட்டன்ஹ…\nவாழ்வதற்கு வயது தடை இல்லை\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஅரசியல் விளம்பரங்களுக்கு இனி ட்விட்டரில் தடை\nபிரம்மாண்ட விண்கல்லின் சிறு பகுதியே 2017ல் ஜப்பானை தாக்கியது…\nஐபோன் பயனர்களுக்கு மால்வேர் எச்சரிக்கை: உடனே இந்த செயலிகளை …\nTwitter-ல் பேட்டரியை சேமிக்கும் புதிய தீம் அறிமுகம்; எனேபிள்…\nகல்வி சார்ந்த புதிய திட்டம் அறிவித்த டிக்டாக்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ண�� பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார்; இதில் என்ன ஸ்பெஷல்\nகடந்த மே மாதத்தில் தனது புதிய 64 மெகாபிக்சல் கேமரா சென்சார் ஒன்றை அறிமுகப்படுத்திய பின்னர், சாம்சங் நிறுவனம் இன்று அதன் புதிய 108 மெகாபிக்சல் கேமரா சென்சாரை அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போன்களுக்கான உலகின் முதல் 108 மெகாபிக்சல் கேமரா சென்சாரான இதை, சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமியுடன் இணைந்து சாம்சங...\nஆண்ட்ராய்டுக்கு பாய் சொல்லிய ஹூவாய்.\nஉலகத்தையே ஆட்டிப்படைத்து வருகின்றது கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு. தற்போது ஆண்ட்ராய்டு இல்லாத ஸ்மார்ட்போன்களே இல்லை என்று கூறலாம். எந்த நிறுவனமும் ஆண்ட்ராய்டுடன் போட்டி போட முடியாத நிலையில் இருக்கின்றது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் இயங்குளத்திலும் கலக்குகின்றது.இந்நிலையில், தற்போது, தனக்கென்று க...\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து “டிக் டாக்” செயலி நீக்கம்\nஇந்தியாவில் டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்யும் வசதியை கூகுள் ப்ளே ஸ்டோர் நீக்கியுள்ளது. ‘டிக்டாக்’ செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறி அந்தச் செயலிக்கு தடைவிதிக்கக் கோரி இந்தியாவில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்...\nWiFi வசதி இல்லை என்று இனி கவலை படவேண்டாம்உங்கள் வீட்டில் உள்ள பல்ப் மூலம் இன்டர்நெட் பயன்படுத்தலாம்\nஇனி இன்டர்நெட் பயன்படுத்த ‘வைபை’ வசதி இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். ஒரு பல்பை போட்டால் ‘வைபை’ வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பல காலமாக குழந்தைகளுக்கு டிஜிட்டல் பொம்மை முதல் வீடியோ கேம் வரை, பல்பு முதல் பட்டாசு வரை எல்லாவற்றையும் மலிவு விலையில் அள்ளிக்குவிக்கும் ச...\nசந்திரயான் – 2 சூரிய கதிர்வீச்சைப் பதிவு செய்ததது: இஸ்ரோ தகவல்\nநிலவை ஆய்வு செய்து வரும் சந்திரயான்-2 ஆா்பிட்டா், சூரியனின் எக்ஸ்ரே கதிா் வீச்சைப் பதிவு செய்து, அளவீடு செய்திருக்கிறது. இந்தத் தகவலை இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி. நிலவின் தென் துருவத்தை ஆய்வ��� செய்வதற்காகக் கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது சந்திரயான்-2 வ...\nவிற்பனை குறைந்ததால் ஐபோன் விலையை குறைக்கும் ஆப்பிள்\nசீனாவில் சில ஐபோன் மாடல்களின் விலையை குறைக்க ஆப்பிள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபோன் XR, ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ், ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் உள்ளிட்ட மாடல்களின் விலையை குறைக்க ஆப்பிள் நிறுவனம் சீன ஐபோன் விற்பனையாளர்களுக்கு தகவல் வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. விலை குறைக்க...\nஅதிக சக்தி கொண்ட மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் பிளே ஸ்டேஷன்\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எக்ஸ்பாக்ஸ் ஒன் எக்ஸ் பிளே ஸ்டேஷன் கடந்த 2017ம் ஆண்டு நவம்பரில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதை இந்தியாவுக்கு கொண்டு வர அந்நிறுவனத்துக்கு 2 மாத கால அவகாசம் தேவைப்பட்டது. இதற்கு முந்தை மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் ஒன் எஸ் மாடலை விட இதன் ஹார்டுவேரில் பல சிறப்பம்சங்கள...\nஇன்ஸ்டாகிராம் செயலியில் மிகவும் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.\nஇன்ஸ்டாகிராம் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை சேர்க்கும் வண்ணம் உள்ளது, அதன்படி டைரக்டரி போன்று வேலை செய்யும் அம்சம் மற்றும் நேம்டேக்ஸ் அம்சம் என்ற இரண்டு அம்சங்களை கொண்டுவந்துள்ளது. இந்த அம்சம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இன்ஸ்டாகிராம் கொண்...\nகல்வி சார்ந்த புதிய திட்டம் அறிவித்த டிக்டாக்\nடிகாட்க் சார்பில் எட்யுடாக் (Edutok) எனும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின் மூலம் பயனர்கள் செயலியில் இருந்தபடி தங்களுக்கு தெரியாத தகவல்களை கற்றுக் கொள்ள முடியும். புதிய திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான தரவுகள் உருவாக்கப்பட்டு அவை #Edutok எனும் ஹாஷ்டே...\nஇன்ஸ்டாகிராம் செயலியில் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.\nஇன்ஸ்டாகிராம் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்ந்த வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும், அதன்படி இன்று இன்ஸ்ட்கிராம் செயலியில் டைரக்ட் அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது, பின்பு இந்த அம்சத்தில் இருந்தபடி மெசேஜ் அனுப்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்ஸ்டாகிராமி வாய்ஸ் மேசேஜ் வச...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2236134", "date_download": "2020-01-17T16:34:09Z", "digest": "sha1:XQMAHMJXHYU4HINN4G57DXAYPURGCISU", "length": 7502, "nlines": 75, "source_domain": "m.dinamalar.com", "title": "பிபா உலக கால்பந்தாட்ட புகைப்பட கண்காட்சி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள�� விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபிபா உலக கால்பந்தாட்ட புகைப்பட கண்காட்சி\nமாற்றம் செய்த நாள்: மார் 18,2019 17:31\nnsimg2236134nsimg கடந்த வருடம் ரஷ்யாவில் நடைபெற்ற பிபா உலக கோப்பைக்கான கால்பந்தாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்ட கண்காட்சி சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்துாரி ரங்கன் சாலையில் உள்ள ரஷ்யன் கலாச்சார மைய கட்டிடத்தி்ல் நடந்துவருகிறது.\nnsmimg678343nsmimgஉலகம் முழுவ தும் நடந்து வரும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை படம் எடுத்து வருபவரான சென்னையைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் எஸ்.சுகுமார் இந்த படங்களை எடுத்துள்ளார்.\nவருகின்ற 20 ந்தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியின் துவக்கவிழாவில் முன்னாள் போலீஸ் அதிகாரி வால்டர் தேவாரம், விளயைாட்டில் சாதனை படைபத்த பாஸ்கர்,ைஷனி வில்சன் உள்ளீட்டோர் கலந்து கொண்டனர்.\nகண் காட்சி வருகின்ற 20 ந்தேதி வரை நடைபெறுகிறது.நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை.\n» பொக்கிஷம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nதிருச்சி ஜல்லிக்கட்டு ஒரு படவிழா\nதுள்ளிக்கிட்டு வருது ஜல்லிக்கட்டு காளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2308206", "date_download": "2020-01-17T17:00:10Z", "digest": "sha1:RYA4ZUOPMTGB3SU4OI5SCIXOMLXQ3KUV", "length": 8215, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "திருடரை பிடிக்கும் புத்திசாலி கேமரா! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nதிருடரை பிடிக்கும் புத்திசாலி கேமரா\nபதிவு செய்த நாள்: ஜூன் 28,2019 08:57\nபிரபல தொடர் கடையான வால்மார்ட், அமெரிக்காவிலுள்ள தன், 1,000 கடைகளில், செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட படக் கருவிகளை பொருத்திஇருக்கிறது.இந்தக் கருவிகள் படம் பிடிப்பதை, ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருள் அலசி, திருட்டை கண்டுபிடித்து எச்சரிக்கையை கடை பணியாளருக்கு அனுப்பிவிடும்.\nவால்மார்ட் கடந்த ஆண்டு மட்டும் திருட்டு, கடை பணியாளர் கவனக்குறைவு ஆகியவற்றால், 4 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பொருட்களை இழந்திருக்கிறது.இப்படி பல லட்சம் கோடி ரூபாய் இழப்பதை தடுக்க, சில ஆயிரம் கோடிகள் செலவு செய்து, அயர்லாந்திலுள்ள செயற்கை நுண்ணறிவு நிறுவனமான, 'எவர்சீன்' வசமிருந்து ஒரு மென்பொருளை வாங்கியிருக்கிறது வால்மார்ட்.\nபடக் கருவிக்கு டிமிக்கி கொடுத்து திருடுவது, 'பில்' போடுமிடத்தில் பணியாளர்கள், 'ஸ்கேன்' செய்யாமல் விட்ட பொருட்கள், வாடிக்கையாளர் மறதியாக வெளியே எடுத்துச் செல்லும் பொருட்கள் என்று ஏற்படும் இழப்புகளை, செயற்கை நுண்ணறிவுள்ள படக் கருவிகள் தடுக்கும் என, வால்மார்ட் நம்புகிறது.அதன்படியே கடந்த சில மாதங்களில், வால்மார்ட் நிறுவனத்துக்கு, திருட்டால் ஏற்படும் இழப்பை கணிசமாக குறைக்க முடிந்துஇருக்கிறது.\n» அறிவியல் மலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉருகும் இமயத்தில் வளரும் செடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/the-state-government-did-not-do-anything-for-the-poor-kamal-haasan-campaign-346179.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-17T15:49:04Z", "digest": "sha1:GQYCQUESHUYVDUZTR37GJ3A54WRR6XZW", "length": 17022, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏழைகளுக்கு தண்ணீர்கூட கொடுக்க முடியாத அரசு.. கமல்ஹாசன் பாய்ச்சல் | The State government did not do anything for the poor: Kamal Haasan campaign - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nபீஃப் கறியை வைத்து கேரளா சுற்றுலாத்துறை செய்த விளம்பரம்.. இணையம் முழுக்க வைரல்.. சர்ச்சை\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. கைது செய்யப்பட்டார் மாஸ்டர் மைண்ட் மெஹபூபா ஷா.. அதிரடி திருப்பம்\nஅமேசான் மூலம் 10 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.. மத்திய அரசுக்கு ஜெஃப் பெஸோஸ் பதிலடி\nசங்பரிவாரின் சதிக்கு ரஜினி பலியாகிவிடாமல் இருக்க வேண்டும்.. திருமாவளவன் எச்சரிக்கை\nSports ISL 2019-20 : முடிஞ்சா கோல் அடிச்சுப் பாரு... நார்த் ஈஸ்ட்டை துவம்சம் செய்த சென்னை\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏழைகளுக்கு தண்ணீர்கூட கொடுக்க முடியாத அரசு.. கமல்ஹாசன் பாய்ச்சல்\nகோவை: ஏழைகளுக்காக அரசு எதையும் செய்யவில்லை, 50 லட்சம் ஏழைகள் பயன்பெறும் வகையிலான திட்டம் எங்களிடம் உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nகோவை நாடாளுமன்ற த���குதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் மருத்துவர் மகேந்திரனை ஆதரித்து கமலஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அரசியலில் தமிழகத்தில் மாற்றத்திற்கான நாள் 18 ஆம் தேதி, அதில் நீங்கள் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nதமிழகத்தின் முன்னேற்றத்தில், நாளைய வருமானத்திற்கு நீங்கள் பங்காளிகளாக இருக்க வேண்டும் என்றும் மாற்றம் தான் அதற்கு ஒரே வழி எனவும் கூறினார். மக்களை அன்றாடம் காட்சிகளாக வைத்திருப்பது தவறு; நீங்கள் ஓட்டுக்கு பணம் வாங்கினால் அதுவாகத்தான் தீரும் என்றும் தயவுசெய்து ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் எனவும் வலியுறுத்தினார்.\nஆம் ஆத்மியுடன் கூட்டணி சரி வரவில்லை.. டெல்லியில் தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவு\nஇது மாற்றத்திற்கான அரிய வாய்ப்பு என்றும் வாக்களிக்காதவர்கள் வந்து வாக்களிக்க வேண்டும் என்றும் முக்கியமாக, இளைஞர்கள் வரவேண்டும் எனவும் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார். மேலும், காவல்துறையை அரசு ஏவல் துறையாக பயன்படுத்தக்கூடாது என்றும் ஏழைகளை அதிகாரிகள் அலைக்கழிக்கக்கூடாது, அவர்களுக்கு பக்கபலமாக நாங்கள் இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.\nஏழைகளுக்கு தண்ணீர்கூட கொடுக்க முடியாத அரசுகள் தான் இங்கு உள்ளன என்று விமர்சனம் செய்த கமல்ஹாசன், பொள்ளாச்சியில் மீண்டும் ஒரு மாணவி கொலை செய்யப்பட்டிருப்பது வருத்தத்தை விட கோபத்தை ஏற்படுத்துகிறது என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதந்தை பெரியாரை அவதூறாக பேசுவதா ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய கோரி தி.வி.க. மனு\nபெண்களுக்கு ஒரு ஹெல்த்தி செய்தி... பிளாஸ்டிக்கே இல்லாமல்.. புளித்த கீரையில் நாப்கின்கள்.. சூப்பர்\nஆட்டோவில் வந்து.. வில்சனை கொன்று விட்டு.. சாவகாசமாக போன கொலையாளிகள்.. அதிர வைக்கும் புதிய தகவல்கள்\nடிரஸ் மாற்ற வந்த பெண்கள்.. கேமரா வைத்து படம் பிடித்த காமுகன்.. மொத்தமாக 3 பேரை அள்ளிய போலீஸ்\nஈவான்னா.. எனக்கு ரொம்ப ஆசை.. 17 வயசு காதலியை.. கத்தியால் குத்தி.. மலையிலிருந்து உருட்டி விட்ட காதலன்\nமேம்பாலத்தில் மோதிகொண்ட கார்கள்.. உயிர்தப்பிய தம்பதி.. ஷாக் சிசிடிவி காட்சிகள்\nரூமுக்குள் டிரஸ் மாற்றும் பெண்களை.. ஆபாச வீடியோ எடுத்த கொடுமை.. பெட்ரோல் பங்க் ஷாக் வீடியோ\nபெண்கள் டிர���் மாற்றுவதை ரகசியமாக வீடியோ எடுத்த பெட்ரோல் பங்க் ஊழியர்.. கோவையில் பரபரப்பு\nபைக் மீது லாரி மோதல்.. இரு பெண்கள் பலி.. அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்.. அவிநாசி அருகே\n10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. கோவையில் பாக்ஸிங் பயிற்சியாளர் கைது\nஅய்யோ.. டாய்லெட்டுக்குள் ராஜநாகம்.. அலறி அடித்து ஓடிய பெண்கள்\nசிறார் ஆபாச வீடியோ.. பேஸ்புக்கில் பதிவு செய்த அஸ்ஸாம் மாநில இளைஞர் பொள்ளாச்சியில் கைது\nகொ.ம.தே.கவுக்கு 4 மாவட்ட கவுன்சிலர்கள்.. 10 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/icon-of-golden-jubilee-award-for-rajini/", "date_download": "2020-01-17T16:47:49Z", "digest": "sha1:5QGSLTXFPHGFBMSRLTGLHMDSQUD322NQ", "length": 11135, "nlines": 139, "source_domain": "tamilcinema.com", "title": "ரஜினிக்கு மிக உயரிய விருது அறிவித்த மத்திய அரசு.. ரசிகர்கள் கொண்டாட்டம் | Tamil Cinema", "raw_content": "\nHome Celebrities super star ரஜினிக்கு மிக உயரிய விருது அறிவித்த மத்திய அரசு.. ரசிகர்கள் கொண்டாட்டம்\nரஜினிக்கு மிக உயரிய விருது அறிவித்த மத்திய அரசு.. ரசிகர்கள் கொண்டாட்டம்\nநடிகர் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட ஆண்டுகள் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கிறார். அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.\nஇந்நிலையில் சினிமாவுக்கு அவரது பங்களிப்பை பாராட்டும் விதத்தில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவித்துள்ளது மத்திய அரசு.\nகோவாவில் நவம்பர் இறுதியில் நடைபெறும் சர்வதேச திரைப்படவிழாவில் ரஜினிக்கு ICON OF GOLDEN JUBILEE என்ற விருது வழங்கப்படவுள்ளது.\nஇதற்கு ரஜினி ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.\nPrevious articleபிகில் லாபமா நஷ்டமா\nNext articleதளபதி64ல் அது நிச்சயம் இருக்காது.. லோகேஷ் கனகராஜ் அதிரடி\nபூக்களின் தேவதையே … தமன்னாவை வர்ணித்த ரசிகர்\nபிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பு\nபூக்களின் தேவதையே … தமன்னாவை வர்ணித்த ரசிகர்\nநடிகை தமன்னா, இந்தியில் போலே சுடியன் என்ற படத்திலும் தெலுங்கில் சீட்டிமார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். பூ போட்ட உடை அணிந்து எடுத்துள்ள இந்தப்...\nபிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பு\nபாகுபலி, சஹோ படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. க��பி கிருஷ்ணா மூவிஸ் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியது. இப்படத்தில் பிரபாஸுக்கு...\nநடிகர் சந்தானம், கதாநாயகனாக அவதாரம் எடுத்து வருடங்கள் உருண்டோடிவிட்டது. ஆனால், இன்றுவரை காமெடி கதாப்பாத்திரங்களில் ஜொலித்த அளவுக்கு பிரபலம் அடையவில்லை. இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கிறார் சந்தானம். தற்போது ஜனவரி 31ல் அவர் நடித்த டகால்டி, சர்வர்...\nமலையாளத்தில் ரீ – என்ட்ரி கொடுக்கும் நவ்யா நாயர்\nநடிகை நவ்யா நாயர், கடந்த 2010-ல் சந்தோஷ் மேனன் என்ற தொழில் அதிபரை மணந்து மும்பையில் குடியேறினார். இவருக்கு சாய்கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நவ்யா நாயர் மலையாள...\nஹாலிவுட்டில் கால்பதிக்கும் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’\nபார்த்திபனின் ஒத்த செருப்பு படத்தை பார்த்த முன்னணி இயக்குனர்கள் பலரும் பார்த்திபனின் வித்தியாசமான முயற்சியை பாராட்டினார்கள். பட விழாக்களிலும் இந்த படம் திரையிடப்பட்டு விருதுகளை பெற்றது. தற்பொழுது பாலிவுட்டில் ரீமேக் ஆகும் ஒத்த செருப்பு படத்தில்...\nதனுஷ் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் புதுமுக நடிகை ஒப்பந்தம்\nமலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகையான ரெஜிஷா விஜயன், சின்னத்திரை தொகுப்பாளினியாக இருந்து நடிகை ஆனவர். முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதை பெற்றார். கடந்த ஆண்டு மட்டும் 3 படங்களில் நடித்துள்ள இவர்,...\nபள்ளி சிறுவனை சேரால் மண்டையை உடைத்த நிவேதா பெத்துராஜ்.....\nதமிழில் ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். மதுரை கோவில்பட்டியில் பிறந்த இவர் வளர்ந்தது துபாய்யில். துபாயுல் பள்ளி கல்லூரியை முத்துவிட்டு தமிழ்நாடு பக்கம் வந்ததும் சினிமாத்துறைக்கு...\nகமல் பிறந்தநாளுக்காக இந்தியன்2 புகைப்படத்தை வெளியிட்ட ஷங்கர்….\nகமல் பிறந்தநாளுக்காக இந்தியன்2 புகைப்படத்தை வெளியிட்ட ஷங்கர் இன்று நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கமலுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2456666", "date_download": "2020-01-17T15:47:47Z", "digest": "sha1:YAIOSL22IBIM5ZL4OPL2K7AB7W5IVQCT", "length": 14494, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்றைய நிகழ்ச்சி| Dinamalar", "raw_content": "\nஜி சாட் 30 வெற்றி : இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் 1\nவில்சன் கொலையில் முக்கிய புள்ளி கைது 7\nஜார்கண்டில் உணவில் விஷம் : ஜவான்கள் 40 பேர் பாதிப்பு\nதவான், கோஹ்லி, ராகுல் அரைசதம் * இந்தியா 340 ரன்கள்\nசி.ஏ.ஏ., பற்றி 10 வரி பேச முடியுமா: ராகுலுக்கு நட்டா சவால் 17\nநிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.,1 ல் தூக்கு 7\nஅதிபரை விமர்சித்த ஆடியோ கசிவு : உக்ரைன் பிரதமர் ... 2\n50 குண்டுவெடிப்புக்களை நடத்திய 'பலே ஆசாமி' மாயம் 42\n: ஆர்டிஐ.,யில் கேள்வி 38\nஇடம்: திறந்தவெளி அரங்கம்நேரம்: மாலை, 6:00நிகழ்வு: சொற்பொழிவுபங்கேற்பு: சுப்பையன் ஐ.ஏ.எஸ்., எழுத்தாளர் சு.வெங்கடேசன், கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி.\nமாணவியர் எறிபந்து வேலம்மாள் பள்ளி வெற்றி\nவாகை சூடியது செயின்ட் பிரான்சிஸ்: பள்ளிகளுக்கான கபடியில் அபார ஆட்டம்\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாணவியர் எறிபந்து வேலம்மாள் பள்ளி வெற்றி\nவாகை சூடியது செயின்ட் பிரான்சிஸ்: பள்ளிகளுக்கான கபடியில் அபார ஆட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/kambu-vadai-will-make-stronger-our-body", "date_download": "2020-01-17T16:06:30Z", "digest": "sha1:PY3HYXZPGFVC42NUMJNVQJOSWRSZ4AFT", "length": 5953, "nlines": 110, "source_domain": "www.toptamilnews.com", "title": "உடலை பலமாக்கும் கம்பு வடை | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஉடலை பலமாக்கும் கம்பு வடை\nசிறுதானியங்களில் கம்புக்கு நிகர் கம்பு தான். காலையில் கூழாகவோ, களியாகவே தயார் செய்து கொடுத்தால், குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். அதனால், மாலை சிற்றுண்டியாக, கம்பில் வடை தயார் செய்து சுவையாகப் பரிமாறலாம். ஈஸியான கம்பு வடையின் ரெசிப்பி இதோ....\nசோம்பு அரைத்த விழுது -2டேபிள் ஸ்பூன்\nகம்பு மாவை வாணலியில் தனியாக வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும். ஆற வைத்த கம்பு மாவுடன், பொட்டுக்கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, சோம்பு அரைத்த விழுது, உப்பு, புதினா, கொத்தமல்லி, நெய் இவற்றை எல்லாம் ஒன்றாக சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இப்பொழுது, வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும், பிசைந்து வைத்த மாவில், வடைகளாக தட்டி போட்டு இருபுறமும் வேக விட்டு எடுக்கவும். உடனடியாக செய்யக்கூடிய வடை. குழந்தைகளுக்கு இதன் சுவை பிடித்துப் போய், அப்புறம் அடிக்கடி செய்ய ஆரம்பிப்பீர்கள்.\nகம்பு சேர்த்துக் கொள்வதால், உடலில் கெட்ட கொழுப்புகள் கரைந்து விடுகின்றன. உடல் பலத்தை பெருக்கும்.\nPrev Articleஉடல் பித்தத்தை தணிக்கும் முறை\nNext Articleஉடல் இளைப்பதற்கான எளிய வழிகள்\nசுவையான ஈவ்னிங் ஸ்நாக்ஸ்க்கு பன்னீர் கட்லெட்\nவெளியான 10 மணி நேரத்தில் ட்ரெண்டிங்கில் முதலிடம் அரவிந்த் சாமிக்கு குவியும் பாராட்டு\nபுது அப்டேட்டை கேன்சல் செய்த வாட்ஸ் அப்\nமீட்டிங்கா,கடைய சாத்து,பிஜேபியைக் கலங்கடிக்கும் கேரள வியாபாரிகள்\nநிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.1 ஆம் தேதி தூக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/", "date_download": "2020-01-17T16:10:04Z", "digest": "sha1:37DR7GSLBQ6FWATH3EGX3NH45YEJQ7WW", "length": 11016, "nlines": 129, "source_domain": "amtv.asia", "title": "AM TV 9381811222 – amtveditor@gmail.com", "raw_content": "\nசைதை தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் பொங்கல் விழா சென்னை சிட்டி சென்டரில் பொங்கல் விழா பாரம்பரிய பண்டிகைகளை கொண்டாடிய பொங்கல் விழா அதில் ஆடலும் பாடலும் சிலம்பம் உரியடி மகிழ்வித்து மகிழ்ந்தனர் SRM லைன்ஸ் கிளப் கிண்டி லேபர் காலனி தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா எச்.ஆர்.ஓ. சர்வதேச அமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் டாக்டர் எம் ஆர் சஞ்சீவி அவர்களின் தலைமையில்\nசைதை தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் பொங்கல் விழா\nசென்னை சிட்டி சென்டரில் பொங்கல் விழா\nபாரம்பரிய பண்டிகைகளை கொண்டாடிய பொங்கல் விழா அதில் ஆடலும் பாடலும் சிலம்பம் உரியடி மகிழ்வித்து மகிழ்ந்தனர் SRM\nலைன்ஸ் கிளப் கிண்டி லேபர் காலனி தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா\nஎச்.ஆர்.ஓ. சர்வதேச அமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் டாக்டர் எம் ஆர் சஞ்சீவி அவர்களின் தலைமையில்\nசைதை தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் பொங்கல் விழா\nசென்னை சிட்டி சென்டரில் பொங்கல் விழா\nசைதை தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் பொங்கல் விழா\nசென்னை சிட்டி சென்டரில் பொங்கல் விழா\nபாரம்பரிய பண்டிகைகளை கொண்டாடிய பொங்கல் விழா அதில் ஆடலும் பாடலும் சிலம்பம் உரியடி மகிழ்வித்து மகிழ்ந்தனர் SRM\nலைன்ஸ் கிளப் கிண்டி லேபர் காலனி தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா\nஎச்.ஆர்.ஓ. சர்வதேச அமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் டாக்டர் எம் ஆர் சஞ்சீவி அவர்களின் தலைமையில்\nசைதை தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் பொங்கல் விழா\nசென்னை சிட்டி சென்டரில் பொங்கல் விழா\nபாரம்பரிய பண்டிகைகளை கொண்டாடிய பொங்கல் விழா அதில் ஆடலும் பாடலும் சிலம்பம் உரியடி மகிழ்வித்து மகிழ்ந்தனர் SRM\nலைன்ஸ் கிளப் கிண்டி லேபர் காலனி தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா\nஎச்.ஆர்.ஓ. சர்வதேச அமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் டாக்டர் எம் ஆர் சஞ்சீவி அவர்களின் தலைமையில்\nசைதை தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் பொங்கல் விழா\nசென்னை சைதை தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் பொங்கல் விழா மிக…\nசென்னை சிட்டி சென்டரில் பொங்கல் விழா\nசென்னை சிட்டி சென்டரில் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. 14.ம் தேதி முதல் 19ம் தேதி…\nபாரம்பரிய பண்டிகைகளை கொண்டாடிய பொங்கல் விழா அதில் ஆடலும் பாடலும் சிலம்பம் உரியடி மகிழ்வித்து மகிழ்ந்தனர் SRM\nSRM உணவகமேலாண்மைகல்விநிறுவனம் பொங்கல் – திருவிழா 2020 எஸ்ஆர்எம் உணவக மேலாண்மை கல்வி நிறுவனம் தன்…\nலைன்ஸ் கிளப் கிண்டி லேபர் காலனி தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா\nலைன்ஸ் கிளப் கிண்டி லேபர் காலனி தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது…\nஎச்.ஆர்.ஓ. சர்வதேச அமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் டாக்டர் எம் ஆர் சஞ்சீவி அவர்களின் தலைமையில்\nஎச்.ஆர்.ஓ. சர்வதேச அமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் டாக்டர் எம் ஆர் சஞ்சீவி அவர்களின் தலைமையில் எஸ்…\nஏர்போர்ட் த. மூர்த்தி தலைமையில் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் வெளியேற்றம்,\nபட்டியல் சமூக மக்கள் குடியுரிமை பாதிப்பு விதிமுறைகள் மீறி வீடுகள் இடிப்பு சென்னையை விட்டு ஏழை எளிய…\nவீடுகள் இடிப்பு சென்னையை விட்டு ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் வெளியேற்றம் தொடரும் திராவிட கட்சிகளின் அரசு தீண்டாமை கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் தலைமைச் செயலரிடம் கோரிக்கை மனு\nபட்டியல் சமூக மக்கள் குடியுரிமை பாதிப்பு விதிமுறைகள் மீறி வீடுகள் இடிப்பு சென்னையை விட்டு ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/171760", "date_download": "2020-01-17T16:21:05Z", "digest": "sha1:NFNS2NYGRVPHSSFVHE5AFITDT66LNIB6", "length": 8848, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "நெஸ்லே’யுடன் கைகோர்க்கிறது ஸ்டார்பக்ஸ் காப்பி நிறுவனம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் நெஸ்லே’யுடன் கைகோர்க்கிறது ஸ்டார்பக்ஸ் காப்பி நிறுவனம்\nநெஸ்லே’யுடன் கைகோர்க்கிறது ஸ்டார்பக்ஸ் காப்பி நிறுவனம்\nவிவே (சுவிட்சர்லாந்து) – அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு உலகம் முழுவதும் பரவியிருக்கும் காப்பி உணவகம் ஸ்டார்பக்ஸ் (Starbucks Corporation). மலேசியாவிலும் நிறையக் கிளைகளைக் கொண்டிருக்கும் உணவகம் இதுவாகும். தற்போது இந்நிறுவனம், தனது சொந்தத் தயாரிப்புகளான காப்பித் தூள் மற்றும் உணவுப் பொருட்களை அடைக்கப்பட்ட பொட்டலங்களாக விற்பனை செய்து வருகிறது.\nஇந்த உணவுப் பொட்டலங்களைக் கடைகளிலும், பேரங்காடிகளிலும் உலகம் முழுவதும் விற்பனை செய்ய ஸ்டார்பக்ஸ் நிறுவனம் நெஸ்லே நிறுவனத்துடன் கரம் கோர்த்துள்ளது. நெஸ்லே நிறுவனத்தைப் பற்றி விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. சுவிட்சர்லாந்து நாட்டின் நிறுவனமான நெஸ்லே, உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் வணிக நிறுவனமாகும். உணவுப் பொருட்கள் உற்பத்தியில் உலகிலேயே மிகப் பெரிய நிறுவனம் நெஸ்லேதான்\nஇந்த வணிகக் கூட்டணி மூலம் இரண்டு நிறுவனங்களும் மேலும் கூடுதலானப் பலன்களைப் பெற முடியும் என வணிக ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.\nஸ்டார்பக்ஸ் தயாரிக்கும் காப்பி தொடர்புடைய உணவுப் பொருட்கள் மற்றும் தானியங்கி காப்பி தயாரிக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றை நெஸ்லே உலக அளவில் கொண்டு சென்று விற்பனை செய்வதன் மூலம் இரு நிறுவனங்களின் வணிக முத்திரைகளும் (பிராண்ட்) உலக அளவில் மேலும் பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த வணிகக் கூட்டணியி���் காரணமாக ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சுமார் 500 ஊழியர்கள் நெஸ்லே குழுமத்துடன் இணைவார்கள். அவர்கள் இலண்டன் மற்றும் அமெரிக்காவின் சியாட்டல் நகர்களில் நெஸ்லே குழுமத்துடன் இணைந்து பணியாற்றுவார்கள். சுவிட்சர்லாந்து நாட்டின் விவே (vevey) நகரைத் தலைமையிடமாகக் கொண்டிருக்கும் நெஸ்லே அந்நகரிலிருந்து இந்தக் கூட்டணியின் அனைத்துலக விரிவாக்கத்தைக் கையாளும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nகோக்கா கோலாவின் காப்பி போர்\nஸ்டார்பக்ஸ் காப்பி விற்க 7.2 பில்லியன் டாலர் செலுத்துகிறது நெஸ்லே\nஸ்டார்பக்சில் கேன்சர் எச்சரிக்கை அவசியம் – கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பு\nசுந்தர் பிச்சையின் காலை உணவு என்ன\nஆயிரம் பில்லியன் ரிங்கிட் சொத்து மதிப்பை நிர்வகிக்கும் ஊழியர் சேமநிதி வாரியம்\nகூடுதலாக 450 மில்லியன் பங்குகளை விற்பனை செய்து சாதனை படைத்த சவுதி அராம்கோ\nஇந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சத்யா நடெல்லா கருத்து\n“2020-இல் வணிகத்தில் சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வருவோம்” – கோபாலகிருஷ்ணனின் பொங்கல் செய்தி\nநிர்பயா கொலை வழக்குக் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்கு\nமிகாயில் மிஷூஸ்டின் – இரஷியாவின் புதிய பிரதமராக புடின் நியமித்தார்\n1 டிரில்லியன் மதிப்புடைய நிறுவனங்களின் பட்டியலில் இணைகிறது கூகுளின் அல்பாபெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?catid=30", "date_download": "2020-01-17T17:26:20Z", "digest": "sha1:LYUPQZM4VODLUWVXR3ZFLEB4HUI6N7KA", "length": 22563, "nlines": 335, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Tamil Muthtamil books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஇல்லற ஜோதி (வசனம் - பாடல்கள்)\nஇல்லற ஜோதி, 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். ஜி. ஆர். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, கே. ஏ. தங்கவேலு, எஸ். ஏ. அசோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். கவிஞர் கண்ணதாசன் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nசித்தர்களின் தமிழ் அகர முதலி (பொருளுடன்)\nஎழுத்தாளர் : சி.நா. கிருஷ்ணமூர்த்தி\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nதென்பாங்குப் பூந்தமிழ் - பாகம் 2\nமுதல்ல கொஞ்சம் கட்டையப் ப���ட்டுட்டு, அப்புறமா ஆக வேண்டியதைப் பாக்கலாஞ் செரியா கண்ணுகளா பாரு கண்ணூ, பரங்கிப் பழமயில Ego, Egoன்னுச் சொல்லிச் சொல்றாங்களே, அப்படீன்னா என்ன\nஒருத்தர் ’நான்’, ’தனது’, ’என்’ இந்த மாதரயெல்லாம் தன்னையே பிரதானமா வெச்சிப் பேசறதும், அந்த [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : முனைவர்.வீர. சேதுராமலிங்கம்\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nதிருக்குறள் மூலமும் எளிய தமிழில் உரையும் - Thirukkural - Moolamum Ealiya Thamizhil Uraiyum\nஎழுத்தாளர் : டாக்டர் எம். நாராயண வேலுப்பிள்ளை (Dr. M Viduvan Narayana Velupillai)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nதிரை இசைப் பாடல்களில் தாலாட்டு\nகுழந்தையின் அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும் பாடப்படும் பாட்டு தாலாட்டு (Lullaby) ஆகும். தாலாட்டு நாட்டார் பாடல் வகைகளில் ஒன்று. வாய்மொழி இலக்கியங்களாக வழங்கிவந்த தாலாட்டுக்கள் நாட்டாரியல் ஆய்வாளர்களால் சேகரிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன.\nதாலாட்டுப் பாடல்கள் கிராமிய மக்களின் வாழ்க்கையோடு அவர்களின் உணர்வுகளோடு பின்னிப் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : முனைவர்.சாமி. திருமாவளவன்\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஎழுத்தாளர் : சுகுமாரன் (Sukumaran)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nதீட்சிதர் பாடிய திருத்தலங்கள் - Theetchidar Padiya Thiruthalangal\nசங்கீத மும்மூர்த்திகளில் இளையவரான முத்துசுவாமி தீட்சிதர், போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லாத கால கட்டத்தில் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பயணம் செய்தவர். ஒரு க்ஷேத்திரம் விடாமல் விஜயம் செய்து தரிசித்து, தான் தரிசித்த மூர்த்திகள் மீதெல்லாம் ராக பாவத்துடன் பாடல்கள் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: சங்கீதம், சரித்திரம், சாதனை, சம்பவங்கள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம்\nஎழுத்தாளர் : பரணீதரன் (Bharanitharan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதிருக்குறள் (ஒலிப்பதிப்பு) 8 1/2 மணிநேரம் இடைவிடாது ஒலிக்கும் 1330 குறள் உரையுடன்\nமுனைவர் திரு. க.ப.அறவாணன் அவர்கள் எழுதிய திருக்குறள் உரையின் ஒலிவடிவம்.. எட்டரை மணி நேரம் இடைவிடாது ஒலிக்கும் 1330 குறள் உரையுடன் வெளிவந்திருக்கிறது..\nஇளையோர் முதல் முதியோர் வரை அனைவருக்கும் பயன்மிக்க ஒலிவடிவ திருக்குறள் உரைப் பதிப்பு..\nஎழுத்தாளர் : பேராசிரியர்.க.ப. அறவாணன்\nஉலகினில் ஆறாயிரம் மொழிகள் தோன்றின.இன்���ு மூவாயிரம் மொழிகள் மட்டுமே இருக்கின்றன.அவற்றுள்ளும் சில மொழிகளே எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் இருக்கின்றன. எழுத்து வழக்கு, பேச்சு வழக்கு என்பவற்றுடன் -தொன்மை, வளமை, தாய்மை, இனிமை, தனிமை, பொதுமை ,தொடர்மை முதலிய பல்வேறு சிறப்புகளைக் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, புதினம், நாவல்\nஎழுத்தாளர் : மணவை முஸ்தபா\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\nகம்பரின் ஏரெழுபது மூலமும் உரையும்\nகம்பன் என்றால் கம்பராமாயணம் என்று பழகிப் போயிருப்பவர்கள் தமிழர்கள். கம்பன் உழவையும் உழவர்களையும் பெருமைப்படுத்தி எழுதியிருப்பதை இந்த நூல் மூலமாக ஆசிரியர் வெளிக்கொணர்ந்து, எளிய நடையிலே பாமர்ரும் புரிந்து கொள்ளுகிற வகையில் படைத்திருப்பது பாராட்டுக்குரியது. தமிழ் இலக்கியத்திற்கும் தமிழினத்திற்கும் ஆற்றியிருக்கிற மகத்தான [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: இயல் , இசை, நாடகம்\nஎழுத்தாளர் : டாக்டர் கதிர் முருகு (Doctor Kathir Murugu)\nபதிப்பகம் : சீதை பதிப்பகம் (Seethai Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகெல்ஸ், நாட்டுப்பற்று, ஜெ கே, தட்டச்சு, So valliappan, அமாவாசை, நரசிம்மர், simbu, standing, பவுத்தம், அறிவியல் கேள்விகள், பொருநராற்றுப்படை, சிகரம் தொடு, ரிக் வேத காலம், s ramakrishnan\nநேற்றுப் போட்ட கோலம் -\nசர்தார் வல்லபாய் பட்டேல் -\nஇறால் வளர்ப்பு - Erral Valarpu\nஎல்லை காந்தி - Ellai Gandhi\nசிலப்பதிகாரம் எல்லோர்க்குமான எளிய உரை -\nகல்வியியல் TRB 4100 வினா விடைகள் -\nபெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் - Mooligai Unavu (Herbal Food)\nகம்பன் காட்டும் இந்திரசித்தன் - Kamban Kaatum Inthirachithan\nகிராமத்து தெருக்களின் வழியே - Kiramathu Therukkalin Vazhiye\nஆதிசங்கரரின் தத்வபோதம�� - Aathisankarin Thathvapotham\nசெய்து பாருங்கள் விஞ்ஞானி ஆகலாம் - Seithu Parungal Vignyani Aagalaam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/scientists-discovered-huge-black-hole-in-the-milky-way-galaxy-023897.html", "date_download": "2020-01-17T15:28:39Z", "digest": "sha1:W2NH7O6D6ANMSVZHXZ54S4C674UW6OVN", "length": 21331, "nlines": 255, "source_domain": "tamil.gizbot.com", "title": "பால்வெளி அண்டத்தில் பிரம்மாண்ட ப்ளாக்ஹோல்! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.. | Scientists Discovered Huge black hole in the Milky Way galaxy - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n3 hrs ago போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\n4 hrs ago 5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\n5 hrs ago இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இருக்கா: அறிமுகமாகிறது புதிய வசதி\n7 hrs ago ஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\nSports வெளிச்சத்திற்கு வராத பாலியல் தொல்லைகள் - அதிரவைக்கும் முன்னாள் சாய் தலைவர்\nNews சங்பரிவாரின் சதிக்கு ரஜினி பலியாகிவிடாமல் இருக்க வேண்டும்.. திருமாவளவன் எச்சரிக்கை\nMovies நீண்ட வருடங்களுக்கு பிறகு.. மாஸ்டரில் இணைகிறோம்.. நாகேந்திர பிரசாத் \nFinance 1,49,173 பேருக்கு சோறு போடும் HCL.. டிசம்பர் 2019 காலாண்டில் என்ன ஆச்சு தெரியுமா..\nAutomobiles புதிய 200சிசி பைக்கை இந்தியாவில் களமிறக்க ஹோண்டா திட்டம்\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபால்வெளி அண்டத்தில் பிரம்மாண்ட ப்ளாக்ஹோல்\nஒரு புதிய கருந்துளை தேடல் முறை இப்போது பலன் அளித்துள்ளது மற்றும் அது ஆச்சர்யத்தக்க வகையில் இருக்கிறது. சூரியனின் நிறையை விட 70 மடங்கு அதிகமான நட்சத்திர-நிறையுள்ள கருந்துளை சுற்றிவருவதை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால் தற்போதைய நட்சத்திர பரிணாம மாதிரிகளின் படி அதன் அளவு சாத்தியமற்றது. அதாவது குறைந்தபட்சம் பால்வெளியில் அது சாத்தியமற்றது என்று சைன்ஸ் அலெர்ட் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநமது கேலக்ஸியின் மிகப் பெரிய நட்சத்திரங்களின் வேதியியல் கலவை, நட்சத்திரத்��ின் மையம் ஒரு கருந்துளைக்குள் சரிவதற்கு முன்பு, வெடிப்புகள் மற்றும் சக்திவாய்ந்த நட்சத்திரக் புயல்கள் மூலம் தங்கள் வாழ்க்கையின் முடிவில் அவற்றின் பெரும்பகுதியை இழக்க நேரிடும் என்று கூறுகிறது.\nஒரு கருந்துளையை உருவாக்கக்கூடிய நிறை வரம்பில் உள்ள மிகப்பெரிய நட்சத்திரங்கள், நட்சத்திர மையத்தை முற்றிலுமாக அழிக்கும் இணை-உறுதியற்ற சூப்பர்நோவா-ல் தங்கள் வாழ்க்கையை முடிக்கின்றன. எனவே எல்.பி -1 என பெயரிடப்பட்ட இந்த கருந்துளை எவ்வாறு உருவானது என்பதை வானியலாளர்கள் தலையை பிய்த்துக்கொண்டு கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.\nடிசம்பர் 1 கட்டணம் உயர்வுக்கு கெடு விதித்த தேதி: தப்பிக்க ஒரே வழி- என்ன தெரியுமா\n\"நட்சத்திர பரிணாம வளர்ச்சியின் தற்போதைய மாதிரிகள் படி, இத்தகைய நிறையுள்ள கருந்துளைகள் நமது விண்மீன் மண்டலத்தில் இருக்கக்கூடாது.எல்பி -1 நாம் நினைத்ததை விட இரண்டு மடங்கு பெரியது. இப்போது கோட்பாட்டாளர்கள் அதன் உருவாக்கத்தை விளக்கும் சவாலை ஏற்க வேண்டும் \" என்று சீனாவின் தேசிய வானியல் ஆய்வகத்தின் வானியலாளர் ஜிஃபெங் லியு கூறுகிறார்.\nஇந்த கருந்துளை கண்டுபிடிக்கப்பட்ட முறை உண்மையில் புத்திசாலித்தனமானது. கருந்துளைகள் தீவிரமாக பொருளைச் சேர்க்காவிட்டால், ஸ்பெக்ட்ரம் முழுவதும் பல அலைநீளங்களில் ஒளிரும் ஒரு செயல்முறை உண்மையில் கண்ணுக்குத் தெரியாதது. நாம் கண்டறியக்கூடிய எந்த கதிர்வீச்சையும் அவை வெளிவிட்டுவிடாது. ஒளி இல்லை, ரேடியோ அலைகள் இல்லை, எக்ஸ்-கதிர்கள் இல்லை, ஜிப், ஜில்ச் என எதுவும் இருக்காது. ஆனால் எங்கள் கண்டறிதல் கருவித்தொகுப்பில் எங்களிடம் எதுவும் இல்லை என்று அர்த்தமல்ல.\n1783 ஆம் ஆண்டில், ஆங்கில இயற்கை விஞ்ஞானி ஜான் மைக்கேல் (கருந்துளைகள் இருப்பதை முன்மொழிந்த முதல் நபர்) துணை நட்சத்திரம் போன்ற ஒளியை வெளியிடும் ஏதோவொன்று சுற்றிவந்தால், கருந்துளைகள் கண்டறியப்படக்கூடும் என்று பரிந்துரைத்தனர். பரஸ்பர ஈர்ப்பு மையத்தின் விளைவாக பைனரி அமைப்பின் சுற்றிவரலாம்.\nஇது இப்போது ரேடியோ திசைவேக முறை என அழைக்கப்படுகிறது. மேலும் இது கடினமாகப் பார்க்கக்கூடிய எக்ஸோபிளானெட்டுகள் இருப்பதை நாம் தேடுவதற்கும் உறுதிப்படுத்துவதற்கும் இது ஒரு முக்கிய வழியாகும். ஏனெனில் அவற்றின் நட்சத்திரங்���ளில் அவை சிறிய ஈர்ப்பு செல்வாக்கை செலுத்துகின்றன. கருந்துளைகள் போன்ற கண்ணுக்குத் தெரியாத பிற விஷயங்களையும் கண்டுபிடிக்க இது பயன்படுத்தப்படலாம்.\nலியு மற்றும் அவரது சகாக்கள் இந்த தள்ளாடும் நட்சத்திரங்களைத் தேட சீனாவில் உள்ள பெரிய ஸ்கை ஏரியா மல்டி-ஆப்ஜெக்ட் ஃபைபர் ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் தொலைநோக்கி (LAMOST) ஐப் பயன்படுத்தி வந்த நிலைமில், முக்கிய நீல ராட்சத நட்சத்திரத்தை கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றனர்.\nஆனால் விஞ்ஞானிகள் கண்டறிந்தவற்றின் அற்புதமான தன்மையை வெளிப்படுத்த ஸ்பெயினில் உள்ள சக்திவாய்ந்த கிரான் டெலஸ்கோபியோ கனாரியாஸ் மற்றும் அமெரிக்காவின் கெக் ஆய்வகம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தொடர் ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன.\nஆதார் ஆப்-ஐ உடனே டெலீட் செய்துவிட்டு புதிய செயலியை டவுன்லோட் செய்யுங்கள்\nசுமார் 35 மில்லியன் ஆண்டுகள் பழமையான இந்த நட்சத்திரம், சூரியனின் நிறையைவிட எட்டு மடங்கு அளவில், ஒவ்வொரு 79 நாட்களுக்கும் ஒரு முறை கருந்துளையைச் சுற்றி வருகிறது. இதை தான் ஆராய்ச்சியாளர்கள் \"வியக்கத்தக்க வட்ட\" சுற்றுப்பாதை என்று அழைக்கின்றனர்.\nபோயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nபோயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி : தீவிரமாக யோசிக்கும் நாசா..\n5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\nChandra Grahan 2020: ஜனவரி 10: 2020-ம் ஆண்டில் முதல் சந்திர கிரகணம்: எங்கெங்கு தெரியும்\n: அறிமுகமாகிறது புதிய வசதி\nகடந்த தசாப்தத்தின் 6 அளப்பரிய கண்டுபிடிப்புகள்\nஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\nவிண்வெளியில் நீண்டகாலம் இருக்கும் பெண்மணி என்ற சாதனையை படைத்த கிறிஸ்டினா\nRealme 5i: ஒபன் சேல் விற்பனைக்கு வந்தது அட்டகாசமான ரியல்மி ஸ்மார்ட்போன்.\nசெவ்வாய் கிரகம்: நாசாவின் கனவுத் திட்டம் இதுதான்.\nஇஸ்ரோவிற்கு 2020 ஆரம்பமே வெற்றிதான்., விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-30\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி நோட்10 லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபறக்கும் தட்டில் பறந்த ஏலியன்கள்\n20 மடங்கு எடையை எளிதாக தூக்க உதவும் ரோபோட்டிக் இயந்திரம்\nஎண���ணிக்கை குறைவு தான், ஆனாலும் நான் தான் நம்பர் ஒன் என்கிறார் டொனால்டு டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-17T17:11:55Z", "digest": "sha1:B7FISGGLB5LQC7R7GDLFWDSS6GDVDRDR", "length": 3174, "nlines": 33, "source_domain": "www.cinemapettai.com", "title": "மடோனா செபாஸ்டின் | Latest மடோனா செபாஸ்டின் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"மடோனா செபாஸ்டின்\"\nதகிட தகிட என எதிரிகளை தெறிக்கவிட கிளம்பிவிட்டான் “பெரியவர் மகன்” சசிகுமார் – கொம்பு வைச்ச சிங்கம்டா டீஸர்.\nரேதான் சினிமாஸ் சார்பில் இந்தர் குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.\nகாணும் பொங்கல் ஸ்பெஷலாக புதிய போஸ்டர் மற்றும் போட்டோஸ் பகிர்ந்த சசிகுமாரின் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படக்குழு.\nகொம்புவச்ச சிங்கம்டா சசிகுமார் – SR பிரபாகரன் (சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன்) இணையும் படத்தின் தலைப்பு இது தான்....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதிராவிடம், கருப்பு சட்டை – சசிகுமாரின் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.\nகொம்புவச்ச சிங்கம்டா சசிகுமார் – SR பிரபாகரன் (சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன்) இணையும் படத்தின் தலைப்பு இது தான்....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/06014514/Opening-of-water-from-Cholavaram-Lake-to-Pulchel-Lake.vpf", "date_download": "2020-01-17T17:06:56Z", "digest": "sha1:ZHOSVNAJQ6PWSZWSCXZAZVYFMPYTF6AB", "length": 12980, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Opening of water from Cholavaram Lake to Pulchel Lake for Chennai Drinking Water || சென்னை குடிநீர் தேவைக்காக சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n2வது ஒருநாள் கிரிக்கெட் : 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nசென்னை குடிநீர் தேவைக்காக சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு + \"||\" + Opening of water from Cholavaram Lake to Pulchel Lake for Chennai Drinking Water\nசென்னை குடிநீர் தேவைக்காக சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு\nசென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.\nசென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், ���ோழவரம் ஆகிய ஏரிகள் உள்ளன.\nஇதில் சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,081 மில்லியன் கனஅடியாகும். நேற்றைய நிலவரப்படி 233 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது. மேலும் இந்த ஏரிக்கு 160 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சோழவரம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. சோழவரம் ஏரியில் மொத்தம் 10 மதகுகள் உள்ள நிலையில், அங்கு 4 மதகுகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.\nதற்போது சோழவரம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் அங்கிருந்து சென்னை குடிநீரின் தேவைக்காக புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 100 கன அடிநீர் திறக்கப்படுகிறது.\nபுழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி ஆகும். தற்போது தண்ணீர் இருப்பு 932 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 480 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் வரத்து காரணமாக அங்கு இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n1. டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர், மின்சார கட்டணமாக ஒரு ரூபாய்; பா.ஜ.க. எம்.பி. பிரசாரம்\nடெல்லியில் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளிடம் இருந்து தண்ணீர் மற்றும் மின்சார கட்டணமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் என பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் வர்மா அறிவித்துள்ளார்.\n2. வைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு\nவைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\n3. வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு 6-ந் தேதி நடக்கிறது\nகுமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வருகிற 6-ந்தேதி நடக்கிறது.\n4. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு\nமேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.\n5. டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு குறைப்பு\nமேட்டூர் அணையில் இருந்து டெல��டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்த ஒப்பந்நதம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. கள்ளக்காதல் தகராறில் டிரைவர் வெட்டிக்கொலை - 5 பேர் கைது\n2. கோவில்பட்டியில் பயங்கரம்: அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை - மர்மநபர்களுக்கு வலைவீச்சு\n3. வரி ஏய்ப்பு புகார் எதிரொலி குடகில் 2 இடங்களில் நடந்தது நடிகை ரஷ்மிகா வீட்டில் வருமானவரி சோதனை\n4. நெல்லையில், சுற்றுச்சுவர் தகராறில் பயங்கரம்: தந்தை-மகள் அடித்துக்கொலை - 3 பேர் கைது\n5. களியக்காவிளை சோதனைச் சாவடியில் சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்றது ஏன் கைதான பயங்கரவாதிகள் பரபரப்பு தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/11/17053153/They-have-an-impact-on-any-pitch--Kohli-fame-for-bowlers.vpf", "date_download": "2020-01-17T15:33:03Z", "digest": "sha1:XESY25SEVLQTL67X7WKK2F7XX6PN5PCM", "length": 12823, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "They have an impact on any pitch - Kohli fame for bowlers || ‘எந்த ஆடுகளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்’ - பந்து வீச்சாளர்களுக்கு கோலி புகழாரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘எந்த ஆடுகளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்’ - பந்து வீச்சாளர்களுக்கு கோலி புகழாரம் + \"||\" + They have an impact on any pitch - Kohli fame for bowlers\n‘எந்த ஆடுகளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்’ - பந்து வீச்சாளர்களுக்கு கோலி புகழாரம்\nஇந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எத்தகைய ஆடுகளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கேப்டன் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.\nவங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி (7 விக்கெட்), இஷாந்த் ஷர்மா (3), உமேஷ் யாதவ் (4) ஆகியோர் மொத்தம் 14 விக்கெட்டுகளை கபளகரம் செய்து வெற்றிக்கு வித்திட்டனர். அவர்களை வெகுவாக பாராட்டிய இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-\nஎங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது பந்துவீச்சு திறனில் உச்சத்தில் உள்ளனர். (தாக்கத்தை ஏற்படுத்துவதை குறிப்பிட்டு) இவர்கள் பந்து வீசும் போது, எந்த ஆடுகளமும், நல்ல ஆடுகளமாகவே தோன்றுகிறது. அவர்களுக்கு எனது பாராட்டுகள். இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் ஓய்வில் இருக்கிறார். அவர் அணிக்கு திரும்பும் போது, எதிரணியை மிரட்டும் கடினமான பந்து வீச்சு தாக்குதலை கொண்ட அணிகளில் ஒன்றாக இந்தியா இருக்கும். ஒவ்வொரு பகுதிகளிலும் நமது பவுலர்கள் விக்கெட் எடுக்கிறார்கள். எந்த ஒரு கேப்டனும் இத்தகைய வலிமையான பந்து வீச்சைத்தான் விரும்புவார். இது, பந்து வீச்சில் ஒரு கனவு கூட்டணி போன்று உள்ளது.\nவெற்றி குறித்து கேட்டால், இது மற்றொரு மெச்சத்தகுந்த செயல்பாடு ஆகும். 5 பேட்ஸ்மேன்களுடன் களம் இறங்கும் போது யாராவது ஒருவர் பொறுப்பை எடுத்துக் கொண்டு நீண்ட நேரம் விளையாட வேண்டும். அந்த பணியை இந்த டெஸ்டில் மயங்க் அகர்வால் நிறைவு செய்தார். வெளிநாட்டு போட்டிகளிலும் இது தொடர வேண்டும் என்று விரும்புகிறோம்.\nடெஸ்டில் ஒரு இளம் வீரர் பேட்டிங் செய்ய வரும் போது, பெரிய சதங்கள் அடிப்பதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும் என்பது தெரியும். சீனியர் வீரரான நான், சதத்திற்கு பிறகும் தொடர்ந்து பொறுப்புடன் விளையாடி பெரிய ஸ்கோர் குவிப்பது குறித்து இளம் வீரர்களுக்கு தெரிவிப்பது முக்கியமான ஒன்றாகும். இளம் வயதில் நான் செய்த தவறுகளை அவர்கள் செய்யாமல் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்களாக வளர வேண்டும் என்று விரும்புகிறேன்.\nசாதனைகளையும், புள்ளி விவரங்களையும் ஒவ்வொருவரும் பார்க்கிறார்கள். அது தொடர்ந்து சாதனை புத்தகத்தில் தான் இருக்கும். நாங்கள் அதில் கவனம் செலுத்துவதில்லை. நாங்கள் இந்திய கிரிக்கெட்டின் தரத்தை மென்மேலும் மேம்படுத்துவதை நோக்கி பயணிக்கிறோம். இதற்காக அடுத்த தலைமுறை வீரர்களை ஊக்கப்படுத்துகிறோம்.\nஇந்திய அணிக்காக முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இளஞ்சிவப்பு நிற பந்தில் (பிங்க்) நடக்கும் இந்த டெஸ்ட் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும். பிங்க் பந்து பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும். பந்து பழசான பிறகு அதிகமாக ‘ஸ்விங்’ ஆகாது என்று கருதுகிறேன். இவ்வாறு கோலி கூறினார்.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்த ஒப்பந்நதம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - ரிஷப் பண்ட் விலகல்\n2. தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்காக மீண்டும் விளையாட ஆர்வம் - டிவில்லியர்ஸ்\n3. பாகிஸ்தானில் விளையாட வங்காள தேச கிரிக்கெட் அணி ஒப்புதல்\n4. தேசிய இளையோர் தடகளம்: 800 மீட்டர் ஓட்டத்தில் சென்னை மாணவருக்கு தங்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-01-17T15:24:32Z", "digest": "sha1:RBYSBOPAWCCJSXCLVB3VUXO25DZBRHOP", "length": 11193, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "முகாரை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 20\nபகுதி ஏழு: 1. ஆடை நெகிழ்தல் “முலைநுனியில் விழியிரண்டு திறக்கும் நாளொன்றுண்டு பெண்ணே. அக்கருவிழிகள் ஒளிகொண்டபின்னர் நீ காணுமுலகு பிறிதொன்றாகும்” என்றாள் மூதன்னை முகாரை. அன்று அவள் முன் அமர்ந்திருந்த ஆயர்குலச்சிறுமியர் வாய்பொத்தி கண்மிளிர நகைத்து உடல் நெளிந்தனர். ”தண்பாறை கரந்துள்ள தணலை, தளிரெழுந்த மரத்தின் அனலை அன்று அறிவீர். கைதொட்டறியா வெம்மையை உங்கள் கண் தொட்டறியும். ஒளிந்துகொள்ள ஒரு மனம் தவிக்க ஒளிர்ந்து எழ ஒரு மனம் இழுக்க, கன்று இழுக்கும் கயிறைப்போல் உள்ளம் இறுகிநிற்கும் …\nTags: அனங்க மஞ்சரி, இந்துலேகை, கண்ணன், கீர்த்திதை, கீர்த்திமதி, சம்பகலதை, சுகதை, சுசித்ரை, நாவல், நீலம், பானுமுத்திரை, முகாரை, ரங்கதேவி, ராதை, லசிகை, லலிதை, விசாகை, வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 2\nபகுதி ஒன்று: 2. மணிநீல மலர்க்கடம்பு உடல்தீண்டாது உளம்தீண்டாது உயிர்தீண்டி எழுப்பியது எது செவிநுழையாது சிந்தையறியாது சித்தமறிந்தது எது செவிநுழையாது சிந்தையறியாது சித்தமறிந்தது எது விதைவிட்டெழுந்த முளை ���ோல அணிமலர் பாயில் எழுந்தமர்ந்து மெய்ப்பு கொண்ட தன் உடலை தன் இருகைகளாலேயே தழுவிக்கொண்டு எண்ணமிழந்து அமர்ந்திருந்தாள். ‘இங்குளேன் விதைவிட்டெழுந்த முளை போல அணிமலர் பாயில் எழுந்தமர்ந்து மெய்ப்பு கொண்ட தன் உடலை தன் இருகைகளாலேயே தழுவிக்கொண்டு எண்ணமிழந்து அமர்ந்திருந்தாள். ‘இங்குளேன்’ என்ற ஒரு சொல்லாக மீண்டு வந்தாள். பனிவிழும் வனத்தடாகம் போல தன் உடல் சிலிர்த்துக்கொண்டே இருப்பதை உணர்ந்தாள். தன்னுள்தானே நுழைந்து மீண்டுமொரு விதையாக ஆகவிழைபவள் போல கால்களை மடித்து மார்போடு இறுக்கி கைகளால் வரிந்து …\nTags: இந்து, கசன், கீர்த்திதை, கீர்த்திமதி, குசன், கௌரி, சுகதை, சுபானு, தாத்ரி, நாவல், நீலம், பர்சானபுரி, பானு, மகிபானு, மணி நீல மலர்க்கடம்பு, முகாரை, யமுனை, ரத்னபானு, ராதை, ரிஷபானு, வெண்முரசு, ஷஷ்தி, ஸ்ரீதமன்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 2\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nவிஷ்ணுபுரம் பத்துநூல் வெளியீட்டுவிழா- சிறப்புரைகள்\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 47\nஅரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/223157?ref=archive-feed", "date_download": "2020-01-17T16:36:54Z", "digest": "sha1:3LVWUD3LO3EEQIQDLOLBVLXTCGA37S2H", "length": 7582, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்து! இளைஞரொருவர் மரணம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇன்று அதிகாலை ஏற்பட்ட விபத்து\nதிருகோணமலையில், மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாரதிபுரம் சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.\nதோப்பூர் ஜின்னாநகர் பகுதியைச் சேர்ந்த நாஸிக்கீன் முஹமட் றிஸ்லான்(வயது 18) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nகுறித்த இளைஞன் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக காணப்பட்ட வேலிப் பாதுகாப்பு கம்பம் ஒன்றில் மோதியதிலே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.\nவிபத்து தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் வெடிங்மான் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவ��� வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/assam-is-yielding-greater-benefits-with-tea-leaves", "date_download": "2020-01-17T15:33:08Z", "digest": "sha1:VO652DUI5OOGT7CFEWGXZ2OUJZXIG32X", "length": 6418, "nlines": 137, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 October 2019 - 1 கிலோ தேயிலை ரூ. 75,000... அசத்தும் அஸ்ஸாம் மாநிலம்! | Assam is yielding greater benefits with tea leaves", "raw_content": "\nரூ.1,60,000... மாப்பிள்ளைச் சம்பா, கிச்சிலிச் சம்பா மதிப்புக்கூட்டினால் லாபம் நிச்சயம்\nஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை எதிர்க்கும் விஞ்ஞானிகள்... ஆதரிக்கும் விவசாயிகள்\n1 கிலோ தேயிலை ரூ. 75,000... அசத்தும் அஸ்ஸாம் மாநிலம்\nஆடு, கோழி வளர்க்கும் சிவகாசி நகராட்சி\nநல்ல வருமானம் தரும் நாட்டுக்கோழிகள்\nஐந்தாவது முறையாகக் ‘கிரிஷி கர்மான் விருது’ சாதனை படைத்த தமிழகம்\nடெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணி\nமேய்ச்சல் நிலம் பறிபோகும் அபாயம்\nமரக் கிளைகளை நடும் ‘போத்து நடவு முறை\nவிவசாயிகளின் தோட்டத்துக்கே வரும் நடமாடும் தக்காளிக் கூழாக்கும் இயந்திரம்\nமரக்கன்றுகள் இலவசம்... பசுமையைப் பரப்பும் கிரீன் நீடா\nகுறைந்த விலையில் இயற்கை இடுபொருள்கள், கருவிகள் - விற்பனை செய்யும் ஆராய்ச்சி மையம்\nவிளைச்சலைக் கூட்டும் வேஸ்ட் டீகம்போஸர் - விழுப்புரத்தில் கூடிய இயற்கை விவசாயிகள்\nபுரட்டாசிப் பட்டத்துக்கு ஏற்ற துவரை\nமண்புழு மன்னாரு: புற்றுநோய்க்குச் சவால் விடும் சாம்பார் சாதம்\nநல்மருந்து 2.0 - பல்வலி நீக்கும் கத்திரி... கபம் போக்கும் கண்டங்கத்திரி\nசட்டம்: விவசாயிகளுக்கு வழிகாட்டும் மாவட்ட ஆட்சியர்கள்\nபூச்சி மேலாண்மை: 16 - சாறுஉறிஞ்சும் பூச்சிகள் உஷார்\nமரத்தடி மாநாடு: நிலங்களுக்குத் தனி அடையாள எண்… மோசடியைத் தவிர்க்க அரசின் திட்டம்\n1 கிலோ தேயிலை ரூ. 75,000... அசத்தும் அஸ்ஸாம் மாநிலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/46-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B1/", "date_download": "2020-01-17T15:42:37Z", "digest": "sha1:TCLIM5C25SPVVOZD7F6WDC2NNOUBE476", "length": 8007, "nlines": 275, "source_domain": "yarl.com", "title": "நாவூற வாயூற - கருத்துக்களம்", "raw_content": "\nநாவூற வாயூற Latest Topics\nசமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்\nநாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.\nஎனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.\nஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.\nBy புரட்சிகர தமிழ்தேசியன், November 26, 2018\nரசிக்க .....ருசிக்க ..... ரெசிப்பி காணொளிகள் \nஜப்பானில் பிரபலமான ”Bubble tea”\nஅமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தயாரித்த, மசாலாத் தோசை\nசமையல் செய்முறைகள் சில 1 2 3 4 30\nபாணி பூரி செய்யும் முறை\nஇட்லி பொடி செய்யும் பொழுது மறக்காமல் இப்படி ஹெல்த்தியா செய்து சாப்பிடுங்கள்.\nBy தனிக்காட்டு ராஜா, August 24, 2019\n\"சிவப்பு வெங்காய சலாட்\" செய்வது எப்படி... யாருக்காவது தெரியுமா\nநெத்தலி கருவாடு பிரட்டல். 1 2\nமாங்காய் சாதம் எப்படி செய்வது...\nவிதவிதமான தோசை சுடுவது எப்படி\nஅருமையான மைசூர் மசாலா தோசை ....\nகடலை பருப்பு செய்முறை - ரதிக்காக 1 2 3 4 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2019/07/", "date_download": "2020-01-17T15:42:26Z", "digest": "sha1:IYMQIRRFDINOLRJWYUVMYZRCV5HLEHD6", "length": 37001, "nlines": 330, "source_domain": "www.akaramuthala.in", "title": "சூலை 2019 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇம்மாத காப்பகம் » சூலை 2019\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 10 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 சூலை 2019 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம். 10 நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின். (திருவள்ளுவர், திருக்குறள் 334) “நாள் என்பது காலங்காட்டிபோல் தோன்றினாலும் உயிரைப் பறிக்கும்(ஈரும்) வாளே அது. வாழ்நாள்இயலை உணர்ந்தவர்கள் இதனை அறிவர்” என்கிறார் திருவள்ளுவர். இத்திருக்குறள் மூலமாகத்தான் நாட்காட்டி என்ற சொல் உருவானது என்பர். நாள் என்பதைத் திருவள்ளுவர் 20…\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 9 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 சூலை 2019 கருத்திற்காக..\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 9 திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம். 9 இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று. (திருவள்ளுவர், திருக்குறள் 306) தீப்பிழம்பில் முக்கி எடுததாற்போன்ற தீமை செய்தாலும் சினம் கொள்ளாதே என்கிறார் திருவள்ளுவர். நெருப்பு குறித்து முன்னரே குறிப்பிட்டிருந்தோம். நெருப்பு அல்லது ‘தீ’ என்பது வெப்பத்தை வெளியேற்றும் வேதியியல் செயல், ‘தீ’ என்பது, பொருட்களில்…\nமிச்சிகன் பல்கலைக்கழகத்தில் தமிழ் வகுப்புகள் தொடக்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 சூலை 2019 கருத்திற்காக..\nமிச்சிகன் பல்கலைக்கழகம் தெற்காசியப் படிப்பு மையம் தமிழ் வகுப்புகள் தொடக்கம் பயில வாரீர் அன்புள்ள மிச்சிகன் தமிழ் மக்களே அன்புள்ள மிச்சிகன் தமிழ் மக்களே மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் தெற்காசியப் படிப்பு மையம் ஓர் அரிய வாய்ப்பினை உங்களுக்கு வழங்குகிறது. கடந்த 12 ஆண்டுகளில் முதன்முறையாக ஒரு தமிழ் பேராசிரியர் மூலம் தமிழ் முறையாகப் பயில ஒரு வாய்ப்பு. தமிழ்ப் பேராசிரியர் திருமதி வித்தியா மோகன் அவர்களின் வகுப்புகள் மாணவர்களின் சேர்க்கைக்காக தொடங்கப்பட்டுள்ளது. ஆசிய மொழி / ASIANLAN 255 இரண்டாம் ஆண்டு தமிழ் I ஆசிய மொழி / ASIANLAN…\nதிருவள்ளுவ���ின் அறிவியல் குறிப்புகள் 8 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 சூலை 2019 கருத்திற்காக..\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 8 (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.) 8 சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. (திருவள்ளுவர், திருக்குறள் ) நிலத்தைக் கையால் அடித்தால் அடித்தவன் கைதான் வேதனைக்கு உள்ளாகும். அதுபோல், சினத்தைக் கொண்டால் கொண்டவனுக்குத்தான் துன்பம் என்கிறார் திருவள்ளுவர். நிலைநிற்றல் என்னும் பொருளில் ‘நில்’ என்னும் சொல்லிலிருந்து நிலம் என்னும் சொல் உருவானது….\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 சூலை 2019 கருத்திற்காக..\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி மீட்பதே மக்கள் இயல்பு. ஆனால் தமிழ் ஆர்வலர்கள் நமக்குரிய தமிழ்ச்சொற்களை அடுத்தவருக்கு உரியவை எனத் தாங்களே கொடுத்து விடுகின்றனர். ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்கள் தமிழில் மிகுதியாக உள்ளன. அவற்றுள் பழக்கத்தில் இல்லாத புதிய சொல்லை மட்டும் தமிழ் என்று ஏற்றுக் கொண்டு பழக்கத்தில் உள்ள நல்ல சொல்லைத் தமிழல்ல என்று தூக்கி எறியும் பழக்கமும் உள்ளது. எனவே, தமிழல்ல எனத் தவறாக எண்ணும் தமிழ்ச்சொற்களி்ல்ஒன்றை இப்பகுதியில் காணலாம். ‘ஆதி’…\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 7 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 சூலை 2019 கருத்திற்காக..\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.) 7 சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும். (திருவள்ளுவர், திருக்குறள் 306) சினம் என்னும் நெருப்பு, அதனைக் கொண்டவரை மட்டுமல்லாமல் அவருக்குத் துணையாக இருப்பவரையும் அழிக்கும் என்கிறார் திருவள்ளுவர். நெருப்பு கட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருப்பின் உணவைச் சமைத்தல் போன்ற நிலைகளில் பயன் தரும். ஆனால் கட்டுப்படுத்தப்படாவிட்டால்…\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 221-230 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 சூலை 2019 கருத்திற்காக..\n(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 211-220 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 221-230 (குறள்நெறி) ஊருணி போல் செல்வத்தால் பிறருக்கு உதவு. பயன்மரம் போல் செல்வத்தைப் பிறருக்குப் பயன்படுத்து. பயன்மரம் போல் செல்வத்தைப் பிறருக்குப் பயன்படுத்து வாய்ப்பு இல்லாத பொழுதும் உதவத் தயங்காதே வாய்ப்பு இல்லாத பொழுதும் உதவத் தயங்காதே நல்லன செய்ய இயலாத வறுமையாளனாக வாழாதே நல்லன செய்ய இயலாத வறுமையாளனாக வாழாதே ஒப்புரவினால் கேடு வந்தால் உன்னை விற்றாவது பெற்றுக் கொள் ஒப்புரவினால் கேடு வந்தால் உன்னை விற்றாவது பெற்றுக் கொள் கொடையை விரும்பின் வறியவர்க்குக் கொடு கொடையை விரும்பின் வறியவர்க்குக் கொடு நல்லவழியில் வந்தாலும் பெறாதே மேலுலகம் இல்லை என்றாலும் கொடுக்கத் தவறாதே இல்லை என்று சொல்லாமல் கொடு இல்லை என்று சொல்லாமல் கொடு கேட்போர் மகிழும் வகையில் கொடு கேட்போர் மகிழும் வகையில் கொடு\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 6 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 சூலை 2019 கருத்திற்காக..\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்.) 6 புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் (திருவள்ளுவர், திருக்குறள் 298) “புறத்தில் உள்ள தூய்மை நீரால் அமைகின்றது. உள்ளத்திலுள்ள குற்றமில்லா தூய்மை என்பது வாய்மையால் காணப்படும்” என்கிறார் திருவள்ளுவர். உலகில் 70 விழுக்காட்டிற்கு மேலாக நீர்தான் நிறைந்துள்ளது. உயிரினங்களின் உடலிலும் நீர்மம் உள்ளது. இத்தகைய இன்றியமையாத…\nகுரோம்பேட்டை திருக்குறள் ப���ரவையின் முப்பெரு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 சூலை 2019 கருத்திற்காக..\nஆடி 12, 2050 / ஞாயிறு / 28.07.2019 / மாலை 6.00 திருமதி இலட்சுமி அம்மாள் நினைவு பதின்நிலை மேல்நிலைப்பள்ளிபுதுக்குடியிரு்பபு, குரோம்பேட்டை, சென்னை 600 044 திருக்குறள் பேரவை, குரோம்பேட்டைமுப்பெரு விழா மாணவ மாணவியர்க்குப் பாராட்டு‘திருக்குறள் அறம்’ விருது வழங்கிப் பாராட்டு வேம்பையனின் ‘ தமிழரின் இரு கண்கள்’நூல் வெளியீட்டு விழா\nகூடுவாஞ்சேரி திருவள்ளுவர் இலக்கியப் பேரவையின் இரண்டாம் ஆண்டு நிறைவு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 சூலை 2019 கருத்திற்காக..\nஆடி 12, 2050 / ஞாயிறு / 28.07.2019 / பிற்பகல் 2.00 திரு கிருட்டிணமகால் திருமண மண்டபம், கூடுவாஞ்சேரிதிருவள்ளுவர் இலக்கியப் பேரவைகூடுவாஞ்சேரிஇரண்டாம் ஆண்டு நிறைவு சிறப்புரைவாழ்த்துரைபரிசளிப்பு\n17ஆவது அனைத்துலக முத்தமிழ் ஆய்வு மாநாடு, திருச்சிராப்பள்ளி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சூலை 2019 கருத்திற்காக..\nஆடி 11, 2050 / சனி / 27.07.2019 காலை 9.00 முதல் மாலை 5.00 வரை காவேரி பொறியியல் கல்லூரி, பேரூர், திருச்சிராப்பள்ளி திருச்சி இரானா மருத்துவமனை ஆதரவுடன் யாழ்ப்பாணம் தமிழ் ஆடல்கலைமன்றம் திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகம் இணைந்து நடத்தும் 17ஆவது அனைத்துலக முத்தமிழ் ஆய்வு மாநாடு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சூலை 2019 கருத்திற்காக..\nசென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம், திரு இராமச்சந்திரா மருத்துவம் – ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் 27 ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா ஆடி : 09-12, 2050 / 25-28.07.2019 திரு இராமச்சந்திரா கூட்டாய்வு மையம், வாசுதேவநகர் விரிவு, திருவான்மியூர், சென்னை 600 041 முதல் நாளான வியாழக்கிழமை காலை 10 மணி: குன்றத்தூர் தெய்வச் சேக்கிழார் திருக்கோயிலில் வழிபாடும், நண்பகல் 12 மணிக்கு அன்னம் வழங்கல் நிகழ்ச்சியும் நடைபெறும். இரண்டாம் நாளன்று /வெள்ளிக்கிழமை (சூலை 27) காலை 10 மணி:…\n1 2 … 4 பிந்தைய »\nஎழுவரை விடுதலை செய்தபின்னர் பாசக அமைச்சர்கள் தமிழ்நாடு வரட்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇடைத் தேர்தலும் தி.மு.க.வும் அ.இ.அ.தி.மு.க.வும்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் ப���த்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசா��ர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chemamadu.com/index.php?pg=authors.php&id=U00000033", "date_download": "2020-01-17T17:14:32Z", "digest": "sha1:MJ2XBUVSVS3XYRYWVPKEDDXCGA3OEMUJ", "length": 2479, "nlines": 18, "source_domain": "chemamadu.com", "title": "சேமமடு பொத்தகசாலை", "raw_content": "\nவடக்கு மாகாணக்கல்வித் திணைக்களத்தில் மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றுபவர். இலங்கை கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்தவர். இவர் எழுத்தாளர், ஓவியர், நாடகவியலாளர், சிறுவர் அரங்கச் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருபவர். சிறுவர்களின் சுயாதீனம், சுதந்திரச் செயற்பாடு, ஆக்க வெளிப்பாடு பற்றிய தெளிவான சிந்தனை கொண்டவர்.\nசிறுவர் அரங்கு சிறுவர்களின் முழுமையான பங்கு பற்றலுடன் முகிழ்ந்தெழும் ஒரு செயற்பாடாகும். சிறார்களின் உடல் மேம்பாடு, உளமேம்பாடு, மனவெழுச்சி மேம்பாடு ஆகியவையே அவர்களின் ஈடுபாட்டுடன் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வகையில் சிறுவர் அரங்கு பற்றிய இந்நூலைப் படைத்துள்ளார்.\n2011 - குழந்தை இலக்கியம் - கடலின் துயரம்\n2011 - குழந்தை இலக்கியம் - நரி மேளம்\n2011 - குழந்தை இலக்கியம�� - பூதம் காத்த புதையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rahmath.net/product/100-ahadith-about-islamic-manners/", "date_download": "2020-01-17T16:14:36Z", "digest": "sha1:IHDXTA5QXKJ4Y77P3YLNYAIFDVVFK75I", "length": 12041, "nlines": 360, "source_domain": "rahmath.net", "title": "100 Ahadith About Islamic Manners | Rahmath", "raw_content": "\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 – 2)\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 – 4)\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 – 7)\nஇப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 – 15)\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 – 21)\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 – 28)\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 – 39)\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 – 54)\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 – 77)\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T)\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்)\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 – 2)\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 – 4)\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 – 7)\nஇப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 – 15)\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 – 21)\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 – 28)\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 – 39)\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 – 54)\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 – 77)\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்)\nஅதிசயத் தோழர் அபூபக்ர் (ரலி)\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T)\nபாவ மன்னிப்பு / சையது மஸ்வூத் ஜமாலி\nரஹ்மத்தான அல்குர்ஆன் / இல்யாஸ் ரியாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/freeze-all-appointments-promotions-govt-order-to-air-india-357597.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-17T15:52:41Z", "digest": "sha1:NX6Z435NQOEGRNP5ABYBCYRGIR2YQSA4", "length": 18422, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "யாரையும் வேலைக்கு எடுக்காதீர்கள்.. ஏர் இந்தியாவிற்கு மத்திய அரசு செக்.. தனியாருக்கு விற்க முடிவு! | Freeze all appointments, promotions, Govt order to Air India - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nவில்சன் கொலை.. மூளையாக செயல்பட்டவர் கைது\nபீஃப் கறியை வைத்து கேரளா சுற்றுலாத்துறை செய்த விளம்ப��ம்.. இணையம் முழுக்க வைரல்.. சர்ச்சை\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. கைது செய்யப்பட்டார் மாஸ்டர் மைண்ட் மெஹபூபா ஷா.. அதிரடி திருப்பம்\nஅமேசான் மூலம் 10 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.. மத்திய அரசுக்கு ஜெஃப் பெஸோஸ் பதிலடி\nசங்பரிவாரின் சதிக்கு ரஜினி பலியாகிவிடாமல் இருக்க வேண்டும்.. திருமாவளவன் எச்சரிக்கை\nSports ISL 2019-20 : முடிஞ்சா கோல் அடிச்சுப் பாரு... நார்த் ஈஸ்ட்டை துவம்சம் செய்த சென்னை\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயாரையும் வேலைக்கு எடுக்காதீர்கள்.. ஏர் இந்தியாவிற்கு மத்திய அரசு செக்.. தனியாருக்கு விற்க முடிவு\nலண்டன்: பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவில் இனி புதிய பணியாளர்களை சேர்க்க கூடாது, புதிய சேவை எதையும் தொடங்க கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா பணியாளர்களுக்கு இது பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.\nபிரதமர் மோடி தலைமையிலான பாஜக கட்சி மத்திய ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்தே பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் வசம் சென்று கொண்டு இருக்கிறது. விரைவில் இந்திய ரயில்வேயில் முழுக்க முழுக்க தனியார் ஈடுபடுத்தப்பட வாய்ப்புள்ளது.\nஇந்த நிலையில் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை மத்திய அரசு சரியாக கவனிக்காமல் இத்தனை நாட்கள் இருந்தது. தற்போது அதை மொத்தமாக தனியார் வசம் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஏர் இந்தியாவிற்கு தற்போது 58 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. ��தேபோல் மொத்தமாக அந்த நிறுவனம் 70000 கோடி ரூபாய் நஷ்டத்தில் செல்கிறது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் 7600 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் தற்போது ஏர் இந்தியாவை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மோடி தலைமையிலான கடந்த ஆட்சியிலேயே இந்த முடிவை மத்திய அரசு எடுத்தது. ஆனால் அப்போது ஏர் இந்தியாவை வாங்குவதற்கு ஏற்ற நபர்கள் ஏலத்தில் கலந்து கொள்ளவில்லை.\nஇந்த நிலையில் ஏர் இந்தியாவை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அமைச்சர்கள் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியாவை எப்படி விற்பது என்பது தொடர்பான ஆலோசனைகளை இந்த குழு செய்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக சில அதிரடி முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது.\nஅதன்படி ஏர் இந்தியாவில் இனி புதிய பணியாளர்களை சேர்க்க கூடாது, புதிய சேவை எதையும் தொடங்க கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் இப்போது இருக்கும் பணியாளர்கள் யாருக்கும் பதவி உயர்வு வழங்க கூடாது. புதிய சேவையை ''அதி தீவிர தேவை'' இருந்தால் மட்டும் தொடங்க வேண்டும் என்று கூறியுள்ளது .\nஇது தனியாருக்கு விருப்பதற்கான முன்னேற்பாடு ஆகும். இது அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இதனால் தங்கள் வேலை எப்போது வேண்டுமானாலும் சிக்கலுக்கு உள்ளாகும் என்று பணியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இன்னும் சில வாரங்களில் ஏர் இந்தியா முழுவதுமாக ஏலத்திற்கு வர வாய்ப்புள்ளது எனப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் air india செய்திகள்\nஏர் இந்தியா விமானம் தாமதம்.. வெகுண்ட பயணிகள்.. விமான ஊழியர்கள் மீது பயணிகள் தாக்குதல்\nஏர் இந்தியா விமானங்கள் ஊழல் வழக்கு: ப. சிதம்பரத்திடம் அமலாக்கப் பிரிவு விசாரணை\nதனியாருக்கு விற்கலாம்.. இல்லையெனில் ஏர் இந்தியாவை மூட வேண்டியதுதான்.. அமைச்சர் ஹர்தீப் சிங் ஷாக்\nஏர்இந்தியா.. பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விரைவில் விற்பனை.. நிர்மலா சீதாராமன்\nஎன்ன நடக்கிறது காஷ்மீரில்... அடித்து நொறுக்கப்பட்ட விலையில் ஏர் இந்தியா விமான டிக்கெட்\nமது போதை... ரன்வே விளக்குகள் சேதம்... 3 விமானிகள் அதிரடியாக சஸ்பெண்ட்\nவெடிகுண்டு மிரட்டல் புரளிதான்....லண்டனில் இருந்து புறப்பட்டது ஏர் இந��தியா விமானம்\nசாப்ட்வேரில் சின்ன பிரச்சனை.. தாமதமாக புறப்பட்ட 149 விமானங்கள்.. என்ன நடந்தது ஏர் இந்தியாவில்\nசர்வர் பிரச்சினை.. உலகம் முழுக்க ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பு.. ஏர்போர்ட்டில் கூட்டமோ கூட்டம்\nவிமானத்தில் ஜெய்ஹிந்த் முழக்கம்… ஏர் இந்தியா நிர்வாகம் அதிரடி\n பிளைட்டை பாகிஸ்தானுக்கு கடத்த போறோம்.. அதிர்ந்து பின்னர் அலர்ட்டான மும்பை விமான நிலையம்\nஇட்லி வடையில் செத்த கரப்பான்பூச்சி… ஏர் இந்தியா விமானத்தில் இந்த கூத்து… பயணிகள் அதிர்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nair india plane bjp ஏர் இந்தியா பாஜக விமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/01/blog-post_770.html", "date_download": "2020-01-17T17:02:47Z", "digest": "sha1:7JYOBKMXT4HMBMBZVZUDPRY3ER6YUDKM", "length": 5139, "nlines": 107, "source_domain": "www.ceylon24.com", "title": "மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nமேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு\nதலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் 16.01.2020 அன்று காலை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொது மக்கள் வழங்கிய தகவலின் அடுத்தே இச்சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nபொலிஸாரின் உதவியுடன் மீட்கப்பட்ட இச்சடலத்தை மரண விசாரணைகளின் பின் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஇவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் டிக்கோயா தோட்டத்தைச் சேர்ந்த காளிஸ்வரன் நந்தகுமார் வயது 24 என அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஇந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டரா அல்லது கொலை செய்யப்பட்டு நீர் தேக்கத்தில் எறியப்பட்டுள்ளாரா என்பது தொடர்பாக பொலிஸார் புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nமேலும், குறித்த சடலமானது இரு தினங்களுக்கு முன் நீர்தேக்கத்தில் விழுந்திருக்க கூடுமென சந்தேகிப்பதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.\nஇச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரைணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nகிழக்கு பல்கலை,லிந்துளை மாணவனின் சடலம் மீட்பு\n(17.01.2020) அரச வர்த்தமானியில் வெளியான வேலைவாய்ப்புக்கள்\nரனில் கூட்டத்தின் இடைநடுவே வெளிநடப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2456514", "date_download": "2020-01-17T16:41:03Z", "digest": "sha1:64GTI2RHKMDLZYT2PXFVWG2BMBHQAFT6", "length": 22666, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "கையகப்படுத்துமா? ஸ்தலசயனர் கோவிலை தொல்லியல் துறை... சீரழிவதை தடுக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு| Dinamalar", "raw_content": "\nசென்னை: தனியார் கல்லூரியில் ஆந்திரா மாணவர் தற்கொலை 1\nஇந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம் 2\nநிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு 4\nஜி சாட் 30 வெற்றி : இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் 5\nவில்சன் கொலையில் முக்கிய புள்ளி கைது 15\nஜார்கண்டில் உணவில் விஷம் : ஜவான்கள் 40 பேர் பாதிப்பு 3\nசி.ஏ.ஏ., பற்றி 10 வரி பேச முடியுமா: ராகுலுக்கு நட்டா சவால் 23\nநிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.,1 ல் தூக்கு 9\nஅதிபரை விமர்சித்த ஆடியோ கசிவு : உக்ரைன் பிரதமர் ... 2\n ஸ்தலசயனர் கோவிலை தொல்லியல் துறை... சீரழிவதை தடுக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு\nவில்சன் கொலை: எங்கே போனார்கள் தமிழ் காப்பான்கள் \nஎஸ்ஐ வில்சனை கொன்றது ஏன் பயங்கரவாதிகள் வாக்குமூலம்\nஅரசியலும், சமுதாயமும் மிகவும் கெட்டுப்போயுள்ளது: ... 130\nகால் நூற்றாண்டாக காலம் கடத்திய காரியக்காரர்: ரஜினியை ... 131\nஉக்ரைன் விமானத்தை தவறுதலாக சுட்டோம்: ஈரான் ஒப்புதல் 72\nமாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், தொல்லியல் பகுதியில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோவில் சீரழிவை தவிர்க்க, அக்கோவிலை, தொல்லியல் துறை கையகப்படுத்த வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nமாமல்லபுரத்தில், கி.பி., 7 - 8ம் நுாற்றாண்டு, பல்லவர் கால கலைச்சிற்பங்கள், உள்ளன. சர்வதேச பாரம்பரிய கலை, சுற்றுலா இடமாக விளங்குகிறது.பயணியர் குவிகின்றனர்இங்குள்ள, கடற்கரைக் கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட சிற்பங்கள் காண, உள், வெளிநாட்டுப் பயணியர் குவிகின்றனர்.இது ஒருபுறமிருக்க, ஆன்மிக இடமாகவும், இவ்வூர் சிறப்பு பெற்றது. 108 வைணவ கோவில்களில், 63வதாக விளங்கம் ஸ்தலசயன பெருமாள் கோவில்,இங்கு தான் உள்ளது.பல்லவர்கள், கடற்கரைக் கோவிலை, சைவ, வைணவ என, தனித்தனி சன்னிதிகளுடன் அமைத்தனர். வைணவ சன்னிதியில், அதே பகுதி பாறையில், ஸ்தலசயன பெருமாளுக்கு, தரையில் சயன நிலையில் சிலை வடித்து, பக்தர்கள் வழிபட்டனர்.ஆட்சி மாற்றங்களைத் தொடர���ந்து, வழிபாடு இன்றி, கோவிலை மணல் சூழ்ந்தது. ஆங்கிலேயர், இதை வெளிக்கொணர்ந்து, தற்போது, தொல்லியல் துறை, கலைச்சின்னமாக பராமரித்து, பாதுகாக்கிறது.\nகடற்கரை கோவிலை கடல் சூழலாம் என, கருதி, விஜயநகர அரசின், பராங்குச மன்னன், இதற்கு மாற்று கோவிலாக, ஸ்தலசயன பெருமாளை கோவிலை அமைத்தார்.இங்கு, ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை, ஆண்டாள், ஆழ்வார்கள் உள்ளிட்டோருக்கு சன்னிதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. நில தோஷ பரிகார கோவிலாகவும், சிறப்பு பெற்றுள்ளது. பூதத்தாழ்வார், கோவில் அருகில் அவதரித்ததும் குறிப்பிடத்தக்கது.தொல்லியல் துறை நிர்வகிக்கும் அர்ச்சுனன் தபசு சிற்பம், சிறப்பாக பராமரிக்கப்படும் நிலையில், அதை ஒட்டியுள்ள ஸ்தலசயன பெருமாள் கோவிலை நிர்வகிக்கும் அறநிலையத் துறை, முறையாக பராமரிக்காததால், சீரழியும் அவலத்தில் உள்ளது.\nதொல்லியல் பகுதி கோவில் என்பதாலும், பல நுாற்றாண்டு பழமை என்பதாலும், கோவிலை கையகப்படுத்த முடிவெடுத்து, தொல்லியல் துறை, 2012ல் அறிவித்தது. தொல்லியல் சின்னம் அருகில், 100 மீ., சுற்றளவு பகுதியில், கட்டுமானம் அமைக்க கூடாது என்பது விதி.ஆதலால், தொல்லியல் துறை பராமரிப்பில் கோவில் செல்ல கூடாது என, சிலர் முடிவெடுத்து, இதற்கு எதிராக மக்களை துாண்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கையகப்படுத்தும் திட்டம் கைவிடப்பட்டது.\nஇச்சூழலில், தனியார் ஒருவர், கோவில் நிர்வாக அனுமதி பெறாமல், தொல்லியல் விதிகளுக்கு புறம்பாக, கோவில் வளாகத்தில், புதிய மண்டபம் அமைத்து, அதற்கு மட்டும், கும்பாபிஷேகம் நடத்தினார். பிரதமர் மோடி - சீன அதிபர் ஸீ ஜின் பிங், முறைசாரா மாநாடாக, இங்கு சந்தித்தபோது, கோவில் வளாகம் துாய்மைப்படுத்தப் பட்டது.\nதற்போது, மீண்டும், நடைபாதை கடைகள் ஆக்கிரமித்துள்ளன. சுற்றுப்புற உணவக, பயணியர் வீசும் குப்பை குவிக்கப்படுகிறது. இரவில், சமூகவிரோத அவலம் அரங்கேறுகிறது.கோவிலை கையகப்படுத்துவதை எதிர்த்து, சுயநலத்துடன் போராடியவர்கள், தற்போதைய சீரழிவை கண்டுகொள்ளவில்லை.திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவிலை, தொல்லியல் துறை பராமரிக்கிறது. வழிபாட்டு நிர்வாகமோ, தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை பொறுப்பில் உள்ளது.அதேபோல், பாரம்பரிய பகுதி தன்மை, ஸ்தலசயன பெருமாள் கோவில் பராமரிப்பு கருதி, தொல்லியல் துறை, இக்கோவிலையும் கையகப்படுத்தி நிர்வகிக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்\nஈராக் செல்ல அனுமதி மறுப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்\nஈராக் செல்ல அனுமதி மறுப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/227521-.html", "date_download": "2020-01-17T16:26:13Z", "digest": "sha1:POYYRWAVPZWNK3LBIQT4ZBRV6CN77PUH", "length": 11313, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "மாலையை ருசிகரமாக்கும் சிற்றுண்டிகள்: உருளை தயிர் முறுக்கு | மாலையை ருசிகரமாக்கும் சிற்றுண்டிகள்: உருளை தயிர் முறுக்கு", "raw_content": "வெள்ளி, ஜனவரி 17 2020\nசென்னை சர்வதேச பட விழா\nமாலையை ருசிகரமாக்கும் சிற்றுண்டிகள்: உருளை தயிர் முறுக்கு\nஉருளைக் கிழங்கு - 4\nதயிர் - அரை கப்\nஅரிசி மாவு - 2 கப்\nபொட்டுக் கடலை மாவு - 1 கப்\nசீரகம் அல்லது எள் - 2 டீஸ்பூன்\nபெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு\nஉருளைக் கிழங்கை வேகவிட்டுத் தோலுரித்து மசித்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, பொட்டுக் கடலை மாவு, உப்பு, சீரகம், பெருங்காயத் தூள், மசித்த உருளை விழுது, தயிர் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளுங்கள். இந்த மாவைத் தேன்குழல் அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து எடுங்கள்.\nதலைவாழைசமையல் குறிப்புசமையல் டிப்ஸ்மாலை சிற்றுண்டிகள்ருசிகர சிற்றுண்டிகள்உருளை தயிர் முறுக்கு\n'ஜல்லிக்கட்டு இந்துக்களின் விளையாட்டு': தமிழக பாஜக புதிய...\nரூபாய் நோட்டில் லட்சுமி படம் இருந்தால் பொருளாதாரம்...\n'ஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் ஒரு கூட்டம் இருக்கிறது':...\nமகாத்மா காந்தி புகைப்படங்கள் அகற்றம்: துஷார் காந்தி...\nபுத்தகக் காட்சியில் மீண்டும் சர்ச்சை: பழ.கருப்பையா மகனின்...\nவிக்டோரியா மெமோரியல் ஹால் பெயரையும் மாற்ற சுப்பிரமணியன்...\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் கவலையில்லை:...\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் விஜயபாஸ்கரின் காளை பிடிபட்டதா இல்லையா- சர்ச்சையும் அமைச்சரின் விளக்க ட்வீட்டும்\nசென்ற முறை தம்பி; இந்த முறை அண்ணன்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அசத்திய சகோதரர்கள்\nதிருப்பத்தூர் அருகே சிராவயல் மஞ்சுவிரட்டில் 1000 காளைகள் பங்கேற்பு: 82 பேர் காயம்\nதவறான தகவல் அளித்தால் ரூ.1000 அபராதம்; என்பிஆர் முறைக்கு பாஜக ஆளாத மாநிலங்கள்...\nபுதுமைப் பொங்கல்: மஞ்சள் பொங்கல்\nபுதுமைப் பொங்கல்: கென்னி பேஸ்\nபுதுமைப் பொங்கல்: கஸ்தூரி வடை\nபுதுமைப் பொங்கல்: பலகாய்க் கூட்டு\nசந்தேகம் சரியா 43: மாரடைப்புக்கு பயோமார்க்கர் பரிசோதனை அவசியமா\nரஜினியின் பேச்சும் திமுகவின் மவுனமும்: தந்திரமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/71611", "date_download": "2020-01-17T15:48:16Z", "digest": "sha1:IB4KO55RAP2RGEUKG5F63GUARIKOLOTK", "length": 28035, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "சூரியதிசைப் பயணம் – 5", "raw_content": "\n« குறள் என்னும் தியானநூல்\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 20 »\nசூரியதிசைப் பயணம் – 5\nகாசிரங்கா வனவிடுதியில் காலை ஆறுமணிக்கு எழுந்தோம். முந்தையநாளே குளித்திருந்தமையால் காலையில் குளிக்கவில்லை. கீழே ஒரு உணவகம் இருந்தது. ஆனால் காலையுணவை அவர் சமைக்க ஒன்றரை மணிநேரம் ஆகிவிடும் என்றார். ஆகவே டீ மட்டும் குடித்துவிட்டு கிளம்பினோம். நல்ல குளிர் இருந்தது. அஸ்ஸாம் சமநிலப்பகுதி என்றாலும் ஊட்டி அளவுக்கே காலையில் குளிர் இருந்தது. இமையமலையின் குளிர்ச்சாரல் காரணமாக இருக்கலாம்.\nதிறந்த ஜீப் வந்தது. இப்பகுதியில் மாருதி ஜிப்ஸி ஜீப்புகள் இன்னமும் பரவலாக புழக்கத்தில் உள்ளன. காட்டுக்குள் செல்ல அவைதான் சிறந்த வண்டிகள். காசிரங்கா காட்டுக்கு அருகே சென்று உள்ளே நுழைய சீட்டு வாங்கிக்கொண்டோம். மனாஸ் வனப்பூங்கா அனுபவத்திற்குப்பின் மிருகங்களை காணமுடியுமா என்னும் ஐயம் எழவில்லை. ஆனால் காண்டாமிருகத்தைக் காணமுடியுமா என்ற ஐயம் நீடித்தது.\n1904-இல் பிரிட்டிஷ் வைஸ்ராய் கர்சான் பிரபுவின் சீமாட்டி மேரி கர்சான் இந்தக் காட்டுக்கு காண்டாமிருகங்களை பார்ப்பதற்காக வந்தார். ஒரு காண்டாமிருகத்தைக்கூட பார்க்கமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்ப நேர்ந்தது. காரணம் அன்றைய சிற்றரசர்களால் தொடர்ச்சியாக காசிரங்காவின் காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டிருந்தன. மேரி கர்சன் இந்தக்காட்டை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக ஆக்கவும் காண்டாமிருகங்களை பாதுகாக்கவும் தன் கணவரிடம் மன்றாடினார்.\nவிளைவாக 1905-இல் இப்பகுதி காண்டாமிருகங்களின் காடாக அறிவிக்கப்பட்டு வேட்���ை தடுக்கப்பட்டது. அதன்பின் தொடர்ச்சியாக விரிவுபடுத்தப்பட்டு காசிரங்கா வனப்பூங்கா உருவாக்கப்பட்டது. இன்று இது இந்தியாவின் மிகப்பெரிய புலிச்சரணாயலம். உலகின் மிகப்பெரிய ஒற்றைக்கொம்பு காண்டாமிருக சரணாலயம். 2005-இல் இந்த வனப்பூங்காவின் நூறாவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது கர்சான் பிரபுவின் வாரிசுகள் வரவழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.\nகாசிரங்கா என்றால் சிவந்த ஆடுகளின் நிலம் என்று பொருள் .செந்நிறமான ஆடு இப்பகுதியில் அதிகமாக இருந்தது. சுமார் 40 கிமீ நீளமும் 13 கிமீ அகலமும் கொண்ட காசிரங்கா காடு இந்தியாவின் வனப்பூங்காக்களில் பெரியது. இந்தியாவின் பிற காடுகளைப்போல மலைச்சரிவில் அமையாமல் சமநிலத்தில் அமைந்தது. பிரம்மபுத்திரா இதை சுற்றிக்கொண்டு செல்கிறது. மோரா திப்லு , மோரா தன்ஸ்ரி ஆகிய ஆறுகள் இந்த வனத்திற்குள் ஓடி பிரம்மபுத்திராவில் கலக்கின்றன.\nபிரம்மபுத்திராவின் மாவுபோன்ற வண்டல்மண்ணால் ஆன நிலம். கணிசமான பகுதி வருடம்தோறும் நீரால் நிறைக்கப்படும் சதுப்பு. அங்கே கட்டைவிரல் கனத்தில் நாணல் போன்ற தண்டுள்ள நான்கு ஆள் உயரமான யானைப்புல் வளர்ந்து செறிந்திருக்கிறது. காண்டாமிருகங்களுக்கும் யானைகளுக்கும் காட்டெருமைகளுக்கும் இந்தப் புல் மிகச்சிறந்த உணவு. ஆகையால் இவ்விலங்குகள் இங்கே பல்கிப்பெருகியிருக்கின்றன. கலைமான்கள் மிளாக்கள் இலைமான்கள் காட்டுப்பன்றிகள் இந்தப் புல்வெளிகளில் பெருகியிருக்கின்றன.\nகாட்டுக்குள் காலையிலேயே சென்று காத்திருந்தோம். ஏழரை மணிக்குத்தான் எங்கள் முறைவந்தது. பதினாறு வளர்ப்பு யானைகள் இங்கே பயணிகளை கொண்டுசென்று காட்டுக்குள் வாழும் காண்டாமிருகங்களை காட்டுகின்றன.\nயானைப்புல் அடர்ந்த சதுப்பை புல்வெளி என்று சொல்லமுடியாது. யானையே உள்ளே மறைந்துவிடும். புல்காடு எனலாம். அதனுள் யானை எங்களை கொண்டுசென்றது. முதல் காண்டாமிருகத்தை கண்டோம். அதன் பின்னங்கால் வளைவுக்குள் முகம்புதைத்து குட்டியும் நின்றிருந்தது. குட்டி வால் பாறைப்பிளவில் கொடி போல ஆடிக்கொண்டிருந்தது. கரடுமுரடான உடல். ஆனாலும் குழந்தைத்தன்மை தெரிந்ததை இயற்கையின் விந்தை என்றுதான் சொல்லவேண்டும்.\nயானையில் சென்றால் காண்டாமிருகத்தை மிக அருகே சென்று பார்க்கமுடியும். பொதுவாக காண்டாமிருகம் அஞ்சி ஓடுவதில்லை. செல்பேசிகள் ஒலிக்காமலிருந்தால் கண்களை உருட்டி நோக்கியபடி அசையாமல் நின்றிருக்கும். கிரானைட் கல்லால் செதுக்கப்பட்டதுபோன்ற வண்ணம் கொண்டிருந்தது அன்னை. இரவில் நீரில் நெடுநேரம் ஊறியிருக்கவேண்டும்.\nஅந்தப்புல்காட்டிலேயே நான்கு காண்டாமிருகங்களை கண்டோம். ஒன்று எங்களைக் கண்டதும் வயிறுகுலுங்க ஓடி அப்பால் சென்றது. காண்டாமிருகத்தை அதன் வாழ்விடத்தில் நெருக்கமாகக் காண்பது ஓர் அரிய அனுபவம். அச்சமும் குதூகலமும் கலந்த மனநிலை..\nசவாரி யானைகள் குட்டையானவை. அவற்றின் மத்தகம் மீது ஒருவர் தாரளமாக அமர இடமிருந்தது. முதுகில் கட்டப்பட்ட அம்பாரியில் நான்குபேர் முதுகோடு முதுகு ஒட்டி இருபக்கமும் பார்க்க அமர்ந்துகொண்டு காற்றில் அசைந்தாடிச் சென்றோம். சில கோணங்களில் பழங்கால முகலாயப்படையெடுப்பு போலிருந்தது பதினாறு யானைகளின் அணிவரிசை.\nவற்றிப்போன ஏரி போல கண்ணெட்டும் தொலைவு வரை விரிந்துகிடந்த சதுப்புவெளியில் ஒரு பெரிய யானைக்கூட்டத்தை கண்டோம். மிக மெதுவாக சென்றுகொண்டிருந்தன. அருகே பத்துக்கும் மேற்பட்ட காண்டாமிருகங்கள். ஜுராசிக் யுகத்திலிருந்து தப்பிப்பிழைத்துவந்த இரு உயிர்கள். அவை ஒன்றை ஒன்று முறைத்துக்கொள்வதில்லை. அவை மெல்ல அசைந்து சென்றது ஜுராசிக் பார்க் படத்தின் ஒரு காட்சி போலவே இருந்தது.\nஇங்குள்ள யானைகள் அளவுக்கு எங்கும் யானைகள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. டன்கணக்காக உணவு. உணவிலேயே பிறந்து உணவிலேயே வாழ்கின்றன யானைகள். மெல்ல புல்லை ஒடித்து சுருட்டித் தின்றபடி பயணிகளைப்பார்க்கக்கூட திரும்பாமல் அவை நின்றிருந்தன.\nதிரும்ப அறைக்கு வந்து காலையுணவு உண்டபின் ஜீப்பில் ஒரு கானுலா செல்லலாமா என்று தயங்கினோம். உடனே கிளம்பி மாஜிலி என்ற ஊரை நான்கு மணிக்குள் அடையவேண்டியிருந்தது. ஆனால் காசிரங்கா எங்களை விடவில்லை. ஜீப்பில் காட்டுக்குள் சென்றுவிட்டோம்.\nஅது மிக முக்கியமான முடிவு. என் இதுநாள்வரையிலான வாழ்க்கையில் மிகப்பெரிய கானுலா இதுதான். நமீபியப்பாலைவனத்தில் சென்றதுதான் மிக அதிகமான வனமிருகங்களைக் கண்ட பயணமாக அதற்கு முன் இருந்தது. இந்த மூன்றுமணிநேர ஜீப் பயணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகளை கண்டோம். யானை மந்தைகள் என்றே சொல்லவேண்டும். அறுபதுக்கும் மேல் காண்���ாமிருகங்களை கண்டோம்.\nகாட்டெருமைகளும் காண்டாமிருகங்களும் யானைக்கூட்டங்களும் மான்மந்தைகளும் ஒன்றாகச்சேர்ந்து மேயும் சதுப்புப்பகுதியை இளவெயிலில் பார்ப்பது கனவா என்ற பிரமையை எழுப்புவது. ஏதேன் தோட்டம் பற்றிய கற்பனையைத்தான் நினைவுகூர்ந்தேன்.\nகாண்டாமிருகங்களை விதவிதமாக காணமுடிந்தது. நீர் அருந்தியபடி ஐயத்துடன் திரும்பிப்பார்த்தவை. சேற்றில் புரண்டு கிடந்தவை. தம்பதிகளாக குழந்தையை பொத்தி அணைத்து கொண்டுசென்றவை. புல்லுக்குள் ஒளிந்து நின்று நோக்கியவை. நிழலில் படுத்துக்கொண்டு தாடையை தரையில் வைத்து செவிகூர்ந்து நோக்கியவை. காசிரங்கா காட்டில் ஆயிரத்தைநூறு காண்டாமிருகங்கள் உள்ளன என்று கணக்கு.\nஇங்கே பார்ப்பதுபோல தென்னகத்தில் எங்கும் இத்தனை மிருகங்களை காணமுடியாது. ஏனென்றால் தென்னகத்தில் காடு மிகச்செறிவானது. மிருகங்கள் கணநேர மின்னலாகத் தெரிந்து மறையும். இங்குள்ள திறந்த வெளியில் ஒரே பார்வையில் பல கிலோமீட்டர் தொலைவு கண்ணுக்குப்படும். கூட்டம் கூட்டமாக மிருகங்கள் தென்படும்.\nகாண்டாமிருகத்தின் முகத்தில் உள்ள விசித்திரமென்ன என்று வினோத்தான் சொன்னார். நாம் அதன் கண் இருக்கும் என நினைத்துப்பார்க்கும் இடத்தில் கண் இருப்பதில்லை. சற்று தள்ளி மேலும் கீழே இருக்கும். அதுதான் அதன் முகத்தை நம் உள்ளம் அடையாளப்படுத்திக்கொள்ள முடியாமல் குழப்பியடிக்கிறது.\nஇங்கே நாங்கள் பார்த்த அரிய உயிரினம் கிரேட் ஹார்ன்பில் எனப்படும் இருவாச்சிப்பறவை. வால்பாறை பகுதியில் நல்லூழ் இருந்தால் கண்ணில்படும் அரிய பறவை. முறம்போன்ற மிகப்பெரிய சிறகும் பெரிய அலகும் கொண்ட இணைப்பறவை இது. இங்கே சர்வசாதாரணமாக பறந்தலைவதை காணமுடிந்தது.\nமனாஸ் காசிரங்கா காடுகளில் ஃபயர் ஆப் ஃபாரஸ்ட் எனப்படும் பெரிய மரம் ரத்தச்சிவப்பு மலர்கள் மட்டும் கொண்டு விரிந்து செறிந்து நின்றிருந்தது. அதன் மலர்கள் காடெங்கும் உதிர்ந்து கிடந்தன. அதை இலைமான்கள் பொறுக்கித் தின்று கொண்டு விழித்து நோக்கின. காடு தீப்பற்றி எரிவதுபோலத்தான். எரிமருள் வேங்கை.\nகாசிரங்காவில் வன ஊழியர்களே காட்டுக்கு தீயிடுகிறார்கள். யானைப்புல்லை கொளுத்தி அழித்தால்தான் மழைக்காலத்தில் பச்சைத்தளிர்கள் பெருகிவரும். மிருகங்களுக்கு உணவு கிடைக்கும். காட்டுநெருப்பு சடசடவென வெடியோசை எழுப்பி உறுமி மூண்டெழுவதை கண்டோம்.\nபகல் முழுக்க புழுதிநீராட்டுதான். ஒருகட்டத்தில் அத்தனை யானைகளையும் காண்டாமிருகங்களையும் பார்த்ததன் வியப்பு விலகி ஒரு கனவுநிலை ஆட்கொண்டது. அந்த மிருகங்களுடன் அந்த அடர்காட்டில் எப்போதும் அப்படியே வாழ்ந்துகொண்டிருப்பதுபோல ஒரு பிரமை.\nசூரியதிசைப் பயணம் – 14\nசூரியதிசைப் பயணம் – 10\nசூரியதிசைப் பயணம் – 7\nசூரியதிசைப் பயணம் – 4\nசூரியதிசைப் பயணம் – 3\nசூரியதிசைப் பயணம் – 2\nசூரியதிசைப் பயணம் – 1\nTags: ஃபயர் ஆப் ஃபாரஸ்ட், அஸ்ஸாம், எரிமருள் வேங்கை, கர்சன் பிரபு, காசிரங்கா வனப்பூங்கா, காண்டாமிருகங்களின் காடு, கிரேட் ஹார்ன்பில் /இருவாச்சிப்பறவை, பிரம்மபுத்திரா, புலிச்சரணாயலம், மனாஸ், மாஜிலி, மேரி கர்சான், மோரா தன்ஸ்ரி, மோரா திப்லு\nவிஷ்ணுபுரம் சிங்கப்பூர் கிளையிலிருந்து ஒரு கடிதம்\nவெண்முரசு விவாத அரங்கு, சென்னை\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nவிஷ்ணுபுரம் பத்துநூல் வெளியீட்டுவிழா- சிறப்புரைகள்\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 47\nஅரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வா��ிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/53657", "date_download": "2020-01-17T17:31:10Z", "digest": "sha1:4SYINLHCLTTGFI2FTAGKWDW4NKGVOPCJ", "length": 14294, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "சகோதரனின் மர்ம உறுப்பை துண்டித்து, கொன்ற சகோதரி: கடைக்குச் சென்று திரும்பிய தாயிற்கு காத்திருந்த அதிர்ச்சி | Virakesari.lk", "raw_content": "\nயுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகளே உலகிற்கு முதலில் அறிமுகம் செய்தனர் - பிரதமர் மஹிந்த\nகர்ப்பிணிப்பெண் உட்பட ஏழு பேர் சடலமாக மீட்பு- பனாமில் பேயோட்டுபவர்களின் அட்டகாசம்\nஆளுந்தரப்பிற்கு எமது தரப்பினரே வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கின்றார்களா \nநுரைச்சோலை அனல் மின் நிலையத்தை அண்டிய சுற்றுச் சூழல், மக்களின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு\nபொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்படும் - டிலான் பெரேரா\nஆளுந்தரப்பிற்கு எமது தரப்பினரே வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கின்றார்களா \nபொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்படும் - டிலான் பெரேரா\nதுடிப்புடைய தலைமைத்துவமும் புதிய அணியொன்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அவசியம் - நளின் பண்டார\nஇடைக்கால அரசாங்கத்தை விமர்சிக்கும் தகுதி எதிர்க்கட்சியினருக்கு கிடையாது - எஸ். பி. திஸாநாயக்க\nஇலங்கை வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி\nசகோதரனின் மர்ம உறுப்பை துண்டித்து, கொன்ற சகோதரி: கடைக்குச் சென்று திரும்பிய தாயிற்கு காத்திருந்த அதிர்ச்சி\nசகோதரனின் மர்ம உறுப்பை த��ண்டித்து, கொன்ற சகோதரி: கடைக்குச் சென்று திரும்பிய தாயிற்கு காத்திருந்த அதிர்ச்சி\nபிரேசில் நாட்டில் சகோதரனை கொடூரமாக கொலை செய்து மர்ம உறுப்பை அறுத்தெடுத்து சாப்பிட்ட சகோதரியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nபிரேசில் நாட்டை சேர்ந்த தாயொருவர், 5 வயது சகோதரனை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறு மகள் கரினா ரோக் (18) பொறுப்பில் விட்டு வெளியில் கடைக்கு சென்றுள்ளார்.\n3 மணிநேரம் கழித்து வீட்டிற்கு திரும்பிய அவர், கதவை திறக்குமாறு மகளை அழைத்துள்ளார். ஆனால் உள்ளிருந்த கரினா கதவை திறக்க மறுத்துள்ளார். தொடர்ந்து தாய் கதவை தட்டிப்பார்த்து, வெளியே நின்று சத்தமிட்டும், கதவு திறப்படாத நிலையில், பக்கத்து வீட்டு நபரின் உதவியுடன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளார். அங்கு அவருடைய மகன் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலைசெய்யப்ட்டிருப்பதை பார்த்து கதறி அழுதுள்ளார்.\nஇதற்கிடையில் அங்கிருந்து தப்ப முயன்ற கரினாவினை உறவினர்கள் அனைவரும் சேர்ந்து பிடித்து பொலிஸில் ஒப்படைத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்குக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஇதுகுறித்து பொலிஸார் கூறுகையில், விளையாடலாம் என படுக்கைக்கு சிறுவனை அழைத்து சென்ற கரினா தலையணையை வைத்து முகத்தை மூடி கொலை செய்துள்ளதாகவும், அதன்பிறகு அவனுடைய மர்ம உறுப்பை அறுத்து சாப்பிட்டுள்ளார். இவை அனைத்தும் மாந்தீரிக வேலைகள் போன்ற சந்தேகத்தினை எழுப்புகின்றன. தடவியல் துறையினர், எறிந்த நிலையில் செல்போன், மெம்மரி கார்டு, ஒரு சிறிய கத்தி மற்றும் கஞ்சா இலையை கண்டுபிடித்துள்ளனர்.\nசெல்போனை எரித்திருப்பதால் ஆன்லைனில் இருந்த தடயங்களை அழிக்க முயற்சித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.\nமேலும், கொலை தொடர்பான மேலதிக விசாரணை, பொலிஸார் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.\nபிரேசில் தாய் சகோதரி சகோதரன் கடைக்கு வெட்டி பொலிஸ் அந்தரங்க உறுப்பு\nகர்ப்பிணிப்பெண் உட்பட ஏழு பேர் சடலமாக மீட்பு- பனாமில் பேயோட்டுபவர்களின் அட்டகாசம்\nதற்காலிமாக உருவாக்கப்பட்ட தேவாலயமொன்றிற்குள் நிர்வாணநிலையில் பெண்களையும், கத்திகளையும் பலிகொடுக்கப்பட்ட ஆட்டையும் பார்த்ததாகஅவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்\nஈரானிய மக்களின் முதுகில் வாளால் குத்தும் கோமாளி டிரம்ப்- ஈரானின் ஆன்மீக தலைவர்\nஅமெரிக்கா மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதல்கள் எதிரியின் முகத்தில் ஓங்கி அறைவதற்கான தெய்வீக ஆதரவு உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது\n2020-01-17 16:53:06 ஆயத்தொல்லா அலி கமேனி\nநாங்கள் முற்றாக நீரில் மூழ்குவதற்குள் எங்களை காப்பாற்றுங்கள்- மாலைதீவு வெளிவிவகார அமைச்சர்வேண்டுகோள்\nநாங்கள் அனைவரும் கடலிற்குள் இழுத்துச்செல்லப்படும் வரைகாத்திருக்க முடியாது\nபல முக்கிய குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புயை நபர் பரோலில் விடுதலையான வேளை தலைமறைவு- அதிர்ச்சியில் இந்திய அதிகாரிகள்\nஇந்தியாவில் இடம்பெற்ற பல குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய குற்றவாளியான டொக்டர் பொம்ப் என அழைக்கப்படும் ஜலீஸ் அன்சாரி பரோலில் விடுதலையான வேளை காணாமல்போயுள்ளமை இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஈரானின் ஏவுகணை தாக்குதலில் 11 அமெரிக்க படையினர் காயமடைந்தனர் - வெளியாகியது புதிய தகவல்\nபல படையினருக்கு குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட மூளையதிர்ச்சி அறிகுறிகளிற்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றதுஎன ஈராக்கிலும் சிரியாவிலும் ஐஎஸ் அமைப்பிற்கு எதிராக போரிடும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.\n2020-01-17 11:21:28 ஈரான். ஈராக் .அமெரிக்கா\nயுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகளே உலகிற்கு முதலில் அறிமுகம் செய்தனர் - பிரதமர் மஹிந்த\nதலைமைத்துவத்தில் தொடரவேண்டும் என்கிறார் ரணில் ; தலைமைப்பொறுப்பை சஜித் ஏற்க 52 பேர் ஆதரவு - ஹர்ஷ டி சில்வா\nதனித்துக் கூட்டணியமைக்கத் தயாராகும் சஜித் \nரணிலை பதவி விலகுமாறு ஐ.தே.க.எம்.பி.க்கள் கோரிக்கை\nசுதந்திரக் கட்சி ஜனாதிபதி கோத்தாவுக்கு ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/it-is-not-a-crime-that-i-have-a-third-wife-who-is-already-married-to-two-actress-nega-pentz/", "date_download": "2020-01-17T15:46:30Z", "digest": "sha1:ER4T3LQCNQJRLPASOFTSQQMA2J4OHAUF", "length": 7968, "nlines": 48, "source_domain": "kumariexpress.com", "title": "ஏற்கனவே 2 திருமணம் செய்தவருக்கு நான் 3-வது மனைவியானது குற்றமல்ல – நடிகை நேகா பென்ட்ஸ்Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nகுமரி மாவட்டத்தில் நர்சிங் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயம்\nஎனது கணவரை சுட்���ுக்கொன்றவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்- வில்சன் மனைவி பேட்டி\nபுதுக்கடை அருகே வீடு புகுந்து 7 பவுன் நகை திருட்டு\nகைதான பயங்கரவாதிகளுக்கு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பா போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பேட்டி\nகுமரி சப்–இன்ஸ்பெக்டர் கொலை எதிரொலி: 14 சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு; துப்பாக்கிகளுடன் 5 போலீசார் நியமனம்\nHome » சினிமா செய்திகள் » ஏற்கனவே 2 திருமணம் செய்தவருக்கு நான் 3-வது மனைவியானது குற்றமல்ல – நடிகை நேகா பென்ட்ஸ்\nஏற்கனவே 2 திருமணம் செய்தவருக்கு நான் 3-வது மனைவியானது குற்றமல்ல – நடிகை நேகா பென்ட்ஸ்\nஇந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.நேகா பென்ட்சுக்கும் மும்பை தொழில் அதிபர் ஷருதுல் பயாசுக்கும் திருமணம் நடந்துள்ளது. நேகாவை மணந்துள்ள ஷருதுல் பயாசுக்கு இது 3-வது திருமணம் ஆகும். ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து 2 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கிறார். அவருக்கு 3-ம் தாரமாக நேகா மனைவியானது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nசமூக வலைத்தளத்தில் பலரும் இந்த திருமணத்தை கேலி செய்து கருத்து பதிவிடுகிறார்கள். இது அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. விமர்சித்தவர்களுக்கு பதில் அளித்து நேகா பென்ட்ஸ் கூறியதாவது:-\n“இன்றைய சமூகத்தில் ஒருவர் மூன்று அல்லது நான்கு பேரை திருமணம் செய்து கொள்வதெல்லாம் சாதாரண விஷயமாகி விட்டது. வாழ்க்கையில் சொந்த முடிவுகளை அவரவர் எடுத்துக்கொள்ள உரிமை இருக்கிறது. உலகில் யாருமே 3-ம் திருமணம் செய்து கொள்ளவில்லையா நான் மட்டும்தான் 3-வது திருமணம் செய்து கொண்டேனா நான் மட்டும்தான் 3-வது திருமணம் செய்து கொண்டேனா பெரிய குற்றம் செய்ததுபோல் என்னை விமர்சிப்பது சரியல்ல.”இவ்வாறு நேகா பென்ட்ஸ் கூறினார்.\nPrevious: யுவன் சங்கர் ராஜா இயக்குகிறார்; இளையராஜா வாழ்க்கை படமாகிறது\nNext: பொருளாதார தடை: “ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டாலும் கவலை இல்லை” – டிரம்ப் சொல்கிறார்\nபொங்கல் விடுமுறை: குமரி சுற்றுலாதலங்களில் அலைமோதும் கூட்டம்\nகுமரி மாவட்டத்தில் நர்சிங் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயம்\nஎனது கணவரை சுட்டுக்கொன்றவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்- வில்சன் மனைவி பேட்டி\nபுதுக்கடை அருகே வீடு புகுந்து 7 பவுன் நகை திருட்டு\nகைதான பயங்கரவாதி��ளுக்கு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பா போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பேட்டி\nஅகஸ்தீஸ்வரத்தில் விழா: பொங்கல் பண்டிகை கொண்டாடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்\nசப்-இன்ஸ்பெக்டர் கொலையில் கைதான பயங்கரவாதிகள் 2 பேர் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்\nகுமரி சப்–இன்ஸ்பெக்டர் கொலை எதிரொலி: 14 சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு; துப்பாக்கிகளுடன் 5 போலீசார் நியமனம்\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பு – மத்திய அரசு\nகால்நடைத்தீவன ஊழல் வழக்கு; லாலு பிரசாத் யாதவ் கோர்ட்டில் ஆஜர்\nஜனாதிபதி உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 31–ந் தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaani.neechalkaran.com/word/%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-17T15:55:59Z", "digest": "sha1:JYCLB74Y7PJ35IBF2FTZJZRUJCRZUOXV", "length": 2102, "nlines": 21, "source_domain": "vaani.neechalkaran.com", "title": "Dictionary Meaning of நசுநசெனல்", "raw_content": "\nதமிழ் - தமிழ் அகரமுதலி\nமழை தூறற்குறிப்பு ; ஈரக்குறிப்பு ; தொந்தரவு செய்தற்குறிப்பு ; வளைந்து கொடுத்தற் குறிப்பு ; மனம் சஞ்சலப்படுதற் குறிப்பு .\nதமிழ் லெக்சிகன் - Tamil Lexicon\nவளைந்துகொடுத்தற் குறிப்பு: (b) toughness, tenacity;\nதொந்தரவுசெய் தற்குறிப்பு: (c) troubling;\nமனச்சஞ்சலக் குறிப்பு: (e) wavering;\nதாமதக் குறிப்பு: (f) delay;\nமெது வாயிருத்தற் குறிப்பு: (g) softness to the touch;\nகட்டு நெகிழ்தற் குறிப்பு: (h) looseness;\nn. < id.Expr. signifying (a) dampness; ஈரக்குறிப்பு:(b) toughness, tenacity; வளைந்துகொடுத்தற்குறிப்பு: (c) troubling, teasing; தொந்தரவு செய்தற்குறிப்பு: (d) drizzling; மழைதூறற்குறிப்பு: -- 2133 -- (e) wavering; மனச்சஞ்சலக் குறிப்பு: (f) delay;தாமதக் குறிப்பு: (g) softness to the touch; மெதுவாயிருத்தற் குறிப்பு: (h) looseness; கட்டு நெகிழ்தற்குறிப்பு.\nⒸ 2020 நீச்சல்காரன் | புரவலர்: வலைத்தமிழ் | நன்கொடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1153379.html", "date_download": "2020-01-17T15:41:30Z", "digest": "sha1:NEX637P3XIYHUHIM3HDLRZVKUZ5ARCWQ", "length": 11020, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "காஷ்மீரில் மிதமான நிலடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.6 புள்ளியாக பதிவு..!! – Athirady News ;", "raw_content": "\nகாஷ்மீரில் மிதமான நிலடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.6 புள்ளியாக பதிவு..\nகாஷ்மீரில் மிதமான நிலடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.6 புள்ளியாக பதிவு..\nகாஷ்மீர் மாநிலம் செனாப் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று மதியம் 1.17 மணிக்கு திடீரென ம��தமான நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 புள்ளியாக பதிவாகி இருந்தது.\nஇந்த நிலநடுக்கம் செனாப் பள்ளத்தாக்கு பகுதியில் இருக்கும் கிஷ்ட்வார், தோடா, ராம்பன் ஆகிய மாவட்டங்களில் உணரப்பட்டது.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்தும், கடைகளில் இருந்தும் வெளியேறி வெட்டவெளியில் கூடி நின்றனர். சேதம் பற்றிய தகவல் உடனடியாக தெரியவில்லை.\nஇதே பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரிக்டர் அளவுகோலில் 4.7 புள்ளியாக நிலநடுக்கம் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தான் உள்துறை மந்திரி மீது துப்பாக்கிச் சூடு – காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி..\nவடக்கு நைஜீரியாவில் கொள்ளையர்கள் தாக்குதல் – 45 பேர் உயிரிழப்பு..\nஎமது விமானப்படையின் பங்களிப்பு போற்றத்தக்கது\nபுதிய நுளம்பு வகை கண்டுபிடிப்பு\nகட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சியளிக்கின்றன – அமைச்சர் டக்ளஸ்\nகந்தரோடை அருள்விநாயகர் சனசமூக நிலைய கௌரவிப்பு விழா\n5 வருடமாக தொடர்ந்து வல்வை பட்டப்போட்டியில் முதலிடம் பிடித்த இளைஞன்\nகஞ்சா வைத்திருந்த பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட இருவர் கைது\nஅச்சுவேலி கைத்தொழில் பேட்டையைப் பார்வையிட்டார் விமல் வீரவன்ச\nதமிழ்த் தேசிய அரசியலைச் சீரழிக்கும் ‘சாதிய மதவாத’ அழுக்கு \nசிரியாவில் கடும் சண்டை – ஒரே நாளில் 39 பேர் உயிரிழப்பு..\nவடக்குக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் விமல்\nஎமது விமானப்படையின் பங்களிப்பு போற்றத்தக்கது\nபுதிய நுளம்பு வகை கண்டுபிடிப்பு\nகட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சியளிக்கின்றன – அமைச்சர்…\nகந்தரோடை அருள்விநாயகர் சனசமூக நிலைய கௌரவிப்பு விழா\n5 வருடமாக தொடர்ந்து வல்வை பட்டப்போட்டியில் முதலிடம் பிடித்த இளைஞன்\nகஞ்சா வைத்திருந்த பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட இருவர் கைது\nஅச்சுவேலி கைத்தொழில் பேட்டையைப் பார்வையிட்டார் விமல் வீரவன்ச\nதமிழ்த் தேசிய அரசியலைச் சீரழிக்கும் ‘சாதிய மதவாத’ அழுக்கு \nசிரியாவில் கடும் சண்டை – ஒரே நாளில் 39 பேர் உயிரிழப்பு..\nவடக்குக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் விமல்\nஅரசியலுக்கு அடிபோடுகிறாரா மீரா மிதுன்.. வைரலாகும் சீமானுடன் எடுத்த…\nகல்யாணமாகி ஒரு முத்தம் கூட இல்லை.. பக்கத்திலும் வரமுடியலை..…\nஆஸ்திரேலியாவில் திடீர் மழை – காட்ட��த்தீயின் தாக்கம்…\nஉக்ரைன் பிரதமர் ஒலெக்ஸி ஹான்சருக் திடீர் ராஜினாமா..\nசேவல் சண்டையின் போது சேவல் காலில் கத்தி கட்டக்கூடாது- ரோஜா…\nஎமது விமானப்படையின் பங்களிப்பு போற்றத்தக்கது\nபுதிய நுளம்பு வகை கண்டுபிடிப்பு\nகட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சியளிக்கின்றன – அமைச்சர்…\nகந்தரோடை அருள்விநாயகர் சனசமூக நிலைய கௌரவிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/48-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%9A/", "date_download": "2020-01-17T17:07:43Z", "digest": "sha1:SO6MBK64YMVI5IFKWA4JSD4U66AXBQMA", "length": 8654, "nlines": 126, "source_domain": "www.thaaimedia.com", "title": "48 நாடுகளுக்கான இலவச விசா சலுகைக் காலம் நீடிப்பு | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nடி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட ஸ்காட்லாந்து தகுதி பெற்றது\nவங்காளதேசம் கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் விளை…\nஇலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி\nசாம்பியன்ஸ் லீக்கில் வரலாற்றுச் சாதனைப் படைத்தார் மெஸ்சி\nயூரோ சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் சிட்டி, பிஎஸ்ஜி, டோட்டன்ஹ…\nவாழ்வதற்கு வயது தடை இல்லை\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஅரசியல் விளம்பரங்களுக்கு இனி ட்விட்டரில் தடை\nபிரம்மாண்ட விண்கல்லின் சிறு பகுதியே 2017ல் ஜப்பானை தாக்கியது…\nஐபோன் பயனர்களுக்கு மால்வேர் எச்சரிக்கை: உடனே இந்த செயலிகளை …\nTwitter-ல் பேட்டரியை சேமிக்கும் புதிய தீம் அறிமுகம்; எனேபிள்…\nகல்வி சார்ந்த புதிய திட்டம் அறிவித்த டிக்டாக்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\n48 நாடுகளுக்கான இலவச விசா சலுகைக் காலம் நீடிப்பு\n48 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச விசா சலுகை எதிர்வரும் ஜனவரி மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nஇலவச விசா சலுகை கடந்த முதலாம் திகதி முதல் ஒரு மாதத்திற்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.\nஅரசாங்கம் முன்னெடுத்துள்ள சுற்றுலா மேம்பாட்டுத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த இலவச விசா சலுகை நடைமுறைப்படுத்தப்படுவதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/2012/10/21/pregnancy-prayers-mantra-to-conceive-a-baby-boy/", "date_download": "2020-01-17T15:22:44Z", "digest": "sha1:MX46VVMWZ7GISYBDPB4UEUDCCNJA7W4N", "length": 90278, "nlines": 3701, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "Pregnancy Prayers: Mantra to conceive a baby boy – My blog- K. Hariharan", "raw_content": "\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\n:இறந்தபின் துக்கம் விசாரிப்பதில் சில வித ிமுறைகள்\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\n:இறந்தபின் துக்கம் விசாரிப்பதில் சில வித ிமுறைகள்\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோப���ாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்���ையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்று��் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\n:இறந்தபின் துக்கம் விசாரிப்பதில் சில வித ிமுறைகள்\nமகா கணபதி மூல மந்திரங்கள் :\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://kinniya.net/index.php?option=com_content&view=article&id=348:meh-maharoof-mp&catid=46:personalities_of_kinniya&Itemid=579", "date_download": "2020-01-17T16:36:34Z", "digest": "sha1:OFKPBU7NLSQYAV4OQUE4CZZ3OFF5K5MQ", "length": 25303, "nlines": 196, "source_domain": "kinniya.net", "title": "கிண்ணியாவின் முதன்மையாளர்கள் – 15 முதல் மாவட்ட அமைச்சர் மர்ஹூம் எம்.ஈ.எச்.மகரூப் - KinniyaNET", "raw_content": "\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 17 முதல் விசேட கலைப்பட்டதாரி மர்ஹூம் கே.எம்.எச்.காலிதீன்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2019-12-31 06:23:56\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 16 முதல் வர்த்தகப் பட்டதாரி மர்ஹூம் எம்.ஐ.எம்.தாஹிர்\nகிண்ணியாவின் முதன்மையானவர்கள் 2019-12-31 06:05:27\nமுகப்பு செய்திகள் -- இலங்கை -- உலகம் -- விளையாட்டு -- தொழில்நுட்பம் -- வணிகம் -- வினோதம் கல்வி -- மாணவர் பக்கம் ---- ஆரம்பப் பிரிவு ---- இரண்டாம் நிலை ---- உயர்தரம் ---- மாணவர் ஆக்கம் ---- சாதனைகள் ---- ஆலோசனைகள் -- தொழிலான்மை ---- வேலைவாய்ப்பு ---- போட்டிப் பரீட்சை ---- பொது அறிவு ---- நுண்ணறிவு ---- Archived Articles கலை-கலாச்சாரம் -- ஆரோக்கியம் -- சினிமா -- இலக்கியம் ---- அறிவியல் இலக்கியம் ---- இன்பியல் இலக்கியம் -- கலை -- கலாச்சாரம் கிண்ணியா -- அறிமுகம் -- முதன்மையானவர்கள் English\nசிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் - முஸ்லிம் எய்ட் சிறிலங்காவூடன் இணைந்து இரத்த தான நிகழ்வு\t-- 14 January 2020\nதிருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்கு கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் விஜயம்\t-- 14 January 2020\nபொருத்தமற்ற அ��ைத்து பஸ்களையும் சேவையிலிருந்து நீக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது\t-- 10 January 2020\nகிண்ணியா வலயக் கல்வி அலுவலக 'உயிர்த்திரள்' சொல்ல மறந்த சில வரலாற்றுத் துளிகள்\t-- 07 January 2020\nபிளாஸ்டிக் பாவனையினால் ஏற்பாடும் விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வு\t-- 31 December 2019\nசாரதி அனுமதிப் பத்திர வைத்திய சான்றிதழ் - அரச வைத்தியசாலை மூலம் வழங்க திட்டம்\t-- 28 December 2019\nஜனாதிபதியின் பெயரைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை\t-- 28 December 2019\nமான்கள் சரணாலயத்தில் மரக்கன்றுகள் நடும் வைபவம்\t-- 23 December 2019\nசீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஜனாதிபதி விஜயம்\t-- 23 December 2019\nமீண்டும் பிரிட்டனின் பிரதமராகிறார் போரிஸ் ஜோன்சன்\t-- 15 December 2019\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் – 15 முதல் மாவட்ட அமைச்சர் மர்ஹூம் எம்.ஈ.எச்.மகரூப்\nகிண்ணியாவிலிருந்து முதலாவது மாவட்ட அமைச்சர் நியமனம் பெற்றவர் மர்ஹூம் எம்.ஈ.எச்.மகரூப் அவர்களாவர். இவர் 1939.01.05ஆம் திகதி மர்ஹூம்களான எகுத்தார் ஹாஜியார்- ஜொஹரா உம்மா தம்பதிகளின் மூன்றாவது புதல்வராக பெரிய கிண்ணியாவில் பிறந்தார்.\nஇவர் தனது ஆரம்பக் கல்வியை பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் கற்றார். இடைநிலைக் கல்வியை மாத்தளை சாஹிராக் கல்லூரியிலும், உயர்கல்வியை கண்டி சென் அந்தனீஸ் கல்லூரியிலும் கற்றார்.\nதனது 25வது வயதில் அரசியலுள் நுழைந்த இவர் 1964ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கிண்ணியா பட்டின சபைத் தேர்தலில் போட்டியிட்டார். பெரியாற்றுமுனை வட்டாரத்தில் வெற்றி பெற்ற இவர் பட்டின சபைத் தலைவரானார்.\n1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மூதூர்த் தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக வெற்றி பெற்றார். அதன்பின் 1989ஆம் ஆண்டு முதலாவது விகிதாசாரத் தேர்தல், 1994 இல் நடந்த இரண்டாவது விகிதாசாரத் தேர்தல் ஆகியவற்றிலும் வெற்றி பெற்றார்.\n1980 ஆம் ஆண்டு மன்னார் மாவட்ட அமைச்சராக நியமனம் பெற்றார். இந்த வகையில் கிண்ணியாவிலிருந்து ஒரு மாவட்ட அமைச்சராக நியமனம் பெற்ற முதலாமவர் என்ற பெருமையை இவர் பெறுகின்றார்.\n1989 ஆம் ஆண்டு துறைமுகங்கள், கப்பற்றுறை இராஜாங்க அமைச்சராக நியமனம் பெற்றார். இதன் மூலம் கிண்ணியாவில் கட்டங் கட்டமாக அரசியலில் உயர்வு பெற்ற முதலாமவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.\nஇவரது காலத்தில் எல்லாத் துறைகளிலும் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் இவரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும், இவரது ஆரவாரமற்ற அமைதியான போக்கு காரணமாக அவை பெரிதாக ஜனரஞ்சகப் படுத்தப் படவில்லை.\nகல்வித் துறையைப் பொறுத்தவரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் 22 புதிய பாடசாலைகள் இவரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 3 பாடசாலைகள் பெண்கள் பாடசாலைகளாகும். 3 பாடசாலைகள் இவர்களது குடும்பக் காணியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது இவர்களது குடும்பத்துக்குரிய சிறப்பம்சம்.\n14 பாடசாலைகள் இவரால் தரமுயர்த்தப் பட்டுள்ளன. 32க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு கட்டட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனைத் தவிர பல பாடசாலைகளுக்கு ஏனைய கற்றல் உபகரணங்கள் புறக்கிருத்திய உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டுள்ளன.\nஓன்று கூடல் மண்டபம், மாணவர் விடுதிகள், நிர்வாகக் கட்டடம், விஞ்ஞான ஆய்வு கூடம், தொழில்நுட்பக் கூடம், ஆசிரியர் விடுதிகள், பெவிலியன் என்பன போன்ற வசதிகளும்; பாடசாலைகளுக்கு பெற்றுக் கொடுக்கப் பட்டுள்ளன.\nகிண்ணியாப் பாடசாலைகள் முன்னர் திருகோணமலை பிராந்தியக் கல்வித் திணைக்களத்தின் கீழும், பின்னர் மூதூர்க் கோட்டக்கல்வி அலுவலகத்தின் கீழுமே நிர்வகிக்கப்பட்டு வந்தன. அப்போது பிரச்சினை மிகுந்த காலகட்டமாக இருந்ததால் கிண்ணியா அதிபர், ஆசிரியர்கள் மூதூருக்கு சென்று வருவதற்கும், மூதூர் கல்வி அதிகாரிகள் கிண்ணியாவுக்கு வருவதற்கும் பெருஞ் சிரமங்களை அனுபவித்து வந்தனர்.\nஇதனால் சகல அதிகாரங்களும் கொண்ட கிண்ணியாக் கோட்டக் கல்வி அலுவலகம் 1991ஆம் ஆண்டு இவரால் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வைபவத்துக்கு அப்போதைய கல்வி அமைச்சர் லலித் அத்துலத் முதலி வருகை தந்திருந்தார்.\n1988 ஆம் ஆண்டு போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது. இந்த ஆசிரியர்கள் கட்டாயம் 21 தினங்கள் சேவை முன்பயிற்சி பெற வேண்டும் என்ற நியதி அப்போது இருந்தது. திருகோணமலை மாவட்டத்தில் நியமனம் பெற்ற சுமார் 400 ஆசிரியர்களுக்கு அப்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கிண்ணியாவிலும், திருகோணமலையிலும் இந்த சேவை முன்பயிற்சிகள் நடத்த இவர் ஏற்பாடு செய்து கொடுத்தார்.\nகிண்ணியாவில் இலங்கை மின்சார சபை உப அலுவலகத்தை தாபித்தமை, உப பஸ் டிப்போவை தாபித்தமை, குறிஞ்சாக்கேணி மற்றும் மகருகிராமம் உப தபால் அலுவலகங்களை தாபித்தமை, கிண்ணியாவுக்கு குழாய் நீர் வசதியை ஏற்படுத்தியமை, பல கிராமங்களில் மின்சார விஸ்தரிப்புச் செய்தமை, விவசாய மற்றும் மீன்பிடி அபிவிருத்தி போன்ற பல சேவைகள் இவரால் முன்னெடுக்கப் பட்டுள்ளன.\nகிண்ணியாப் பாலத்துக்கான செலவு மதிப்பீடு மேற்கொள்வதற்காக கடலுக்கடியிலான மண் பரிசோதனை இவரது முயற்சியினாலேயே 1993 - 94 காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டே தற்போதைய பாலத்துக்கான செலவு மதிப்பீடு செய்யப்பட்டு பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nஇவரது சேவை இன, மத, மொழிகளுக்கு அப்பால் பட்டதாக இருந்ததால் எல்லா இன மக்களினதும் ஆதரவு இவருக்கு இருந்தது. குறிப்பாக பௌத்த மதகுருமார் கூட இவருக்கு ஆதரவு வழங்கினர். தேர்தல் காலங்களில் இவரது வெற்றிக்காக அவர்கள் உழைத்துள்ளனர்.\nகிண்ணியாவைப் போல மூதூர், தோப்பூர், முள்ளிப்பொத்தானை, கந்தளாய், திருகோணமலை, குச்சவெளி, நிலாவெளி, இறக்கண்டி, புடைவைக்கட்டு, புல்மோட்டை, ரொட்டவௌ போன்ற பல்வேறு பகுதிகளிலும் இவரது சேவைகள் இன்றும் நிமிர்ந்து நிற்கின்றன.\nமூதூர் மக்களின் அப்போதைய போக்குவரத்து நலன்கருதி கப்பல் வசதி, ஜெட்டி நிர்மானம் போன்றவற்றில் கனிசமான பங்களிப்பு இவர் செய்துள்ளார்.\n1977 ஆம் ஆண்டு முதல் 1997 இல் மரணிக்கும் வரை தொடர்ந்து 20 வருடங்கள் இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அந்த வகையில் கிண்ணியாவில் கூடுதல் காலம் எம்.பியாக இருந்த முதலாமவர் என்ற பெருமையும் இவருக்குண்டு.\nமிகவும் அமைதியான போக்கு, பொறுமை, நிதானம் போன்றன இவரிடமிருந்த மிகப் பெரிய மூலதனங்களாகும். யார் என்ன கதைத்தாலும் இவரிடமிருந்த பொறுமை காக்கும் பண்பு மக்கள் மத்தியில் இவரது அபிமானத்தை மேலும் வளர்த்தது.\nநேர முகாமைத்துவத்துவத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்த இவர் தனது வேலைகளுக்காக அடுத்தவர்களை நம்பியிருக்காது தானே செய்து கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். உதவிக்கு வேறு யாரும் இல்லாத வேளையில் சில அவசரக் கடிதங்களை இவரே தட்டச்சு செய்து எடுத்துக் கொள்வார்.\nஆங்கிலத்தில் புலமையுள்ள இவர் கடிதங்களை நிதானமாக தயாரிப்பதில் கண்ணுங் கருத்துமாக இருப்பார். தான் தயாரித்த ஒரு சில கடிதங்களை இவர் திருத்தியதை மர்ஹூம் ஹம்ஸா ஆசிரியர் என்னிடம் ஒரும���றை கூறியிருக்கிறார்.\nஆவனப் படுத்தும் ஆர்வம் இவரிடம் அதிகமாக இருந்தது. இதனால் பேப்பர் கட்டிங் உள்ளிட்ட பல விடயங்களை இவர் சேகரித்து வைத்திருந்தார். பல அரும்பெரும் புகைப்படங்கள் இவரது பாதுகாப்பில் இருந்திருக்கின்றன.\nயாருடனும் முரண்பட்டுக் கொள்ளும் பண்பு இவரிடம் இருக்காததால் எல்லா அரசியல்வாதிகளும் இவர்மீது விருப்பங் கொண்டிருந்தனர்.\nசகாப்தீன் கதிஜம்பு இவரது வாழ்க்கைத் துணைவியாவார். ஹலினா, ரோஹினா, இம்ரான் மஹ்ரூப் எம்.பி ஆகியோர் இவரது பிள்ளைகள்.\nபாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துக் கொண்டிருந்த காலத்தில் அதாவது 1997.07.20 ஆம் திகதி இறக்கக்கண்டி மக்களின் துயர்துடைக்க செல்லும் வழியில் ஆயுததாரிகளால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது காலமான கிண்ணியாவின் முதலாமவரும் இவரே.\nஅன்னாரின் ஜனாஸா பெரிய கிண்ணியா பொது மையவாடியில் பெருந்திரளான மக்கள் பிரசன்னத்துடன் நல்லடக்கம் செய்யப்பட்டது\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 17 முதல் விசேட கலைப்பட்டதாரி மர்ஹூம் கே.எம்.எச்.காலிதீன்\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 16 முதல் வர்த்தகப் பட்டதாரி மர்ஹூம் எம்.ஐ.எம்.தாஹிர்\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் – 15 முதல் மாவட்ட அமைச்சர் மர்ஹூம் எம்.ஈ.எச்.மகரூப்\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் - 14 முதல் கணித ஆசிரியர் மர்ஹூம் எம்.ஐ.அப்துல் றகுமான்\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் -13 முதல் வெளியீட்டாளர் மர்ஹூம் கே.எம்.எச்.அப்துல் காதர் ஆலிம்\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் -12 முதல் பட்டதாரி மர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீத்\nகிண்ணியாவின் முதன்மையாளர்கள் -11 முதல் உதவி அரசாங்க அதிபர் மர்ஹூம் ஏ.எம்.சாஹூல் ஹமீத்\nஅயத்துல்லா அலி கமேனியின் ...\nநாட்டின் சில பகுதிகளில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=8149", "date_download": "2020-01-17T16:50:47Z", "digest": "sha1:IMDKZMI5DZCWL6EWF4RA3B2SFD4FYYMX", "length": 23322, "nlines": 69, "source_domain": "maatram.org", "title": "அம்மாக்களுக்கு அப்பாக்களுக்கு பயமில்லையா? – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅண்மைய நாட்களாக நீங்களும் பார்த்திருப்பீர்கள், கேட்டிருப்பீர்கள்… இளைஞர்கள் 11 பேர் கடத்திச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டமையுடன் தொடர்புடைய விசாரணை, வழக்கு, ��ந்த இளைஞர்களுடைய அம்மாக்களின் வேதனை மற்றும் அதனோடு தொடர்புடைய செய்திகளை.\nநானும் ஒரு தாய் என்பதால், இந்தச் சம்பவம் தொடர்பாகவும், இளைஞர்களை தேடியலையும் தாய்மார்கள் படும் வேதனை தொடர்பாகவும் ஊடகங்களில் ஏதாவது செய்தி வந்தால் வாசிப்பேன். எமது நாடு, எமது சமூகம், பாதுகாப்புப் படைப் பிரிவில் ஒரு சில அதிகாரிகள், நாட்டின் தலைவர்கள் பற்றி உடம்பை நடுங்கவைக்கும் தகவல்கள் அந்தச் செய்திகளில் அடங்கியிருக்கும்.\nகப்பம் பெறும் நோக்கில் 2008 கடத்திச்செல்லப்பட்ட 11 இளைஞர்களுள் ரஜீவ் நாகநாதன், டிலான் ஜமால்டீன், பிரதீப் விஸ்வநாதன் உட்பட நான்கு மாணவர்களும் அடங்குகிறார்கள் என்று நீங்கள் அறிவீர்கள்.\nஅந்த நேரம் அவர்கள் மிகவும் இளமையாக இருந்துள்ளார்கள். ஒருசில மாதங்களுக்கு முன்னர்தான் உயர்தரப் பரீ​ட்சை எழுதிவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள். சிறப்புத் தேர்ச்சி பெற்ற ரஜீவ் நாகநாதன் மருத்துவத் துறை படிப்பதற்காக இங்கிலாந்தில் உள்ள University College of London பல்கலைக்கழகத்துக்குச் செல்வதற்குத் தயாராக இருந்துள்ளார். நடுவீதியில் வைத்து அவரை நண்பர்கள் நால்வருடன் கடத்தியது இங்கிலாந்துக்கு மறுநாள் புறப்படவிருந்த நிலையிலாகும். கொஞ்சம் காலம் வெளிநாட்டில் இருக்கவேண்டியிருப்பதால் தனது நெருங்கிய நண்பர்களை அழைத்து ரஜீவ் விருந்துபசாரம் ஒன்றை வழங்கியுள்ளார். முடி வெட்டுவதற்காக பம்பலப்பிட்டியவில் உள்ள Sleek Salon க்கு ரஜீவ் நண்பர்களுடன் இரவு சென்றிருக்கிறார். அவரும் அவரோடு சேர்ந்து சென்ற நண்பர்களும் இதுவரை வீடுவந்து சேரவில்லை.\nபின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக குற்ற விசாரணைப் பிரிவு நடத்திய விசாரணைகள் மூலம் வெளிவந்த தகவல்கள் சுயநினைவுள்ள பிரஜை ஒருவரால் தாங்கிக்கொள்ள முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. இவர்கள் அனைவரும் கப்பம் பெறும் நோக்கில் அப்போது (2008 செப்டெம்பர்) கடற்படைப் பிரிவொன்றினால் கடத்தப்பட்டனர் என்பது உறுதியாகியுள்ளது. நாட்டுக்கோ அல்லது வீட்டுக்கோ எந்த கெடுதலும் செய்திராத இந்த அப்பாவி பிள்ளைகளைக் கடத்திச்சென்று ‘கன்சைட்’ எனும் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்று விசாரணைகளிலிருந்து வெளிவந்துள்ளது. கப்பம் பெறும் நோக்கில் செயற்பட்டுவந்த இந்தக் குழுவுக்கு நேரடியாக உதவிசெய்தவர்களுள் கடற்படையைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி முப்படையையும் சேர்ந்த உயர் அதிகாரியொருவரும் உதவியுள்ளார் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் கடற்படைக் குழுவினால் இன்னும் இளைஞர்களும் பெண்களும் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கி பின்னர் கொல்லப்பட்டுள்ளனர் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவு கடந்த வாரம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.\nஇவ்வளவு தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும் இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய பிரதான குற்றவாளிகளுக்கு அண்மையில் பதிவு உயர்வும் வழங்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டு தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலமும் மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமைத்துவத்தின் மூலமும் நாட்டில் – மக்கள் மத்தியில் இராணுவ வீரர் பற்றிய ஓர் உணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.\nஇந்தக் கொடூரமான கடத்தல், காணாமலாக்கல், சித்திரவதைக்கு உட்படுத்தல் போன்ற சம்பவங்கள் இடம்பெறும்போது கோட்டபாய ராஜபக்‌ஷவே பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தார். கடற்படை உட்பட முப்படையினருக்கு உத்தரவிடும் தளபதியாக மஹிந்த ராஜபக்‌ஷ இருந்தார்.\nஇன்று இராணுவ வீரர்கள் மீது கைவைக்க விடமாட்டோம் என்று அச்சுறுத்தல் விடுக்கும் நாட்டின் ஜனாதிபதியாவதற்காக வாக்களிக்கக் கோரும் கோட்டபாய ராஜபக்‌ஷவோ அல்லது அப்போது ஜனாதிபதியாகவிருந்த, மீண்டும் பிரதமராவதற்காக காத்திருக்கும் மஹிந்த ராஜபக்‌ஷவோ தனது உத்தரவின் கீழ் இருந்த பாதுகாப்புப் படைக் குழுவினர் மேற்கொண்டார்கள் என்று கூறப்படும் குற்றங்கள் தொடர்பில் இதுவரை உணர்வுபூர்வமாக பேசியிருக்கவில்லை. ஆனால், தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் விடுதலை செய்வதாக இவர்கள் கூறுவது பாரிய குற்றங்களைப் புரிந்த குற்றவாளிகளை இல்லையா\nஆழ்மனதில் பிள்ளைகளின் நினைவுகளை நெருப்பாய் சுமந்துத் திரியும் அந்தத் அம்மாக்கள், அப்பாக்கள் பற்றி இங்கு எத்தனை பேர் பேசுகிறார்கள் நான், நீங்கள் (அம்மாக்கள், அப்பாக்கள்) போன்ற பிள்ளை பாசம் கொண்டவர்களால் மட்டுமே இந்த நரக வேதனையை புரிந்துகொள்ள முடியும். அவர்கள் அரசியல் செய்யவி​ல்லை; அவர்கள் எந்தக் குற்றமும் செய்யவி​ல்லை. தங்களுடைய அரவணைப்பில் வாழ்ந்த பிள்ளைகள் கொடூரமானவர்களின் கைகளில் சிக்கி, துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்களா அல்லது எங்காவது ஓரிடத்தில் உயிருடன் இருக்கிறார்களா என்று கூட தெரியாமல் ஒவ்வொரு நொடியையும் நரக வேதனையாக கடந்துவரும் பெற்றோர்களுக்காக சமூகம் என்ற அடிப்படையில் எங்களால் இவ்வாறு உணர்வற்றவர்களாக இருக்க முடியுமா நான், நீங்கள் (அம்மாக்கள், அப்பாக்கள்) போன்ற பிள்ளை பாசம் கொண்டவர்களால் மட்டுமே இந்த நரக வேதனையை புரிந்துகொள்ள முடியும். அவர்கள் அரசியல் செய்யவி​ல்லை; அவர்கள் எந்தக் குற்றமும் செய்யவி​ல்லை. தங்களுடைய அரவணைப்பில் வாழ்ந்த பிள்ளைகள் கொடூரமானவர்களின் கைகளில் சிக்கி, துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்களா அல்லது எங்காவது ஓரிடத்தில் உயிருடன் இருக்கிறார்களா என்று கூட தெரியாமல் ஒவ்வொரு நொடியையும் நரக வேதனையாக கடந்துவரும் பெற்றோர்களுக்காக சமூகம் என்ற அடிப்படையில் எங்களால் இவ்வாறு உணர்வற்றவர்களாக இருக்க முடியுமா இதுவொரு இரக்கமற்ற சமூகம் இல்லையா\n10 வருடங்களாக விசாரணை, வழக்கு நீழுகின்ற போதிலும் இறுதியாக குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் உரிமையைப் பெறுவதால் இந்த நாட்டை பாதுகாப்பான என்று கூறமுடியுமா\nஇந்த மாபெரும் குற்றம் அரங்கேறும் வரை பார்த்திருந்தது அல்லது இந்தக் குற்றத்தை தங்களுக்குத் தெரிந்தவர்கள் புரிவதால் மறைமுகமாக உதவியவர்கள் நாட்டின் தலைவர் பதவியைக் கைப்பற்ற சண்டைப்பிடிப்பது பாதுகாப்பானது என்று நீங்கள் உணருகிறீர்களா\nகுற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு பதவி உயர்வு, சலுகைகள் வழங்கும் தலைவர்கள் உள்ள நாடு பாதுகாப்பானது என்று நீங்கள் உணருகிறீர்களா\nகுற்றவாளிகளுக்கு ‘பிரித்’ (பௌத்த பிக்குகளால் பக்தர்களின் கைகளில் கட்டப்படும் நூல்) நூல் கட்டும், பூஜைகளைச் செய்யும் மதத் தலைவர்கள் உள்ள நாடு பாதுகாப்பானது என்று நீங்கள் உணருகிறீர்களா\nதான் அதிகாரத்துக்கு வந்தவுடன் இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் விடுதலை செய்யப்போவதாக கூறும் தலைவர்கள் உள்ள நாடு பாதுகாப்பானதா\nஇப்போது கண், காதை மூடிக்கொண்டு ராஜபக்‌ஷாக்களுக்கு நாட்டை ஒப்படைக்குமாறு கூறுவோர் தகாத வார்த்தைகளால் எங்களை திட்டுகிறார்கள். இல்லையென்றால் அவர்களுடைய எதிர்த்தரப்பு முன்பு செய்த கொலை, குற்றங்கள் தொடர்பான லிங்குகளை எமக்கு அனுப்புகிறார்கள். புலிகள், என்.ஜீ.ஓகாரர்களே அல்லது தேசத்துரோகிகளே காணாமலாக்கப்பட்டிருக்கின்றனர், அவர்களுக்கு அப்படித்தான் நடக்கவேண்டும் என்று கூச்சல் போடுகிறார்கள். இவர்களுக்காகப் பேசுபவர்களையும் கொல்லவேண்டும் என்று கூறுவார்கள். இதுதான் அவர்களுடைய கலாசாரம். இதைத் தவிர வேறொன்றையும் அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.\nஅவர்களுடைய கண் குருடாகியுள்ளது என்பதை நாம் அறிவோம். நீதி இல்லாத, வன்முறை ஆட்சிசெய்யும், கால் தூசி அளவுக்காவது பெறுமதியில்லாத மனிதாபிமானம் உள்ள நாட்டில் தன்னுடைய பிள்ளைகள் வாழ்வது சாபம் என்று புரிந்துகொள்ள இன்னும் சில காலம் எடுக்கும். அன்று, வெகுதூரம் நாங்கள் கடந்து வந்துவிட்டோம் என்று அவர்கள் புரிந்துகொள்வார்கள்.\nகொலை செய்வது, காணாமலாக்குவது, தாக்குதல் நடத்துவது தங்கள் தரப்பைச் சேராதவரை அதுகுறித்து அக்கறைகொள்ளாத, அந்தக் குற்றங்களுக்கு எதிராக குரல் எழுப்பாத மனிதர்களைக் கொண்ட சமூகம் செல்வது இருளை நோக்கியே. தங்களுடைய சகோதர மக்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும் என்று ஒருமித்து குரல்கொடுக்காத, அந்தக் குற்றவாளிகள் மற்றும் அவர்களுடைய நண்பர்களைப் பாதுகாக்கும் தலைவர்களை நிராகரிக்காத சமூகம் எந்தளவு மோசமானது\nபுத்தியுள்ள, அடுத்தவரின் மனதில் நெருப்பாக எரிந்துகொண்டிருக்கும் மனவேதனையை புரிந்துகொள்ளக்கூடிய மக்களுக்கு இங்கு போதுமான சாட்சியங்கள், தகவல்கள் இருக்கின்றன. இது அந்தத் தலைவர்களின் காலப்பகுதியில் இடம்பெற்ற பல குற்றச் சம்பவங்களுள் ஒன்றாகும்.\nகாணாமலாக்குவது என்பது மனிதத்துவத்துக்கு எதிரான கடும் குற்றமாகும், சாபமாகும். பல தசாப்த காலமாக அரசாங்கம், விடுதலைப் புலிகள், கருணா பிரிவு மற்றும் இன்னும் பல குழுக்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமலாக்கப்பட்ட நாடு இது. எம்முடைய அரசியல் விருப்பு வெறுப்புக்களை ஒருபக்கம் வைத்துவிட்டு மனிதன் என்ற அடிப்படையில் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்த்தால் அதன் கொடூரம் உங்களுக்குப் புரியும்.\nஅம்மாக்கள், அப்பாக்கள் என்ற அடிப்படையில் உங்கள் பிள்ளைகளுக்காக எவ்வாறான நாடொன்றை எதிர்பார்க்கிறீர்கள் என்று மீண்டும் மீண்டும் சிந்தித்துப் பாருங்கள்.\nநாட்டின் அனைத்து மக்களுக்கும் வாழ்வதற்குரிய உரிமை உட்பட அவர்களுடைய ஏனைய உரிமைகளுக்காக பிரதிநிதித்துவம் செய்கின்ற தலைவர்களும், அனைவரையும் சமமாக நடத்தக்கூடிய சட்டமும் இல்லாத நாட்டில் எரும்புக்குக் கூட பாதுகாப்பில்லை. எமது பிள்ளைகளுக்காக பிரார்த்தனை செய்யக்கூடியதும் போராட வேண்டியதும் இதுபோன்றதொரு நாட்டைக் கட்டுயெழுப்பவே.\nஅர்ப்பணிப்புடனும் நீதியுடனும் செயலாற்றிவரும் பாதுகாப்புத் தரப்பினர் மீது உள்ள கெளரவத்தை மறந்தல்ல இந்த விடயத்தைப் பற்றி இங்கு பேசியிருக்கிறோம். சீருடை அணிந்திருந்த காரணத்தால் அல்லது உயர் பதவிகளில் உள்ளமையால் குற்றவாளிகளுக்கு தண்டனை அற்ற சுதந்திர வாழ்க்கை வழங்கக்கூடாது என்பதாலும், இந்தக் குற்றங்கள் தொடர்பாக பொறுப்பற்ற தலைவர்கள் நாட்டை அதள பாதாளத்துள் கொண்டுசெல்வார்கள் என்பதாலுமே இது பற்றி விவாதித்திருக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/11/22/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2020-01-17T16:39:31Z", "digest": "sha1:AHY3GV3OWRKJMZYFBV3MEJYZGTVOFNE2", "length": 62656, "nlines": 104, "source_domain": "solvanam.com", "title": "ஆண், பெண் மற்றும் மூன்றாம் இனம்? – சொல்வனம்", "raw_content": "\nஆண், பெண் மற்றும் மூன்றாம் இனம்\nஅட்வகேட் ஹன்ஸா நவம்பர் 22, 2014\nஇந்த வாசகத்தைச் சொல்லாத பெண்ணே இருக்க முடியாது. “இதென்னதுக்கு மாசாமாசம்..” அப்படியான அலுப்போடு பேச்சாக மட்டுமே இருந்த ஒன்று இப்போது, அடுத்த கட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது.\nமனநிலை சரியில்லாத, தனக்கு என்ன நிகழ்கிறதென்றே உணர முடியாத பெண் பிள்ளைகளுக்கு, அதன் காரணமாகவும், கர்பப்பையில் ஏதும் நோவுற்றிருந்து அதனால் உயிருக்கே ஆபத்து போன்ற கட்டங்களில் மட்டுமே பெண்ணிற்கு அவளின் கர்ப்பப்பை எடுக்கப்படும்.\nஆனால், சமீப காலங்களாக தன் தொழில் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்த விரும்பும் பெண்கள், திருமணம் செய்து கொள்ள விரும்பாத பெண்கள், அல்லது பிள்ளை பெற்று முடித்து, இனி தொழிலில் கவனம் செலுத்த விரும்பும் பெண்கள் என இருப்பவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் மருத்துவர்களிடம், ”கர்ப்பபையை எடுக்க முடியுமா தொழிலுக்கு இடையூறாக இருக்கிறது” என கேட்கின்றனரென்றும் அப்படிக் கேட்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது என்றும் சில கைனகாலஜிஸ்டுகளிடமிருந்து தகவல் கேட்டறிய முடிந்தது,\nசட்டப்படி அது தவறு என இவர்கள் மறுத்துவிடுவதாகவும் மருத்துவர் சொன்னார்.\nசட்டப்படி தவறா, நெறிமுறைத் தவறா என்பதை நாம் ஆராய்வதை விட அப்படியான ஒரு தேவை பெண்ணுக்கு ஏன் வந்தது என சிந்திப்பது அந்த கருப்பொருளின் அடிநாதத்தை அறிய உதவலாம். சீர் செய்ய முடியலாம்.\n”என்ன தொழிலுக்காக கர்பப்பையை எடுப்பதா” என அதிர்ந்தோம் எனில் நாம் கொஞ்சம் வெளித் தகவல்களில் பின் நிற்கிறோம் என்றே பொருள்.\nஒருவர் படித்து முடித்து தன் தொழிலில் தீவிரமாக இயங்கும் காலம் இருபது முதல் நாற்பது வரை. அந்த காலகட்டங்களிலேயே குழந்தைப் பேற்றைப் பற்றிய முடிவை பெண் எடுக்க வேண்டி இருக்கிறது. இந்நிலையில், இரண்டையும் ஒரு சேர இணைப்பது சிரமமாக இருப்பதும், அதே நேரத்தில் இப்படியான சூழல் இல்லாத ஆண்கள் விஞ்சிவிடுவதாகவுமான காரணத்தால், பெண்கள் தன் கரு முட்டையை இளவயதுகளில் உறைய வைத்து சேகரித்து வைத்துவிட்டு, பின் முடிவெடுக்கும் போது பிள்ளை பெற்றுக்க்கொள்ளலாம் என eggsurance.com போன்ற நிறுவனங்கள் ஒரு திட்டத்தை ஆரம்பித்திருப்பதாகவும்..செய்திகளில் வாசிக்க முடிகிறது.\nசமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனமும், ஆப்பிள் நிறுவனமும் தன் ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டில், பெண்களுக்கு என இருக்கும் பிரசவ விடுமுறை, போன்றவையுடன் கூடுதலாக, பெண்களுக்கு கரு முட்டை உறைய வைக்க ஆகும் மருத்துவ செலவும், ஆண்களுக்கு விந்தணு உறையவைத்துச் சேகரிப்பதும், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும் தேர்ந்தெடுக்கிறவர்களுக்கும் வாடகைத் தாய் திட்டத்திற்கான செலவிற்கும் பணம் ஒதுக்குவதாகச் செய்தியில் படிக்கிறோம். இதில் அதிக கவனத்தைக் கவராதது விந்தணு சேகரிப்பு. ஏனெனில், இதை பிள்ளைப் பேற்றிற்கு வழி இல்லாத தம்பதியருக்குக் கொடுக்கும் நோக்கிலேயே செய்வதாக புள்ளிவிவரம் சொல்வதாலும் அப்படி சேகரிப்பது என்பது அதன் உரிமையாளரின் தேவை அதில் அதிகம் இல்லை என்பதாலும், இது அதிக கவனத்தைப் பெறவில்லை.\nமருத்துவர் கர்பப்பை எடுப்பதைப் பற்றிப் பேச ஆரம்பித்தபோது, இப்படி ஒர��� வாய்ப்பிருந்தால் நாமும்,, என ஒரு ஆசை எனக்கும் மனதில் வந்து போனதுதான், ஆனால் பின் விளைவுகள், தொடர் உடல்நலக்கோளாறுகள் வருமோ எனும் தயக்கமும் கூடவே.\nஎனக்கும் அப்படித் தோன்றியதுண்டு என்பதால், என்னை நானே கவனிக்க, மற்றும் தோழிகளோடு உரையாடியும் சிலவற்றை இனம் காண முடிந்தது,\nஇனி சொல்லப்படுவனவற்றை, இந்திய மனநிலை மற்றும் இந்திய சரி தவறுகளோடு மட்டும் பொருத்திப் பார்க்காமலும், நாம் ஆணோ/பெண்ணோ அந்த கட்டுக்களிலிருந்தும் வெளி வந்து பார்ப்பதும் நல்லது. ஏனெனில் இது உலகளாவியதல்லவா\nஉண்மையில் இதை ஒட்டி சில கேள்விகள் ஆரம்பத்தில் எழும்.\nஇது தனிப்பட்ட பிரச்சினை, அல்லது தனிப்பட்ட தேர்வு. இது பொதுவில் வைக்கப்பட்டு அரசியலாக்கப்பட வேண்டிய ஒன்றா அப்படி பொதுவில் வைக்கப்பட வேண்டிய தேவை இந்த பிரச்சினைக்கு இருக்கிறதா அப்படி பொதுவில் வைக்கப்பட வேண்டிய தேவை இந்த பிரச்சினைக்கு இருக்கிறதா அப்படி வைக்கப்பட வேண்டுமெனில் அதற்கான காரணம் என்ன\nஇது ஒருவரின் தனிப்பட்ட தேர்வு\nகர்பப்பை பெண்ணின் தனிப்பட்ட உடலுறுப்பு அதில் அவளுக்கு மட்டுமே நூறு சதவீத உரிமை உண்டு. எனில் பின் மற்றவர்கள் அதில் சொல்லவும் பேசவும் என்ன இருக்கிறது.\nஇருக்கிறது. கர்பப்பையின் மற்றும் அது சார்ந்த வலி அவளுக்கு அதனால் அதிலிருந்து வெளியேற ஒன்றைச் செய்கிறாள். கர்பப்பையின் பலன் சமூகத்துக்கு அதனால் அதைப் பாதுகாக்கவும் சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nநடவடிக்கை எனில் சட்டம்போட்டு முடக்குவதா (இந்திய பல் மருத்துவர் சவிதா ஹாலப்பனவர் – அயர்லாந்தில் அபார்ஷன் அனுமதிக்கப்படாமல் உயிர் துறந்த இந்தியப்பெண்… பிரச்சினை நினைவுக்கு வருகிறதா (இந்திய பல் மருத்துவர் சவிதா ஹாலப்பனவர் – அயர்லாந்தில் அபார்ஷன் அனுமதிக்கப்படாமல் உயிர் துறந்த இந்தியப்பெண்… பிரச்சினை நினைவுக்கு வருகிறதா\nஇல்லை. அவளின் தேவை என்ன என்ன பிரச்சனை கர்பப்பையினால்.. எது அவளை அப்படியான முடிவை நோக்கி நகர்த்தி இருக்கிறது.\nடிவியில் வெள்ளை டைட் பேண்ட்டோடு ஒரு பெண் மலையேறினால் அது நிச்சயம் நேப்கின் விளம்பரமேதான். ஒரு போதும் அது நடக்கவே நடக்காத, … விளம்பர சாமர்த்யம்.\nவிளையாட்டுப் போட்டிகள், பரிட்சை, தொழில் காரணங்களால் அந்த நாட்களை ஒத்திப் போடுவதே அதிகம் நிகழ்கிறது. அந்த நாட்க���் சுலபமாக அதாவது மற்ற நாட்களைப் போல கடக்க முடியாதவை.\nமருத்துவர், வழக்கறிஞர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் என பல பெண்களிடம் இதைப் பற்றி பேசியபோது, எங்கே கிளம்புவதென்றாலும் முதலில் அந்த நாட்களா என சிந்திக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளோடு புறப்பட வேண்டும். கழிப்பிட வசதி இல்லாத இடம் எனில் போக முடியாது. நுணுக்கமான ஆனால் சொல்ல முடியாத எரிச்சலுணர்வும், பதட்டமுமாக கழியும் நாட்கள். ஆனால் அதே வேலையில் கூட வேலை பார்க்கும் ஆண் அந்த நேரத்தை உபயோகித்து ஒரு படி மேலேறுவானே எனும் பதட்டமும் உடன் சேரும்.\nஅவள் தன்னைப் பற்றி வெளிக்காட்டிக் கொண்டதை சமூகம் காதில் வாங்கவில்லையா அல்லது இவள் வெளிப்படுத்தவே இல்லையா அல்லது இவள் வெளிப்படுத்தவே இல்லையாஅல்லது சொல்லிச் சொல்லி காதில் வாங்காததால் இவளே எடுத்த முடிவா\nகர்பப்பை எடுப்பதைப் பற்றி பேசிய போது அனேகர் சொன்னது ”ஆமா ஆமா அத எடுத்திட்டா எப்டி வேணா மேயலாமில்ல\nஆக, அதை எடுப்பதென்பது வேண்டாத பிள்ளையை வயிற்றில் சுமப்பதைத் தவிர்க்க என்றே புரிந்து கொள்ளப்பட்டது. படுகிறது. (ஆனால் அப்படியான ஒரு காரணமும் இருந்தாலும் அதில் என்ன தவறோ) முதலில் அதை எடுப்பதில் உள்ள பிரச்சினைகளில் கவனம் வைப்பது நல்லது.அல்லவா) முதலில் அதை எடுப்பதில் உள்ள பிரச்சினைகளில் கவனம் வைப்பது நல்லது.அல்லவா பதின் வயதுகளில் ஆரம்பித்து, அறுவது வயதுவரை தொடரும் மாதாந்திரத் தொந்தரவுகள் இருக்கட்டும். நான் பிள்ளையே பெறப்போவதில்லை. அல்லது பெற்று முடித்த பின்னும் இது எதற்கு பதின் வயதுகளில் ஆரம்பித்து, அறுவது வயதுவரை தொடரும் மாதாந்திரத் தொந்தரவுகள் இருக்கட்டும். நான் பிள்ளையே பெறப்போவதில்லை. அல்லது பெற்று முடித்த பின்னும் இது எதற்கு என பெண் சிந்திப்பது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுதான் கவனத்திற்குறியது, அந்த சிந்தனைப் போக்கு சரிதானா என பெண் சிந்திப்பது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுதான் கவனத்திற்குறியது, அந்த சிந்தனைப் போக்கு சரிதானாஅல்லது அந்த சிந்தனைக்கு அவளை வரவிடாமல் செய்ய வேண்டுமெனில் சமூகத்திடம் தீர்வேதும் இருக்கிறதா\nஉலக உழைப்பில் மூன்றில் இரண்டு பங்கு பெண்ணினுடையது. அவள் பெறும் ஊதியம் மூன்றில் ஒரு பங்கு. அவள் பெயரிலான சொத்து 1% இது புள்ளிவிவரம் சொல்லும் செய்தி.\nஉ��்பத்தியாளரின் கோணத்திலிருந்து பார்த்தால், வேலை எவர் செய்கிறாரோ அவருக்கு ஊதியம். எவர் அதிக வேலை செய்கிறாரோ அவருக்கு அதிக ஊதியம்.\nபெண்ணை வேலைக்கு வைத்தால் குறைந்தபட்சம் மாத விடுமுறை, பிள்ளைப்பேற்றுக்கான விடுமுறை.. பாதுகாப்பு காரணங்களுக்காக இரவு வரை அவள் வெளி வேலை செய்யமுடியாமல் போதல்…\nஇரவு வரை வெளி வேலை செய்ய முடியாமல் போதல் என்பது அவளது ’முடியாமல் போதல்’ அல்ல. அதாவது அது அவளது disability அல்ல. குரங்கு மரம் தாவும் அது நம்மால் முடியாது என்பது போன்றது அல்ல. தாவ மரமே இல்லை அதனால் முடியாது என்பது போன்ற சூழல் சார்ந்த ஒன்று. அல்லவா அப்படியிருக்க முடியாமல் போகும்படியான சூழலை யார் தந்தார்கள் அப்படியிருக்க முடியாமல் போகும்படியான சூழலை யார் தந்தார்கள் பிள்ளைப் பேற்றுக்கான விடுமுறை எனில் அது அவள் பிள்ளை மட்டுமல்ல சமூகத்தின் எதிர்காலம்..இதைப்பற்றி ஒவ்வொரு உற்பத்தியாளரும் கவனித்துக் கொண்டிருக்க இயலாது எனில் அரசுதான் கவனிக்க வேண்டும். அந்த அரசும் அதைச் செய்யாத போது..பெண் இந்த முடிவை நோக்கித் தள்ளப் படுகிறாளோ\nதாய்மை என்பது புனிதம் என்றே சொல்கிறோமே அது நிஜமில்லையா ஏனெனில் அதன் ஆதாரமே வேண்டாம் என பெண்(சிலர்) சொல்லும் அளவிற்கு அதில் விஷயம் ஏதும் இல்லையா\nஉண்மையில் தாய்மை என்பது புனிதம் என சொல்லி வைத்தால்தான், அவள் வலி மிகுந்த பிள்ளைப் பேற்றுக்கு சம்மதிப்பாள். தாய்மை புனிதம் என்றால்தான், அதற்கான வேலைகளை அவள் செய்வதும் அதன் பிரதிபலனாக தாயரை மகன் வைத்துக் காப்பதும் உணர்வுபூர்வமாக நிகழும். ஆக தாய்மை எனும் இருபாலாருக்கும் இருக்க வேண்டிய ஒரு உணர்வை பெண்ணுக்குள் ஏற்றி உணர்வுபூர்வமாக அதை இருவரும் புரிந்து கொண்டால் மட்டுமே, அடுத்த தலைமுறைக்கான வித்தாக உதவியாக அது முடியும். அதனால் மட்டுமே அது புனிதம். ..எனவே அந்தப் புனிதம் எனும் tag சில இடங்களில் காக்கப்பட வேண்டியதும் கூட.\nஅது புனிதம் எல்லாம் இல்லை என பெண்ணோ, அல்லது அப்படியான கல்டிவேடர் டேஸ்டில் இருக்கும் எவருமோ சொல்ல மாட்டார்கள். ஏனெனில் இப்போதிருக்கும் அவர்களது சர்வைவல் ஆட்டம் காணுமோ எனும் தயக்கமும் காரணம்.\nநிச்சயம் இது பொதுவில் வைக்கப்பட்டு அரசியலாக்கப்பட வேண்டிய ஒன்றே.\nஏனெனில், இருவருக்கிடையேயான ஒரு பிரச்சினை எனில் அதைக் கண்டுகொள்��ாதிருந்தால், பல சமயங்களில் அந்த பிரச்சினைஅவர்களால் தீர்க்கப்பட்டுவிடும்தான். ஆனால் அதே பிரச்சினை பலருக்கும் வரும் பட்சத்தில்,அல்லது வரலாம் என யூகிக்கப்படும்பட்சத்தில் வெளிப்படையாகப் பேசி, அதை அரசியலாக்கினால் மட்டுமே, அது பலரின் கவனத்தையும் பெற்று, அந்தப் பிரச்சினை தனக்கான தீர்வை சமூகத்திடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும்.\nபெண்ணும் ஆணும் ஒரு போதும் சமமாக முடியாது. ஏனெனில் இருவரின் சுமைகளும் வெவ்வேறு. ஆனால் களமோ ஒன்றேதான். இதற்கு சுமையை அவனும் கூட சேர்ந்து சுமப்பது தீர்வாகுமா அல்லது அந்த சுமையை இன்னும் இளவயதில் சுமந்துவிட்டு, பின் ஆணோடு இவள் போட்டி போடலாமா அல்லது அந்த சுமையை இன்னும் இளவயதில் சுமந்துவிட்டு, பின் ஆணோடு இவள் போட்டி போடலாமா (ஆணோடு எதற்கு போட்டி எனும் கேள்வி தொடர்பற்றது என்றாலும், ”தன்னை எது ரெகக்னைஸ் செய்கிறதோ அதை நோக்கியே இருவரும் செல்கிறார்கள்” என்பதே இதற்கான பதில்)\nஇவை எதற்கும் சரி பதில் கிடைக்காதெனில் பெண் தனக்குத் தானேயான ஒரு உலகை சிருஷ்டிக்கக்கூடும். அவள் மட்டுமே டாமினேட் செய்யக்கூடிய ஒன்றாக அது ஆகலாம். ஏனெனில், எல்லாவற்றையும் கண்டுபிடித்த அறிவியல் இன்னும் கர்ப்பப்பையைக் கண்டுபிடிக்கவில்லை.\nசரி இது இப்படியே தொடர்ந்தால் வேறென்னென்ன நடக்க வாய்ப்பிருக்கிறது\nஅதன் பின்னும் இது தொடர்ந்தால், மனித இனத்தில் மூன்றாவதாக இன்னொரு இனம் சேரலாம். ஆண், பெண் மற்றும் பிள்ளை பெற்றுத்தர வளர்க்க மட்டுமே தயாராக இருக்கும் ஒரு இனம். ஆணோ பெண்ணோ, தன் தேவை திட்டம் அடிப்படையில் இவர்களை நாடி, கடையில் துணி கொடுத்து தைத்து வாங்குவது போல விந்தணுவோ, கரு முட்டையோ கொடுத்து தனக்கான பிள்ளைய்ப் பெற்றுக் கொள்ளும் நிலை வரலாம்.\nயுனிசெக்ஸாக இருந்த உயிரிகள் ஆண்/பெண் எனப் பிரிந்தது போல, மூன்றாகலாம். அதன்பின் வேறு வழியின்றி யுனிசெக்ஸாகவும் மாறலாம்.\nஅது சரியா தவறா என்பதை விட, இயற்கையான முறையில் இந்த பிரச்சினையைச் சரி செய்ய வழி ஏதும் உள்ளதா\n’இது உசத்தி’ என ஒவ்வொரு இனத்திற்கும், குழுவிற்கும் எதோ ஒன்றிருக்கும். இங்கே அது ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறோ ஒரு வேளை இந்தக் கேள்வியில் பதில் இருக்குமோ\nPrevious Previous post: பாடுதும் காண் அம்மானை\nNext Next post: வணிகவியல் சிந்தனைச்சோதனைகள்\nபடைப்புகளும் பகுப��புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை ���லகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான��ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்���் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n2020 – கலை கண்காட்சிகள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/issue-38/", "date_download": "2020-01-17T16:00:04Z", "digest": "sha1:XK7IJVBKPLKSAR7W2RDQ2GORET3UFBWL", "length": 56528, "nlines": 139, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-38 – சொல்வனம்", "raw_content": "\nசுகா நவம்பர் 16, 2010\nசந்திரஹாஸனிடம் ஒரு நல்ல பழக்கம் உண்டு. தன்னை வ���ட அதிகம் படித்த யாரையுமே, அவர்கள் வயதில் சிறியவராக இருந்தாலும், ‘ஸார்’ என்றே அழைப்பான். அந்த வகையில் எஸ்.எஸ்.எல்.ஸி பாஸ் பண்ணியிருந்தவர்களும் அவனுக்கு ஸார்தான்.எப்படியோ தட்டுத் தடுமாறி எஸ்.எஸ்.எல்.ஸி வரை வந்துவிட்ட சந்திரஹாஸன், நாற்பத்தைந்து மதிப்பெண்கள் எடுத்தும் எஸ்.எஸ்.எல்.ஸியில் தேர்ச்சி பெற முடியாமல் போனது குறித்து பெரிதும் வருந்தினான். ஒரு பாடத்தில் முப்பத்தைந்து மதிப்பெண்கள் எடுத்தால் பாஸ்தான். ஆனால் மொத்த மதிப்பெண்களும் நாற்பத்தைந்து என்றால் கவர்னரே கையெழுத்திட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதை மெதுவாக எடுத்துச் சொல்லி அவனுக்கு புரிய வைத்தோம்.\nஅ.முத்துலிங்கம் நவம்பர் 16, 2010\nஅன்று ரொறொன்ரோவில் பனிகொட்டி கால நிலை மோசமாகும் என்று ரேடியோவில் அறிவித்தல் வந்துகொண்டிருந்தது. ஆஸ்பத்திரிக்கு அவசரமாகப் போய்ச் சேர்ந்தேன். மருத்துவர் கொடுத்த நேரத்துக்கு அவருடைய வரவேற்பறையில் நிற்கவேண்டும். இன்னும் ஐந்து நிமிடம் மட்டுமே இருந்தது. அந்த ஆஸ்பத்திரியில் கார்கள் நிறுத்துவதற்கு நாலு தளங்கள் இருந்தன. ஒவ்வொன்றிலும் பல பிரிவுகள். ஒவ்வொரு கார் தரிக்குமிடத்திலும் ஒவ்வொரு கார் நின்றது. கார்கள் வரிசையாகச் சுற்றிச் சுற்றி தரிப்பதற்கு இடம் தேடின. நானும் பலதடவைகள் சுற்றி இடம் கண்டுபிடித்து காரை நிறுத்திவிட்டு மருத்துவரிடம் ஓடினேன். அந்த அவசரத்தில் எங்கே காரை நிறுத்தினேன் என்பதை அவதானிக்க தவறிவிட்டேன்.\nநாஞ்சில் நாடன் நவம்பர் 16, 2010\nவழக்கமாக மேடைப் பொழிவாளர்கள் பலரும் தம் கைவசமிருக்கும் நூற்றுக்கும் குறைவான கம்பன் பாடல்களையே எல்லாப் பந்திகளிலும் திரும்பத் திரும்ப விளம்புகிறார்கள். அதாவது கம்பனில், மேடைகளில் புழங்கும் பாடல்கள் ஒரு சதமானத்துக்கும் கீழே. ஆனால் அவற்றை வைத்துக் கொண்டு ஒரு புருஷ ஆயுளையும் ஓட்டிவிடலாம். விளைவு திரும்பத் திரும்ப காதில் ஒலிக்கும் அதே நூற்றுக்கும் குறைவான பாடல்கள்.\nநின்று பெய்யும் மழை – பிரான்சிஸ் கிருபா\nவா.மணிகண்டன் நவம்பர் 16, 2010\nஈரமேறிய மண்ணில் நின்று கொண்டிருப்பவனின் கால்களை நனைத்துச் செல்லும் ஓடையாக கவிதைகள் இருக்கின்றன. கவிதையின் மீதாக விருப்பம் இருப்பவர்கள் குனிந்து தங்களின் கைகளில் கொஞ்சம் கவிதைகளை அள்ளிக் கொள்கிறார்கள்.அவரவரி���் கை வடிவத்திற்கு ஏற்ப அள்ளிய நீர் வடிவம் பெறுவதைப் போலவே, வாசகனின் அனுபவத்திற்கும் மனநிலைக்கும் ஏற்ப கவிதைகள் அவனுக்குள் வடிவம் பெறுகின்றன. தன்னை யாரும் அள்ளி எடுப்பதில்லை என்பதற்காக எந்தக் கவிதையும் நின்றுவிடுவதில்லை.\nமொழிபெயர்ப்பு என்னும் கலை – இறுதிப்பகுதி\nமுழு எத்தர்கள், சற்றே மந்த புத்திக்காரர்கள், மலட்டுப் புலவர்கள் ஆகியோரைத் தவிர்த்தால், தோராயமாக, மூன்று விதமான மொழி பெயர்ப்பாளர்கள் உள்ளனர். நான் முன்னர் கூறிய மூன்று வகைத் தீங்குகள்- அறியாமை, விட்டு விடுதல், மற்றும் ஒற்றித் திருத்தல்- அவற்றுக்கும், இவர்களுக்கும் தொடர்பு இல்லை என்றாலும், இந்த மூன்று வகையினரும் மேற்படி மூவகைப்\nஆயிரம் தெய்வங்கள் – 4\nஆர்.எஸ்.நாராயணன் நவம்பர் 16, 2010\nசூரியனைச் சுற்றியுள்ள எகிப்தியக் கதைகளில் எவ்வாறு தாய்தெய்வமாகிய ஐசிஸ் ஒளிபெற்றால் என்ற விவரம் சூரியனின் சுழற்சியை அறிவுப் பூர்வமாகச் சிந்திக்கும் உருவகமாகத் தோன்றுகிறது. ஐசிஸ் மூவுலகிலும் சக்தி நிரம்பிய தாய்தெய்வம். மாய-மந்திரங்களில் வல்லவள் என்றாலும் ரி, அதாவது சூரியனின் ரகசியத்தை அறியாமலிருந்தாள். ரி ரகசியம் தெரிந்துவிட்டால் அவள் சக்தி மேலும் உயரும். ஒரு புதிய சக்தி பிறக்கவும் வழி ஏற்படும்.\nஆசிரியர் குழு நவம்பர் 16, 2010\nபல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய, இன்று வரை நில்லாத மனித குலத்தின் இடப்பெயர்வை, அதன் விளைவுகளை வரலாறு மீள மீளப் பேசுகிறது. தன்னைச் சுற்றிய இயற்கையை அதன் நடவடிக்கைகளை, இயற்கையின் பகுதியான பிற “இடப்பெயர்வு”\nஆசிரியர் குழு நவம்பர் 16, 2010\n3:38 நிமிடம் பாடக்கூடிய இந்தப் பாடலைப் பாடியவர் கேசர்பாய் கேர்கர். உஸ்தாத் அல்லாடியாகானிடம் பல வருடங்கள் இசை பயின்றவர். 1977-இல் வாயேஜர் ஓடம் வின்வெளிக்கு அனுப்பப்பட்டபோது கூடவே சில பாடல்கள் தொகுத்து அனுப்பப்பட்டன. அத்தொகுப்பில் இந்தியாவிலிருந்து சென்ற பாடல் “தனியே எங்கே போகிறாய்\n‘விளிம்பில் உலகம்’ கட்டுரைக்கு ஒரு மறுவினை\nசொல்வனம் இதழ் 37-இல் திரு.மித்திலன் எழுதிய ‘விளிம்பில் உலகம்’ என்ற கட்டுரையைப் படித்தேன். அவர் நுட்பமாகத் தன் கட்டுரையை வரைந்திருக்கிறார், சொல்வதைச் சுருக்கி எழுதியிருக்கிறார் என்பதால் வேகமான வாசிப்பில் சில அம்சங்கள் கவனிக்கப்படாமல் போகலாம் ���ன்று நினைத்து இதை எழுதுகிறேன். இது விமர்சனமில்லை, கூடுதலான விவாதத்துக்குத் தூண்டுதல்.\nஆசிரியர் குழு நவம்பர் 16, 2010\nதன்னை முழுதாக தொகுத்துக் கொண்டு சமூகம் முன்னகரும் போது, அதற்கான கோட்பாடுகளை அது உருவாக்கிக் கொள்கிறது. வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் மனித குலம் தன் இருப்பை நீடித்துக் கொள்ள உதவும் கருவிகளை தேடி அலைகிறது. ஒரு கோட்பாட்டின் மூலம் அந்த கருவிகளை அடைய முடியும் என்று நம்பிக்கை போதும், சமூகத்தில் இந்த கோட்பாடு கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளப்படும்.\nஇணையத்துடன் போராடும் விளம்பரத் தாள்கள்\nரவி நடராஜன் நவம்பர் 16, 2010\nசெய்தித்தாள்களில் உள்ள ஒரு மிகப் பெரிய செளகரியம் அதன் parallel படிக்கும் முறைகள். அதாவது, அரசியல் படித்துவிட்டுத்தான் விளையாட்டைப்பற்றி படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அரசியல் படிக்கும் அப்பாவிடமிருந்து, கிரிக்கெட் பக்கத்தை மகன் உருவி படிக்கும் காட்சி நமக்கு மிகவும் பழக்கமானது. செய்தித்தாளின் முதல் போட்டி ரேடியோ. ஆனால், ரேடியோவில் மிகப் பெரிய குறை அதன் serial கேட்கும் முறைகள்.\nஆசிரியர் குழு நவம்பர் 16, 2010\nகடல் அமிலமாகிறது என்று ஆபத்தறிவிப்புகள் படித்திருப்பீர்கள், அதனாலென்ன என்று கேட்பவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். அமிலமாகும் கடல் நீரில் உயிரினங்கள் வளர்வது மிகக் குறையும். உயிரினங்கள் இல்லாத கடல் உலக மக்களுக்குப் பெரும் நாசததைக் கொணரும், ஏனெனில் கடலிலிருந்து கிட்டும் உணவு உலக மக்கள் திரளுக்குப் பெரும் பங்கு ஊட்டத்தை அளிப்பது. இங்கு கொணரப்படும் செய்தி சொல்வது வேறு ஒரு விந்தையைப் பற்றியது.\nஎலெக்ட்ரிக் எறும்பு – 2\nஃபிலிப் கி. டிக் நவம்பர் 16, 2010\nஎன் பேரண்டமே என் விரல்களுக்கு இடையில் உள்ளது, அவன் புரிந்து கொண்டான். இந்த சனியன் பிடித்த நாடா எப்படி வேலை செய்கிறது என்று மட்டும் புரிந்து விட்டால். நான் முதலில் என்ன தேடினேன் என்றால், என் செயல்திட்டத்தை இயக்குகிற சர்க்யூட்களைக் கண்டுபிடித்தால், என் வாழ்க்கையை உண்மையாக ஒரு நிலைப்புள்ளதாக ஆக்கலாம் என்று யோசித்தேன். ஆனால் இதைப் பார்த்தால்…\nஅர்ஸுலா லெ க்வின் நவம்பர் 16, 2010\nசிறிய உருவம் கொண்ட முதியவரான உள்ளூர்ப் பாதிரியார் மலைகளின் மேல் ஏறிச் செல்ல வேண்டும் என்பது வேடிக்கையான யோசனையாக இருந்ததால், அங்கு நீண்ட சிரிப்பலை எழுந்தது. தந்தை இஜியஸ் அனாவசிய கர்வம் இல்லாதவர்தான். ஆனாலும், சிரிப்பலையால் சற்றே மனம் புண்பட்டாரோ என்னவோ, கடைசியில், விறைப்பாகப் பேச ஆரம்பித்தார், “ஐயா, அவர்களுக்கு அவர்களுடைய கடவுளர்கள் உண்டு.”\nஹரன்பிரசன்னா நவம்பர் 16, 2010\nஇருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்\nஅரவக்கோன் நவம்பர் 12, 2010\nரஷ்ய நாட்டின் ஏறக்குறைய அனைத்து கலை இயக்கங்களும் சங்கத்துடன் இணைக்கப்பட்டன. யுக்ரேன் (Ukraine), லாட்வியா (Latvia), அர்மேனியா (Armenia) பகுதி ஓவியர்களும் இயக்கத்தில் இணைந்தனர். சங்கத்தின் வளர்ச்சியும், விரிவாக்கமும் ஆட்சிக்குத் தலைவலி கொடுத்ததால், அதை ஒடுக்கவும் அடக்கவும் ஆட்சி எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.\nபுற்றுநோய் சிகிச்சை: கனவு நனவானது\nகடந்த சில வருடங்களில், முன்னேறிய நாடுகளில், குழந்தைப் பருவ புற்றுநோயாளிக்கான மருத்துவ வசதிகள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளன. உலகளவில் 70 முதல் 90 சதவீத குழந்தைப் பருவ புற்றுநோய்கள் குணப்படுத்தக் கூடியவையே. இந்தியாவில், ஒவ்வொரு வருடமும் 40,000 முதல் 50,000 நபர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 50 முதல் 60 சதவீத புற்றுநோய் பாதித்த குழந்தைகள் இறக்கின்றனர்.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நு��்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெர��தா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் ல��யீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n2020 – கலை கண்காட்சிகள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/bsnl-and-mtnl-merger-cancelled-by-government-022967.html", "date_download": "2020-01-17T16:57:39Z", "digest": "sha1:YIRXMD44CJ7U5SC4XSWEIRW3PAHMGSZX", "length": 19606, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "14 ஆயிரம் கோடி ரூபாய் கடன்: நிதி பற்றாக்குறையை சமாளிக்க பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விஆர்எஸ் திட்டம் | BSNL And MTNL Merger Cancelled By Government - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n6 hrs ago போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\n7 hrs ago 5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\n9 hrs ago இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இருக்கா: அறிமுகமாகிறது புதிய வசதி\n10 hrs ago ஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\nNews தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nSports ISL 2019-20 : முடிஞ்சா கோல் அடிச்சுப் பாரு... நார்த் ஈஸ்ட்டை துவம்சம் செய்த சென்னை\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்���ு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n14 ஆயிரம் கோடி ரூபாய் கடன்: நிதி பற்றாக்குறையை சமாளிக்க பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விஆர்எஸ் திட்டம் .\nபிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்துக் கொண்டே தான் இருக்கிறது. இருந்தபோதிலும் ஜியோ மலிவு விலையில் பல்வேறு புதிய திட்டங்களை கொண்டுவந்து வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்க்கிறது.\nஇந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்கள் ஆன பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஒன்று இணையாது என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதற்கு முன்பு பிஎஸ்என்எல் மற்றும் MTNL (எம்டிஎன்எல்) ஆகிய தொலைதொடர்பு நிறுவனங்கள் இணைப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக வதந்திகள் பரவி வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது\nமறுமலர்ச்சி திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது\nஏற்கனவே நிதி நெருக்கடியில் தவித்து வரும் பிஎஸ்என்எல் மற்றும் MTNL சேவை நிறுவனங்களின் மறுமலர்ச்சி திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் அடிப்படையில் இரண்டு நிறுவனங்களுக்கும் நாடு முழுவதும் 4G சேவைகளை தொடங்க உரிமம் வழங்கப்படும். குறிப்பாக இரு நிறுவனங்களின் மோசமான நிதி ஆரோக்கியத்தை மேம்படுத்த இது ஒரு அரிய வாய்ப்பை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nவிமானம் மூலம் சேட்லைட் ஏவும் இஸ்ரோ: மிரளும் நாடுகள்.\nகடந்த செவ்வாய் அன்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இரண்டு நிறுவனங்களுக்கும் விஆர்எஸ்-கான திட்டங்களை தயாரித்து ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் ஊழியர்களின் ஓய்வூதிய வயது 58 ஆண்டுகளாக குறைக்கவும் முடிவு செய்துள்ளது பின்பு ஒன்றிணைத்தல் கடன்கள் மற்றும் சொத்துக்களை விற்பனை செய்வதற்கான திட்டத்தின் அடிப்படையில் சிறப்பு நோக்கம் கொண்ட வாகனம் அமைக்கும் முடிவை PMO ஒத்திவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகூகுள் எச்சரிக்கை: உடனே இந்த செயலியை Uninstall செய்யுங்க இல்லனா ஆபத்து\nகுறிப்பாக இந்த கூட்டத்தில் இரு நிறுவனங்களும் சொத்துக்களை விற்க அல்லது வாடகைக்கு, ஒரு கூட்டுக் குழு அமைக்க ஒப்புதல் அளித்துள்ளன. நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிஎஸ்என்எல் மற்றும் மற்றும் முதலீட்டு துறை அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.\nஇப்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டங்கள் அனைத்தும் தற்போது அமைச்சரவை ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளது இதன் மூலம் மத்திய அரசாங்க உதவியுடன் பிஎஸ்என்எல்\nரூ.665 கோடியும் MTNL-க்கு ரூ.2120 கோடியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது\nபிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தற்போது 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது, பின்பு 2017-2018 நிதியாண்டில் 31 ஆயிரத்து 287 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. தற்சமயம் 1.76 லட்சம் ஊழியர்களை கொண்டுள்ள இந்நிறுவனம் விஆர்எஸ் திட்டத்தை தொடர்ந்து அடுத்த 5 ஆண்டுகளில் ஊழியர்களின் எண்ணிக்கையை 75 ஆயிரமாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nபோயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nஜியோ மற்றும் ஏர்டெல் வைஃபை காலிங் சேவைக்கு போட்டியாக வந்தது பிஎஸ்என்எல் விங்ஸ்\n5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\nசத்தமின்றி 1500ஜிபி டேட்டா தரும் திட்டத்தை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல் நிறுவனம்.\n: அறிமுகமாகிறது புதிய வசதி\nபிஎஸ்என்எல்-ன் 100ஜிபி மற்றும் 300ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்கள்.\nஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\nபிஎஸ்என்எல்: தரமான இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல் நிறுவனம்.\nRealme 5i: ஒபன் சேல் விற்பனைக்கு வந்தது அட்டகாசமான ரியல்மி ஸ்மார்ட்போன்.\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த பிஎஸ்என்எல்: BSNL TV ஆப் அறிமுகம்., 425 நாட்களுக்கு இலவசம்\nஇஸ்ரோவிற்கு 2020 ஆரம்பமே வெற்றிதான்., விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-30\nஇதுதான் தள்ளுபடி: 425 நாட்களுக்கும் தினசரி 3 ஜிபி டேட்டா: பிஎஸ்என்எல் அதிரடி அறிவிப்பு\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி நோட்10 லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபேஷ்., பேஷ்., பொங்கல் தள்ளுபடி அறிவித்த அமேசான்: பல்வேறு ஸ்மார்ட் போன்களுக்கு ஆஃபர்\n- வாடிப்போகும் வாடிக்கையாளர்கள்: ஏர்டெல், வோடபோன் ரீ���ார்ஜ் கட்டணம் உயர்வு\nபோயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி : தீவிரமாக யோசிக்கும் நாசா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%B9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-01-17T15:38:56Z", "digest": "sha1:GZ6ZHTTAO5G467XQUYW6BFPJJTETG2VJ", "length": 2580, "nlines": 29, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஹவுஸ் ஓனர் | Latest ஹவுஸ் ஓனர் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஒரு சிப்பாயாக நின்று எங்களை காக்க வேண்டும் – விஜய் சேதுபதியிடம் வேண்டுகோள் வைத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதியை டாக் செய்து, \"சொல்வதெல்லாம் உண்மை\" புகழ் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பதிவிட்ட ட்வீட் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.\nலக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள “ஹவுஸ் ஓனர்” பட டீசரை சூர்யா வெளியிட்டார். எமோஷனல் பேக்கேஜ் பா இது.\n‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’ ஆகிய படங்களை தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள படம் ‘ஹவுஸ் ஓனர்’.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/89351-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81", "date_download": "2020-01-17T17:48:31Z", "digest": "sha1:SHIDKXCXYD7Q7OGDQX3L5JBM23DG44UK", "length": 7689, "nlines": 113, "source_domain": "www.polimernews.com", "title": "நித்யானந்தா ஆசிரமத்தில் 2 மகள்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தம்பதியர் மனு ​​", "raw_content": "\nநித்யானந்தா ஆசிரமத்தில் 2 மகள்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தம்பதியர் மனு\nநித்யானந்தா ஆசிரமத்தில் 2 மகள்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தம்பதியர் மனு\nநித்யானந்தா ஆசிரமத்தில் 2 மகள்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தம்பதியர் மனு\nநித்யானந்தா ஆசிரமத்தில்அடைத்து வைக்கப்பட்டுள்ள தங்களது இரு மகள்களை மீட்டுத் தருமாறு குஜராத் உயர்நீதிமன்றத்தில் தம்பதியர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளனர்.\nபெங்களூரிலுள்ள நித்யானந்தாவுக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் 7 முதல் 15 வயதுடைய தங்களது 3 மகள்கள் மற்றும் மகனை கடந்த 2013ம் ஆண்டு சேர்த்ததாக கூறும் அந்த தம்பதியர், அவர்கள் நால்வரும் பெங்களூரிலிருந்து, அகமதாபாத்திலுள்ள கிளைக்கு மாற்றப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஅவர்களை பார்க்க அகமதாபாத் ஆசிரம ஊழியர்கள் அனுமதிக்காததால் போலீசாருடன் அங்கு சென்ற தம்பதியர், தங்களுடைய இளைய மகள் மற்றும் மகனை மட்டுமே மீட்க முடிந்ததாக தெரிவித்துள்ளனர்.\nமூத்த மகள்கள் லோகமுத்ரா மற்றும் நந்திதா தங்களுடன் வர மறுத்து விட்டதாகவும், அவர்களை மீட்டுத் தரவேண்டும் எனவும் தம்பதிகளான ஜனார்த்தனா ஷர்மா மற்றும் அவரது மனைவி வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nநித்யானந்தா ஆசிரமம்தம்பதியர் மனு Nithyananda AshramAhmedabad Bengaluru\nதங்கம் விலை சவரனுக்கு 232 ரூபாய் உயர்வு...\nதங்கம் விலை சவரனுக்கு 232 ரூபாய் உயர்வு...\nஇந்தியாவின் முதல் முப்படை தலைவர் யார் என்பது டிசம்பரில் அறிவிப்பு\nஇந்தியாவின் முதல் முப்படை தலைவர் யார் என்பது டிசம்பரில் அறிவிப்பு\nநித்தியின் கைலாசவாசி நேபாள எல்லையில் பலி..\nதாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த கும்பலை கைது செய்த தமிழக கியூ பிரிவு போலீசார்\nநித்யானந்தா ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டதாக கூறப்பட்ட பிராணாசாமி உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம்\nஅரசு மருத்துவமனைகளில் 219 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை சமன் செய்தது இந்திய அணி..\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. களத்தில் தெறிக்க விட்ட காளைகள்..\nநிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப்ரவரி 1ந்தேதி தூக்கு தண்டனை\nகோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரஜினிக்கு எதிராக புகார் மனு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/18-indians-abducted.html", "date_download": "2020-01-17T16:07:57Z", "digest": "sha1:A5XRRNJFAP7VPZD3D5MCXHH3LUQZBSM5", "length": 7711, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நைஜீரியாவில் 18 இந்தியர்கள் கடத்தல்", "raw_content": "\nதிமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி பாஜக தலைவராகிறார் ஜே.பி.நட்டா விலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1 பிரியா பவானி சங்கருடன் காதலா கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு 370-வது பிரிவை நீக்கியது வரலாற்றுச் சிறப்புமிக்க நகர்வு: ராணுவ தளபதி துரைமுருகனுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி காங்கிரஸ் விலகினால் கவலையில்லை: துரைமுருகன் அதிரடி “இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது”: ‘மைக்ரோசாப்ட்’ CEO நாதெள்ளா கருத்து இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியில் CAA எதிர்ப்பு போராட்டம் ”நூஸ் என்கிற பாலில் பொய் என்கிற தண்ணீரை கலந்துவிடுகிறார்கள்”\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 89\nகார்ப்பரேட் அரசியல் - கலங்கும் திமுக மா.செ.க்கள்\n‘பழைய இரும்பு கடையில் வேலை பார்த்தேன்’ - இயக்குநர் அதியன் ஆதிரை (நேர்காணல்)\nஇப்படியாகத்தான் இலக்கியம் - ராசி அழகப்பன் (கட்டுரை)\nநைஜீரியாவில் 18 இந்தியர்கள் கடத்தல்\nஹாங்காங் நாட்டை சேர்ந்த எம்.டி. நேவ் கன்ஸ்டெல்லேசன் என்ற எண்ணெய் கப்பல் நைஜீரியா நாட்டின் போனி கடற்பகுதியில் சென்று…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nநைஜீரியாவில் 18 இந்தியர்கள் கடத்தல்\nஹாங்காங் நாட்டை சேர்ந்த எம்.டி. நேவ் கன்ஸ்டெல்லேசன் என்ற எண்ணெய் கப்பல் நைஜீரியா நாட்டின் போனி கடற்பகுதியில் சென்று கொண்டிருந்தது. அந்த கப்பலில் 26 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், திடீரென அந்த கப்பலில் குதித்த கடற்கொள்ளையர்கள் அங்கிருந்த 18 இந்தியர்கள் மற்றும் ஒரு துருக்கி நாட்டினர் உள்பட 19 பேரை கடத்தி சென்றனர்.\nஇதுபற்றிய தகவல், நைஜீரிய நாட்டில் அமைந்துள்ள இந்திய தூதரகத்திற்கு கிடைத்தது. இதனை அடுத்து நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், அந்நாட்டு அரசு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றனர். கப்பலில் மீதமிருந்த 7 பேரும் பாதுகாப்பு நிறைந்த பகுதிக்கு கப்பலை கொண்டு சென்றனர்.\nதிமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின்\nநடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை\nபினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/100209/", "date_download": "2020-01-17T16:26:28Z", "digest": "sha1:I5VYUY44Z7E3SMCNLKK2TV3GDVZ2N4H7", "length": 9783, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "60 வது சதமடித்த கோலி தெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார் – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n60 வது சதமடித்த கோலி தெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்\nஇந்திய கிரிக்கெட்அணித்தலைவர் விராட் கோலி நேற்று தனது 60-வது சதத்தை நிறைவு செய்துள்ளார் டெஸ்ட் போட்டிகளில் 24 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 36 சதங்களும் இதில் அடங்குகின்றன. இந்த இலக்கை எட்ட 386 இன்னிங்ஸ் தேவைப்பட்டது. அதில் 124 டெஸ்ட் போட்டிகள், 204 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 இருபதுக்கு 20 போட்டிகள் ஆகியவையும் அடங்கும்.\nஇதன்மூலம் குறைந்த இன்னிங்சில் 60 சதத்தை பதிவுசெய்த பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தை பிடித்துள்ளார். ஏற்கனவே, 426 இன்னிங்சில் 60 சதமடித்து சச்சின் டெண்டுல்கர் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTags60 வது சதமடித்த century sachin tendulkar tamil VIRAT KOHLI சாதனை தெண்டுல்கரின் முறியடித்துள்ளார் விராட் கோலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nய��ழில் சமுர்த்தி வங்கி முகாமையாளரின் காருக்கு தீ வைக்கப்பட்டது….\nபல பிரபல கிரிக்கெட் வீரர்கள் ஆட்ட நிர்ணய சதி முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்\nசீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து – இருவர் பலி – 18 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்\nசந்திரிக்காவை தயாசிறி நீனார்…. January 17, 2020\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்… January 17, 2020\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்… January 17, 2020\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை… January 17, 2020\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்…. January 17, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2015/02/blog-post_9.html", "date_download": "2020-01-17T15:58:39Z", "digest": "sha1:GPLXJVHA2SNWORDTHHBRXEFRESKTRORZ", "length": 34068, "nlines": 818, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: காட் ஃபாதரா நாயகன்? ரொம்ப குழம்புதே", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nமார்லன் பிராண்டோ நடித்த காட் ஃபாதர் திரைப்படத்தின் காப்பிதான் நாயகன் என்பது பல வருடங்களாக பேசப் பட��டு வருகிற ஒரு விஷயம். கமலஹாசன் பற்றி பா.தீனதயாளன் எழுதிய படத்தில் கூட மரியோ பூஸா (காட் ஃபாதர் புத்தகத்தை எழுதியவர்) வை தமிழில் இந்தியப் படுத்திக் கொடுத்ததாக கமல் சொன்னதாக ஒரு வரி வரும். காட் ஃபாதர் திரைப்படத்தை நான் பார்த்ததில்லை. அதனால் ஒரு வேளை அப்படித்தான் போலும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.\nஇந்த வருடம் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களில் முதலில் படித்து முடித்தது தமிழில் ராஜ் மோகன் எழுதி வெளியாகியுள்ள “காட் ஃபாதர்” திரைக்கதைதான்.\nஅதைப் படித்ததும் பெரும் குழப்பமே வந்து விட்டது.\nநாயகனுக்கும் காட் ஃபாதருக்கும் ஒற்றுமை இருப்பதாக எனக்கு தோன்றிய விஷயங்கள்.\nடான் லிடோ கர்லியானும் வேலு நாயக்கரும் சில கொள்கைகளும் கொண்டிருக்கிற நிழல் உலக தாதாக்கள்.\nடான் லிடோ கர்லியானின் எதிரிகளும் ரெட்டி சகோதரர்களும் ஒரே நேரத்தில் கொல்லப்படுகின்றனர்.\nடான் லிடோ கர்லியானின் மகன் சோனியும் வேலு நாயக்கர் மகன் சூர்யாவும் கொல்லப்பட இருவரும் கதறுகிறார்கள்.\nகாரில் அமரும் ஒருவரை பின்னால் இருந்து கம்பியால் இழுத்து கொலை செய்யப்படுகிறார்கள்.\nதன்னுடைய மகளை சிதைத்தவர்களை பழி வாங்க போன்சேரா என்பவர் டான் லிடோ கர்லியானின் உதவியை நாடுகிறார். டான் களின் சந்திப்பை நடத்த அந்த போன்சேரா தன் செல்வாக்கை பயன்படுத்துகிறார்.\nஅதே போல ஏ.சி.பி ராகவன் தன் மகளை சீரழித்த அரசியல்வாதிகளை பழி வாங்க வேலு நாயக்கரை தேடி வருகிறார். பிறகு வேலு நாயக்கருக்கு எதிராக சேலம் பாண்டியன் சாட்சி சொல்லப் போகும் தகவலை அவரே சொல்கிறார்.\nஇவற்றைத் தவிர இரண்டு திரைப்படங்களின் கதைகளுக்கும் எந்த ஸ்னானப் பிராப்தியும் இருப்பதாக தெரியவில்லை.\nஇல்லை ஒரு வேளை கமல ஹாசன் காப்பியடித்தது வேறு காட் ஃபாதர் படமாக இருக்குமோ\nநிஜமாகவே குழப்பமாக இருக்கிறது. யாராவது விஷயம் தெரிஞ்சவங்க கொஞ்சம் குழப்பத்தை போக்குங்களேன்.\nபின் குறிப்பு : விறுவிறுப்பான நாவல் போல இத்திரைக்கதையை தமிழில் அளித்த ராஜ்மோகன் அவர்களுக்கும் வெளியிட்ட திரு அஜயன் பாலா அவர்களுக்கும் பாராட்டுக்கள்.\nLabels: திரைக்கதை, நூல் அறிமுகம்\nநாயகன் படத்தை தயாரித்தவர் முக்தா சீனிவாசன் இயக்கியவர் மணி ரத்னம் 1975-77 ம் ஆண்டுகளில் மாதுங்கா பகுதியில் வரதராஜ முதலிக்கு மக்களிடையே செல்வக்கு அதிகம் அப்பொதுமும்பையில் படித்துக் கொண்டிருந்த மணிக்கு தமிழ் நாட்டை சேர்ந்த ஒருவரின் செல்வாக்கு ஆச்சரியமாக இருந்தது அப்பொதுமும்பையில் படித்துக் கொண்டிருந்த மணிக்கு தமிழ் நாட்டை சேர்ந்த ஒருவரின் செல்வாக்கு ஆச்சரியமாக இருந்தது இது பற்றி கமலஹாசனிடம் பெசியிருக்கிறார் இது பற்றி கமலஹாசனிடம் பெசியிருக்கிறார் பின்னர் வரதரஜ முதலியாரிடமும் கலந்து கொண்டிருக்கிறார் பின்னர் வரதரஜ முதலியாரிடமும் கலந்து கொண்டிருக்கிறார் உண்மையில் வெலு நாயக்கர் இறந்து பொகும்படி காட்சியை அமைக்கச்சொன்னதே வரத ராஜ முதலியார் தான் \nதமிழ் திரயினரோ ,மணி,கமல் ஆகியொர் காபி அடிக்க மாட்டர்கள் என்று சொல்லவரவில்லை \"நாயகன் \" படம் பற்றி நான் அறிந்தவற்றை தகவலாக தருகிறென் \"நாயகன் \" படம் பற்றி நான் அறிந்தவற்றை தகவலாக தருகிறென் \nகாட் பாதர் ஆங்கில நாவலைப் படித்திருக்கின்றேன் நண்பரே\nதாங்கள் கூறுவது உண்மைதான்,அக்கதைக்கும் இப்படத்திற்கும்பெரிய தொடர்பில்லை\nநன்றி நண்பர் ஜெயகுமார் அவர்களே\nஎத்தனை முறை படித்தாலும் மெய் சிலிர்க்கும்\nஅது ஒன்றும் வெற்றுப் பக்கம் அல்ல\nரயில்வே பட்ஜெட் எனும் மாயமான் வேட்டை\nபட்டியலினத்தவர் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்...\nஅவரைப் பற்றி அவரோடு பழகியவர்\nமோடியின் வீர வசனம் குருமகா சன்னிதானத்திற்கு பொருந்...\nஹனுமான் கதாயுதம் என்றொரு கதை\nரவா பருப்பு இனிப்புக் கொழுக்கட்டை\nநேற்று ரத்தச்சிலை, இன்று சிலுவை. எப்படி திட்டுவதென...\nஎரியும் பனிக்காட்டில் தொலைந்து போன தூக்கம்\nலிங்கா வசனத்தில் விஜயகாந்த் அலுவலக ரகசியம்\nஇதுதான் எனக்கு பெரிய அங்கீகாரம்\nமக்களை நோக்கி, இப்போது சென்னையை நோக்கி\nஅது என்ன சுயம்வர மாலையா\nகாலையில் எழுந்ததும் மோடியின் கதை\nதமிழுக்கும் அமுதென்று பேர் - பாருங்கள், கேளுங்கள்\nகிரண் பேடிக்கு ஒரு திறந்த மடல் - நெத்தியடி கேள்விக...\nமோடி அரசின் தலை போலத்தானே வாலும் இருக்கும்\nஇன்று இந்திய வெற்றியை கொண்டாடுபவர்கள் நாளை\nகாசு பார்க்கும் வித்தை தெரிந்தவர்கள்\nகாதலர் தினத்திற்கு நான் என்ன எழுதுவது\nஉடைந்து நொறுங்கிய ரேடியோ பெட்டி\nகௌதம் மேனன் படம் பார்த்தா எந்த போலீசுக்கும் பொண்ணு...\nசாணக்யபுரியில் சகுனிகளின் சரிவு தொடங்கியது\nஎன்னை அறிந்தால் - ஒர் டிக்கெட்டில��� மூன்று படம்\n2 கிலோ மீட்டரில் 52 ஒட்டுக்கள் - தங்க நாற்கரச் சால...\nடெல்லி தேர்தல் – பாஜக பயப்படுகிறதா\nஎனக்குக் கிடைத்த 4.75 கோடி ரூபாய், லேண்ட்ரோவர் கா...\nஉங்கள் பெயரை நீங்கள் மறந்தால் என்ன\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (29)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (7)\nபோலி எண்கவுண்டர் மரணங்கள் (1)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (90)\nவன உரிமைச் சட்டம் (1)\nஜாதி மறுப்பு திருமணம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/sherin-1st-tweet-after-bigg-boss/68904/", "date_download": "2020-01-17T15:58:37Z", "digest": "sha1:UGV4LKWWO27H6ALHVTYLRJLB5QLZI6T7", "length": 6180, "nlines": 130, "source_domain": "kalakkalcinema.com", "title": "Sherin 1st Tweet After Bigg Boss | Kamal Haasan | Bigg Boss 3", "raw_content": "\nHome Latest News பிக் பாஸை விட்டு வெளியேறிய ஷெரின் அதிரடி ட்வீட் – ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷனை பாருங்க.\nபிக் பாஸை விட்டு வெளியேறிய ஷெரின் அதிரடி ட்வீட் – ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷனை பாருங்க.\nபிக் பாஸை விட்டு வெளியேறிய ஷெரின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.\nSherin 1st Tweet After Bigg Boss : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நேற்றோடு முடிவுக்கு வந்து விட்டது.\nஇறுதி போட்டியில் களத்தில் முகேன், சாண்டி, லாஸ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் முதலில் ஷெரின் வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் லாஸ்லியா வெளியேற்றப்பட்டார். முகேன் வெற்றி பெற்றார்.\nதளபதி 64-ல் கமிட்டானதும் சாந்தனு தட்டிய ட்வீட் – இதை நீங்க கவனித்தீர்களா\nஇந்நிலையில் தற்போது ஷெரின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டீவீட்டில் இதுவரை எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.\nNext articleரசிகர்களின் செயலால் ஏர்போர்ட்டில் கடுப்பான அஜித் – வைரலாகும் வீடியோ\nவானில் பறந்து பறந்து பொங்கல் கொண்டாடிய லாஸ்லியா – வைரலாகும் வீடியோ.\nசெப்பு சிலை போல போஸ் கொடுத்த லாஸ்லியா – இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nகவின் வெளியிட்ட புகைப்படம்.. லாஸ்லியாவுக்கு கோவிந்தாவா என கேட்ட ரசிகர் – காரணம் எ���்ன\nபட்டாஸ் படத்தின் இரண்டு நாள் தமிழக வசூல் எவ்வளவு தெரியுமா\nஒட்டி ஒட்டி நானும் வாரேன்..எட்டி எட்டி ஏண்டி போற – கேட்க கேட்க இனிக்கும்...\nதாய் மடியில் தலையை சாய்கிறேன் – மனதை வருடும் சைக்கோ பாடல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-01-17T16:34:03Z", "digest": "sha1:6D4WMT6LWDAVDMWDV2P2AAGCABKB7PCS", "length": 8223, "nlines": 276, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆர்மீனியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆர்மீனிய கிறித்தவக் கோவில்கள்‎ (1 பக்.)\n► ஆர்மீனிய நபர்கள்‎ (2 பகு, 6 பக்.)\n► ஆர்மீனிய வரலாறு‎ (1 பகு, 2 பக்.)\n► ஆர்மீனியப் பறவைகள்‎ (1 பக்.)\n► ஆர்மீனியாவில் கல்வி‎ (1 பகு)\n► ஆர்மீனியாவின் உலகப் பாரம்பரியக் களங்கள்‎ (6 பக்.)\n► ஆர்மீனியாவின் புவியியல்‎ (3 பகு, 1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.\nமுன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஆகத்து 2008, 22:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/reliance-com-lenders-reject-resignation-of-anil-ambani-and-4-other-directors-023818.html", "date_download": "2020-01-17T15:31:38Z", "digest": "sha1:I2FGTOPRSZ7647USLGPHBNRSPX62KATW", "length": 20177, "nlines": 256, "source_domain": "tamil.gizbot.com", "title": "அப்படியெல்லாம் போக முடியாது: அனில் அம்பானி ராஜினாமாவை நிராகரித்த கடன்தாரர்கள் | Reliance.com lenders reject resignation of anil ambani and 4 other directors - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n30 min ago போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\n1 hr ago 5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\n3 hrs ago இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இருக்கா: அறிமுகமாகிறது புதிய வசதி\n4 hrs ago ஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\nMovies தமிழ் திரைப்படங்களுக��கான ஓர் அங்கீகாரம்.. டொரண்டோ தமிழ் திரைப்பட விழா 2020\nAutomobiles புதிய லம்போர்கினி ஹூராகென் எவோ ரியர்-வீல்-ட்ரைவ் வெர்சனின் இந்திய அறிமுக தேதி வெளியீடு...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nSports எங்க புள்ளீங்கோ எதையும் செய்வார்கள் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் பெருமை\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nNews அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மாடு முட்டி உரிமையாளர் உயிரிழப்பு; பார்வையாளர் மயங்கி விழுந்து மரணம்\nFinance கத்தாருக்கு போயிடலாமா.. அந்த விஷயத்துக்கு இனி அனுமதி பெற வேண்டாமாம்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅப்படியெல்லாம் போக முடியாது: அனில் அம்பானி ராஜினாமாவை நிராகரித்த கடன்தாரர்கள்\nசகோதரர் முகேஷ் அம்பானியை பிரிந்து தனியாக அனில் திருபாய் அம்பானி குரூப்(ADAG) என்ற பெயரில் அனில் அம்பானி நிறுவனம் தொடங்கினார். ஆரம்பம் முதலே சருக்கலை மட்டுமே சந்தித்து வந்த அனில் அம்பானிக்கு அடுத்தடுத்து அடியாக விழுந்தது. இதில் ஜூலை 2019- செப்டம்பர் 2019 ஆம் ஆண்டு முதல் மட்டும் ரூ.30,142 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த நஷ்டத்திற்கு காரணம் உச்சநீதிமன்ற தீர்ப்புதான் என்று தெரிவிக்கப்படுகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வருமானத்திற்கு ஏற்ப உரிமம் கட்டணம், ஸ்பெக்ட்ரம் கட்டணம் உள்ளிட்டவை மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும் எனவும் நிலுவையில் உள்ள மீதத் தொகையை உடனடியாக மத்திய அரசிடம் செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புதான் நஷ்டத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரிலையன்ஸ்.காம் செலுத்த வேண்டிய கட்டணம்\nஇந்த தீர்ப்பின் மூலம் ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களே நிலுவைத் தொகையை கட்டுவதற்கு சிரமப்படுகின்றன. இந்த நிலையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் உரிமக் கட்டணம் ரூ.3,632 கோடி, உரிமக் கட்டணம் தாமதமாக செலுத்துவதற்கான வட்டி ரூ. 7,681 கோடி, உரிமக் கட்டணத்தைச் செலுத்த தவறியதற்கான அபராதம் ரூ. 1,789 கோடி, அபராதத்தை செலுத்தாமல் இருந்ததற்கான வட்டி ரூ. 3,355 கோடி என மொத்தமாக ரூ.16,456 கோடி செலுத்த வேண்டி உள்ளது.\n2019 தொழில் வ���்லுநர் பட்டியல்: முதலிடம் பிடித்த இந்தியர்\nநஷ்டத்தில் உள்ள நிறுவனம் எப்படி கடனை செலுத்தும்\nமுன்னணி நிறுவனங்களே இந்த தீர்ப்பின் மூலம் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்த திணறி வருவதாகவும் கூறப்பட்டு வரும் நேரத்தில், நஷ்டத்தில் இருக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் எப்படி இந்த தொகையை செலுத்தி எப்படி மீளப்போகிறது என்ற கேள்வி தொலைத் தொடர்பு நிறுவன வட்டாரங்களிடையே எழுந்தது.\nஇந்த பிரச்னைகளையெல்லாம் சமாளிக்க முடியாது அனில் அம்பானி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் என்கிற ஆர்.காம் நிறுவனத்தின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பை வெளியிட்டார். இந்த தகவல் பல்வேறு தரப்பினரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஅனில் அம்பானியை தொடர்ந்து ராஜினாமா செய்தவர்கள்\nஇவரை தொடர்ந்து நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலிருந்து ஒருவர் பின் ஒருவராக ராஜினாமா செய்யத் தொடங்கினர். அந்நிறுவனத்தின் இயக்குநர் அனில் அம்பானி, சாயா விரானி, ரெய்னா கரானி, மஞ்சரி கக்கர், சுரேஷ் ரங்காசார் ஆகிய ஐவரும் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இவர்களோடு ஆர்.காம் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரியாகவும், இயக்குநர் குழுவிலும் இருந்த மணிகண்டனும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.\nஆனால் இவர்களின் ராஜினாமா கடிதத்தை கடன் கொடுத்தவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். இந்த தகவலானது மும்பை பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் அனில் அம்பானி உட்பட அனைவரது ராஜினாமா கடிதத்தையும் கடன்தாரர்கள் கமிட்டி ஏற்க மறுத்துவிட்டது. ஆர்.காம் நிறுவனத்தின் இயக்குனர்களாக தங்களது கடமையை தொடர்ந்து செய்யும்படியும், திவால் உட்பட்ட நடவடிக்கைகளை இருந்து மீள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nதலைவர் பதவியிலிருந்து விளக்கப்படும் அம்பானி\n5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\n- தினசரி 1.5 ஜிபி டேட்டா., இதோ 4 புதிய திட்டங்கள்\n: அறிமுகமாகிறது புதிய வசதி\nமகாபிரபு இங்கயும் வந்துட்டீங்களா., அமேசான், பிளிப்கார்டு போட்டியாக ஜியோம���ர்ட் அறிமுகம்.\nஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\nஒரே அறிவிப்பு: ரிலையன்ஸ் முதலீடு எத்தனை லட்சம் கோடி தெரியுமா\nRealme 5i: ஒபன் சேல் விற்பனைக்கு வந்தது அட்டகாசமான ரியல்மி ஸ்மார்ட்போன்.\nஅடேங்கப்பா...உயர்ந்தது அம்பானியின் சொத்து மதிப்பு: எவ்வளவு தெரியுமா\nஇஸ்ரோவிற்கு 2020 ஆரம்பமே வெற்றிதான்., விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-30\nஅடேங்கப்பா...ரிலையன்ஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.10 லட்சம் கோடியை தாண்டியது.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி நோட்10 லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபறக்கும் தட்டில் பறந்த ஏலியன்கள்\nபேஷ்., பேஷ்., பொங்கல் தள்ளுபடி அறிவித்த அமேசான்: பல்வேறு ஸ்மார்ட் போன்களுக்கு ஆஃபர்\nஎண்ணிக்கை குறைவு தான், ஆனாலும் நான் தான் நம்பர் ஒன் என்கிறார் டொனால்டு டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2013/jul/26/13%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-718093.html", "date_download": "2020-01-17T16:58:50Z", "digest": "sha1:XOFOEDUD4QRA3IULSORUGJFMOTBJG5OH", "length": 12097, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "13வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு முழு அரசியல் தீர்வாக அமையாது: கருணாநிதி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\n13வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு முழு அரசியல் தீர்வாக அமையாது: கருணாநிதி\nBy dn | Published on : 26th July 2013 08:20 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n13வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு முழு அரசியல் தீர்வாக அமையாது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஇலங்கைப் பிரச்னையில் மத்திய அரசின் நிலையில் மாற்றம் எதுவும் இல்லை என்றும், தமிழர்களுக்குத் தன்னாட்சி கிடைக்கும் வரை மத்திய அரசின் பணி தொடரும் என்றும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.\nஎனக்கு (கருணாநிதி), மற்றும் சீத்தாராம் யெச்சூரிக்கு முன்பு எழுதிய கடிதத்திலும் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை வாழ் தமிழர்கள் உள்பட அங்குள்ள அனைத்துத் தரப்பினரும் தங்களுக்குரிய உரிமைகளைப் பெற்று, நல்லணிக்கத்தோடு வாழ வேண்டுமென்ற கருத்தில் இந்தியா உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.1987-ம் ஆண்டு இந்தியா - இலங்கைக்கு இடையே இலங்கையின் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் நிறைவேறியது.இந்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் தற்போது இலங்கை அரசு அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருகிறது.\nஇந்தப் பிரச்னையில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு முழுமையானதும், நிரந்தரமானதுமான அரசியல் தீர்வு காண வேண்டும்.ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசுக்கு இந்தியா கடும் அழுத்தம் தர வேண்டும்.குரல் கொடுத்தவர்கள் எங்கே... இலங்கையின் 13-வது அரசியல் சட்டத் திருத்தத்தைத் ரத்து செய்யக்கூடாது என்று முதல்வர் கடிதம் எழுதி,அதற்கு பிரதமர் உடனடியாகக் கடிதம் எழுதியுள்ளார்.\nஇதிலிருந்தே இலங்கைத் தமிழர் பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்துகொள்ள முடியும்.சட்டப்பேரவையில் இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்தபோது, சிலர் தமிழ் ஈழமே கிடைத்துவிட்டது என்பதைப் போல மகிழ்ந்தனர்.தற்போது 13-வது அரசியல் சட்டத் திருத்தம் தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியக் கூடிய நிலைதான் உள்ளது.\nஇலங்கைத் தமிழர் பிரச்னை என்றாலே தாங்கள்தான் என்பது போல எல்லாவற்றுக்கும் முந்திக் கொண்டு வந்தவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று தேட வேண்டிய நிலை இருக்கிறது.ஆர்ப்பாட்டம்: 13-வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் ஈழத் தமிழர் பிரச்னைக்கு முழு அரசியல் தீர்வாக அமையாது.\nஇலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் வாழும் ஈழத் தமிழர்களிடையே ஐ.நா.மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்தி தீர்வு காண்பதுதான் நல்ல தீர்வாக அமையும்.எனினும் தாற்காலிக தீர்வாவது ஏற்பட வேண்டும் என்பதற்குத்தான் ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் இதை வலியுறுத்தியே டெசோ சார்பில் ஆகஸ்ட் 8-ம் தேத�� தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் \"தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்' நடைபெற உள்ளது என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-01-17T16:39:06Z", "digest": "sha1:I7RUWPEWRGUYFLFSXJZGA75C5OH7A6ZU", "length": 16520, "nlines": 141, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: நீட் தேர்வு மோசடி - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநீட் தேர்வு மோசடி செய்திகள்\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு - மாணவரின் தந்தைக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் மாணவரின் தந்தைக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து தேனி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.\nநீட் தேர்வு ஆள் மாறாட்டம் - வாணியம்பாடி மாணவரின் தந்தைக்கு ஜாமீன்\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடியில் கைதான வாணியம்பாடி மாணவரின் தந்தைக்கு ஜாமீன் வழங்கி தேனி கோர்ட்டு உத்தரவிட்டது.\nஎனது மகனுக்கு பதிலாக வேறொருவர் நீட் தேர்வு எழுதினார் - மாணவர் ரிஷிகாந்தின் தந்தை வாக்குமூலம்\n“எனது மகனுக்கு பதிலாக வேறொருவர் நீட் தேர்வு எழுதினார்” என்று மாணவர் ரிஷிகாந்தின் தந்தை பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் - சென்னை டாக்டர் வெங்கடேசனுக்கு ஜாமீன்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை டாக்டர் வெங்கடேசனுக்கு ஜாமீன் வழங்கி தேனி கோர்ட்டு உத்தரவிட்டது.\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு - மாணவர்களின் பெற்றோருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் 4 பேருக்கு டிசம்பர் 5-ந் தேதி வரை நீதிமன்��� காவலை நீட்டித்து தேனி கோர்ட்டு உத்தரவிட்டது.\nநீட் தேர்வு முறைகேட்டில் கைதான மாணவரின் தந்தைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்\nநீட் தேர்வு முறைகேட்டில் கைதான மாணவரின் தந்தைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் - 3 மாணவர்களின் தந்தையர்க்கு காவல் நீட்டிப்பு\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் 3 மாணவர்களின் தந்தைகளுக்கு காவல் நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.\nநீட்தேர்வில் ஆள்மாறாட்டம் - டாக்டர் வெங்கடேசனுக்கு காவல் நீட்டிப்பு\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் சென்னையை சேர்ந்த டாக்டர் வெங்கடேசனுக்கு வருகிற 21-ந் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - தமிழகம், கேரளாவில் இருந்து 3 புகார்கள் வந்துள்ளதாக சிபிஐ தகவல்\nநீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து 3 புகார்கள் வந்துள்ளதாக ஐகோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nமருத்துவக் கல்வி ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி விட்டது - வைகோ\nமருத்துவக் கல்வி என்பது ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாகி விட்டதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறி உள்ளார்.\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: வேலூர் மாணவரின் தந்தை ஜாமீன் மனு தள்ளுபடி\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த மாணவன் முகமது இர்பானின் தந்தை முகமது ஷாபியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு- வேலூர் மாணவருக்கு நிபந்தனை ஜாமீன்\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு தொடர்பாக கைதான வேலூர் மாணவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு- தர்மபுரி மாணவிக்கு ஜாமீன்\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு தொடர்பாக கைதான தர்மபுரி மாணவிக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nநீட் தேர்வு முறைகேடு வழக்கு- மேலும் 2 மாணவர்களுக்கு ஜாமீன்\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தில் கைதான மேலும் 2 மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nமருத்துவ படிப்பில் சேர்ந்��ுள்ள மாணவர்களின் கை ரேகைகளை தேசிய தேர்வு முகமையிடம் வழங்க உத்தரவு\nதமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மற்றும் நிகர்நிலை மருத்துவ கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் கைரேகை பதிவுகளை தேசிய தேர்வு முகமையிடம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநீட் ஆள் மாறாட்ட வழக்கு - சென்னை டாக்டருக்கு காவல் நீட்டிப்பு\nநீட் ஆள் மாறாட்ட வழக்கில் சென்னை டாக்டர் வெங்கடேசனுக்கு நவம்பர் 7-ந் தேதி வரை காவல் நீட்டித்து தேனி நீதிமன்றம் உத்தரவிட்டது.\n‘நீட்’ தேர்வு ஆள் மாறாட்டத்தில் மேலும் ஒரு சென்னை மாணவர்\nசென்னை அரசு மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர் மீது நீட் தேர்வு மோசடி புகார் எழுந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநீட் தேர்வு ஆள் மாறாட்டம் - 2 மாணவர்கள் உள்பட 4 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்த 4 பேரின் மனுக்கள் வருகிற 21-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nமாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்- தந்தை வெங்கடேசனுக்கு ஜாமீன் மறுப்பு\nநீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித் சூர்யாவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது.\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nஅந்த நடிகையா... வேண்டவே வேண்டாம் - நடிகரின் பிடிவாதம்\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nஜி சாட் செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nஸ்டார்க்கிற்கு இப்படி நடந்த போட்டியில் ஆஸி. வெற்றி பெற்றதே இல்லையாம்.... இன்று பலிக்குமா\nடி20-யை அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் திரும்புவேன்: ஏபி டி வில்லியர்ஸ்\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் குறித்து ராகுல் காந்திக்கு எதுவும் தெரியாது - ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nஎம்எஸ் டோனி இந்தியாவுக்கான அவரது கடைசி ஆட்டத்தில் ஆடிவிட்டார்: ஹர்பஜன் சிங்\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/08/22155411/1257512/BMW-3-Series-Launched-In-India.vpf", "date_download": "2020-01-17T16:08:40Z", "digest": "sha1:UKQEVKU25MG5GV4JCSQ5D454RRVRSROR", "length": 15853, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் அறிமுகம் || BMW 3 Series Launched In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 17-01-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் அறிமுகம்\nபி.எம்.டபுள்யூ. நிறுவத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 3 சீரிஸ் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nபி.எம்.டபுள்யூ. நிறுவத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 3 சீரிஸ் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nஇந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் 3 சீரிஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் துவக்க விலை ரூ. 41.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2019 3 சீரிஸ் செடான் கார் இரண்டு டீசல் மற்றும் ஒரு பெட்ரோல் வேரியண்ட்டில் கிடைக்கிறது.\nபி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 47.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் 2018 பாரிஸ் மோட்டார் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. புதிய பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் கார் செடான் மாடலில் ஏழாவது தலைமுறை மாடல் ஆகும்.\nபுதிய என்ட்ரி லெவல் ஆடம்பர செடான் மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன. புதிய பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ்: 320டி ஸ்போர்ட், 320டி லக்சரி லைன் மற்றும் 330ஐ எம் ஸ்போர்ட் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதுதவிர 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இது 190 பி.ஹெச்.பி. பவர், 400 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.\n330ஐ எம் ஸ்போர்ட் பெட்ரோல் வேரியண்ட் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் யூனிட் வழங்கப்படுகிறது. இது 258 பி.ஹெச்.பி. பவர், 400 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 8-ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் கொண்டிருக்கிறது.\nபுதிய பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் மாடலின் உள்புறம் 10.25 இன்ச் கண்ட்ரோல் டிஸ்ப்ளே, 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பி.எம்.டபுள்யூ. கனெக்ட்டெட் டிரைவ் தொழில்நுட்பம், ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும ஆப்பிள் கார் பிளே உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராஜ்கோட்டிலும் விராட் கோலி டாஸ் தோல்வி: இந்தியா முதலில் பேட்டிங்\nநிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nஜாமீனுக்காக கார்த்தி சிதம்பரம் டெபாசிட் செய்த ரூ.20 கோடியை அவருக்கு திருப்பி தர உச்சநீதிமன்றம் உத்தரவு\nஹோபர்ட் டென்னிஸ்: சானியா மிர்சா ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி\nஆடி நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. கார் பிரீமியம் விலையில் அறிமுகம்\nஎம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு தேதி\nஇந்தியாவில் ஆக்டிவா 6ஜி அறிமுகம்\nஎலெக்ட்ரிக் கார்களுக்கென புதிய பிராண்டை அறிமுகம் செய்த மெர்சிடிஸ் பென்ஸ்\nகாம்பஸ் பி.எஸ்.6 டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nபி.எம்.டபுள்யூ. கார் இந்திய விற்பனை விவரம்\nஇரு பி.எம்.டபுள்யூ. மோட்டார்சைக்கிள்களுக்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலான சலுகை அறிவிப்பு\nபி.எம்.டபுள்யூ. 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் அறிமுகம்\nஇந்திய முன்பதிவில் நல்ல வரவேற்பு பெறும் பி.எம்.டபுள்யூ. மோட்டார்சைக்கிள்கள்\nஇந்தியாவில் மூன்று மாதங்களில் விற்றுத் தீர்ந்த பி.எம்.டபுள்யூ. கார்\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nஅந்த நடிகையா... வேண்டவே வேண்டாம் - நடிகரின் பிடிவாதம்\nநான் திமுகக்காரன்...ரஜினியின் பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nபிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியீடு: டோனி பெயர் இல்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=130377", "date_download": "2020-01-17T16:09:05Z", "digest": "sha1:DG5YBWRX2P4C32SSAOXWPOA7X7FMWVLU", "length": 7274, "nlines": 90, "source_domain": "www.newlanka.lk", "title": "தேசிய அடையாள அட்டைகளை பெற்று கொள்வதில் புதிய நடைமுறை | jaffna news | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil", "raw_content": "\nதேசிய அடையாள அட்டைகளை பெற்று கொள்வதில் புதிய நடைமுறை\nதேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள வருபவர்கள் தமது நேரத்தை மீதப்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய நடைமுறையொன்று கொண்டு வரப்படவுள்ளது.\nஅந்த வகையில் தேசிய அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் முழுமைப்படுத்தப்பட்டதன் பின் இது குறித்து உரியவர்களுக்கு குறுந்தகவல் சேவை மூலம் தெரியப்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து தொலைபேசிகளூடாக அறிவிப்பதற்காக குறுந்தகவல் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரும் சில வாரங்களில் இந்த குறுந்தகவல் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleமுன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சற்று முன் அதிரடியாகக் கைது\nNext articleஇலங்கை வாழ் சாரதிகளுக்கு ஓர் அபாய எச்சரிக்கை…இன்று முதல் அமுலுக்கு வரும் தடையுத்தரவு..\nபெருமளவான மாணவர்களின் பங்குபற்றுதலுடன் யாழ் பல்கலையில் பொங்கு தமிழ் பிரகடன நிகழ்வு..\nஅடுத்த பதிலடி உங்களுக்குத் தான்.. ஐரோப்பிய நாடுகளுக்கு ஈரான் மிரட்டல்..\nகொழும்பு மாநகரில் 25 வருடங்களுக்கு பின்பு நீக்கப்பட்ட தடையுத்தரவு..\nஇலங்கையிலுள்ள சீத்தா எலிய கோயிலை புதுப்பிக்க இந்தியா 5 கோடி ரூபா நிதியுதவி..\nமத்திய கிழக்கு நாடொன்றில் கோர விபத்து…இலங்கைப் பெண் உட்பட அறுவர் பலி..\nகதிரையை காப்பாற்ற ரணில் புதுவியூகம்… கருஜெயசூரியவிற்கு கட்சியின் தேசியத் தலைவர் பதவி..\nபெருமளவான மாணவர்களின் பங்குபற்றுதலுடன் யாழ் பல்கலையில் பொங்கு தமிழ் பிரகடன நிகழ்வு..\nஅடுத்த பதிலடி உங்களுக்குத் தான்.. ஐரோப்பிய நாடுகளுக்கு ஈரான் மிரட்டல்..\nகொழும்பு மாநகரில் 25 வருடங்களுக்கு பின்பு நீக்கப்பட்ட தடையுத்தரவு..\nஇலங்கையிலுள்ள சீத்தா எலிய கோயிலை புதுப்பிக்க இந்தியா 5 கோடி ரூபா நிதியுதவி..\nமத்திய கிழக்கு நாடொன்றில் கோர விபத்து…இலங்கைப் பெண் உட்பட அறுவர் பலி..\nஅமரர் திரு. செல்லத்துரை குகேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2016/03/06/1209-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.html", "date_download": "2020-01-17T16:51:01Z", "digest": "sha1:RTBBQV2RIGT674HPTJMKBCXOO4B4A4XZ", "length": 11189, "nlines": 82, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கூட்டத்தினர் மீது துருக்கி போலிசார் நடவடிக்கை , உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகூட்டத்தினர் மீது துருக்கி போலிசார் நடவடிக்கை\nகூட்டத்தினர் மீது துருக்கி போலிசார் நடவடிக்கை\nஇஸ்தான்புல்: துருக்கியில் ஸமன் எனும் நாளேடு ஹிஸ்மட் இயக்கத்தைச் சேர்ந்தது. இந்த இயக்கம் துருக்கி நாட்டு அதிபர் ரிசெப் தாயிப் எர்டோகனை கவிழ்க்கும் நோக்கம் கொண்டது என்பதால் இதனை பயங்கரவாத இயக்கம் என்று துருக்கி கூறு கிறது. அதிகமாக விநியோகம் ஆகும் அந்த நாளேடு அரசாங்க கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும் என்று நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து அந்த நாளேட்டின் அலுவலகத்தினுள் அந்நாட்டுப் போலிசார் வெள்ளிக்கிழமை இரவு நுழைந்தனர். போலிசாரைத் தடுத்து நிறுத்த அலுவலகத்திற்கு முன்பு ஹிஸ்மட் ஆதரவாளர்கள் திரளாக ஒன்றுகூடினர்.\nகூட்டத்தினரைக் கலைக்க போலிசார் அவர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்த தாகவும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதாகவும் தகவல்கள் கூறின. ஹிஸ்மட் ஆதரவாளர்கள் பலர் அப்போது கைது செய்யப்பட்டதாகவும் போலிசார் கூறினர். துருக்கியில் பத்திரிகையாளர்களை அரசாங்கம் நடத்தும் விதம் குறித்து அனைத்துலக நாடுகள் குறை கூறி வருகின்றன. அரசாங்க ரகசியங்களை அம்பலப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரு செய்தியாளர்களை விடுவிக்குமாறு அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்ட சில நாட்களில் ஸமன் நாளேட்டுக்கு எதிராக போலிசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.\nஸமன் நாளேடு ஆதரவாளர்கள் மீது போலிசார் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கின்றனர். படம்: ஏஎஃப்பி\nஅமெரிக்காவில் டாக்சி ஓட்டும் முன்னாள் காற்பந்துப் பிரபல���்\nவெற்றி விழா கண்ட ‘அசுரன்’\nகடும்பனியிலும் கர்ப்பிணியை 4 மணி நேரம் சுமந்து சென்ற வீரர்கள்\nமலேசியா: ‘ப்ளஸ்’ நிறுவனத்தை விற்கப்போவதில்லை\nஅழகிரி: கூட்டணியில் சலசலப்பு ஏதுமில்லை\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nவீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தன்னுடைய சூரிய மின்சக்தி உற்பத்தியை 2030வாக்கில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கத் திட்டமிடுகிறது. கோப்புப்படம்: எஸ்டி\nபருவநிலை மாற்றம்: பாதிப்புகளைத் தடுக்கும் வீவக கூரைகள்\nஐந்து தேர்வுகளில் வென்றால் சிங்கப்பூரர்கள் முதலாம் உலக மக்களாகலாம்\nவீவக வீடுகள்: குத்தகைக்காலம் குறைகிறது, கவலை கூடுகிறது\nமருத்துவர்களுக்கும் மனநிறைவு, நோயாளிகளுக்கும் நிம்மதி\nஐந்து ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்த ‘நிப்பான் மாரு’ கப்பலில் சக பங்கேற்பாளர்களுக்கு மத்தியில் சன்ஜே ராதாகிருஷ்ணா (நடுவில்). படம்: சிங்கப்பூரின் 46வது எஸ்எஸ்இஏஒய்பி இளையர் குழு\nஐந்து ஆசிய நாடுகளுக்கு கப்பலில் 51 நாள் பயணம்\nவசதி குறைந்த பின்னணி, குடும்பப் பொறுப்புகளைச் சமாளிப்பது, இதய நோயாளியான தாயாரைப் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தம்மை திடப்படுத்திக்கொண்டு கடந்த ஆண்டு வழக்கநிலைத் தேர்வை சீனிவாசன் அஸ்வினி முடித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவயதையும் மீறிய அனுபவம்; துன்பத்திலும் நிதானம் காத்த மாணவி\nதாம் விரும்பிய துறையில் படித்து, தமக்குப் பிடித்தமான வேலையைச் செய்வதில் மகிழ்ச்சி அடையும் பரமேஸ்வரன் நடராஜன். படம்: மரினா பே சேண்ட்ஸ்\nபிடித்ததைப் படித்ததால் வாழ்க்கையில் வெற்றி\nசிங்கே ஊர்வலத்திற்கான ‘கடலலைகள்’ நடனத்திற்கு நடன அமைப்பாளர் சுரேந்திரன் ராஜேந்திரன் (நடுவில்), சக கலைஞர்களுடன் ஒத்திகை பார்க்கிறார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nதிடல்தட விளையாட்டாளருமான 19 வயது பவித்திரன் அனைத்துலக அளவில் திடல்தடப் போட்டிகள் பலவற்றில் பங்கேற்று பள்ளிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். அறிவியலும் தமிழும் அவருக்குப் பிடித்த பாடங்கள். “வகுப்பில் கட்டுரை எழுதவும், படிக்கவும் எனக்குப் பிடிக்கும். செய்யுள் பழமொழிகள் இன்று வரை எனக்கு வாழ்க்கைப் பாடங்களாக உள்ளன. ‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ எனக்குப் பிடித்த குறள்,” என்றார்.\nவெற்றிக்கு வித்திட்ட நேர நிர்வாகம், தொடர் உழைப்பு\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2017/10/", "date_download": "2020-01-17T16:58:05Z", "digest": "sha1:Y3HWXOVOHWYW7TWBSUQX6NZ7DKG6MLGY", "length": 85918, "nlines": 1102, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: October 2017", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு அலுவலகத்தின் முன்பாக காவிகளின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி யைச் சேர்ந்த சில விடலைப் பசங்க, செங்கொடியை எரித்து கலாட்டா செய்திருக்கிறார்கள். மார்க்சிஸ்டுகளின் பொறுமையை சோதித்து அதன் மூலம் பெரும் கலவரத்திற்கு வித்திட காவிக்குரங்குகள் குட்டிகளை அனுப்பி ஆழம் பார்த்துள்ளன.\nகம்யூனிசம் செத்து விட்டது. கம்யூனிஸ்டுகள் அழிந்து கொண்டே இருக்கிறார்கள் என்று வாய்ச்சவடால் பேசுகிற காவிகள் கடந்த இரண்டு மாதங்களாக நாட்டின் பல பகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள் முன்பாக கலாட்டா செய்கிறார்கள். காவல்துறை அவர்களுடைய எடுபிடிகளாக இருக்கிற இடங்களில் தாக்குதலும் நிகழ்த்துகிறார்கள்.\nபுதுடெல்லியில் உள்ள மத்தியக்குழு அலுவலகம்,\nஎன்று பல இடங்களில் அராஜகத்தை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.\nகேரளத்தில் இவர்கள் நடத்திய பொய்ப்பிரச்சாரம் எடுபடவில்லை என்றதும் பித்து தலைக்கேறி விட்டது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஏன் அஞ்சுகிறது காவி\nஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அதன் அரசியல் முகமான பாஜகவும் செய்கிற அட்டூழியங்களை உறுதியாக அம்பலப்படுத்தி வருகிற ஒரே இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.\nமோடி ஆட்சியின் முழுமையான தோல்வியை தோலுரித்து வருகிற ஒரே கட்சி சி.பி.ஐ(எம்).\nபாஜக விற்கு எதிரான மற்ற முதலாளித்துவக் கட்சிகளை சமரசம் மூலமாகவோ அல்லது வழக்கு பதிவு எனும் மிரட்டல் மூலமாகவோ மௌனமாக்க முடிகிற பாஜகவால் நெருங்க முடியாத நெருப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.\nஅதனால்தான் சிவப்பைக் கண்டு அஞ்சுகிறது காவி.\nவன்முறை மூலமாவது அவர்களை அடக்க முடியுமா என்று முயல்கிறது.\nஅந்த முயற்சி க��வியின் பயத்தை, நடுக்கத்தைத்தான் காண்பிக்கிறது.\nஅந்த பயம் எனக்கு பிடிக்கிறது.\nLabels: அரசியல், அராஜக மனிதர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வன்முறை\nபுரிஞ்சுக்கோ . . தெரிஞ்சுக்கோ\nபுரிஞ்சுக்கோ . . தெரிஞ்சுக்கோ\nபுரிஞ்சுக்கோ . . தெரிஞ்சுக்கோ\nபுரிஞ்சுக்கோ . . தெரிஞ்சுக்கோ\nபுரிஞ்சுக்கோ . . தெரிஞ்சுக்கோ\nபுரிஞ்சுக்கோ . . தெரிஞ்சுக்கோ\nபுரிஞ்சுக்கோ . . தெரிஞ்சுக்கோ\nபின் குறிப்பு 1 : புரிஞ்சுக்கோ, தெரிஞ்சுக்கோ என்று ஓர் இசைக்காவியம் படைத்த இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத்திற்கு இப்பாடல் சமர்ப்பணம்.\nபின் குறிப்பு 2 : இந்த இசை அமுதத்தை பருக இந்த இணைப்பை க்ளிக்\nபின் குறிப்பு : இந்த இசைப் பொக்கிஷத்தை கண்டறிந்து உலகின் கவனத்துக்குக் கொண்டு வந்து நமக்கெல்லாம் ஈடு இணையற்ற சுகானுபவத்தை அளித்த வழக்கறிஞர் தோழர் பிரதாபன் ஜெயராமன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. நீங்களும் அவசியம் சொல்லி விடுங்கள்.\nபென்சில் முனையில் . . .\nவாட்ஸப்பில் வந்த படம் இது.\nஇதை செய்த கலைஞன் யார் என்று தெரியவில்லை. யாராக இருந்தாலும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.\nவங்கிகளை சீரமைப்பதற்காக அவைகளின் மூலதனத்தை அதிகரிக்க இரண்டு லட்சம் கோடி ரூபாய் வரை நிதி அளிக்கப் போவதாக நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லி சொல்லியுள்ளார்.\nஇது தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பத்திரிக்கைச் செய்தியை முன்னர் பகிர்ந்திருந்தேன், அதன் பின்னணியில் இங்கே சில கருத்துக்களை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.\nஇந்த வருட பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அரசுகளின் பங்குகளை 72,000 கோடி அளவில் விற்கப் போவதாக அறிவித்து அந்த வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.\nமூலதனத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமே இல்லாத அளவிற்கு லாபகரமாக செயல்படுகிற, லாபத்தின் பங்காக சில ஆயிரம் கோடி ரூபாய்களை ஒவ்வொரு ஆண்டும் அரசுக்குத் தருகிற பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்குகளையும் பட்ஜெட்டில் சொல்லியபடி விற்கத் தொடங்கியுள்ளனர்.\nஎன்.எல்.சி நிறுவனத்தின் ஐந்து சதவிகித பங்குகளை விற்று ரூபாய் 750 கோடி ரூபாய் திரட்டப் போகிறார்களாம்.\nஅப்படி தன் கைவசம் உள்ள பங்குகளை இதர நிறுவனங்களில் மத்தியரசு விற்று வருகையில் வங்கிகளுக்கு மட்டும் மூலதனத்தை அதிகரிக்க நிதி தருவ���ு என்பது முரண்பாடாக தெரிகிறதல்லவா இந்த நிதி ஒன்றும் மத்தியரசின் கஜானாவிலிருந்து வரப்போவதில்லை. பின் எங்கே என்பது பற்றி பிறகு பார்ப்போம்.\nகூடுதல் மூலதனம் வரப்போவது வங்கிகளுடைய பிரச்சினைகளை தீர்க்க உதவுமா என்பதை மட்டும் இப்போது பார்ப்போம்.\nவங்கிகளுடைய முக்கியமான பணி என்பது கடன் கொடுப்பதுதான். அதற்கு இப்போது அவர்கள்வசம் நிதி போதுமானதாக இல்லை என்பதுதான் யதார்த்தம்.\nஅப்படிப்பட்ட நிலை ஏன் உருவானது\nவாராக்கடன் மற்றும் வாராக்கடனை தள்ளுபடி செய்ய ஒதுக்கி வைக்கும் நிதி.\nவசூலிக்க முடியாத வாராக்கடனாக 2011 ல் 74,664 கோடி ரூபாயாக இருந்தவை இப்போது எட்டு லட்சம் கோடி ரூபாயாக மாறி விட்டது. மத்தியரசு சொல்வது போல வேறு பல கடன்களை மாற்றி அமைத்தால் வாராக்கடன் தொகை பதினைந்து லட்சம் கோடி ரூபாயாக மாறி விடும்.\nகடந்த நிதியாண்டில் வங்கிகளின் லாபம் ரூபாய் 1,58,982 கோடி ரூபாய்.\nஅதிலே வாராக்கடனுக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட தொகை 1,70,370 கோடி ரூபாய்.\nஆக நஷ்டம் 11,388 கோடி ரூபாய்.\nவங்கிகளின் ஒட்டு மொத்த லாபத்தையும் வாராக்கடன் முழுங்கி விட்டது. எனவே அவர்களது மூலதனம் அரிக்கப்பட்டு விட்டது.\nஇந்த சூழலில்தான் கூடுதல் மூலதனம் அளிக்கப்படுகிறது. இது எங்கே செல்லும் மீண்டும் பெரு நிறுவனங்களுக்கு கடனாக செல்லும். ஒரு காலகட்டத்திற்குப் பிறகு இத்தொகையும் வாராக்கடனாக மாறும். ஏனென்றால் வங்கிக்கடனை திருப்பி செலுத்தாவிட்டால் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.\nபனிரெண்டு நிறுவனங்கள் மட்டுமே வைத்திருக்கிற வாராக்கடன் ரூபாய் 2,53,729 கோடி ரூபாய். முந்தைய பதிவில் இந்த விபரம் உள்ளது. இருப்பினும் மீண்டும் பகிர்கிறேன்.\nஆனால் வாராக்கடனை வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுக்க மத்தியரசு தயாராக இல்லை. ஏன் வாராக்கடன் பட்டியலை வெளியிடக் கூட அவர்கள் தயாராக இல்லை.\nவங்கிகளை சீரமைக்க வங்கி ஊழியர் அமைப்புக்கள் அரசிடம் கோருவது எளிதான நடவடிக்கைகள்தான். அரசு கஜானாவிலிருந்து பத்து பைசா கூட தேவையில்லை.\n1) கடனை திருப்பி செலுத்தாதவர்கள் பட்டியலை வெளியிடு\n2) கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் எந்த தேர்தலிலும் போட்டியிடுவதை, அரசுப்பதவிகளுக்கு வருவதை தடை செய்.\n3) சொத்துக்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடு.\n4) கடனை திருப்பி செலுத்தாததை கிரிமினல் குற்றமாக அறிவித்து அதற்கேற்ற நடவடிக்கை எடு.\n5) கடன் வழங்கியவர்கள் யாரோ அவர்களை அதற்கு பொறுப்பாக்கு\nகொடுத்த கடனை வசூலிக்காமல் எத்தனை லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்தாலும் அதனால் வங்கிகளுக்கோ, நாட்டிற்கோ, சாமானிய மக்களுக்கோ எந்த பயனும் இல்லை.\nஜெய்ட்லி அறிவிப்பில் இன்னும் சில வில்லங்கங்களும் உண்டு. அவற்றைப் பற்றி பின்னர் பார்ப்போம்.\nஎளிய மக்களின் பிரச்சினைகளை எளிமையான, அதே நேரம் வலிமையான வார்த்தைகளில் வடித்தெடுத்த சாகித்ய அகாடமி விருது பெற்ற அற்புதமான எழுத்தாளர் தோழர் மேலாண்மை பொன்னுசாமி அவர்கள் மறைந்தார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நாகப்பட்டினத்தில் நடைபெற்றபோது அவரைப் பார்த்ததும் அம்மாநாட்டில் அவர் கௌரவிக்கப்பட்டதும் நினைவுக்கு வருகிறது.\nசெவ்வணக்கம் தோழர் மேலாண்மை பொன்னுசாமி.\nஇன்னும் ஒரு பத்து பாட்டு\nநேற்று ஜானகியம்மாவின் பதினோரு பாடல்களின் இணைப்பை பகிர்ந்து கொண்டேன்.\nஇன்னும் ஒரு பத்து பாடல்களை பகிர்ந்து கொள்ளலாமே, ஏன் இந்த கஞ்சத்தனம் என்று தோன்றியதால் இன்னும் ஒரு பத்து பாட்டு இன்று.\nதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே\nஜல் ஜல் எனும் சலங்கை ஒலி\nமஞ்ச குளிச்சு அள்ளி முடிச்சு\nதூரத்தில் நான் கண்ட உன் முகம்\nதேவன் கோயில் தீபம் ஒன்று\nபொத்தி வச்ச மல்லிகை மொட்டு\nஆஹா, கணக்கு தப்பாயிடுச்சு போல இருக்கே, பத்து பாட்டுக்கு மேலயே இருக்கே.\nஇசையில் மூழ்கும்போது கணக்கு பார்க்க முடியுமா என்ன\nபின் குறிப்பு : மேலே உள்ள படங்கள் நேற்றைய மைசூர் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டவை\nLabels: அனுபவம், இசை, எஸ்.ஜானகி, பாடல்கள்\nஇனி ஜானகியம்மாவின் புதிய பாடல்கள் இல்லாவிட்டாலும் . . .\nஇந்தியாவின் இசைக்குயில்களில் முக்கியமானவரான திருமதி எஸ்.ஜானகி அவர்கள் இன்று மைசூரில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியோடு இசையுலகிலிருந்து ஓய்வு பெறப் போகிறார் என்று ஒரு செய்தி படித்தேன்.\nஇனி அவரது புதிய பாடல்கள் இல்லாவிட்டால் என்ன\nஏற்கனவே அவர் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்கள் நமக்கு இசை என்ற இன்ப வெள்ளத்தில் மூழ்க வைத்துக் கொண்டுதானே இருக்கும்.\nஅவரது பாடல்களில் என்னைக் கவர்ந்த பல பாடல்களில் ஒரு பத்து பாடல்கள் இங்கே.\nசிங்கார வேலனே தேவா, செந்தூரப் பூவே, காற்றுக்கென்ன வேலி, மச்சானை பாத்தீங்களா என்ற எப்போதும் மனதில் நிற்கும் பாடல்களை தவிர்த்துள்ளேன்.\nஇப்போது பாடல்களை பார்த்தும் கேட்டும் ரசியுங்கள்\nமழை வருவது மயிலுக்கு தெரியும்\nகொஞ்ச நேரம் என்னை மறந்தேன்\nஆம். ஜானகியம்மாவின் பாடல்களை கேட்டால் மட்டுமல்ல\nLabels: அனுபவம், இசை, எஸ், ஜானகி\nவந்திருப்பது தலைவலி அல்ல . . .கேன்ஸர் . . .\nவங்கிகளுடைய மூலதனத்தை அதிகரிப்பது தொடர்பான மோடி அரசின் முடிவு வங்கிகளுடைய பிரச்சினைகளை தீர்க்க எந்த விதத்திலும் உதவாது என்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தனது பத்திரிக்கை அறிக்கை மூலம் தெளிவு படுத்தியுள்ளது.\nஅதனை தமிழாக்கம் செய்து விரைவில் பகிர்கிறேன்.\nஅதற்கு முன்பாக அதன் ஆங்கில வடிவத்தை படியுங்கள்\nLabels: அரசியல், பொருளாதாரம், வங்கி\nஅன்று வெள்ளி. . .இன்று தங்கம் . . .\nபார்க்கத்தான் ... சாப்பிட அல்ல . . .\nஎன்று ஒரு பதிவு போட்டிருந்தேன். அந்த பதிவில் இருந்த படங்கள் எல்லாம் வெள்ளியில் செய்யப்பட்ட தின்பண்டங்கள்.\nஇப்போது வாட்ஸப்பில் ஒரு படம் வந்தது. கீழே கொடுத்துள்ளேன்.\nஇவையும் தின்பண்டங்கள்தான். ஆனால் தங்கத்தில் செய்யப்பட்டவை.\nநுணுக்கமாக இவற்றை தயாரித்த அந்த கலைஞனை பாராட்டுகிறேன்.\nஅவர் புகைப்படம் இங்கே . . .\nஏழு ரூபாய் டாக்டர் இங்கேயும் கூட (இணைப்பின் மூலம் செல்லவும்)\nஎன்ற நேற்றைய பதிவில் வேலூரில் குழந்தைகள் நல நிபுணராக திகழ்ந்த டாக்டர் பிரகாசம் அவர்கள் பற்றிய என் அனுபவத்தை பகிர்ந்து கொண்டு அவரது புகைப்படம் இணையத்தில் கிடைக்கவில்லை என்றும் எழுதியிருந்தேன்.\nமுத்து என்ற ஒரு நண்பர் அவரது புகைப்படத்தை மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார்.\nஅந்த மின்னஞ்சலில் அவர் எழுதியிருந்ததை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.\nஅது மட்டுமல்லாது மருத்துவர் பிரகாசம் அவர்களின் மகனும் பின்னூட்டம் இட்டிருந்தார்.\nஉண்மையிலேயே மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது.\nமுந்தைய பதிவிலேயே அவர் புகைப்படத்தை இணைத்திருந்தாலும் கூட தனியாக இன்னொரு முறையும் பதிவு செய்ய வேண்டும் என்ற உணர்வை ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் அதிகாரி தோழர் மரியா சிவானந்தம் அவர்கள் முகநூலில் இட்டிருந்த பின்னூட்டம் உருவாக்கியது.\nஆம். உண்மையாக சேவை செய்தவர்களை மக்கள் என்றும் மற��்க மாட்டார்கள்.\nLabels: அனுபவம், சேவை, மருத்துவம், வேலூர்\nவேலூர் மக்களின் கனிவான கவனத்திற்கு . . .\nதமிழ்நாடு தீண்டாமை முன்னணி போல பல மாநிலங்களில் செயல்படுகிற அமைப்புக்களை ஒருங்கிணைத்து \"ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி\" (DALITH SOSHAN MUKTHI MANCH) அமைக்கப் பட்டது.\nஅந்த அமைப்பின் அகில இந்திய மாநாடு வரும் 4 நவம்பர் 2017 முதல் 6 நவம்பர் 2017 வரை மதுரையில் நடைபெறவுள்ளது. ஆறாம் தேதி மாலை பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது. பொதுக்கூட்டத்தில் கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் உரையாற்றவுள்ளார்.\nஇம்மாநாட்டை ஒட்டி எங்கள் வேலூர் கோட்டச்சங்கத்தின் சார்பில் இன்று வேலூரில் \"சமூக நீதி பாதுகாப்பு மாநாடு\" நடத்துகிறோம். எங்கள் தென் மண்டல துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் சிறப்புரை ஆற்றவுள்ளார்.\nமாலை 5.30 மணிக்கு எங்கள் சங்க அலுவலகம் சரோஜ் இல்லத்தில் நடைபெறவுள்ளது. ஆற்காடு சாலை கிரவுன் தியேட்டருக்கு பின்னே உள்ள நாகாலம்மன் கோயில் தெருவில் சரோஜ் இல்லம் உள்ளது.\nவேலூர் மற்றும் அருகாமையில் உள்ளவர்களை இந்நிகழ்வுக்கு வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்\nLabels: ஏ.ஐ.ஐ.இ.ஏ, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தொழிற்சங்கம், வேலூர்\nஏழு ரூபாய் டாக்டர் இங்கேயும் கூட . . .\n1993 அக்டோபரில் என் மகன் கும்பகோணத்தில் பிறந்தான். 1994 ஜனவரியில் அவனை வேலூருக்கு அழைத்து வந்தோம். அதன் பின்பு அவனுக்கு உடல் நலத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் வேலூர் தென்னமரத் தெருவில் இருந்த டாக்டர் பிரகாசம் என்ற குழந்தைகள் நல நிபுணரிடம்தான் அழைத்துச் செல்வோம்.\nசின்ன இடத்தில்தான் அவரது கிளினிக் இருந்தது. மருத்துவர் பார்வையிட ஒரு அறை. அதற்கு முன்பாக நோயாளிகள் அமர ஒரு அறை அவ்வளவுதான். அதிகபட்சமாக ஒரு இருபது பேர் உட்காரலாம். எப்போதுமே கூட்டம் அலைமோதும். முன் கூட்டியே சென்று டோக்கன் வாங்கிக் கொள்ள வேண்டும்.\nகுழந்தைகளை பரிசோதனை செய்து விட்டு அவரே மூன்று வேளைக்கான மாத்திரைகளை அவரே கொடுத்து விடுவார். ஐந்து ரூபாய் மட்டுமே வாங்கிக் கொள்வார். அவசியமேற்பட்டால் மட்டுமே ஊசி போடுவார். அதற்காக கூடுதல் பணமும் வாங்க மாட்டார்.\nநாம் சொல்வதை முழுதாகக் கேட்பார். ஆனால் அவர் அதிகம் பேச மாட்டார். வெள்ளை சட்டை, வெள்ளை பேண்டோடுதான் எப்போதும் பார்த்திருக்கிறேன். வேலூரைப் பொறுத்���வரை குழந்தைகள் நிபுணர் என்றால் அவர்தான். தனியாக மருத்துவமனை எதுவும் அவர் நடத்தவில்லை. குழந்தைகளின் நிலைமை மோசமாவது போல தோன்றினால் சி.எம்.சி மருத்துவமனைக்குப் போகச் சொல்லி விடுவார்.\nநீண்ட நாட்கள் வரை ஐந்து ரூபாய் மட்டுமே வாங்கிக் கொண்டிருந்தார். 1995 மத்தியில் ஏழு ரூபாய் வாங்கத் தொடங்கி இருந்தார்.\nஆனால் அது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.\nவேலூர் கோட்டையில் அடைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் ஒரு சுரங்கம் தோண்டி தப்பித்தார்கள் என்ற செய்தி நினைவுக்கு வருகிறதா\nஅந்த நாள் 15.08.1995. அன்று இரவு வேலூர் முழுதும் மின் வெட்டு. இரவு பத்து மணி அளவில் போன மின்சாரம் மறு நாள் காலை ஏழு மணி அளவில்தான் வந்தது.\nமின்சாரம் போன நிலையில் அவர் கையில் மெழுகுவர்த்தி வைத்துக் கொண்டு போர்ட்டபிள் ஜெனரேட்டரை இயக்கியுள்ளார். டீசல் அவர் மீது தெறித்து விழுந்து தீ பற்றிக் கொள்ள அந்த விபத்தில் அவர் காலமானார்.\nவருடங்கள் பல உருண்டோடினாலும் அவரது சேவை மனப்பான்மை இன்னும் அவரை நினைக்க வைக்கிறது.\nமருத்துவர்கள் நினைத்தால் எளிய கட்டணத்தில் சேவை செய்ய முடியும் என்பதற்கு அவர் ஒரு உதாரணம்.\nபின் குறிப்பு : இணையத்தில் எவ்வளவோ தேடியும் அவரது புகைப்படம் கிடைக்கவில்லை. ஆனால் என்ன, என் மனதில் அவர் படம் பதிந்துள்ளது.\nஇந்த பதிவைப் பார்த்து ஒரு நண்பர் பின்னூட்டமிட்டது அல்லாமல் மருத்துவர் பிரகாசம் அவர்களின் புகைப்படத்தையும் அனுப்பி இருந்தார். அப்படத்தை மேலே பகிர்ந்து கொண்டுள்ளேன்.\nஅவரது மகன் வேறு ஒரு பதிவில் பின்னூட்டமிட்டிருந்தார். அதனை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.\nLabels: அனுபவம், சேவை, மருத்துவம், வேலூர்\nஅந்த பத்து லட்சம் - கேஷா\nபாஜக கட்சியில் சேர ஒரு கோடி ரூபாய் அளிப்பதாகவும் பத்து லட்ச ரூபாய் முன்பணம் அளித்ததாகவும் குற்றம் சுமத்தி படேல் சமுதாய தலைவர் நரேந்திர படேல் என்பவர் பாஜகவில் சேர்ந்து வெளியேறி உள்ளார்.\nகாது வரை கிழியும் வாய் கொண்ட பாஜககாரர்கள் யாரும் இந்த குற்றச்சாட்டை மறுக்கவில்லை.\nஎனக்கு ஒரு சின்ன சந்தேகம்.\nஅந்த பத்து லட்ச ரூபாய் முன்பணத்தை நரேந்திர மோடியின் ஆட்கள் நரேந்திர படேலுக்கு எப்படி கொடுத்திருப்பார்கள்\nஎன்ன இருந்தாலும் பாஜககாரர்கள் கொள்கைக் குன்றுகள் அல்லவா, அதனால் டிஜிட்டல் வடிவில்தான் பணத்தை மாற்றி இருப்பார்கள் என்று நம்புகிறேன்.\nLabels: அரசியல், ஊழல், குஜராத், கேள்விகள், லஞ்சம்\nகுஜராத் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தலை அறிவிக்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது.\nஆளும் கட்சியிடமிருந்து ஆதாயம் பெற்றவர்தான் தலைமை தேர்தல் ஆணையர் என்ற குற்றச்சாட்டு வருகிறது.\nமுன்னொரு நாள் வேறு ஒரு தலைமை தேர்தல் ஆணையரை மதத்தைச் சொல்லி இழிவுபடுத்திய மோடி, தேர்தல் ஆணையரை விமர்சிக்க யாருக்கும் உரிமை கிடையாது என்று பதறுகிறார்.\nமிகப் பெரிய அளவில் சர்ச்சைகள் வந்த பின்னும் எதன் மீதோ மழை பெய்தது போல தேர்தல் ஆணையம் மௌனம் காக்கிறது.\nவெளிநாடுகளுக்குப் போகும் அதே வேகத்தோடு மோடி குஜராத்திற்கும் போய்க் கொண்டே இருக்கிறார். வழக்கம் போல வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டே இருக்கிறார்.\nஇப்போது வெடித்துள்ள புது அணுகுண்டு - பட்டேல் ஜாதி அமைப்பின் தலைவர்களை இழுக்க ஒருவருக்கு ஒரு கோடி ரூபாய் என்ற பேக்கேஜ் டீல்.\nகுஜராத்தில் தோற்று விடுவோம் என்று பயம் வந்து விட்டதா மோடி\nLabels: அரசியல், குஜராத், தேர்தல், மோசடி\nநெல்லை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடந்த கொடிய சம்பவம் மனதை வாட்டுகிறது. அந்த புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் மன வலிமை எனக்கில்லை.\nஇந்த துயரத்திற்கு யார் பொறுப்பு\nவாங்கிய கடனைப் போல இரு மடங்கு வட்டியாக அளித்த பின்பும் அசலை திருப்பிக் கொடு என்று மிரட்டப்பட்ட அந்த குடும்பத்தலைவன் காவல்துறையை நாடிய பின்பும் அலட்சியம் காண்பித்த அல்லது கந்து வட்டிக் கும்பலுக்கு துணையாக நின்ற காவல்துறை அதிகாரிகளைத் தவிர இந்த துர் மரணங்களுக்கு வேறு யாரை காரணமாகச் சொல்ல முடியும்\nகந்து வட்டிக் கொடுமைகள் என்பது தமிழகம் முழுதும் நடந்து கொண்டிருக்கிறது. இசக்கி முத்து குடும்பம் என்பது முதல் பலி அல்ல. கந்துவட்டி வாங்கி விட்டு அதை திருப்பித் தர முடியாமல் அக்குடும்பத்துப் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலும் புகைப்படம் எடுத்தும் மிரட்டியது ஒரு கும்பல். அக்கும்பலுக்கு எதிராக போராடியதால் வெட்டிக் கொல்லப்பட்ட பள்ளிப்பாளையம் தோழர் வேலுச்சாமியை மார்க்சிஸ்டுகள் மறக்க மாட்டார்கள்.\nஇன்று துயரம் நடந்திருக்கிற அதே நெல்லையில் கந்து வட்டிக் கும்பலுக்கு எதிராக புகார் கொடுத்த காரணத்தால் நெல்லை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங��கத்தலைவர் தோழர் கோபி கொல்லப்பட்டார். ஆனால் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை கீழேயுள்ள பத்திரிக்கைச் செய்தி உணர்த்தும்.\nஇந்த சம்பவத்திற்கும் பிறகும் காவல்துறை மெத்தனமாக இருந்ததன் விளைவே இன்று நான்கு உயிர்கள் மடிய காரணமாகி விட்டது.\nஇதை வெறும் காவல்துறையின் மெத்தனம் என்று மட்டும் சுருக்கி விட முடியாது.\nகந்துவட்டித் தொழில் நடத்துபவர்கள் யாரென்று பார்த்தால் பெரும்பாலும் அரசியல் பின்புலம் உள்ளவர்கள்தான் அல்லது ஜாதிய அமைப்புக்களை நடத்துபவர்கள் அல்லது அதிலே ஆதிக்கம் செலுத்துபவர்கள். பல அரசியல் முதலைகளும் தங்களிடம் உள்ள திருட்டுப் பணத்தை மேலும் பெருக்க இந்த கந்து வட்டி பேர்வழிகளிடம்தான் அளிக்கிறார்கள். இவர்களுக்கும் காவல்துறைக்கும் உள்ள நெருக்கம் இயல்பானது.\nஅதனால்தான் பாதிக்கப்படுபவர்கள் புகார் கொடுத்தால் அதை உதாசீனம் செய்வார்கள். ஏன் உன் மீது இவர் புகார் கொடுத்துள்ளார் என்று காட்டியும் கொடுப்பார்கள். காவல்துறையின் ஆசி இருக்கிற போது கந்து வட்டிப் பேர்வழிகள் எந்த அராஜகத்தையும் செய்ய தயங்க மாட்டார்கள்.\nஇப்போது நெல்லை சம்பவம் மூலம் கந்துவட்டிப் பிரச்சினை மக்கள் கவனத்தைப் பெற்றுள்ளது. நால்வர் உயிரிழப்பிற்குக் காரணமான கந்து வட்டி ஆசாமியை கைது செய்தால் மட்டும் போதாது. இசக்கிமுத்து குடும்பத்தினர் கொடுத்த புகாரை அலட்சியம் செய்த காவல்துறை அதிகாரிகள் அனைவரையும் சேர்த்தே கைது செய்ய வேண்டும். அப்போதாவது காவல்துறை பொறுப்பாக நடக்கிறதா என்று பார்ப்போம்.\nமெர்சல் - திசை திருப்பியதா பாஜக\nதமிழிசை, எச்.ராசா மற்றும் பாஜக உருவாக்கிய அவசியமற்ற சர்ச்சையால் மெர்சல் படத்தை இன்று திரையரங்கிற்குச் சென்று பார்த்தோம்.\nவழக்கமான விஜய்யின் பழிவாங்கல் படம்தான். சுவாரஸ்யமான படமும் கூட.\nவிஜயின் நடனம், புரியாத பாட்டுக்கள், சில சண்டைகள், கொஞ்சம் பஞ்ச் வசனம், சும்மா வந்து போகும் கதாநாயகிகள், இத்தோடு கொஞ்சமா ஒரு கதை, சில மெஸேஜ் என்று அமைந்த ஒரு பொழுது போக்குப் படத்தை ஏதோ புரட்சிகரப் படம் என்ற அளவிற்கு எடுத்துச் சென்றது நிச்சயமாக பாஜக ஆட்கள்தான். அதற்காக திரைப்படக்குழு பாஜகவிற்கு நன்றி சொல்ல வேண்டும்.\nவிஜய் மூன்று பாத்திரங்களில் வருகிறார். முதல் முறையாக தாடியெல்லா���் வைத்துள்ளார். வழக்கத்தை விட பெட்டர் என்று சொல்லும் அளவிற்கு நடிப்பு உள்ளது. ஐந்து ரூபாய் டாக்டரும் மேஜிக் நிபுணரும் ஒரே பாத்திரம்தான் என்று குழம்பும் அளவிற்கு சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டுள்ளது.\nமருத்துவத்துறை பற்றிய கடுமையான விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் பணம் பார்ப்பதற்காக செய்கின்ற பல கொடுமைகள் இந்தப் படத்தில் அம்பலப்படுத்தப்படுகின்றன. நோயாளிகளை அதிக நாட்கள் தங்க வைக்கவே சுகப்பிரசவங்கள் கூட சிஸேரியனாக மாற்றப் படுகின்றன என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.\nநூறு நல்ல மருத்துவர்கள் இருந்தாலும் பத்து மோசமானவர்களால் எல்லோருடைய பெயரும் கெடுகிறது என்பதும் அரசு மருத்துவமனைகளின் மோசமான நிலையால் மக்கள் தனியார் மருத்துவமனைகளை நாடுகிறார்கள் என்பதும் யதார்த்தத்தில் நடக்கிறது என்பதை யாரால் மறுக்க முடியும்\nஒட்டு மொத்த உற்பத்தியில் சுகாதாரத்திற்கு ஐந்து சதவிகிதம் ஒதுக்கப்பட வேண்டும் என்பதை உலக சுகாதார நிறுவனத்திடம் (WHO) ஒப்புக் கொண்டிருக்கிற நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இடதுசாரிகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு கொடுத்த காலத்தில் குறைந்தபட்ச பொதுத்திட்டத்தில் இதனை அமலாக்க உறுதி சொன்னது. அதனை நடைமுறைப்படுத்தியிருந்தால் நிச்சயமாக அரசு மருத்துவ மனைகளின் நிலைமையில் பெரும் முன்னேற்றம் வந்திருக்கும். இன்று கேரள அரசு இவ்விஷயத்தில் காண்பிக்கிற அக்கறையை அனைத்து மாநிலங்களிலும் இல்லை என்பதும் உண்மைதானே.\nகார்ப்பரேட் மருத்துவமனைகள் எந்த ஒரு நோயாளியிடமும் முதலில் கேட்கிற கேள்வி \"மெடிக்ளெய்ம் இன்சூரன்ஸ் உள்ளதா\" . சிகிச்சை என்பது அக்கேள்விக்கான பதிலின் அடிப்படையில்தான். மருத்துவம் என்பது சேவை என்ற நிலையிலிருந்து வணிகம் என்று மாறி விட்டது. அதை மாற்ற மருத்துவத்துறை அரசின் கட்டுப்பாட்டிற்கு வர வேண்டும் என்பதை சொல்கிறது இப்படம்.\n\"மெர்ஸல்\" படத்தின் இந்த அடிப்படைப் பிரச்சினையிலிருந்து கவனத்தை திசை திருப்ப \"ஜி.எஸ்.டி\" யை மருத்துவர் தமிழிசை கையில் எடுத்துள்ளாரோ என்று சந்தேகம் வருகிறது.\nஏனென்றால் ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா இதெல்லாம் போகிற போக்கில் வரும் வசனங்கள். சாதாரணமாக விட்டிருந்தால் அவ்வளவாக கவனம் ஈர்த்திருக்காது. இப்போது அவை பர��ரப்பாகியுள்ளது. மருத்துவ வணிகமயம் பின்னுக்குப் போய் விட்டது.\nபல மருத்துவர்கள் கோபமாக பொங்கிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் விஜய் மீதும் அட்லீ மீதும் பொங்குவதற்குப் பதிலாக தங்கள் துறையில் உள்ள கறுப்பாடுகள் மீது பொங்குவது மக்களுக்கு நலன் பயக்கும்.\nசரி, திரைப்படத்திற்கே மீண்டும் வருவோம்.\nமூன்று கதாநாயகிகளில் நித்யா மேனனுக்காவது கொஞ்சம் நடிக்க வாய்ப்பு இருந்தது. காஜல் அகர்வாலும் சமந்தாவும் பாவம். ஒரு பாட்டு, இரண்டு சீன். அவ்வளவுதான்.\nவடிவேலு மீண்டும் திரும்பி இருக்கிறார். வருகிற காட்சிகளில் தன்னை நிரூபிக்கிறார். சத்யராஜிற்கு பெரிய வேலை இல்லை. எஸ்.ஜே.சூர்யாவை இனி பல படங்களில் வில்லனாக பார்க்க முடியும்.\nபாடல்கள், பின்னணி இசை பற்றி ஏதாவது எழுதினால் \"நீ இளையராஜா ரசிகன். அதனால்தான்\" என்று யாராவது சொல்வார்கள். எதற்கு வம்பு\nதுப்பாக்கி, கில்லி போல இல்லாவிட்டாலும் சுறா அளவு மோசமும் இல்லை.\nசுவாரஸ்யமான படம்தான். ஒரு முறை பார்க்கலாம்.\nபின் குறிப்பு 2 : ஜோசப் விஜய் என்று எச்.ராசா வழக்கம் போல விஷம் கக்கினார். அவர் திருட்டுத்தனமாக இந்த படத்தைப் பார்த்த போது விஜய் நெற்றி முழுதும் வீபூதியோடு வருவதை பார்க்கவில்லை போலும். ஒரு நல்ல கண் டாக்டரை பார்ப்பது நல்லது. நல்ல டாக்டர் யார் என்று மருத்துவர் தமிழிசையிடம் மட்டும் யோசனை கேட்க வேண்டாம்.\nபின் குறிப்பு 2: யப்பா ரசிகக் கண்மணிகளா, கொஞ்சம் அமைதியா படத்தைப் பாருங்கப்பா, உங்க ஆரவாரத்தில காது வலிக்குது.\nபின் குறிப்பு 3 : ஏழு ரூபாய் டாக்டர் - நாளை\nLabels: அரசியல், அனுபவம், சர்ச்சை, சுகாதாரம், மருத்துவம்\nபுரிஞ்சுக்கோ . . தெரிஞ்சுக்கோ\nபென்சில் முனையில் . . .\nஇன்னும் ஒரு பத்து பாட்டு\nஇனி ஜானகியம்மாவின் புதிய பாடல்கள் இல்லாவிட்டாலும் ...\nவந்திருப்பது தலைவலி அல்ல . . .கேன்ஸர் . . .\nஅன்று வெள்ளி. . .இன்று தங்கம் . . .\nஅவர் புகைப்படம் இங்கே . . .\nவேலூர் மக்களின் கனிவான கவனத்திற்கு . . .\nஏழு ரூபாய் டாக்டர் இங்கேயும் கூட . . .\nஅந்த பத்து லட்சம் - கேஷா\nமெர்சல் - திசை திருப்பியதா பாஜக\nநீங்க பூசாரியாவே திரும்பி போயிடுங்க யோகிசீ\nமீண்டும் மீண்டும் எல்.ஐ.சி தான்\nமோடியின் ஃபேன்ஸி ட்ரெஸ் – மூன்று சிக்ஸர்கள்.\nபார்க்கப் போறான் தமிழன் . . .\nஇதுதான் ஆன்மீகப் பணியா, சமூகப் பணியா ஓ.பி.எஸ்\nஅடித்துக் க��ல், அரசு வேலை நிச்சயம்\n25 வருடங்களில் மூன்றாவது முறையாக\nஐயோ பாவம் எம்.ஜி.ஆர் . . .\nஆற்காட்டிலும் காலி சேர்களிடம் முழங்கிய தமிழிசை . ...\nபுரட்சித் தலைவி மாதவன் சார் . . . முடியலை சார் . ....\nஒரு தகவலும் யோகீ சீ க்கு ஒரு கேள்வியும்\nஆனாலும் அந்த ஏழு மொழி அனானியை பாராட்டுகிறேன் . . ....\nஅமித் அவ்ளோ பெரிய அப்பாடக்கரா\nமுன்பே இறந்தது அவர்கள் குற்றம் . . .\nகடிதங்கள் - சில சுவையான நினைவுகள்\nபெயரில் மட்டும் இருந்தென்ன பயன்\nஉண்மையைச் சொன்னால் கைது செய்வார்களாம் . . .\nமூன்று நாட்கள்தான். அதற்குள்ளாக . . .\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (29)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (7)\nபோலி எண்கவுண்டர் மரணங்கள் (1)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (90)\nவன உரிமைச் சட்டம் (1)\nஜாதி மறுப்பு திருமணம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/112236/news/112236.html", "date_download": "2020-01-17T16:53:31Z", "digest": "sha1:PCFLZKDYE67ILTJEILNRO2LH5MCRPF2Y", "length": 3993, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "இன்று முதல் கோதுமை மா விலை அதிகரிப்பு…!! : நிதர்சனம்", "raw_content": "\nஇன்று முதல் கோதுமை மா விலை அதிகரிப்பு…\nஇன்று முதல் அமுலாகும் வகையில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை ரூபா 7.20 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஆண்களை பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்\nநடிப்பு ராட்சசியும், நடன ராட்சசியும்\nஹோமியோபதி சிகிச்சையில் கிட்னி கல் வெளியேற்றம்\nஅரசியல் அசிங்கங்களை அம்பலப்படுத்திய ரஞ்சன் \nசிறுநீரில் ரத்தம் வெளியேறுவதை குணப்படுத்தும் அருகம்புல்\nபகடிவதை எனும் பெருங் குற்றம் \nசிறுநீரக பாதையில் ஏற்படும் நோய்க்கு ஹோமியோபதி மருத்துவத்தில் தீர்வு\nமுதன்முதலாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/petti-kadai-movie-stills/", "date_download": "2020-01-17T17:28:38Z", "digest": "sha1:35ABDYNPCBOVZYFRO3NYFA5Z4QPSYZNA", "length": 6579, "nlines": 83, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – petti kadai movie stills", "raw_content": "\nTag: actor samuthirkani, actress ashmitha, actress chandini, director isakki kaarvannan, petti kadai movie, petti kadai movie stills, இயக்குநர் இசக்கி கார்வண்ணன், நடிகர் சமுத்திரக்கனி, நடிகை அஷ்மிதா, நடிகை சாந்தினி, பெட்டிக்கடை திரைப்படம், பெட்டிக்கடை ஸ்டில்ஸ்\nநார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\n2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு முறை பார்க்கத் தகுந்த படங்களின் பட்டியல்..\n2019-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்..\n7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’ திரைப்படம்\n“ரஜினியுடன் போட்டி போட முடியாததால் படம் தள்ளிப் போய்விட்டது” – நடிகர் அப்புக்குட்டியின் வருத்தம்..\n“சிவாஜிக்கு பிறகு தனுஷ்தான் சிறந்த நடிகர்…” – தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பாராட்டு..\n‘லாபம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..\nகோவாவில் நடந்த உண்மைச் சம்பவமே ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும் ‘மிரட்சி’\n‘தர்பார்’ – சினிமா விமர்சனம்\n2019-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்\n‘தர்பார்’ படத்துடன் ‘அகோரி’ படத்தின் டிரெயிலரும் ரிலீஸானது\n“பட்ஜெட் குறைவு; ஆனால் தரமானது”-‘அடவி’ படத்தைப் பாராட்டிய இயக்குநர் பாரதிராஜா\nஇரு வேடங்களில் யோகி பாபு நடிக்கும் ‘டக்கர்’ \nநார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\n2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு முறை பார்க்கத் தகுந்த படங்களின் பட்டியல்..\n2019-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்..\n7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’ திரைப்படம்\n“சிவாஜிக்கு பிறகு தனுஷ்தான் சிறந்த நடிகர்…” – தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பாராட்டு..\n‘லாபம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..\nகோவாவில் நடந்த உண்மைச் சம்பவமே ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும் ‘மிரட்சி’\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\nவைபவ்-பார்வதி நாயர் நடிக்கும் ‘ஆலம்பனா’ இன்று துவங்கியது..\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்ப���தர்’ படத்தின் டிரெயிலர்\nமிஷ்கின் இயக்கும் ‘சைக்கோ’ படத்தின் டிரெயிலர்\n‘மங்கி டாங்கி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/author/writer_su_venugopal/", "date_download": "2020-01-17T17:04:56Z", "digest": "sha1:IT33EKYAI5A7CSXC7IRT43NUJHFSASWQ", "length": 51115, "nlines": 76, "source_domain": "solvanam.com", "title": "சு, வேணுகோபால் – சொல்வனம்", "raw_content": "\nஅகவெளியில் உலவும் குரல் – மௌனி\nசு, வேணுகோபால் நவம்பர் 19, 2017\nகாலம் அவள் உருவில் அந்த சந்நிதியில் சமைந்து நின்றுவிட்டது”, “கொத்து விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும், அதன் பிரகாரத்தில் நடமாடும் பக்தர்களுக்கும், அவர்கள் நிழலுக்கும் வித்தியாசம் காணக்கூடாத நினைப்பைக் கொடுக்கும் அச்சந்நிதானம், எந்த உண்மையை உணர்த்த ஏற்பட்டது நாம் சாயைகள்தானா எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்” என்ற வரிகளில் நம் இருப்பை தெளித்து வைத்து ஆட்டும் அப்பாலான சக்தி என்பதான மரபான கோணம்கூட கதைக்கு அற்புதமாகப் பொருந்தி பெரும் மனக்கிளர்ச்சிக்கும் விடை காண முடியாத அவஸ்தைக்கும் உள்ளாக்குகிறது.\nசாதாரண சொற்களைக் கொண்டு அசாதாரணமான, திகைப்பிற்குரிய சந்திப்பை நிகழ்த்துவதுதான் மௌனியின் எழுத்துக்கலையாக இருக்கிறது. காரண காரியங்களால் நிரூபிக்க முடியாத ஒரு உலகு கைக்குச் சிக்காமல் இயங்குவதைக் காட்டுகிறார். “மாறி மாறித்தானோ, நான் என்னுடைய என்பதெல்லாம் மறுப்பில் மறுதலையாக உண்மையெனத் தோன்றும்”, “இருளில் உடலை விட்டகன்ற நிழல், ஒளி கண்டவுடன் சரியெனத்தானா, பிரிந்த தன்னுடல் எனக்கண்டு மறுபடியும் உடலுடன் ஒட்டிக் கொள்கிறது சுசிலா பெயரெனத் தன்னைக் களைந்து கொண்டதில், சேகரன் மனைவி சுசீலா எனவா மனதில் உருக்கொண்டாள் சுசிலா பெயரெனத் தன்னைக் களைந்து கொண்டதில், சேகரன் மனைவி சுசீலா எனவா மனதில் உருக்கொண்டாள்\nபோகிற போக்கில் மகத்துவங்களை உண்டாக்கியவர்- தி. ஜானகிராமன்\nசு, வேணுகோபால் அக்டோபர் 7, 2017\nதமிழ்ச் சிறுகதைத் துறைக்குப் பெரும் பங்காற்றியவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஒரு நூற்றாண்டுக் காலத்தில் இவ்விலக்கிய வகைமைக்குப் பங்காற்றியவர்கள் நூறு பேருக்குள்ளாகத்தான் இருப்பர். அதில் ஆளுமையுள்ளவர்களாக புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன், ஆ. மாதவன் ஆகிய நால்வரை மட்டுமே குறிப்பிட முடியும். அசோகமித்திரனிடம் படைப்பெழுச்���ி மிக்க தருணங்கள் இல்லை. மன நெருக்கடியில் விளைந்த அனுபவசாரம் அதிகக் கதைகளில் இருப்பதால் இவரை முக்கியமான சிறுகதையாளர் ஆக்குகிறது. இளம் எழுத்தாளர்களில் இரண்டுபேரை மட்டுமே சொல்ல முடியும். கறாரான இத்தன்மையில் தி. ஜானகிராமன் நிராகரிக்க முடியாத ஒரு படைப்பாளியாக இருக்கிறார். தமிழன் துரதிருஷ்டம் அவரின் நாவல்கள் பேசப்பட்ட அளவு சிறுகதைகள் பேசப்படவில்லை. அதிலும் ஒரு பாதகம் தி. ஜானகிராமன் நாவல் கலையின் உச்சத்தைத் தொட்டவரல்ல. அவருடைய அபரிமிதமான சாதனை சிறுகதைத் துறையிலேயே நிகழ்ந்திருக்கிறது.\nஐம்பதுகளில் எழுதப்பட்ட சிறுகதைகளை வைத்துப் பார்க்கும்போது தி. ஜானகிராமனிடம் வெளிப்பட்ட கலையின் மகாசக்தியான உற்றுநோக்கல் திறன் வேறொருவரிடமும் வெளிப்படவில்லை. சுந்தர ராமசாமியும் ஜெயகாந்தனும் புதுமைப்பித்தன் பாணியைக் கைக்கொண்டனர். கருத்துலகு மீதான விமர்சனம்தான் மார்க்சியம் என்ற சித்தாந்தத்தின் பொதுத்தன்மைகளை…\nதுயரத்தில் முடிந்த சுந்தரராமசாமியின் காவியம்\nசு, வேணுகோபால் செப்டம்பர் 12, 2017\nசென்றமாத அம்ருதாவில் லட்சுமி மணிவண்ணன் எழுதிய தொடர் பத்தியைப் பிடிக்க நேர்ந்தது. அதில் கமலா அம்மா, ‘நீங்கள் எல்லாம் அவரிடமிருந்து விலகிப்போகாமல் இருந்திருந்தால் இன்னும் சிலகாலம் வாழ்ந்திருப்பார்’ என்று சொன்னதாக எழுதியிருந்தார். என் மனம் கலங்கிவிட்டது. அப்படிப் பிரிய நேர்ந்ததும் இயல்பானதுதான் என்றும் எழுதியிருந்தார். கமலா அம்மாவிற்கு என்னை நினைவிருக்குமானால் – எனக்கு அச்சு அசலாக நினைவிருக்கிறது. அந்த அன்னமிட்ட இதயத்தை நோக்கி ஒன்றை சொல்லிவிடு வேணு என்று என் அந்தராத்மா துடிக்கிறது. அம்மா, சுந்தர ராமசாமி போல இலக்கியக் களத்தில் நான் தனித்துவமாக வளர்ந்திருக்கிறேன். அப்படி வளர்வதைத் தான் அவரின் கட்டுரைகளும், படைப்புகளும் உணர்த்தின என்று மட்டும் இவ்விடத்தில் சொல்லிக்கொள்கிறேன். இந்தத் தமிழ்நாட்டில்தான் தன் சக படைப்பாளிகளை, இளம் படைப்பாளிகளை ரொம்ப கண்ணியத்துடன் வரவேற்றார். நிரம்ப அக்கறையுடன் அவர்களிடம் உரையாடினார். காது கொடுத்துக் கேட்டார். தன் தரப்புப் பார்வையைத் தெளிவாக முன்வைத்தார். கடிதங்கள் எழுதினார். அதற்கெல்லாம் மேலாக மிகுந்த அன்புடன் உபசரித்தார். இது தமிழ்ச்சூழலில் அபூர்வமானது. ஆனந்தமானது. இந்த இலக்கிய ஆனந்தத்தைத் தந்ததில் கமலா அம்மாவிற்கு அதிகப் பங்குண்டு. அவர் புன்னகையுடன் விலகிநின்று செய்தார். சு.ரா.விற்கு இருந்த பிடிவாதத்தைப் போன்றே அவரிடம் இலக்கியம் கற்று எழுதவந்த இளம் படைப்பாளிகளுக்கும் சில நியாயமான பிடிவாதங்கள் ஏற்பட்டன. எப்படியாயினும் சுந்தர ராமசாமி தமிழ் இலக்கியச் சூழலில் ஜென்டில்மேன்தான். அந்தப் பேறு இன்னொருவருக்கு இப்போதைக்கு இல்லை.\nஅழிக்க வந்த போலி காருண்யம்\nசு, வேணுகோபால் ஜனவரி 26, 2016\nதென் இந்தியா முழுக்கசுற்றி வந்திருக்கிறேன். இந்திய மாட்டினத்திலேயே கர்நாடக ஹள்ளி கலைகள் போல அழகும் கம்பீரமும், ராஜாம்சமும் பொருந்திய காளைகளை நான் பார்த்ததில்லை. காங்குராஜ், கென்வாரி, சாகிவால், ஒங்கோல், நகோரி போன்ற இந்திய மண்ணுக்கே உரிய காளைகளோடு ஒப்பிட்டே இதை முன் வைக்கிறேன். புலிக்கு ஆனைமலையிலும் சத்தியமங்கலத்திலும் சரணாலயம் ஏற்படுத்தி விட்டாரகள். அழிந்து வரும் இந்த அபூர்வ காளை இனங்களுக்கு விளங்கு நேய ஆர்வலர்கள் மாற்று ஏற்பாடேனும் செய்து வைத்திருக்கிறார்களா சாத்தியம்தானா புலி, சிறுத்தை, செந்நாய்களுடன் இந்த பசுவினம் வாழ்ந்து விடுமா காட்டை விட்டுப் பிரிந்து 3000 ஆண்டுகள் ஆகிவிட்டன. மனிதனை நம்பி மேய்ச்சல் செய்கின்ற இனமாக சங்க காலத்திற்கு முன்பிருந்தே ஆகி விட்டது. கர்நாடகத் துளு மக்களின் பாரம்பரிய சேற்று காளை விரட்டான ‘கம்பளா’ என்ற எருமை விளையாட்டுக்கு அங்கீகாரம் அளிக்கிறது நீதிமன்றம். விவசாய தமிழ் மனங்களின் தொப்புள்கொடி உறவிலிருந்து பிரிக்கிற சட்டம் வருமானால் வீட்டு விலங்கான இந்த இனங்கள் அழிவது உறுதி. மாடுகள் துள்ளிக் குதித்து ஓடவில்லை என்றால் மூக்கடைப்பு வந்து அவதிப்படும்.\nபிரசித்தி பெற்ற ஸ்பெயின் காளை சண்டையல்ல, கணத்தில் குத்தி வீழ்த்துவதற்கு. தோற்றாலும் வென்றாலும் மாடுகள் வீட்டிற்கு வந்ததும் குளிக்க வைத்து தாடையை அணைத்துக் கொஞ்சுவர். அலுப்பு அகல ஒற்றைச் சாக்கை மடித்துப் போட்டு முதுகு தேய்த்து விடுவர். அவர்களுக்கு மாடு ஒரு பிள்ளை. நீங்கள் கி.ரா.வின் ‘குடும்பத்தில் ஒரு நபர்’ கதையை …\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன��� அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்ய���யென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.க���. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n2020 – ��லை கண்காட்சிகள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://studentlanka.com/ta/tag/2017-al-ta/", "date_download": "2020-01-17T17:23:27Z", "digest": "sha1:5SDLAMD4RDEU7QDTKYHDC7F6IAN4AJZ3", "length": 3315, "nlines": 55, "source_domain": "studentlanka.com", "title": "2017 A/L", "raw_content": "\n2017 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை\n2017 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை – ஆவணி 8 தொடக்கம் புரட்டாதி 2 வரை. மேலும் படிக்க மற்றும் 2017 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானதும் தரவிறக்கம் செய்ய கீழே அ��ுத்தவும். Download New A/L syllabuses and Teacher guides for GCE A/L 2019\ns. sinthuya on 2019 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர் கையேடு\ns. sinthuya on 2019 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர் கையேடு\nM.lugithan on இணையத்தளத்தில் சிங்கள மொழி கற்பதற்கான 3 வழிகள்.\nHiran on 2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\nm.m.z. abdeen on 2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\n2018 ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான அறிவுறுத்தலும் விண்ணப்படிவமும்\nGCE A/L 2017 தேர்வு நேரம் அட்டவணை பதிவிறக்கம்\nஇணையத்தளத்தில் சிங்கள மொழி கற்பதற்கான 3 வழிகள்.\nஇலங்கையில் உயிர்மருத்துவ விஞ்ஞானம் கற்பதற்கான ஓர் வழிகாட்டி\n2017 க.பொ.த.உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/15-year-old-found-heavy-air-pollution-in-chennai-schools-023773.html", "date_download": "2020-01-17T16:16:11Z", "digest": "sha1:A3UAPMZEDL4OCB4SXORCR3JEYX37ZML6", "length": 18454, "nlines": 252, "source_domain": "tamil.gizbot.com", "title": "தமிழக பள்ளிக்கூடங்களில் கடுமையான காற்று மாசு: கண்டுபிடித்த 15 வயது சிறுவன் | 15-year-old found: Heavy air pollution in Chennai schools - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n5 hrs ago போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\n6 hrs ago 5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\n8 hrs ago இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இருக்கா: அறிமுகமாகிறது புதிய வசதி\n9 hrs ago ஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\nNews நிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nSports ISL 2019-20 : முடிஞ்சா கோல் அடிச்சுப் பாரு... நார்த் ஈஸ்ட்டை துவம்சம் செய்த சென்னை\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக பள்ளிக்கூடங்களில் கடுமையான காற்று மாசு: கண்டுபிடித்த 15 வயது சிறுவன்\nதலைநகர் டெல்லியில் தீபாவளி பண்டிகைக்கு பிறகு காற்றுமாசுபாடு அதிகரித்த வண்ணம் உள்ளது. அதோடு குர்கான், நொய்டா உள்ளிட்ட பகுதிகளிலும் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 1 ஆம் தேதி அந்த மாநிலத்தில் மருத்துவ அவசரநிலை அறிவிக்கப்பட்டது.\nடெல்லியில் காற்று மாசுபாடு அபாயக்கட்டத்தை எட்டியதையடுத்து அங்குள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேபோல் அதிக புகையை வெளிப்படுத்தும் தொழிற்சாலைகளை இரண்டு நாட்களுக்கு விடுமுறைவிடவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதோடு விமானத்தில் டெல்லி செல்லும் பயணிகளுக்கு முகமூடி வழங்கப்படும் என தனியார் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.\nகுறியீட்டு அளவை கடந்த சென்னை\nகாற்று மாசை கணக்கிடும் தரக்குறியீட்டு அளவின்படி இயல்பாக 50 இருக்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். டெல்லியில் இந்த அளவு 600 கடந்துள்ளது. இதையடுத்து சென்னையில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டு வந்தது. மணலியில் 358, வேளச்சேரி 289, ஆலந்தூர் 237 ஆகிய அளவை கடந்ததாக கூறப்படுகிறது.\nசென்னையில் கடல் உள்ளதால் முழுமையாக காற்றுமாசுபாட்டை உள்வாங்கி கொள்ளும் என்ற கூறுவது தவறு என சுற்றுச்சூழல் ஆர்வலர் தெரிவிக்கின்றனர். மேலும் காற்று மாசுபாடு சென்னையில் பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் இதனால் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nகாற்று மாசை கண்டுபிடித்த சிறுவன்\nஇந்த நிலையில் சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த அதுல் மேத்தியூ என்ற 15 வயது சிறுவன் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் சென்னையில் கோடம்பாக்கம், பெசன்ட்நகர், வடபழனி, தண்டையார்ப்பேட்டை, திருவான்மியூர், ராயபுரம், தியாகராயநகர் அசோக் நகர், திரு.வி.க.நகர், நுங்கம்பாக்கம் உள்பட 14 இடங்களில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் காற்றுமா���ுபாடு உள்ளதா என்ற ஆய்வை நடத்தி இருக்கிறார்.\nகாற்று மாசு அளவிடும் கருவியை இயக்கிய சிறுவன்\nஅதுல் மேத்தியூ, காற்று மாசு அளவிடும் கருவியை கொண்டு (ஏரோசோல் மானிட்டர்) 14 பள்ளிக்கூடங்களில் எடுத்த ஆய்வை ஒப்பிட்டு பார்க்கும்போது, அனைத்து பள்ளிகளிலும் காற்று மாசு இருப்பதாக கூறியுள்ளார். குறிப்பாக, அதிகபட்சமாக மயிலாப்பூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில், அங்கு கடுமையாக காற்று மாசுபட்டிருப்பதாகவும், 8 பள்ளிக்கூடங்களில் மிகவும் மோசமான மாசு இருப்பதாகவும் அந்த சிறுவன் தெரிவித்துள்ளார்.\nபோயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nஇனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\n5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\nஐயப்பனும் அறிவியலும்: அறிந்தும், அறியாமலும் கிடைக்கும் சகல பலன்கள்\n: அறிமுகமாகிறது புதிய வசதி\nவீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\nஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\nஉலக பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு புதிய தீர்வு இந்திய மாம்பழங்கள் தான்\nRealme 5i: ஒபன் சேல் விற்பனைக்கு வந்தது அட்டகாசமான ரியல்மி ஸ்மார்ட்போன்.\nசென்னை, மும்பை கடலோர நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் நாசா குழு அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇஸ்ரோவிற்கு 2020 ஆரம்பமே வெற்றிதான்., விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-30\nபூமிக்கு மேலே காட்சிப்பட்ட மர்ம கிரகம்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி நோட்10 லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n- வாடிப்போகும் வாடிக்கையாளர்கள்: ஏர்டெல், வோடபோன் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு\nஏர்டெல் வைஃபை காலிங் ஆதரவு கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியல் இதில் உங்க போன் இருக்கா\nஎண்ணிக்கை குறைவு தான், ஆனாலும் நான் தான் நம்பர் ஒன் என்கிறார் டொனால்டு டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/author/amuthan/page/4/", "date_download": "2020-01-17T15:52:24Z", "digest": "sha1:QIFBZJT6UDNWJELBL77LHDRXIFCKR2TW", "length": 8700, "nlines": 102, "source_domain": "tamilcinema.com", "title": "RishwanthTamil Cinema | Page 4 of 30", "raw_content": "\nகேஜிஎப் 2 பர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றி வந்த அறிவிப்பு.. ரசி���ர்கள் கொண்டாட்டம்\nகன்னட படமான கேஜிஎப் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த படம். அதன் இரண்டாம் பாகம் ஷூட்டிங் தற்போது நடந்துவருகிறது. யாஷ்...\nRRR பட ஷூட்டிங் வீடியோ லீக் ஆனதால் அதிர்ச்சியில் ராஜமௌலி\nபாகுபலி படங்கள் பிரம்மாண்ட வசூல் குவிந்த நிலையில் அதற்கு அடுத்து ராஜமௌலி இயக்கிவரும் RRR படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் நடித்து வருகின்றனர்....\nநள்ளிரவில் சேரன் வீட்டுக்கு சென்று சர்ப்ரைஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால் – புகைப்படங்கள் இதோ\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சாக்ஷி அகர்வால் மற்றும் சேரன் இருவரும் அந்த நிகழ்ச்சி முடிந்தபிறகும் நெருக்கமாக இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று இரவு சேரனுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுக்க அவரது வீட்டுக்கு நள்ளிரவில்...\nசிவகார்த்திகேயனின் ஹீரோ பட டிரைலர்\nநடிகர் தலைவாசல் விஜய்யின் மகள் செய்த சாதனை.. குவியும் பாராட்டு\nதமிழசினிமாவில் குணச்சித்திர வேடங்களில் அதிகம் நடித்துள்ளவர் தலைவாசல் விஜய். இவரது மகள் AV ஜெயவீனா சமீபத்தில் நேபாளத்தில் நடந்து முடித்த தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்று சாதித்துள்ளார். சிறு வயது முதலே...\nவிஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி பட ட்ரைலர்\nதளபதி64 இணைந்த விஜய் டிவி காமெடியன்\nவிஜய் நடித்துவரும் தளபதி64 படத்தின் ஷூட்டிங் தற்போது கர்நாடகாவின் சிவமோகாவில் துவங்கியுள்ளது. அங்கு செல்வதற்காக விஜய் விமான நிலையம் வந்தபோது எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் அதிகம் வைரலானது. ஏற்கனவே படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்து...\nஇருட்டு அறையில் முரட்டு குத்து 2 துவங்குகிறது.. ஹீரோ,ஹீரோயின் முழு விவரம்\nதமிழ் சினிமாவில் பெரிய பெரிய பரபரப்பை ஏற்படுத்திய படங்களில் இருட்டு அறையில் முரட்டு குத்து படமும் ஒன்று. வழக்கமாக ஆபாச படங்களுக்கு வைக்கப்படும் பட பெயரில் ஒரு முன்னணி ஹீரோ நடித்தது பலருக்கும்...\nபிகில் 6ம் நாள் பாக்ஸ் ஆபிஸ்\nதமிழ் சினிமாவில் எப்போதும் டாப் ஹீரோக்களுக்கு மத்தியில் இருக்கும் போட்டி பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனைகள் பற்றியது தான். தற்போது வ��ஜய் நடிப்பில் வெளிவந்துள்ள பிகில் படம் பாக்ஸ் ஆபிசில் பல சாதனைகள் செய்துள்ளது....\nஇசைக்காக உலகம் சுற்றும் ஸ்ருதி ஹாசன்\nஅப்பா கமல் ஹாசனை போலவே அவரது மகள் நடிகை ஸ்ருதிஹாசனும் பன்முக திறமை கொண்டவர். நடிப்பு தவிர, பின்னணி பாடகி, இசை அமைப்பாளர், டப்பிங் கலைஞர், மேற்கத்திய மேடை பாடகி என பல பரிமாணங்களில்...\nOfficial: ரஜினி-சிவா படத்தின் ஹீரோயின் இவர்தான்.. டாப் ஹீரோயின்...\nசூப்பர்ஸ்டார் ரஜினி அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்கிறார் என முன்பே அறிவிப்பு வந்தது. விஸ்வாசம் படத்திற்கு பிறகு சிவா இயக்கும் படம் இது என்பதால் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தின் ஹீரோயின் யார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/02/01/", "date_download": "2020-01-17T15:24:55Z", "digest": "sha1:AIVJUPHZ47JBONGJFUMQBG3C3SS6KOM2", "length": 10974, "nlines": 55, "source_domain": "venmurasu.in", "title": "01 | பிப்ரவரி | 2015 |", "raw_content": "\nநாள்: பிப்ரவரி 1, 2015\nநூல் ஆறு – வெண்முகில் நகரம் – 1\nபகுதி ஒன்று : பொன்னொளிர் நாக்கு – 1\nமுகில்களில் வாழ்கிறது அழியா நெருப்பு. ஆதித்தியர்களின் சிறகை வாழ்த்துக அதை ஒளியென்றறிகின்றது விழி. இடியென்றறிகின்றது செவி. வெம்மையென்றறிகின்றது மெய். புகையென்றறிகின்றது மூக்கு. கனிந்துபொழியும் மழையென்றறிகின்றது நா. நெருப்பை வாழ்த்துக அதை ஒளியென்றறிகின்றது விழி. இடியென்றறிகின்றது செவி. வெம்மையென்றறிகின்றது மெய். புகையென்றறிகின்றது மூக்கு. கனிந்துபொழியும் மழையென்றறிகின்றது நா. நெருப்பை வாழ்த்துக தூயவனை, தோல்வியற்றவனை, பொன்மயமானவனை, புவியாளும் முதல்வேந்தனை, புனிதமான அக்னிதேவனை வாழ்த்துக\nகற்களில் கடினமாக, தசைகளில் மென்மையாக, நீரில் குழைவாக கரந்திருப்பவன். வேர்களில் திசையாக, வயிற்றில் பசியாக, உடலில் விழைவாக வாழ்பவன். விழிகளில் அறிவாகவும், நெஞ்சில் நெறியாகவும், சொல்லில் மெய்யாகவும் திகழ்பவன். பசுக்களில் விழியாக, பாம்பில் நாவாக, கன்னியரில் செவ்விதழ்களாக, மரங்களில் தளிர்களாக சிவந்திருப்பவன் மெய்யறிந்த ஜாதவேதன். வானறிந்த பேரமைதியை பாடும் நாக்கு. மண் தொட்டு நின்றாடும் விண். அனைத்துக்கும் சான்றானவனை, எங்குமுள்ளவனை, எப்போதுமிருப்பவனை வணங்குக\nபிரம்மத்திலிருந்து விஷ்ணு தோன்றினார். விஷ்ணுவிலிருந்து பிரம்மன் பிறந்தான். பிரம்மன் தன் ஒளிமுகத்தை வெறும்வெளியை ஆ��ியாக்கி நோக்கிய படிமை ஒரு மைந்தனாகியது. முடிவிலா ஒளியாகிய அங்கிரஸ் என்னும் பிரஜாபதி பிறந்தார். காலம் மறைந்த யோகத்திலமைந்து தன் அசையாத சித்தத்தை அறிந்த அங்கிரஸ் அதை சிரத்தா என்னும் பெண்ணாக்கினார். அவரது கருணையும் அன்பும் புன்னகையும் நெகிழ்வும் சினிவாலி, கஹு, ராகை, அனுமதி என்னும் நான்கு பெண்மக்களாக பிறந்து ஒளிக்கதிர்களென விண்திகழ்ந்தனர்.\nதன் அகத்தின் அசைவின்மைக்கு அடியில் வாழ்ந்த முடிவின்மையை அறிந்த அங்கிரஸ் அதை ஸ்மிருதி என்னும் பெண்ணாக்கினார். அவள் வயிற்றில் அவரது அறிவாண்மை உதத்யன் என்னும் மைந்தனாகியது. அவரது கடும் சினம் பிரஹஸ்பதி என்னும் இளமைந்தனாக எழுந்தது. தன்னுள் எஞ்சிய கனிவை யோகசித்தி என்னும் மகளாக்கி தன் மடியிலமர்த்தி நிறைவுற்றார்.\nஅணையா அனலாக பிரஹஸ்பதி வானில் வாழ்ந்தார். அவர் விழிதொட்டவை கனன்று எழுந்தன. அவர் சித்தம் தொட்டவை வெந்து விபூதியாகின. அவர் சென்ற பாதை விண்ணில் ஒளிரும் முகில்தடமாக எஞ்சியது. அவரது ஒளியால் ஒளிபெற்றன திசைகள். செந்தழல் வடிவினனாகிய தன் பெயர்மைந்தனை குளிர்விக்க விண்ணின் கருமையைக் குழைத்து ஒரு நீர்ப்பெருக்காக்கி அனுப்பினார் பிரம்மன். சாந்த்ரமஸி என்னும் அப்புனலொழுக்கில் பிரஹஸ்பதி தன் அனலைக் கண்டார். அவரது விழிகளும் செவியும் மூக்கும் நாவும் கைகளும் கால்களும் அப்பெருக்கிலிருந்து ஆறு அணையா நெருப்புகளாக பிறந்தன.\nஅவர் நாவில் பிறந்தவன் கம்யு. விண்கரந்த விழுச்சொல்லென வாழும் அவனை வைஸ்வாநரன் என்றனர் தேவர். எரிந்து எரிந்து முடிவிலாக்காலம் அழிந்து பிறந்து அவன் அறிந்த மெய்மை சத்யை எனும் பெண்ணாகி அவள் அவன் முன் எழுந்தாள். அவளை மணந்து அவன் அக்னிதேவனை பெற்றான். சொல் துளித்து எழுந்தவனை வாழ்த்துவோம் மெய்மையின் முலையுண்டு வளர்ந்தவனை வாழ்த்துவோம்\nதென்கிழக்கு மூலையின் காவலனை வாழ்த்துக அங்கே உருகும் பொற்குழம்புகளால் ஆன தேஜோவதி என்று பெயர்கொண்ட அவன் பெருநகரை வாழ்த்துக அங்கே உருகும் பொற்குழம்புகளால் ஆன தேஜோவதி என்று பெயர்கொண்ட அவன் பெருநகரை வாழ்த்துக எழுதலும் விழுதலுமென இருமுகம் கொண்டவனை, ஏழு பொன்னிற நாக்குகள் திளைப்பவனை, நான்கு திசைக்கொம்புகள் முளைத்தவனை, மூன்றுகால்களில் நடப்பவனை வாழ்த்துவோம் எழுதலும் விழுதலுமென இருமுகம் கொண்டவனை, ஏழு பொன்னிற நாக்குகள் திளைப்பவனை, நான்கு திசைக்கொம்புகள் முளைத்தவனை, மூன்றுகால்களில் நடப்பவனை வாழ்த்துவோம் ஸ்வாகையின் கொழுநனை, தட்சிணம் ஆகவனீயம் கார்ஹபத்தியமெனும் மூன்று பொற்குழவிகளின் தந்தையை வாழ்த்துவோம்\nவிண் நிறைந்தவனே, எங்கள் நெய்த்துளிக்கென நாவு நீட்டு அழியாதவனே, எங்கள் சமதைகளில் எழு அழியாதவனே, எங்கள் சமதைகளில் எழு அனைத்துமறிந்தவனே, எங்கள் சொற்களுக்கு நடமிடு அனைத்துமறிந்தவனே, எங்கள் சொற்களுக்கு நடமிடு அடங்காப்பசி கொண்டவனே, எங்கள் குலங்களை காத்தருள் அடங்காப்பசி கொண்டவனே, எங்கள் குலங்களை காத்தருள் எங்குமிருப்பவனே, எங்களுக்கு அழியாச்சான்றாகி நில் எங்குமிருப்பவனே, எங்களுக்கு அழியாச்சான்றாகி நில் ஓம்\nமகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக\nPosted in வெண்முகில் நகரம் on பிப்ரவரி 1, 2015 by SS.\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 47\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 46\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 45\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 44\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 43\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 42\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 41\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 40\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 39\n« ஜன மார்ச் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/sai-pallavi/", "date_download": "2020-01-17T15:37:38Z", "digest": "sha1:JPXLRW2IOEA5BZLI2KAD2ZEX7HHCOI44", "length": 14195, "nlines": 102, "source_domain": "www.cinemapettai.com", "title": "சாய் பல்லவி | Latest சாய் பல்லவி News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகவர்ச்சி ஹீரோயின்கள் கதையின் நாயகிகளாக மாறும் அதிசயம்.. உருப்படும் சினிமா வட்டாரம்\nகாலகாலமாக கதாநாயகிகள் சினிமாவில் ஹீரோக்களுடன் டூயட் பாடவும், கவர்ச்சி ஆட்டம் போடவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தனர். ஆனால் சமீபகாலமாக நடிகைகள் பலர்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅந்த படத்தில் நடிச்சிருக்கவே கூடாது.. புலம்பும் சாய் பல்லவி\nBy விஜய் வைத்தியலிங்கம்June 5, 2019\nபிரேமம் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்த சாய் பல்லவி. அவர் நடித்த ஒரு படத்���ை பற்றி கருத்தை சொல்லி இருக்கிறார்....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nNGK பட ஹீரோயின்களில் ஒருவரை பாராட்டியும் மற்றவரை பற்றி மிகவும் கேவலமாக ஸ்டேட்டஸ் பதிவிட்ட சர்ச்சை புகழ் ஸ்ரீ ரெட்டி.\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக, ராகுல் ப்ரீத் மற்றும் சாய் பல்லவி ஹீரோயின்களாக நடித்து வெளியான படமே நந்த கோபாலன் குமரன்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nngk ரிலீஸ் சூர்யா தட்டிவிட்ட ட்வீட். குஷியில் ஷேர் செய்யும் ரசிகர்கள்\nசெல்வராகவன் சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் NGK இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது, ஏனென்றால் முதல்...\nசூர்யா – செல்வராகவன், நீங்க ரெண்டு பெரும் மனுஷனே கிடையாதுப்பா தெறிக்க விடும் NGK முதல் பாதி ட்விட்டர் திரைவிமர்சனம்.\nநந்த கோபாலன் குமரன் : சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் இன்று வெளியாகியுள்ள படம்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nNGK பட ரீலுசுக்கு முன் மன நெகிழ்ச்சியுடன் தன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஸ்டேட்டஸ் பதிவிட்ட சூர்யா. வாவ் செம்மபா இவரு.\nபலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று காலை \"நந்த கோபாலன் குமரன்\" படம் வெளியாகி உள்ளது.\nகுல்ஃபீ ஊட்டிவிடும் சாய் பல்லவி. ரூமுக்காவது போய் தொலைங்க என திட்டும் அம்மா. NGK வின் ரொமான்டிக் ப்ரோமோ வீடியோ.\nநந்த கோபாலன் குமரன் : சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள படம்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n2 கோடி அல்ல 10 கோடி கொடுத்தாலும் அந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்.. சாய் பல்லவி\nBy விஜய் வைத்தியலிங்கம்May 30, 2019\nசாய் பல்லவி எடுத்த முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது ஒரு விளம்பர நிறுவனமும் இரண்டு கோடி ரூபாய் தருகிறேன்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nNGK படத்தில் சாய் பல்லவியை இப்படி கொடுமைப்படுத்தினாரா செல்வராகவன். இதோ அவரே கூறிய தகவல்\nசூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் NGK இந்த திரைப்படத்தில் சாய் பல்லவி ரகுல் பிரீத் சிங் ஆகியோர்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇந்த அரசியலிலாவது மாற்றத்தை எதிர்பார்க்கும் ராகுல் ப்ரீத் சிங், சாய்பல்லவி.\nBy விஜய் வைத்தியலிங்கம்May 23, 2019\nசூர்யா நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் என் ஜி கே இத்திரைப்படத்தை செல்வரா��வன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடித்த சாய் பல்லவி மற்றும்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇதற்கு கேப்ஷன் என்ன தெரியுமா. கண்டு பிடியுங்கள். NGK படக்குழு ரசிகர்களுக்கு கொடுத்த வேலை\nசூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வருகின்ற 31 ஆம் தேதி திரைக்கு வர இருக்கின்ற திரைப்படம் என் ஜி கே. இந்த...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் சாய் பல்லவி..\nBy விஜய் வைத்தியலிங்கம்April 23, 2019\nபிரேமம் என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை சாய் பல்லவி.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்த சாய் பல்லவி நடித்த அதிரன் த்ரில்லர் டீசர்..\nBy விஜய் வைத்தியலிங்கம்April 10, 2019\nஉலகில் பிரபல நடிகராக திகழ்பவர் பகத் பாசில் இவர் தமிழில் வேலைக்காரன் ,சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nசாய் பல்லவிக்கு உள்ள ஒரு வினோதமான குறைபாடு.. கன்னம் சிவப்பாக இருக்க இதான் காரணமாம்\nBy விஜய் வைத்தியலிங்கம்April 3, 2019\nமலர் டீச்சர் கதாபாத்திரம் மலையாள ரசிகர்களை வெகுவாக கவர்ந்து. சாய்பல்லவிகாகவே அந்த படத்தை பார்க்க திரையரங்கில் ரசிகர்கள் சென்றனர்.\nரசிகர்களின் மனதை கவர்ந்த ரவுடி பேபி பாடலுக்கு இவ்வளவு கஷ்டபட்டார்களா.\nரவுடி பேபி மேக்கிங் வீடியோ. ரசிகர்களின் மனதை கவர்ந்த பாடல் ரவுடி பேபி, இந்த பாடல் ரசிகர்களிடம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. இந்த...\nNGK டீசர்- நீ இறங்குனா சாக்கடையா இருந்தாலும் சுத்தமாகிடும்.\nNGK teaser: என் ஜி கே-நீ இறங்குனா சாக்கடையா இருந்தாலும் சுத்தமாகிடும். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் NGK,...\nதனுஷ்- சாய் பல்லவியின் குத்தாட்டத்தில் “ரவுடி பேபி” மாரி 2 வீடியோ பாடல்.\nமாரி -2 திரைவிமர்சனம் தனுஷ் நடித்த மாரி முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அந்த படத்தின்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nலேடி ஆட்டோ ஓட்டுநர், அராத்து ஆனந்தியாக – சாய் பல்லவி. வெளியானது மாரி 2 கெட் – அப் போஸ்டர்.\nதனுஷ் இயக்குனர் பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகும் இரண்டாம் பாகத்தில் ரோபோ ஷங்கர், கல்லூரி வினோத், டோவினோ தாமஸ், ப்ரேமம் புகழ்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n ஃபிலிம் பேர் விருது குஷ���யில் பிரேமம் மலர் டீச்சர்\nBy விஜய் வைத்தியலிங்கம்June 19, 2018\nமலையாள திரையுலகிற்கும் தமிழ் ரசிகர்களுக்கும் என்றுமே பிரிக்க முடியாத பந்தம் ஒன்று இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு வருடமும் மலையாள படமோ, மங்கைகளோ...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/47766-writer-jayamohan-on-sarkar-issue.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-17T16:00:46Z", "digest": "sha1:35YEN7B2RVYNGYUZD2R5SKBDUN4CA76Y", "length": 21069, "nlines": 141, "source_domain": "www.newstm.in", "title": "சர்கார் வேறொருவர் கதையா: எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம் | writer jayamohan on sarkar issue", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nசர்கார் வேறொருவர் கதையா: எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம்\nசர்கார் படத்தின் கதைக்காக ஒன்றைரை மாதம் உழைத்துள்ளதாகவும், தற்போது நடக்கும் பிரச்னை குறித்தே நாவல் ஒன்று எழுதலாம் என்று நினைப்பதாகவும் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி கத்தி ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு, நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் சர்கார்.\nதீபாவளி விருந்தாக வரும் நவம்பர் 6ம் தேதி இத்திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் கதை 2007ல் தான் பதிவு செய்து வைத்திருக்கும், செங்கோல் படத்தின் கதை என்று வருண் ராஜேந்திரன் என்பவர் புகார் அளித்துள்ளார். செங்கோல் மற்றும் சர்காரின் கதை ஒன்று தான் என்று எழுத்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாக்கியராஜ் அளித்திருக்கும் பேட்டிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது விஜய் படம் என்பதால் இத்தனை பிரச்னை செய்கிறார்கள் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும் பதிலடி கொடுத்துள்ளார்.\nஇந்நிலையில் சர்கார் படத்தின் இணை திரைகதை ஆசிரியர் ஜெயமோகன் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், \"சினிமாக்களைப்பற்றி இந்த தளத்தில் எழுதக்கூடாது என்பதே என் எண்ணம். ஆனாலும் இது ஒரு சுவாரசியமான வாழ்க்கை ���ிகழ்வு, கதைக்களம் என்பதனால் இது.\nசர்க்கார் படம் நான் பணியாற்றியது. பணியாற்றியது என்றால் சென்ற இருபதாண்டுகளில் நான் செய்த உச்சகட்ட உழைப்பே இந்தப் படம்தான். கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் தொடர்ச்சியாக சென்னையில் தங்கி காலை முதல் இரவு வரை காட்சி காட்சியாக விவாதித்து உருவாக்கியது. எந்தக்காட்சியும் எவரேனும் ஒருவருக்குப் பிடிக்காது. பிடித்திருந்தால் விஜயின் இயல்புக்குச் சரிவருமா என்ற சந்தேகம். உடனே ”இது முன்னாடியே வந்திருச்சோ” என்ற அடுத்த சந்தேகம். உடனே “ரொம்ப புதிசா இருக்கோ” என்ற அடுத்த சந்தேகம். உடனே “ரொம்ப புதிசா இருக்கோ புரியலைன்னுருவாங்க”என்ற மேலும் பெரிய சந்தேகம். ஒரு நான்கு வெண்முரசு அளவுக்கு கதை விவாதிக்கப்பட்டிருக்கும். எங்கோ ஓரிடத்தில் இதிலுள்ள வேடிக்கையை நான் ரசிப்பதனால்தான் ஈடுபடவே முடிந்தது.\nவணிகசினிமா என சாதாரணமாகச் சொல்கிறோம். அது லட்சக்கணக்கானவர்களின் ரசனைக்கும் நமக்கும் நடுவே ஒரு சமரசப்புள்ளியைக் கண்டடைவதுதான். அவர்களுக்குப் பிடித்ததைக் கொடுக்கவேண்டும். அவர்கள் எதிர்பார்ப்பதைக் கொடுக்கவேண்டும். ஆகவே எதுவும் பெரிதாகப் புதுமைசெய்ய முடியாது. ஆனால் கண்டிப்பாக கொஞ்சம் புதிதாகவும் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் ’அதேகதைதாண்டா மாப்ள’ என்று கடந்துசென்றுவிடுவார்கள். சினிமாக்களில் வரக்கூடியதாக இருக்கவேண்டும் ஆனால் முன்னர் அதேபோல வந்திருக்கவும்கூடாது. முழுக்கமுழுக்க ஒரு கதைத்தொழில்நுட்பம் அது. இந்த கம்பிமேல் நடையால்தான் இந்த அவஸ்தை\nதொடங்கும்போது வெறும் ஒரு மெல்லிய ஒற்றைவரிதான் கையிருப்பு. ’சிவாஜிகணேசன் ஓட்டையே கள்ள ஓட்டு போட்டுட்டாங்கசார். அதான் நம்ம கதை” .உண்மை என்னவென்றால் விவாதம் ஆரம்பித்த நான்காம் நாள் வரைக்கும்கூட இந்த ஒரே வரிதான் கதை. ‘ஹீரொ வோட்ட கள்ளவோட்டா போட்டுடறாங்க சார்… அப்றம்” .உண்மை என்னவென்றால் விவாதம் ஆரம்பித்த நான்காம் நாள் வரைக்கும்கூட இந்த ஒரே வரிதான் கதை. ‘ஹீரொ வோட்ட கள்ளவோட்டா போட்டுடறாங்க சார்… அப்றம் டேய் டீ சொல்ரா”. இது நகருமா ஊருக்கே போய்விடுவோமா என்ற நிலையில்தான் அடுத்த களநகர்வு ‘சார் நம்ம ஹீரோ ஒரு கார்ப்பரேட் சிஇஓ” .உடனே அது விஜய்க்கு சரியாகுமா என்ற விவாதம். அதன்பிறகுதான் படத்தின் முதல்காட்சியே. ‘புடிச்சிட்டோ��் சார்… இப்டியே மொள்ளமா போயிடலாம்… டேய் டீ சொல்ரா டேய் டீ சொல்ரா”. இது நகருமா ஊருக்கே போய்விடுவோமா என்ற நிலையில்தான் அடுத்த களநகர்வு ‘சார் நம்ம ஹீரோ ஒரு கார்ப்பரேட் சிஇஓ” .உடனே அது விஜய்க்கு சரியாகுமா என்ற விவாதம். அதன்பிறகுதான் படத்தின் முதல்காட்சியே. ‘புடிச்சிட்டோம் சார்… இப்டியே மொள்ளமா போயிடலாம்… டேய் டீ சொல்ரா\nஅந்த ஒருவரி கதை படம் ஆரம்பித்த நான்காம்நிமிடத்தில் வந்துவிடுகிறது. டிரெயிலரிலேயே வந்தும்விட்டது. எஞ்சியதெல்லாம் ‘சரி, இப்டீன்னா நம்மாள் என்னபண்ணுவார்” என்று கோத்துக்கோத்து முடையப்பட்டது. ஒவ்வொரு காட்சிக்கும் பலவடிவங்கள் யோசிக்கப்பட்டன. முருகதாஸே ஒன்றைச் சொல்லி எல்லாரும் ஆகா என்று சொல்லி மறுநாள் அவரே வந்து சரியாவராது என்று நிராகரிப்பார். ஒரு விஷயம் ‘ஒக்காரலை’ என்றால் மீண்டும் ஆரம்பத்திலிருந்தே. ‘சார் நம்ம ஹீரோ ஓட்ட கள்ளவோட்டா போட்டிருரானுக…அப்றம்…” என்று கோத்துக்கோத்து முடையப்பட்டது. ஒவ்வொரு காட்சிக்கும் பலவடிவங்கள் யோசிக்கப்பட்டன. முருகதாஸே ஒன்றைச் சொல்லி எல்லாரும் ஆகா என்று சொல்லி மறுநாள் அவரே வந்து சரியாவராது என்று நிராகரிப்பார். ஒரு விஷயம் ‘ஒக்காரலை’ என்றால் மீண்டும் ஆரம்பத்திலிருந்தே. ‘சார் நம்ம ஹீரோ ஓட்ட கள்ளவோட்டா போட்டிருரானுக…அப்றம்…” மொத்தத் திரைக்கதையின் நான்கு வெவ்வேறுவடிவங்கள் இப்போதும் என் கைவசம் உள்ளன. சொல்லப்போனால் இன்னும் ஒரு சினிமாவை வசதியாக கைவசம் உள்ள காட்சிகளில் இருந்து எடுக்கலாம்.\nஅப்படியிருந்தும் இந்த விவாதம் ஏன் சமகாலத்திலிருந்து செய்திகள், அரசியல்நிகழ்வுகள் வழியாக கருக்களை எடுப்பது முதல்காரணம். நமக்கு சமகாலநிகழ்வுகளே கைப்பிடி அளவுக்குத்தான். தமிழ்சினிமாவின் கதாநாயகன், கதாநாயகி, வில்லன்கள், சமூகப்பிரச்சினை, அடிதடித்தீர்வு என்ற ‘டெம்ப்ளேட்’ பெரும்பாலும் மாறாதது என்பது இரண்டாவது காரணம். அந்தச்சின்ன கருவை இந்த சட்டகத்துக்குள் சரியாக அடக்குவதுதான் இங்கே கதை என்பது.\nமற்றபடி இதில் ஆயிரம் வணிகநோக்கங்கள்,பேரங்கள். இந்த கதைத்திருட்டு போன்ற செய்திகளை நாம் நம்ப விரும்புகிறோம், ஏனென்றால் இந்தச் செய்திகளிலேயே ஒரு வணிகசினிமா டெம்ப்ளேட் உள்ளது. ஏழைX பணக்காரன், எளியவன்X வென்றவன் என்ற முடிச்சு. ’அடாடா ஏழை அசிஸ்டெண்ட் டைரக்டரோட கதைய சுட்டுட்டாண்டா” .நாம் எங்கே அடையாளப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதும் எழுதப்பட்டுள்ளது அதில். உண்மையில் இந்த ஒருவரியையே விஜயை வைத்து படமாக ஆக்கலாம். அதே டெம்ப்ளேட்டில்.\nஎன்றாவது இந்த வேடிக்கையைப்பற்றி ஒரு நல்ல நாவலை எழுதிவிடுவேன் என நினைக்கிறேன்\" என தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஹாக்கி சாம்பியன்ஸ் ட்ராபி: இந்தியா vs பாகிஸ்தான் - இறுதிப்போட்டி முன்னோட்டம்\nசென்னை: சிறுவன் உயிரிழப்பு; 5 பேர் கைது\nபா.ஜ.கவில் இணைந்தார் இஸ்ரோ முன்னாள் தலைவர்\nவங்க தேச பிரீமியர் லீக்: ஏபி டி வில்லியர்ஸ் ஒப்பந்தம்\n1. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n2. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளுக்கு வைரலாகும் வீடியோ வாழ்த்து\nபட்டைய கிளப்பிய பொங்கல் ரிலீஸ் படங்கள் ஒரு பார்வை\nவருடத்தின் சிறந்த வீரர் கோலி\nஅரசியல்வாதிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் விஜய் தந்தை எஸ்.ஏ.சி. எச்சரிக்கை\n1. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n2. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nநிர்பயா கொலை குற்ற��ாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Rafale", "date_download": "2020-01-17T17:46:29Z", "digest": "sha1:LIZ5CH74YUQNH26FCVNNCI4MFP6ET5W7", "length": 8183, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை சமன் செய்தது இந்திய அணி..\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஜெர்ஸி காளைக்கு முதல் பரிசு..\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. களத்தில் தெறிக்க விட்ட காளைகள்..\nநிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப்ரவரி 1ந்தேதி தூக்கு தண்டனை\nஇந்தியாவின் நடவடிக்கையால் மலேசியாவுக்கு கடும் நெருக்கடி\nஇந்தியாவிடம் மேலும் 3 ரபேல் விமானங்கள் ஒப்படைக்கப்பட்டன\nபிரான்சிடம் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பிரான்சிடம் இருந்து 36 ரபேல் ரக விமானங்களை 59 ஆயிரம் கோடி ரூபாயில் வாங்க கடந்த 2016ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. ...\nராகுல் காந்தி மன்னிப்பு கோர வலியுறுத்தி பா.ஜ.கவினர் போராட்டம்\nரஃபேல் விவகாரத்தில் ராகுல்காந்தி மன்னிப்பு கோரவேண்டும் என வலியுறுத்தி, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஃபிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் போர்...\nரஃபேல் ஒப்பந்தத்திற்கு எதிரான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி..\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சிறப்பு விசாரணை கோரிய சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம், ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறுவதற்கு முகாந்திரம் இல்லை என மீண்...\nமீண்டும் ரபேல் விவகாரத்தை கையில் எடுத்த ராகுல்காந்தி\nமகாராஷ்ட்ர சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தொடங்கிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி, மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகையில் ம��ண்டும் ரபேல் விவகாரத்தை எழுப்பியுள...\nரபேல் இருந்திருந்தால் பாலகோட் சென்றிருக்க தேவையில்லை - ராஜ்நாத் சிங்\nரபேல் போர் விமானங்கள் மட்டும் இருந்திருந்தால், உட்கார்ந்த இடத்தில் இருந்து, பாகிஸ்தானின் பாலகோட்டில் சர்ஜிகல் தாக்குதலை நடத்தி இருக்க முடியும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்...\nரஃபேல் விமானப் பயணம் முன்னெப்போதும் இல்லாத அனுபவம் - அமைச்சர் ராஜ்நாத் சிங்\nரஃபேல் விமானத்தில் பயணம் செய்தது முன்னெப்போதும் இல்லாத சிறப்பான அனுபவம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்தார். பிரான்ஸ் நாட்டில் சிறப்பு வழிபாடுகளுக்குப் பின் விமானத்தைப் பெற்றுக...\nபிரான்ஸ் புறப்பட்டார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்\nமுதல் ரபேல் போர் விமானத்தைப் பெற்றுக் கொள்வதற்காக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் புறப்பட்டார். பிரான்சிடம் இருந்து சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்க...\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஜெர்ஸி காளைக்கு முதல் பரிசு..\nஇந்தியாவின் நடவடிக்கையால் மலேசியாவுக்கு கடும் நெருக்கடி\nகாணும் பொங்கல் - சுற்றுலா தலங்களில் திரண்ட மக்கள்\nநித்தியின் கைலாசவாசி நேபாள எல்லையில் பலி..\nகருத்தா பேசுனாரு நடிகர் கார்த்தி.. நீர் வளம் வாழ்வு தரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2020-01-17T17:04:16Z", "digest": "sha1:QBXOLSPZ6Q7ZCFYVVB7BZD3OAFQPYP4T", "length": 4210, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "பரீட்சை நிலையங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு! | EPDPNEWS.COM", "raw_content": "\nபரீட்சை நிலையங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு\nக.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் பரீட்சை நிலையங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.\nபரீட்சை ஒருங்கிணைப்பு நிலையங்களுக்கும், பிரதேச வினாத்தாள் சேகரிப்பு நிலையங்களுக்கும் தலா மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை வினாத்தாள்களையும், விடைத்தாள்களையும் ஏற்றிச் செ���்லும் வாகனங்களுடனும் தலா இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.\nஅமைச்சரவை அங்கிகாரம் தொடர்பில் தெளிவுபடுத்துங்கள் - அமைச்சர் அர்ஜூன\nஅதிபர்கள் 150 பேருக்கு பதவியுயர்வு 44 பேர் தமிழர்\nவாக்காளர் பட்டியலில் இருந்து 37 பெயர் நீக்கம்\nசிறுவர்களுக்கான சீன கலாச்சார வண்ணப்பூச்சு பயிற்சி\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=2091&catid=94&task=info", "date_download": "2020-01-17T15:47:07Z", "digest": "sha1:D7GN6VOSAQX7K35UCHOE56M5LF5ZGMWK", "length": 12450, "nlines": 156, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் Exports கைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\nகைத்தொழில் உற்பத்திப் பொருட்கள் பிரிவின் மூலம் வழங்கப்படும் பிரதான சேவைகள்\nஉற்பத்தி மற்றும் சந்தையுடன் தொடர்புடைய தகவல்கள்\nஆடைகள், கைத்தறிப் புடவைகள் இரத்தினக்கற்கள், வைரம், ஆபரணங்கள், பாதணிகள், மற்றும் தோற் பொருட்கள், இறப்பர், மற்றும் இறப்பர் சார்;ந்த உற்பத்திப் பொருட்கள், நெகிழி (பிளாஸ்டிக்) உற்பத்திப் பொருட்கள், மென் பொறியியல் உற்பத்திப் பொருட்கள், மர உற்பத்திப் பொருட்கள், பரிசுப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், மட்பாண்டப் பொருட்கள் மற்றும் போசிலேன் சார்ந்த உற்பத்திப் பொருட்கள், படகுத் தயாரிப்புக்கள்\nஏற்றுமதியாளர்கள், சாத்தியமான ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், அகாடமி, வயரிங், கொள்கை வகுப்பாளர்கள்\nபெற்றுக் கொள்ளக் கூடிய தகவல்கள்\nசட்ட திட்டங்கள், பண்பு சார் தேவைப்பாடுகள், சந்தை அறிவு அதிக அளவில் கேள்வி உள்ள உற்பத்திப் பொருட்கள், ஏற்றுமதிச் சந்தை, தொடர்புடைய வியாபார\nநிலையங்கள், மற்றும் எதிர் கால வர்த்த�� மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்கள்\nசேவையை எவ்வாறு பெற்றுக் கொள்வது\nஏற்றுமதி தயாரிப்பு திறன்களை; ஒழுங்குவிதிகள், சந்தை தேவைகள், தரம் மற்றும் நிலையான தேவைகள், சந்தை தேவை தயாரிப்பு, ஏற்றுமதி சந்தைகள், வர்த்தக சந்தைகள் மற்றும் எதிர்வரும் வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகள்\nசேவையைப் பெற்றுக் கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள்\nசேவையை வழங்குவதற்கு எடுக்கப்படும் காலம்\nநுகர்வோரின் தேவையைப் பொருத்து வேறுபடலாம் .\nகைத்தொழில் உற்பத்திப் பொருட்களின் பிரிவு\nசேவையைப் பெற்றுக் கொள்வதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய உத்தியோகத்தர்களின் விபரங்கள்\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2017-07-18 14:08:18\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையா��� அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஏற்றுமதியாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுதல்\nஏற்றுமதிச் செயன்முறைகள் மற்றும் பொதியிடல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.piraivasi.com/2017/01/3.html", "date_download": "2020-01-17T15:23:56Z", "digest": "sha1:4LG2NOUZSLFLR3DQMM4DPP2YCBTY2CEK", "length": 26273, "nlines": 61, "source_domain": "www.piraivasi.com", "title": "பிறைவாசி: காலண்டருக்கென இயக்கமா?", "raw_content": "\nகடந்த ஜூலை 2ம் தேதி 2016வருடம், காலண்டருக்கென ஓர் இயக்கமா எனும் பிரசுரத்தை நாம் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தோம். அதற்காக அதிகாரப்பூர்வ மறுப்பு ஒன்றையும் தரங்கெட்ட விமர்சனம் ஒன்றையும் ஹிஜ்ரா கமிட்டி வெளியிட்டுள்ளது. நமது ஆக்கத்தை முதலிலும் பின்னர் அவர்களின் விமர்சனத்தையும் இங்கே தொகுப்பாக தருகிறோம்.\nநீ எந்த இயக்கத்திலும் இரு\nபரவாயில்லை, பதில் தெரியாமல் விழி பிதுங்கும்போது கெட்டவார்த்தையால் வையவும் மிரட்டல் விடுக்கவும் எங்களுக்கு நீ தேவை. சேர்ந்துகொள்\nதொழுவதானால் அலிபாயின் லண்டன் கிப்லாவை நோக்கி தொழு\nஎங்கு நோக்கினாலும் அல்லாவின் முகம் இருக்கிறது. எனவே வடக்கோ தெற்கோ எங்கு நோக்கியும் தொழுதுகொள்\nஅதெல்லாம் எங்களுக்கு பிரச்சனை இல்லை. நீ விரும்பினால் ZAகாத் கொடு விரும்பாவிட்டால் அதைப் பற்றி நாங்கள் பேசமாட்டோம்.\nஅது உன்னுடைய தனிப்பட்ட விருப்பம். நாங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டோம். ஆனால் *நீ வருடத்திற்கு இரு முறை மட்டும் நாங்கள் அறிவிக்கும் நாளில் எங்கள் திடலுக்கு வந்து தொழுதுவிட்டுப்போ. இது மட்டுமே எங்கள் கொள்கை*\nஃபர்ள் & சுன்னத்தான நோன்புகள், இரு பெருநாட்கள் மற்றும் ஹஜ்ஜைத் தவிர வேறு எதற்கும் பிறைகளைப் பார்க்க நபி ஸல் கட்டளையிடவில்லை. தலைப்பிறைகளை மக்களுக்கு காலம்காட்டிகளாக அல்லாஹ் ஏற்படுத்தியிருப்பதாக சொல்லும் இறை வசனத்தை நாம் மறுக்கவில்லை. சூரிய நாட்காட்டி இல்லாமல் விவசாயம் செய்யமுடியுமா இதுவே சூரிய நாட்காட்டிக்கு அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கும் சான்றுதான். நபிகளார் சூரிய காலண்டரை விவசாயத்திற்கு அனுமதித்ததும் (புகாரி-2193 & அஹமத்-5012) பார்க்க http://www.piraivasi.com/2015/08/20.html அல்லாஹ் ஆண்டுகள் என்று சூரிய ஆண்டுகளை மட்டுமே (குர்ஆன் 10:5 & 17:12) குறிப்பிடுவதையும் சூரிய நாட்காட்டிக்கான அனுமதியைக் காட்டுகின்றன. இபாதத்துகளுக்கு பிறைகளும், இன்னபிற காரியங்களுக்கு சூரிய நாட்காட்டியும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவை.\nஃபர்ள் & சுன்னத்தான நோன்புகள், பெருநாட்கள் மற்றும் ஹஜ்ஜைத் தவிர வேறு எதற்கும் பிறைகளைப் பார்க்க நபி ஸல் கட்டளையிடவில்லை. ஆனால் இந்தப் புதுமைக்கூட்டம் காலண்டரை மட்டுமே மார்க்கமாக பிரச்சாரம் செய்துவருகிறது. காலண்டர் இல்லை என்றால் இஸ்லாம் இல்லையென்று இவர்கள் பலமுறை சொல்லிவிட்டனர். 2007இல் தான் இவர்களின் முதல் காலண்டர் வெளிவந்தது. அதுவரை இஸ்லாம் எங்கிருந்தது நபிகளார் எந்தக் காலண்டரைப் பார்த்து நோன்பு நோற்றார்கள் நபிகளார் எந்தக் காலண்டரைப் பார்த்து நோன்பு நோற்றார்கள் எந்தக் காலண்டரைப் பார்த்து பெருநாளை அறிவித்தார்கள்\nகிலாஃபத்தை கையில் எடுத்த பல இயக்கங்கள் இன்று காணாமல் போய்விட்டன. சில இயக்கங்கள் அரசியல் கட்சிகளாக மாறிவிட்டன. காலண்டரை மார்க்கமாக கொண்டிருக்கும் இந்த இயக்கமும் அடிக்கடி கிலாஃபத்தைப் பற்றி பேசுவதைக் காணலாம். பார்க்க http://www.piraivasi.com/2017/01/1.html இவர்களின் காலண்டர் பிறைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தால் கூட இவர்களின் வாதங்களில் ஒரு அர்த்தம் இருக்கும். ஆனால் இவர்களின் காலண்டரோ முழுக்க முழுக்க அமாவாசையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. முஸ்லிம்களின் நாளின் துவக்கம் மக்ரிபாக இருக்க இவர்களின் நாளின் துவக்கமோ யஹூதி-நசாறா பிரிவான யஹுவாவின் கொள்கையைப் போல சுபுஹில் இருக்கிறது. மேலும் ஆச்சரியம் இவர்களின் அமாவாசைக் காலண்டர் அதே யஹூதி-நசாறா பிரிவான யஹுவாவின் காலண்டரை ஒத்திருக்கிறது. பார்க்க http://www.piraivasi.com/2015/10/17-3.html\nசரியான நேரத்தில் தொழுவது மார்க்கமா அல்லது தொழுகை நேரத்தை கணக்கிடுவது மட்டுமே மார்க்கமா சரியான நாளில் நோன்பு நோற்பது மார்க்கமா அல்லாது சரியான நாளை கண்டுபிடிப்பது மட்டுமே மார்க்கமா சரியான நாளில் நோன்பு நோற்பது மார்க்கமா அல்லாது சரியான நாளை கண்டுபிடிப்பது மட்டுமே மார்க்கமா மார்க்கம் எதுவென்று சிந்தியுங்கள் சரியான நாளைக் காட்டினால் கூட பரவாயில்லை லண்டனில் அமாவாசை எப்போது என்று அறிந்து அதற்கு அடுத்த லண்டன் நாளில் மாதத்தை துவங்குவது சரியான மார்க்க வழி முறையா இஸ்லாத்தில் காலண்டர் என்ற நடைமுறையே இல்லை. தலைப்பிறையை பார்த்துதான் வணக்க வழிபாடுகளை செய்ய நபிகளார் கட்டளையிட்டுள்ளார் (அபூதாவூத் 1991).\nஇவர்கள் காலண்டரைத் தவிர வேறு எதையும் பிரச்சாரம் செய்யாததும், கிலாஃபத்தைப் பற்றி அடிக்கடி பேசுவதும், யஹுவாக்களைப் போல நாளை சுபுஹிலிருந்து துவங்குவதும், யஹூதி-நசாறா பிரிவான யஹுவாவின் காலண்டரை காப்பியடித்து அல்லாஹ்வின் காலண்டர் என்ற பெயரில் *இலவசமாக விற்பதும்* நமக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கவர்ச்சிகரமான இந்த காலண்டரில் இளைஞர்களே அதிகமாக சிக்குகின்றனர். என்ன உள்நோக்கமென்று நமக்கு தெளிவாக தெரியாத நிலையில் காலண்டரை மார்க்கமாக பிரச்சாரம் செய்யும் இந்த கும்பலிடமிருந்து எச்சரிக்கையா ஒதுங்கியிருங்கள் முஸ்லிம்களே\nஜெயலலிதா கொடுத்த லாப்டாப்பும். கருணாநிதி கொடுத்த டீவியும் *இலவச விற்பனை* எனும் பதத்திற்கு எடுத்துக்காட்டுகள். உள்நோக்கத்துடன் கொடுக்கப்படும் இலவசங்களும் விற்பனையே.\nமேலுள்ள இந்த பிரசுரத்தால் ஆத்திரம் அடைந்த ஹிஜ்ரா கமிட்டியின் பொறுப்பாளர்கள், பதில் என்ற பெயரில் எம்மை வசைபாடி அதை ரகசியமாக வேறொருவர் பெயரில் இணைய தளங்களில் பறக்கவிட்டுள்ளனர். அது எந்த அளவுக்கு தரங்கெட்ட விமர்சனம் என்றால் அதை ஹிஜ்ரா காலண்டரை பின்பற்றுபவர்கள் கூட பரப்புவதற்கு வெட்கப்பட்டுக்கொண்டு பரப்பாமல் விட்டுவிட்டனர். அவ்வளவு தரங்கெட்ட விமர்சனம் அது. அதனால் அது காலதாமதமாக நமக்கு இப்போதுதான் வந்து சேர்ந்துள்ளது. விமர்சனங்களையோ வசைபாடல்கலையோ அஞ்சும் ஆட்களல்லர் நாம். ஆனால் விமர்சனத்தை நேரடியாக நம் முகம் நோக்கி வைக்கும் ஆற்றலும் தைரியமும் இல்லாதவர்கள்தாம் இந்த ஹிஜ்ரா கமிட்டியினர்கள். ஹிஜ்ரா என்று தங்களுக்கு பொருத்தமான பெயரையே இவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.\nமேற்படி விமர்சனத்தில் சொல்லப்பட்டுள்ள மேற்படியாரான முன்னாள் ததஜ நிர்வாகிக்கு இத்தகைய எழுத்தாற்றலெல்லாம் கிடையாது என்பது ஊரறிந்த விஷயம். அவரின் ��ொலைபேசி இலக்கம் என்று இவர்கள் கொடுத்துள்ளதோ ராஜப்பன் எனும் திருப்பூரை சேர்ந்த சகோதரர். அவரிடம் இது குறித்து விசாரித்தபோது தன்னுடைய நம்பரை தவறாக சில பயன்படுத்துவதாக நொந்துகொண்டார். நாமும் அவருக்கு போன் செய்ததற்கு மன்னிப்பு கேட்டோம். பின்னர் ஜாகிர் ஹுசேன் நகர முன்னாள் தலைவரை தொடர்பு கொண்டு இந்த விமர்சனத்தை குறித்து விசாரித்தபோது அவர் அதை மறுத்ததுடன் ஹிஜ்ராவின் இந்த செயலால் பெருதும் மனவேதனை அடைந்தார்.\nதன் எதிரியுடன் முகத்திற்கு நேர் நின்று போரிட திராணியற்ற இந்த கோழைகளா கிலாஃபத்தை கொண்டுவரப்போகிறார்கள்.\nமூன் காலண்டர் இணைய தளங்களையும் ஹிஜ்ராவின் பதிவுகளையும் வாசித்து வருபவர்களுக்கு இந்த தரங்கெட்ட விமர்சனத்தை யார் எழுதியிருப்பார் என்று எளிதில் விளங்கிவிடும். ஹிஜ்ரா கமிட்டியில் பொறுப்பில் இருக்கும் இவரே ஹிஜ்ரா கமிட்டிக்கு எமது கட்டுரையை அனுப்பி விளக்கம் கேட்டாராம். அவருக்கு பதிலளிப்பதில்லை என்று ஹிஜ்ரா கமிட்டி சொல்லிவிட்டதாம். உடல் பொருள் ஆவி மூன்றுமே பொய்யாக இருந்தால் இவ்வாறு பொய் சொல்வதற்கு வேறென்ன துணிவு வேண்டும்.\n2016 ஜூலை 6ம் தேதி இவர்கள் மேற்படி பினாமி விமர்சனத்தை வெளியிட்டுள்ளனர். அதில் “ததஜ தருதலை பிறைவேசியின் நரகல் நடை விமர்சனங்களுக்கு பதில் எழுதுவதை எப்போதோ நிறுத்திவிட்டோம் என்று சொன்னார்கள்” என்று இவர் சொன்னதாக இவரே எழுதியுள்ளார். ஆனால் வேடிக்கை என்னவென்றால் நாம் வெளியிட்ட காலண்டருக்கென ஓர் இயக்கமா என்பதற்கு மறுப்பாக அவர்களது அதிகாரப்பூர்வ youtube சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.\nஆக்ஸ்ட் 28ம் தேதி மறுப்பு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 6 இல் எனக்கு பதில் எழுதுவதை எப்போதே நிறுத்திவிட்டார்களாம், ஆனால் ஆகஸ்ட் 28 இல் எனக்கு மறுப்பு வீடியோ வெளியிடுவார்களாம். அது போன மாசம் இது இந்த மாசமோ\nநாங்கள் பதில் எழுத மாட்டோம் என்று தானே சொன்னோம். வீடியோ வெளியிடமாட்டோம் என்று சொன்னோமா என கிலாபத் வீரர்கள் கேட்டாலும் ஆச்சரியமில்லை.\nமறுப்பு என்ற பெயரில் பதில் என்ற பெயரில் உளறிக்கொட்டியுள்ளனர். நாம் சூரிய நாட்காட்டி பற்றி என்ன சொன்னோம் என்பதை விளங்காமலேயே மறுப்பு தெரிவித்துள்ளனர். நபிகளார் காலத்தில் சூரிய காலண்டர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டது. அதற்கா�� ஹதீஸ்களை தந்திருந்தோம். குறிப்பிடப்பட்ட இரண்டு வசனங்களில் அல்லாஹ் ஆண்டு என்று குறிப்பிடுவது சூரிய ஆண்டைத்தான் என்பதை ஆதரங்களுடன் நிறுவியிருந்தோம். பார்க்க http://www.piraivasi.com/2015/08/20.html இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் பிறையை பார்த்துதான் நிறைவேற்றப்படவேண்டும், உலக விஷயங்களில் சூரிய நாட்காட்டி மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதல்ல. என்பதையும் தெளிவாக்கியிருந்தோம். விவசாயத்திற்கு சூரிய நாட்காட்டி தேவை எனும் நிலையில் அல்லாஹ் நம்மை வைத்திருப்பதே சூரிய நாட்காட்டிக்கான அனுமதிதான்.\nதான் தினந்தோறும் ஹிஜ்ரா கமிட்டி நண்பர்களுடன் பேசும் தரங்கெட்ட வார்த்தைகளை அப்படியே விமர்சனத்தில் பயன்படுத்தியுள்ள மேற்படியார். கெட்டவார்த்தைகளால் எம்மை அர்ச்சனை செய்த ஹிஜ்ரா அறிஞர் இஸ்லாமிய நற்குணங்களை பற்றி ததஜவினருக்கு வகுப்பெடுத்ததுதான் உச்சக்கட்ட நகைச்சுவை. ஹிஜ்ரா கொள்கையை விமர்சிப்பவர்களை மிரட்டுவதற்காக இவர்கள் ஒரு ரவுடி கும்பலை வைத்திருப்பதை அனைவரும் அறிவர். அக்கும்பல் பேசும் கெட்டவார்த்தைகளின் தொகுப்புகளும் நம்மிடமுள்ளது.\nஇன்று வரை எமது பெயரை தவிர எந்த பெயரிலும் நாம் எழுதியதில்லை. பிறைவாசி என்பது இவ்விணையதளத்தின் பெயர். இன்றுவரை முகவரியில்லா எந்த ஆக்கத்தையும் நாம் வெளியிட்டதில்லை. ஒவ்வொரு ஆக்கத்திலும் எமது பெயர் அல்லது எமது இணையதள முகவரி இடம்பெறும். நம்மை தொடர்பு கொள்ளும் எல்லா வசதிகளும் நமது இவ்விணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. கோழைகளாக முகவரியற்ற உரைகளை பரப்பும் நிலை என்றும் நமக்கு ஏற்பட்டதில்லை. தன் குழந்தைக்கு அடுத்தவன் இனிஷியலை கொடுப்பதைப் போல தான் எழுதியதை அடுத்தவர் பெயரில் வெளியிடும் இத்தகைய கோழைகள், புனைப்பெயரில் எழுதுவதாக நம்மை சாடுவது வேடிக்கையாகவே உள்ளது.\nஎன்னமோ கிலாஃபத் இவர் வீட்டு கொல்லைப்புறம் வரை வந்துவிட்டதைப் போலவும் அது இவர் வீட்டு முன்வாசல்வழியாக எம் தெருவிற்கு வந்துவிட்டால் எமக்கு பிரச்சனை என்று நாம் பயப்படுவதைப் போலவும் எழுதியுள்ளார். கிப்லாவை மாற்ற முயற்சித்ததிலிருந்து (பார்க்க http://www.piraivasi.com/2016/03/4.html), யூத ஷியா காலண்டர்களை காப்பியடித்துவரையில் (பார்க்க http://www.piraivasi.com/2015/10/17-3.html) இவர்கள் யூதர்களின் கையில் சிக்கிக்கொண்டதை நாம் நிறுவிவிட்டோம். கிலாஃபத் என்ற பெயரில�� யூத ஷியாக்கள் முன்னர் எம் சமூகத்தை வேரறுத்த நிகழ்வுகள் மீண்டும் எம் சமூகத்திற்கு ஹிஜ்ரா வடிவில் வந்துவிடுமோ என்ற அச்சமே மேற்கண்ட பிரசுரத்திற்கு காரணம். அன்றி, குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஓர் இஸ்லாமிய ஆட்சி ஏற்பட்டால் அல்லாஹ் அக்பர் என்று முழங்கிக்கொண்டே அந்த அரசில் அடிப்படை சேவகனாக நாமிருப்போம்.\nகிப்லா - ஓர் அறிவியல் பார்வை\nவலது புறத்தை வலியுறுத்திய இஸ்லாம் தவாஃபில் முரண்பட்டது ஏன்\nபிறை மீரானின் பார்வையில் இரவு பகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://immerkorrektimmerdaneben.com/ta/", "date_download": "2020-01-17T16:10:17Z", "digest": "sha1:B7QPIIEWDCX6DG7DM62ARJFCXR24HOWT", "length": 18088, "nlines": 172, "source_domain": "immerkorrektimmerdaneben.com", "title": "டைட்டானிக் போக்கில் ஜெர்மனி ways எப்போதும் சரியானது மற்றும் எப்போதும் தவறானது ... அனைத்து பங்களிப்புகளின் கண்ணோட்டம்", "raw_content": "\nஎப்போதும் சரியானது மற்றும் எப்போதும் தவறானது ... எல்லா இடுகைகளின் கண்ணோட்டமும்\nAfD இன் ஜனநாயக அறிக்கை\nஜெர்மனியில் ஒரு நாஜி மற்றும் இனவெறி பேய் சுற்றி வருகிறது - ஆஃப்டியின் பேய். அறிவொளி பெற்ற ஜெர்மனியின் அனைத்து கட்சிகளும் இந்த ஸ்பெக்டர், தேவாலயங்கள், சங்கங்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள், விளையாட்டு, அறிவியல், மேலும் படிக்க ...\nஎன்ற அலெக்சாண்டர் பிராண்டன்பர்க், முன் 8 மணிநேரம் 6 மணிநேரம்\nகட்டாய கட்டணம் மற்றும் கருத்து டெப்போசிசம்\nசீனாவில் ஊடகங்களின் நிலைமை குறித்த பின்வரும் விளக்கம் ஜெர்மனிக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பொருந்தும். கேபிக்கு மேர்க்கெல் கார்டெல் பயன்படுத்தப்பட்டால், அமைப்புகளின் குறுக்குவெட்டுகள் தெளிவாகின்றன: இருப்பினும், சீனாவில், அனைத்து ஊடகங்களும் “காதுகள்,” மேலும் படிக்க ...\nஎன்ற அலெக்சாண்டர் பிராண்டன்பர்க், முன் 8 மணிநேரம் 6 மணிநேரம்\nகேலிச்சித்திரம்: ரன் வானொலி பங்களிப்பை புறக்கணிப்பவர்களுக்கு எதிரான பாதுகாப்பு குழு\nஎன்ற அலெக்சாண்டர் பிராண்டன்பர்க், முன் 8 மணிநேரம் 6 மணிநேரம்\nபாட்டி, சுற்றுச்சூழல் விதைப்பு, பாவ்லிக் மோரோசோ மற்றும் கண்டனப் பள்ளி\nஜெர்மனியில் சமமான ஊடகங்கள் ஒன்றும் செய்யாது, ஆனால் எதுவும் இல்லை. பச்சை நிற ஊடக வெறித்தனத்தில், ஜெர்மனியின் மிகப்பெரிய தொலைக்காட்சி நிலையம் - டபிள்யூ.டி.ஆர் - தனது சொந்த குழந்தைகளின் பாடகர்களை ஒரு பாரம்பரிய குழந்த��கள் பாடலை பச்சை நிறத்தில் பாட ஊக்குவித்தது. உரை விவரிக்கிறது மேலும் படிக்க ...\nஎன்ற அலெக்சாண்டர் பிராண்டன்பர்க், முன் 8 மணிநேரம் 6 மணிநேரம்\nசி.டி.யு / சி.எஸ்.யு மற்றும் எஸ்.பி.டி.க்கு இடையிலான கூட்டணி ஒப்பந்தத்தில், குழந்தைகளின் உரிமைகளை அறிமுகப்படுத்துவதற்கான அடிப்படை சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த மாற்றத்தை செயல்படுத்த அமைக்கப்பட்ட கூட்டாட்சி-மாநில செயற்குழு இப்போது ஒரு இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. குழந்தைகளுக்கான அடிப்படை உரிமையை ஒழுங்குபடுத்துவது கட்டுரையில் இருக்க வேண்டும் மேலும் படிக்க ...\nஎன்ற அலெக்சாண்டர் பிராண்டன்பர்க், முன் 8 மணிநேரம் 6 மணிநேரம்\nஅரசியல் மனநிலைகளைத் தயாரிப்பதற்கு உலகளவில் பொருந்தக்கூடிய கருத்துக்கள் உள்ளன என்பது கிட்டத்தட்ட தெரிகிறது. இந்த நேரத்தில் குழந்தைகள், பள்ளி குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருடன் அரசியல் அரசியல் மற்றும் குழந்தை விபச்சாரத்தை கடைப்பிடிப்பது நடைமுறையில் மீண்டும் ஒரு பேஷன். குறிப்பாக குழந்தைகள் கொண்ட தலைப்புகள் a மேலும் படிக்க ...\nஎன்ற அலெக்சாண்டர் பிராண்டன்பர்க், முன் 8 மணிநேரம் 6 மணிநேரம்\nகார்ட்டூனிஸ்ட் கோட்ஸ் வைடன்ரோத் காலநிலை சர்வாதிகாரத்தை வேண்டாம் என்று கூறுகிறார்\nஎன்ற அலெக்சாண்டர் பிராண்டன்பர்க், முன் 8 மணிநேரம் 6 மணிநேரம்\nபசுமை பரப்புரை மற்றும் இயற்கையின் சுரண்டல்\nவிஞ்ஞானமும் தொழில்நுட்பமும் உலகப் பார்வைக்கு பொருந்தினால், அவை மீட்பின் அரசியலின் விற்பனையைத் தூண்டினால், பச்சை விளக்கு இருக்கிறது. இல்லையென்றால், தடைகள், அறிவுறுத்தல்கள், ஒழுங்குமுறைகள், கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளன. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் மேலும் படிக்க ...\nஎன்ற அலெக்சாண்டர் பிராண்டன்பர்க், முன் 8 மணிநேரம் 6 மணிநேரம்\nகேலிச்சித்திரம்: துசிடிடிஸ் மற்றும் காலநிலை வெறி\nஎன்ற அலெக்சாண்டர் பிராண்டன்பர்க், முன் 18 மணிநேரம் 18 மணிநேரம்\nஎன்ற அலெக்சாண்டர் பிராண்டன்பர்க், முன் 3 நாட்கள் 3 நாட்கள்\nகுறிப்பு: இந்தப் பக்கத்தின் மொழிபெயர்ப்பு தானியங்கு மற்றும் சொற்பொருள் அல்லது பேச்சுவழக்கு வெளிப்பாடுகளில் சிறிய பிழைகள் ஏற்படக்கூடும்.\n© பதிப்புரிமை 2019 | டைட்டானிக் போக்கில் ஜெர்மனி\nஉங்கள��� அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nநீங்கள் வலைத்தளத்தின் வழியாக செல்லும்போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில், தேவையானவை என வகைப்படுத்தப்பட்ட குக்கீகள் உங்கள் உலாவியில் சேமிக்கப்படுகின்றன, ஏனெனில் அவை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகளைச் செய்வதற்கு அவசியமானவை. இந்த வலைத்தளத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்ள உதவும் மூன்றாம் தரப்பு குக்கீகளையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் உங்கள் ஒப்புதலுடன் மட்டுமே சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தவிர்ப்பதற்கான விருப்பமும் உங்களுக்கு உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தவிர்ப்பது உங்கள் உலாவல் அனுபவத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.\nநீங்கள் வலைத்தளத்தின் வழியாக செல்லும்போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில், தேவையானவை என வகைப்படுத்தப்பட்ட குக்கீகள் உங்கள் உலாவியில் சேமிக்கப்படுகின்றன, ஏனெனில் அவை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகளைச் செய்வதற்கு அவசியமானவை. இந்த வலைத்தளத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்ள உதவும் மூன்றாம் தரப்பு குக்கீகளையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் உங்கள் ஒப்புதலுடன் மட்டுமே சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தவிர்ப்பதற்கான விருப்பமும் உங்களுக்கு உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தவிர்ப்பது உங்கள் உலாவல் அனுபவத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.\nதேவையான எப்போதும் செயலில் இருக்கும்\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும�� சேமிக்கவில்லை.\nவலைத்தளத்திற்கு செயல்பட வேண்டிய அவசியமான குக்கீகள் எந்தவொரு குக்கீஸும் தனிப்பட்ட முறையில் தரவு பகுப்பாய்வு, விளம்பரங்கள், பிற உட்பொதிந்த உள்ளடக்கங்களை சேகரிப்பதற்கு குறிப்பாக பயன்படுத்தப்படாத குக்கீகள் என அழைக்கப்படுகின்றன. உங்கள் வலைத்தளத்தில் இந்த குக்கீகளை இயங்குவதற்கு முன்னர் பயனர் ஒப்புதலை வாங்குவது கட்டாயமாகும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://natarajank.com/2018/11/07/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%8A/", "date_download": "2020-01-17T17:00:57Z", "digest": "sha1:JAFNLDGOXCSSAQLNDNTNYY7VICGU4ZTY", "length": 5545, "nlines": 87, "source_domain": "natarajank.com", "title": "வாரம் ஒரு கவிதை… ” நீ என்ன சொல்வது …நான் என்ன கேட்பது …” ? – Take off with Natarajan", "raw_content": "\nவாரம் ஒரு கவிதை… ” நீ என்ன சொல்வது …நான் என்ன கேட்பது …” \nநீ என்ன சொல்வது …நான் என்ன கேட்பது \nஉனக்கு சர்க்கரை வியாதி ஆரம்பம்\nசர்க்கரை வேண்டாம் உன் உணவில்\nநீ சாப்பிடக் கூடாது என்பது அவர்\nசொன்ன மருத்துவரை நீ திட்டினால்\nபட்டாசு அதிகம் வெடித்தால் மாசு\nபடும் நீ சுவாசிக்கும் காற்று \nஅளவோடு வெடிக்க வேண்டும் நீ\nபட்டாசு என்று சொன்னால் ஏன்\nநான் என்ன கேட்பது என்று விதண்டாவாதம்\nநீ செய்தால் வேதனையும் சோதனையும் யாருக்கு \nமாசில்லா வானம் வேண்டும், காசு கொடுக்காமல்\nகாற்று சுவாசிக்கும் காலம் தொடர வேண்டும்\nஎன்றால் வெட்டி ஜம்பத்தை எட்டி உதைத்து விட்டு\nமாசு நீக்கும் மருத்துவர் சத்தம் போட்டு\nசொன்ன சட்டம் ஏன் என்று புரிந்து கொள் நீ \nகண் கெட்ட பின் செய்யலாம் சூர்ய நமஸ்காரம்\nஎன்னும் எண்ணத்தை தள்ளு பின்னுக்கு நீ \nசொன்னதை நீ செய்யா விட்டால் சூரியன் எங்கே\nவானத்தில் என்று நீயும் உன் பிள்ளையும் தேடும்\nகாலமும் நேரமும் நீ பார்க்க நேரிடும் காலம் வெகு\nமதித்து நடந்து கொள் சட்டத்தை …சட்டத்தை\nமிதித்து சத்தத்துடன் வெடி வெடித்தால் நீ மீறுவது\nகொண்டு சேர்க்கும் உன் வாழ்வின் இறுதிக்\nகோட்டுக்கு நீ நினைத்ததற்கு முன்னரே \nவேகம் என்றும் விவேகம் அல்ல தம்பி \nபுரிந்து நடந்து கொள் தம்பி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/926575", "date_download": "2020-01-17T15:25:52Z", "digest": "sha1:LRWUVZ56ACH6FAD2AYMWHLZFJV5AMEKW", "length": 2473, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சூலை 16\" ப��்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சூலை 16\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:13, 13 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nr2.7.1) (தானியங்கிமாற்றல்: kk:16 шілде\n16:28, 1 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEscarbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.2) (தானியங்கிஇணைப்பு: diq:16 Temuz)\n22:13, 13 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRipchip Bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிமாற்றல்: kk:16 шілде)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/find-a-bug-in-google-phone-and-win-1-million-dollar-price-023822.html", "date_download": "2020-01-17T15:31:54Z", "digest": "sha1:RYGAEACKDF3SHLMDYJKEQIWL7MPUD4FY", "length": 19473, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "எங்கள் நிறுவனத்தின் போன்களை ஹேக் செய்தால் 1மில்லியன் டாலர் பரிசு.! கூகுள் அதிரடி.! | Find a Bug in Google Phone and Win 1 Million dollar Price - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n5 hrs ago போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\n6 hrs ago 5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\n7 hrs ago இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இருக்கா: அறிமுகமாகிறது புதிய வசதி\n9 hrs ago ஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\nSports ISL 2019-20 : முடிஞ்சா கோல் அடிச்சுப் பாரு... நார்த் ஈஸ்ட்டை துவம்சம் செய்த சென்னை\nNews அமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவ��ு\nஎங்கள் நிறுவனத்தின் போன்களை ஹேக் செய்தால் 1மில்லியன் டாலர் பரிசு.\nஇந்தியா மற்றும் உலக நாடுகள் அனைத்தும் அதிகமாக பயன்படுத்தும் போன்கள் என்றால் அது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் தான். அதன்படி இந்த ஆண்ட்ராய்டு வடிவமைக்கும் நிறுவனம் கூகுள் ஆகும். கூகுள் நிறுவனம் கடந்த சில வருடங்களாகச் சொந்தமாக ஸ்மார்ட்போன்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.\nஇந்நிலையில் கூகுள் நிறுவனம் தான் தயாரிக்கும் பிக்சல் ஸ்மார்ட்போன்களை ஹேக் செய்பவர்களுக்கு ஒரு மல்லியன் டாலர் வரையிலான பரிசுகளை அறிவித்துள்ளது கூகுள் நிறுவனம். அறிவிப்பின் அடிப்படையில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 4 போன்களை நூதன முறையில் ஹேக் செய்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக இந்நிறுவனம் வழங்கும் பரிசை வெல்ல இந்த போன்களிலல் இருக்கும் டைடன் எம் என்ற பாதுகாப்பு சிப்-ஐ முறியடிக்க வேண்டியிருக்கும். மேலும் இது ஆப்பிள் ஐபோனின் பாதுகாப்பு சிப்களுக்கு இணையான ஒரு பாதுகாப்பு சிப் ஆகும். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ஹேக்கர் ஒரு மால்வேரை ஆண்ட்ராய்டு மொபைலில் ஏற்றப் பார்க்கிறார் என்றால் உடனடியாக பாஸ்வேர்டை இது பாதுகாக்கும்.\nரூ.100 முதல் திட்டங்கள்: ஏர்டெல்லின் பலே அறிவிப்பு..\nமேலும் இதனுடன் ஆண்ட்ராய்டின்Developer preview-ல் இருக்கும் கோளாறுகளைக் கண்டுபிடித்தால் 1.5டாலர்கள் மல்லியன் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. பின்பு போனில் உள்ள தகவல்களை திருடுதல் மற்றும் லாக் ஸ்க்ரீன் பை-பாஸ் போன்ற குறிப்பிட்ட வகையான தாக்குதல்களுக்கு 5,00,000டாலர் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் போன்றதொரு போட்டியை ஆப்பிள் நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் அறிவித்திருந்தது.\nகுறிப்பாக நவம்பர் 21-ம் தேதியிலிருந்து ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே இந்த பரிசு தொகை செலலும் எனவும், எதற்கெல்லாம் என்ன பரிசுத் தொகை என்பதை கூகுளின் அப்டேட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு பாதுகாப்பு பரிசுத் திட்டத்தின் விதிமுறை பக்கத்தில் சென்று பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவை அனைத்தும் தற்போது வரை அப்டேட்ட செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு பிக்சல் சாதனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.\nபெரிய தொழில்நுட்ப ந��றுவனங்கள் தங்களின் மொபைல் சாதனங்களை பாதுகாப்பை அதிகரிக்க இது போன்ற 'Bug Bounty' போட்டிகளை நடத்தி பரிசு வழங்கும். கூகுள் நிறுவனம் கடந்த 12மாதங்களில் மட்டும் $1.5 மில்லியனை இத்தகைய ஆய்வாளர்களுக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nஅதில் அதிகபட்ச பரிசுத் தொகையை குவாங்க் காங்க் என்பவருக்கு ஒரே டச்சில் பிக்சல் 3-ஐ ஹேக் செய்ததற்காக வழங்கியது. குறிப்பாக தகவல் திருட்டு மற்றும் அடுத்தவரின் மொபைலை ஹேக் செய்வது போன்ற செயல்கள் இக்காலத்தில் அதிகரித்து வருகிறது, எனவே தான் இதை தடுக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் இதுபோன்ற அறிவிப்பை வெளயிடுகிறது.\nபோயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nபார்க்கிங் ஸ்லாட் தயார் நிலையில் உள்ளதா என்பதை கூகுள் மேப்ஸ் செயலி மூலம் அறிந்து கொள்வது எப்படி\n5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\nGoogle Pay சேவையில் மோசடியைத் தவிர்ப்பது எப்படி\n: அறிமுகமாகிறது புதிய வசதி\nகூகுள் உங்களை ஒட்டு கேட்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\nவாழ்க்கையின் வெற்றிக்கு இதை பின்பற்றவும்-சுந்தர் பிச்சையின் டாப் 10 விதிகளை போட்டு உடைத்த தொழிலதிபர்\nRealme 5i: ஒபன் சேல் விற்பனைக்கு வந்தது அட்டகாசமான ரியல்மி ஸ்மார்ட்போன்.\nகேட்டால் கிடைக்கும்: Google Assistant எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள், என்ன பயன்\nஇஸ்ரோவிற்கு 2020 ஆரம்பமே வெற்றிதான்., விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-30\nகூகுள் வார்னிங்: கட்டாயம் நீங்கள் டெலிட் செய்ய வேண்டிய புகைப்படங்களை திருடும் செயலிகள் (ஆப்).\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி நோட்10 லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n20 மடங்கு எடையை எளிதாக தூக்க உதவும் ரோபோட்டிக் இயந்திரம்\nபேஷ்., பேஷ்., பொங்கல் தள்ளுபடி அறிவித்த அமேசான்: பல்வேறு ஸ்மார்ட் போன்களுக்கு ஆஃபர்\nவாழ்க்கையின் வெற்றிக்கு இதை பின்பற்றவும்-சுந்தர் பிச்சையின் டாப் 10 விதிகளை போட்டு உடைத்த தொழிலதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/section-377-politician-actors-uno-welcomes-supreme-court-verdict-329133.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-17T15:31:45Z", "digest": "sha1:XKBG4ZCJHZILFAYIHBHQMAA7XXOZILAV", "length": 20376, "nlines": 226, "source_domain": "tamil.oneindia.com", "title": "இது காதலுக்கான வெற்றி!. உச்ச நீதிமன்றத்திற்கு கனிமொழி, அமீர்கான், ஐநா சபை வாழ்த்து! | Section 377: Politician, Actors, UNO welcomes Supreme Court verdict - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nவில்சன் கொலை.. மூளையாக செயல்பட்டவர் கைது\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. கைது செய்யப்பட்டார் மாஸ்டர் மைண்ட் மெஹபூபா ஷா.. அதிரடி திருப்பம்\nஅமேசான் மூலம் 10 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.. மத்திய அரசுக்கு ஜெஃப் பெஸோஸ் பதிலடி\nசங்பரிவாரின் சதிக்கு ரஜினி பலியாகிவிடாமல் இருக்க வேண்டும்.. திருமாவளவன் எச்சரிக்கை\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. பாய்ந்து பாய்ந்து அடக்கிய ரஞ்சித்.. புதிய ரெக்கார்ட்.. மாஸ் பரிசு\nSports ISL 2019-20 : முடிஞ்சா கோல் அடிச்சுப் பாரு... நார்த் ஈஸ்ட்டை துவம்சம் செய்த சென்னை\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n. உச்ச நீதிமன்றத்திற்கு கனிமொழி, அமீர்கான், ஐநா சபை வாழ்த்து\nடெல்லி: இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 ஐ நீக்கப்பட்டு ஓரின சேர்க்கை அனுமதிக்கப்பட்டதை கனிமொழி, அமீர்கான் உள்ளிட்ட பிரபலங்கள் வரவேற்று இருக்கிறார்கள்.\nஇன்று இந்திய சட்டத்துறையில் வரலாற்று சிறப்பு மிக்க நாள். பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான இந்திய தண்டனை சட்ட பிரிவு 377ஐ நீக்கி ��ச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.\nதலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது.சர்ச்சைக்கு உரிய 377 சட்ட பிரிவை நீக்கினார்கள். இதனால் இந்தியாவில் சட்டப்பூர்வமாக்கப்பட்டது ஓரினச்சேர்க்கை.\nநமது வாழ்க்கையின் தனிப்பட்ட தேர்வுகளையும் முடிவுகளையும் சட்ட தீர்மானிக்கக் கூடாது. - உச்ச நீதிமன்றத்திற்கு வாழ்த்துகள்\nஎல்.ஜி.பி.டி.க்யூ சமூகத்தினரின் உரிமைகளை இன்று சட்ட ரீதியாகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.#Section377\nஇதுகுறித்து திமுகவை சேர்ந்த கனிமொழி தனது டிவிட்டில் '' நமது வாழ்க்கையின் தனிப்பட்ட தேர்வுகளையும் முடிவுகளையும் சட்ட தீர்மானிக்கக் கூடாது. - உச்ச நீதிமன்றத்திற்கு வாழ்த்துகள்எல்.ஜி.பி.டி.க்யூ சமூகத்தினரின் உரிமைகளை இன்று சட்ட ரீதியாகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.'' என்றுள்ளார்.\nஇந்தியா உலக அளவில் மனித உரிமைகளை நிறைவேற்றுவதற்கான முக்கியமான ஒரு அடி எடுத்து வைத்திருக்கிறது. இதன் பிறகாவது நாம் எல்லோரையும் அரவணைக்கக்கூடிய, சகிப்புத்தன்மை உடைய, சுய சிந்தனை உடைய ஒரு சமூகத்தை நோக்கி பயணிப்போமாக.#Section377\nஇன்னொரு டிவிட்டில் கனிமொழி ''இந்தியா உலக அளவில் மனித உரிமைகளை நிறைவேற்றுவதற்கான முக்கியமான ஒரு அடி எடுத்து வைத்திருக்கிறது. இதன் பிறகாவது நாம் எல்லோரையும் அரவணைக்கக்கூடிய, சகிப்புத்தன்மை உடைய, சுய சிந்தனை உடைய ஒரு சமூகத்தை நோக்கி பயணிப்போமாக.'' என்றுள்ளார்.\nஇந்தி நடிகர் அமீர் கான், தனது டிவிட்டில் ''சட்ட பிரிவு 377 ஐ நீக்கும் உச்சநீதிமன்ற முடிவிற்கு நன்றி. அனைவருக்கும் சம உரிமை உள்ளது என்று நினைக்கும் மக்களுக்கு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். நீதித்துறை அதன் கடமையைச் செய்துள்ளது, இப்போது நாம் நம்முடையதை செய்ய வேண்டும்.'' என்றுள்ளார்.\nஇந்தி நடடிக்கை அனுஸ்கா சர்மா ''காதல் மிகப்பெரிய அடி ஒன்றை எடுத்து வைத்துள்ளது. இது காதலுக்கான உரிமை'' என்றுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசி தரூர், இந்த நாட்டில் நம்முடைய தனிப்பட்ட விஷயங்களில் அரசை தலையிட நாம் அனுமதித்து வைத்து இருந்தும். மக்களின் பாலியில் தேர்வை அரசு முடக்கும் வகையில் இருந்தது. ஆனால் இப்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பு தற்போது சம உரிமைக்கு வழிவகுத்து உள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது, என்றுள்ளார்.\nஉலகம் முழுக்க இந்த தீர்ப்புக்கு வரவேற்ப்பு அளிக்கப்பட்டுள்ளது . அதேபோல் ஐநா சபையை இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளது.\nமேலும் section 377 செய்திகள்\n\"செக்ஸ் டாயை\" வைத்து பெண் பலாத்காரம்.. 19 வயது பெண் மீது புகார்.. போலீஸ் அதிரடி கைது\nஓரினசேர்க்கை என்பது காட்டுமிராண்டித்தனம்.. துரைமுருகன் கருத்து\nஉலகம் அழிந்துவிடும்.. ஓரின சேர்க்கை வேண்டாம்.. கோவை நீதிமன்றத்தில் மதபோதகரால் பரபரப்பு -வீடியோ\nஇனி உனக்கு பெண் பார்க்க மாட்டோம்.. பையன்தான்.. ஓரினசேர்க்கை அறிவிப்பிற்கு பின் நடந்த அதிசய கதை\nஅமெரிக்கா, இங்கிலாந்து.. எந்தெந்த நாடுகளில் ஓரினச் சேர்க்கை திருமணம் குற்றமில்லை தெரியுமா\nநீக்கப்பட்ட 377 சட்ட பிரிவு.. நாடு முழுக்க கொண்டாட்டம்.. உற்சாக வீடியோ\n.. ஓரினசேர்க்கையாளர்களிடம் நாம் மன்னிப்பு கேட்க வேண்டும்.. விளாசிய நீதிபதிகள்\nநீக்கப்பட்டது 377 தண்டனை சட்டம்... வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு.. ஏன் தெரியுமா\nகடைசி 1 மாதம்.. முக்கிய 5 வழக்குகள்.. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழங்க போகும் தீர்ப்புகள்\nசட்ட பிரிவு 377 என்றால் என்ன ஏன் இது சர்ச்சை ஆகிறது ஏன் இது சர்ச்சை ஆகிறது\nBREAKING NEWS: 7 தமிழர் விடுதலைக்கு பச்சை கொடி.. தமிழர்கள் கொண்டாட்டம்.. தலைவர்கள் வரவேற்பு\nஓரினச்சேர்க்கை குற்றமில்லை.. சட்ட பிரிவு 377 நீக்கப்பட்டது.. உச்ச நீதிமன்றம் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsection 377 homosexual sex சட்டம் ஓரினசேர்க்கை நீதிமன்றம் பாலியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kasthuri-religion-change-movie/", "date_download": "2020-01-17T15:40:58Z", "digest": "sha1:KQOJTNPMK5KL3LLSS55EJHY3LSZVBRJX", "length": 4622, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "நடிகை கஸ்தூரி மதம் மாற்றமா? பல சர்ச்சைய கிளப்பும் இவரே சர்ச்சையில் மாட்டிக் கொண்ட பரிதாபம் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநடிகை கஸ்தூரி மதம் மாற்றமா பல சர்ச்சைய கிளப்பும் இவரே சர்ச்சையில் மாட்டிக் கொண்ட பரிதாபம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநடிகை கஸ்தூரி மதம் மாற்றமா பல சர்ச்சைய கிளப்பும் இவரே சர்ச்சையில் மாட்டிக் கொண்ட பரிதாபம்\nநடிகை கஸ்தூரி தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். அதே போல் ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்குவது போன்ற விஷயங்களும் நமக்கு தெரியும். ஆனால் தற்போது இவரைப் பற்றிய தகவல் ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.\nகஸ்தூரி சமீபத்தில் மதம் மாறியதாக தகவல்கள் வெளியாகின. முன்னதாக இவர் இஸ்லாம் பெண்கள் அணிந்திருக்கும் உடையை அணிந்து புகைப்படத்தை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். தற்போது நடிகை கஸ்தூரி தொழுகை நடத்துவது போல ஒரு புகைப்படத்தை எடுத்து பதிவிட்டுள்ளார்.\nஅதை பார்த்த ரசிகர் ஒருவர் உங்களுடைய இஸ்லாமிய பெயர் என்ன என கேட்டார். அதற்கு ‘கஸ்தூரி தபஸ்ஸும்’ என பதிலளித்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் இவர் மத மாறிவிட்டாரோ என கூறி வருகின்றனர். இவரது திடீர் மாற்றத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஆனால் இது படத்தில் வரும் கதாபாத்திரமா என்ற உண்மை தெரிய வர இல்லை. பல சர்ச்சைகளை கிளப்பும் இவரே தற்போது சர்ச்சையில் சிக்கிக் கொண்டர்.\nRelated Topics:கஸ்தூரி, தமிழ்சினிமா, தமிழ்படங்கள், நடிகைகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/75927", "date_download": "2020-01-17T15:34:16Z", "digest": "sha1:DU2CDYXO3PRNA3N5M66UXSA7KSEYWHOH", "length": 63737, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 14", "raw_content": "\n« நாகமும் டி எச் லாரன்ஸும்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 14\nபகுதி மூன்று : வான்தோய் வாயில் – 3\nகாலையிளமழையை கேட்டுதான் பாமா கண்விழித்தாள். மார்பின்மேல் கைகளை வைத்தபடி கண்மயங்கி சொல்லழிந்து கேட்டபடி படுத்திருந்தாள். அவளுக்கென்றே பேசிக்கொண்டிருந்தது. பின் நினைவெழுந்தபோது அது மழையா என்ற ஐயம் வந்தது. மெல்லிய மரப்பட்டைகளால் ஆன அந்தப்பாடிவீட்டின்மேல் இரவெல்லாம் கடல்காற்று மையென்றே பெய்துகொண்டிருந்தது. திரும்பி சிறுசாளரத்தை நோக்கியபோது அது இளநீலத் திரை அணிந்திருந்ததைக் கண்டு வியந்து எழுந்தாள். அதனருகே தரையில் மென்நீலத் துவாலையென ஒளிவிழுந்துகிடந்ததும்தான் அதுவெளியே எழுந்த விடியலின் நிறமென்று உணர்ந்தாள்.\nநெஞ்சு அதிர ஓடி சாளரத்தை அணுகி வெளியே நோக்கினாள். நினைவறிந்த நாள் முதல் அகம் கண்டு புறத்தில் உருவாக்கி மகிழ்ந்த அந்த விடியல்நீலம் அக்கடற்கரைநகரின் காலைக்கு மட்டுமே உரியதென்று அறிந்தாள். விழிதொடு தொலைவில் அரைவரை ஏற்றப்பட்ட திரையென நின்றிருந்த கடலில் இருந்து அவ்வெளிச்சம் எழுந்து நகர்மேல் பரவிக��கொண்டிருந்தது. நிழல்களற்ற ஒளியை வாங்கி மெல்லிய பட்டுநூல்காடு என காலைமழை நின்றிருந்தது. இன்னும் எழாத கட்டடங்களின் பளிங்குகளில் வழிந்து அவற்றை உருகி நெளியச்செய்தது. கருங்கல்பாளங்களில் பாதியை நனைத்து கருகவைத்தது. மரக்கிளைகள் வழிய இலைநுனிகள் சொட்ட கூரைகள் விதும்பி உதிர்க்க அத்தனை அமைதியான மழையை அவள் கண்டதே இல்லை.\nஅங்கு நின்றபடி அவள் துவாரகையை நோக்கினாள். ஒவ்வொரு மாளிகையாக விழிதொட்டு எழச்செய்தாள். அப்பால் சூதர்வீடுகள். அருகே வணிகர் மாளிகைகள். வைதிகர் வீடுகளுக்கு அருகே சிற்பியர் இல்லங்கள். குவைமாடங்கள் எழுந்த அங்காடிப்பெருந்தெரு. கொற்றவை ஆலயமுகப்பின் செண்டுவெளி. அதைச்சுற்றி படைக்கலப்பயிற்சி சாலைகள். அங்கே வீரர் இளைப்பாறும் படைமண்டபங்கள். யானைகள் நின்றிருக்கும் பெருங்கொட்டிலுக்கு முன்னால் அனுமனின் செந்நிறமான சிற்றாலயம். நுரை எழுவது போல அவள் முன் பெருகி முழுவடிவம் கொண்டது துவாரகை.\n இன்று செண்டுவெளிகூடும் நாள்” என்று அன்னையின் குரல் கேட்டது. வந்ததுமே படுத்துத் துயின்றிருந்தமையால் காலையில் விழித்துக்கொண்டு கன்றும் தொழுவமும் இல்லாத அரண்மனையில் சுற்றிவந்துகொண்டிருந்தாள். “இங்கே நீராடுவதற்கு ஆறுகள் ஏதுமில்லை. கடல் இருக்கிறதே என்று கேட்டேன். அதில் உப்புநீர் என்பதனால் நீராடமுடியாது என்றார்கள். இப்பெரிய கடலின் எல்லா துறையிலுமா உப்புநீர் என்று கேட்டேன்” என்றாள் மாலினி. “என்னை மூடப்பெண் என்றே அனைவரும் எண்ணுகிறார்கள். நான் மூடப்பெண்ணாகவே இருந்துவிட்டுப்போகிறேன். ஆனால் விருஷ்ணிகுலத்தில் பிறந்தவர்களுக்கு இங்கே இருக்கும் மதிப்பு எவருக்கும் இல்லை. அதை மறக்கவேண்டாம்.”\n”நேற்று கூர்மன் என்ற யாதவன் என்னைத்தேடி வந்திருந்தான். எந்தைக்கு அணுக்கமான சக்கரன் என்ற யாதவனின் மைந்தன் அவன். தங்கள் காலடி இம்மண்ணில் விழுந்தமையால் நாளை மழைபெய்யும் அன்னையே என்றான். காலை எழுந்ததுமே பார்த்தேன், உண்மையிலேயே மழை பொழிந்துகொண்டிருந்தது” மாலினி சொன்னாள். பாமா புன்னகையுடன் ”அவனுக்கு பரிசில் அளித்தீர்களல்லவா” என்றாள். “அளித்தாகவேண்டுமே நற்சொல் சொன்னவனுக்கு பரிசளிப்பது குடிப்பிறந்தோர் கடனல்லவா” என்ற மாலினி “விரைந்து சித்தமாகு பெண்ணே… நான் குளித்துவிட்டேன்” என்றாள். “இங்கே குளியலறை இருக்கிறது. இளவெந்நீரை கொண்டுவந்து தருகிறார்கள். ஆயினும் என்ன, யமுனையில் நீராடாமல் நீராடியதாகவே எண்ணத்தோன்றவில்லை.”\nமஹதி வந்து அவளுக்கான நீராட்டு ஒருங்கியிருப்பதை சொன்னாள். “ராகினி எங்கே” என்றாள் பாமா. “அவள் காலையிலேயே எழுந்து கொற்றவை ஆலயத்துக்கு சென்றாள். அங்கே கேளிமுரசு எழுந்ததுமே சென்றுவிட்டாள். பிரம்மமுகூர்த்தத்தில் அன்னைக்கு பலிக்கொடை என்றார்கள்” என்றாள் மஹதி. “இங்கே கொற்றவைக்கு சுற்றும் ஏழன்னையரை குடியமர்த்தியிருக்கிறார்கள். பிராமி, கௌமாரி, நாராயணி, மகேஸ்வரி, வராகி, சாமுண்டி, இந்திராணி என்று நிரையாக அமர்ந்திருக்கிறார்கள். யாதவர்கள் ஏழன்னையரை வழிபடும் வழக்கில்லை. நமது மூதன்னையர் வேறு. இங்கே வேளாண்குடிமக்கள் ஏராளமாக இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.”\nநீராடி அணிசெய்துகொண்டிருக்கையில் வெளியே தேர்கள் வந்து நின்றன. ஏவலன் உள்ளே வந்து “அரசி, தங்களுக்கான தேர்கள் வந்துவிட்டன” என்றான். மாலினி வெளியே சென்று நோக்கிவிட்டு நெஞ்சில் கைவைத்து “அய்யோடி… என்ன இது தேர் என்றால் இதுவா” என்றாள். “ஆம் அரசி. இங்கே அரசர் பொற்தேரில் வருவார்” என்றான் ஏவலன். “வெள்ளிமேல் எப்படி கால்வைப்பது திருமகள் அல்லவா” என்றாள் மாலினி. “அரசியர் கால்வைக்கலாமென நூல்மரபுள்ளது தேவி” என்றான் ஏவலன். மாலினி உள்ளே ஓடி “ஏடி, என்ன செய்கிறாய் உன்னை கொண்டுசெல்ல வெள்ளித்தேர் வந்திருக்கிறது. பனிப்புகை போல முகில் போல… எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லையடி” என்றாள். பாமா புன்னகையுடன் “செல்வோம்” என்று எழுந்தாள்.\nஅவர்கள் செண்டுவெளியை அடைந்தபோது முன்னரே அங்கே யாதவரும் அயல்வணிகரும் கூடி நிறைந்திருந்தனர். “என்னடி இது ஒவ்வொருவரும் ஒவ்வொரு வண்ணத்தில் இருக்கிறார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வண்ணத்தில் இருக்கிறார்கள் அவர்களெல்லாம் யார்” என்றாள் மாலினி. மஹதி “அவர்கள் யவனர்கள். செந்நிறக் குழலும் தோலும் நீலமணி விழிகளும் கொண்டவர்கள். முப்புரி வேல் ஏந்திய தெய்வம் இருக்கும் கலங்கள் அவர்களுக்குரியவை” என்றாள். ”பீதர்களை அங்கே களிந்தகத்திலும் கண்டிருப்பீர்கள். அவர்கள் பொன்மஞ்சள்நிறமுள்ளவர்கள். சிறிய வேங்கைவிழிகள் கொண்டவர்கள்.” மாலினி “இங்கே நம்மவரைவிட அயலவர்தான் மிகை என்று தோன்றுகிறதே” என்றாள். “���ம், யாதவர் இன்னமும் வந்து குடியேறத்தொடங்கவில்லை” என்றாள் மஹதி.\nபாமா தேரிலிருந்து இறங்கியபோது அத்தனை விழிகளும் அவளை நோக்கி திரும்பின. அவர்களின் உள்ளங்கள் கொண்ட வியப்பு உடலசைவாகி அலையென்று படர்ந்து சென்றது. “எவர் விழிகளையும் நோக்காதே. நேராக அரசமேடைக்கு செல்” என்றாள் மஹதி. பாமா நிமிர்ந்த தலையுடன் நடந்து அரசகுடியினர் அமர்வதற்கு அமைக்கப்பட்டிருந்த மேடையை நோக்கி சென்றாள். அங்கே முன்னரே யாதவ குலத்தலைவர்களின் பெண்கள் அமர்ந்திருந்தனர். “எல்லா பார்வைகளும் உன்மீது தானடி. இந்த அவையிலிருந்து நீ துவாரகையின் அரசியாகத்தான் மீளவிருக்கிறாய்” என்றாள் ராகினி. அச்சொற்களை பாமா கேட்கவில்லை. அவள் விழிகள் எங்கோ இருந்தன. சித்தம் அங்கெல்லாம் பரவி அனைவருக்கும் மேலே விண்ணில் எழுந்து அங்கிருந்து நோக்கிக்கொண்டிருந்தது.\nதன்பீடத்தில் கால்களை மடித்து தோள் நிமிர அமர்ந்து குழல்கற்றையை சீரமைத்துக்கொண்டாள். ராகினி அவள் ஆடைமடிப்புகளை அமைத்தாள். தலையிலிருந்து சரிந்த மணியாரம் கழுத்தை தொட்டுத்தொட்டு அசைந்தது. அவர்களுக்கு முன்னால் நீள்வட்ட வடிவமான செண்டுமுற்றம் செம்மண் மீது காலையிளமழை பரவி சதைக்கதுப்பு போல விரிந்திருந்தது. சுற்றி நின்றவர்களின் தலைப்பாகைகளும் ஆடைகளும் கொண்ட வண்ணங்கள் மலர்ப்புதர் கரையிட்ட மழைச்சுனை என அம்முற்றத்தை காட்டின. வலது மூலையில் முரசுகளும் கொம்புகளும் மணிகளுமாக இசைச்சூதர் காத்திருந்தனர். நிறைகுடங்களுடன் வைதிகர் அவர்களின் அருகே நின்றிருந்தனர்.\nஎங்கோ பெருமுரசமொன்று ஆர்த்ததும் அங்கிருந்த அனைவரும் வெடித்தெழுந்ததுபோல வாழ்த்தொலி எழுப்பத்தொடங்கினர். ஒலி பெருகி அவர்களை சூழ்ந்தபோதும் பாமா விழிகளை அசைக்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள். ஒவ்வொரு கணமும் பெருகிய வாழ்த்தொலிகளும் முழவொலிகளும் எட்டுதிசையிலிருந்தும் வந்து முற்றத்தை அணைத்தன. சூதர் எழுந்து நின்று தங்கள் இசைக்கருவிகளை சித்தமாக்கினர். இடப்பக்க மக்கள் திரள் விலக ஏழு வெண்புரவிகள் குஞ்சியில் அமைந்த செங்கழுகின் இறகாலான மலர் குலைய சீரடி எடுத்துவைத்து வந்தன. அவற்றில் பொன்னிறத் தலைப்பாகையும் வெள்ளையுடையும் கவசமும் அணிந்து அமர்ந்திருந்த வீரர் அங்கிருந்தவர்களை விலக்கி வழியமைத்தனர்.\nதொடர்ந்து வந்த வெள்ளித்தேரில் இசைச்சூதர் அமர்ந்து மங்கல இசையெழுப்பினர். தொடர்ந்து துவாரகைத்தலைவனின் பொன்னாலான தேர் விண்ணில் வாழும் பெருந்தெய்வமொன்றின் காதணி உதிர்ந்து உருண்டோடி வருவதைப்போல வந்தது. சங்கும் சக்கரமும் இருபக்கமும் பொறிக்கப்பட்டு நடுவே செம்மணி விழிகள் சுடர அலகுபிளந்த கருடன் அமைந்த முகப்பு ஏழு வெண்குதிரைகளுக்குப்பின்னால் எழுந்திருக்க அதில் காலைச் சூரியனின் பொன்வட்டத்தின் நடுவே மின்னும் நீலம் என அவன் தெரிந்தான். தேரின் பொன்னொளி வெண்புரவிகள் மேல் மஞ்சள் மென்துகில் என விழுந்து அலையடித்தது. புரவிகளின் குளம்புகள் தரை அறைந்து தாளமிட்டன. அவனே தேரை ஓட்டிவந்தான். தன்னை நோக்கி ஆர்ப்பரித்த திரளை புன்னகைமுகத்துடன் நோக்கியபடி ஏழு கடிவாளங்களையும் ஒரே கையால் இழுத்து சற்றே திருப்பி தேரை நிறுத்தினான்.\nஅவனை நோக்கி ததும்பிய கூட்டத்திலிருந்து ஒரு முதியவர் கைவிரித்து கூவியபடி முன்னால் ஓடினார். ஒருகணத்தில் கூட்டத்தின் அனைத்துக் கட்டுப்பாடுகளும் சிதற அவனைச்சூழ்ந்து தலைகள் திரண்டு வேலியாயின. அவன் இறங்கியதும் புரவிகளில் வந்த கிருதவர்மனும் கிருதவீரியனும் இறங்கி இருபக்கமும் நின்று கூட்டத்தை விலக்கினர். “அத்தனை பேரும் அழுகிறார்கள்” என்று மாலினி கூவினாள். “அவனை தொட்டுப்பார்க்கத்தான் முட்டி மோதுகிறார்கள். மூழ்கிக்கொண்டிருப்பவர்கள் தெப்பத்தை நோக்கிச்செல்வதைப்போல அவனை நோக்கி பாய்கிறார்கள்.” அந்த மக்களின் உணர்வுகளை அசைவுகளாக கண்ணெதிரே காணமுடிந்தது. அவன் முழுமையாகவே கூட்டத்தில் மறைந்தான்.\nஅவைமேடையில் அமர்ந்திருந்த அனைவரும் அவனைக்காண எழுந்து நின்றுவிட்டனர். பாமா அசையாமல் அமர்ந்திருந்தாள் “எழுந்து பாரடி” என்றாள் ராகினி. “தெரிகிறது எனக்கு” என்று பாமா சொன்னாள். “எதைப்பார்க்கிறாய்” என்றாள் ராகினி “காலடிகள் மேலே பீலிவிழி…” என்றாள் பாமா. “எங்கே” என்றாள் ராகினி “காலடிகள் மேலே பீலிவிழி…” என்றாள் பாமா. “எங்கே” என்று ராகினி கேட்டாள். கிருஷ்ணன் திரளிலிருந்து அலைபிளந்து எழுபவன் போல வெளிவந்து அரசமேடையை நோக்கி சென்றான். இசைச்சூதர் மங்கலம் எழுப்ப வைதிகர் நிறைகுடத்து நீரைத் தெளித்து வேதம் ஓதி அவனை வரவேற்றனர். அவன் பணிந்து கைகூப்பி அவர்கள் நெற்றியிலிட்ட வேள்விக்கரியை ஏற்றுக்கொண��டு கூப்பிய கைகளுடன் மேடையேறி அங்கு போடப்பட்டிருந்த அரியணை அருகே நின்றுகொண்டான்.\nஇருபக்கமும் செவ்வைர விழிகளும் வாயும் திறந்து நின்றிருந்த சிம்மங்களால் தாங்கப்பட்ட பொற்பீடத்தின் பின்னால் பீலிவிரித்த மயில் என தோகை விரிந்து நின்றது. ”அதைத்தான் மயூராசனம் என்கிறார்களா” என்றாள் மாலினி. எவரும் அதற்கு மறுமொழி சொல்லவில்லை. அவளே “அழகாக இருக்கிறது. முகில்கண்ட மயில்போல” என்றாள். பின்பு “ஏன் நின்றுகொண்டிருக்கிறார்” என்றாள் மாலினி. எவரும் அதற்கு மறுமொழி சொல்லவில்லை. அவளே “அழகாக இருக்கிறது. முகில்கண்ட மயில்போல” என்றாள். பின்பு “ஏன் நின்றுகொண்டிருக்கிறார்” என்றாள். “மூத்தவரும் அக்ரூரரும் வரவில்லை அல்லவா” என்றாள். “மூத்தவரும் அக்ரூரரும் வரவில்லை அல்லவா” என்றாள் மஹதி. “அவர்கள் வரட்டுமே. இவர்தானே இங்கே அரசர்” என்றாள் மஹதி. “அவர்கள் வரட்டுமே. இவர்தானே இங்கே அரசர்” என்றாள் மாலினி. அரசபீடத்திற்கு வலப்பக்கமாக போடப்பட்ட நிரையில் யாதவக் குறுநிலமன்னர்களும் குலத்தலைவர்களும் இளவரசர்களும் அரச உடையுடன் அமர்ந்திருந்தனர். சத்ராஜித்தின் அருகே பிரசேனர் அமர்ந்திருக்க கிருதாக்னி சற்று அப்பால் அமர்ந்திருந்தார்.\nமீண்டும் வாழ்த்தொலிகள் எழுந்தன. அனைவரும் நோக்கியதிசையில் நெற்றிப்பட்டமும் காதுமணிகளும் அணிந்த பெரிய யானைமேல் அமர்ந்து தோளில் கதாயுதத்துடன் பலராமர் வந்துகொண்டிருந்தார். முகிலில் நடந்து வருவது போலிருந்தது அவரது அசைவு. “அத்தனை பெரிய யானையா” என்றாள் மாலினி. “நானும் காட்டில் நிறைய யானைகளை பார்த்திருக்கிறேன்… இதென்ன இவ்வளவு பெரியதாக இருக்கிறது” என்றாள் மாலினி. “நானும் காட்டில் நிறைய யானைகளை பார்த்திருக்கிறேன்… இதென்ன இவ்வளவு பெரியதாக இருக்கிறது” மஹதி “அரசி, உங்கள் குரலை அனைவரும் கேட்கிறார்கள்” என்றாள். “கேட்கட்டும். நான் என்ன அவர்களைப்போல சீலைச்சித்திரமா” மஹதி “அரசி, உங்கள் குரலை அனைவரும் கேட்கிறார்கள்” என்றாள். “கேட்கட்டும். நான் என்ன அவர்களைப்போல சீலைச்சித்திரமா” மாலினி சொன்னாள். “யானைமேல் அமர்ந்து வருபவர்தான் அரசர் என்று எண்ணிவிடமாட்டார்களாடி” மாலினி சொன்னாள். “யானைமேல் அமர்ந்து வருபவர்தான் அரசர் என்று எண்ணிவிடமாட்டார்களாடி” என்றாள். எவரும் மறுமொழி சொல்லக்க��ணாமல் “எல்லாருக்கும்தான் தெரிந்திருக்கிறதே” என்றாள்.\nபலராமர் இறங்கி வாழ்த்தொலிகள் நடுவே நடந்து வைதிகரால் வாழ்த்தப்பட்டு அரசமேடையை அடைந்ததும் கிருஷ்ணன் படிகளில் இறங்கி வந்து அவரை வணங்கி வரவேற்று மேலே கொண்டுசென்று அரியணையில் அமரச்செய்தான். அருகே இருந்த சிறிய பீடத்தில் அவன் அமர்ந்துகொண்டான். அக்ரூரரின் தேர் வந்து நின்றது. அவர் வணங்கியபடியே நடந்து வந்து மேடையேறி கிருஷ்ணனிடமும் பலராமரிடமும் ஓரிரு சொற்கள் பேசியபின் தன் இருக்கையில் அமர்ந்தார். அருகே நின்றிருந்த அமைச்சர்கள் அவரிடம் குனிந்து பேசினார்கள். மாலினி “நம் அரசரை பார்… அவர் கழுத்தில் என்ன இருக்கிறதென்று பார்” என்றாள். அவள் குரலை எவரும் பொருட்டாக நினைக்கவில்லை. அத்தனைபேரும் கிருஷ்ணனையே நோக்கிக்கொண்டிருந்தனர். “சியமந்தக மணியை நானே குறைவாகத்தான் பார்த்திருக்கிறேன். அதை கழுத்தில் அணிந்திருக்கிறார்” என்று மாலினி கைநீட்டி கூவினாள்.\nபாமா திரும்பி புருவம் சுருக்கி நோக்கினாள். சத்ராஜித் தன் மார்பில் பொன்னாரத்தின் நடுவே பதக்கத்தில் பதிக்கப்பட்ட சியமந்தக மணியை அணிந்திருந்தார். அது இளநீலநிறத்தில் மின்னிக்கொண்டிருந்தது. பாமா அதை முன்னரே கண்டிருந்தாள். அவர் மேல் கூரையின் வழியாக வந்த வெளிச்சவட்டம் விழுந்திருக்கிறதென்றுதான் நினைத்தாள். “சியமந்தக மணியா” என்று மஹதி மூச்சடக்கி சொன்னாள். “சியமந்தகத்தைப் பார்த்தால் எனக்குத்தெரியாதா என்ன” என்று மஹதி மூச்சடக்கி சொன்னாள். “சியமந்தகத்தைப் பார்த்தால் எனக்குத்தெரியாதா என்ன நான் மணமுடித்துவந்த நாட்களில் ஆண்டுதோறும் அதை எடுத்து வழிபடுவார்கள். பின்னர் அதை களிந்தகத்தின் கருவூலத்திற்கு கொண்டுசென்றுவிட்டார் அரசர். நீலமலர் போலிருக்கும். ஒளிபட்டால் கரி எரியும்போது வரும் அடிச்சுடர் போலிருக்கும். அதை சூரியனின் விழி என்று சூதர்கள் பாடுவார்கள்.”\nமஹதி “இப்போது ஏன் அதை அணிந்து வந்திருக்கிறார்” என்றாள். “இந்த அவையில்தானே அணியவேண்டும்” என்றாள். “இந்த அவையில்தானே அணியவேண்டும் நாங்கள் என்ன பிற யாதவர்களைப்போல கன்றுமேய்த்து காட்டுக்குள் இருப்பவர்களா நாங்கள் என்ன பிற யாதவர்களைப்போல கன்றுமேய்த்து காட்டுக்குள் இருப்பவர்களா களிந்தகத்தின் கருவூலம் மதுராவுக்கு நிகரானது என்றல்லவா அரசர் என்னிடம் சொன்னார் களிந்தகத்தின் கருவூலம் மதுராவுக்கு நிகரானது என்றல்லவா அரசர் என்னிடம் சொன்னார் சியமந்தகம் சூரியனால் அளிக்கப்பட்டது. அதற்கிணையான மணி இந்த துவாரகையிலும் இருக்காது…” மஹதி “என்ன நினைத்திருக்கிறார் என்றே புரியவில்லையே…” என்றாள். சத்ராஜித் அந்த மணி அனைவருக்கும் தெரியவேண்டுமென்றே நெஞ்சு விரித்து அமர்ந்திருந்தார். அவர் அருகே இருந்த யாதவ அரசகுடியினர் அனைவரும் அதை உணர்ந்திருந்தனர் என்பது காட்டிலிருக்கும் பாறையருகே மரங்கள் வளைந்து விலகியிருப்பது போல அவர்கள் அமர்ந்திருந்ததிலேயே தெரிந்தது.\nஅக்ரூரர் எழுந்து கைகளை விரித்ததும் பெருமுரசம் அதிரத் தொடங்கியது. மெல்ல கூட்டம் ஆரவாரம் அடங்கி அமைதியாகியது. அக்ரூரர் கைகூப்பி வணங்கி உரத்தகுரலில் ”துவாரகையீரே, யாதவப்பெருங்குடிகளே, குலத்தலைவர்களே, சிற்றரசர்களே உங்களை துவாரகையின் அரசரின் சார்பில் வரவேற்கிறேன். இன்று ஐப்பசி மாதம் கருநிலவுநாள். கருமுகில் சூழ்ந்த பெருமழைக்காலத்து இருளிரவு இது. நம் முன்னோர் கன்றுகளை பற்றும் காட்டுநோய்கள் அகல இந்நாளை சுடரகல் ஏற்றி கொண்டாடினர். பின்னர் ஆவளர்குன்று மேலிருந்து அருளிய இந்திரனுக்குரிய நாளாகியது இது. நம் இளையவர் இந்திரனுக்குரிய பலிக்கொடையை நிறுத்தினார் என்பதை அறிந்திருப்பீர்கள். இந்திரன் சினந்து ஏவிய பெருமழையை ஆவளர்குன்றையே குடையென்றாக்கி நம் இளையோன் தடுத்தருளினார். அதன்பின் இந்நாளை விருஷ்ணிகள் ஆவுக்கும் அகலுக்குமுரிய நாளென கொண்டாடிவருகிறோம்.”\n“யாதவர் அடைந்த நீள்துயர் நீங்கும் நாளாக இதை இன்றுமுதல் கொண்டாடவேண்டுமென்று இளைய யாதவர் ஆணையிட்டிருக்கிறார். பாரதவர்ஷமெங்கும் இங்கு எழும் சுடரின் ஒளி சென்றடையவேண்டுமென விழைகிறார். இந்நாளில் நம் இல்லங்களெங்கும் நெய்யகல்கள் பூக்கட்டும். நம் இல்லங்களிலும் நெஞ்சங்களிலும் நிறைந்துள்ள இருள் முற்றகலட்டும்” என்று அக்ரூரர் சொன்னதும் அங்கிருந்தவர்கள் கைகளை தூக்கி “ஓம் ஓம் ஓம்” என்று குரலெழுப்பினர். “அவையீரே, இந்தச் சுடர்நிரை நாளில் நம் நகரின் உச்சிக்குன்றின்மேல் பெருவாயில் ஒன்று அமைய கால்கோளிடுகிறோம். உலகெலாம் வருக என்ற அழைப்பு இது. கொள்க என்று நாம் விரித்திருக்கும் வாயில் இது. பெருவாயில்புரம் எ���்று இந்நகர் இப்பாரதவர்ஷத்தில் சொல்நிற்கும் காலம் வரை அறியப்படலாகுக\nகூடிநின்றவர்கள் ஓங்கார ஒலியெழுப்பி அதை ஏற்றனர். முதுநிமித்திகன் அமர்ந்த பட்டத்துயானை நடந்து வந்து அவைநடுவே நின்றது. அதன்மேலிருந்த வெண்முரசை கோல்காரர்கள் முழக்கி நிறுத்தியதும் ரீங்காரம் நிறைந்த அமைதியில் நிமித்திகன் எழுந்து தன் வெள்ளிக்கோலை மும்முறை தூக்கி அமைந்து மணிக்குரலில் உரக்க சொன்னான் “அவையீரே, இந்தச் செண்டுவெளியில் இப்போது கால்கோள் விழவு நிகழவிருக்கிறது. இங்கு இறங்கி நிறைக தெய்வங்கள் அருள்பொழிந்து அமைக நம் மூதன்னையர் அருள்பொழிந்து அமைக நம் மூதன்னையர் இத்தருணம் என்றும் வாழ்க” அவை ஆமென்று ஒலியெழுப்பியது. ஏழு ஏவலர் பெரிய வெண்கல உருளி ஒன்றை கொண்டுவந்து முற்றத்தின் நடுவே வைத்தனர். அதனருகே வெள்ளி நிலவாய் நிறைய நீரை வைத்தனர். மலர்க்கூடையையும் செம்மஞ்சள் அரிசிக்கூடையையும் அருகே வைத்தனர்.\nமலைக்குமேல் பெருவாயிலுக்கு கால்கோள் நிகழுமிடத்தில் ஏழுநாட்களாக நிகழ்ந்துவந்த பூதவேள்வி முடிந்து அதன் எரிகுளத்துச் சாம்பலையும் அவியையும் மலரையும் எடுத்துக்கொண்டு பதினெட்டு வைதிகர் நிரை வகுத்து வந்தனர். அவர்கள் பொற்குடத்து நீரை மாவிலையால் தெளித்து அந்த முற்றத்தையும் பொருட்களையும் தூய்மையாக்கினர். வேள்வியன்னத்தையும் வேள்விச்சாம்பலையும் மலரையும் பேருருளிக்குள் போட்டு வேதம் ஓதி வாழ்த்தினர். மங்கல இசை எழுந்து அடங்கியதும் யானைமேல் எழுந்த நிமித்திகன் குலமும் குடிவரிசையும் சொல்லி ஒவ்வொருவரையாக அழைக்கத் தொடங்கினான்.\nவிருஷ்ணி குலத்து யாதவரும் பிருஷ்ணியின் குலத்தில் ஸ்வபால்கரின் மைந்தனாக யது, குரோத்ஸு, சத்வதர், விருஷ்ணி, யுதாஜித் என நீளும் குருதிவழியில் பிறந்தவரான அக்ரூரரை முதலில் அழைத்தான். அவர் தன் மைந்தர்களான தேவகனும் உபதேவகனும் மருகன் சித்ரகனும் பின் தொடர அவையை வணங்கியபடி மையத்தை அணுகி கலத்திலிருந்த நீரை அள்ளி கைகளை கழுவியபின் மலரையும் மஞ்சளரிசியையும் மும்முறை அள்ளி உருளிக்குள் போட்டார். பின்னர் சித்ரகனிடமிருந்த சிறிய செப்புப்பேழையை வாங்கி அதிலிருந்த தன் நிலமாகிய பிலக்‌ஷவனத்தின் மண்ணை உருளிக்குள் இட்டார். சூழநின்றிருந்த மக்கள் வாழ்த்தொலி எழுப்பினர். பெண்கள் குரவையிட மங்கல இசை ���லித்தது.\nஹேகயர்களும் சசபிந்துக்களும் சத்வதர்களும் போஜர்களும் குக்குரர்களும் விருஷ்ணிகளும் ஷைனியர்களும் அவரவர் குடிமூப்பு முறைப்படி அழைக்கப்பட அவர்கள் தங்கள் மைந்தர்களுடன் வந்து தங்கள் நிலத்தில் இருந்து எடுத்து பட்டில்பொதிந்த செப்பில் கொண்டுவந்த பிடிமண்ணை உருளியில் அரிமலருடன் சேர்த்து இட்டார்கள். நிமித்திகன் போஜர்குலத்து குந்திபோஜரை அழைத்தான். தளர்ந்த நடையுடன் அவர் எழுந்து வந்து மார்த்திகாவதியின் மண்ணை இட்டார், தேவகர் உத்தரமதுராபுரியின் மண்ணை உருளியிலிட்டார். பின்னர் ஹ்ருதீகர் தன் மைந்தன் கிருதவர்மன் தொடர வந்து சதபதத்தின் மண்ணை இட்டார். கூர்மபுரியின் மண்ணை கிருதாக்னி இட்டபோது அவரது இளையமைந்தர்கள் கிரௌதௌஜஸும் மதுவும் இருபக்கமும் நின்றனர்.\nசத்ராஜித் எழுந்து தன் இளையோன் பிரசேனருடன் நிமிர்ந்து நெஞ்சுதூக்கி நடந்துவந்தபோது சூழ்ந்திருந்த கூட்டத்திலிருந்து வியப்பொலி ஒரு மெல்லிய முழக்கம்போல் எழுந்தது. அவரது மார்பிலிருந்த சியமந்தக மணி சூரியன் எழுந்ததுபோல் ஒளிவிட்டது. அவர் ஹரிணபதத்தின் மண்ணை உருளியிலிட்டு மும்முறை வணங்கி பின்னால் சென்றபோது மாலினி பரபரப்புடன் திரும்பி தாழ்ந்த குரலில் “ஹரிணபதத்தின் மண். அதுதான் அந்தகர்களின் தாய்நிலம்” என்றாள். அருகே நின்றிருந்த மஹதியின் கைகளைப் பற்றிக்கொண்டு “நானே என் கையால் அதை அள்ளி அந்த பொற்செப்பில் வைத்தேன்… நீயும்தானே உடனிருந்தாய்” என்றாள். “மெல்லப்பேசுங்கள் அரசி” என்றாள் மஹதி. “ஏன்” என்று மாலினி கேட்டபோது அவள் மறுமொழி சொல்லவில்லை.\nசத்ராஜித் திரும்பியபோது சியமந்தகத்தின் ஒளி அரசமேடையை வருடிச்செல்ல பலராமர் கண்கள் கூச கையால் தடுத்தார். அவையினரிலிருந்து மெல்லிய சிரிப்பு எழுந்தடங்கியது. “அது மின்னலடிக்கிறது” என்றாள் மாலினி. அதில் வெயில்பட்டு ஒளிஎழும்படி தந்தை மார்பைத் திருப்பியதை பாமா உணர்ந்தாள். ராகினி “வெயிலிருக்கும் பக்கமாகவே வந்திருக்கிறார் அரசர்” என அவள் உணர்ந்ததையே சொன்னாள். சத்ராஜித்தின் முகத்தில் ஒரு பெருமிதப்புன்னகை விரிந்திருந்தது. பிரசேனர் திரும்பி யாதவர்களை நோக்கி மீசையை மெல்ல நீவியபடி தமையனை தொடர்ந்தார். அவர்கள் மேடையில் ஏறி மீண்டும் பீடத்தில் அமர்வது வரை அத்தனை சிற்றரசர்களும் குடித���தலைவர்களும் உடலை அசைக்காமல் இறுகி அமர்ந்திருந்தனர். அவர் அமர்ந்ததும் மெல்ல இளகி அமைந்தனர்.\nநிமித்திகன் எழுந்து யாதவ அரசியர் பெயரையும் இளவரசியர் பெயரையும் முறைமைப்படி அறிவிக்கத் தொடங்கினான். இளைய யாதவரின் அன்னை தேவகியின் பெயரை முதலில் அறிவித்தான். தளர்ந்திருந்த அன்னை வெயிலுக்குக் கூசிய கண்களை கைகளால் மறைத்தபடி சேடி ஒருத்தி தோள்பற்றி துணைவர மெல்ல நடந்து அருகணைந்து சிற்றகலில் நீண்டிருந்த நெய்த்திரியை கைவிளக்கை வாங்கி ஏற்றினாள். அதன்பின் மூத்த பேரரசி ரோகிணிதேவி சுடரேற்றினாள். யாதவகுடியினரின் அரசியர் தங்கள் இளவரசியருடன் சென்று அகல்திரியை ஏற்றினர். கூர்மபுரியின் இளவரசியர் பெயர் அறிவிக்கப்பட்டபோது மாலினி “கருவூலத்திலிருந்த அத்தனை அணிகளையும் சூடிவந்துவிட்டார்கள்போல” என்றாள்.\nஅந்தககுலத்து நிம்னரின் மைந்தரும் ஹரிணபதத்தின் அரசருமான சத்ராஜித்தின் அரசி விருஷ்ணி குலத்து கதாதன்வாவின் மகன் சியாமகனின் மகள் மாலினியின் பெயர் அறிவிக்கப்பட்டதும் மாலினி பதற்றத்துடன் எழுந்தாள். அவள் இளையவர்களாகிய பத்மையையும் சித்ரையையும் நிமித்திகன் அறிவித்தான். மாலினி பாமையிடம் “பாமா, நீ என்னருகே நின்றுகொள்… என் கைகள் நடுங்குகின்றன” என்றாள். மஹதி “ஒன்றுமில்லை அரசி. மும்முறை அரிமலரிட்டு விளக்கேற்றி மீளுங்கள்” என்றாள். ”அருகே நில்லடி” என்றாள் மாலினி.\nஅவர்கள் வணங்கியபடி மேடையிலிருந்து இறங்கினர். பாமா படிகளில் கால் வைத்து இறங்கியபோது சூழ்ந்திருந்தவர்கள் அமைதியடைவதை உணர்ந்து மாலினி திரும்பி “என்னடி” என்று மஹதியிடம் கேட்டாள். “ஒன்றுமில்லை அரசி” என்றாள் அவள். மாலினி உருளியை அணுகி கைகளைக் கழுவாமல் அரிமலரை எடுக்கப்போக மஹதி அவள் ஆடையை அசைத்து “கைகழுவுங்கள்… கை” என்றாள். “என்ன” என்று மஹதியிடம் கேட்டாள். “ஒன்றுமில்லை அரசி” என்றாள் அவள். மாலினி உருளியை அணுகி கைகளைக் கழுவாமல் அரிமலரை எடுக்கப்போக மஹதி அவள் ஆடையை அசைத்து “கைகழுவுங்கள்… கை” என்றாள். “என்ன” என்று கேட்டதுமே புரிந்துகொண்டு மாலினி கைகளைக் கழுவி அரிமலரிட்டபின் அகலை கொளுத்திவைத்தாள். பத்மையும் சித்ரையும் அகல் ஏற்றி பின்னகர்ந்தனர். உருளியைச்சூழ்ந்து பெண்கள் ஏற்றிய அகல்சுடர்கள் பகலொளியில் பூவரசப்பூக்கள் போல நின்றிரு��்தன.\nமஹதி பின்னால் திரும்பி பாமையிடம் “சுடரேற்றுங்கள் இளவரசி” என்றாள். பாமா சிவந்த விழிகளுடன் மஹதியை எவரோ என நோக்கிவிட்டு கைகளை கழுவிக்கொண்டு சுடரை வாங்கினாள். மாலினி “அத்தனைபேரும் இவளைத்தான் பார்க்கிறார்களடி” என்றாள். காற்றிலாடும் பட்டுத்திரைச்சீலை என அவள் அசைவுகள் விரைவற்றிருந்தன. பாமா குனிந்து அகல்திரியை ஒருவிரலால் நீவி முன்னிழுத்து மறுகையால் சுடரை அவள் ஏற்றிய அதேகணம் வானில் சுழன்ற கிருஷ்ணப்பருந்து ஒன்றின் நிழல் அவளைக் கடந்து சென்றது. கூட்டம் வாழ்த்தொலி எழுப்பியபடி மேலே நோக்க பருந்து வட்டச்சுருள்பாதையில் சரிந்து வந்து அவளருகே இறங்கி அந்த உருளியின் விளிம்பில் உகிர்பற்றி நின்று சிறகுகளை குலைத்தடுக்கி நிலைகொண்டது. அதன் செம்மணிச்சிறுவிழிகளை அருகே கண்டாள். கூரம்பின் முனைபோன்ற அலகுகள் சற்றே திறந்திருக்க அது விசிறிவாலை விரித்து காற்றுக்கு சமன் செய்தது.\nஎங்கோ எவர் குரலிலோ ஒரு வாழ்த்து வெடித்தெழுந்தது “துவாரகையின் அரசி” மறுகணம் பல்லாயிரம் குரல்கள் “வாழ்க வாழ்க” என்று முழக்கமிட்டன. மாலினி “மூதன்னையரே” என்று கூவி நெஞ்சை பற்றிக்கொள்ள மஹதி அவள் தோளை பிடித்தாள். பத்மையும் சித்ரையும் கூட கைகூப்பினர். பாமா எவரையும் நோக்காத விழிகளுடன், என்ன நிகழ்கிறதென்றே அறியாதவள் போல திரும்பி தன் மேடை நோக்கிசென்றாள்.\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 16\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 45\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 24\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 15\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 10\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 66\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 48\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 46\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 43\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 32\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 29\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 26\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 23\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 22\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 18\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 17\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 13\n‘வெண்முரசு’ – ��ூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 12\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 74\nTags: அக்ரூரர், கிருதவர்மன், கிருதவீரியன், கிருஷ்ணன், சத்யபாமா, பலராமர், மஹதி, மாலினி, ராகினி\n'வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37\nசிறுகதைகள், வண்ணதாசன், நான் -சரவணன்\nஎன்றும் வற்றா ஜீவநதி - இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nவிஷ்ணுபுரம் பத்துநூல் வெளியீட்டுவிழா- சிறப்புரைகள்\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 47\nஅரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழல���ன் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/09/19153538/1262299/TVS-Scooty-Pep-Plus-Matte-Edition-Launched.vpf", "date_download": "2020-01-17T16:47:27Z", "digest": "sha1:X5CC75G3XQFYB5ILEANZLFLAQTKM5RP6", "length": 15172, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "டி.வி.எஸ். ஸ்கூட்டி பெப் பிளஸ் மேட் எடிஷன் வெளியானது || TVS Scooty Pep Plus Matte Edition Launched", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 16-01-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடி.வி.எஸ். ஸ்கூட்டி பெப் பிளஸ் மேட் எடிஷன் வெளியானது\nபதிவு: செப்டம்பர் 19, 2019 15:35 IST\nடி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் ஸ்கூட்டி பெப் பிளஸ் மேட் எடிஷன் வெளியிடப்பட்டுள்ளது.\nடி.வி.எஸ். ஸ்கூட்டி பெப் பிளஸ் மேட் எடிஷன்\nடி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் ஸ்கூட்டி பெப் பிளஸ் மேட் எடிஷன் வெளியிடப்பட்டுள்ளது.\nடி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் ஸ்கூட்டி பெப் பிளஸ் ஸ்கூட்டரின் மேட் எடிஷனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. புதிய ஸ்கூட்டி பெப் பிளஸ் மேட் எடிஷன் விலை ரூ. 44,332 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய மேட் எடிஷன் இந்திய சந்தையில் 25 ஆண்டுகள் விற்பனையை கொண்டாடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்கூட்டி பெப் பிளஸ்: கோரல் மேட் மற்றும் அக்வா மேட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. புதிய நிறங்கள் தவிர ஸ்கூட்டி பெப் பிளஸ் மாடல் 3டி எம்ப்லெம், புதிய கிராஃபிக் மற்றும் டெக்ஸ்ச்சர் சீட் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்திய சந்தையில் அங்கீகரிக்கப்பட்ட ஸ்கூட்டர்களில் டி.வி.எஸ். ஸ்கூட்டி ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில் 25 ஆண்டுகள் விற்பனையாகி வரும் ஸ்கூட்டி மாடல் இந்திய சந்தையில் பெண்கள் அதிகம் பயன்படுத்தும் மாடலாகவும் பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் ஸ்கூட்டி பெப் பிளஸ் பல்வேறு மாறுதல்கள் மற்றும் அப்டேட்களை பெற்றிருக்கிறது.\nபுதிய டி.வி.எஸ். ஸ்கூட்டி பெப் பிளஸ் மாடலில் ஸ்டான்டர்டு மாடலில் உள்ள என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதில் 87.8சிசி ஏர்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 4.9 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 5.8 என்.எம். டார்க் செ��ல்திறன் வழங்குகிறது.\nஅம்சங்களை பொருத்தவரை முன்புறம் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், அதிகளவு கிரவுண்ட் கிளியரன்ஸ், மொபைல் சார்ஜிங் சாக்கெட், சைடு ஸ்டான்டு அலாரம் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.\n2வது ஒருநாள் கிரிக்கெட் - 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராஜ்கோட்டிலும் விராட் கோலி டாஸ் தோல்வி: இந்தியா முதலில் பேட்டிங்\nநிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nஜாமீனுக்காக கார்த்தி சிதம்பரம் டெபாசிட் செய்த ரூ.20 கோடியை அவருக்கு திருப்பி தர உச்சநீதிமன்றம் உத்தரவு\nஆடி நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. கார் பிரீமியம் விலையில் அறிமுகம்\nஎம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு தேதி\nஇந்தியாவில் ஆக்டிவா 6ஜி அறிமுகம்\nஎலெக்ட்ரிக் கார்களுக்கென புதிய பிராண்டை அறிமுகம் செய்த மெர்சிடிஸ் பென்ஸ்\nகாம்பஸ் பி.எஸ்.6 டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nஇந்திய சந்தையில் டி.வி.எஸ். மோட்டார் வாகன விற்பனை சரிவு\nஇந்தியாவில் டி.வி.எஸ். ஜூப்பிட்டர் பி.எஸ். 6 அறிமுகம்\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nநான் திமுகக்காரன்...ரஜினியின் பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nபிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியீடு: டோனி பெயர் இல்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/tag/%E0%AE%93-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5/", "date_download": "2020-01-17T17:38:30Z", "digest": "sha1:X2ZCIMXKLQHHA3YJ6GY2SE4ZYVJ4KV2A", "length": 6600, "nlines": 72, "source_domain": "www.news4tamil.com", "title": "ஓ பன்னீர்செல்வம் மகன் ரவீந்திர நாத் Archives - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nஓ பன்னீர்செல்வம் மகன் ரவீந்திர நாத்\nஓ பன்னீர்செல்வம் மகன் ரவீந்திர நாத்\nமத்திய அமைச்சரவையில் தமிழகத்தின் சார்பாக அன்புமணியா ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத்தா\nமத்திய அமைச்சரவையில் தமிழகத்தின் சார்பாக அன்புமணியா ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத்தா நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக,பாமக,தேமுதிக போன்ற தமிழக கட்சிகள் கூட்டணியான பாஜக தலைமையிலான கூட்டணி தேசிய அளவில் பெரும்பான்மையான…\nநாடாளுமன்றத்தில் தனி ஒருவனாக கெத்து காட்டிய ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்\nநாடாளுமன்றத்தில் தனி ஒருவனாக கெத்து காட்டிய ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் நாடாளுமன்றத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் திமுக உறுப்பினர்கள் தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டபோது அவர்களுக்கு பலமான எதிர்ப்பு தெரிவித்த பாஜக உறுப்பினர்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/nirmala-sitaram-statement-on-onion-price.html", "date_download": "2020-01-17T16:10:09Z", "digest": "sha1:AMFXLXHPSBGX65NKPOZ2ZQMGQIQ6UHJY", "length": 8138, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்த���மழை - விளைச்சல் குறைவே வெங்காய விலை உயர்வுக்கு காரணம்: நிர்மலா சீதாராமன்", "raw_content": "\nதிமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி பாஜக தலைவராகிறார் ஜே.பி.நட்டா விலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1 பிரியா பவானி சங்கருடன் காதலா கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு 370-வது பிரிவை நீக்கியது வரலாற்றுச் சிறப்புமிக்க நகர்வு: ராணுவ தளபதி துரைமுருகனுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி காங்கிரஸ் விலகினால் கவலையில்லை: துரைமுருகன் அதிரடி “இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது”: ‘மைக்ரோசாப்ட்’ CEO நாதெள்ளா கருத்து இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியில் CAA எதிர்ப்பு போராட்டம் ”நூஸ் என்கிற பாலில் பொய் என்கிற தண்ணீரை கலந்துவிடுகிறார்கள்”\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 89\nகார்ப்பரேட் அரசியல் - கலங்கும் திமுக மா.செ.க்கள்\n‘பழைய இரும்பு கடையில் வேலை பார்த்தேன்’ - இயக்குநர் அதியன் ஆதிரை (நேர்காணல்)\nஇப்படியாகத்தான் இலக்கியம் - ராசி அழகப்பன் (கட்டுரை)\nவிளைச்சல் குறைவே வெங்காய விலை உயர்வுக்கு காரணம்: நிர்மலா சீதாராமன்\nநாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் வெங்காய விலையேற்றத்தை மையமாக வைத்து எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nவிளைச்சல் குறைவே வெங்காய விலை உயர்வுக்கு காரணம்: நிர்மலா சீதாராமன்\nநாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் வெங்காய விலையேற்றத்தை மையமாக வைத்து ��ழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.\nகுஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காய உற்பத்தி குறைந்ததே வெங்காய தட்டுபாட்டிற்கு காரணம் என கூறினார். டிசம்பர் 2-ம் தேதி நிலவரப்படி 57372 மெட்ரிக் டன் வெங்காயம் ரபி பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்டு, அரசின் கைவசம் உள்ளது என தெரிவித்தார்.\nமேலும் வெங்காயத்தை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இதுதவிர துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.\nதிமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின்\nநடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை\nபினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t49435-topic", "date_download": "2020-01-17T16:44:07Z", "digest": "sha1:MC4TTHZXVWIGTIHTUWOZAWC3PDJUSKXC", "length": 19064, "nlines": 159, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "படித்ததில் பிடித்தது ( நபிகளாரிடம் ஒரு கிராம வாசி )", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் மௌனம் நீ – கவிதை\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» ஒரே கதை – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nபடித்ததில் பிடித்தது ( நபிகளாரிடம் ஒரு கிராம வாசி )\nசேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.\nபடித்ததில் பிடித்தது ( நபிகளாரிடம் ஒரு கிராம வாசி )\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார்கள். யாரசூல்ல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்றவுடன் நபியவர்கள் ‘கேளுங்கள்’ என்றார்கள்.\n1.நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும் \n· நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். பணக்கார்ராகிவிடுவீர்கள்.\n2. மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி \n· தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.\n3. நான் கண்ணியமுடையவனாக வாழ வழி என்ன \n· ஜனங்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்\n4. நான் ஒரு நல்ல மனிதராக ஆக விரும்புகிறேன்.\n· ஜனங்களுக்கு உங்களை கொண்டு பிரயோஜனம் ஏற்படட்டும். நல்ல மனிதராக ஆகி விடுவீர்கள்.\n5. நான் நீதியுள்ளவனாக விரும்புகிறேன் \n· நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை மற்றவருக்கும் விரும்புங்கள்\n6. நான் சக்தியுடையவனாக ஆக என்ன வழி \n· அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்\n7. அல்லாஹ்வுடைய தர்பாரில் விசேஷ அந்தஸ்து கிடைக்க விரும்புகிறேன் \n· அதிகமாக திக்ரு ( தியானம் ) செய்யுங்கள்\n8. ரிஸ்கில் அபிவிருத்தி ஏற்பட என்ன வழி \n· எப்பொழுதும் நிரந்தரமாக ஒழுவுடன் இருங்கள்\n9. துஆ அங்கீகரிக்கப்பட என்ன வழி \n· ஹராமான பொருளாதாரத்தை உண்பதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.\n10. முழுமையான ஈமானுடையவராக என்ன வழி \n· நற்குணமுடையவராக ஆகி விடுங்கள்\n11. கியாமத்தில் அல்லாஹ்விடன் பாவமற்றவனாக பரிசுத்த நிலையில் சந்திக்க விரும்புகிறேன் \n· குளிப்பு ��டமையானவுடன் குளித்து விடுங்கள்\n12. பாவங்கள் குறைய வழி என்ன \n· அதிகமாக அல்லாஹ்விடன் பாவ மன்னிப்புத் தேடுங்கள்\n13. கியாமத் நாளில் எனக்கு பிரகாசம் ஏற்பட வழி என்ன \n· அநீதம் செய்வதை விட்டு விடுங்கள். பிரகாசம் கிடைக்கும்\n14. அல்லாஹ் என் குறைகளை மறைக்க வழி என்ன \n· பிறருடைய குறைகளை இவ்வுலகில் மறைத்து விடுங்கள்\n15. உலகத்தில் இழிவடைவதை விட்டும் பாதுகாப்பு எதில் உள்ளது \n· விபச்சாரம் செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். இழிவடையாமல் பாதுகாக்கப்படுவீர்\n16. அல்லாஹ், ரசூல் உடைய பிரியனாக வழி என்ன \n· அல்லாஹ், ரசூல் பிரியப்படக்கூடியவர்களை பிரியபடுங்கள்\n17. அல்லாஹ், ரசூலுக்கு வழிப்பட்டவனாக ஆக வழி என்ன \n· (F) பர்ளை பேணுதலாக கடைப்பிடியுங்கள்\n18. நான் இறைத் தொடர்புடையவனாக ஆக வழி என்ன \n· அல்லாஹ்வை பார்ப்பதாக என்ணி வணங்குங்கள் ( அல்லது ) அல்லாஹ் உங்களை பார்ப்பதாக எண்ணி வணங்குங்கள்\n19. பாவத்தை விட்டும் மன்னிப்பளிக்கக்கூடிய வஸ்த்துக்கள் என்ன \n· கண்ணீர், பலஹீனம், நோய்\n20. நரகத்தின் நெருப்பை குளிர வைக்கக் கூடியது எது \n· இவ்வுலகில் ஏற்படும் முஸிபத்தின் மீது பொறுமையாக இருப்பது\n21. அல்லாஹ்வுடைய கோபத்தை எது குளிர வைக்கும் \n· மறைவான நிலையில் தர்மம் செய்வது – சொந்த பந்தங்களை ஆதரிப்பது\n22. எல்லாவற்றிலும் மிகப்பெரிய தீமை எது \n· கெட்ட குணம் – கஞ்சத்தனம்\n23. எல்லாவற்றிலும் மிகப்பெரிய நன்மை எது \n· நற்குணம் – பொறுமை – பணிவு\n24. அல்லாஹ்வுடைய கோபத்தை விட்டும் தவிர்த்துக் கொள்ள வழி என்ன \n· மனிதர்களிடம் கோபப்படுவதை விட்டு விடுங்கள்\n( ஆதாரம் : முஸ்னது அஹ்மது – கன்ஸுல் உம்மால் )\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: படித்ததில் பிடித்தது ( நபிகளாரிடம் ஒரு கிராம வாசி )\nஎல்லாவற்றிலும் மிகப்பெரிய தீமை எது \nகெட்ட குணம் – கஞ்சத்தனம்\nஎல்லாவற்றிலும் மிகப்பெரிய நன்மை எது \nநற்குணம் – பொறுமை – பணிவு\nஅனைத்துப் பதில்களும் அருமை... மேலே உள்ள பதில்கள் பெரிதும் கவர்ந்தன.\nசேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--��ேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர���பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://echarak.in/echarak/language.do?id=5", "date_download": "2020-01-17T16:54:27Z", "digest": "sha1:WH42BQUH5LERN4D2XBIZAONTKMKJW7JK", "length": 10917, "nlines": 292, "source_domain": "echarak.in", "title": "Toggle Navigation", "raw_content": "\nமூலிகை பயிர் விதை பொருட்கள்\nபகுதி பதப்படுத்தப்பட்ட மூலிகைச் சாறு\nதாவரப் பொருட்கள் (பசைகள், பிசின், எண்ணெய், பிற)\nபகுதி பதப்படுத்தப்பட்ட மூலிகை பயிர்கள்\nவிதை கிழங்குகள்/ விதைக் கரணைகள்\n--Select Subcategory-- பொடிகள் மூலிகைச் சாற்று பொருட்கள் பதப்படுத்தப்படாத மூலிகைச் சாறு பகுதி பதப்படுத்தப்பட்ட மூலிகைச் சாறு\n--Select Subcategory-- தாவரப் பொருட்கள் (பசைகள், பிசின், எண்ணெய், பிற) பொடிகள் பதப்படுத்தப்படாத மூலிகை பயிர்கள் பகுதி பதப்படுத்தப்பட்ட மூலிகை பயிர்கள்\n--Select Subcategory-- பதியன்கள் நாற்றுகள் விதைகள் விதை கிழங்குகள்/ விதைக் கரணைகள்\nவிற்பனைக்கான புதிய வரவுகள் அனைத்தையும் பார்\nNeem leaves மேலும் அறிய\nRohitak bark மேலும் அறிய\nKaunch beej மேலும் அறிய\nவாங்க – புதிய வரவுகள் அனைத்தையும் பார்\nNimbu Chilka மேலும் அறிய\nCassia tora மேலும் அறிய\nஇந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்\nஇந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்\nVisitors : © 2020 NMPB அனைத்து உரிமைகளும் உள்ளடக்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/275821", "date_download": "2020-01-17T15:29:32Z", "digest": "sha1:WJAXV7ZHQB7IK3HX5PXSULGHB2MRIFEU", "length": 2660, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அ. கு. ஆன்டனி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அ. கு. ஆன்டனி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஅ. கு. ஆன்டனி (தொகு)\n19:23, 14 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 11 ஆண்டுகளுக்கு முன்\nஏ. கே. ஆண்டனி, அ. கு. ஆன்டனி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது\n04:56, 14 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWerklorum (பேச்ச�� | பங்களிப்புகள்)\n19:23, 14 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRavidreams (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (ஏ. கே. ஆண்டனி, அ. கு. ஆன்டனி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruvarur.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-17T16:16:18Z", "digest": "sha1:2KCOMELE46TVH7JIEXMRJGMMCYW7IYXQ", "length": 6964, "nlines": 123, "source_domain": "tiruvarur.nic.in", "title": "மாவட்ட ஆட்சியர்கள் | திருவாரூர் மாவட்டம், தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருவாரூர் மாவட்டம் Tiruvarur District\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்பு அலுவலகம்\nமாவட்ட ஊரக வளா்ச்சி துறை\nதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை\nவிழாக்கள், கலாச்சாரம் & பாரம்பரியம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு )\n28 த. ஆனந்த்,இ.ஆ.ப., 18-02-2019 இந்நாள் வரை\nபொருளடக்க உரிமையும் பேணுகையும் - திருவாரூர் மாவட்ட நிருவாகம்\n© திருவாரூர் மாவட்டம் , வலைதள வடிவமைப்பும் ஆக்கமும் வழங்கலும் தேசிய தகவலியல் மையம்,,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்ட நாள்: Jan 10, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/taapsee-drinking-issue/", "date_download": "2020-01-17T16:33:20Z", "digest": "sha1:TYWDXL2QFJRNROVMTRCAM55RXY67APAL", "length": 3802, "nlines": 44, "source_domain": "www.cinemapettai.com", "title": "போதையில் தல கால் புரியாமல் ஆடிய டாப்ஸி..! அதிர்ச்சியில் ரசிகர்கள் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபோதையில் தல கால் புரியாமல் ஆடிய டாப்ஸி..\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nபோதையில் தல கால் புரியாமல் ஆடிய டாப்ஸி..\nதமிழில் ஆடுகளம், ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் டாப்ஸி. அதன் பிறகு இவர் பாலிவுட் திரையுலகிற்கு சென்று அங்கு ஏராளமான படங்களில் தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் டாப்ஸி போதையில் ரகளை செய்ததாக கூறியுள்ளார்.\nஅவர் அளித்த பேட்டியில் ‘மேன்மெர்சியான்’ படப்பிடிப்பு முடிந்த பிறகு ஸ்டார் ஹோட்டலில் பார்ட்டி ஒன்று நடைபெற்றது. அதில் நானும் ‘விக்கி கவுசல்’ மற்றும் படக்குழு���ினர் குடித்துவிட்டு அங்கு உள்ள கார்டனில் இரவு தூங்க போவதாகவும் சொல்லி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.\nபின்னர் படக்குழுவினர் எங்களை ஓட்டல் அறைக்கு அழைத்துச் சென்றனர் எனவும் தெரிவித்தார். இதனை கேட்ட ரசிகர்கள் டாப்ஸி இப்படியெல்லாம் செய்வாரா என அதிர்ச்சியில் உள்ளனர்.\nRelated Topics:டாப்ஸி, தமிழ் நடிகைகள், தமிழ்சினிமா, தமிழ்படங்கள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/10/17120922/1266489/Murugan-said-he-paid-Rs-10-lakh-bribe-to-police-officer.vpf", "date_download": "2020-01-17T16:03:17Z", "digest": "sha1:7ALGWNKFFCH6V7GU5UXG33HWLMD5VFXK", "length": 16656, "nlines": 107, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Murugan said he paid Rs 30 lakh bribe to police officer for Chennai robbery case", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nபதிவு: அக்டோபர் 17, 2019 12:09\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் சிக்கி உள்ள முருகன் சென்னை போலீஸ் அதிகாரி ஒருவருக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதிருச்சி லலிதா ஜூவல்லரியில் சுவரில் துளைபோட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்த கொள்ளைக்கு திட்டம் போட்டு கொடுத்த முக்கிய குற்றவாளியான திருவாரூர் முருகன் போலீஸ் பிடி இறுகியதால் பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்தான்.\nஇவன் மீது தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் கொள்ளை வழக்குகள் உள்ளன.\nபெங்களூரில் மட்டும் பல்வேறு இடங்களை குறிவைத்து முருகன் கொள்ளையடித்துள்ளான். இதையடுத்து பெங்களூரு போலீசார் முருகனை காவலில் எடுத்தனர். அப்போது திருச்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.\nஅப்போது முருகன் புதைத்து வைத்திருந்த 12 கிலோ, திருச்சி ஜூவல்லரி நகைகளை பெங்களூரு போலீசார் மீட்டு சென்றனர். இவர்களை வழிமடக்கிய திருச்சி போலீசார், லலிதா ஜூவல்லரி நகைகளை பெங்களூரு போலீசிடம் இருந்து மீட்டனர்.\nபெங்களூரு போலீசாரின் பிடியில் இருக்கும் முருகன் திருச்சிக்கு அழைத்து வரப்பட்டபோது, 2 மணி நேரத்துக்கு மேல் அவனிடம் திருச்சி தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முருகன் தமிழகத்தில் நடந்த கொள்ளை சம்பவங்கள் பற்றியும் பல்வேறு தகவல்களை ��ூறியுள்ளான்.\nகடந்த 2017-ம் ஆண்டு திருவாரூர் முருகன் சென்னையிலும் கைவரிசை காட்டி இருந்தான். தனது கூட்டாளிகள் 7 பேருடன் சேர்ந்து தொடர் கொள்ளையில் அவன் ஈடுபட்டான்.\nசென்னை அண்ணாநகர், நொளம்பூர், அமைந்தகரை, திருமங்கலம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 50 வீடுகளில் திருவாரூர் முருகன் கொள்ளையடித்து இருந்தான்.\nஇது தொடர்பாக அப்போது தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொள்ளை வழக்கில் துப்பு துலக்கிய சென்னை போலீசார் முருகனின் கூட்டாளிகள் 6 பேரை கைது செய்தனர். முருகன் மட்டும் சிக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு லலிதா ஜூவல்லரி கொள்ளையில் சிக்கி உள்ள முருகன் சென்னை போலீஸ் அதிகாரி ஒருவருக்கு ரூ.10 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளான். பெங்களூரு போலீசார் சில நாட்களுக்கு முன்பு முருகனை அழைத்து வந்தபோது, திருச்சி போலீசார் நடத்திய விசாரணையில் முருகன் இந்த தகவலை கூறியுள்ளான்.\n2017-ம் ஆண்டில் அண்ணாநகர் பகுதியில் நடந்த கொள்ளை வழக்கில் தனது கூட்டாளிகள் அனைவரும் பிடிபட்டபோதுதான், முருகன் குறிப்பிட்ட ஒரு அதிகாரியிடம் போனில் பேரம் பேசி இந்த பணத்தை கொடுத்துள்ளதாக பரபரப்பு தகவல்களை கூறி உள்ளான்.\nசம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய கொள்ளையன் முருகன், எல்லோரும் என்னை விட்டு விட்டார்கள். நீங்கள் மட்டும் எனக்கு தொடர்ந்து தொல்லை தருகிறீர்கள். உங்களுக்கு என்ன வேண்டுமென்றாலும் கேளுங்கள், நான் செய்து தருகிறேன் என்று தெரிவித்துள்ளான். இதற்கு போலீஸ் அதிகாரியும் சரி என்று தலையாட்டியுள்ளார்.\nஇதையடுத்து சமயபுரம் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் கொள்ளையடித்த ரூ.5 கோடி நகை, ரூ.19 லட்சத்தில் முருகன் போலீஸ் அதிகாரிக்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளான்.\nஇதன் பிறகும் போலீஸ் அதிகாரி தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால் மேலும் ரூ.20 லட்சத்தை ஒரு ஓட்டலின் முன்பு காரில் வைத்து கொடுத்ததாகவும் முருகன் கூறியுள்ளான். அங்கிருக்கும் கேமராவில் அது பதிவாகி இருப்பதாகவும் முருகன் தெரிவித்துள்ளான்.\nசென்னை கொள்ளை வழக்கில் சிக்காமல் இருப்பதற்கு 2 தலைமை காவலர்கள் உதவி செய்துள்ளதாகவும் முருகன் கூறியுள்ளான்.\nகொள்ளையன் முருகனின் இந்த குற்றச்சாட்டு தனிப்படையில் இடம் பெற்றிருந்த சென்னை போலீஸ் அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளையன் முருகன் திருவாரூர் முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு ரூ.10 லட்சத்தில் கார் வாங்கி கொடுத்ததாகவும் தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே கொள்ளையன் முருகன் வழக்கு விசாரணையின்போது இதுபோன்று போலீஸ் மீது அவதூறு பரப்புவது வழக்கமானதுதான் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் முருகனின் குற்றச்சாட்டு உண்மைதானா என்பது பற்றி உயர் அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.\nபோலீஸ் அதிகாரிகள் மீது கொள்ளையன் முருகன் சுமத்தி வரும் தொடர் குற்றச்சாட்டுகள் போலீஸ் வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது.\nதிருச்சி நகைக்கடை கொள்ளை பற்றிய செய்திகள் இதுவரை...\nதிருச்சி நகைக்கடை கொள்ளை- நகைகளை அபகரித்ததாக போலீஸ் மீது சுரேஷ் குற்றச்சாட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு - கொள்ளையன் முருகன் மனைவியிடம் போலீசார் விசாரணை\nமுருகன் கூட்டாளி பதுக்கிய 3 கிலோ நகைகள் மீட்பு - கணேசனை மீண்டும் காவலில் எடுக்க போலீசார் மனு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை - சுரேஷ் பயன்படுத்திய மினிவேன் பறிமுதல்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nமேலும் திருச்சி நகைக்கடை கொள்ளை பற்றிய செய்திகள்\nகுடிநீர் வழங்க கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்\nமானாமதுரை அருகே கஞ்சா பதுக்கிய வாலிபர்கள் 10 பேர் கைது\nகும்பகோணம் அருகே குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது\nவெள்ளாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும்- கலெக்டரிடம் தொழிலாளர்கள் கோரிக்கை\nமதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு - சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான ரஞ்சித்துக்கு கார் பரிசு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை- நகைகளை அபகரித்ததாக போலீஸ் மீது சுரேஷ் குற்றச்சாட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை- முக்கிய குற்றவாளி முருகன் நாளை கோர்ட்டில் ஆஜர்\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு - கொள்ளையன் முருகன் மனைவியிடம் போலீசார் விசாரணை\nதிருச்சி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்டதில் 25 கிலோ நகைகள் மீட்பு\nமுருகன் கூட்டாளி பதுக்கிய 3 கிலோ ந���ைகள் மீட்பு - கணேசனை மீண்டும் காவலில் எடுக்க போலீசார் மனு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/2%20%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-17T16:24:02Z", "digest": "sha1:PM6634P6UP6N3JMUD4Z26NIOVRBHIW5F", "length": 3579, "nlines": 45, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை சமன் செய்தது இந்திய அணி..\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. களத்தில் தெறிக்க விட்ட காளைகள்..\nநிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப்ரவரி 1ந்தேதி தூக்கு தண்டனை\nஇந்தியாவின் நடவடிக்கையால் மலேசியாவுக்கு கடும் நெருக்கடி\nகோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரஜினிக்கு எதிராக புகார் மனு\n2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தம்\n2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு உயர் மதிப்பு கொண்ட 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு த...\nஇந்தியாவின் நடவடிக்கையால் மலேசியாவுக்கு கடும் நெருக்கடி\nகாணும் பொங்கல் - சுற்றுலா தலங்களில் திரண்ட மக்கள்\nநித்தியின் கைலாசவாசி நேபாள எல்லையில் பலி..\nகருத்தா பேசுனாரு நடிகர் கார்த்தி.. நீர் வளம் வாழ்வு தரும்\nஇன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drsubra.com/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-01-17T15:29:34Z", "digest": "sha1:I3QXKU4647QDQW5WO3O4YFQV52AVITIQ", "length": 8654, "nlines": 78, "source_domain": "drsubra.com", "title": "டாக்டர் சுப்ராவின் அன்னையர் தின வாழ்த்துச் செய்தி – Dr S Subramaniam", "raw_content": "\nடாக்டர் சுப்ராவின் அன்னையர் தின வாழ்த்துச் செய்தி\nமஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான\nடத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அவர்களின்\nஅன்னையர் தின வாழ்த்துச் செய்தி\n“மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது முன்னோர்கள் வாக்கு. உலகில் அனைவருக்கும் முதன்மையாகவும் வரமாகவும் இருப்பவர்தான் அம்மா. அம்மா என்ற வார்த்தை உணர்வு சா��்ந்தது. ஒரு சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக, மகளாக, இல்லத்தில் உள்ளவர்களைப் பக்குவப்படுத்துபவராக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச் செல்லும் ஆசானாக என இப்படி அனைத்துமாய் இருப்பவர்தான் அம்மா.\nபெண்கள் தங்கள் வாழ்நாளில் எத்தனையோ பொறுப்புகளை வகித்து வந்தாலும் அன்னை என்கிற பொறுப்பு மிகவும் உன்னதமான இடத்தை வகிக்கின்றது. ஒவ்வொரு குடும்பத்தின் எதிர்காலமும் வளர்ச்சியும் அவ்வீட்டின் குடும்பத் தலைவி பொறுப்பை வீற்றிருக்கும் தாய்மார்களின் அன்பிலும் அரவணைப்பிலும்தான் உள்ளது. அன்னையர்களின் தியாக உணர்வையும் அர்ப்பணிப்பையும் கெளரவிக்கும் விதத்தில்தான் ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில் கிழக்கத்திய பண்பின் அடிப்படையில் உலகளாவிய நிலையில் அன்னையர் தினம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.\nஆனால், பத்து திங்கள் சுமந்து, பகல் இரவு பாராமல் காத்து, நாளெல்லாம் தான் பட்டினியாய் இருந்தாலும், ஒரு கணமேனும் பிள்ளைகளின் பசியைப் பொறுக்காது உணவூட்டி, வித்தகனாய் கல்வி பெற வைத்து, மேதினியில் மேன்மையாய் நாம் வாழச் செய்த அந்த கண்கண்ட தெய்வத்தை வாழ்த்தி வணங்கி பணிவிடைகள் செய்து மகிழ்ச்சியளிக்க இந்த ஒரு நாள் நிச்சயம் போதாது. அவ்வகையில், அன்னையர்களின் தியாக அடிப்படையில் ஒவ்வொரு நாளும் அன்னையர் தினம்தான்.\nஎனவே, அன்னையர் தினத்தன்று மட்டும் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும் நோக்கத்தோடு இல்லாமல் ஈன்றெடுத்த தாய்மார்களின் தியாக உணர்வைப் போற்றிப் பிள்ளைகள் அவர்களைப் பேணிக் காக்க வேண்டும். மேலும் தங்களது தாய்மார்களின் உடல் நலனில் அக்கறை செலுத்தி அவர்கள் நோய் நொடியின்றி சுகாதாரத்துடன் வாழ வகை செய்ய வேண்டும்.\nஅவ்வகையில், ஒவ்வொருவரின் வீட்டிலும் அன்னையைப் போற்றி, வாழ்த்தி, மகிழ்விக்கின்ற தினமாக இன்றைய தினம் மலர்ந்து மணம் பரப்ப வேண்டும் என வாழ்த்துவது மட்டுமின்றி, உலகில் வாழும் அனைத்துத் தாய்மார்களுக்கும் எனது அன்னையர் தின வாழ்த்துகளைச் சமர்ப்பித்து, சுகாதாரத்துடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.”\nவியூகச் செயல் வரைவுத் திட்ட அறிமுக நிகழ்ச்சியில் நஜிப் – சாஹிட் – சுப்ரா\nசிகாமாட் அம்னோவினருடன் டாக்டர் சுப்ரா நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு\n வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து – MIC on “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் – MIC on “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து வெற்றி பெற வேண்டியது அவசியம்” டாக்டர் சுப்ரா வலியுறுத்து […] “கேமரன் மலை மஇகாவுக்குத்தான் […] “கேமரன் மலை மஇகாவுக்குத்தான்\nசிகாமாட் அம்னோவினருடன் டாக்டர் சுப்ரா நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு\nகெடா மஇகாவினருடன் டாக்டர் சுப்ரா சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=569", "date_download": "2020-01-17T16:56:14Z", "digest": "sha1:SWDUKTOYE2CSGRSVPJDPLDOOLRLJWNC4", "length": 16465, "nlines": 213, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 17 ஐனவரி 2020 | துல்ஹஜ் 169, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் ---\nமறைவு 18:18 மறைவு 12:02\n(1) {18-1-2020} ஜன. 18 அன்று “மெகா / நடப்பது என்ன” சார்பில் KMT மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 569\nசனி, ஐனவரி 14, 2006\nஇந்த பக்கம் 1685 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன���று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/cancellation-of-rk-nagar-by-election-appeal-to-supreme-court-election-commission-petition/", "date_download": "2020-01-17T15:36:05Z", "digest": "sha1:6CSXTTQQFPRWVSZN3EGRORWCRKZUXLFN", "length": 9571, "nlines": 49, "source_domain": "kumariexpress.com", "title": "ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் – தேர்தல் கமிஷனிடம் தி.மு.க. மனுKanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News | Kanyakumari News | Nagercoil News | Nagercoil Today News |Kanyakumari Today News", "raw_content": "\nகுமரி மாவட்டத்தில் நர்சிங் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயம்\nஎனது கணவரை சுட்டுக்கொன்றவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்- வில்சன் மனைவி பேட்டி\nபுதுக்கடை அருகே வீடு புகுந்து 7 பவுன் நகை திருட்டு\nகைதான பயங்கரவாதிகளுக்கு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பா போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பேட்டி\nகுமரி சப்–இன்ஸ்பெக்டர் கொலை எதிரொலி: 14 சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு; துப்பாக்கிகளுடன் 5 போலீசார் நியமனம்\nHome » இந்தியா செய்திகள் » ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் – தேர்தல் கமிஷனிடம் தி.மு.க. மனு\nரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் – தேர்தல் கமிஷனிடம் தி.மு.க. மனு\nதி.மு.க. முதன்மை செயலாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, தேர்தல் கமிஷனர் அசோக் லவாசா ஆகியோரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-\nசென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 2017-ம் ஆண்டு இடைத்தேர்தல் நடக்கும் நேரத்தில் 8-4-2017 அன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லத்திலும், மற்றும் பல்வேறு இடங்களிலும், வருமானவரித்துறை நடத்திய சோதனையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பணம் கொடுத்தது கண்டறியப்பட்டது. வருமானவரி���் துறையினரின் அறிக்கையை தொடர்ந்து 12-4-2017-ல் நடைபெற இருந்த தேர்தலை, 9-4-2017 தேதியிட்ட உத்தரவு மூலம் இந்திய தேர்தல் கமிஷன் ரத்துசெய்தது.\nஅதைத்தொடர்ந்து, தமிழக தேர்தல் அதிகாரி கிரிமினல் வழக்கு ஒன்றை யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் காவல்துறையில் பதிவு செய்தார். இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என்று தி.மு.க. சார்பில் கவர்னரை சந்தித்து மனு அளிக்கப்பட்டதுடன், ஐகோர்ட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இந்த வழக்கை தேர்தல் அதிகாரிகள் ஆளும் கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஐகோர்ட்டு மூலம் வழக்கை ரத்து செய்துவிட்டனர்.\nஎனவே ரத்து செய்யப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதுடன், இந்த விவகாரத்தில் சரிவர செயல்படாத அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nPrevious: டெல்லி பெண் பாலியல் பலாத்கார வழக்கில் 4 வாலிபர்களுக்கு வாழ்நாள் சிறை; தஞ்சை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\nNext: பழையன கழிதலும்.. புதியன புகுதலும்; தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்\nபொங்கல் விடுமுறை: குமரி சுற்றுலாதலங்களில் அலைமோதும் கூட்டம்\nகுமரி மாவட்டத்தில் நர்சிங் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயம்\nஎனது கணவரை சுட்டுக்கொன்றவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்- வில்சன் மனைவி பேட்டி\nபுதுக்கடை அருகே வீடு புகுந்து 7 பவுன் நகை திருட்டு\nகைதான பயங்கரவாதிகளுக்கு ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பா போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பேட்டி\nஅகஸ்தீஸ்வரத்தில் விழா: பொங்கல் பண்டிகை கொண்டாடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்\nசப்-இன்ஸ்பெக்டர் கொலையில் கைதான பயங்கரவாதிகள் 2 பேர் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்\nகுமரி சப்–இன்ஸ்பெக்டர் கொலை எதிரொலி: 14 சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு; துப்பாக்கிகளுடன் 5 போலீசார் நியமனம்\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பு – மத்திய அரசு\nகால்நடைத்தீவன ஊழல் வழக்கு; லாலு பிரசாத் யாதவ் கோர்ட்டில் ஆஜர்\nஜனாதிபதி உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 31–ந் தேதி தொடங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/baabafba9bc1bb3bcdbb3-ba4bc6bbeb9fbb0bcdbaabc1b95bb3bcd/ba8bc1ba3bcdba3bbfbb2bc8ba4bcd-ba4bbfb9fbcdb9fbaebcd-micro-planning", "date_download": "2020-01-17T15:34:08Z", "digest": "sha1:FU43OFPH5DZT2Y3TLICTBJI3L7R67FF3", "length": 55280, "nlines": 228, "source_domain": "ta.vikaspedia.in", "title": "நுண்ணிலைத் திட்டம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / பயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள் / நுண்ணிலைத் திட்டம்\nநுண்ணிலைத் திட்டம் (Micro Planning) குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஒவ்வொரு பள்ளியும் தன் வாழ்விடத்திலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்தல் வேண்டும். அனைத்து குழந்தைகளும் தொடக்கக் கல்வியினை பெறும் வகையில் வாழிடத்தில் உள்ள மக்கள் பொறுப்பேற்க வேண்டும் என எதிர் பார்க்கப்படுகிறது. குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய ஆசிரியரால் மட்டுமே முடியாது. சமூக அங்கத்தினர்களான மகளிர் குழுக்கள், கிராமக் கல்விக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் போன்றோரின் பங்களிப்பும் அவசியம்.சமூக அங்கத்தினர்களின் (Stake holders) துணையோடு வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தினரை உள்ளடக்கிய அனைத்து குழந்தைகளும் தரமான தொடக்கக் கல்வி பெற உறுதி செய்தல் வேண்டும்.\nநுண்ணிலைத் திட்டமிடலில் சமுதாயத்தினர் பங்கேற்பதற்கான படிநிலைகள்\nநுண்ணிலை திட்டமிடலில் சமுதாயத்திலுள்ளவர்களை பங்கேற்கச் செய்வதற்கான படிநிலைகள் பின்வருமாறு:\nகிராம கல்விக்குழு, பள்ளி மேலாண்மைக் குழு, தாய் ஆசிரியர்கள் கழகம் போன்ற அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு குழந்தைகளின் தொடக்கக் கல்வி பெறுவதற்கான உரிமைசார் சிக்கலை கண்டறியவும், தீர்வு காணும் வகையிலான பயிற்சிகளை அளித்தல்.\nகுழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் சிறப்பம்சங்கள், அதில் ஒவ்வொருவரின் பங்கு மற்றும் கடமைகள் குறித்தும், அனைவருக்கும் தொடக்கக் கல்வி அளிப்பதில் அரசின் முயற்சிகள் குறித்தும் விழிப்புணர்வு முகாம் நடத்துதல்.\nசேர்க்கைப் பேரணி சமூக அங்காடிகள், வாராந்திர சந்தைகளில் கலாச்சார நிகழ்ச்சிகள்/வீதி நாடகங்களை பின்வரும் குறிப்பிடத்தக்க பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி நிகழ்த்தி சேர்க்கை அதிகரிப்பு, இடைநிற்றல் குறைத்தல், பிற பள்ளியில் சேர மாற்றுச்சான்று பெறுதல், பெண் கல்வி ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / பிற பின்தங்கிய வகுப்பினர் போன்ற நலிவுற்ற பிரிவினருக்கான ��ுறையார்ந்த உரிமை பெறுதல், நாடோடி / நாட்டுப்புற வாழ்க்கை மேற்கொள்ளும் பிரிவினருக்கான உரிமை பெறுதல் போன்றவற்றை உறுதிசெய்தல்.\nதிட்டமிடலுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் தலைமையாசிரியரோ அல்லது அரசு உயரதிகாரியோ மட்டுமே பெற்றிருக்க வேண்டியதில்லை. அனைவரும் தொடக்கக் கல்வி வழங்குதலின் கோணத்திலும் ஒவ்வொருவரும் சிந்தித்து முதன்மை திட்டமிடல் குழுக்களை நியமித்தல் வேண்டும். சமுதாயம் பள்ளியில் தமது சொந்த பொறுப்பை / பங்களிப்பை உணர்ந்து பள்ளியின் நோக்கங்களை உருவாக்குதலையும் எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று முடிவெடுத்தலையும் மேற்கொள்ள வேண்டும். இதில் முதன்மை திட்டமிடல் குழுவை ஈடுபடுத்துவதால் இத்திட்டமிடல் சட்ட பூர்வமானதாக அமைகிறது. ஒவ்வொரு வாழிடத்திலிருந்தும் முதன்மை திட்டமிடல் குழுவிற்கான உறுப்பினர்களைக் கண்டறிய சமூகம் மற்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட குழுக்களுக்கு வாய்ப்பு அளித்து இடைவினையாற்றல் வேண்டும்.\nஅதில் சிலர் கல்வியறிவு பெற்றவராகவோ, அரசியலில் பங்கேற்பவராகவோ, கருத்துகளில் ஆர்வமும் உடைய இளைஞர்களாகவோ, தன் திறமையை வெளிப்படுத்த ஆர்வம் உள்ளவர்களாகவோ, சிறந்த திறமிக்க பெண்களாகவோ, வேலையில்லா படித்த சிறுபான்மையினராகவோ இருப்பர் அவர்களின் பங்களிப்புகள்:\nசமுதாயத்தை பள்ளிகளுடன் இணைக்கவும், மேம்படுத்தவும் உதவுதல். பள்ளியிலிருந்து இடைநிற்றல், இடம்பெயர்வு, விலகுதல் போன்றவற்றை சமுதாய உதவியோடு தடுத்தல்.\nசமுதாய பங்கேற்பாளர்களின் கருத்து கேட்டு கல்வியளித்தல். முதன்மை திட்டமிடல் குழுவில் இடம்பெறுபவர்களை கவனத்துடன் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.\nஏனெனில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதை ஏற்றுக்கொள்ளாத ஒருவரும் குழுவில் இடம்பெற வாய்ப்பு உண்டு. அவர்களுள் சிலர் குரல் உயர்த்தியும், ஆதிக்கம் செலுத்துபவராகவும் மற்றும் பிறரிடம் கருத்தை திணிப்பவராகவும் இருக்கலாம். இக்குழுவில் உள்ளோரில் சிலர் எதிர்பார்ப்பின் அளவிற்கு இல்லாவிடினும், ஆசிரியருக்கும், உள்ளடங்கிய தொடக்கக் கல்வியினை வழங்க பள்ளிக்கும், உள்ளூர் நபருக்கும் உதவியாக இருக்கலாம். இது அனைத்து குழந்தைகளும் தொடக்கக் கல்வி பெற ஒவ்வொருவரின் ஒத்துழைப்பைக் குறிக்கிறது. பொதுவாக முதன்மை திட்டமிடல் குழு��ானது சமூகத்தில் அனைத்து பிரிவு பிரதிநிதிகளையும் உள்ளடக்கியதாக அமைதல் வேண்டும்.\nமுதன்மை திட்டமிடல் குழுவிற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி\nதரமான திட்டமிடல் பயிற்சியும், திட்டங்களும் முதன்மை திட்டமிடல் குழுவின் திறனை சார்ந்ததாகும். உத்தேசிக்கப்பட்ட திட்டம் மாவட்ட அளவில் செயல்படுத்த தக்கதாக அமைய வேண்டும். ஒட்டுமொத்த திட்டமிடல் செயலானது, அனைத்து கல்விசார் வளர்ச்சியினை கருத்தில் கொண்டும், தனிநபரின் அல்லது குழுவின் விருப்பு வெறுப்புகளை களைந்த பங்கேற்றலாக அமைதல் வேண்டும். இந்தத் திட்டமிடலானது வெவ்வேறு துறைகளில் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் அத்திட்டங்களை ஒருங்கிணைத்து தம் திட்டத்தில் பயன்படுத்தும் அறிவினைப் பெற்றதாக அமைய வேண்டும். முதன்மை திட்டமிடல் குழுவில் பெரும்பாலான உறுப்பினர்கள் அனுபவமின்றி இருப்பினும், திட்டம் தீட்ட, செயல்முறையை வகுப்பதில் பங்காற்றுவதற்கான அறிவினைப் பெறுதல் அவசியமாகும். இவர்கள் அதே பகுதியில் பலகாலம் வாழ்பவராக இருப்பினும் தம் சொந்தப் பகுதிக்கான பொது முடிவெடுத்தலில் பலர் முதல் முறையாக பங்கேற்பவராக இருக்கலாம்.\nமுதன்மை திட்டமிடல் குழுவானது பள்ளி வளர்ச்சி திட்டத்தை தொகுத்து, கிராமக் கல்வி முன்னேற்றத் திட்டத்தினை தயாரித்தல் வேண்டும். இக்குழு பள்ளியின் தேவையை கிராமத்திலிருந்தும், கிராமத் தேவையை ஒன்றியத்திலிருந்தும், ஒன்றியத் தேவையை மாவட்டத்திலிருந்தும் பெற்று வழங்க வேண்டும். இரண்டு முதல் மூன்று அமர்வு கொண்ட பணிமனைகள் மூலம் SSA-வின் நோக்கங்கள், இலக்குகள், விதிமுறைகள் குறித்து அறியவும், திட்டமிடல் வரைவுக்கான தகவல்களைச் சேகரிக்கவும், செயல்பாட்டை கண்காணிக்கவும் நடத்தப்பட வேண்டும். ஒன்றியம்/குறுவள அளவில் / மாவட்ட அளவில் உள்ள வல்லுநர்களின் அனுபவங்களை பயன்படுத்தி கொள்ளவும் அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.\nஇடைவினையாற்ற வேண்டிய பிரச்சினைகளை அடையாளங்காணுதல் (Identification of issues requiring invention)\nதக்கவைத்தல் மற்றும் தரமான தொடக்கக் கல்வி வழங்குவதில் ஏற்படும் இடர்ப்பாடுகளை கிராம அளவில், இருப்பிட அளவில், ஒன்றிய அளவில் அல்லது மாவட்ட அளவில் அடையாளங்கண்டு தீர்விற்கு வழிவகை செய்யப்பட்டதா என்பதை அறிந்துகொள்வது அடுத்த படிநிலையாகும்.\nவிதிமுறைகளை மாற்றுதல் / மேலும் நெறிப்படுத்துதல்\nஒருங்கிணைந்த முறையில் பிரச்சினைக்கு தீர்வு காணல்\nமாவட்ட மற்றும் மாநில அதிகாரிகளின் உதவியைப் பெறுதல்\nஇந்த நிலையில் தங்கள் பள்ளிக்குத் தேவையான வளங்களை அவசரமாக பெறும் பொருட்டு பள்ளிகள், கிராமங்கள், வட்டாரங்கள் மற்றும் மாவட்டங்கள் தங்கள் பகுதியில் அவை எதிர்கொண்ட பிரச்சனைகள் மற்றும் சவால்களை முன்னிலைப்படுத்தி வெளிப்படுத்த தீவிர போட்டியை தங்களுக்குள் நிகழ்த்தலாம். இதற்கு கல்வி முன்னேற்றத் திட்டத்தின் போதுமான தெளிவான தரவுகளின் அடிப்படையில் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். சில சமயம் மாவட்டங்களுக்கு இடையேயான திட்டமிடல் பணிமனைகளில் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஏற்பாடு செய்யலாம். இது பிரச்சனைகளை கண்டறியவும் தகுந்த தீர்வு முறையை கற்கவும் வழிவகுக்கும்.\nதரவு தேவைகள் (ம) தரவுகளின் மூலங்கள்\nஅனைத்து திட்டங்களும் குறிப்பிட்ட இலக்கினை அடைய காலக்கெடு மற்றும் தெளிவான கட்டாயத்தினை பெற்றுள்ளன. குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் (R.T.E) குறிப்பிடப்பட்டுள்ளபடி அனைத்து குழந்தைகளும் எட்டு ஆண்டுகள் தொடக்கக் கல்வியினை பூர்த்தி செய்ய கீழ்க்காணும் தகவல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.\n14 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகள் (சிறுவர் (ம) சிறுமியர்கள்) பள்ளியில் சேர்ந்துள்ள குழந்தைகள், பள்ளியில் சேராதவர்கள், பள்ளி செல்லா குழந்தைகள், பாதுகாப்பு நிறுவனங்களில் வாழும் குழந்தைகள், ஆதி திராவிடர், மலைவாழ் பழங்குடியினர், மலைவாழ் நாடோடி, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நாகரிக முதிர்ச்சியற்ற பழங்குடியினரின் குழந்தைகள், மாற்றுத் திறனாளி குழந்தைகள், வேலைக்கு செல்லும் குழந்தைகள், வன்முறை நிகழ்ச்சிகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், வேலை தேடி இடம்பெயர்ந்த குடும்பங்களின் குழந்தைகள், குடிபெயர்ந்த குடும்பங்களின் குழந்தைகள், வீதிகளிலும், பொது இடங்களிலும் வசிக்கும் குழந்தைகள், கைதிகள் மற்றும் பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகள், பிற நலிவுற்ற குழந்தைகள் மேற்கண்ட தகவல்களின்படி பள்ளி அமைப்புக்குள் கொண்டுவர வேண்டிய குறிப்பிட்ட குழுவை தேர்ந்தெடுக்க முடியும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்புக்குள் உள்ள ஒவ்வொரு குழந்தையையும் மையப்படுத்தியே திட்டமிடல் அமைய வேண்டும். அப்போது தான் தரவுகள் அடிப்படையில் ஒவ்வொரு குழந்தையின் முன்னேற்றத்தை பின்தொடர்ந்து கண்காணிக்க முடியும். பள்ளி (ம) அரசுத் துறைகளில் மேலே குறிப்பிட்ட தகவல்களின் பெரும்பகுதி கிடைக்கும். கிராம கல்வி பதிவேடு தயாரிப்பதிலும் நிகழ்காலப் பதிவுகளை மேற்கொள்வதிலும் கிராமக் கல்விக் குழுவும், பள்ளி மேலாண்மை குழுவும் முக்கிய பங்கு வகிக்கின்றன.\nதற்போதுள்ள சூழ்நிலைகளின் பிரதிபலிப்பாக கிடைக்கும் தரவுகள் மட்டுமே தரவுகள் தொகுப்பின் நோக்கமாக கருத முடியாது. சவால்களை கண்டறிவதற்காகவும், குறிப்பிட்ட தேவைகளை அடையாளம் காண்பதற்காகவும், இடை வினைகளை திட்டமிடுவதற்காகவும், தேவையான வளங்களை பெறுவதற்காகவும், மேற்குறிப்பிட்ட தகவல்கள் பயன்படுத்தப் படுகின்றன. கிடைக்கக்கூடிய வளங்களை முழுமையாகவும் சிறப்பாகவும் போதுமான அளவில் பயன்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் தரவு அடிப்படையிலான திட்டமிடல் அமைய வேண்டும். குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்கு தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன. அதிகமான தரவுகள் தொகுக்கப்பட்டாலும், பொருத்தமான தரவுகளை மட்டுமே பயன்படுத்த முடியும். குடியிருப்பு அளவிலான திட்டமிடலுக்கு வீட்டு கணக்கெடுப்பின்படி உருவாக்கும் தரவுகள் அடிப்படையாக உள்ளன.\nஇதைத் தவிர வீட்டு கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட குடும்ப அமைப்பு தகவல்கள், குடியிருப்பு நிலைகளில் ஒருங்கிணைக்கப்பட்டு தொகுக்கப் பட்டுள்ளன. இச்செயலை மேற்கொள்ள உதவியாக ஓர் இணை ஆலோசனைப் படிவங்கள் வடிவமைக்கப்பட்டன. ஒருமுறை குடியிருப்பு நிலை தரவுகள் தொகுக்கப்பட்டு விட்டால், அதையே கணினிமயமாக்குவதற்கும், குடியிருப்பு அளவிலான திட்டமிடலுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். பள்ளியில் ஒவ்வொரு குழந்தைகளின் சேர்க்கை (ம) வருகைப் பதிவேடுகளை கண்காணிக்கவும், கிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கு உதவியாக பூர்த்தி செய்யப்பட்ட வீட்டுக் கணக்கெடுப்பு தரவு படிவத்தில் உள்ள தகவல்கள் கிராம வார்டு பதிவேட்டில் சேமிக்கப் படுகின்றன. இவை பின்னர் கிராம கல்விக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும்.\nமுதன்மை திட்டமிடல் குழு துவங்கியவுடன் உறுப்பினர்களின் திறன் மேம்பாட்டை கருத்தில் கொண்டு சிக்கல்கள் (��) இடைவினை உத்திகளை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் அமைக்க வேண்டும். தேவையான தகவல்கள் கிடைத்த பிறகு, நுண்ணிலை திட்டமிடல் பயற்சி தொடங்கப்பட வேண்டும். இப்பயிற்சியில் அடங்கியுள்ளவை:\nகுழந்தைகளின் சேர்க்கை, இடைநிறுத்தம், தக்கவைத்தல், தேர்ச்சி விகிதம், குழந்தைகளின் வகைப்படி ஆசிரியர் - மாணவர் விகிதம், இடம் சார்ந்த குறிக்கோள் ஆகியவற்றை ஓராண்டிற்குள் அடைவதற்கான இலக்கினை நிர்ணயிக்க வேண்டும்.\nநடைமுறைப்படுத்த வேண்டிய செயல்பாடுகளை முடிவெடுத்தல்,\nஅடைய வேண்டிய இலக்கினை பல கட்டங்களாக (படிகளாக) பிரித்து செயல்படுத்தல்,\nபல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ள பொறுப்பான அலுவலர்கள் (ம) நிறுவனத்தை தெரிவு செய்தல்,\nகால அளவை நிர்ணயம் செய்தல்,\nஒவ்வொரு செலவினத்தையும் மதிப்பீடு செய்தல்,\nசுருங்கக் கூறினால் நடவடிக்கை தருக்க சட்டத்தை தயாரித்தல் வேண்டும்.\nஇந்த நடவடிக்கை தருக்க சட்டம் நோக்கங்கள், நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படும் செயல்கள், செயலை மேற்கொள்ளும் நபர்கள், கால அவகாசம், செயல்பாடுகளின் அட்டவணை, பட்ஜெட் நிதி ஒதுக்கீடு மற்றும் எதிர்பார்க்கப்படும் வெளிப்பாடுகளை பட்டியலிடுகிறது. வகுப்பறையில் கற்றல்-கற்பித்தல் செயல்முறைகள் (ம) வகுப்பறையில் நடைபெறும் நிகழ்வுகள் மிக முக்கியமானவை. ஏனெனில் அவை பல உத்திகளின் திட்டமிடலின் பிரதிபலிப்பாக இருக்கின்றன. இவை மிகவும் முதன்மையானதும், முக்கியமானதுமாகும். ஆகையால் வகுப்பறை தொடர் வினைகள் எவ்வாறு நடைபெறுகின்றன (ம) குழந்தைகள் இடைவினைகளில் பங்குபெறும் நிலை போன்றவற்றை புரிந்துகொண்டால் மட்டுமே அவர்களால் தங்களை மேம்படுத்திக் கொள்ள முடியும்.\nவகுப்பறைக்குள் நடைபெறும் கற்றல்-கற்பித்தல் இடை வினைகளில் முக்கியமான கூறுகள் பின்வருமாறு:\nவகுப்பறை சூழ்நிலை (உடல்நிலை (ம) சமூகம் உள்பட)\nவகுப்பறை அமைப்பு (ம) மேலாண்மை (இருக்கை அமைப்பு, கற்றல்-கற்பித்தல் குழுக்களின் அமைப்பு, பொருள்களின் காட்சி (ம) பயன்பாடு)\nகற்பித்தலில் பயன்படுத்தப்படும் முறைகள் (ம) உத்திகள்\nகிடைக்கக்கூடிய (ம) பயன்படக்கூடிய கற்றல்-கற்பித்தல் பொருள்கள் (ம) கருவிகள்.\nவகுப்பறை செயல்பாடுகளில் குழந்தைகளின் பங்கு (சொற்கள், (ம) சொற்கள் சாரா)\nவகுப்பறைக்குள் கிடைக்கக்கூடிய கற்றல்-கற்பித்தல் வசதிகள்.\nசூழலுக்கேற்��� புதுமையான உளவியல் முறைகளை உருவாக்கி, சோதனை செய்து பார்க்கும் வாய்ப்பை ஆசிரியர்க்கு அளித்தல்.\nகற்றலில் பாடச் செயல்பாடுகள் (ம) பாட இணைச் செயல்பாடுகள் ஆகிய இரண்டிலும் பெற்றோர்கள், உள்ளூரில் உள்ள படித்த மக்கள், சமுதாயத்தில் உள்ள வல்லுநர்களைப் பயன்படுத்தி உகந்த உத்திகள் மூலம் பங்கேற்கச் செய்தல்.\nகற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள் அனைத்தும், வகுப்பறையில் மட்டுமே நடைபெற வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. சில நேரங்களில் உயிரி பவ்வகைத்தன்மை போன்ற பாடத்தை கற்பிக்க இயற்கை சூழலோடு இயைந்த இடங்களுக்கு குழந்தைகளை இயற்கை பயணம் அழைத்துச் செல்வது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் இதற்கு நிதி ஒதுக்கீடு தேவைப்படலாம். கல்வித் திட்டம் தயாரிக்கையில் இதனை கருத்தில்கொண்டு திட்டமிட வேண்டும்\nகுழந்தைகளின் முழுமையான ஆளுமைத்திறன் வளர்ச்சிக்கு அனைத்து உட்கூறுகளையும் உள்ளடக்கிய கல்வியை வழங்க வேண்டும். அதாவது, பள்ளிகளில் விளையாட்டு, யோகா, கலை நிகழ்ச்சிகள், செயல்திட்டம், செயல் வழிக்கற்றல், உடல்நலம், ஊட்டச்சத்து, தொழில் கல்வி போன்றவற்றிற்கான வாழ்க்கைக் கல்வியை வழங்குதல் வேண்டும். இத்தகைய செயல்பாடுகள் மூலம் பள்ளியானது ஒரு சமூக செயல்பாட்டு மையமாகத் திகழ்கிறது. மாணவர்கள் பணி அனுபவம் பெறும் வகையில் கைவினை கலைஞர், தச்சர், தொழில் வல்லுநர்கள், விவசாயி ஆகியோருடன் இணைந்து பழகசெய்ய வேண்டும். இத்தகைய கற்பித்தல் செயல்பாடுகளில் மாணவர்கள் ஈடுபடும்பொழுது உடல், மன, சமூக வளர்ச்சி மேம்படுகிறது.\nவிளையாட்டு மைதானம், உடற்கல்வி/யோகா ஆசிரியர், விளையாட்டுக் கருவிகள், பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள் ஆகியவற்றை நிதி ஒதுக்கீடு செய்யும்போதே திட்டமிட வேண்டும்.\n1986இல் தேசிய கல்விக் கொள்கையைத் தொடர்ந்து தொடக்கக் கல்வியில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள புதுமையான திட்டங்கள் பின்பற்றப்பட்டன. அவை கரும்பலகைத் திட்டம், ஆசிரியர் கல்வி, முறைசாராக் கல்வி, மகிளா சமிக்ஷா, தேசிய அளவிலான தொடக்கக் கல்வி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் திட்டம், பீகார், இராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் (ம) ஆந்திரப்பிரதேசம் மாநிலங்களுக்காக சிறப்பாக உருவாக்கப்பட்ட) செயல்திட்டம் போன்றவை அடங்கும். இவற்றில் கற்றல்-கற்பித்தல் கருவிகள், முழுமையான பங்கு வகிக்கின்றன.\nஇப்புதுமையான செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த கற்றல்-கற்பித்தலுக்குறிய பொருள்களின் வகை, கிடைக்கக்கூடிய அளவு, பொருத்தப்பாடு மற்றும் பயன்பாட்டை மதிப்பிட வேண்டியது அவசியமாகிறது. புதுமையான கருவிகளை வாங்குவதற்கு ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 500 வழங்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக பயிற்சி ஏடு, ஆசிரியர் கையேடு, கற்றல்-கற்பித்தல் கருவிகள், கல்வி பெட்டகம் மற்றும் பல. இவை அனைத்தும் திட்ட முன்வரைவில் (கருத்துரு) சேர்க்கப்பட வேண்டும்.\nநட்பு சார்ந்த பள்ளிச்சூழலை ஒரு குழந்தைக்கு உருவாக்கித் தருவதே கட்டுமானப் பணியின் நோக்கமாக உள்ளது. அடிக்கடி பேரிடர் ஏற்படும் இடங்களான தாழ்நிலைப்பகுதி, நெடுஞ்சாலைக்கு மிக அருகில், ஆறு (அ) குளம், உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பிகள் செல்லும் இடங்களில் பள்ளிகள் அமையக்கூடாது. அனைத்து வகைக் குழந்தைகளும் எளிதில் அணுகக்கூடியதாக ஆபத்தற்ற இடங்களில் பள்ளி இருக்க வேண்டும்.\nபள்ளி கட்டிட வடிவமைப்பு செயல்படக் கூடிய நிலையில் கவனத்தை ஈர்க்கக்கூடியதாக இருக்க வேண்டும். வகுப்பறையின் உள்வடிவமைப்பு, போதுமான காற்றோட்டம், விளக்குகள், பொருள்கள் சேமிக்கும் இட வசதிகளுடனும் வரைபடம் (ம) கரும்பலகை போன்றவைகளை உடையதாகவும் இருக்க வேண்டும். கூடுதலாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய சரிவுபாதை, கைப்பிடிச் சுவர், போன்றவற்றுடன் அவர்களின் கல்விக்கான தேவையை பூர்த்தி செய்யத் தேவையான அனைத்து வசதிகளையும் கட்டாயம் பெற்று இருக்க வேண்டும்.\nஒவ்வொரு பள்ளியிலும் பாதுகாக்கப்பட்ட கழிவறை (ம) குடிநீர், மின்சார வசதி, பள்ளி மதில்சுவர் (ம) விளையாட்டு மைதானம் இருத்தல் அவசியம். பசுமையான சூழலில் பள்ளி அமைதல் வேண்டும். இருக்கக்கூடிய உள்கட்டமைப்பு வசதிகள் (வகுப்பறைகள், கழிப்பிட வசதி, குடிநீர், இருக்கை வசதிகள், சேமிப்பு அறை வசதி, கணினி (ம) கற்றல்-கற்பித்தல் கருவி பொருத்துதல், மதில்சுவர் மற்றும் பல) இவையனைத்தும் பயன்பாட்டு நிலையிலும், சிறிய பெரிய அளவில் பழுதடைந்தால், சரி செய்யவும், புதியவை வாங்குவதற்கு ஏற்றாற்போல வரவு-செலவு, திட்ட முன்வரைவு தயார் செய்யப்பட வேண்டும். கட்டுமான நுணுக்கங்கள், ஓர் அலகுக்கு ஆகும் செலவு, நிதியிருப்பு, சமுதாயத்தினரின் பொறுப்புகளும், கடமைகளும், கணக்கு அமைப்பு ஆகியவற்றை கொண்டே சமுதாய கட்டமைப்பு கையேட்டினை தயாரிக்க வேண்டும். அதனடிப்படையிலேயே நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட வேண்டும். என்னென்ன வசதிகள் உள்ளன என்பதையும், முன்வரைவு திட்டத்தில் அவற்றை எவ்வாறு குறிப்பிட வேண்டும் என்பதையும் தெரிந்து வைத்திருப்பது மிக முக்கியமானதாகும்.\nDEO, DIET, BEO, BRC, CRC-யின் பங்குகளும் பணிகளும்\nமாவட்ட அளவில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், திட்டமிடல், செயல் படுத்துதல், ஒருங்கிணைத்தல், மேற்பார்வை செய்தல் போன்ற பணிகள் அனைத்தையும் மேற்கொள்கிறார். அவர் பின்வரும் பொறுப்புகளை, தொடக்கக் கல்வியில் நிறைவு செய்ய வேண்டும்.\nகுழந்தைகளின் கற்றலுக்கான உரிமைகளை உணரும் சூழ்நிலையை உருவாக்கி தருதல்.\nஅனைத்து குடியிருப்பு வாழிடங்களிலும் தொடக்க (ம) உயர் தொடக்க நிலை பள்ளி வசதிகள் உள்ளதை உறுதி செய்தல்.\nபள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகள் அனைவரும் அருகாமையில் உள்ள பள்ளிக்கு எளிதில் செல்வதை உறுதி படுத்துதல்.\nஅனைத்து குழந்தைகளின் சேர்க்கை (ம) தக்கவைத்தலுக்கு PRIs சிறப்பான உள்ளார்ந்த முயற்சி எடுத்து ஈடுபட வேண்டும்.\nபள்ளி செல்லாக் குழந்தைகளை (இடம்பெயர்வு/தெருவோரக் குழந்தைகள்/SC/ST/நாடோடி, மலைவாழினக் குழந்தைகள், தனிக்கவனம் செலுத்தப்பட வேண்டிய சிறப்பு தேவையுடைய குழந்தைகள்) பள்ளியில் சேர்த்தல் மற்றும் தக்கவைத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.\nமேலும் அவர்கள் கல்வி வாய்ப்பை பெறுவதை உறுதி செய்ய தங்குவதற்கான விடுதிகள் (மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது போன்ற வாஸ்தி ஷாலா - Vasthi Shala) மற்றும் மாற்றுப் பள்ளிகளை ஏற்படுத்துதல் வேண்டும்.\nபிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளைப் பற்றிய விவரங்களை பதிவு செய்ய விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டு தொடர்ச்சியாக அவர்களைப் பற்றிய பதிவேடுகளை பராமரித்தல் வேண்டும்.\nஆதாரம் : தமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி மையம்\nபக்க மதிப்பீடு (14 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nவளர்ச்சிக்கான இராணுவ அறிவியலும், தொழில்நுட்பமும்\nசமுதாயக் கண்காணிப்பு மற்றும் உரிமை உடைமை உணர்வை மேம்படுத்துவதற்கான செயல்கள்\nஇந்திய இளைஞர்கள் - உருவாகி வரும் ஆற்றல்\nஇந்தியாவில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவதற்கான சவால்கள்\nஇளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான அணுகுமுறைகள்\nஇடைக்காலத்தில் மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலை\nவட்டார வள மையம் மற்றும் குறுவள மையத்தின் பணிகள்\nபொருளாதார அமைப்புகளும் பொருளாதாரக் கொள்கைகளும்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nசர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் அம்சங்கள்\nகல்வி மேலாண்மையில் சமுதாயத்தின் ஈடுபாடு\nபுதிய தேசிய கல்விக்கொள்கை – 1986 – ஓர் பார்வை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 01, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://automacha.com/nothing-separates-the-top-teams-after-opening-china-gt-qualifying-in-zhuhai/", "date_download": "2020-01-17T16:31:26Z", "digest": "sha1:KHO25KD5BF4CO5YZYCIO2NXBKOGMRS6O", "length": 6795, "nlines": 97, "source_domain": "automacha.com", "title": "Nothing separates the top teams after opening China GT qualifying in Zhuhai - Automacha", "raw_content": "\nசீனாவின் ஜி.டி. சாம்பியன்ஷிப்பின் இரண்டாம் பருவமானது, இந்த வார இறுதிக்குள் தெற்கு சீனாவில் ழுஹுவிற்குத் திரும்புவதோடு, மூன்று வாரங்களுக்கு முன்னர் ஜுஹாய் சுற்றளவுக்கு எந்த அடையாளமும் இருந்தால், அது தொடரின் வரம்புக்கு மற்றொரு சவாலான வாரம் ஆகும், மற்றும் ரசிகர்கள் தொடக்கத் தொடரிலிருந்து மகிழ்ந்திருப்பார்கள்.\nஜி.டி. 3 பிரிவில் கடைசியாக, வாங் லியாங் மற்றும் புதிய கிங்ஸ் ரேசிங் அணியுடனான மார்ட்டின் ரம்பிவுடன் முன்னிலை வகிக்க ஆடி தொடர்ந்து முன்னேறினார், இதில் துரதிர்ஷ்டவசமாக மூன்று ரன்களை வென்றது, இது திட்ட���ிடப்பட்ட 60 நிமிட குறிக்கோளுடன் முன்னதாக அறிவிக்கப்பட்டது. நான்கு, ஆடி ஹாங்காங் மலேசியாவின் மெல்வின் மொஹம் மற்றும் ஹாங்காங்கின் எரிக் லோ முன்னணி வீட்டிற்கு அணி-முதலாளி மார்சே லீ மற்றும் அணியின் துணைத்தலைவர் அலெக்ஸ் ஆ ஆகியோருடன் 1-2 வெற்றியை உறுதிப்படுத்தியது.\nஜி.டி.சி பிரிவில், சவாலான நிலையில் இரண்டு டார்ட்ரி ரேஸ் சில நம்பமுடியாத பந்தயங்களைக் கண்டது. முதல் பந்தயத்தில் – சர்க்யூட்டின் பல சரளைப் பொறிகளை திடீரென வீசின பின்னர் கார்களை நிரப்பியது, அதன் விளைவாக பிளேக்கின் பெரும்பகுதி பிளேக்களில் சுழற்சியில் இருந்தபோது, ஹுவாங் ஹ்சி சான் 2017 ல் இரண்டு முறை வெற்றி பெற்றது. வார இறுதியில் இரண்டு, JRM லம்போர்கினியில் ஒரு சார்ஜிங் கோல்ட் போர்ட்டின் திறந்த சுற்று வெற்றியாளர் கிமி குவின் ஒரு தாமதமான இனம் தவறுக்குள் கட்டாயப்படுத்தி, பாம்பர் மற்றும் பியன் ஹவோ வெற்றி கை ஒப்படைத்தார்.\nGT4 என்றாலும் Roelof Bruins மற்றும் டேவிட் McIntyre பற்றி, மெக்லாரன் 570S GT4 டிரைவர்கள் இரட்டை-டர்போ V8 இயங்கும் இயந்திரம் அடுத்தடுத்து நான்காவது வெற்றி கூறி, ப்ரூஸ் ஒரு திட புள்ளிகள் இந்த வார இறுதியில் Zhuhai மீண்டும் தலைமையில் ஒரு வழிவகுக்கும் வழிவகுக்கும்.\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/amazon-freedom-sale-2019-starts-smartphone-tv-and-more-022772.html", "date_download": "2020-01-17T16:18:09Z", "digest": "sha1:CLNIYZB66TC4BJOBIAY4KWRC2NK6SOZV", "length": 20562, "nlines": 278, "source_domain": "tamil.gizbot.com", "title": "அமேசான் சுதந்திர தின சிறப்பு விற்பனை இன்று ஆரம்பம்: இதோ விலைகுறைக்கப்பட்ட சாதனங்கள் | Amazon Freedom Sale 2019 Starts smartphone tv and more - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n5 hrs ago போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\n6 hrs ago 5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\n8 hrs ago இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இருக்கா: அறிமுகமாகிறது புதிய வசதி\n9 hrs ago ஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\nNews நிர்பய�� வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nSports ISL 2019-20 : முடிஞ்சா கோல் அடிச்சுப் பாரு... நார்த் ஈஸ்ட்டை துவம்சம் செய்த சென்னை\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமேசான் சுதந்திர தின சிறப்பு விற்பனை இன்று ஆரம்பம்: இதோ விலைகுறைக்கப்பட்ட சாதனங்கள்.\nஅமேசான் நிறுவனம் சுதந்திர தின சிறப்பு விற்பனையை இன்று துவங்கியது, இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன், டிவி, பவர்பேங், இயர்போன், ஸ்பீக்கர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக இந்த சிறப்பு விற்பனை ஆகஸ்ட் 11-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்க கார்டுகளை பயன்படுத்தி அமேசான் வலைதளத்தில் பொருட்களை வாங்கினால் உடனடி தள்ளுபடி\nகிடைக்கும். மேலும் விலைகுறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியலைப் பார்ப்போம்.\nசாம்சங் 43-இன்ச் எல்இடி டிவி.\nசாம்சங் நிறுவனத்தின் 43-இன்ச் முழு எச்டி எல்இடி டிவி UA43N5010ARXXL (Black) (2019 model) மாடலுக்கு ரூ.1000-விரை விலைகுறைக்கப்பட்டு ரூ.28,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, பின்பு சென்ஹெய்சர் எச்டி 4.50 வயர்லெஸ் ஹெட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு\nஅமேசான் எக்கோ ஸ்பீக்கர் மாடலின் முந்தைய விலை ரூ.9,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.6,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, பின்பு அமேசான் நிறுவனத்தின் நவீன கின்டெல்(10-வது ஜென்) மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.6,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஉங்களுக்குத் தெரியாத சாம்சங் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் பற்றிய முழு தகவல்கள்\n3ஜிபி ரேம் கொண்ட ரெட்மி 7 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி எம்20 சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.9,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.50,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, அதேபோல்\nசாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போனுக்கும் விலைகுறைக்கப்பட்டு ரூ.13,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்ட 34ஸ்மார்ட்போன்களுக்கு அப்டேட் செய்யசொல்லி எச்சரிக்கை: இதோ அந்த லிஸ்ட்\n3ஜிபி ரேம் கொண்ட சியோமி ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.11,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் எல்ஜி W10 மாடலுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.7,999-விலையில்\n4ஜிபி ரேம் கொண்ட ஹானர் 20ஐ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.16,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.12,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு\nரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nஎப்படி வருவாய் ஈட்டுகிறது இன்ஸ்டாகிராம்\n6ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.32,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, அதேபோல் ஒன்பிளஸ் 7 ப்ரோ மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.48,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\n3ஜிபி ரேம் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.9,290-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.7,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, பின்பு ஹுவாய் பி30 ப்ரோ மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.63,990-விலையில்\nரியல்மி U1 சாதனத்தின் முந்தைய விலை ரூ.12,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nபோயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nசீக்கிய மத உணர்வுகளை 'துன்புறுத்துவதாக' அமேசான் மீது எஃப்.ஐ.ஆர்\n5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\nபேஷ்., பேஷ்., பொங்கல் தள்ளுபடி அறிவித்த அமேசான்: பல்வேறு ஸ்மார்ட் போன்களுக்கு ஆஃபர்\n: அறிமுகமாகிறது புதிய வசதி\nவேற., வேற., வேற லெவல் அமேசான் அறிவிப்பு: மொபைல் மாற்ற சரியான நேரம்., 40% வரை தள்ளுபடி\nஏர்டெல���லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\nஅலெக்ஸாவைப் பயன்படுத்தி ரூ.40,000மதிப்புள்ள பொம்மைகளை வாங்கிய சிறுவர்கள்: வைரலாகும் வீடியோ.\nRealme 5i: ஒபன் சேல் விற்பனைக்கு வந்தது அட்டகாசமான ரியல்மி ஸ்மார்ட்போன்.\nஅமேசான்: பட்ஜெட் விலையில் அருமையான ஒனிடா ஸமார்ட் டிவிகள் அறிமுகம்.\nஇஸ்ரோவிற்கு 2020 ஆரம்பமே வெற்றிதான்., விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-30\n- அமேசான், பிளிப்கார்ட் வெளியேற கோரி போராட்டம்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி நோட்10 லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n20 மடங்கு எடையை எளிதாக தூக்க உதவும் ரோபோட்டிக் இயந்திரம்\nஜனவரி 23: இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவாழ்க்கையின் வெற்றிக்கு இதை பின்பற்றவும்-சுந்தர் பிச்சையின் டாப் 10 விதிகளை போட்டு உடைத்த தொழிலதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/editorial-articles/2012/nov/17/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-587059.html", "date_download": "2020-01-17T16:50:53Z", "digest": "sha1:CMYAS3KG7JYRE7ZS4GTUWXZOVQH6SOG7", "length": 29633, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புதிய இட்லரின் மகப்பேற்றுத் தாதி\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nபுதிய இட்லரின் மகப்பேற்றுத் தாதி\nBy பழ. நெடுமாறன் | Published on : 17th November 2012 01:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n2012-ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாளில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் உலகளாவிய மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையில் அந்நாட்டின் குழு கலந்துகொண்டது.\nஇக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, கனடா மற்றும் நார்வே நாட்டுப் பிரதிநிதிகள், மஹிந்த ராஜபட்ச அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து மிகக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தார்கள். ஐ.நா-விற்கான அமெரிக்கத் தூதர் எலின் சேம்பர்லைன் டொனாஹோ பேசும்போது, ஐ.நா. மனித உரிமைக் குழு செய்த பரிந்துரைகளை ராஜபட்ச அரசு நி��ைவேற்றத் தவறிவிட்டது எனச் சாடினார்.\nராஜபட்ச அரசு அமைத்த நீதி விசாரணை நல்லிணக்க ஆணைக்குழு போர்க் குற்றங்களையும் போரின் இறுதிக் கட்டத்தில் அப்பாவி மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரங்களையும் அடியோடு மறைப்பதற்கு முயற்சி செய்வதாகவும் அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் குற்றம் சாட்டின.\nசீனா, ரஷியா, கியூபா ஆகியவை ஐ.நா. மனித உரிமைக் குழுவிற்குள் பிளவு ஏற்படுத்த அமெரிக்காவும் பிற நாடுகளும் முயற்சி செய்வதாகக் கூறின. இந்தியா, ஸ்பெயின், ஆகியவை இலங்கை அரசின் மீது மென்மையான விமர்சனங்களை வைத்தன. மேலும், இலங்கையில் அனைத்துலக மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டது குறித்து வெளிப்படையாகவும் முழுமையாகவும் விசாரணை நடத்த முன்வருமாறு இலங்கை அரசை வற்புறுத்தின. ஆனால், போரின்போது இழைக்கப்பட்ட இனப்படுகொலைகளையும் போர்க் குற்றங்களையும் குறித்து இந்தியா வாயைத் திறக்கவேயில்லை.\nஅதே வேளையில் 1987-ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் செய்துகொண்ட உடன்பாட்டின்படி 13-வது திருத்தச் சட்டத்தை உடனடியாகச் செயல்படுத்தும்படி இந்தியா வேண்டிக்கொண்டது. இலங்கையில் உள்ள தமிழர்களையும் தமிழ்நாட்டுத் தமிழர்களையும் இதன் மூலம் திருப்திப்படுத்தலாம் என்பது இந்தியாவின் கனவு.\nஆனால், இலங்கையில் சிங்களத் தீவிரவாதக் கட்சிகள் 13-வது சட்டத் திருத்தத்தை அடியோடு ரத்து செய்யவேண்டுமென்று வற்புறுத்துகின்றன. இக்கட்சிகள் ராஜபட்ச அரசின் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன என்பது இந்தியாவுக்குத் தெரியாதா என்ன கூட்டணிக் கட்சிகளை மீறி ராஜபட்ச ஒருபோதும் செயல்படமாட்டார் என்பது இந்தியாவுக்குத் தெரியும். உலகத் தமிழர்களை ஏமாற்றுவதற்கு வேண்டுமானால், இந்த நாடகம் பயன்படுமே தவிர, அதை யாரும் நம்பப் போவதில்லை.\nசுதந்திரமான அமைப்பும் இந்தியா உட்பட பல நாடுகளின் நீதிபதிகளைக் கொண்டதுமான டப்ளின் மக்கள் தீர்ப்பாயம் இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த முற்பட்டபோதும், ஐ.நா. விசாரணைக் குழு விசாரணை நடத்த முயன்றபோதும் அவற்றைத் தனது நாட்டிற்குள் நுழையவோ, விசாரணை நடத்தவோ அனுமதிக்க ராஜபட்ச பிடிவாதமாக மறுத்துவிட்டார். மேற்கண்ட இரு அமைப்புகளும் தங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களையும் சாட்சியங்களையும் அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் அப்பட்டமான மனித உரிமை மீறல்களும் இனப்படுகொலைகளும் இழைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்தன.\n2010-ஆம் ஆண்டு டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பிற்குப் பிறகு அணை உடைந்த வெள்ளம்போல ஏராளமான ஆதாரங்கள் அதனிடம் வந்து குவிந்தன. மிகக் கொடுமையாக நடைபெற்ற அட்டூழியங்கள் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற இனப்படுகொலைகள் ஆகியவை வெளிச்சத்திற்கு வந்தன. இவற்றை விசாரணை செய்ய 2013-ஆம் ஆண்டு ஏப்ரலில் டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் மீண்டும் கூட இருக்கிறார்கள். இக்கூட்டத்தில் சர்வதேச சட்ட நிபுணர்களும் பங்கேற்கிறார்கள்.\nபோர்க் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் அறவே தடுப்பதற்காகவும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காகவும் சர்வதேச நாடுகள் ஒன்றுகூடி விவாதித்துப் பல சட்டங்களையும் விதிமுறைகளையும் உருவாக்கியுள்ளன. அவற்றைக் கீழே சுருக்கமாகத் தந்துள்ளோம்.\nபோரில் இழைக்கப்படுகிற குற்றங்களைத் தடுப்பதற்காக பல சர்வதேச மாநாடுகள் கூடி இதற்கான சர்வதேசச் சட்ட விதிமுறைகளை வகுத்துள்ளனர். 1899, 1907-ஆம் ஆண்டுகளில் ஹேக் நகரில் நடைபெற்ற சர்வதேச மாநாடுகளில் இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டன.\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின் 1945-ஆம் ஆண்டு ஆகஸ்டு 8-ஆம் தேதி சர்வதேச நாடுகள் ஒன்றுகூடி லண்டன் பட்டயத்தை வெளியிட்டன. போர்க் குற்றங்களுடன் அமைதிக்கு எதிரான குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவையும் இந்தப் பட்டயத்தில் இணைக்கப்பட்டன.\nஇந்த சர்வதேச சட்டவிதிமுறைகளின்படி 2-ஆம் உலகப் போரில் மேற்கண்ட குற்றங்களை இழைத்த ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள், படைத்தளபதிகள் ஆகியோர் மீது விசாரணை நடத்த சிறப்புப் போர்க் குற்ற நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.\nபிற்காலத்தில் யூகோஸ்லாவியா அதிபரான மிலோசேவிக் தனது நாட்டைச் சேர்ந்த கொசவோ மக்களைத் திட்டமிட்டு இனப்படுகொலை செய்தார் என்பதற்காக அவருக்கு எதிரான நடவடிக்கைகளை ஐ.நா. மேற்கொண்டது.\n1998-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. பாதுகாப்புக் குழு இப்பிரச்னையில் தலையிட்டு யூகோஸ்லாவியாவின் இராணுவ நடவடிக்கையைக் கண்டனம் செய்ததோடு அதற்கு எதிராக பொருளாதாரத் தடை நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. அதே ஆண்டு செப்டம்பரில் பாதுகாப்புக் குழு கூடி கொசவோ பகுதியிலிருந்து வெளியேறும்படி செர்பிய ராணுவத்திற்கு ஆணையிட்டது. அது மறுக்கப்பட்ட காரணத்தினால் ஐ.நா. சார்பில் நேட்டோ படைகள் அந்நாட்டிற்குள் புகுந்தன.\nஇதன் விளைவாக செர்பிய இராணுவம் பின்வாங்கியது. கொசவோவிலிருந்து அகதிகளாக வெளியேறிய அல்பேனிய முஸ்லிம்கள் மீண்டும் தங்கள் நாட்டிற்குத் திரும்பத் தொடங்கினார்கள். கொசவோ தனி நாடானது.\nயூகோஸ்லாவிய அதிபர் மிலோசோவிக், நேட்டோ படைகளால் கைது செய்யப்பட்டு சர்வதேச நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்பட்டார். போர்க் குற்றங்களுக்காக அவர் மீது விசாரணை நடைபெற்றுவரும் வேளையிலேயே சிறையிலேயே அவர் மரணம் அடைந்தார்.\nபோஸ்னியோ முன்னாள் அதிபர் கராட்ஜிக் என்பவர் போர்க் குற்றங்களுக்காக 2008ஆம் ஆண்டு ஜூலையில் கைது செய்யப்பட்டு போர்க் குற்ற நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் சர்வதேச நீதிமன்றத்தின் பாதுகாப்பில் சிறை வைக்கப்பட்டார். அவர் மீது விசாரணை தொடர்ந்து நடக்கிறது.\nமேலே கண்ட போர்க் குற்றவாளிகளைவிட மிகக்கொடிய போர்க் குற்றவாளி ராஜபட்ச ஆவார். மனித குலத்திற்கு எதிராக மன்னிக்க முடியாத மாபெரும் குற்றங்களைக் கூச்சமின்றி இழைத்தவர் அவர். ஆனால், அவர் இப்போது ஐ.நா. உட்பட உலக நாடுகளை அவமதிக்கத் துணிந்திருக்கிறார். இன்னமும் அங்கு மனித உரிமை மீறல்களும் திட்டமிட்ட இனப்படுகொலைகளும் அப்பட்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என அவர் கருதுகிறார். அதற்குக் காரணம் இருக்கிறது. இந்தியாவும் சீனாவும் தனக்குத் துணையாக இருக்கும்வரை எதை வேண்டுமானாலும் செய்யலாம் எனத் துணிந்திருக்கிறார்.\nஈழத் தமிழர்களுக்கு எதிராக மட்டுமல்ல இலங்கையில் ஜனநாயக, மனித உரிமை ஆகியவற்றுக்காகக் குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் ஒழித்துக் கட்டுகிறார். அவர்கள் சிங்களவர்களாக இருந்தாலும் விட்டுவைப்பதில்லை. ஏராளமான சிங்களப் பத்திரிகையாளர்களும் சிங்களக் கட்சித் தலைவர்களும் ஈவிரக்கமில்லாமல் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உள்நாட்டில் ஜனநாயகத்தை வேரோடு பறித்து எறிந்துவிட்டு சர்வாதிகார நச்சு மரத்தை ஊன்றி நிறுத்தியிருக்கிறார்.\nஎடுத்துக் காட்டாக தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் பாதுகாப்புத் துறை உட்பட\n79 துறைகளை வைத்திருக்கிறார். அவருடைய சகோதரர்களும் நெருங்கிய உறவினர்களும் மட்டும்தான் முக்கியப் பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.\nசிங்கள ராணுவத்தின் வெற்றிக்குக் காரணமான தலைமைத் தளபதியாக இருந்த சரத்பொன்சேகா போர் முடிந்த பிறகு என்ன ஆனார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். இன்றைக்கும் அவருடைய உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலைமையிலும் அங்கிருந்து வெளியே தப்பிச்செல்ல முடியாமலும் தவிக்கிறார்.\nஅண்மையில் பல வழக்குகளில் அரசுக்கு எதிராகத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயக மீது இலங்கை நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானத்தினைக் கொண்டு வந்து அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராஜபட்ச கட்சிக்கு உள்ள பெரும்பான்மையின் காரணமாக இத்தீர்மானம் நிறைவேற்றப்படுவது உறுதி. அரசு நிர்வாகமும் ராணுவம் ஆகியவற்றை முழுமையாக தனது சர்வாதிகாரப் பிடிக்குள் கொண்டுவந்த ராஜபட்ச இப்போது அந்நாட்டின் நீதித் துறையையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டார்.\nமனித உரிமை ஆணையம், தேர்தல் ஆணையம், ஊழல் ஒழிப்பு குழு, அரசுப் பணிகளுக்கான தேர்வாணையம் ஆகியவற்றின் தலைவர்கள் சுயேச்சையாகச் செயல்பட வழி செய்யும் 17ஆவது சட்டத் திருத்தத்தை அடியோடு திருத்தி இந்த அமைப்புகளுக்கான தலைவர்களை நியமிக்கும் அதிகாரத்தைத் தன்னிடமே வைத்துக்கொண்டிருக்கிறார்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் அதிபராக யாராக இருந்தாலும் இருமுறைக்கு மேல் வர முடியாது என்ற அரசியல் சட்டப் பிரிவைத் திருத்தி எத்தனை முறை வேண்டுமானாலும் அதிபர் பதவியில் தொடரலாம் என்ற நிலையை ஏற்படுத்தி நிரந்தர சர்வாதிகாரியாக உருவாக வழிவகுத்துக் கொண்டுள்ளார்.\nஅவரது சொந்தக் கட்சியின் தலைவரான முன்னாள் அதிபர் சந்திரிகாவே கூட உள்நாட்டில் இருந்தால் தனது உயிருக்கு ஆபத்து என அஞ்சி வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்டார். எதிர்க்கட்சிகள் மிரட்டப்பட்டுச் செயலற்றுக் கிடக்கின்றன. மொத்தத்தில் இலங்கையில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது.\nமொத்தத்தில் ராஜபட்ச தென்னாசியாவின் இட்லருக்கு மேலான இட்லராக உருவாகிக்கொண்டிருக்கிறார்.\nஜெர்மானிய இட்லர் தனது நாட்டிலிருந்த யூதர்களை முதலில் இனப்படு��ொலை செய்தான். இதில் தப்பியவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி ஓடினார்கள். பிறகு கம்யூனிஸ்டுகளை வேட்டையாடினான். இறுதியாக தன்னை எதிர்க்க யாரும் இல்லாமல் செய்து அந்நாட்டின் சர்வதிகாரியானான். மனித குலத்திற்கு எதிராக இட்லர் மேற்கொண்ட நடவடிக்கைகளை பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா உட்பட வேடிக்கை பார்த்தன.\nசர்வதேச சங்கம் ஊமை சாட்சியாக நின்றது. இதன் விளைவாக ஐரோப்பாவில் இருந்த மற்ற நாடுகளின்மீது படையெடுத்து ஒவ்வொன்றாகக் கைப்பற்றினான். வேடிக்கை பார்த்த வல்லரசுகள் அதிர்ச்சியடைந்தன. இட்லருக்கு எதிராக அணி சேர்ந்தன. 2-ஆம் உலகப் போர் மூண்டது. இதன் விளைவாக ஐரோப்பா சுடுகாடானது. ஐரோப்பிய மக்கள் சொல்லொண்ணாத துயரங்களுக்கு ஆளாயினர்.\nவரலாற்றில் அழியாமல் பதிந்துவிட்ட இந்த உண்மையை மறந்து இன்றைக்குப் புதிய இட்லராக உருவாகிக்கொண்டிருக்கிற ராஜபட்சவுக்கு எல்லா வகையிலும் தோள்கொடுத்து துணை நிற்கும் நாடுகள், தங்கள் தவறை உணரப்போகும் நாள் அதிக தூரத்தில் இல்லை.\nஆனால், மகாத்மா காந்தியின் நாடு புதிய இட்லரின் பிறப்புக்கு மகப்பேற்றுத் தாதியாக இருக்கிறதே என்பதுதான் சோகத்திலும் சோகமாகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99211", "date_download": "2020-01-17T15:53:45Z", "digest": "sha1:MWYJYG433LTIJPW4POAJHMMSP5NSOZWH", "length": 34251, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "குமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருதுவிழா கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 20\nவெற்றி கடிதங்கள் 11 »\nகுமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருதுவிழா கடிதங்கள்\nகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழாவில் உங்கள் உரை கேட்டேன்.\nவித்தியாச அனுபவம். அமைதியாக பேசின��ர்கள். கவிஞரின் வேடம் குறித்து பேசியது புதிய கோணமாய் இருந்தது. எனக்குள் பல கவிஞர்களின் கவிதையையும், புகைப்படத்தையும் மனதில் ஓட விட்டேன். சென்ற வருடம் குமரகுருபரன் கவிதை வெளியீட்டு விழாவில் நீங்கள் பேசியது, கவிதை பற்றிய மிகத் தெளிவான சித்திரத்தைக் கொடுத்தது. இந்த விழா உரை வேறு ஒரு தளத்தில், கவிதைகள் பற்றி அமைந்தது.\nபுதிய கவிஞர்களை மனதார பாராட்டி பெருமைப்படுத்துவதில், அறிமுகப்படுத்துவதில் தமிழ் இலக்கிய உலகில் உங்கள் பங்கு முக்கியமானது. சபரிநாதன் பற்றி நீங்கள் கூறியது, அவருக்கு மட்டுமல்ல, இன்னும் பல இளையவர்களுக்கு உற்சாகமாய் இருக்கும்.\nஉங்களுடைய உரை, ஒரு சூத்திரம் போல, அழகான சித்திரம் போல் கச்சிதமாக அமைந்திருந்தது,\nஆம். குமரகுருபன்-விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழாவில் உங்களை முதன்முதலாக நேரில் பார்த்ததும் எனக்குக் கிடைத்தது இந்த தரிசனம் தான். ஆடை, ஆபரணங்களற்ற அசலான சிற்பத்தைக் காண்பது தான் “நிர்மால்ய தரிசனம்” என்று நீங்கள் கவிஞர்களை அவதானிக்கும் விஷயத்தை இக்கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து தான் தெரிந்து கொண்டேன்.\nநான் உங்களைப்பற்றி வைத்திருந்த எந்த ஒரு பிம்பத்தையும் கொஞ்சம் கூட தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்காமல் நிர்மால்யமாக காட்சியளித்தீர்கள். விஷ்ணுபுரத்தின், “சாதரணமானவர்களைத் தான் மக்கள் தலைவர்களாக்குகிறார்கள். பின்பு அவர்களை அசாதாரணமவர்களாக்கி வணங்குகிறார்கள்” என்ற வரிகள் தான் நினைவுக்கு வந்தது.\n” ….என்ன எப்படி இருக்கீங்க” என்று வாஞ்சையாக என் கையைப் பற்றிக் கொண்டதும், என் பக்கத்து வீட்டு நண்பர் போல் சாதரணமாக என்னுள்ளே அமர்ந்து விட்டீர்கள். கிட்டத்தட்ட ஒரு வாரமாக என்னுள் இருந்த படபடப்பின் உச்சமாக தண்ணீர் வற்றி உலர்ந்து போய் ஒட்டியிருந்த இரு உதடுகளையும் பிளந்து என் சொற்களை விடுதலை செய்தது என் நாக்கு. “….நல்லா இருக்கேன் சார் ( ஜெமோ என்றழைக்க அப்போது துணிவு வரவில்லை). நீங்க எப்படி இருக்கீங்க என்றேன்” என்று வாஞ்சையாக என் கையைப் பற்றிக் கொண்டதும், என் பக்கத்து வீட்டு நண்பர் போல் சாதரணமாக என்னுள்ளே அமர்ந்து விட்டீர்கள். கிட்டத்தட்ட ஒரு வாரமாக என்னுள் இருந்த படபடப்பின் உச்சமாக தண்ணீர் வற்றி உலர்ந்து போய் ஒட்டியிருந்த இரு உதடுகளையும் பிளந்து என் சொற��களை விடுதலை செய்தது என் நாக்கு. “….நல்லா இருக்கேன் சார் ( ஜெமோ என்றழைக்க அப்போது துணிவு வரவில்லை). நீங்க எப்படி இருக்கீங்க என்றேன்\nஉங்கள் தளத்தில் வெளியிட்ட என்னுடைய கடிதங்கள், என்னை எழுதத்தூண்டும் உங்களுடைய எழத்துக்கள் மற்றும் தடம் தொடர் குறித்து பேசியதில் சிறிது நேரம் பரவசம் நீண்டது. அதற்குள் என் தோளுக்குப் பின்னாலிருந்து இரு கைகள் உங்களுடன் குலுக்கிக் கொள்ள நீணடது. அவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நானகாவது வரிசையில் சென்று அமர்ந்து கொண்டேன்.\nவிழாவின் நாயகன் சபரிநாதன் வந்ததும் அவரோடு சென்று அமர்ந்து விட்டீர்கள். தேவதேவனும், அசோகனும் ஏற்கனவே அங்கிருந்தார்கள். மனுஷ்யபுத்ரன் வந்ததும் கூட்டம் தொடங்கியது.\nமுதல் கியரிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்கும் வணடியைப் போல நிகழ்வுகள் பயணிக்கத் தொடங்கின. கொஞ்சம் கொஞ்சமாக நான் உங்கள் மீது கொண்டிருந்த பிம்பங்களும் உங்களிடமிருந்து உயிர்த்தெழ ஆரம்பித்தன. மனுஷ் பேசுவதற்கு முன் சபரிக்கு விருது வழங்கச் செய்தது, மேடையில் இருக்கும் speaker deskல் Mike with stand போடச் சொன்னது, இடையில் ஒலித்த தேவதேவனின் mobile phoneஐ கோபமாக silent modeலோ அல்லது அணைத்தோ போட்டது என உட்கார்நது கொண்டே பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்தீர்கள்.\nகுமரகுருபனைப் பற்றி மனுஷ் பேச ஆரம்பித்ததும் மனம் கனத்து சோர்வு அடைய ஆரம்பித்தது. சபரியின் கவிதைகள் அவருடைய திரையை (canvass) வேகமாக விரிக்க முயலும் போது எழும் ஒலிகள் என மனுஷ் குறிப்பிட்டது அருமை. கவிதை இல்லா இடமில்லை என்றார் தேவதேவன். அசோகனின் பேச்சில் Bacardiன் நெடி அதிகமாக இருந்தது. கொஞ்சம் குறைத்திருக்கலாம்.\nTop gearல் வேகமெடுக்க ஆரம்பித்தது நீங்கள் பேச ஆரம்பித்ததும். கவிஞர்களைப் பற்றிய உங்களுடைய பார்வை, குமரகுருபனுடைய கவிதைகள் மற்றும் சபரி எனும் இளம் ஆளுமை என உங்கள் உரையை அருமையாகத் தொகுத்திருந்தீர்கள். உரையினுள் செல்லச் செல்ல நான் முன்னர் கொண்டிருந்த பிம்பங்களையெல்லாம் தாண்டி விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியிருந்தீர்கள். சற்று முன் என்னிடம் வாஞ்சையாக கை குலுக்கியவர் தானா இவர் என்று எண்ணினேன். நீங்கள் அசாதாரணமவரும் கூட என உணர ஆரம்பித்தேன்.\n“காட்டை நிரப்பும் மனது….” என்ற கவிதை வரிகள் வழியாக குமரகுருபனை நினைவு கூர்ந்தீர்கள். அதைப்போலவே அறை முழுவ��ும் சிதறிப் பரவி நிறைத்திருந்தீர்கள் உங்கள் உரை மூலம். “எவற்றின் மலரகள் நாம்…” என்ற குமரகுருபனின் வரியை நினைவு கூர்ந்தபோதெல்லாம் மௌனியின் “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்….” எனற வரி என் முன் நிழலாடியது.\nசபரிக்கு வழங்கும் இந்த விருது வளரும் கவிஞனை தட்டிக் கொடுப்பதற்காக அல்ல. வளர்ந்த கவிஞனை அங்கீகரிப்பதற்காக என்று ஆணித்தரமாக கூறியது விஷ்ணுபுரம் விருதுகளின் கறார்தன்மையை பறைசாற்றியது. இதைக்கேட்டதும் எழுந்த கைத்தட்டல்கள் அடங்க வெகுநரமாயிருந்தது.\nசபரியின் கவிதைகளை உலோகத்தை தணணீரில் கலக்கும் ஆயுர்வேத வைத்தியத்தின் உவமையுடன் பொருத்தி விளக்கியது உங்களுக்கே உரிய புனைவுத் திறன். It is very analytical too. நீங்கள் பேசிய அனைத்தையும் இங்கே என்னால் கொணடுவர முடியவில்லை. அருவி மாதிரி பொழிந்து விட்டு போய்விட்டீர்கள். ஒன்றை எடுத்து அவதானிப்பதற்குள் மற்றொன்று. முழுவதையும் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. உங்கள் உரையின் காணொளி பதிவேற்றத்திற்காக காத்திருக்கிறேன்.\nகுமரகுருபன்-விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழாவில் உங்களை முதன்முதலாக நேரில் பார்த்ததும் எனக்குக் கிடைத்தது இந்த தரிசனம் தான். ஆடை, ஆபரணங்களற்ற அசலான சிற்பத்தைக் காண்பது தான் “நிர்மால்ய தரிசனம்” என்று நீங்கள் கவிஞர்களை அவதானிக்கும் விஷயத்தை இக்கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து தான் தெரிந்து கொண்டேன்.\nநான் உங்களைப்பற்றி வைத்திருந்த எந்த ஒரு பிம்பத்தையும் கொஞ்சம் கூட தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்காமல் நிர்மால்யமாக காட்சியளித்தீர்கள். விஷ்ணுபுரத்தின், “சாதரணமானவர்களைத் தான் மக்கள் தலைவர்களாக்குகிறார்கள். பின்பு அவர்களை அசாதாரணமவர்களாக்கி வணங்குகிறார்கள்” என்ற வரிகள் தான் நினைவுக்கு வந்தது.\n” ….என்ன எப்படி இருக்கீங்க” என்று வாஞ்சையாக என் கையைப் பற்றிக் கொண்டதும், என் பக்கத்து வீட்டு நண்பர் போல் சாதரணமாக என்னுள்ளே அமர்ந்து விட்டீர்கள். கிட்டத்தட்ட ஒரு வாரமாக என்னுள் இருந்த படபடப்பின் உச்சமாக தண்ணீர் வற்றி உலர்ந்து போய் ஒட்டியிருந்த இரு உதடுகளையும் பிளந்து என் சொற்களை விடுதலை செய்தது என் நாக்கு. “….நல்லா இருக்கேன் சார் ( ஜெமோ என்றழைக்க அப்போது துணிவு வரவில்லை). நீங்க எப்படி இருக்கீங்க என்றேன்” என்று வாஞ்சையாக என் கையைப் பற்றிக் கொண்டதும், என் பக்கத்து வீட்டு நண்பர் போல் சாதரணமாக என்னுள்ளே அமர்ந்து விட்டீர்கள். கிட்டத்தட்ட ஒரு வாரமாக என்னுள் இருந்த படபடப்பின் உச்சமாக தண்ணீர் வற்றி உலர்ந்து போய் ஒட்டியிருந்த இரு உதடுகளையும் பிளந்து என் சொற்களை விடுதலை செய்தது என் நாக்கு. “….நல்லா இருக்கேன் சார் ( ஜெமோ என்றழைக்க அப்போது துணிவு வரவில்லை). நீங்க எப்படி இருக்கீங்க என்றேன்\nஉங்கள் தளத்தில் வெளியிட்ட என்னுடைய கடிதங்கள், என்னை எழுதத்தூண்டும் உங்களுடைய எழத்துக்கள் மற்றும் தடம் தொடர் குறித்து பேசியதில் சிறிது நேரம் பரவசம் நீண்டது. அதற்குள் என் தோளுக்குப் பின்னாலிருந்து இரு கைகள் உங்களுடன் குலுக்கிக் கொள்ள நீணடது. அவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நானகாவது வரிசையில் சென்று அமர்ந்து கொண்டேன்.\nவிழாவின் நாயகன் சபரிநாதன் வந்ததும் அவரோடு சென்று அமர்ந்து விட்டீர்கள். தேவதேவனும், அசோகனும் ஏற்கனவே அங்கிருந்தார்கள். மனுஷ்யபுத்ரன் வந்ததும் கூட்டம் தொடங்கியது.\nமுதல் கியரிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்கும் வணடியைப் போல நிகழ்வுகள் பயணிக்கத் தொடங்கின. கொஞ்சம் கொஞ்சமாக நான் உங்கள் மீது கொண்டிருந்த பிம்பங்களும் உங்களிடமிருந்து உயிர்த்தெழ ஆரம்பித்தன. மனுஷ் பேசுவதற்கு முன் சபரிக்கு விருது வழங்கச் செய்தது, மேடையில் இருக்கும் speaker deskல் Mike with stand போடச் சொன்னது, இடையில் ஒலித்த தேவதேவனின் mobile phoneஐ கோபமாக silent modeலோ அல்லது அணைத்தோ போட்டது என உட்கார்நது கொண்டே பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்தீர்கள்.\nவிழா அமைப்பாளர்கள் சுரேஷ்பாபு, சௌந்தர், ராஜகோபாலன்- கவிதா சொர்ணவல்லியுடன்\nகுமரகுருபனைப் பற்றி மனுஷ் பேச ஆரம்பித்ததும் மனம் கனத்து சோர்வு அடைய ஆரம்பித்தது. சபரியின் கவிதைகள் அவருடைய திரையை (canvass) வேகமாக விரிக்க முயலும் போது எழும் ஒலிகள் என மனுஷ் குறிப்பிட்டது அருமை. கவிதை இல்லா இடமில்லை என்றார் தேவதேவன். அசோகனின் பேச்சில் Bacardiன் நெடி அதிகமாக இருந்தது. கொஞ்சம் குறைத்திருக்கலாம்.\nTop gearல் வேகமெடுக்க ஆரம்பித்தது நீங்கள் பேச ஆரம்பித்ததும். கவிஞர்களைப் பற்றிய உங்களுடைய பார்வை, குமரகுருபனுடைய கவிதைகள் மற்றும் சபரி எனும் இளம் ஆளுமை என உங்கள் உரையை அருமையாகத் தொகுத்திருந்தீர்கள். உரையினுள் செல்லச் செல்ல நான் முன்னர் கொண்டிருந்த பிம்பங்களையெல்லாம் தாண்டி விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியிருந்தீர்கள். சற்று முன் என்னிடம் வாஞ்சையாக கை குலுக்கியவர் தானா இவர் என்று எண்ணினேன். நீங்கள் அசாதாரணமவரும் கூட என உணர ஆரம்பித்தேன்.\n“காட்டை நிரப்பும் மனது….” என்ற கவிதை வரிகள் வழியாக குமரகுருபனை நினைவு கூர்ந்தீர்கள். அதைப்போலவே அறை முழுவதும் சிதறிப் பரவி நிறைத்திருந்தீர்கள் உங்கள் உரை மூலம். “எவற்றின் மலரகள் நாம்…” என்ற குமரகுருபனின் வரியை நினைவு கூர்ந்தபோதெல்லாம் மௌனியின் “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்….” எனற வரி என் முன் நிழலாடியது.\nசபரிக்கு வழங்கும் இந்த விருது வளரும் கவிஞனை தட்டிக் கொடுப்பதற்காக அல்ல. வளர்ந்த கவிஞனை அங்கீகரிப்பதற்காக என்று ஆணித்தரமாக கூறியது விஷ்ணுபுரம் விருதுகளின் கறார்தன்மையை பறைசாற்றியது. இதைக்கேட்டதும் எழுந்த கைத்தட்டல்கள் அடங்க வெகுநரமாயிருந்தது.\nசபரியின் கவிதைகளை உலோகத்தை தணணீரில் கலக்கும் ஆயுர்வேத வைத்தியத்தின் உவமையுடன் பொருத்தி விளக்கியது உங்களுக்கே உரிய புனைவுத் திறன். It is very analytical too. நீங்கள் பேசிய அனைத்தையும் இங்கே என்னால் கொணடுவர முடியவில்லை. அருவி மாதிரி பொழிந்து விட்டு போய்விட்டீர்கள். ஒன்றை எடுத்து அவதானிப்பதற்குள் மற்றொன்று. முழுவதையும் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. உங்கள் உரையின் காணொளி பதிவேற்றத்திற்காக காத்திருக்கிறேன்.\nஆனால் மனதில் நின்றவை, மரணம் தரும் சோர்வுகளிலிருந்து மீளும் உங்களுடைய உழைப்பு, குமரகுருபனின் “கனவுகளிலிருந்து மீளமுடியாதவனை” நினைவு படுத்தியது, சபரியை சமீப காலத்திய மிகச் சிறந்த கவி ஆளுமை என ஆணித்தரமாக நிறுவியது.\nமுதல் தொகுப்பு தேடல். இரண்டாம் தொகுப்பு தேடலைக் கண்டடைந்ததின் உச்சம். இது தான் வளர்ச்சி. இதற்கு மேல் சபரி வளர்ந்தாலும், அது ஊசி முனை தூரமாக மட்டுமே இருக்க முடியும் என்றது கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளார்ந்து புரிந்து கொள்ளும் உங்கள் திறனைத் தான் வெளிப்படுத்தியது. சபரியின் இனி வரும் படைப்புகள், அவர் இதுவரை கணடடைந்ததின் நீட்சியாகத்தான் இருக்க முடியும் எனறது உங்களின் உச்சமான “விஷ்ணுபுரத்தையும்” “பின் தொடரும் குரலின் நிழலையும்” ஞாபகப்படுத்தியது.\nவழக்கம்போல் எதிர்பாராமல் உரையை முடித்து அதி வேகத்தில் பயணித்த வண���ியிலிருந்து குதித்து விட்டீர்கள். இனி சபரி முறை. மிக லாவகமாக “கவிதையால் என்ன பயன்” என்ற கவிதை வாசிப்பின் மூலம் driver seatல் அமர்நது கொண்டார். தனது பதற்றத்தை மறைத்த சன்னமான குரல் மூலம் படிப்படியாக வணடியின் வேகத்தைக் குறைத்து நிகழ்ச்சியை முடிவுக்கு கொணடு வநதார்.\nவழக்கம்போல், விஷ்ணுபுரம் இலக்கிய வாசக வட்டத்தினரின் “செய்வன திருந்தச் செய்” attitude மொத்த நிகழ்வையும் தாங்கிப் பிடித்திருந்தது.\nநிகழ்ச்சி முடிந்த மறு நொடியே ராஜபார்வை கமல் போல கறுப்பு நிற coolers அணிந்து கொண்டு நீங்கள் செய்த atrocity (உங்களின் மீசைக்கு விளக்கம் கொடுத்தது) மறுபடியும் உங்களை சாதரணமானவராக்கியது. என்ன மாதிரியான ஆளுமை நீங்கள் என்று வியக்கிறேன். உங்களை ஒரு சட்டகத்தில் பொறுத்திப் பார்க்க முடியவில்லை. நதி போல் பரவி நிறைந்து வழிந்து ஓடிக்கொண்டேயிருக்கிறீர்கள்.\nஅடுத்து உங்களை எப்போது காண்பேன் என்ற நினைவுகளோடு, விடை பெற மனதில்லாமல் விடை பெற்று, வடபழனி மெட்ரோ இரயில் நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.\nவிஷ்ணுபுரம் விருது 2013 - புகைப்பட தொகுப்பு\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 67\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 17\nசிவசக்தி நடனம் - கடலூர் சீனு\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nவிஷ்ணுபுரம் பத்துநூல் வெளியீட்டுவிழா- சிறப்புரைகள்\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 47\nஅரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் க��ை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Huawei?page=2", "date_download": "2020-01-17T17:29:06Z", "digest": "sha1:4WW5TJA26F2IXJPXQPSWGUMLPBTI7UY6", "length": 10490, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Huawei | Virakesari.lk", "raw_content": "\nயுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகளே உலகிற்கு முதலில் அறிமுகம் செய்தனர் - பிரதமர் மஹிந்த\nகர்ப்பிணிப்பெண் உட்பட ஏழு பேர் சடலமாக மீட்பு- பனாமில் பேயோட்டுபவர்களின் அட்டகாசம்\nஆளுந்தரப்பிற்கு எமது தரப்பினரே வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கின்றார்களா \nநுரைச்சோலை அனல் மின் நிலையத்தை அண்டிய சுற்றுச் சூழல், மக்களின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு\nபொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்படும் - டிலான் பெரேரா\nஆளுந்தரப்பிற்கு எமது தரப்பினரே வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கின்றார்களா \nபொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்படும் - டிலான் பெரேரா\nதுடிப்புடைய தலைமைத்துவமும் புதிய அணியொன்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அவசியம் - நளின் பண்டார\nஇடைக்கால அரசாங்கத்தை விமர்சிக்கும் தகுதி எதிர்க்கட்சியினருக்கு கிடையாது - எஸ். பி. திஸாநாயக்க\nஇ���ங்கை வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி\nஸ்மார்ட்போன் புகைப்படவியல் ஆர்வலர்களுக்காக Huawei முகநூல் குழு\nஇலங்கையில் வளர்ச்சி கண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமங்கள் மத்தியில் முதலிடத்தில் திகழ்ந்து வருகின்ற Huawei தான் பு...\nஇலங்கையில் வளர்ச்சி கண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமங்களில் முதலாவது இடத்தில் திகழ்ந்து வருகின்ற Huawei, அண்மையில்...\nHuawei இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ள nova 2i\nஇலங்­கையில் வளர்ச்சி கண்டு வரு­கின்ற ஸ்மார்ட்போன் வர்த்­த­க­நா­மங்­களின் மத்­தியில் முத­லிடம் வகிக்கும் Huawei, அனை­வரும...\nSmart தொழில்நுட்பம் மூலம் எரிசக்தித் திறனை உயர் மட்டங்களில் வழங்கும் Singer GEO Smart குளிர்சாதனப் பெட்டிகள்\nநீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்களின் விற்பனையில் நாட்டில் முன்னிலை வகித்து வருகின்ற நிறுவனமான சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல...\nHuawei இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய தலைமுறை Y7\nதமது விநோதங்களை ஒரு போதும் நிறுத்த விரும்பாதவர்களுக்கு புதிய தலைமுறை வேகம் மற்றும் நவீன பாணியிலான சாதனங்களை வரவேற்கும் வ...\nInterbrand இன் தரப்படுத்தலில் எழுச்சி கண்டுள்ள Huawei\nசர்வதேச வர்த்தகநாம ஆலோசனை நிறுவனமான Interbrand அண்மையில் வெளியிட்டுள்ள இந்த ஆண்டிற்கான தனது வர்த்தகநாம தரப்படுத்தல் அறிக...\nஇலங்கை கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ ஸ்மார்ட்போன் பங்காளராக Huawei நியமனம்\nஇலங்கையில் வளர்ச்சி கண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தக நாமங்கள் மத்தியில் முதலிடத்தில் திகழ்ந்து வருகின்ற Huawei இலங்க...\nGR3 2017 ஸ்மார்ட்போன் வரிசையை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ள Huawei\nஇலங்கையில் முன்னிலை வகித்து வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமான Huawei, மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட Huawei GR3 ப...\nஇலங்கையில் HUAWEI P10 இனை அறிமுகப்படுத்தியது Huawei\nஇலங்கையில் முன்னிலை வகித்துவருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, தனது தேசிய விநியோகத்தரான சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்ச...\nHuawei - சிங்கர் இணைந்து கடனட்டை சலுகை: கொள்வனவு செய்யும் Huawei ஸ்மார்ட்போனுக்கு வட்டியில்லா தவணைக் கொடுப்பனவு\nநாட்டில் முன்னிலை வகிக்கின்ற ஒரு ஸ்மார்ட்போன் வர்த்தகநாமம் என்ற வகையில்ரூபவ் எமது தேசிய விநியோகத்தரான சிங்கர் ஸ்ரீலங்காவ...\nயுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகளே உலகிற��கு முதலில் அறிமுகம் செய்தனர் - பிரதமர் மஹிந்த\nதலைமைத்துவத்தில் தொடரவேண்டும் என்கிறார் ரணில் ; தலைமைப்பொறுப்பை சஜித் ஏற்க 52 பேர் ஆதரவு - ஹர்ஷ டி சில்வா\nதனித்துக் கூட்டணியமைக்கத் தயாராகும் சஜித் \nரணிலை பதவி விலகுமாறு ஐ.தே.க.எம்.பி.க்கள் கோரிக்கை\nசுதந்திரக் கட்சி ஜனாதிபதி கோத்தாவுக்கு ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ahimsaiyatrai.com/2015/03/arungulam.html", "date_download": "2020-01-17T17:30:48Z", "digest": "sha1:CVGZ54BKYFHP6D2DZXW7FXFGNWPM7SGU", "length": 20648, "nlines": 211, "source_domain": "www.ahimsaiyatrai.com", "title": "AHIMSAI YATRAI: ARUNGULAM - அருங்குளம்", "raw_content": "\nசமண யாத்திரை ஸ்தலங்களின் வரைபடம் : அருங்குளம் கிளிக் செய்யவும்\n(தமிழ்நாடு / கேரளா )\nதிண்டிவனம் → வந்தவாசி → காஞ்சிபுரம் → திருத்தணி → சென்னை சாலை → அருங்குளம் = 132 கி.மீ.\nசென்னை(கோயம்பேடு) → திருத்தணி சாலை → அருங்குளம் =74கி.மீ.\nவேலூர் → ஆர்க்காடு → திருத்தணி → சென்னை சாலை → அருங்குளம் = 87 கி.மீ.\nதிருவண்ணாமலை → ஆர்க்காடு → திருத்தணி → சென்னை சாலை → அருங்குளம் = 152 கி.மீ.\nஓம் ஹ்ரீம் ஸ்ரீ தர்ம தீர்த்தங்கராதி சகல முனி கணேப்யோ அர்க்யம் நிர்வபாமி ஸ்வாஹா\nஓம் ஹ்ரீம் அர்ஹம் ஜம்பூத்வீபத்து பரத க்ஷேத்திரத்து ரத்தினபுர நகரத்து குரு வம்சத்து பானு மகாராஜாவிற்கும் சுப்ரபா தேவிக்கும் உதித்த திருக்குமாரனும் ஒப்பிலா மகா புருடரும், பொன் வண்ணரும் 45 வில் உயரம் உடையவரும் பரம ஒளதாரிக தேகத்தை உடையவரும் 10 லட்சம் வருடம் ஆயுள் உடையவரும் வஜ்ராயுதம் லாஞ்சனத்தை உடையவரும் கின்னர யக்ஷன் மானஸி யக்ஷியர்களால் சேவிக்கப்பட்டவரும் ஹரிசேனராதி முதலிய 43 கணதர பரமேட்டிகளை உடைய வரும் ஒரு மாதம் பிரதிமா யோகம் கொண்டவரும் சம்மேதகிரியில் ஜ்யேஷ்ட சுக்ல சதுர்த்தியில் 29 கோடாகோடி 19 கோடி 9 லட்சத்து 9 ஆயிரத்து 795 முனிவர்களுடன் சுதத்தவர கூடத்தில் பரிநிர்வாணம் அடைந்தவருமான ஸ்ரீ தர்ம தீர்த்தங்கர பரம ஜிநேந்திர சுவாமிக்குத் தூய மனம் மொழி மெய்களால் நமோஸ்து நமோஸ்து\nகாஞ்சிபுரத்திலிருந்து 54 கி.மீ. தொலைவில் திருத்தணி‡சென்னை சாலையில் பயணித்தால் வருவது சமண ஜிநாலயம் உள்ள அருங்குளம் கிராமம். பல நூற்றாண்டுகளாக சமணர்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கு அத்தாட்சியாக கி.பி. 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு ஸ்ரீதருமநாத ஜிநருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் தற்போதும் உள்ளது. அக்கால���்தில் அப்பகுதியை ஆண்ட மன்னன் சமணத்திலிருந்து பிற மதத்திற்கு மாறும் படி செய்துள்ளான். இருப்பினும் அக்காலத்திலிருந்து இவ்வாலயத்தை மட்டும் ஜைன பரம்பரையில் வந்து பிற மதம் தழுவியவர்கள் அதனை பாதுகாத்து வந்துள்ளனர். தற்போது அக் கிராமத்தில் ஒரு உபாத்தியாயர் குடும்பம் மட்டும் உள்ளது. அதன் தொன்மையைக் காண: முற்காலத்தில் சூளாமணியை எழுதிய ஆசிரியர் தோலாமொழித்தேவர் குறிப்பிட்டுள்ளதை கொண்டு ஆராய்ந்தால் (ஸ்தல புராணத்தில் உள்ளது) கி.பி. 9ம் நூற்றாண்டின் ஆரம்பமாக கொள்ளலாம்.\nஅத்தலத்தில் இரண்டு சிறப்புகள் உண்டு. ஒன்று அர்த்தமண்டபத்தை சுற்றி கூரையுடன் கூடிய உட்பிரகாரமும்,(வெளியே திறந்த பிரகாரம் உள்ளது.) ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் இரண்டு நாட்களும், தக்ஷிணாயன காலத்தில் ஒருநாளும் அவ்வாலய மூலவர் மேல் சூரிய கதிர்கள் விழும் படியும் கட்டப்பட்டுள்ளது.\nஅவ்வாலயம் சோழர் காலத்திய கலைப்பாணியில் கருவறை, அர்த்த மண்டபம், உட்பிரகாரம், முக மண்டபம், வெளிப்பிரகாரம், பலிபீடம், சுற்று சுவருடன் கூடிய குடவரை போன்ற அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீதர்மநாதரின் கற்பலகையில் செதுக்கப்பட்ட கற்சிலை வேதிகையில் நிறுவப்பட்டுள்ளது. அதில் அவர் அமைதியான முகத்துடன் சிங்காதனத்தில் அமர்ந்த நிலையுடனும், சமவசரண ஜிநரின் அம்சங்களான இருபுற சாமரை தேவர்களுடன், தலைக்கு பின்புறம் பிரபை வட்டம், பிண்டி மரத்துடன் அழகாக வடிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அருகே சதுர்முகி கற்சிலை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. வேதிகையின் இருபுறமும் உலோக சிலைகளான முக்கிய வழிபாட்டிற்கான ஜிநர்கள், யக்ஷ, யக்ஷியர்கள் மேடையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.\nகருவறைக்கு மேல் மூன்று அடுக்கு விமானம் சிகர பத்ம கலசத்துடன் காட்சி யளிக்கிறது. அதன் கீழ் தளத்தின் நாற் திசையிலும் நின்ற நிலையில் ஜிநர் சுதைச் சிற்பங்கள் உள்ளன. மேற்திசையில் உள்ள ஸ்ரீபார்ஸ்வ ஜிநரின் இருபுறமும் அச்சணந்தி முனிவர் உருவமும், சுல்லக் துறவியின் உருவமும் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த அடுக்கிலும், மேலுள்ள கிரீவப்பகுதியிலும் நாற்திசையிலும் ஜிநரின் உருவ சிற்பங்கள் அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கருவறைக்கு பின்புறம் ஸ்ரீபார்ஸ்வநாதரின் கற்சிலை தேவமாடத்தில் நிறவப்பட்டுள்ளது. உட்பிரக��ரத்தில் ஸ்தல விருக்ஷமான மகிழ (மனோரஞ்சிதம்) மரம் அழகாக வளர்ந்து மணம் பரப்புகிறது.\nஆலயத்தின் அர்த்த மணடபத்தில் உள்ள தினபூஜை மேடையில் நித்ய பூஜைக்கான தரும தீர்த்தங்கரர் கற்சிலை ஒன்றும் அருகில் அச்சணந்தி மாமுனிவரின் நினைவாக கற்பீடம் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. அதனைச்சுற்றி உயரமான முக்குடை விளக்குச் சரமும் நிறுத்தப்பட்டுள்ளது.\nஆலயத்தின் முக மண்டத்தின் தென்பகுதியில் ஸ்ரீபிரம்மதேவரின் மூன்று கற்சிலைகள் வெவ்வேறு அளவுகளில் மேடையில் நிறுவப்பட்டுள்ளன. அதே போன்று ஸ்ரீதர்மதேவியின் மூன்று கற்சிலைகள் வடபகுதியில் வைக்கப்பட்டுள்ளன.\nவேதிப்பகுதியை அடுத்து திருச்சுற்று இரு பலிபீடங்களுடன், நந்தவனம் பூஜைக்கான பூச்செடிகளுடன் காட்சியளிக்கின்றன. மேலும் குடவரை தாண்டிய பின் உழவர் பெருமக்கள் பொன்னேர் பூட்டும் தினத்தன்று பூஜை செய்வதற்கான அம்மன் போன்ற சிற்பம் ஏர்கலப்பை உருவத்துடன் கற்தூண் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது.\nஅனைத்து ஜிநாலயங்களில் நடைபெறும் பூஜைகளும், வழிபாடுகளும், பண்டிகைகளும், விழாக்களும் வளமை போல் நடைபெற்று வருகிறது.\nஅத்திசையில் பயணம் செல்லும் அன்பர்கள் அடிக்கடி சென்று வந்தால் அக்கோவில் நீண்ட நாட்கள் பாதுகாப்பாக இருப்பது திண்ணமே.\nதொடர்புக்கு: திரு. நாககுமார் உபாத்தியாயர் ‡ +919382163302\nGUDALUR (JWALAMALINI) - கூடலூர் (ஜ்வாலாமாலினி)\nKAVANOOR (Arakonam)- காவனூர் (அரக்கோணம்)\nPopular Posts - பிரபலமானவைகள்\nMADIYAJI HILL TEMPLES - மடியாஜி குன்று ஜினாலயங்கள்\nKattuchithamur - காட்டு சித்தாமூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/09/blog-post_3089.html", "date_download": "2020-01-17T16:12:54Z", "digest": "sha1:7YC27OOCCD3HT7SOKFPH2XLIYDPAVC2V", "length": 11613, "nlines": 195, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: தேவதை வந்தாள் வரம் தர தவித்தாள்", "raw_content": "\nதேவதை வந்தாள் வரம் தர தவித்தாள்\nஜெஸ்வந்தி அவர்கள் தேவதையை வந்து அழைத்துச் செல்லுமாறு அழைப்பு விடுத்தார்கள். நானும் சென்று தேவதையை அழைத்து வந்துவிட்டேன். எனக்கு தேவதையிடம் பத்து வரங்கள் கேட்க விருப்பமில்லை. ஒரே வரம் கேட்கலாம் என நினைத்து\n''தேவதையே உன்னைப் போல் பிறருக்கு வரங்கள் அருளும் பாக்கியம் எனக்கு கிட்ட வேண்டும்'' என சொன்னேன்.\nஎன்ன நினைத்தாளோ, தேவதை எங்கு போனாள் எனத் தெரியவில்லை\nஎவரையும் வந்து அழைத்துச் செல்ல என்னிடம் அந்த தேவதை இப்போது இல்லை, மிகவும் வருந்துகிறேன்.\nஇதுதான்.. பார்த்த பொருளை எல்லாம் விரலை வச்சு தங்கமாக்கினா... தங்கம் வேண்டாம்.. விரல் வேண்டும்னு கேட்ட மாதிரி இல்ல இருக்கு... ஏன் சார்.. தேவதையே வந்திடிச்சாம்.. அப்புறம் என்ன பேராசைடா சாமி...\nமிக்க நன்றி கிரி மற்றும் கலகலப்ரியா அவர்களே.\nஹா ஹா, விரல், தங்கம் ரசித்தேன். பேராசை பெரு நஷ்டம் ஆகிவிட்டது. :(\nநமக்கு ஒரு போட்டி உருவாகிவிடக் கூடாது எனும் எண்ணத்தில் கூட தேவதை ஓடியிருக்கலாம் அல்லவா நான் தேவதையின் வேலைப்பளுவினை குறைக்க எண்ணினேன், என்னை தேவதை தவறாக புரிந்து கொண்டு மறைந்துவிட்டார்.\nஅந்த தேவதை உங்களைத் தேடி வந்தாலும் வந்திருக்கலாம் கலகலப்ரியா, விட்டுவிடாதீர்கள்.\nரசித்தேன். தேவதையிடம் உங்களுக்கு நம்பிக்கை இல்லை நண்பரே\nஎல்லாருமே நன்றாக இருந்திட வேண்டுமென எல்லாருமே வேண்டிக் கொண்டேதான் இருக்கிறார்கள். எல்லாமுமே நன்றாக இருந்திட்டால் எதுவுமே சுவாரஸ்யமாக இருக்காது எனவும் சொல்லிக்கொண்டும் இருக்கிறார்கள்.\nநடப்பதெல்லாம் நன்மைக்கே எனவும், தேவதைகள், கடவுளர்கள், எல்லாம் பார்த்துக் கொள்வார்கள் என நம்பிக்கைகளை விதைத்த வண்ணம் இருக்கிறார்கள்.காலங்காலமாக இதைத்தான் நானும் கற்றேன், கற்றுத் தந்து கொண்டிருக்கிறேன். ஆனால் தவறு பண்ணுகிறோமோ என மனம் அல்லாடுகிறது.\nஎனது தேவைகள் என்னவெனத் தெரியாத கடவுளோ, தேவதையோ நிச்சயம் இருக்க முடியாது. இருப்பினும் நான் மன்றாடிக் கேட்டாலும், கேட்காமல் போனாலும், எனது தேவைகளை அவர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய நிர்பந்தம் எதுவும் அவர்களுக்குக் கிடையாது.\nஎனது கடமையை சரிவர நான் செய்தாலன்றி, எனக்கு எந்த தேவதையும் துணையாய் வரப்போவதில்லை என்பது மட்டுமே நான் அறிந்து கொண்ட சத்தியம்.\nவரம் கொடு என கேட்பதைக் காட்டிலும், வரம் கொடுக்கும் நிலையில் நானிருந்தால் கொடுத்த வரத்தை நிறைவேற்றுவதில் நிச்சயம் அக்கறை செலுத்துவேன். அதன் காரணமாகவே அந்த வரம் கேட்டேன். இதில் எனக்கு தேவதையிடம் நம்பிக்கை இல்லை என்றெல்லாம் எதுவுமில்லை.\nவெறும் கனவுகளிலும், கற்பனைகளிலும், விளையாட்டுச் சிந்தனைகளிலும் சஞ்சாரம் செய்து தொலைகின்ற காலம்தனை வாய் மூடி மெளனியாய் கண்கள் கலங்கிடப் பார்த்துத் துடிக்கிறேன்.\nமீண்டும் தேவதையை நோக்கி கேட்கிறேன். ''தேவதையே உன்னைப் போல் பிறருக்கு வரங்கள் அளிக்கும் பாக்கியம் எனக்கு கிட்ட வேண்டும்'' பிறருக்கு என்றுதான் கேட்டேன், எனக்கென்று எதுவும் இல்லை.\nமிக்க நன்றி ஜெஸ்வந்தி அவர்களே.\nநல்ல வரம்தான் கேட்டிருக்கீங்க :))\nஎட்டு திசைக்கும், எட்டும் திசைக்கும்\nதாய்மையை போற்றுக; வேண்டாம் தூற்றுக\nஇறைவனும் இறை உணர்வும் - 3\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 2\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 1\n தொடர்ந்து விளையாடுங்க (கிரி, தெ...\nதேவதை வந்தாள் வரம் தர தவித்தாள்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 4\nசிறுகதைப் பட்டறை - ஆச்சரியமளிக்கிறது.\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 4\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 3\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 2\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 2\nஎன்னுடைய ஆசிரியர்கள் - 1\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 3\nசனிப்பெயர்ச்சி பலன்கள் படிச்சா பயம் வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/22/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/32825/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-17T16:27:26Z", "digest": "sha1:RQRVW2KT5BM4CQ23JZXKGIHUT3CSG2TX", "length": 13672, "nlines": 202, "source_domain": "www.thinakaran.lk", "title": "நாட்டின் வன வள பாதுகாப்புக்கு அரசை போன்று அனைத்து பிரஜைகளும் பொறுப்பு | தினகரன்", "raw_content": "\nHome நாட்டின் வன வள பாதுகாப்புக்கு அரசை போன்று அனைத்து பிரஜைகளும் பொறுப்பு\nநாட்டின் வன வள பாதுகாப்புக்கு அரசை போன்று அனைத்து பிரஜைகளும் பொறுப்பு\nவனவளம் உட்பட தாவரங்கள் மற்றும் உயிரினங்களின் பாதுகாப்புக்கு அரசாங்கத்தைப் போன்றே அனைத்து பிரஜைகளும் பொறுப்புடையவர்களாவரென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டின் வன வளத்தை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எதிர்பார்க்கப்படும் வனவள அடர்த்தியை அதிகரிப்பதற்காக விரிவானதொரு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nதிம்புலாகலை, வெஹெரகல மகா வித்தியாலயத்தில் சர்வதேச வன பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நேற்று (21) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். பாடசாலையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடத்தையும் ஜனாதிபதி மாணவர்களிடம் கையளித்தார்.\nநாட்டில் தற்போதுள்ள வன அடர்த்தியை பாதுகாப்பதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படாவிட்டால் இன்னும் சுமார் 15ஆண்டுகளில் நாம் எமது வன வளத்தை இழக்க வேண்டியிருக்கும். நாட்டின் எஞ்சியுள்ள 28வீத வன அடர்த்தியில் பெருமளவு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே உள்ளதுடன், அப்பிரதேசங்களில் நடைபெற்ற பயங்கரவாத நடவடிக்கைகளின் காரணமாக வன வளம் பாதுகாக்கப்பட்டதாகவும் யுத்தம் இடம்பெறாத ஏனைய பிரதேசங்களில் அரசியல்வாதிகள் மற்றும் கடத்தல் காரர்களினால் வனவளம் அழிவுக்குள்ளாகி இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஅரசாங்கம் எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் அடைந்துகொள்ள எதிர்பார்க்கும் நாட்டின் வன அடர்த்தியை 32வீதமாக அதிகரிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகொள்வதற்கு 1,48,000ஹெக்டெயார்களில் புதிதாக மரநடுகை செய்யப்பட வேண்டியுள்ளதுடன் இதில் வருடம் ஒன்றுக்கு 15,000ஹெக்டேயர்களில் மரங்கள் நடப்பட வேண்டியுள்ளதாகவும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் மற்றும் தனியார்துறை, அரச சார்பற்ற நிறுவனங்கள், பாடசாலை பிள்ளைகள் உள்ளிட்ட அனைத்து பிரஜைகளும் ஒன்றிணைய வேண்டுமென்று ஜனாதிபதி தெரிவித்தார்.\nமேலும் வனப் பாதுகாப்பு திணைக்களத்தில் சேவையில் ஈடுபட்டிருந்தபோது மரணமடைந்த, அங்கவீனமுற்றவர்களுக்கும் சிங்கராஜ வனத்தில் இடம்பெற்ற மரபணு கொள்ளையை தடுப்பதற்காக பங்களிப்பு செய்த அதிகாரிகளையும் பாராட்டி சான்றிதழ்களும் பரிசில்களும் ஜனாதிபதியால் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகடமைக்கு இடையூறு; கிராமசேவகர்கள் முறைப்பாடு; பணி பகிஷ்கரிப்பு\nபொதுஜன பெரமுன பிரதேசசபை உறுப்பினர்கள் மீது புகார்அநுராதபுரம், ஹொரவபொத்தானை...\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 17.01.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nநுரைச்சோலை மின் நிலைய சுற்றுச் சூழல், மக்கள் பிரச்சினைகள் ஜனாதிபதி கவனத்திற்கு\n- உரிய தொழிநுட்ப முறைமைகள், சுற்றாடல் சட்டதிட்டங்களுக்கேற்ப திட்டத்தை...\nஅவன்கார்ட் தலைவர் நிஸ்ஸங்க பிணையில் விடுதலை\n- 7,573 குற்றச்சாட்டு���ளில் 19 மாத்திரம் வலிதானது- பிரதிவாதிகள் ஐவருக்கு...\nஐ.தே.க. எம்.பி. சிசிர குமாரவிற்கு ஜன. 21 வரை வி.மறியல் நீடிப்பு\nபாராளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர குமார அபேசேகரவின் விளக்கமறியல்...\nகொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் 22 மணிநேர நீர் வெட்டு\nகொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் 22 மணித்தியால நீர் வெட்டு...\nட்ரோன் பயன்பாட்டுக்கான தடை நீக்கம்\nட்ரோன் பயன்படுத்துவதற்கு எதிராக விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.ஏப்ரல்...\nராஜிதவின் பிணைக்கு எதிரான மனுவின் தீர்ப்பு 21இல்\nபாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு பிணை வழங்கிய உத்தரவுக்கு எதிராக...\nமரணம் பி.இ.01.12 வரை பின் சுபயோகம்\nஅத்தம் பி.இ. 2.30 வரை\nஸப்தமி மு.ப. 7.28 வரை அதன்மேல் அட்டமி பி.இ. 5.33வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=174075", "date_download": "2020-01-17T15:24:34Z", "digest": "sha1:BQSBXLYDLP6GNWV5NPRKL3AI67C3CQP4", "length": 8776, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்ட���க்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nதம்பதி கொலையில் இருவர் கைது\nமதுரையை சேர்ந்த செல்வராஜ் - வசந்தாமணி தம்பதி மகனின் திருமண பத்திரிகை கொடுப்பதற்காக, திருப்பூர், வெள்ளக்கோவிலில் வசிக்கும் செல்வராஜின் அக்கா கண்ணம்மாளி்ன் வீட்டுக்கு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. போலீசார் நடத்திய விசாரணையில், தம்பதி கொலை செய்யப்பட்டு கண்ணம்மாள் வீட்டருக்கே புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பிரேத பரிசோதனையில், வசந்தாமணி கழுத்தறுக்கப்பட்டும், செல்வராஜ் தலையில் கிரைண்டர் கல்லை போட்டும் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. பூர்விக சொத்து விற்பனையில் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட விரோதத்தால் தம்பதியை கொலை செய்ததாக, கண்ணம்மாள், அவரது மருகமன் நாகேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்ணம்மாளின் மகள் பூங்கொடி, நாகேந்திரனின் நண்பர் இளங்கோ ஆகியோரிடமும் விசாரணை நடக்கிறது.\nஊராட்சி தலைவரை தாக்கியவர்களை தட்டி கேட்டவருக்கு கத்திகுத்து\nஎருதுவிடும் விழா; வேடிக்கை பார்த்தவர் மாடு முட்டி பலி\nகாரை வென்ற வீரரை குத்திய காளை : உரிமையாளர்கள் பலி\nசொகுசு விடுதிகளுக்கு மாவோயிஸ்ட்கள் மிரட்டல்\nநர்ஸ் பிரசவம் பார்த்த பெண் மரணம்\nமின்சாரம் பாய்ச்சி பெண்யானை பலி : விவசாயி கைது\nதாயை அடைய குழந்தை கடத்தல் ஆசாமி சிக்கினான்\nபோஸ்ட் ஆபீஸ் லெட்டர்ஸ் குப்பைக்கு சென்ற மர்மம்\nமதுரையில் வெடிகுண்டு மிரட்டல் : 5மணி நேரம் சோதனை\nமணல் தகராறு: ஊராட்சி தலைவர் மீது தாக்குதல்\nசினிமா ஆசையில் , தூக்கத்தில் ... ஒரே நாளில் 2 குழந்தைகள் கிட்னாப்\nஓடும் பேருந்துகளில் நகை திருடிய பெண் சிக்கியது எப்படி\n» சம்பவம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/kashmir/9", "date_download": "2020-01-17T17:24:56Z", "digest": "sha1:RQ72UWTKIP7XCNIEDDIDBF3POPX3ZGSN", "length": 25178, "nlines": 262, "source_domain": "tamil.samayam.com", "title": "kashmir: Latest kashmir News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 9", "raw_content": "\nஅடேங்கப்பா, பட்டாஸ் படத்தின் முதல் வசூல்...\nகணவர் குடும்பத்துடன் தல பொ...\nவெளியானது மாஸ்டர் செகண்ட் ...\nமரண மாஸ், செம, சும்மா கிழி...\n\"துக்ளக்\" பொன்விழா: வாழ்த்திய ஸ்டாலின்.....\nபொங்கல் பண்டிகை: சிறப்பு ப...\n100 கோடி முதலீட்டில் கோயம்...\n16 காளைகளை ஒரே ரவுண்டில் அ...\nரஜினி வருத்தம் தெரிவிக்க வ...\nதாறு மாறா தரையில் மோதி காயமடைந்த டான் ரோ...\nசூப்பர் மேனாக மாறிய மணீஷ் ...\nடி-20 உலகக் கோப்பைக்கு பின...\nசுப்மன் கில், ருதுராஜ் மிர...\nஏர்டெல் நிறுவனத்தின் ரூ.100 மற்றும் ரூ.2...\nBSNL 4G சேவை அறிமுக தேதி அ...\nஇந்த லிஸ்ட்ல உங்க போன் இரு...\nஃபேஸ் அன்லாக் + டூயல் கேம்...\nஏர்டெலுக்கு வந்த சோதனையை ப...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபெண் என நம்பி ஆண் திருடனை ...\nஅய்யோ பாவம் இந்த கணவன்......\nநட்பிற்கு இலக்கணம் இது தான...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: காணும் பொங்கலுக்கு ஜாலியா...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: பொங்கலை மகி...\nபெட்ரோல் விலை: இந்த போகிக்...\nபெட்ரோல் விலை: 2வது நாளாக ...\nபெட்ரோல் விலை: ஹேப்பி சண்ட...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nPongal : பூ பூக்கும் மாசம் தை மாச..\nBhogi Pandigai : போடா எல்லாம் விட..\nBhogi : அந்திமழை மேகம் தங்க மழை ..\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 8-8-2019\nகாஷ்மீர் விவகாரம் எதிரொலி, சர்ச்சையில் வைகோ, அபிநந்தனுக்கு உயரிய விருது, முதல்வர் பழனிசாமியின் புதிய உத்தரவு உள்ளிட்ட முக்கிய செய்திகளை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 8-8-2019\nகாஷ்மீர் விவகாரம் எதிரொலி, சர்ச்சையில் வைகோ, அபிநந்தனுக்கு உயரிய விருது, முதல்வர் பழனிசாமிய���ன் புதிய உத்தரவு உள்ளிட்ட முக்கிய செய்திகளை சுருக்கமாக இங்கு காணலாம்.\nArticle 370: பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்களுக்கு தடை\nஜம்மு காஷ்மீர் விவகாரத்தை அடுத்து பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்கள் திரையிடப்படாது என்றும், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ரத்து செய்வதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.\nArticle 370: பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்களுக்கு தடை\nஜம்மு காஷ்மீர் விவகாரத்தை அடுத்து பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்கள் திரையிடப்படாது என்றும், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ரத்து செய்வதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.\nJammu Kashmir: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து இருப்பதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு இருந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று நீதிபதிகள் இன்று தெரிவித்தனர்.\nKashmir Girls: அழகிய காஷ்மீர் பெண்களை பத்தி இப்படியா பேசறது பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சால் அதிர்ச்சி\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து, இதுபற்றி பேசி பாஜக எம்.எல்.ஏ ஒருவர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்று மாலை 4 மணிக்கு அடுத்த பரபரப்பு- நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி முக்கிய உரை\nபிரதமர் மோடி இன்று மாலை அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரை நாடு திரும்புமாறு பாகிஸ்தான் உத்தரவு\nஇந்தியாவுடனான தூதரக அளவிலான உறவுகளை குறைத்துக் கொள்ள இருப்பதாகவும், வர்த்தக உறவை துண்டித்துக் கொள்ள இருப்பதாகவும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் முடிவு செய்துள்ளது.\nஇந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரை நாடு திரும்புமாறு பாகிஸ்தான் உத்தரவு\nஇந்தியாவுடனான தூதரக அளவிலான உறவுகளை குறைத்துக் கொள்ள இருப்பதாகவும், வர்த்தக உறவை துண்டித்துக் கொள்ள இருப்பதாகவும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் முடிவு செய்துள்ளது.\nகாஷ்மீர் மாணவர்கள் மீது 'தனி கவனம்' இருக்கட்டும்: AICTE அறிவுறுத்தல்\nகாஷ்மீர் மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த கல்வி நிறுவனங்களில் பொறுப்பாளர்கள் நியமனம். பிரச்னைகளை தீர்த்துவைக்க தொடர்பு எண் மற்றும் ஈமெயில் முகவரி அறிவிப்பு.\nகாஷ்மீர் மாணவர்கள் மீது 'தனி கவனம்' இருக்கட்டும்: ஏஐசிடிஇ அறிவுறுத்தல்\nகாஷ்மீர் மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த கல்வி நிறுவனங்களில் பொறுப்பாளர்கள் நியமனம். பிரச்னைகளை தீர்த்துவைக்க தொடர்பு எண் மற்றும் ஈமெயில் முகவரி அறிவிப்பு.\nசட்டப்பிரிவு 370 ரத்து - குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் கூடிய அரசாணை வெளியீடு\nகுடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் கூடிய ஆணையை, அரசிதழில் மத்திய சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்டது.\nAmala Paul: மோடிக்கு ஆதரவு தந்த அமலா பால்: எதிர்ப்பு தெரிவித்த சித்தார்த்\nஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுக்கு பிரபலங்கள் பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில், நடிகை அமலா பால் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.\nஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு புதிய விடியல் காத்திருக்கிறது: பிரதமர் மோடி ட்வீட்..\n”காஷ்மீர் மக்களுக்கு நாளைய நாட்கள் புதிய விடியலுடன் காத்திருக்கிறது. 130 கோடி மக்களின் கனவுகளை ஒன்றிணைந்து நிறைவேற்றுவோம்” பிரதமர் மோடி ட்வீட்.\nArticle 370: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..\nகாஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்யும் மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேறியதை தொடர்ந்து, இன்று மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து நீடிக்கப்பட்ட பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 6-8-2019\nகாஷ்மீர் விவகாரம், லோக்சபாவில் சலசலப்பு, பிக்பாஸ் ஹாட் நியூஸ் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 6-8-2019\nகாஷ்மீர் விவகாரம், லோக்சபாவில் சலசலப்பு, பிக்பாஸ் ஹாட் நியூஸ் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 6-8-2019\nகாஷ்மீர் விவகாரம், லோக்சபாவில் சலசலப்பு, பிக்பாஸ் ஹாட் நியூஸ் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பை சுருக்கமாக இங்கு காணலாம்.\nடிரெண்டாகும் #shameoncongress; காஷ்மீர் வி��காரத்தில் காங்கிரஸின் நிலைப்பாடுதான் என்ன\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கு காங்கிரஸ் கட்சியின் நிலைபாடு பலருக்கு அதிருப்தி அளித்துள்ளது. இதனால் டுவிட்டரில் ’ஷேம் ஆன் காங்கிரஸ்’ என்கிற ஹாஷ்டாக் டிரெண்டாகி வருகிறது.\nமக்களவையில் பன்னீரின் மகனை கலாய்த்த திமுக எம்.பி., பாலு\n''முதுகெலும்பு இருக்கும் நாங்கள் பேசுகிறோம். முதுகெலும்பு இல்லாத நீங்கள் எதற்கு பேசுகிறீர்கள்'' என்று அதிமுக எம்.பி.,யும், துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை நோக்கி திமுக எம்.பி., பாலு கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் சிரிப்பொலி எழுந்தது.\n\"துக்ளக்\" பொன்விழா: வாழ்த்திய ஸ்டாலின்... அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்\nஆஸிக்கு பதிலடி கொடுத்த இந்திய பவுலர்கள்... 36 ரன்னில் அசத்தல் வெற்றி\nதாறு மாறா தரையில் மோதி காயமடைந்த டான் ரோஹித்... அடுத்த போட்டியில் சந்தேகம்\nமிரட்டிய இந்திய பவுலர்கள்... ஸ்மித் மல்லுக்கட்டு வீண்... இந்திய அணி அசத்தல் வெற்றி\nரஜினிக்கு வலுக்கும் எதிர்ப்பு முதல் ஆஸியை சும்மா கிழி கிழின்னு கிழித்த இந்திய கிரிக்கெட் டீம் வரை...இன்றைய முக்கியச் செய்திகள்\nவிக்கெட்டில் செஞ்சுரி அடித்த குல்தீப்... மூன்றாவது அதிவேகமான இந்தியரானார்\nதேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nபொங்கல் பண்டிகை: சிறப்பு பேருந்துகள் மூலம் இவ்வளவு கோடி வருமானமா\nசூப்பர் மேனாக மாறிய மணீஷ் பாண்டே... நொந்து போய் வெளியேறிய பேட் பாய் வார்னர்\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதிகாரி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Huawei?page=3", "date_download": "2020-01-17T17:28:22Z", "digest": "sha1:NHD6Y5QYENK6RWCR2XAQMW2R2SULZJXX", "length": 10458, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Huawei | Virakesari.lk", "raw_content": "\nயுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகளே உலகிற்கு முதலில் அறிமுகம் செய்தனர் - பிரதமர் மஹிந்த\nகர்ப்பிணிப்பெண் உட்பட ஏழு பேர் சடலமாக மீட்பு- பனாமில் பேயோட்டுபவர்களின் அட்டகாசம்\nஆளுந்தரப்பிற்கு எமது தரப்பினரே வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கின்றார்களா \nநுரைச்சோலை அனல் மின் நிலையத்தை அண்டிய சுற்றுச் சூழல், மக்களின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு\nபொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்படும் - டிலான் பெரேரா\nஆளுந்தரப்பிற்கு எமது தரப்பினரே வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கின்றார்களா \nபொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்படும் - டிலான் பெரேரா\nதுடிப்புடைய தலைமைத்துவமும் புதிய அணியொன்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அவசியம் - நளின் பண்டார\nஇடைக்கால அரசாங்கத்தை விமர்சிக்கும் தகுதி எதிர்க்கட்சியினருக்கு கிடையாது - எஸ். பி. திஸாநாயக்க\nஇலங்கை வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி\nஅதிவிரைவாக வளர்ச்சியடைந்துவரும் ஸ்மார்ட்போன் என்ற சாதனையை Huawei படைத்துள்ளது\n2016 டிசம்பர் முடிவில் 30 வீதத்திற்கும் அதிகமான சந்தைப்பங்குடன் அதிவிரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநா...\nபுதிய Huawei P10 மற்றும் P10 Plus ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ள Huawei\nஉங்கள் உருவத்தை புகைப்படம் எடுக்கும் வழிமுறைகளை மேம்படுத்தி, தொழில்ரீதியான ஸ்டூடியோவை ஒத்த சிறப்பு அம்சங்களைச் சேர்ப்பிக...\nHuawei விளையாட்டுத் தினத்தில் விற்பனையில் உச்ச பெறுபேறுகளை வெளிப்படுத்தியவர்களுக்கு விருதுகள்\nஇலங்கையில் மிகவும் விரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, அண்மையில் தனது வருடாந்த ‘Huawei விள...\nHuawei அறிமுகப்படுத்தியுள்ள புத்தம்புதிய phablet - MediaPad T2 7.0\nஇலங்கையிலுள்ள ஒரு முன்னணி திறன்பேசி (ஸ்மார்ட்போன்) வர்த்தகநாமமான Huawei, இலங்கை மக்களுக்கு Huawei MediaPad T2 7.0 இனை அற...\nஒரு பில்லியன் ரூபா பெறுமதியான Huawei Smartphone விற்பனை இலக்கைக் கடந்த சிங்கர்\nஇலங்கையில் முன்னிலை வகித்துவருகின்ற ஒரு திறன்பேசி வர்த்தகநாமமான Huawei, தனது Huawei திறன்பேசிகளுக்கான பிரத்தியேக தேசிய வ...\nHuawei யின் பிரதான சேவை மையம் கொழும்பில்\nஇலங்கையில் அதிவிரைவாக வளர்ச்சிகண்டுவருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, நாட்டில் ஸ்மார்ட்போன் வர்த்தகநாமத்தின் வி...\nஇலங்கையில் ‘Black Friday’ பற்றி முதல் தடவையாக டராஸ் அறிவிப்பு\nஇலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டு, ஒரு மாதகாலத்தினுள் இந்த ஆண்டின் மாபெரும் மலிவு விற்பனை பற்றி டராஸ் அறிவித்துள்ளது.\nஇலங்கையில் அறிமுகமாகியுள்ள Huawei GR5 2017\nஇலங்கையில் மிக விரைவாக வளர்ச்சி கண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei மற்றும் சிங்கர் ஸ்���ீலங்கா ஆகியன ஒன்றிணை...\nபுதிய அனுபவ காட்சியறையை கொழும்பில் திறந்துள்ள Huawei (காணொளி இணைப்பு )\nHuawei நிறுவனம், இலங்கையில் முன்னெடுத்து வருகின்ற விஸ்தரிப்பு நடவடிக்கைகளின் மற்றுமொரு அத்தியாயமாக கொழும்பில், லிபேர்ட்ட...\nதென்னாபிரிக்காவில் நபர் ஒருவரை பாதுகாத்திருந்த Huawei ஸ்மார்ட்ஃபோன்\nதென்னாபிரிக்காவின் இரண்டாவது மாபெரும் நகரமான கேப் டவுனைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது உயிரை Huawei ஸ்மார்ட்ஃபோன் பாதுகாத்து...\nயுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகளே உலகிற்கு முதலில் அறிமுகம் செய்தனர் - பிரதமர் மஹிந்த\nதலைமைத்துவத்தில் தொடரவேண்டும் என்கிறார் ரணில் ; தலைமைப்பொறுப்பை சஜித் ஏற்க 52 பேர் ஆதரவு - ஹர்ஷ டி சில்வா\nதனித்துக் கூட்டணியமைக்கத் தயாராகும் சஜித் \nரணிலை பதவி விலகுமாறு ஐ.தே.க.எம்.பி.க்கள் கோரிக்கை\nசுதந்திரக் கட்சி ஜனாதிபதி கோத்தாவுக்கு ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/lake-soil-corruption-issue", "date_download": "2020-01-17T15:32:37Z", "digest": "sha1:23NQ3O2TQJGWVW2WKYAVEE2WINRKNI6E", "length": 8449, "nlines": 129, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 18 August 2019 - தோண்டத் தோண்ட கொட்டுது பணம் | Lake Soil corruption issue", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: கோட்டை முதல் குமரி வரை... கோடிகளில் புரளுது டிரான்ஸ்ஃபர்... துறைதோறும் கேன்சர்\nநாற்றம் எடுக்குது குட்கா ஊழல்\nகாஷ்மீர் பிரிப்பு விவகாரம்... - இது இன்னொரு கோணம்\nகாஷ்மீர் விவகாரம்... தனித்துவிடப்பட்ட பாகிஸ்தான்\n3,677 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு திருப்பி அனுப்பியதா\n“அவலாஞ்சியில் பெய்தது மழை அல்ல... மேக வெடிப்பு\nஅணை பாதுகாப்பு மசோதா பாதுகாப்பானதா\nதோண்டத் தோண்ட கொட்டுது பணம்\nஷாக் அடிக்குது சோலார் ஊழல் - ஒரு மெகாவாட் அமைக்க 25 லட்சம்\nடிரான்ஸ்ஃபருக்கு 15 லட்சம்... பதவி உயர்வுக்கு 40 லட்சம்...\nதேர்வே எழுத தேவை இல்லை... பணம் கொடுத்தால் பட்டம் கிடைக்கும்\n‘‘எடப்பாடியும் ரஜினியும் விசாரிக்கப்பட வேண்டும்\nகற்றனைத் தூறும் அறிவு: தொழிற்கல்வியை குழந்தைகளிடம் திணிக்கக்கூடாது\nதோண்டத் தோண்ட கொட்டுது பணம்\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. இதன் கொள்ளளவை அதிகப்படுத்தும் வகையில், ஏரிகளைத் தூர்வார அரசு ஆணையிட்டது.\nகாட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டி��ுப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.\nபத்திரிகைத் துறை மீது ‘அதீத’ காதல் கொண்டவன். இளம் பத்திரிகையாளன். 2013-க்கு இடைப்பட்ட காலத்தில், ‘தினமலர்’ நாளிதழிலிருந்து என் பயணத்தை தொடங்கினேன். இன்று ‘ஆனந்த விகடன்’ குழுமத்தில் பயணிக்கிறேன். க்ரைம், அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. ‘துணையைத் தேடுவது கோழையின் நெஞ்சம்... துணையாக நிற்பதே வீரனின் துணிச்சல்’ என்கிற எண்ணம் உடையவன். துணிவே துணை\nபுகைப்படத் துறையின் மீது கொண்ட அதீத காதலால் தமிழக அரசியல் வார இதழில் 2 ஆண்டுகள் புகைப்படக்காரராக பணிபுரிந்தேன். கடந்த 2011-ம் ஆண்டு முதல் விகடன் குழுமத்தில் இணைந்தேன். தற்போது, ஜூனியர் விகடன் இதழின் விருதுநகர் மாவட்ட புகைப்படக்காரராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/27761/", "date_download": "2020-01-17T16:01:50Z", "digest": "sha1:CEZSWZ2IH4LO6EPDGVFAVK4PPGXCVYLU", "length": 9398, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசியல் தேவைகளுக்காக பொதுமக்களை கொலை செய்வது கொடிய செயலாகும் – ஜனாதிபதி – GTN", "raw_content": "\nஅரசியல் தேவைகளுக்காக பொதுமக்களை கொலை செய்வது கொடிய செயலாகும் – ஜனாதிபதி\nஅரசியல் தேவைகளுக்காக பொதுமக்களை கொலை செய்வது மிகக் கொடிய செயலாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் மான்செஸ்டரில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த தீவிரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nகுறைந்தபட்சம் 22 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 59 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். மான்செஸ்டரில் நடைபெற்ற பொப்பிசை நிகழ்ச்சி ஒன்றில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது\nTagsஅரசியல் தேவைகளுக்காக கொடிய செயல் கொலை பொதுமக்களை மான்செஸ்டர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்…\nஇலங்க��� • பிரதான செய்திகள்\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் சமுர்த்தி வங்கி முகாமையாளரின் காருக்கு தீ வைக்கப்பட்டது….\nமற்றுமொரு யுத்தத்திற்கு இடமளிக்க முடியாது – பிரதமர்\nசவால்களை எதிர்நோக்கத் தயார் – மங்கள சமரவீர\nசந்திரிக்காவை தயாசிறி நீனார்…. January 17, 2020\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்… January 17, 2020\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்… January 17, 2020\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை… January 17, 2020\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்…. January 17, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=25150", "date_download": "2020-01-17T17:19:18Z", "digest": "sha1:IJKB6GT7U6Y2MIS47426FPKQTKTM6CBC", "length": 21805, "nlines": 90, "source_domain": "puthu.thinnai.com", "title": "பயணச்சுவை 2 . நினைவில் வந்த ஒரு கனவுத்தொழிற்சாலை | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபயணச்சுவை 2 . நினைவில் வந்த ஒரு கனவுத்தொழிற்சாலை\nஅறுபத்தியெட்டுகளில் இரவுபகலாக மின்வாரியத்தின் தகவல் தொடர்பு சாதனங்களை அமைப்பதற்கும் தொடர்ந்து பராமரிப்பதற்கும் இந்த சேலம் துணைமின்நிலையத்தில் இரவு பகலாக உழைத்திருக்கிறோம். இருந்தபோதும் எங்களில் பெரும்பாலோர் இந்த ஏற்காட்டை அப்போதெல்லாம் எண்ணிப்பார்த்ததில்லை. அதற்கான அவகாசமோ அதைப்பற்றிய விருப்பமோ அன்றைக்கு எங்களுக்கு இருந்ததில்லை.\nசேலம் ரயில்நிலையத்தின் பரபரப்பான முதல் நடைமேடையில் சற்றும் எதிர்பாராத ஒரு அன்பான வரவேற்பு எங்களுக்கு கிடைத்தது. வாரியப்பணிகளில் எங்களுக்கு இளையவரான சேலம் முத்துகுமார் எங்கள் வருகையை எப்படியோ அறிந்து மிடுக்கான உடையில் புன்னகையோடு எங்களை எதிர்கொண்டார். பத்து நிமிட மகிழ்வான உரையாடலைத்தொடர்ந்து ஸ்டேஷனுக்கு வெளியே வந்தபோது ஈரோட்டிலிருந்து வந்திருந்த நண்பர் பழனிச்சாமி எங்களை வரவேற்று எங்கள் சுமைகளை ஏற்றுக்கொண்டார். முன்னதாகவே நண்பர்கள் ஜெகநாதனும் குமாரசாமியும் நண்பர் தங்கவேலுவோடு காத்திருந்தனர்.\nஸ்டேஷனுக்கு வெளியே நாங்கள் முற்றிலும் எதிர்பாராத இன்னொரு நண்பரையும் காணமுடிந்தது. எங்கள் மின்வாரியப்பணிகளில் எங்களுக்குப்பின் இணைந்தவரான பொள்ளாச்சியைச் சேர்ந்த நண்பர் தாமோதரசாமிதான். கடைசிநேர அவசரஅழைப்பில் அவர் கலந்து கொண்டிருக்கலாம்.\nசராசரி உயரம்தான் என்றாலும் பார்ப்பதற்கு நெடுநெடுவென்று காணப்படுபவர். எப்போதும் ஒரு மங்கலான பார்வை , அதேபோல் சன்னமான குரல் .நாங்கள் முற்றிலும் இங்கே எதிர்பாராதவர்.\nபயணத்திட்டம் குறுகியதாய் இருந்ததால் சேலம்நண்பர் முத்துகுமாரின் பிடிவாதமான விருந்தை தவிர்க்க வேண்டியதாயிற்று. அவசரம் அவசரமாக .ஸ்டேஷனுக்கு எதிரேயே இருந்த ஒரு தேனீர் கடையில் கிடைத்த வடையையும் தேனீரையும் உட்கொண்டு மலைப்பயணத்துக்கு தயரானோம். தன் தற்போதைய உடல் நலன் கருதி நண்பர் முத்துகுமார் இந்த பயணத்தில் இணையாமல் அன்போடு விடைகொடுத்தார்\nஈரோடு நகரிலிருந்து தங்கவேலு எங்கள் பயணத்தை எளிதாக்க இரண்டு கார்களோடு வந்திருந்தார். ஒன்று புதிதாக வாங்கப்பெற்ற அவருடைய டயோட்டா. இன்னொன்று எங்களுக்காக ஒரு ஓட்டுநருடன் அனுப்பப்பெற்ற அவருடைய மருமகனுடையது.\nநாங்கள் இரண்டாகப்பிரிந்து இரண்டு வண்டிகளையும் சமமாக நிரப்பிக்கொண்டோம். இரண்டு கார்களும் ஏறத்தாழ பத்து கிலோமீட்டர் தூரத்தை போக்குவரத்து மிகுந்த சேலம் தார்ச்சாலைகளில் கடந்து அதர்க்குப்பின் மலையேறத் துவங்கின.\nஇருபுறமும் அடர்த்தியான காடுகள் நெடுநெடுவென்று நேராக வானுயர்ந்த மரங்கள் .தாறுமாறாக சிதறிக்கிடக்கும் பல்வேறு தாவரங்கள் . பச்சைப்பசேலென்ற இயற்கையின் விஸ்வரூபம் ஆரம்பமாயிற்று.\nபின் இருக்கையில் நடுவிலிருந்த நண்பர் வீ .மணி உற்சாகமாக பேச ஆரம்பித்தார். வண்டிக்கு வெளியே வேகவேகமாக பின்னோக்கிச்செல்லும் பசுமையான காட்சிகள் என் நினைவுகளை கிளறத்துவங்கியது.\nசேலம் என்று பேசப்படும்போது இன்றையதலைமுறைக்கு உடனடியாக நினைவுக்குவருவது சேலத்து மாம்பழங்களாகத்தான் இருக்கும். அதன் ருசியே அலாதியானதுதான். இந்த மாம்பழங்கள் இயல்பாக சேலத்துக்கு அப்பால் வெகுவாக விளைந்தாலும் சேலத்தில் சந்தைப்படுத்துவதால் சேலம் அந்த அடையாளத்தை எளிதாக கைப்பற்றிக் கொண்டது.\nஇன்றும் சேலத்தில் பலவேறு தொழில்கள் விரிந்து காணப்பட்டாலும் செய்தித்தாள்களின் வாசனையை உணர்ந்தோர்க்கு நடுவண அரசிடம் போராடிப்பெற்ற சேலம் உருக்காலை நிறுவனம் ஒருவேளை நினைவுக்கு வரலாம்.\nஆனால் என்நினைவுகள் அதனையும் தாண்டி பள்ளிப்பிராயத்துக்கு பயணித்தது. பள்ளிச்சிறுவனாயிருந்த நான் அப்போதெல்லாம் பெருவாரியான திரைப்படங்களை காணுகின்ற திரைப்பட ரசிகனாயிருந்தேன். இப்போது போல் மகிழ்வோடு களிக்க அன்றைக்கு நவீன வசதிகள் என்று வேறு எதுவும் இல்லாதிருந்த சமயம்.\nஎம்ஜியார் திரைப்படங்களும் சிவாஜி திரைப்படங்களும் மாறிமாறி கோலோச்சியகாலம். ஜெமினி கணேசன் எஸ்செஸ் ராஜேந்திரன் படங்களும் பின்னாளில் தொடர்ந்து ஜெய்சங்கர் படங்களும் வருவதுண்டு.\nஅன்நாளில் பெரும்பாலான தென்னிந்திய திரைப்படங்கள் சென்னையிலும் சேலத்திலேயும் தயாரிக்கப்பட்டன. கோவையில்கூட ஸ்ரீராமுலு நாயுடுவின் பட்சி ராஜா என்ற ஸ்டுயோ இருந்தது நினைவுக்கு வருகிறது.\nசேலத்தில் எடுக்கப்பெற்ற பெருவாரியான படங்களின் வெளிப்புற காட்சிகள் இந்த ஏற்காடு மலைச்சரிவுகளிலும் அபாயகரமான பாறை விளிம்புகளிம்தாம் எடுக்கப்பெற்றவை.\nஇதே ஏற்காடு நெடுஞ்சாலையில்தான் தொள்ளாயிரத்து முப்பதுகளிலிர��ந்து திரையுலக வரலாற்றில் நூற்றுஐம்பதுக்கு மேற்பட்ட வெற்றிச்சித்திரங்களைத்தந்த மாடர்ன் தியேட்டர் நிறுவனம் இயங்கிக் கொண்டிருந்தது. பின்னாளில் தமிழகத்தையே வழிநடத்துகின்ற வாய்ப் பை பெற்ற பெரும்பாலான கலைஞர்களின் அன்நாளைய பசிப்பிணியை போக்கியது இந்த மாடர்ன் தியேட்டர்ஸ்தான்.\n1935 ல் பஞ்சம் பசி பட்னிகளை மையமாக கொண்டு எடுக்கப்பெற்று சமுதாயத்தில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்திய நல்லத்தங்காள் திரைப்படம் மாடர்ன் தியேட்டர் தமிழ்த்திரைக்குத்தந்ததுதான்.\nதிரையுலக வரலாற்றிலேயே முதன் முதலாக பல்வேறு புதுமைகளை புகுத்தி தமிழ்த்திரையில் வெற்றிகண்டது இந்த சேலத்தைச்சேர்ந்த டி ஆர் சுந்தரத்தின் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம்தான்.\n1938 ல் இந்த மண்ணிலேயே முதன் முதலாக பாலன் என்ற மலையாளப்படத்தை மாடர்ன் நிறுவனம் திரையிட்டது.\n1940 ல் பி யூ சின்னப்பா இரட்டை வேடங்களில் நடிக்கப்பெற்ற வெற்றிப்படம் உத்தம புத்திரன்.\n1942 ல் அன்நாளிலேயே பிரமிக்கத்தக்க பொருட்செலவில் வெளிவந்த மனோன்மணி\n1952 ஆங்கிலப் படம் கூட இங்கு எடுக்கமுடியும் என்று நிரூபித்த ஜங்கிள்\n1956 ல் முதன்முதலாக வண்ணங்களை குழைத்து தரப்பட்ட அலிபாபாவும் 40 திருடர்களும்\n1961 ல் முதன்முதலாக வெளிவந்த மலையாள வண்ணப்படம்\nஇவையெல்லாம் மாடர்ன் தியேட்டர்ஸின் திரையுலக வரலாற்று அடையாளங்களாக பேசப்பட்டாலும் இந்த மண்ணுக்கு ஐந்து வருங்கால முதலமைச்சர்கள் உருவாக அன்றே அடித்தளமிட்டது இந்த நிறுவனம்தான்.\nகலைஞரின் மந்திரிகுமாரி ஏவீபி ஆசைத்தம்பியின் சர்வாதிகாரி இங்கிருந்துதான் வந்தது. பின்நாளில் ஆர் எஸ் மனோகர் ,ஜெசங்கர் நடித்து தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளைகொண்ட பெரும்பாலான திரைப்படங்கள் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் ஆக்கங்களே.\nஇன்றையதிரையுலகில் கலைஞர் மட்டுமல்ல, பெரும்பாலான திரைக்கலைஞர்களின் திரையுலக அரிச்சுவடியே சேலம்தான்.\nஏற்காடு நெடுஞ்சாலையில் ஏறத்தாழ பத்து ஏக்கரில் பரவிக்கிடந்த இந்த நிறுவனம் 1982 ல் இயக்கத்தை நிறுத்தியபோது அந்த ரம்மியமான பிரதேசம் மனிதர்கள் வாழும் குடியிருப்புகளாக மாற்றம் பெற்றது.\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற அந்த நிறுவனத்தின் முகப்பு மட்டும் தன்னந்தனியாக இன்றும் கம்பீரமாக நிற்பதை ஒரு சேலத்து நண்பர் மனம்நெகிழ சொன்னார். புதிதாக ஏற்காடு சுற்றுலா வருவோர் இந்த திரையுலக வரலாற்று வாயிலை தரிசிக்காமல் போவதில்லையாம்.\n( அடுத்த வாரம் பார்க்கலாம் \nகுழந்தைமையின் கவித்துவம் – ராமலக்ஷ்மியின் ‘இலைகள் பழுக்காத உலகம்’\nதிண்ணையின் இலக்கியத் தடம் -31\nதொடுவானம் – 12. அழகிய சிறுமி ஜெயராணி\nசுட்ட பழங்களும் சுடாத பழங்களும்\nதினமும் என் பயணங்கள் – 13\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 71 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam)\nகணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு\nசீன மரபு வழிக்கதைகள் 2. பட்டாம்பூச்சிக் காதலர்கள்\nக.நா.சுப்ரமண்யம் (1912-1988) – ஒரு விமர்சகராக\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் சனிக்கோள் வளையத்தில் புதிய துணைக்கோள் தோன்றுவதை நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினி கண்டுபிடித்தது\nஇலக்கிய சிந்தனை 44 ஆம் ஆண்டு நிறைவு விழா\n“போடி மாலன் நினைவு சிறுகதைப்போட்டி”\nசீதாயணம் நாடகப் படக்கதை – 29​\nதிராவிட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் – 3\nப.சந்திரகாந்தத்தின் ‘ஆளப்பிறந்த மருதுமைந்தன்’ நாவல்\nஅவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் – 24 -5-2014\nதிரை ஓசை – தெனாலிராமன் ( திரை விமர்சனம் )\nபயணச்சுவை 2 . நினைவில் வந்த ஒரு கனவுத்தொழிற்சாலை\nPrevious Topic: சீதாயணம் நாடகப் படக்கதை – 29​\nNext Topic: ப.சந்திரகாந்தத்தின் ‘ஆளப்பிறந்த மருதுமைந்தன்’ நாவல்\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/05/13/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/34687/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-01-17T16:46:17Z", "digest": "sha1:G3CEK6OA7EFXJ4DCK2PF5WII7X2JHMGD", "length": 13227, "nlines": 212, "source_domain": "www.thinakaran.lk", "title": "சிலாபம் நகரம் வழமைக்கு திரும்பியது | தினகரன்", "raw_content": "\nHome சிலாபம் நகரம் வழமைக்கு திரும்பியது\nசிலாபம் நகரம் வழமைக்கு திரும்பியது\nபாடசாலைகளில் மாணவர் வரவு குறைவு\nசிலாபத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையை தொடர்ந்து இன்று (13) பகல் சிலாபம் நகரம் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது.\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் இடப்பட்ட பதிவு மற்றும் பின்னூட்டம் தொடர்பில் சிலாபம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் சிலவற்றில் நேற்றைய தினம் (12) அமைதியற்ற நிலை ஏற்பட்டிருந்தது.\nஇருதரப்பினருக்கும் இடைய��ல் எழுந்த பிழையான புரிதல் காரணமாக குறித்த பகுதியில் உள்ள கடைசில தாக்கப்பட்டதோடு அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது.\nஇதனையடுத்து, பொலிஸ் மற்றும் முப்படையினர் இணைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு, அங்கு நேற்று நண்பகல் அளவில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு இன்று (13) அதிகாலை 4.00 மணியளவில் மீண்டும் தளர்த்தப்பட்டது.\nஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து, மக்களின் அன்றாட வாழ்க்கை படிப்படியாக வழமையான நிலைக்கு திரும்புவதை அவதானிக்க முடிவதோடு பெருமளவிலான அரசாங்க மற்றும் தனியார் பிரிவு அலுவலகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.\nஇராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதோடு, சிலாபம் பிரதான மீன் விற்பனை நிலையம் மற்றும் மரக்கறி விற்பனை நிலையம் ஆகியவற்றில் மக்களை காணக்கூடியதாக இருந்தது.\nநேற்று இடம்பெற்ற சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான சொத்துகள் தொடர்பில் இன்று முற்பகல் அளவில் பொலிஸாரினால் விசாரணைகள் இடம்பெற்றன.\nமக்களின் அன்றாட வாழ்க்கை வழமைக்குத் திரும்பியபோதும் பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைவாக காணப்பட்டதோடு சிலாபம் பிரதேசத்திலுள்ள பல பாடசாலைகளில் மாணவர்கள் எவரும் சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஆயினும் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிலாபத்தில் உள்ள தனியார் வகுப்புக்களில் மாணவர்களின் வருகை எண்பது வீதமாக காணப்பட்டிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.\nஇதேவேளை நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இருவர் மற்றும் சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவர் உள்ளிட்ட மூவரும் சிலாபம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nசிலாபத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகடமைக்கு இடையூறு; கிராமசேவகர்கள் முறைப்பாடு; பணி பகிஷ்கரிப்பு\nபொதுஜன பெரமுன பிரதேசசபை உறுப்பினர்கள் மீது புகார்அநுராதபுரம், ஹொரவபொத்தானை...\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 17.01.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nநுரைச்சோலை மின் நிலைய சுற்று���் சூழல், மக்கள் பிரச்சினைகள் ஜனாதிபதி கவனத்திற்கு\n- உரிய தொழிநுட்ப முறைமைகள், சுற்றாடல் சட்டதிட்டங்களுக்கேற்ப திட்டத்தை...\nஅவன்கார்ட் தலைவர் நிஸ்ஸங்க பிணையில் விடுதலை\n- 7,573 குற்றச்சாட்டுகளில் 19 மாத்திரம் வலிதானது- பிரதிவாதிகள் ஐவருக்கு...\nஐ.தே.க. எம்.பி. சிசிர குமாரவிற்கு ஜன. 21 வரை வி.மறியல் நீடிப்பு\nபாராளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர குமார அபேசேகரவின் விளக்கமறியல்...\nகொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் 22 மணிநேர நீர் வெட்டு\nகொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் 22 மணித்தியால நீர் வெட்டு...\nட்ரோன் பயன்பாட்டுக்கான தடை நீக்கம்\nட்ரோன் பயன்படுத்துவதற்கு எதிராக விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.ஏப்ரல்...\nராஜிதவின் பிணைக்கு எதிரான மனுவின் தீர்ப்பு 21இல்\nபாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு பிணை வழங்கிய உத்தரவுக்கு எதிராக...\nமரணம் பி.இ.01.12 வரை பின் சுபயோகம்\nஅத்தம் பி.இ. 2.30 வரை\nஸப்தமி மு.ப. 7.28 வரை அதன்மேல் அட்டமி பி.இ. 5.33வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபுதுப்பொலிவுடன் சுவாமி விபுலானந்தர் நினைவு மண்டபம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-17T16:29:56Z", "digest": "sha1:CSC6CBG73WEDAESCYPTEWXCBEGUPHW33", "length": 5373, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "குன்னத்தூர் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுன்னத்தூர் சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. குன்னத்தூர் வட்டத்தில் உள்ள குன்னத்தூர், மைனாகப்பள்ளி, போருவழி, சாஸ்தாங்கோட்டை, சூரநாடு வடக்கு, சூரநாடு தெற்கு, படிஞ்ஞாறே கல்லடை ஆகிய ஊராட்சிகளையும், கொல்லம் வட்டத்தில் உள்ள கிழக்கேக்கல்லடை, மண்றோதுருத்து ஆகிய ஊராட்சிகளையும், கொட்டாரக்கரை வட்டத்தில் உள்ள பவித்ரேஸ்வரம் ஊராட்சியையும் கொண்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூலை 2014, 15:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-01-17T16:15:37Z", "digest": "sha1:UQLRKFSDVUJVZNUFXIRG3JZ53D2RLNXX", "length": 16409, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "புனித வியாகுல அன்னை பெருங்கோவில் (திருச்சூர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "புனித வியாகுல அன்னை பெருங்கோவில் (திருச்சூர்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுனித வியாகுல அன்னை பெருங்கோவில்\nபுனித வியாகுல அன்னை பெருங்கோவில் (திரிசூர்)\nபுனித வியாகுல அன்னை பெருங்கோவில்\n79 மீட்டர்கள் (259 ft)\nபுனித வியாகுல அன்னை பெருங்கோவில் (Our Lady of Dolours Basilica) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் திரிசூர் நகரில் அமைந்துள்ள சீரோ-மலபார் கத்தோலிக்க திருச்சபையின் இணைப் பெருங்கோவில் ஆகும். இது ஆசியாவிலேயே மிக உயரமான கோவில் கட்டடங்களுள் ஒன்று ஆகும்.\n2 கல்தேய ஆயர் வருகை\n3 கத்தோலிக்கர் கட்டிய புதிய கோவில்\n4 தமிழகக் கட்டடக் கலைஞர்கள்\nஇக்கோவில் கோத்திக் கலைப்பாணியில் அமைந்தது. இந்திய-கோத்திக் பாணிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்த இக்கோவில் கட்டடம் 25,000 சதுர அடிகள் (2,300 சதுர மீட்டர்கள்) பரப்பில் உள்ளது. இக்கோவிலின் முன்புறத்தில் வானுயர எழுகின்ற மணிக்கூண்டுகள் உள்ளன. கோவிலின் நடு நீள்பகுதியை அடுத்துள்ள நீள்பகுதிகள், குறுக்குப் பகுதிகள் ஆகியவை இரு மாடி கொண்டுள்ளன. கோவிலின் நடுப் பீடம் ஒன்றும் இரு பக்கமும் ஐந்து ஐந்தாக வேறு பத்து துணைப் பீடங்களும் இக்கோவிலில் உள்ளன.\nஇந்தியாவிலேயே மிகப் பெரிய கோவிலான இப்பெருங்கோவிலின் உட்புறத்தில் அலங்கார வேலைப்படுகள் பல உள்ளன. சுவர் ஓவியங்களும் புனிதர் திருச்சிலைகளும் விவிலிய வரலாற்றைச் சித்தரிக்கின்ற ஓவியங்களும் கோவிலின் உள்ளே சிறப்பான விதத்தில் அமைந்துள்ளன.\nஇக்கோவிலின் முதல் கட்டடமும் பங்கும் 1814இல் ஏற்படுத்தப்பட்டன. இதுவே திரிசூரின் முதல் கத்தோலிக்க கோவில் ஆகும். மேலும், கத்தோலிக்க சீரோ-மலபார் திருச்சபைக்கு இக்கோவில் ஓர் தலைமை இடமாக விளங்கிவந்துள்ளது.\n1874இல் கல்தேய கத்தோலிக்க ஆயரான எலியாஸ் மெல்லுஸ் என்பவர் இந்தியா ��ந்து, தம்மை ஆயராக ஏற்குமாறு கூறி, பல கத்தோலிக்கர்களைத் தம் வசம் ஈர்த்துக்கொண்டார். அந்த ஆயரை ஏற்றுக்கொண்ட குழு புனித வியாகுல அன்னைக் கோவிலை மையமாகக் கொண்டு செயல்பட்டது. படிப்படியாக, கத்தோலிக்க திருச்ச்சபையிலிருந்து பிரிந்து சென்றது. இதுவே “கல்தேய சிரிய திருச்சபை” என்ற பெயர் ஏற்றது.[1]\nகத்தோலிக்கர் கட்டிய புதிய கோவில்[தொகு]\nஇதைத் தொடர்ந்து, சீரோ-மலபார் கத்தோலிக்கர்கள் ஒரு புதிய கோவிலைத் தமக்கென்று 1929இல் கட்டினர்கள். முதலில் இருந்த கோவில் “மார்ட் மரியம் பெரிய கோவில்” (Mart Mariam Big Church) என்ற பெயரைப் பெற்றது. அக்கோவில் இப்போது கல்தேய சிரிய திருச்சபையில் மறைமாவட்டக் கோவிலாகத் திகழ்கின்றது.\n1929இல் தொடங்கிய கோவில் கட்டட வேலை பல படிகளில் நடந்து முடிந்தது. முகப்பில் உள்ள இரு பெரிய கோபுரங்களும் 146 அடி (45 மீ.), நடுக்கோபுரம் 260அடி (79 மீ.) உயரம் கொண்டவை. இவ்வாறு இக்கோவில் ஆசியாவிலேயே மிக உயர்ந்த கோவில்களுள் மூன்றாவது இடத்தில் உள்ளது (காண்க: உலகில் உயர்ந்த கோவில்கள்).\nமிக உயர்ந்தவையான அக்கோபுரங்களைக் கட்டி எழுப்பவது பெரிய சவாலாக இருந்தது. அவற்றைக் கட்டுவதற்காக தமிழ்நாட்டிலிருந்து சில கட்டட வல்லுநர்கள் கொண்டுவரப்பட்டனர். கோவில் கட்டட வேலையை நிறைவுசெய்த கட்டட வல்லுநர் பெயர் அம்புரோசு கவுண்டர்.\nகண்ணாடிப் பதிகை மைய ஓவியம்\nகுறுக்குக் கட்டடத்தின் மேல்மாடியிலிருந்து பார்வை\nஇந்தியாவில் உள்ள கத்தோலிக்க பெருங்கோவில்கள்\nவிண்ணேற்பு அடைந்த அன்னை மரியா பெருங்கோவில் (செக்கந்திராபாத்)\nஇறை அன்னை மரியா பெருங்கோவில் (ராஞ்சி)\nபுனித அன்னை மரியா பெருங்கோவில் (பெங்களூரு)\nபுனித அன்னை மரியா சீரோ-மலபார் மறைமாவட்டப் பெருங்கோவில் (எர்ணாகுளம்)\nதிருச்சிலுவை மறைமாவட்டப் பெருங்கோவில் (கொச்சி)\nபுனித வியாகுல அன்னை பெருங்கோவில் (திருச்சூர்)\nபுனித அன்னை மரியா பெருங்கோவில் (வராப்புழை மறைமாவட்டம்)\nஅமைதியின் அரசி அன்னை மரியா கோவில் (திருவனந்தபுரம்)\nபுனித ஜோர்ஜியார் பெருங்கோவில் (அங்கமாலி)\nபுனித அந்திரேயா பெருங்கோவில் (ஆர்த்துங்கல்)\nபனிமய மாதா பெருங்கோவில் (பள்ளிப்புறம்)\nமலை மாதா பெருங்கோவில் (மும்பை)\nதூய இருதய ஆண்டவர் பெருங்கோவில் (புதுச்சேரி)\nதூய ஆரோக்கிய அன்னை பெருங்கோவில் (வேளாங்கண்ணி)\nபனிமய மாதா பெருங்கோவில் (தூத���துக்குடி)\nபூண்டி மாதா பெருங்கோவில் (பூண்டி)\nஉலக இரட்சகர் பெருங்கோவில் (திருச்சிராப்பள்ளி)\nஅருள் வழங்கும் அன்னை மரியா பெருங்கோவில் (மீரட்)\nபுனித செபமாலை அன்னை பெருங்கோவில் (பாண்டெல், கொல்கத்தா)\nகேரளத்தில் உள்ள கிறித்தவக் கோவில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2014, 17:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnarch.gov.in/ta/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-17T17:31:05Z", "digest": "sha1:THIP6SYCBDYUWHMY2EC6XSYUCJC2RUAP", "length": 6640, "nlines": 76, "source_domain": "tnarch.gov.in", "title": "இராமலிங்கவிலாசம் - இராமநாதபுரம் | தொல்லியல் துறை", "raw_content": "\nநினைவுச் சின்னங்களின் சட்டமும் விதிகளும்\nமுனைவர் பட்ட ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்\nஅரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மைய வெளியீடுகள்\nஆய்வாளர் பயன்பாட்டிற்கான பிரத்தியேக நூலகம்\nஇராமநாதபுரம் அரண்மனை வளாகத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது இராமலிங்க விலாசம் என்னும் எழில் மாளிகை சேதுமன்னர்களில் சிறப்புற்று விளங்கிய கிழவன் சேதுபதியன் (கி.பி 1674-1710) காலத்தில் இம்மாளிகை உருவாயிற்று.\nவிழாக்காலங்களில் சேதுபதி மன்னர்கள் இம்மாளிகையில் வந்து தங்குவர். இம்மாளிகையின் சுவர்களில் ஓவியக்கலைக்கும், வரலாற்றியலுக்கும் பெருமை சேர்க்கும் அரிய வண்ண ஓவியங்கள் எழிலுறத் தீட்டப்பட்டுள்ளன.\nஇராமாயணம், பாகவதம், தலப்புராணங்கள், முத்து விஜய ரகுநாத சேதுபதியின் முக்கிய வாழ்க்கை நிகழ்ச்சிகள் ஆகியவை ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.இவ்வோவியங்களின் கீழ் தமிழ், தெலுங்கு மொழிகளில் விளக்கக் குறிப்புகளும் எழுதப்பட்டுள்ளன.\nமுன் மண்டபத்தின் சுவர்களில் முத்து விஜய ரகுநாத சேதுபதியின் உருவமும், தலைப்புராணக் கதைகளும் ஓவியமாக்கப்பட்டுள்ளன. சேதுபதிக்கும், தஞ்சை மராத்திய மன்னர்க்கும் மூண்ட போர் காட்சிகளும், பயன்படுத்தப்பட்ட பீரங்கிகளும் பெயர்களுடன் வரையப்பட்டுள்ளன. சேதுபதி மன்னர் மன்று ஐரோப்பியர்களை வரவேற்பதாக ஒரு கா���்சி உள்ளது. ஏசு கழகத்தார் குழு ஒன்றை வரவேற்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.\nபின்புறமுள்ள மண்டபத்தில் பாகவதக்கதைகள் தீட்டப்பட்டுள்ளன. அடுத்து சீதாகல்யாணம் முதலான இராமாயணக் காட்சிகள் வரையப்பட்டுள்ளன.\nஅமைவிடம் : சென்னையிலிருந்து 506 கி.மீ தொலைவில் உள்ளது\nசின்னம் அறிவிக்கப்பட்ட நாள்: அ.ஆ.எண். 928/தகல்வித் துறை/நாள்/20.05.78\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajith-aasai-movie-problem/", "date_download": "2020-01-17T16:40:14Z", "digest": "sha1:DN7GNECAIZ56GBHR4MTNL6MIATMCJLES", "length": 4259, "nlines": 44, "source_domain": "www.cinemapettai.com", "title": "நான்தான் பேசுவேன் இயக்குனரிடம் கதறிய அஜித்.! முடியாது என மறுத்த பிரபல இயக்குனர்.! - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநான்தான் பேசுவேன் இயக்குனரிடம் கதறிய அஜித். முடியாது என மறுத்த பிரபல இயக்குனர்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநான்தான் பேசுவேன் இயக்குனரிடம் கதறிய அஜித். முடியாது என மறுத்த பிரபல இயக்குனர்.\nஅஜித் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருப்பவர் இவர் அனைவரிடமும் அன்பாக பழக கூடியவர், மனதில் பாட்டத்தை வெளிப்படையாக பேசக்கூடியவர் இவர் தற்பொழுது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்க இருக்கிறார் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தான் தயாரிக்க போகிறார்கள் மேலும் தமிழ் சினிமாவில் ஸ்ட்ரைக் காரணமாக படம் இன்னும் தொடன்காமை இருக்கிறது.\nஇந்த நிலையில் அஜித்தை பற்றி ஒரு செய்தி தீயாய் பரவி வருகிறது ஆம் அஜித் ஆரம்பத்தில் தமிழ் பேசவே தடுமாறுவாராம், அதனால் அஜித்திற்கு டப்பிங் தான் வைப்பார்களாம், ஏன் அஜித்திற்கு விக்ரம் கூட டப்பிங் பேசியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.\nஆனால் அவர் நடித்த ஆசை படத்தில் நானே டப்பிங் பேசிக்கிறேன் என அஜித் பிடிவாதமாக ஒற்றை காலில் இருந்தாராம் அதனால் இயக்குனரிடம் கடுமையாக சொல்லியும் முடியாது என சொல்லிவிட்டாராம் இயக்குனர் வசந்த் அதனால் அஜித்திற்கு பதில் அந்த படத்தில் டப்பிங் பேசியது நடிகர் சுரேஷ் தான்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2452903", "date_download": "2020-01-17T15:34:41Z", "digest": "sha1:NUZ2U6RR45FOR2ET6VUHZAPWKSPUEI6C", "length": 16870, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "வளவனுாரில் ஆக்கிரமிப்பு | Dinamalar", "raw_content": "\nஜி சாட் 30 வெற்றி : இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசீனாவில��� குறைந்து வரும் பிறப்பு விகிதம்\nவில்சன் கொலையில் முக்கிய புள்ளி கைது 3\nஜார்கண்டில் உணவில் விஷம் : ஜவான்கள் 40 பேர் பாதிப்பு\nதவான், கோஹ்லி, ராகுல் அரைசதம் * இந்தியா 340 ரன்கள்\nசி.ஏ.ஏ., பற்றி 10 வரி பேச முடியுமா: ராகுலுக்கு நட்டா சவால் 14\nநிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.,1 ல் தூக்கு 6\nஅதிபரை விமர்சித்த ஆடியோ கசிவு : உக்ரைன் பிரதமர் ... 2\n50 குண்டுவெடிப்புக்களை நடத்திய 'பலே ஆசாமி' மாயம் 37\n: ஆர்டிஐ.,யில் கேள்வி 34\nவிழுப்புரம்:வளவனுாரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர் சண்முகத்திடம், மாஜி சேர்மன் முருகவேல் மனு கொடுத்தார்.\nமனு விபரம்:விழுப்புரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் வளவனுார் பேரூராட்சி சாலை இருவழி சாலையாக இருந்தாலும் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட மையப் பகுதியில் மக்கள் மற்றும் வியாபாரிகளால் ஆக்கிரமிப்பு செய்து பட்டா பெறப்பட்ட 12 கடைகள் மற்றும் பிள்ளையார் கோவில் ஒன்று, இதர புறம்போக்கில் உள்ள கடைகள் சேர்த்து மொத்தம் 20 கடைகள் உள்ளன.இந்த கடைகள் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. இப்பகுதியில் தினமும் ஏற்படும் நெரிசலில் சிக்கி, வளவனுாரை வாகனங்கள் கடக்க 30 நிமிடத்திற்கும் மேலாகிறது. ஆம்புலன்ஸ்களும் நெரிசலில் சிக்கித் தவிக்கிறது.தற்போது சாலையின் வலதுபுறம் உள்ள பட்டா பெறப்பட்ட மற்றும் கோவில் இடங்களில் உள்ள கடைகளை அதன் உரிமையாளர்களே முன்வந்து வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர். எனவே, வளவனுாரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, குறுகிய சாலையை விரிவாக்கம் செய்ய அமைச்சர் மற்றும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.\nநீண்ட நேரம் சாலையில் நிற்கும் வாகனங்கள் நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரம்\nகிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் த���ிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநீண்ட நேரம் சாலையில் நிற்கும் வாகனங்கள் நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரம்\nகிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-01-17T16:20:02Z", "digest": "sha1:VFHRAOUFLEPYZYGECLKZRLQBIK64TDCH", "length": 9033, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "முதல்ருத்ரை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 61\nபகுதி பத்து : கதிர்முகம் – 6 கௌண்டின்யபுரியின் மகளிர்மாளிகையின் பெருமுற்ற முகப்பில் சுடரொளிகொண்டு நிழல்நீண்டு நின்றிருந்த பொற்தேரின் நுகத்தில் கட்டப்பட்ட வெண்புரவிகளை கழுத்தை வருடி அமைதிப்படுத்தி சேணங்களை இறுக்கி கழுத்து மணிகளை சீரமைத்தபின் பாகன் தன் பீடத்தில் ஏறிக்கொண்டான். புரவிகள் குளம்போசை எழுப்பி முன்பின் கால் வைத்து நின்ற இடத்திலேயே அசைந்து நிற்க பொறுமையற்றது போல தேர் தோரண மணிகள் குலுங்க உடல்கொண்ட ஒளிகள் நலுங்க சற்று அசைந்தது. இளவரசி அறைநீங்கிவிட்டார் என கட்டியங்காரனின் சங்கொலி …\nTags: அமிதை, கூஷ்மாண்டை, சைலபுத்ரி, துர்க்கை, முதல்ருத்ரை, ருக்மிணி, ருத்ரர், வரதா\nஅசோகமித்திரனும் மு.கருணாநிதியும் - அவதூறா\nஅருகர்களின் பாதை 11 – மகாஸ்ருல், தௌலதாபாத், எல்லோரா\nப்ரெக்ஸிட் முடிவும் கொய்மலர் வர்த்தகமும்\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nவிஷ்ணுபுரம் பத்துநூல் வெளியீட்டுவிழா- சிறப்புரைகள்\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 47\nஅரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.piraivasi.com/2017/07/17-12.html", "date_download": "2020-01-17T17:02:00Z", "digest": "sha1:T5IYEXWIG42CWQUFZJVI4YNW4UBNXNJK", "length": 29987, "nlines": 70, "source_domain": "www.piraivasi.com", "title": "பிறைவாசி: பீஜே VS பிறைவாசி", "raw_content": "\nஇவர்களின் காலண்டரை உலகில் யார் எதிர்த்தாலும் அவர்களுக்கு ததஜ உறுப்பினர் அடையாளம் கொடுப்பதும், அதிகமாக எதிர்ப்பவர்களுக்கு ததஜ நிர்வாகி அந்தஸ்து கொடுப்பதும் இவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. யாரென்பது தெரியாமல் நபி வழி பிறையைப் பின்பற்றும் ஒரு சகோதரருக்கு இவர்கள் ததஜ நிர்வாகி பட்டம் கொடுத்து, அவர் காரி உமிழாத குறையையாய் இவர்களை கேவலப்படுத்தினார். இவர்களின் இச்செயலால் பலமுறை அசிங்கப்பட்டும்கூட இவர்கள் இதை தொடர்ந்து செய்துவருகிறார்கள். பிறைவாசி இணையதளத்தின் சத்திய பிரசாரத்தால் மிகுந்த நெருக்கடிக்குள்ளாயினர் ஹிஜ்ராவினர். உதாரணமாக “நாம் ஏன் கிப்லாவை மாற்றினோம்” என்ற சக ஹிஜ்ராவினரின் கேள்விகளுக்கே பதிலில்லாமல், சப்பைக்கட்டு கட்டிப்பார்த்தும் பயனில்லாமல், போகவே பிறைவாசியை எதிர்ப்பதற்காக தற்போது அவர்கள் கையிலெடுத்திருக்கும் ஆயுதம்தான் “மூட்டிவிடுதல்”.\nதவ்ஹீத் வாதிகளை பிறைவாசி தளத்திற்கு எதிராக திருப்பிவிட்டால் தவ்ஹீத்வாதிகள் பிறைவாசி தளத்தை புறக்கணிப்பர்; நமக்கு இருக்கும் பெரிய எதிர்ப்பு குறைந்துவிடும் என்பதே இவர்களது எண்ணம். “PJ vs பிறைவாசி”, ‘பீஜேவுக்கு எதிராக பிறைவாசிகள�� பேசுகின்றனர்’, ‘பீஜேவின் குர்ஆன் மொழிப்பெயர்ப்பு எதிராக பிறைவாசிகள் மொழிப்பெயர்ப்பு செய்கின்றனர்’ என பக்கம் பக்கமாக இணையதளங்களில் எழுதிவருகின்றனர். மேலும் பீஜேவுக்கு எதிராக பேசுகிறார்கள் என்று பிரச்சாரம் செய்தால் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் பிறைவாசி என்ற தளத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற அறிவிப்பு தவ்ஹீத் ஜமாஅத் தரப்பிலிருந்து வரும், இதன் மூலம் ‘நம்மை எதிர்க்கும் பெரிய கூட்டத்திட்டமிருந்து நாம் தப்பித்துக்கொள்ளலாம்’ என்பதும் இவர்களின் எண்ணமாக உள்ளது.\nIDLஐக் கொண்டுதான் கிப்லாவை நிர்ணயம் செய்யவேண்டும் என்றும், மீகாது கிப்லா என்றும் அலி மானிக் பான் சொன்னபோது செவியுற்றோம் கட்டுப்பட்டோம் என்று நீங்கள் சரணடைந்ததைப் போல பீஜே என்ன சொன்னாலும் சரணடையும் கூட்டமல்ல தவ்ஹீத்வாதிகள். அலி மானிக் பான் சொன்ன தட்டை உலக RHUMB LINE கிப்லாவை நீங்கள் மார்க்கமாக மாற்றியதைப் போன்றும், அவர் புதிதாக மார்கத்தில் நுழைத்த மீகாத்து கிப்லா என்ற பித்அத்தை மார்க்கமாக்கியதைப் போன்றும் தவ்ஹீத்வாதிகள் பீஜேவின் சுய கருத்தை மார்க்கமாக்கியவர்கள் அல்லர். ஆகவே நீங்கள் என்னதான் மூட்டிவிட நின்னைதாலும் உங்கள் கனவுகள் நிறைவேறாது.\nகுர்ஆன் ஹதீஸுக்கு எதிராகவோ குர்ஆன் ஹதீஸின் போதனைக்கு எதிரான வகையிலோ பிறைவாசி தளம் பிரச்சாரம் செய்யாதவரையில் உங்களின் எண்ணம் நிறைவேறாது. பிறைவாசியில் குர்ஆன் ஹதீஸ் இருக்கிறதா என்றுதான் தவ்ஹீத்வாதிகள் பார்ப்பார்களே தவிர நீங்கள் எண்ணுவதைப்போல பீஜே இருக்கிறாரா தவ்ஹீத் ஜமாஅத் இருக்கிறதா என்று பார்க்கமாட்டார்கள். மேலும் பிறைவாசி எனும் தளம் தவ்ஹீத் ஜமாத்தால் நடத்தப்படும் இணையதலமல்ல. தவ்ஹீத் ஜமாஅதிற்கும் பிறைவாசி இணைய தளத்திற்கும் ஏற்கனவே எந்த தொடர்பும் இல்லை. எனவே இதை புதிதாக தவ்ஹீத் ஜமாஅத் அறிவிக்கத் தேவையில்லை.\nபீஜே VS பிறைவாசி என ஒரு கட்டுரை வடித்து தங்கள் நரித்தனத்தை வெளிப்படுத்தியுள்ளனர் ஹிஜ்ராவினர். அதில் இருக்கும் அவதூறுகளைப் பார்ப்போம்.\n//பிறை விஷயத்தில் சகோதரர் பீஜே அவர்களின் தவறான போதனைகளையும், நிலைபாடுகளையும் தக்க ஆதாரங்களோடு ஹிஜ்ரிகமிட்டியினர் உலகிற்கு தெளிவுபடுத்தினர். இதனால் ததஜவிற்கு ஹிஜ்ரி கமிட்டியினர் மீது கடும் கோபம் ஏற்பட்டது. தனது தவறை த��ருத்திக் கொள்ள முன்வராத ததஜ தலைமை, 'பிறைவாசி' என்ற புனைப்பெயரில் ஹிஜ்ரி கமிட்டியினரை திட்டி தீர்ப்பதற்காக சில இளைஞர்களை ஏற்பாடு செய்தனர்.//\nததஜவை உண்மையற்ற முறையில் விமர்சனம் செய்யும் சாதாரண இயக்கங்களுள் ஒன்றுதான் ஹிஜ்ரா கமிட்டி. பிறைவாசி என்ற புனைப்பெயரில் சில இளைஞர்களை ததஜ தலைமை ஏற்பாடு செய்தது உண்மையில்லாத பட்சத்தில், இந்த அவதூறை பரப்பும் ஹிஜ்ராவினருக்கு தக்க கூலிவழங்க அல்லாஹ் போதுமானவன்.\n//அவர்களும் ஹிஜ்ரி கமிட்டி சொல்லாத விஷயங்களை எல்லாம் சொன்னதாக அவதூறு பரப்பி வருகின்றனர். பிறை, காலண்டர், விஞ்ஞானம், கிப்லா, தொழுகைநேரம் என்று தலைப்பிட்டு தங்கள் கற்பனையில் உதித்தவற்றை எல்லாம் எழுதி ஹிஜ்ரி கமிட்டியை தரம்தாழ்ந்து விமர்சிக்கின்றனர். அறிவுக்குப் பொருந்தாத வாதப் பிரதிவாதங்களை தாங்களாகவே எழுப்பி, அவற்றிற்கு பதில் என்று பக்கம்பக்கமாக புளுகுமூட்டைகளை அள்ளி வீசி வருகின்றனர்.//\nபிறைவாசி இணையத்தளத்தில் ஹிஜ்ரா கமிட்டி செய்த குர்ஆன் மோசடி, ஹதீஸ் மோசடி, விஞ்ஞான மோசடி, வரலாற்று மோசடி ஆகிய ஒவ்வொன்றிக்கும் இவர்கள் பொதுமேடையில் பேசிய வீடியோக்கள், இவர்கள் இணையதளங்கள் எழுதிய கட்டுரைகள் ஆகியவற்றை ஆதாரமாகக் காட்டியே தோலுரித்துள்ளோம். அவர்கள் வைத்த வாதங்கள் அறிவுக்கு பொருத்தமில்லாதவை என்று அவர்கள் வாயாலே ஒப்புக்கொள்ள வைத்த அல்லாஹ் மிகப்பெரியவன்.\nஅடுத்ததாக இவர்கள் எழுதியிருப்பது ரமளானுக்கு முன்னதாக இவர்கள் கடை விரிப்பதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாம் எழுதியே கட்டுரை துணுக்கைப் பற்றி. அதை இங்கே காண்க: http://www.piraivasi.com/2017/07/17-1.html . இக்கட்டுரைத் துணுக்கால் கோபமுற்ற ஹிஜ்ரா அறிஞர்கள் தொடர்ந்து சகட்டு மேனிக்கு பிறைவாசி இணையதளத்தை நடத்துபவர்களை சாடிவருகின்றனர்.\n//சகோதரர் பீஜே அவர்கள் மொழிபெயர்த்துள்ள திருக்குர்ஆன் மற்றும் பல்வேறு ஹதீஸ்களின் மொழிபெயர்ப்புகள் தவறாக உள்ளன என்றும் தாங்கள்தான் சரியாக மொழிபெயர்த்துள்ளோம் என்ற பாணியில் புதிய மொழிபெயர்ப்புகளை பதிந்து வருகின்றனர். ஹிஜ்ரி கமிட்டியினரை விமர்ச்சித்து வரும் இவர்களை பிஜேவையும் விமர்சிக்கும் நிலைக்கு அல்லாஹ் தள்ளி விட்டான்.\nசமீபத்தில் இவர்கள் பரப்பி வரும் கட்டுரையிலிருந்து உதாரணத்திற்காக 5 வசனங்களின�� மொழிபெயர்ப்புகளை மட்டும் இங்கு தருகிறோம்.\nசகோ பீஜே மொழிபெயர்ப்பு : பிறைகளைப் பற்றி (முஹம்மதே) உம்மிடம் கேட்கின்றனர். 'அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்' எனக் கூறுவீராக) உம்மிடம் கேட்கின்றனர். 'அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்' எனக் கூறுவீராக\nபிறைவாசிகள் மொழிபெயர்ப்பு : ஹிலால்கள் ஹஜ்ஜிக்கும் மக்களின் மற்ற வழிபாடுகளுக்கும் நேரம் குறிக்கப்பட்ட (மவாகீத்) டைம் டேபிள் (2:189)//\nஒரு வசனத்தின் நேரடி மொழிப்பெயர்ப்பு எப்படி இருக்கும் என்றும் அதன் கருத்தை மட்டும் பதிவிட்டு அடைப்புகுறியில் எந்த வசனம் என்று குறிப்பிட்டால் எப்படி இருக்கும் என்றும் வேறுபாட்டை அறியாதவர்கள் ஹிஜ்ரா அறிஞர்கள். இதைக் கண்டு சிரிப்பதை தவிர வேறுதுவும் எமக்கு செய்யத்தோன்றவில்லை.\n//சகோ பீஜே மொழிபெயர்ப்பு : ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் தான் அல்லாஹ் இதைப் படைத்துள்ளான். அறிகின்ற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான். (10:5)\nபிறைவாசிகள் மொழிபெயர்ப்பு : நீங்கள் ஆண்டுகளையும் காலக்கணக்கையும் எண்ணிக்கையில் அறிந்து கொள்ள அதற்கு ராசிகளை (மன்ஸில்களை) ஏற்படுத்தியுள்ளோம் (10:5)\nசகோ பீஜே மொழிபெயர்ப்பு : சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தியுள்ளோம். முடிவில் அது காய்ந்த பேரீச்சம் பாளை போல் ஆகிறது. (36:39)\nபிறைவாசிகள் மொழிபெயர்ப்பு : மீண்டும் பழைய பேரீத்த மட்டையைப் (முதல் பிறை) போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல ராசிகளை ஏற்படுத்தியிருக்கின்றோம் (36:39)//\nஇவ்விரு குர்ஆன் வசனங்களிலும் இருக்கும் மனாஸில் என்ற வார்த்தைக்கு படித்தரம் என்று மொழிப்பெயர்த்து, பின்னர் தங்குமிடம் என்று மொழிப்பெயர்த்து, பின்னர் என்ன மொழிப்பெயர்க்க வேண்டும் என்றே தெரியாமல் பீஜேவின் மொழிப்பெயர்ப்பில் சரணடைந்து “நிலைகள்” என்று பீஜே மொழிப்பெயர்ப்பை காப்பியடித்து போஸ்டர் அடித்து வருகின்றனர் ஹிஜ்ரா அறிஞர்கள்.\nகுர்ஆன் யாருடைய தனிவுடமையும் அல்ல. இன்னும், குர்ஆனை முஸ்லிகள் மட்டுமே சொந்தம் கொண்டாட இயலாது. அலகா எனும் வார்த்தையை Dr. கீத் மூ��் ஆய்வு செய்தார், Dr. மோரிஸ் புகைல் குர்ஆனின் பல விஞ்ஞான விஷயங்களை ஆய்வு செய்து உலகிற்கு வெளிப்படுத்தினார் என்று மேடைக்கு மேடை பேசும் ஹிஜ்ரா அறிஞர்கள் பீஜே மட்டுமே குர்ஆனை ஆய்வு செய்யவேண்டும் என்று நினைப்பது வியப்பளிக்கிறது.\n10:5 & 36:39 ஆகிய வசனங்களில் சொல்லப்பட்டிருக்கும் மனாஸில் என்ற வார்த்தை பிறையையோ, படித்தரங்களையோ குறிக்காது அரபு மொழியில் அவ்வாறு பொருளும் இல்லை. மனாஸில் என்பது உயரிய விஞ்ஞானம். அவ்வார்த்தையை ஆய்வு செய்யவும் விளக்கவும் வானியல் கல்வியும் அவசியம். இந்நிலையில் இஸ்லாமிய ஆதாரங்களுடன் தகுந்த விஞ்ஞான விளக்கங்களுடன் இவ்விரு வசனங்களும் என்ன சொல்கின்றன என்று விளக்குவதற்கு பிறைவாசி நிர்வாகிகளுக்கு எந்த தகுதிக் குறைவும் இல்லை.\nமனாஸில் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள\n//சகோ பீஜே மொழிபெயர்ப்பு : அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துபவன். இரவை அமைதி தருவதாகவும், சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். இது மிகைத்தவனாகிய அறிந்தவனின் எற்பாடு. (6:96)\nபிறைவாசிகள் மொழிபெயர்ப்பு : மேலும் ஞாயிறும் திங்களும் கணக்காக இருக்கின்றன (6:96)\nசகோ பீஜே மொழிபெயர்ப்பு : சூரியனும், சந்திரனும் கணக்கின்படி இயங்குகின்றன. (55:5)\nபிறைவாசிகள் மொழிபெயர்ப்பு : ஞாயிறும் திங்களும் கணக்கில் இருகின்றன (55:5)//\nஹிஜ்ரா அறிஞர்கள் அனைவரும் பொது அறிவில்லாதவர்கள் என்பது நமக்கு இதை வாசித்துதான் தெரியவந்தது. “ஞாயிறும் திங்களும் மட்டும்தான் கணக்கில் இருக்கிறதா செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகியவை இல்லையா செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகியவை இல்லையா” என்றொரு அதிரடிக் கேள்வியை ஹிஜ்ராவினர் கேட்டனர். இக்கேள்வியால் நாம் சற்று நிலைகுலைந்தோம் என்பது உண்மைதான். ஞாயிறு, திங்கள் என்று, வாரநாட்களுக்கு பெயர்வரக்காரணம் என்ன” என்றொரு அதிரடிக் கேள்வியை ஹிஜ்ராவினர் கேட்டனர். இக்கேள்வியால் நாம் சற்று நிலைகுலைந்தோம் என்பது உண்மைதான். ஞாயிறு, திங்கள் என்று, வாரநாட்களுக்கு பெயர்வரக்காரணம் என்ன ஞாயிறு, திங்கள் ஆகிய வார்த்தைகளுக்கு உண்மையான பொருளென்ன என்றுகூட அறியாமல்தான் தமிழ் பேசும் ஹிஜ்ராவினர் வாழ்கிறார்களா ஞாயிறு, திங்கள் ஆகிய வார்த்தைகளுக்கு உண்மையான பொருளென்ன என்றுகூட அறியாமல்தான் தமிழ் பேசும் ���ிஜ்ராவினர் வாழ்கிறார்களா என்று நாம் வியந்தோம். இவர்களுக்கு ஆங்கிலமும் அரபும் தெரியாது என்று நாம் அறிவோம். தமிழ் மொழிகூட அறியாதவர்களாக இருப்பார்கள் என்று நாம் கனவிலும் நினைக்கவில்லை.\nமனிதன் புறக்கண்ணுக்கு தெரியும் 7 கோள்களை மட்டுமே அடையாளம் கண்டிருந்தான். அவை சூரியன், நிலவு, செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி. உலகின் பெரும்பாலான சமுதாயங்களில் பெரும்பாலான மொழிகளில் இந்த 7 கிரகங்களின் பெயர்களைத்தான் வாரநாட்கள் ஏழிற்கும் பெயராக வைத்துள்ளனர். ஹிஜ்ரா அறிஞர்கள் தங்களின் மார்க்க ஆதாரமான கொள்ளும் விக்கிபீடியாவில் இதை பார்க்கவில்லையா\nஞாயிறு என்ற தமிழ் வார்த்தைக்கு சூரியன் என்று பொருள். தமிழர்கள் சூரிய பகவானுக்கு உகந்த நாளாக ஒரு நாளை கருதினர். எனவே அன்னாளிற்கு தங்களின் சூரிய கடவுளின் பெயரையே கொடுத்தனர்.\nதிங்கள் என்ற தமிழ் வார்த்தைக்கு சந்திரன் என்று பொருள். தமிழர்கள் சந்திர பகவானுக்கு உகந்த நாளாக ஒரு நாளை கருதினர். எனவே அன்னாளிற்கு தங்களின் சந்திர கடவுளின் பெயரையே கொடுத்தனர்.\nஇதே போல செவ்வாய் பகவானுக்கு ஒரு நாளையும், புதன் பகவானுக்கு ஒரு நாளையும், குரு பகவானுக்கு தமிழ் பெயரான வியாழன் என்ற நாளையும், வெள்ளி மற்றும் சனி பகவான்களுக்கு அவர்களின் பெயர்களிலேயே நாட்களுக்கு பெயரிட்டனர். அந்தந்த நாட்களில் அந்தந்த கடவுளுக்கு உகந்த வழிபாடுகளை செய்வர்.\nஆக ஞாயிறு, திங்கள், என்பவை உண்மையில் கிரகங்களின் பெயர்கள் என்று கூட அறியாமல் வாழ்ந்து வருகின்றனர் ஹிஜ்ராவினர். கிரேக்க கடவுள்களின் பெயர்களில் இருப்பதால் ஆங்கில காலண்டர் ஹராம் என்று பத்வா கொடுத்த ஹிஜ்ராவினர் இந்து கடவுள்களின் பெயர்களில் இருக்கும் வாரநாட்களை பயன்படுத்துவது ஹராம் என்று எப்போது பத்வா கொடுப்பார்கள்.\nசூரியனும் சந்திரனும் கணக்கில் இருக்கின்றன என்பதைத்தான் நாம் ஞாயிறும் திங்களும் கணக்கில் இருகின்றன (55:5) என்று எழுதியிருந்தோம்.\n//இவர்கள் ஹிஜ்ரி கமிட்டியை விமர்சிப்பது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் தங்களை களம் இறக்கிவிட்ட தங்களின் ஆஸ்தான குருவான பீஜேயின் மொழிபெயர்ப்பை திருத்திவிட்டு வரட்டும்.//\nபீஜே தான் பிறைவாசிகளை களம் இறக்கிவிட்டார் என்ற அவதூறுக்கு அல்லாஹ் இவர்களுக்கு கூலி கொடுப்பான். பீஜே தான் களம் இறக்கின��ர் என்றும் ததஜ தலைமை களம் இறக்கியது என்றும் சொல்லும் அதே நேரத்தில் இவர்கள பீஜேவுக்கு முரண்படுகின்றனர் ததஜவுக்கு மாறு செய்கின்றனர் என்றும் சொல்கின்றனர். சுய நினைவுடன்தான் இவர்கள் பேசுகிறார்களா என்று சக ஹிஜ்ராவினர் சிந்திப்பீர்களா\nகிப்லா - ஓர் அறிவியல் பார்வை\nவலது புறத்தை வலியுறுத்திய இஸ்லாம் தவாஃபில் முரண்பட்டது ஏன்\nபிறை மீரானின் பார்வையில் இரவு பகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/195186?ref=archive-feed", "date_download": "2020-01-17T16:28:05Z", "digest": "sha1:DEDGK673UJX35IP6QYQYEVAIXAUWHVFL", "length": 9205, "nlines": 129, "source_domain": "lankasrinews.com", "title": "இந்திய அணியின் வெற்றியை தடுக்க வேண்டும் என கூறிய ஜான்சன்! சரியான பதிலடி கொடுத்த ஹர்பஜன் சிங் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்திய அணியின் வெற்றியை தடுக்க வேண்டும் என கூறிய ஜான்சன் சரியான பதிலடி கொடுத்த ஹர்பஜன் சிங்\nஇந்திய அணி தொடரைக் கைப்பற்ற விடாமல் இருக்க அவுஸ்திரேலியா அணி நான்காவது டெஸ்ட் போட்டியில் கடுமையாக போராட வேண்டும் எனவும், இந்திய அணியின் வெற்றி தடுக்கப்படும் என்று அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சன் கூறியுள்ளார்.\nஇந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணி 2-1 என்று சமநிலையில் உள்ளது.\nமூன்றாவது டெஸ்ட் போட்டி வெற்றிக்கு பின் இந்த முறை இந்திய அணி எப்படியும் தொடரைக் கைப்பற்றிவிடும் என்ற நம்பிக்கை இந்திய ரசிகர்கள் மனதில் வந்துள்ளது.\nஇந்நிலையில் அவுஸ்திரேலியா அணியின் வேகப்பந்து விச்சாளர் மிட்சல் ஜான்சன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்திய அணி துடுப்பாட்டம், பீல்டிங், பந்துவீச்சு ஆகிய துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளது.\n2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிப்பது பாராட்டுக்குரிய விஷயம். ஆனால், இந்தியா இந்த டெஸ்ட் தொடரை வெல்வதைத் தடுக்க வேண்டும். அதற்கு அவுஸ்திரேலியா சிட்னியில் கடுமையாகப் போராட வேண்டும். புத்தாண்டைக் கொண்டாடுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஅவர் இந்திய அணி தொடரை கைப்பற்றாது, அவுஸ்திரேலியா அணி தடுக்கும் என்பதை மறைமுகமாக ஜான்ஷன் கூறியிருப்பது போன்று உள்ளதால், இதற்கு இந்திய அணி வீரர் ஹர்பஜன் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.\nஅதில், இந்தியாவில் இப்போதுள்ள வீரர்களின் அற்புதமான ஆவேசமான பந்துவீச்சில், சிட்னி டெஸ்ட் போட்டியிலும் அவுஸ்திரேலியா துடுப்பாட்ட வீரர்கள் திகைத்து நிற்கப்போகிறார்கள் ஜான்சன். .\nபுத்தாண்டைச் சந்தோஷமாகக் கொண்டாடுங்கள். டெஸ்ட் தொடரை 3-1 என்று வெல்லப் போகிறோம் பாருங்கள் என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-17T16:29:34Z", "digest": "sha1:I34WVGHGXZUQ7J7KNSM4F2VFRKB7FRB2", "length": 4136, "nlines": 29, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வழுக்கு மரம் ஏறல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவழுக்கு மரம் ஏறல் என்பது ஒருவர் உயரமான வழுவழுப்பான மரத்தில் ஏறி, அதன் உச்சியில் கட்டப்பட்டிருக்கும் பரிசு முடிப்பை எடுக்கும் விளையாட்டு. நன்கு வளர்ந்த பாக்கு மரத்தின் மேல் பட்டையை உரித்து, அதில் கடுகு, ஆரியம், உளுந்து மாவு, கிரீசு போன்ற பொருட்களைக் கலந்து மரத்தின் உச்சி வரை தடவுவர். தொடர்ச்சியாக வழுவழுப்பாக வைத்திருப்பர். மரத்தில் ஏறுவதற்கு ஆண்கள் அனைவரும் போட்டி போடுவர். இதில் ஏறும்போது தண்ணீரை அடிப்பர். இதனால் ஏற்கனவே உள்ள வழுவழுப்போடு தண்ணீரும் சேர்ந்து ஏறியவர் வழுக்கிக் கீழே வருவர். அதனையும் மீறி ஏறி மரத்தின் உச்சியில் உள்ள பொருளையோ பணமுடிப்பையோ எடுக்க வேண்டும். இது ஒரு யாதவர்களின் மரபு விளையாட்டு ஆகும்.\n��ிளையாடுவதற்காக வழுக்கு மரத்தை தயார் செய்கிறார்கள்.\nவழுக்கு மரத்தின் உச்சியில் உள்ள பரிசுப்பொருள்கள்\nவழுக்கு மரம் - தமிழரின் விளையாட்டு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-01-17T17:21:57Z", "digest": "sha1:TZSFV3VQPHSNQBTHKDJINK5ULGWLZISK", "length": 7029, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "போந்திக்கு மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிரேக்கம் (நாடு), உருசியா, உக்ரைன், சியார்சியா, கசக்கஸ்தான், உசுபெக்கிசுத்தான், துருக்கி, ஜெர்மனி, நெதர்லாந்து\nகிரேக்க எழுத்துக்கள், Latin alphabet\nபோந்திக்கு மொழி என்பது ஒரு வகையான கிரேக்க மொழி ஆகும். இம்மொழி இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்தது ஆகும். இம்மொழி கிரீசு, உருசியா, உக்ரைன், துருக்கி, செருமனி, நெதர்லாந்து போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ மூன்று இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இம்மொழியை கிரேக்க எழுத்துக்களையும் இலத்தீன் எழுத்துக்களையும் கொண்டு எழுதுகின்றனர்.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2017, 08:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/119521", "date_download": "2020-01-17T15:32:18Z", "digest": "sha1:D776WD65R2B6NZJPCZBLZVTPNMZU34U7", "length": 17667, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "புதியவாசகர்கள் – கடிதங்கள்", "raw_content": "\nஅனோஜன்,ஷோபா – ஒரு கடிதம் »\nநான் உங்களது வாசக குழந்தைகளுள் ஒருவன். கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கின்றேன். உங்கள் வலைப்பக்கத்தை ஒரு சில மாதங்களாக வாசித்து வருகின்றேன். பல முறை கடிதம் எழுத மனதால் முயன்று கைவிட்டுருக்கின்றேன். இன்று “எழுதுக” பதிவை படித்தவுடன் எழுதுகின்றேன்.\nஎப்படி உங்கள் அறிமுகம் கிடைத்தென்று எனக்கு நினைவில்லை, ஆனால் என் வாழ்வின் சிறந்த தருணங்களுள் அது ஒன்றாக அமைந்தது என்பது மிகையற்ற உண்மை.நான் மிக குறைவான வாசிப்பை உடையவன்,எ���க்கு இலக்கியம் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால், உங்கள் மொழியின் ஆளுமை மெய்சிலிர்க்க வைக்கின்றது, குறிப்பாக “அறம்” சிறுகதை தொகுப்பு என்னுள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஎங்கு ஒரு பாதிரியாரை பார்த்தாலும் “Fr.Dr.Sommervell”ன் ஞாபகமும், உணவு விடுதியில் யாராவது ஒரு பெரியவரை கண்டால் “சாகிப்பு” அவர்களின் ஞாபகமும் தான் வருகிறது.\nஅதன் பின்னர் உங்கள் “இரவு” நாவலை வாசித்தேன் இருட்டை பற்றிய ஒரு புதிய பார்வையை எனக்கு தந்தது அந்த நாவல்.\nதற்போது “நீர்கூடல் நகர்” பதிவை படித்து முடித்து “இந்திய பயணம்” நூலை வாங்கியுள்ளேன். திருட்டுத் தனமாக “PDF” நூல்களை தரவிறக்கம் செய்வது தான் என் வழக்கம் அதைபோல் உங்கள் “விஷ்ணுபுரம்” நாவலையும் தரவிறக்கி வாசித்தேன் அதன் முன்னுரையை படித்தவுடனே அதை “Delete” செய்துவிட்டேன். விஷ்ணுபுரத்திர்கான உங்கள் உழைப்பு எனக்கு புரிந்தது.\nஎனக்கு ஒரு சந்தேகம் என்னவென்றால், நீங்கள் மிகவும் “conscious”ஆனவர் என்று உங்கள் பதிவுகளை படித்தால் தெரிகிறதுஆனால், உங்கள் சிறுகதைகள், நாவல்களை படித்தால் “இதை ஒரு சாதாரண மனிதன்” எழுதியதாக கருதமுடியவில்லை, ஒரு பிறழ்ந்த மனநிலையை என்னால் உணர முடிகின்றது குறிப்பாக உங்கள் “திசைகளின் நடுவே” சிறுகதை தொகுப்பில் இதை நான் உணர்ந்தேன்.\nஅது எப்படி உங்களால் இரு மனநிலைகளின் இடையே சஞ்சாரம் செய்ய முடிகின்றது\n“விடுப்பு விண்ணப்பங்களை தவிர இவன் எழுதும் முதல் கடிதம் இது” என்று நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள். ஆம், அது தான் உண்மை.\nஇன்னும் நிறைய பேசவேண்டும் என்று நினைத்தேன், ஆனால் எழுத முடியவில்லை….\nவாசிப்பில் நுழைவது ஓர் அரிய அனுபவம். அப்போதிருக்கும் பரவசமும் கொந்தளிப்பும் பின்னர் அமைவதே இல்லை. அப்போது சிலசமயம் அதன் அருமை தெரிவதில்லை. பின்னர் நாம் மனநெகிழ்வோடு நினைத்துக்கொள்வோம். வாழ்த்துக்கள்.\nஇலக்கியப்படைப்புக்கள் ஒருவகை கனவுகள். மொழிவழியாக திட்டமிட்டு உருவாக்கிக்கொள்ளும் கனவுகள் என்று சொல்லலாம். கனவுகளுக்குரிய தன்னிச்சையான கட்டற்ற தன்மை எல்லா நல்ல படைப்புகளுக்கும் இருக்கும். அவை சிலசமயம் ஒழுங்கானவை. சிலசமயம் சிதைந்துகிடப்பவை. எல்லா தருணங்களிலும் எழுதியவனுக்கே புதிதாக இருப்பவை.\nநாங்கள் நல்ல நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். வருக. அங்கே பேசிக்கொள்ளலாம��.\nநான் உங்கள் படைப்புகளுக்கு அறிமுகமானது சமீபமாகத்தான். சர்க்கார் படம் சம்பந்தமாக உங்களை நிறயபேர் திட்டிக்கொண்டிருந்தார்கள். கதைத்திருடன் என்றுதான் என் நண்பர்கள் சொன்னார்கள். நான் அப்படி நினைத்துத்தான் வாசிக்க வந்தேன். ஆனால் இந்த இணையதளத்தில் கொட்டிக்கிடக்கும் படைப்புக்களும் விவாதங்களும் கட்டுரைகளும் என்னைப் பிரமிக்கச் செய்தன. வெளியே இதை உண்மையிலேயே அறியாமல் பேசுபவர்களும் இருக்கிறார்கள். அவர்களை ஒன்றும் செய்யமுடியாது. அவர்கள் எப்போதும் அப்படித்தான் இருப்பார்கள். ஆனால் சில எழுத்தாளர்களும் அதையெல்லாம் எழுதியதை வாசித்திருக்கிறேன். இப்போது நினைத்தால் அவர்களை நினைக்கும்போதே குமட்டிக்கொண்டு வருகிறது\nஒருநாளுக்கு ஆறேழுமணிநேரம் வீதம் இந்தத்தளத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன். அற்புதமான படைப்புக்கள் உள்ளன. படைப்புக்கள் பற்றிய விமர்சனக்கட்டுரைகள் பல உள்ளன. சிறுகதை விவாதங்கள் வழியாக இந்த படைப்புக்களில் இருந்து எப்படி வாசிப்பை அடைவது என்பது கற்பிக்கப்பட்டிருக்கிறது. இடைவிடாது இந்த அளவுக்கு இலக்கியவிவாதமும் பண்பாட்டுவிவாதமும் நடந்துகொண்டிருக்கிறது. பிரமிக்கச்செய்கிறது இது. நான் இதை படித்து முடிக்க இன்னும் இரண்டு ஆண்டுகளாவது ஆகும்\nஅதன்பின்னர்தான் வெண்முரசு வாசிக்கவேண்டும். இவ்வளவு செறிவான அனுபவத்திற்காக நன்றிகள்\nசர்க்கார் வசையாளர்கள் நல்லவர்கள். அவர்கள் எனக்கு எப்படியும் ஒரு நூறு நல்ல வாசகர்களை அளித்தார்கள்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 78\nலண்டன் தமிழ் இலக்கிய குழுமம் சந்திப்பு -கடிதம்\nபச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nவிஷ்ணுபுரம் பத்துநூல் வெளியீட்டுவிழா- சிறப்புரைகள்\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 47\nஅரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரைய��டல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/127200-know-the-money-management", "date_download": "2020-01-17T16:11:46Z", "digest": "sha1:D2FLWSZ3MITQP45MOQMSAK4DOG4HEPYW", "length": 10894, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 08 January 2017 - மணி மேனேஜ்மென்ட்! - 6 - அஞ்சலகத் தொடர் சேமிப்புத் திட்டம்! | Know The Money Management - Nanayam Vikatan", "raw_content": "\nஇனி என்ன செய்ய வேண்டும்\nடாப் புள்ளி விவரங்கள் - சொந்த நாட்டுக்கு வெளியே வாழ்பவர்கள்\nநியூ இயர் சபதம் என்னாச்சு பாஸ்..\nபணத்தைப் பெருக்கும் 10 முதலீட்டுத் தீர்மானங்கள்\nபணமில்லா பரிவர்த்தனைக்கு கைகொடுக்கும் இ - வேலட்\n2017 லாபம் தரும் முதலீடுகள்\nவட்டி குறைப்புக்குப் பிறகு பிஎஃப் லாபகரமான முதலீடா\nஅதானி கட்டி எழுப்பிய சாம்ராஜ்யம்\n2017 கவனிக்க வேண்டிய மியூச்சுவல் ஃபண்டுகள்\nஎஃப் அண்ட் ஓ கார்னர்\n2017 பங்குச் சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும் 10 விஷயங்கள்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nமீண்டும் வருமா கேப்பிட்டல் கெயின் டாக்ஸ் \nஷேர்லக்: புதிய ஆண்டில் சந்தையின் போக்கு எப்படி இருக்கும்\nநிஃப்டியின் போக்கு: திடீரென ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\n - 6 - அஞ்சலகத் தொடர் சேமிப்புத் திட்டம்\nபிசினஸுக்குப் பெயர் வைக்கும் கலை - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன் - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்\nஸ்டார்ட் அப்: இளைஞர்களுக்கு சிவப்புக் கம்பளம்\nபேரக் குழந்தைகளுக்காக 15 வருட ஆர்டி சரியா\n2017 கமாடிட்டி லாபம் தருமா\nஇரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு - ஃபண்டமென்டல் அனாலிசிஸ்\nஎஃப் & ஓ - இரண்டு நாள் பயிற்சி வகுப்பு\nகற்கலாம்... ஜெயிக்கலாம்... பங்குச் சந்தை சூட்சுமங்கள்\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\n - 6 - அஞ்சலகத் தொடர் சேமிப்புத் திட்டம்\n - 6 - அஞ்சலகத் தொடர் சேமிப்புத் திட்டம்\n - 25 - அத்தியாவசியமான அவசர கால நிதி\n - 24 - மொத்தக் குடும்பத்துக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் அவசியம்\n - 23 - டேர்ம் பாலிசி... முதலீட்டுக் காவலன்\n - 22 - அதிக லாபம் தரும் அஸெட் அலோகேஷன்\n - 21 - வரிச் சலுகை முதலீடுகள்\n - 20 - பங்குச் சந்தை முதலீடு சூதாட்டமா\n - 19 - ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்... ரிஸ்க்குக்கு ஏற்ற ரிவார்ட்\n - 18 - முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற பேலன்ஸ்டு ஃபண்ட்\n - 17 - வங்கி சேமிப்புக் கணக்கைவிட அதிக லாபம் தரும் லிக்விட் ஃபண்ட்\n - 16 - டாக்ஸ் ஃப்ரீ பாண்ட்: ரிஸ்க் இல்லாத, வரி இல்லாத முதலீடு\n - 15 - அரசு தங்கக் கடன் பத்திரங்கள்... லாபம் தரும் முதலீடா\n - 14 - வருமான வரிச் சலுகை தரும் சேமிப்புப் பத்திரம்\n - 13 - கிஸான் விகாஸ் பத்திரம்... 112 மாதங்களில் இரு மடங்கு\n - 12 - தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம்\n - 11 -தபால் அலுவலக டைம் டெபாசிட்\n - 10 - முதியோருக்கு ஏற்ற மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்\n - 9 - பெண் குழந்தைகளுக்கு கைகொடுக்கும் செல்வ மகள் சேமிப்பு திட்டம்\n - 8 - கம்பெனி டெபாசிட்... ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட கூடுதல் வருமானம்\n - 7 - வங்கி எஃப்டி-யை ஏன் அதிகம் விரும்புகிறோம்\n - 6 - அஞ்சலகத் தொடர் சேமிப்புத் திட்டம்\n - 5 - வங்கி தொடர் சேமிப்புத் திட்டம்\n - 4 - வங்கி சேமிப்பு கணக்கு... வருமானத்துக்கு வரி உண்டா\n - 3 - வங்கி சேமிப்புக் கணக்கு எதற்கெல்லாம் அபராதம்\n - 2 - வங��கி சேமிப்புக் கணக்கு ஏன் அவசியம்\nஉங்கள் பணம் உங்களுக்காக உழைக்கட்டும்...சி.சரவணன்\n - 6 - அஞ்சலகத் தொடர் சேமிப்புத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?display=grid&%3Bamp%3Bf%5B0%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%5C%20%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%22&%3Bamp%3Bf%5B1%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%2C%5C%20%E0%AE%9A%E0%AE%BF.%5C%20%E0%AE%95%E0%AE%BE.%22&%3Bf%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-05%5C-22T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B0%5D=-mods_originInfo_publisher_s%3A%22%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%5C%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%5C%20%5C%28%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%5C%20%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%5C%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%5C%29%22", "date_download": "2020-01-17T16:14:17Z", "digest": "sha1:ZUDGX7Z4IXXO562NEINUMRRLUA2S3FNK", "length": 11604, "nlines": 273, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (184) + -\nவானொலி நிகழ்ச்சி (55) + -\nஒலிப் பாடல் (27) + -\nநூல் வெளியீடு (38) + -\nகலந்துரையாடல் (17) + -\nகலை இலக்கியம் (17) + -\nசினிமா (17) + -\nஆரையம்பதி (13) + -\nவாழ்க்கை வரலாறு (13) + -\nஇலங்கை வானொலி (11) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nமெல்லிசைப் பாடல்கள் (10) + -\nசாரணர் (8) + -\nஇந்துபோறி (7) + -\nநூல் அறிமுக நிகழ்வு (7) + -\nஆவணமாக்கம் (6) + -\nஆய்வரங்கு (5) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (4) + -\nகருத்தரங்கு (4) + -\nசோவியத் இலக்கியம் (4) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nஈழத்து இலக்கியம் (3) + -\nகூத்து (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nநூல் அறிமுகம் (3) + -\nமெல்லிசைப் பாடல் (3) + -\nஅறிமுக விழா (2) + -\nஆறுமுகம் திட்டம் (2) + -\nஆவணப்படம் (2) + -\nஆவணப்படுத்தல் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஇரங்கல் கூட்டம் (2) + -\nஉரையாடல் (2) + -\nஉரையாடல் அரங்கு (2) + -\nஉலக புத்தக நாள் (2) + -\nஎழுத்தாளர் (2) + -\nகருத்தரங்கம் (2) + -\nகருத்துரையாடல் (2) + -\nசாதியம் (2) + -\nதமிழ்த் தேசியம் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nநினைவுப்பேருரை (2) + -\nநூலகவியல் (2) + -\nநூல் வெளியீட்டு விழா (2) + -\nவிருந்தினர் உரை (2) + -\nவிவசாயம் (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஅங்குரார்ப்பண வைபவம் (1) + -\nஅந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஅனுபவ பகிர்வு நிகழ்வு (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஅறிமுகம் (1) + -\nஆளுமைகள் (1) + -\nஆவணகம் (1) + -\nஆவணப்பட வெளியீடு (1) + -\nஇசை நிகழ்ச்சி (1) + -\nஇசைக் கலைஞர் (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇயற்கை விவசாயம் (1) + -\nஇயற்கைவழி வேளாண்மை (1) + -\nஇரணைமடு (1) + -\nஇறுவட்டு வெளியீடு (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஉரையரங்கு (1) + -\nஉளநலம் (1) + -\nஎண்ணிம பாதுகாப்பு (1) + -\nஎழுச்சிக் கூட்டம் (1) + -\nஒன்றுகூடல் (1) + -\nகல்லூரிக் கீதம் (1) + -\nகுமுதினி (1) + -\nகூட்டு நினைவு (1) + -\nசஞ்சிகை வெளியீடு (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜம்போறி (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்ச் சிறுகதை (1) + -\nதொன்மை (1) + -\nநாடகங்கள் (1) + -\nநாடகம் (1) + -\nநாவல் வெளியீடு (1) + -\nநினைவுகூறல் நிகழ்வு (1) + -\nநிலத்தடி நீர் (1) + -\nநீர் முகாமைத்துவம் (1) + -\nநீர் வளங்கள் (1) + -\nநூற்றாண்டு தின நிகழ்வு (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nநூலகம் (1) + -\nரஞ்சகுமார், சோ. (18) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (11) + -\nஜின்னாஹ், எம். எஸ். எம். (11) + -\nபிரபாகர், நடராசா (11) + -\nகானா பிரபா (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (9) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (7) + -\nநடராஜா பாலமுரளி (6) + -\nகோபிநாத், தில்லைநாதன் (5) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nசரோஜினி, செல்வகுமார் (4) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசுகுமாரன், வே. (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nதர்சீகரன், விவேகானந்தம் (3) + -\nதெய்வீகன், ப. (3) + -\nமுருகபூபதி, லெ. (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஅல்லமதேவன், நவரத்தினம் (2) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nகுகதாசன், நடேசன் (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசத்தியன், கோபாலகிருஸ்ணன் (2) + -\nசிவக்குமார், சுப்பிரமணியம் (2) + -\nசுகுமார், வே. (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nசெல்வமனோகரன், தி. (2) + -\nதணிகாசலம், க. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nயேசுராசா, அ. (2) + -\nவிதுசன், விஜயகுமார் (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேல்தஞ்சன், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅகிலன், பா. (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅஜீவன் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅனோஜன், பாலகிருஷ்ணன் (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஆதவன், தெய்வேந்திரம் (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசநாயகம் (1) + -\nஇராணி, சின்னத்தம்பி (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐங்கரநேசன், பொன்னுத்துரை (1) + -\nகஜேந்திரன், பார்த்தீபன் (1) + -\nகதிர்தர்சினி (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகலாநிதி கே.ரி. கணேசலிங்கம் (1) + -\nகாஞ்சனா (1) + -\nகிரிசாந், செல்வநாயகம் (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுருகுலராசா, தர்மராசா (1) + -\nகுருபரன், கு��ாரவடிவேல் (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nகோமகன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசத்தியதேவன், சற்குணம் (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிந்துஜன், வரதராஜா (1) + -\nசிறீதரன், சிவஞானம் (1) + -\nசிறீதரன், திருநாவுக்கரசு (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிறீலேகா, பேரின்பகுமார் (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசீவரட்ணம், அ. (1) + -\nசுகிர்தன் (1) + -\nசுந்தரம் டிவகலாலா (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nஜோதீஸ்வரன், முருகேசு (1) + -\nஞானசேகரன், தி. (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதயானந்தா, இளையதம்பி (1) + -\nதர்சினி உதயராஜா (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருமலை நவம் (1) + -\nதேவராஜா, சோ. (1) + -\nநந்தகுமார் (1) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/film-festivals/15276-2019-08-17-09-18-37", "date_download": "2020-01-17T15:26:23Z", "digest": "sha1:4B3IKYKFQWBCRJSHCKTQXI4IM45NFTMC", "length": 12526, "nlines": 151, "source_domain": "www.4tamilmedia.com", "title": "மரடோனாவின் வாழ்வும் வீழ்வும் : லொகார்னோ திரைப்பட விழாவில் கால்ப்பந்து கடவுளின் திரைப்படம்", "raw_content": "\nமரடோனாவின் வாழ்வும் வீழ்வும் : லொகார்னோ திரைப்பட விழாவில் கால்ப்பந்து கடவுளின் திரைப்படம்\nPrevious Article லொகார்னோவில் தங்கச்சிறுத்தை வென்ற ஒரு நலிந்த/இருண்ட சினிமா காவியம்\nNext Article வாழ்நாள் சாதனையாளர் விருதுடன் லொகார்னோவில் Fredi M.Murer\nபுகழ்பெற்ற காற்பந்து வீரர் டியோகோ மரடோனாவை பற்றி ஒரு ஆவணத் திரைப்படம். லொகார்னோ திரைப்பட விழாவில் பியாற்சே கிராண்டே திறந்த வெளித் திரையரங்கை அப்படியே 80,90 களின் காற்பந்து மைதானமாக மாற்றிச் சென்றது.\nமரடோனாவின் தனிப்பட்ட இரு படப்பிடிப்பாளர்கள் படம்பிடித்த சுமார் 1000 மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட Privte Footage காட்சிகளை விலைக்கு வாங்கி, அவற்றை மாத்திரமே வைத்து படத்தொகுப்பு உருவாக்கி அதற்கு பின்னணிக் குரல்கொடுத்து உருவாக்கப்பட்ட திரைப்படம். ஆர்ஜேண்டீனாவின் நகர்ப்புற சேரிப்பகுதி ஒன்றில் பிறந்து வளர்ந்து, ஆர்ஜெண்டீனாவின் ஜூனியர் கிளப்களுக்கு விளையாடி, பார்சிலோனா கிளப்பில் இணைந்து, பின்னர் இத்தாலியின் நாப்போலி கிளப்பால், அன்றைய காலத்துக்கு அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டு, இத்தாலி பிரிமியர் லீக் காற்பந்து போட்டிகளில் கடைசி இடைத்தில் இருந்த நாப்போலி க��ளப்பை, மூன்று வருடங்களில் முதலிடத்தை பிடிக்க வைத்தவர் மரடோனா. அந்த வெற்றிப்பாதையை, நாப்போலி விளையாடி ஒவ்வொரு கால்ப்பது போட்டிகளிலும், அவர் அடித்த கோல் காட்சிகளை கண்முன்னே நிறுத்தி நாப்போலிக்கு மரடோனா யார் என்பதற்கான பதிலைச் சொல்கிறது.\nபின்னர் உலக கோப்பை போட்டிகளில் எப்படி ஆர்ஜெண்டீனா கால்ப்பந்து அணிக்கு மரடோனா தலைமை தாங்கி உலக கோப்பையைவும் வெற்றி கொண்டார் எனக் காண்பித்து அவரது வெற்றிப்பாதையின் உச்சியை காண்பிக்கிறது.\nமரடோனா திரைப்பட இயக்குனர் அசிஃ கபடியா, லொகார்னோ மேடையில்\nஅதன் பின்னர் எப்படிம, புகழின் உச்சியால் தொலைத்த, நிம்மதியான அமைதியான அன்றாட வாழ்க்கை, பின்னர் பல பெண்கள் உறவு, போதை வஸ்து வழக்கம் என்பவற்றால், வாழ்வை கொஞ்சம் கொஞ்சமாக மரடோனா தொலைக்கத் தொடங்கினார் என்பதனையும் படம் காண்பிக்கிறது.\nஎப்படி தான் வளர்த்துவிட்ட, தன்னை வளர்த்துவிட்ட நாப்போலி கால்ப்பந்து நகரம், உலக கோப்பையில் இத்தாலியின் தோல்விக்கு, ஆர்ஜெண்டீனாவை தலைமை தாங்கிய மரடோனாவே காரணமானதன் பின்னர் மரடோனாவை கொஞ்சம் கொஞ்சமாக வெறுக்கத் தொடங்கியது எனத் திரையில் காட்சிகள் வந்து விழும் போது பார்க்க சோகம் சூழ்கிறது.\nமரடோனாவை பற்றி ஏற்கனவே பல ஆவணத் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. கால்ப்பந்தின் தீவிர ரசிகர் எனில் மரடோனாவின் முழுச் சுயசரிதையும் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். ஆனால் பியாற்சே கிராண்டே பிரமாண்ட திறந்த்வெளித் திரையரங்கில் மரடோனாவின் முழு வாழ்க்கையும், Archive காட்சிகளில் மாத்திரமே காணும் போது, 1990 களுக்கு பிறந்து வளரும் இளையவர்கள், அன்றைய உலக கோப்பை போட்டிகளையும், மரடோனாவின் நுணுநுணுக்கமான விளையாட்டையும் மிக அருகில் இருந்து பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது.\nஇத்திரைப்படத்தின் இயக்குனரான Asif Kapadia ஏற்கனவே ஆவணத்திரைப்படங்களுக்கு அகடமி விருது பெற்றவர்.\nவருடைய இந்த திரைப்படமும், மரடோனா எனும் ஒரு தனிநபரின், ஒரு தனித்துவமான மேதையின், ஒரு கால்ப்பந்து கடவுளின் காண்பிக்க முடியாத உருவப்படத்தை காண்பிக்க எத்தனித்திருக்கிறது. படத்தின் ஒரு கட்டத்தில் நாப்போலிய கால்ப்பந்து கிளப் அன்றைய வருடத்தின் நம்.1 கிளப்பாக உருவாகி சாம்பியன் லீக் போட்டிகளில் வென்று கோப்பையை பெற்றதன் பின்னர் நாப்போலிய கால்ப்பந்து ரசிகர்கள், «நான் மரடோனாவை பார்த்துவிட்டேன், நான் மரடோனாவை பார்த்துவிட்டேன்» என உரக்க கோசமிடுவார்கள். «கடவுளை பார்த்துவிட்டேன்» என்ற அதே உணர்வுகளுடன் முழக்கமிடும் கோஷம் அது.\n- லொகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியா ஊடகவியாலளர்கள்\nPrevious Article லொகார்னோவில் தங்கச்சிறுத்தை வென்ற ஒரு நலிந்த/இருண்ட சினிமா காவியம்\nNext Article வாழ்நாள் சாதனையாளர் விருதுடன் லொகார்னோவில் Fredi M.Murer\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-17T16:29:10Z", "digest": "sha1:WU5UHO7HJH6RIAVRG54FDGBWMQ6KAVFS", "length": 19749, "nlines": 58, "source_domain": "www.epdpnews.com", "title": "மாகாணசபை தேர்தல் மழையில் முளைத்த அரசியல் காளான்கள் - சத்தியலிங்கத்திற்கு ஈ.பி.டி.பி விளக்கம்! | EPDPNEWS.COM", "raw_content": "\nமாகாணசபை தேர்தல் மழையில் முளைத்த அரசியல் காளான்கள் – சத்தியலிங்கத்திற்கு ஈ.பி.டி.பி விளக்கம்\nவடக்கு மாகாணசபை அமைச்சர்கள் ஊழல் செய்திருக்கின்றார்கள். அவர்களை விசாரிக்க வேண்டும் என்று டக்ளஸ் தேவானந்தா சொல்கின்றார். முதலில் அவருக்கு நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று பார்க்க வேண்டும். கடந்த காலங்களில் டக்ளஸ் தேவானந்தா என்ன ஊழல் செய்தவர்,எத்தனைபேரை போட்டுத் தள்ளியவர், எவ்வளவு நிதி வைத்திருந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும் என்றும் வடக்கு மாகாணசபை சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் வவுனியாவில் கிராமிய சுகாதார நிலையம் ஒன்றை திறந்து வைத்த நிகழ்வில் கூறியிருக்கின்றார்.\nஎமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தொடர்ச்சியாக ஆறுமுறை பாராளுமன்ற உறுப்பினராகவும்,நான்கு முறை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் பதவி வகித்தவர். அக்கால கட்டத்தில் ஊழல் செய்ததாகவோ, அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்ததாகவோ எவரும் கூறமுடியாது. கடந்த ஆட்சியாளர்கள் மீது பல்வேறு ஊழல் மோசடிகள் தொடர்பாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றபோதும், செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மீது அவ்விதமான எந்த முறைப்பாடுகளும் இல்லை.\nஆனால் ”மலர்ந்தது தமிழ் அரசு” என்று வடக்கு மாகாணசபையை பொறுப்பேற்றவர்கள்,கடந்த மூன்று வருடத்திற்குள் ம���காணசபை நிர்வாகத்தை செயற்திறனோடு முன்னெடுக்கவில்லை என்பதும், இவர்களுக்கு அத்தகைய ஆளுமையும், விருப்பமும் இல்லை என்பதையும் இன்று எமது மக்கள் உணர்ந்துள்ளனர்.\nநாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் ரவி கரணாநாயக்க உரையாற்றும்போது, வடக்கு மாகாணசபைக்கு கடந்த வருடம் 2300 கோடிரூபாய்களை மத்திய அரசாங்கம் ஒதுக்கியபோதும், 120 கோடிரூபாய்களையே வட மாகாணசபை செலவு செய்திருப்பதாகக் குறிப்பிட்ட நிதி அமைச்சர், அந்த மாகாணசபை திறனற்றுக்காணப்படுவதே இந்தப் பின்னடைவுக்குக் காரணம் என்று கூறியபோது, அவ்வேளையில் சபையில் இருந்த மாவை சேனாதிராசா உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் மறுத்துப்பேசவோ, தமது மாகாணசபை உறுப்பினர்களுக்கு திறன் இருப்பதாகவோ எந்தக் கருத்தையும் முன்வைக்காமல் இருந்தது,அமைச்சரின் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டதாகத்தானே அர்த்தமாகும். இதை சத்தியலிங்கம் தெரிந்திருக்கின்றாரா\nவடக்கு மாகாணசபையில் பெரும்பான்மையாகவும், ஆளும்தரப்பாகவும் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சரே குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டு தனது நிர்வாகச் சகாக்களான வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் ஊழல் மோசடியிலும், அதிகாரத் துஸ்பிரயோகத்திலும் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சுமத்தியிருப்பதுடன், அது தொடர்பாக விசாரிப்பதற்க ஒரு விசாரணைக் குழுவையும் நியமித்துள்ளார். இது வினைத்திறனான நடவடிக்கையா\nஇந்த அசிங்கத்தை சத்தியலிங்கத்தால் மறுக்கமுடியுமா வடக்கு மாகாணசபையில் அமைச்சுக்கள் தொடர்பாக நடந்து கொண்டிருக்கும் ஊழல் மோசடி விசாரணைகளைப் பற்றியே எமது செயலாளர் நாயகம் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினாரே தவிர, இல்லாத ஒன்றை அவர் வலிந்து குறிப்பிடவில்லை என்பதை சத்தியலிங்கத்தால் ஏன் பொறுத்துக்கொள்ள முடியவில்லை வடக்கு மாகாணசபையில் அமைச்சுக்கள் தொடர்பாக நடந்து கொண்டிருக்கும் ஊழல் மோசடி விசாரணைகளைப் பற்றியே எமது செயலாளர் நாயகம் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினாரே தவிர, இல்லாத ஒன்றை அவர் வலிந்து குறிப்பிடவில்லை என்பதை சத்தியலிங்கத்தால் ஏன் பொறுத்துக்கொள்ள முடியவில்லை எமது மக்களிடம் பொய் வாக்குறுதிகளை வழங்கி, வாக்குகளை அபகரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், நாடாளுமன்றத்திலும், மாகாணசபைகளிலும் செய்கின்ற மோசடிகளையும்,அதிகாரத் துஸ்பிரயோகங்களையும் நாம் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று சத்தியலிங்கம் போன்றவர்கள் விரும்புகின்றார்களா\nவடக்கு மாகாணசபையில் அமைச்சர்கள் ஊழல் மோசடி செய்திருக்கின்றார்கள் என்ற செய்தியிலும், அது தொடர்பான விசாரணையிலும், வடக்கு மாகாணசபை அமைச்சர் என்ற வகையில் சத்தியலிங்கமும் ஊழல்மோசடியிலும்,விசாரணையிலும் குற்றவாளியாக இருப்பதாலா அவருக்கு கோபம் வந்திருக்கின்றது என்பதை அவரே எமது மக்களுக்கு தெளிவுபடுத்தினால் நல்லது. அல்லது வடமாகாண முதலமைச்சர் நியமித்துள்ள ஊழல் விசாரணைக்குழுவுக்கும், முதலமைச்சருக்கும் எதிராக சத்தியலிங்கத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கமுடியுமா\nஇந்தச் சந்தர்ப்பத்தில் சத்தியலிங்கம் தொடர்பாக மக்கள் மத்தியில் முன்வைக்கப்படும் சில கேள்விகளையும் நாம் கேட்கலாம் என்று கருதுகின்றோம். சத்தியலிங்கம் வைத்திய அதிகாரியாக இருந்த காலத்தில் டெங்கு நோய் சம்மந்தமாக அரசாங்கத்தாலும், வெளிநாட்டு நிறுவனங்களாலும், வழங்கப்பட்ட கோடிக்கணக்கான நிதிகளை எங்கு கொண்டு சேர்த்தார். மெனிக் பாமில் தஞ்சமடைந்திருந்த எமது மக்களுக்கு வெளிநாட்டு நிறுவனம் ஒன்றினால் இலவசமாக வழங்கப்பட்ட பெருமளவான மருந்து மாத்திரைகளை சத்தியலிங்கமும், சத்தியலிங்கத்தின் சகாக்களும் சேர்ந்து மலிவு விலையில் வெளியே விற்பனை செய்ததாக மக்கள் கூறுகின்றார்களே.\nசத்தியலிங்கம் வெளிநாட்டுக்கு சென்றிருந்த போது எமது புலம் பெயர்ந்து வாழும் உறவுகளிடம் பெருமளவு பணத்தை, தாயகத்தில் உறவுகளுக்கு சேவை செய்வதற்காக என்று சேகரித்த அந்தப் பணம் சத்தியலிங்கத்தின் தம்பியின். தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டதே அந்தப் பணத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஒரு தண்ணீர் போத்தலாவது வாங்கிக் கொடுக்கப்பட்டதாசத்தியலிங்கத்தின் தம்பி திடீர் கோடீஸ்வரன் ஆன கதையை சத்தியலிங்கத்தின் சக மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தனியார் தொலைக்காட்சியில் அம்பலப்படுத்தியதை சத்தியலிங்கம் இன்றுவரை ஏன் மறுக்கவே இல்லை\nவவுனியா வைத்தியசாலை உட்பட வன்னிப் பிராந்தியத்தில் இருக்கும் வைத்தியசாலைகளுக்கு உணவு வழங்கும் ஒப்பத்தத்தை சத்தியலிங்கத்திற்கு த���க்கு வேண்டப்பட்டவர்களுக்கு பெற்றுக்கொடுத்திருப்பதாக எமது மக்கள் கூறுவதை மறுக்கவில்லையே ஏன்\nகொலை செய்வதும், கொள்ளையடிப்பதும், ஆட்களை காணாமல் போகச் செய்வதும் ஈ.பி.டி.பி கட்சியின் கொள்கையோ, வேலைத்திட்டமோ இல்லை. அவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு எமது கட்சியில் இடமும் இல்லை. சிலர் அவ்வாறான குற்றங்களோடு தொடர்பு பட்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும்போது அது தொடர்பான சட்ட நடவடிக்கை எடுக்கவே கட்சி முற்பட்டிருக்கின்றது.\nஅவ்வாறானவர்கள் மீதான சட்ட ஒழுங்கு விவகாரங்களில் கட்சி ஒருபோதும் செல்வாக்குச் செலுத்தியதுமில்லை. இடையூறுகளைச் செய்ததும் இல்லை. இந்த நிலைப்பாட்டில் ஈ.பி.டி.பி மிகவும் உறுதியாகவே இருந்துவருகின்றது.\nஇந்தச் செய்தியை நாம் தொடர்ந்தும் வெளிப்படுத்தியே வருகின்றோம். இந்த உண்மையை அறிந்து கொண்டும்,அல்லது எமது நிலைப்பாட்டை அறிந்து கொள்ளாததுபோல் நடிக்கும் சத்தியலிங்கம் போன்றவர்கள் அரசியல் செய்வதாகவும், தமிழரின் அரசியல் தளத்தில் இருப்பதாகவும் கூறுகின்ற கதைகள்தான் வேடிக்கையானதாக இருக்கின்றது.\nபொதுவாழ்வில் இருப்பவர்கள் தாம் சார்ந்த விடயத்திலும்,தமது எதிர்நிலை சார்ந்தவர்கள் சார்ந்த விடயத்திலும் தெளிவுள்ளவர்களாக இருப்பது அவசியம். அவ்வாறில்லாமல்,மாகாணசபை தேர்தல் காலத்தில் முளைத்து அதன் முடிவு காலத்துடன் முடிந்துபோகும் அரசியல் காளான்கள்போலவே இருந்துவிட்டு போக நேரிடும் என்பதை சத்தியலிங்கமும், அவரது சகாக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி\nகிடைப்பதைப் பெறுவது சாணக்கியமல்ல அது சராணாகதியாகும் - டக்ளஸ் தேவானந்தா\nபொலித்தீனுக்கு மாற்றீடாக பனை வளத்தையும் சேர்க்க வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி விலியுறுத்து\nஊர்காவற்துறைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்\nபதவிச் சுகபோகத்துக்காகவே வடக்கு முதலமைச்சர் பதவி நீடிப்புக் கோருகின்றார் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்....\nதெளிவற்ற வரிச் சுமையை மக்களே சுமக்கின்றனர் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித��திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2-5/", "date_download": "2020-01-17T16:35:10Z", "digest": "sha1:UQ5BEHCKKDJFASI2BLNMYJ3BLKCWRDN4", "length": 5075, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று நண்பகலுடன் நிறைவு! | EPDPNEWS.COM", "raw_content": "\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று நண்பகலுடன் நிறைவு\n248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று நண்பகலுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஇன்று நண்பகல் 12 மணிக்கு பின்னர் கட்டுப்பணங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, உள்ளூராட்சிமன்ற தேர்தல் பெப்ரவரி 10 ஆம் திகதி நடைபெறும் என தேர்ல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்ததேசப்பிரிய தெரிவித்துள்ளார்.\nஇம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான 497 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nபல்வேறு காரணங்களால் அவற்றில் 23 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஈ - தேசிய அடையாள அட்டை விவகாரத்தில் மோசடி\nஜனாதிபதியின் புதிய செயலாளர் இன்று நியமனம்.\nபாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதித் திட்டத்தின் கீழ் 70 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது - கல்வி அமைச்...\nசீரற்ற வானிலையால் 1347 குடும்பங்களை சேர்ந்த 4633 பேர் பாதிப்பு - கிளி. மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய...\nசீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட P-625 கப்பல்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nyforgedwheels.com/ta/off-road-wheels-cws-06.html", "date_download": "2020-01-17T16:06:08Z", "digest": "sha1:WWEOWN6RLGVAM4VZQTLB27NGMXRELA24", "length": 10806, "nlines": 255, "source_domain": "www.nyforgedwheels.com", "title": "சீனா ஷாங்காய் Feipeng தானியங்கி - சாலை வீல்ஸ் போகலாம்-06 ஆஃப்", "raw_content": "\nமின்சார பயணிகள் கார் வீல்ஸ்\nபந்தய கார் வீல்ஸ் CWR-01\nசாலை வீல்ஸ் போகலாம்-06 ஆஃப்\nவிண்வெளி தர 6061-T6 போலி அலுமினியம் அலாய்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் உங்கள் குறிப்பிட்ட பயன்பாடு பொருத்துவதும் machined\nவாழ்நாள் மட்டுமே கட்டுமான உத்தரவாதத்தை\n18 மாதங்கள் உத்தரவாதத்தை முடிக்க\nஅலாய் சக்கரங்கள் விரட்டுவதற்கான விட இலகுவான மற்றும் வலிமையான\nமுன்னணி நேரக்: 15-30 நாட்கள்\nகொடுப்பனவு: டி / டி, எல் / சி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\n2.Main தயாரிப்புகள்: கள்ள வீல்\n4.Location: ஷாங்காய், சீனா (பெருநில)\n2.Material: அலுமினியம் அல்லாய் T6061\n3.Warranty: வாழ்நாள் லிமிடெட் அமைப்பு உத்தரவாதத்தை (பூச்சு 18 மாதங்கள்)\nமுக்கிய குறிப்புகள் / சிறப்பு அம்சங்கள்\nகார் அனைத்து வகையான பொருத்து, தொடர்பு வாடிக்கையாளர் சேவை உறுதிப்படுத்த\n2.Lead நேரம்: 15- 30 நாட்கள்\n2.Delivery விவரங்கள்: 15-30days உள்ள பணம் பெற்று பின்னர்\nஏற்று 1.Small ஒழுங்கு, MOQ மட்டுமே 4 பிசிக்கள் உள்ளது.\nசக்கர துறையில் 40 வருடங்களுக்கும் மேலாக அனுபவம் பொறியியல் குழு வழங்கப்பட்ட 2.Unique விருப்ப போலி சேவை.\n3.Lifetime வரையறுக்கப்பட்ட அமைப்பு உத்தரவாதத்தை மற்றும் 18 மாதங்கள் உத்தரவாதத்தை முடிக்க.\n4.Our விலை சாதகமானது மற்றும் ஒவ்வொரு வாடிக்கையாளர் மேல் தரமான வைத்திருக்கிறது.\nமுந்தைய: சாலை வீல்ஸ் போகலாம்-05 ஆஃப்\nஅடுத்து: சாலை வீல்ஸ் போகலாம்-07 ஆஃப்\n18 போலி அலுமினியம் வீல்ஸ்\n22 இன்ச் போலி ரிம்ஸ்\n24 இன்ச் போலி ரிம்ஸ்\n26 இன்ச் போலி ரிம்ஸ்\n28 இன்ச் போலி ரிம்ஸ்\n3 பீஸ் கள்ள வீல்ஸ்\nவிற்பனைக்கு பி போலி வீல்ஸ்\nசிறந்த ஆஃப் கள்ள சாலை வீல்ஸ்\nசிறந்த போலி வீல் பிராண்ட்ஸ்\nபணம் சிறந்த போலி வீல்ஸ்\nவிருப்ப சாலை வீல்ஸ் ஆஃப் கள்ள\nவிருப்ப ஆஃப் சாலை போலி வீல்ஸ்\nD2 வை போலி ரிம்ஸ்\nலைட்வெயிட் ஆஃப் சாலை வீல்ஸ் கள்ள\nஇனிய சாலை போலி வீல்ஸ்\nT6061 போலி வீல்ஸ் பொறுத்தவரை லிப் படி\nவிற்பனைக்கு பயன்படுத்திய போலி வீல்ஸ்\nவிற்பனைக்கு Xd போலி வீல்ஸ்\nபயணிகள் கார் வீல்ஸ் CWP-04\nசாலை வீல்ஸ் போகலாம்-09 ஆஃப்\nசாலை வீல்ஸ் போகலாம்-05 ஆஃப்\nபந்தய கார் வீ���்ஸ் CWR-01\nசாலை வீல்ஸ் போகலாம்-03 ஆஃப்\nசாலை வீல்ஸ் போகலாம்-01 ஆஃப்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nசிஏஎஸ் சந்தை, ஷாங்காய், சீனா\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniyan.com/?cat=7&paged=2", "date_download": "2020-01-17T15:45:17Z", "digest": "sha1:D4O4CJAUF767WDNATMDVXGFDRM5JNTBH", "length": 16506, "nlines": 129, "source_domain": "www.vanniyan.com", "title": "இலங்கை | Vanniyan | Page 2", "raw_content": "\nஇரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை\nமேல், மத்திய, சபரகமுவ, வடமத்திய, ஊவா, மற்றும் தென் மாகாணங்களிலும், மட்டகளப்பு மற்றும் அப்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழைபெய்யும் சாத்தியம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்னல் தாக்கங்கள் ஏற்படும் வாய்ப்புகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் பாதுகாப்பாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுமெனவும்எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nபுதிய நியமனங்கள் எவையும் வழங்கப்படக்கூடாது\nஅரச நிறுவனங்களில் புதிய நியமனங்கள் எவையும் வழங்கப்படக்கூடாது என்று நிதியமைச்சு உத்தரவிட்டுள்ளது. அமைச்சுக்களின் செயலர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நியமனங்கள் தொடர்பில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும் வரை இந்த உத்தரவு அமுலில் இருக்கும் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட நியமனங்கள் ரத்துச்செய்யப்படவேண்டும் என்று தேர்தல்கள் ஆணையகம் உத்தரவிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது\nஅரசியலில் இருந்து விலக தயாராகும் ஐ.தே.கட்சியின் உறுப்பினர்கள்\nமுன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு கட்சியின் தலைமை மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிகளை வழங்கவில்லை என்றால், அரசியலில் விலக ஐக்கிய தேசியக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்��ுள்ளனர்.தான் மாத்திரமல்ல மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர் இந்த தீர்மானத்தில் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாசவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் வழங்காவிட்டால் எடுக்க வேண்டிய மாற்று தீர்மானங்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படவில்லை என்றால், அரசியலில் இருந்து விலகுவது என்பது தனது தனிப்பட்ட முடிவு எனவும் மேலும் சிலர் அந்த தீர்மானத்தை எடுக்கத் தயாராக இருக்கின்றனர். அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியில் புதிய தோற்றத்துடன் புதிய ஆரம்பம் ஏற்பட வேண்டும் என அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார். அப்படி நடக்கவில்லை என்றால் அரசியலில் இருந்து விலக நேரிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nகப்பம் பெற்ற குற்றச்சாட்டில் காவல்துறை அத்தியட்சகருக்கு விளக்கமறியல்\nசிலாபம் முன்னேஸ்வரம் பகுதியில் பெண்ணொருவரிடம் சுமார் இரண்டு லட்சம் ரூபா கப்பம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிலாபம் உதவிக் காவல்துறை அத்தியட்சகர் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த காவல்துறை அத்தியட்சகர், இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யபட்டுள்ளார். இந்த நிலையில் அவர் சிலாபம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமட்டக்களப்பு வான்பரப்பில் அதிசயப் பொருள் ஒன்று தோன்றியுள்ளது.\nமட்டக்களப்பு மாவட்டம் கல்குடா என்ற பகுதியிலுள்ள ஓட்டமாவடி, மீராவோடை, வாழைச்சேனைக்கு உள்ளடங்கிய பல பிரதேசங்களில் காணப்படும் வான்பரப்பில் வெள்ளை நிறத்திலான பொருள் ஒன்று காணப்படுவதை இன்று (18) காலை அவதாநித்ததாக அப்பிரதேச மக்கள் கூறியிருந்தனர். அதுமட்டுமல்லாது குறித்த பொருளானது வான்பரப்பில் பறந்து திரிவதையும் அவர்கள் அவதானித்துள்ளனர். பஞ்சு வகை போன்ற குறித்த பொருளை சிலர் கையிலெடுத்து பார்த்த...\nவன்னியில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிவரும் இவர்களை எமது இணையத்தளம் பார���ட்டுகின்றது\nவன்னியில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிவரும் இவர்களை எமது இணையத்தளம் பாராட்டுகின்றது . தற்போது வன்னியில் போரால் பாதிக்கப்பட்ட முன்னாள் கால் கைகளை இழந்த போர் வீரர்களுக்கும் மற்றும் கணவர்களை இழந்த பெண்களுக்கும் மற்றம் போரால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பெண்களுக்கும். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு சுயதொழில் மற்றும் அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பண உதவிகள் பொருளுதவிகள் என்று...\nஎந்தவொரு காரணத்திற்காகவும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை . ஜனாதிபதி\nஎந்தவொரு காரணத்திற்காகவும் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டதாக லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். ஜனாதிபதி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து, லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும்...\nகொழும்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ் திணைக்களத்துக்கு ஜனாதிபதி உத்தரவு.\nஇலங்கையால் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியம் . சீனா\nஇலங்கையால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காணமுடியம் என நம்பிக்கை வெளியிட்டுள்ள சீனா இலங்கையால் ஸ்திரதன்மையை நிலைநாட்ட முடியும் எனவும் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது. சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குவா சனைங் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் பாரம்பரிய அயல்நாடு என்ற அடிப்படையில் சீனா இலங்கையில் நிகழும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றதுஎன அவர் தெரிவித்துள்ளார். இலங்கையால் ஸ்திரதன்மையை நிலைநாட்ட...\nஇரத்தம் ஒழுக பாராளுமன்றிலிருந்து வெளியேறினார் திலுனு அமுனுகம.\nபிரித்தானியாவில் தமிழ் இன அழிப்புநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்.\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் கிரிக்கெட் தலைவர் இம்ரான் கான் பதவியேற்கவுள்ளார்.\n02/08/2019 அன்று யாழ் தீபகற்பத்தில் பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் இடம்பெற்ற வருடாந்த மஹோற்சவம் ஆடித்திங்கள் தேர்த்திருவிழா.\nஇரத்தம் ஒழுக பாராளுமன்றிலிருந்து வெளியேறினார் திலுனு அமுனுகம.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/12/Mahabharatha-Santi-Parva-Section-350.html", "date_download": "2020-01-17T16:42:38Z", "digest": "sha1:5JXEVD6YWDSR5Y23LACUNB6T6NBEUMLI", "length": 65858, "nlines": 120, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "வியாசரின் முற்பிறவி - அபாந்தரதமஸ்! - சாந்திபர்வம் பகுதி – 350 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nவியாசரின் முற்பிறவி - அபாந்தரதமஸ் - சாந்திபர்வம் பகுதி – 350\nபதிவின் சுருக்கம் : வியாசர் விஷ்ணுவுக்கு மகனாகப் பிறந்த பழங்கதை; பல்வேறு வழிபாட்டு மரபுகளும்; அவை சுட்டும் இறுதி கதியும்...\n மறுபிறப்பாள முனிவரே, சாங்கிய அமைப்பு, பஞ்சராத்திர சாத்திரங்கள், வேத ஆரண்யகங்கள் ஆகிய பல்வேறு ஞான அமைப்புகள் அல்லது அற அமைப்புகளே தற்போது உலகில் இருக்கின்றன.(1) இந்த அமைப்புகள் அனைத்தும் ஒரே போன்ற கடமை நடைமுறைகளைப் போதிக்கின்றனவா அல்லது ஓ தவசியே, அவற்றால் போதிக்கப்படும் கடமைகளின் நடைமுறைகள் ஒன்றுக்கொன்று வேறுபாடு கொண்டவையா என்னால் கேட்கப்படும் நீர், பிரவிருத்தி குறித்து முறையான வகையில் உரைப்பீராக\" என்று கேட்டான்.(2)\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, \"இருளை விலக்குபவரும், தீவுக்கு மத்தியில் பராசரருக்கு சத்தியவதியால் பெறப்பட்டவரும், பெரும் ஞானம் கொண்டவரும், பெருந்தகைமையுடன் கூடிய ஆன்மாவைக் கொண்டவருமான பெரும் முனிவரை {வியாசரை} நான் வணங்குகிறேன்.(3) அவரே பெரும்பாட்டனான பிரம்மனின் தோற்றுவாய் என்றும்; அவரே நாராயணனின் ஆறாவது வடிவம் என்றும்; அவர் யோக பலம் கொண்டவர் என்றும்; தம் பெற்றோருக்கு ஒரே மகனான அவர் நாராயணனின் அவதாரம் என்றும்; இயல்புக்கு மீறிய சூழ்நிலைகளில் ஒரு தீவில் பிறந்த அவர் வற்றாத வேதக் கொள்ளிடம் என்றும் கல்விமான்கள் சொல்கிறார்கள்.(4) கிருத யுகத்தில் பெரும் பலம் கொண்டவனும், பெருஞ்சக்தி கொண்டவனுமான நாராயணன் அவரைத் தன் மகனாகப் படைத்தான். உண்மையில் உயர் ஆன்ம வியாசர், பிறப்பற்றவரும், புராதனமானவரும், வற்றாத வேதக் கொள்ளிடமும் ஆவார்\" என்றார்.(5)\n மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, முனிவர் வசிஷ்டருக்கு, சக்திரி என்ற பெயரில் ஒரு மகன் இருந்ததாகவும், அந்தச் சக்திரிக்கு, பாராசரர் என்ற பெயரில் ஒரு மகன் இருந்ததாகவும், அந்தப் பராசரர் பெரும் தவத் தகுதியைக் கொண்டவரும், தீவில் பிறந்தவருமான கிருஷ்ணன் {கருப்பன்_வியாசர்} என்ற பெயரைக் கொண்ட ஒரு மகனைப் பெற்றார் என்றும் நீரே இதற்கு முன்பு சொன்னீர்.(6) இப்போது மீண்டும் நீரே வியாசர் நாராயணனின் மகன் என்றும் சொல்கிறீர். அளவிலா சக்தியைக் கொண்டவரான வியாசர், தமது முற்பிறவியில் நாராயணனில் இருந்து உதித்தவரா ஓ பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே, நாராயணன் மூலம் ஏற்பட்ட வியாசரின் பிறப்பு குறித்து எனக்குச் சொல்வீராக\" என்று கேட்டான்.(7)\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, \"ஸ்ருதிகளின் பொருளைப் புரிந்து கொள்ள விரும்பியவரும், தவப் பெருங்கடலும், சாத்திரக் கடமைகள், அறிவை ஈட்டுவது ஆகியவை அனைத்திலும் மிகுந்த அர்ப்பணிப்புடன் இருப்பவருமான என் ஆசான் {வியாசர்}, சில காலம் இமய மலையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசித்து வந்தார்.(8) பெரும் நுண்ணறிவைக் கொண்ட அவர் {வியாசர்}, மஹாபாரதத்தைத் தொகுக்கும்போது சக்தியில் நேர்ந்த கடுஞ்சோர்வின் விளைவால் அவர் தம் தவங்களில் களைப்படைந்தார். அந்நேரத்தில் சுமந்தன், ஜைமினி, உறுதியான நோன்புகளைக் கொண்ட பைலன், நான்காவதாக நான் {வைசம்பாயனர்}, அவருடைய மகனான சுகர் ஆகியோர் அவருக்குச் சீடர்களாக இருந்தோம். ஓ மன்னா, எங்கள் ஆசான் உணர்ந்த களைப்பை நோக்கில் கொண்ட நாங்கள் அவரது களைப்பைப் போக்கத் தேவையான அனைத்தையும் செய்து கொண்டு அவரிடம் கடமையுணர்வுடன் காத்திருந்தோம்.(9,10) தமது சீடர்களால் சூழப்பட்ட வியாசர், கணங்களுக்கு மத்தில் உள்ள கணங்களின் தலைவனான மஹாதேவனைப் போல இமய மலையின் சாரலில் அழகுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தார்.(11) அங்கங்களுடன் கூடிய வேதங்கள் அனைத்தையும், மஹாபாரத ஸ்லோகங்கள் அனைத்தின் பொருட்களையும் தொகுத்த பிறகு ஒரு நாள், குவிந்த கவனத்தோடு கூடிய நாங்கள் அனைவரும் புலனடக்கம் கொண்டவரும், அந்த நேரத்தில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவருமான எங்கள் ஆசானை அணுகினோம்.(12) உரையாடலுக்கான ஓர் இடைவேளையை உண்டாக்கிக் கொண்ட நாங்கள், வேதங்கள், மஹாபாரத ஸ்லோகங்கள் ஆகியவற்றின் பொருட்களை எங்களுக்கு விளக்கிச் ச��ல்லுமாறும், நாராயணனிடம் இருந்து அவர் {வியாசர்} அடைந்த பிறவி குறித்த நிகழ்வுகளை எங்களுக்குச் சொல்லுமாறும் அந்த மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரிடம் கேட்டுக் கொண்டோம்.(13) தத்துவங்கள் அனைத்தையும் அறிந்தவரான அவர், முதலில் ஸ்ருதிகள் மற்றும் மஹாபாரதத்தின் விளக்கங்களையும் சொல்லி, பிறகு நாராயணனிலிருந்து தாம் அடைந்த பிறப்பு சம்பந்தமான பின்வரும் நிகழ்வுகளை எங்களுக்குச் சொன்னார்.(14)\nவியாசர், \"சீடர்களே, ஒரு முனிவரின் பிறப்பு தொடர்புடைய வரலாறுகளில் சிறந்தந்தும், உரைகளில் முதன்மையானதுமான இவ்வுரையை நீங்கள் கேட்பீராக. மறுபிறப்பாளர்களே, கிருத யுகத்தில் நடந்த இந்தக் கதையை என் தவங்களின் மூலம் நான் அறிந்து கொண்டேன்.(15) ஆதி தாமரையில் நேர்ந்த {பிரம்மனின் பத்மஜென்மம் என்கிற} ஏழாம் பிறப்பின் போது, கடுந்தவங்களைக் கொண்ட நாராயணன், நன்மை தீமைகள் இரண்டையும் கடந்தும், ஒப்பற்ற காந்தியை ஏற்று முதலில் பிரம்மனைத் தன் தொப்புகளில இருந்து படைத்தான்.\nபிரம்மன் பிறப்படைந்ததும் நாராயணன் அவனிடம்,(16,17) \"நீ என் தொப்புளில் இருந்து பிறந்திருக்கிறாய். படைப்பின் பலத்தைக் கொண்ட நீ, பகுத்தறிவுடைய, பகுத்தறிவுக்கு ஒவ்வாத பல்வேறு வகையிலான உயிரினங்களைப் படைப்பதில் உன்னை நிறுவிக் கொள்வாயாக\" என்றான்.(18)\nஇவ்வாறு தன்னிருப்பின் ஆசிரியனால் சொல்லலப்பட்ட பிரம்மன், கவலையடைந்த மனத்துடன், தன் பணியின் கடினத்தை உணர்ந்து, தனக்கு இடப்பட்ட அணையைச் செய்ய விருப்பம் இல்லாமல் இருந்தான். வரமளிப்பவனும், அண்டத்தின் தலைவனுமான சிறப்புமிக்க ஹரிக்குத் தலைவணங்கி இவ்வார்த்தைகளை அவனிடம் சொன்னான்,(19) \"ஓ தேவர்களின் தலைவா, நான் உன்னை வணங்குகிறேன், ஆனால் பல்வேறு உயிரினங்களைப் படைக்க எனக்கென்ன பலம் இருக்கிறது என்று கேட்கிறேன் தேவர்களின் தலைவா, நான் உன்னை வணங்குகிறேன், ஆனால் பல்வேறு உயிரினங்களைப் படைக்க எனக்கென்ன பலம் இருக்கிறது என்று கேட்கிறேன் நான் ஞானமில்லாதவன். இதை நோக்கில் கொண்டு என்ன விதிக்கப்பட வேண்டுமோ அதை விதிப்பாயாக\" என்றான்.(20) இவ்வாறு பிரம்மனால் சொல்லப்பட்ட அண்டத்தின் தலைவனான நாராயணன், பிரம்மனின் பார்வையில் இருந்து அங்கேயே அப்போதே மறைந்து போனான். புத்தியுடன் கூடியவை அனைத்திலும் முதன்மையான அந்த உயர்ந்த தலைவன் {ஈஸ்வரன்}, அப்போது புத்தியைக் குறித்துச் சிந்தித்தான்.(21) ஹரியின் வடிவத்திற்கு ஒப்பான வடிவத்துடன் கூடிய புத்தியானவள், பலமிக்க ஹரியின் முன்பு தோன்றினாள். யோகமனைத்தையும் கடந்தவனான நாராயணன் இப்போது புத்தியெனும் தேவியிடம் முறையாக யோகத்தைப் பயன்படுத்தினான்.(22) சிறப்புமிக்கவனும், பலமிக்கவனும், மாற்றமில்லாதவனுமான ஹரி, செயல்பாடு, நன்மை மற்றும் யோகபலம் அனைத்துடன் கூடிய புத்தியெனும் தேவியிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(23) \"உலகங்கள் அனைத்தையும் படைப்பதற்கான பணியை நிறைவு செய்வதற்காக நீ பிரம்மனுக்குள் நுழைவாயாக\" என்றான். இவ்வாறு அந்த உயர்ந்த தலைவனால் {ஈஸ்வரனால்} ஆணையிடப்பட்ட புத்தியானவள், அதன் பேரில் பிரம்மனுக்குள் நுழைந்தாள்.(24)\nஹரியானவன், புத்தியுடன் கலந்தவனாகப் பிரம்மனைக் கண்டபோது, மீண்டும் அவனிடம், \"இப்போது நீ பல்வேறு வகை உயிரினங்களையும் படைப்பாயாக\" என்றான்.(25) \"சரி\" என்ற சொல்லை நாராயணனிடம் மறுமொழியாகக் கூறிய பிரம்மன் மதிப்புடன் தன் மூதாதையின் ஆணையை ஏற்றான். அப்போது பிரம்மனின் முன்னிலையில் இருந்து மறைந்த நாராயணன்,(26) ஒளி அல்லது பிரகாசம் என்ற பெயரில் அறியப்பட்ட தன் இடத்தில் ஒரு கணத்தில் சென்று சேர்ந்தான். (புலப்படாத்தன்மையுடன் கூடிய) தன் சுயநிலைக்கு மீண்டும் திரும்பிய ஹரி, ஒரே அண்ட இயல்பில் தன்னை இருத்திக் கொள்ளத் தீர்மானித்தான்.(27)\nஎனினும், பிரம்மனால் படைப்பின் பணி நிறைவடைந்ததும், நாராயணனின் மனத்தில் மற்றொரு எண்ணம் எழுந்தது. உண்மையில் அவன் இவ்வாறே சிந்தித்தான், \"பரமேஷ்டி என்றழைக்கப்படும் பிரம்மன், தைத்தியர்கள், தானவர்கள், கந்தர்வகள் மற்றும் ராட்சசர்களை உள்ளடக்கிய இந்த உயிரினங்கள் அனைத்தையும் படைத்துவிட்டான். ஆதரவற்றவளான பூமாதேவி இந்த உயிரினங்களின் கனத்தால் சுமை நிறைந்தவளாகிவிட்டாள்.(29) உலகத்தில் உள்ள தைத்தியர்கள், தானவர்கள் மற்றும் ராட்சசர்கள் பலர் பெரும்பலத்துடன் கூடியவர்களாவார்கள். தவங்களைச் செய்யும் அவர்கள், பல்வேறு நேரங்களில் பல அற்புத வரங்களை அடைவதில் வெல்வார்கள்.(30) தாங்கள் பெற்ற அந்த வரங்களின் விளைவால் செருக்கிலும், வலிமையிலும் பெருகும் அவர்கள், தேவர்களையும், தவ வலிமை கொண்ட முனிவர்களையும் ஒடுக்கிப் பீடிப்பார்கள். எனவே, சந்தர்ப்பங்களுக்குத் தகுந்தவாறு அடுத்தடுத்து பல்வேறு வடிவங்களை ஏற்று நான் இப்போது பூமியின் சுமையைக் குறைக்க வேண்டும்.(32) தீயவர்களைத் தண்டித்தும், நல்லோரை ஆதரித்தும் நான் இப்பணியை நிறைவேற்றுவேன். (இவ்வாறு என்னால் கவனித்துக் கொள்ளப்படுபவளும்) வாய்மையின் உடல்வடிவமுமான பூமியானவள், உயிரினங்களின் சுமையைச் சுமப்பதில் வெல்வாள்.(33) ஒரு பெரும்பாம்பின் வடிவை ஏற்கும் நான், வெட்டவெளியில் பூமியைத் தாங்க வேண்டும். இவ்வாறு என்னால் தாங்கப்படும் அவள், அசையும் மற்றும் அசையாத உயிரினங்களுடன் கூடிய மொத்த அண்டத்தையும் தாங்குவாள். எனவே, பூமியில் பல்வேறு வடிவங்களில் அவதரிக்கும் நான், அத்தகைய நேரங்களில் அவளை ஆபத்தில் இருந்து காக்க வேண்டும்\" {என்று நினைத்தான்}.(34) இவ்வழியில் சிந்தித்த அந்த மதுசூதனன், தன் நோக்கத்தில் கொண்ட பணியை நிறைவேற்றுவதற்காகக் காலாகாலத்தில் தோன்றப்போகும் பல்வேறு வடிவங்களைத் தன் மனத்தில் படைத்தான்.(35)\n\"பன்றி {வராஹம்}, சிங்க மனிதன் {நரசிம்மம்}, குள்ளன் {வாமனன்} மற்றும் {இராமன், கிருஷ்ணன் உள்ளிட்ட} மனிதர்களின் வடிவை ஏற்கும் நான், தீயவர்களாகவும், அடங்காதவர்களாகவும் மாறிவிட்ட தேவர்களின் எதிரிகளைக் கொல்வேன்\" என்று நினைத்தான்.(36)\nஇதன்பிறகு அண்டத்தை உண்மையில் படைத்தவனான அவன் மீண்டும் \"போ\" என்ற ஓரசையைச் சொல்லி, சுற்றிலும் அஃதை எதிரொலிக்கச் செய்தான். இந்த வாக்கின் அசையில் (சரஸ்வதியில்} இருந்தே சாரஸ்வதர் என்ற பெயரைக் கொண்ட முனிவர் எழுந்தார்.(37) இவ்வாறு நாராயணனின் வாக்கில் பிறந்தவரான அந்த மகன் அபாந்தரதமஸ் என்ற பெயரில் அழைக்கப்பட்டார். பெரும் பலம் கொண்டவரான அவர், கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை முழுமையாக அறிந்தவராக இருந்தார். நோன்புகளை நோற்பதில் உறுதிமிக்க அவர் வாக்கில் வாய்மை நிறைந்தவராக இருந்தார்.(38) பிறந்ததும் நாராயணனுக்குத் தலைவணங்கிய அந்த முனிவரிடம், தேவர்கள் அனைவரையும் உண்மையில் படைத்தவனும், மாற்றமில்லாத இயல்பைக் கொண்டவனுமான அவன் {நாராயணன்}, \"ஓ புத்தியுடன் கூடிய மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, வேதங்களை வகுப்பதில் நீ உனது கவனத்தை அர்ப்பணிக்க வேண்டும். எனவே, ஓ புத்தியுடன் கூடிய மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனே, வேதங்களை வகுப்பதில் நீ உனது கவனத்தை அர்ப்பணிக்க வேண்டும். எனவே, ஓ தவசியே, நான் ஆணையிட்டதைச் செய்வாயாக\" என்றான்.(39)\nசுயம்புவான மனுவின் பெயரைக் கொண்ட கல்பத்தில், நாராயணனின் வாக்கில் இருந்து இருப்புக்கு வந்த முனிவர் அபாந்தரதமஸ் அந்த உயர்ந்த தலைவனின் {ஈஸ்வரனின்} இந்த ஆணைக்குக் கீழ்ப்படிந்து, வேதங்களை வகுத்துத் தொகுத்தார்.(40) சிறப்புமிக்கவனான ஹரி, முனிவரின் அச்செயலுக்காகவும், அவரால் நன்கு செய்யப்பட்ட தவங்களுக்காகவும், நோன்புகள் மற்றும் நியமங்களுக்காகவும், அவரது புலனடக்கத்திற்காகவும் அவனிடம் நிறைவை அடைந்தான்.(41)\nஅவரிடம் பேசிய நாராயணன், \"ஓ மகனே {அபந்தரமஸே}, ஒவ்வொரு மன்வந்தரத்திலும் வேதங்களைப் பொறுத்தவரையில் நீ இவ்வழியிலேயே செயல்படுவாய். ஓ மகனே {அபந்தரமஸே}, ஒவ்வொரு மன்வந்தரத்திலும் வேதங்களைப் பொறுத்தவரையில் நீ இவ்வழியிலேயே செயல்படுவாய். ஓ மறுபிறப்பாளனே, நீ செய்த இந்தச் செயலின் விளைவால் நீ மாற்றமில்லாதவனாகவும், எவராலும் விஞ்ச முடியாதவனாகவும் ஆவாய்.(42) கலியுகம் தோன்றும்போது, கௌரவர்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் பாரதக் குலத்தின் குறிப்பிட்ட இளவரசர்கள் உன்னில் இருந்து பிறப்பை அடைவார்கள். அவர்கள், பலமிக்க நாடுகளை ஆளும் உயர் ஆன்ம இளவரசர்களாகப் பூமியில் கொண்டாடப்படுவார்கள்.(43) ஓ மறுபிறப்பாளனே, நீ செய்த இந்தச் செயலின் விளைவால் நீ மாற்றமில்லாதவனாகவும், எவராலும் விஞ்ச முடியாதவனாகவும் ஆவாய்.(42) கலியுகம் தோன்றும்போது, கௌரவர்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் பாரதக் குலத்தின் குறிப்பிட்ட இளவரசர்கள் உன்னில் இருந்து பிறப்பை அடைவார்கள். அவர்கள், பலமிக்க நாடுகளை ஆளும் உயர் ஆன்ம இளவரசர்களாகப் பூமியில் கொண்டாடப்படுவார்கள்.(43) ஓ மறுபிறப்பாளர்களில் முதன்மையானவனே, உன் மூலம் பிறந்தவர்களான அவர்களுக்கிடையில், நீ இல்லாத போது, ஒருவரையொருவர் அழித்துக் கொள்ளும் வகையில் பிணக்கு ஏற்படும்.(44) அந்த யுகத்திலும் கடுந்தவங்களைச் செய்யும் நீ, வேதங்களைப் பல்வேறு வகைகளாக வகுப்பாய். உண்மையில் அந்த இருள் யுகத்தில் உன் நிறம் கருமையாகும்.(45)\nநீ பல்வேறு வகைக் கடமைகளையும், பல்வேறு வகை ஞானங்களையும் தோன்றச் செய்வாய். கடுந்தவங்களைச் செய்பவனாக இருந்தாலும், உலகின் மீது கொண்ட ஆசை மற்றும் பற்றில் இருந்து ஒருபோதும் விடுபட இயலாதவனாகவே இருப்பாய்.(46) எனினும் உன் மகன் {சுகர்}, மாதவனின் அருளால் பரமாத்மாவைப் போல அனைத்துப் பற்றுகளில் இருந்தும் விடுபடுவான். இது வேறு வகையில் ஆகாது.(47) பெரும்பாட்டனின் {பிரம்மனின்} மனத்தில் பிறந்த மகன் என்று கல்விமான்களான பிராமணர்களால் அழைக்கப்படுபவரும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவரும், தவப்பெருங்கடலைப் போன்றவரும், சூரியனின் காந்தியையே கடந்தவருமான வசிஷ்டர்,(48) வலிமையும், சக்தியும், ஆற்றலும் கொண்டவரும், பராசரர் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு பெரும் முனிவர் பிறக்கப் போகும் குலத்தின் மூதாதையாக இருப்பார். வேதப் பெருங்கடலும், தவங்களின் வசிப்பிடமுமான அந்த முதன்மையான மனிதர் {பராசரர்} (அந்தக் கலியுகத்தில் நீ பிறக்கும்போது) உன் தந்தையாவார்.(49) தந்தையின் இல்லத்தில் வசித்து வரும் ஒரு கன்னிப் பெண், பெரும் முனிவரான பராசரரிடம் கொள்ளும் கலவிச் செயல்பாட்டின் மூலம் அவளுக்கு நீ மகனாகப் பிறப்பாய்.(50)\nகடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் குறித்த முக்கியப் பொருட்களில் உனக்கு எந்த ஐயமும் ஏற்படாது. தவங்களுடன் கூடியவனும், என்னால் கற்பிக்கப்பட்டவனுமான நீ, ஆயிரமாயிரம் யுகங்கள் கடந்த நிகழ்வுகளையும் காண்பாய். எதிர்காலத்தில் நேரப்போகும் ஆயிரமாயிரம் யுகங்களையும் நீ காண்பாய்.(51,52) ஓ தவசியே, அப்பிறவியில் நீ, பிறப்பிறப்பற்றவனான நான், சக்கரம் தரித்துப் பூமியில் (யது குலத்தின் கிருஷ்ணனாக) அவதரிக்கப் போவதைப் பார்ப்பாய். ஓ தவசியே, அப்பிறவியில் நீ, பிறப்பிறப்பற்றவனான நான், சக்கரம் தரித்துப் பூமியில் (யது குலத்தின் கிருஷ்ணனாக) அவதரிக்கப் போவதைப் பார்ப்பாய். ஓ தவசியே, நீ என்னிடம் கொள்ளும் இடையறாத அர்ப்பணிப்பின் விளைவால் அடையப்படும் உன் தகுதியின் மூலம் இவை அனைத்தும் உனக்கு நடக்கும். நான் சொல்லும் இந்த வார்த்தைகள் வேறுவகையாகாது.(53) நீ உயிரினங்களில் முதன்மையான ஒருவனாக இருப்பாய். உன் புகழ் மகத்தானதாக இருக்கும். எதிர்காலக் கல்பத்தில் சூரியனின் மகனான சனியே, அந்தக் காலத்திற்கான பெரும் மனுவாகப் பிறப்பை அடைவான்.(54) ஓ தவசியே, நீ என்னிடம் கொள்ளும் இடையறாத அர்ப்பணிப்பின் விளைவால் அடையப்படும் உன் தகுதியின் மூலம் இவை அனைத்தும் உனக்கு நடக்கும். நான் சொல்லும் இந்த வார்த்தைகள் வேறுவகையாகாது.(53) நீ உயிரினங்களில் முதன்மையான ஒருவனாக இருப்பாய். உன் புகழ் மகத்தானதாக இருக்கும். எதிர்காலக் கல்பத்��ில் சூரியனின் மகனான சனியே, அந்தக் காலத்திற்கான பெரும் மனுவாகப் பிறப்பை அடைவான்.(54) ஓ மகனே, அந்த மன்வந்தரத்தில், தகுதிகளைப் பொறுத்தவரையில் பல்வேறு காலங்களைச் சார்ந்த மனுக்களைவிட மேன்மையானவனாக இருப்பாய். என் அருளால் நீ அவ்வாறே ஆவாய் என்பதில் ஐயமில்லை.(55) இந்த உலகில் நீடித்திருக்கும் எதுவும் என் முயற்சியின் விளைவாக இருப்பவையே. பிறரின் எண்ணங்கள் அவர்களுடைய செயல்களுடன் பொருந்தாது. எனினும் என்னைப் பொறுத்தவரையில், சிறு தடையுமின்றி நான் நினைப்பதையே எப்போதும் விதிக்கிறேன்\" {என்றான் நாராயணன்}.(56)\nசாரஸ்வதர் என்ற பெயரில் அழைக்கப்படும் முனிவர் அபாந்தரதமஸிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த உயர்ந்த தலைவன் {ஈஸ்வரன்}, \"செல்வாயாக\" என்று சொல்லி அவருக்கு விடைகொடுத்து அனுப்பினான்.\n{வியாசர் தொடர்ந்தார்} ஹரியின் ஆணையின் பேரில் பிறந்த அபாந்தரதமஸ் நானே. மேலும் நான் வசிஷ்ட குலத்தைத் திளைப்படைச் செய்பவனாக, கொண்டாடப்படும் கிருஷ்ண துவைபாயனன் என்ற பிறப்பை அடைந்திருக்கிறேன்.(57,58) என் முற்பிறவியில் நாராயணனின் அருளால் நான் அந்த நாராயணனின் ஒரு பகுதியாகவே பிறப்பை அடைந்தேன் என்பதை என் அன்புக்குரிய சீடர்களான உங்களுக்குச் சொன்னேன்.(59) நுண்ணறிவுமிக்கவர்களில் முதன்மையானவர்களே, பழங்காலத்தில் உயர்ந்த மன ஒருங்கமைப்பின் உதவியுடன் நான் கடுந்தவங்களைச் செய்தேன்.(60) பிள்ளைகளே, என்னிடம் பெரும் மதிப்புக் கொண்ட உங்களிடம் பேரன்பு கொண்டே, பழங்காலத்தில் என் முந்தைய பிறப்பில் நடந்தவையுமான நீங்கள் அறிய விரும்பிய அனைத்தையும் சொன்னேன்\" என்றார் {வியாசர்}\".(61)\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"ஓ ஏகாதிபதி, களங்கமில்லா மனம் கொண்ட எங்கள் மதிப்புமிக்க ஆசானான வியாசரின் முற்பிறவி தொடர்புடைய சூழ்நிலைகளை நீ கேட்டதால் நான் உனக்குச் சொன்னேன். மீண்டும் நான் சொல்வதைக் கேட்பாயாக.(62) ஓ ஏகாதிபதி, களங்கமில்லா மனம் கொண்ட எங்கள் மதிப்புமிக்க ஆசானான வியாசரின் முற்பிறவி தொடர்புடைய சூழ்நிலைகளை நீ கேட்டதால் நான் உனக்குச் சொன்னேன். மீண்டும் நான் சொல்வதைக் கேட்பாயாக.(62) ஓ அரசமுனியே, சாங்கியம், யோகம், பஞ்சராத்ரம், வேதங்கள் மற்றும் பசுபதி போன்ற பல்வேறு பெயர்களில் பல்வேறு வகை வழிபாட்டு மரபுகள் இருக்கின்றன.(63)\nசாங்கிய வழிபாட்டு மரபானது பெரும் முனிவரான கபிலரால் அறிவிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. யோக அமைப்பை அறிவித்தது ஆதி ஹிரண்யகர்ப்பனை {பிரம்மனைத்} தவிர வேறு எவனும் அல்ல.(64) பிராசீனகர்ப்பர் என்ற சிலரால் அழைக்கப்படும் முனிவர் அபாந்தரந்தமஸ் வேதங்களின் ஆசானாகச் சொல்லப்படுகிறார்.(65) உமையின் தலைவனும், அனைத்து உயிரினங்களின் ஆசானும், ஸ்ரீகண்டர் என்ற பெயரால் அழைக்கப்படுபவனும், பிரம்மனின் மகனும், உற்சாகமிக்கவனுமான சிவனே, பாசுபதம் என்ற பெயரில் அறியப்படும் வழிபாட்டு மரபை அறிவித்தவன்.(66) சிறப்புமிக்க நாராயணனே, பஞ்சராத்ர சாத்திரங்களை உள்ளடக்கிய வழிபாட்டு மரபு மொத்தத்தையும் அறிவித்தவன். ஓ மன்னர்களில் முதன்மையானவனே, இந்த வழிபாட்டு மரபுகள் அனைத்திலும், பலமிக்க நாராயணனே ஒரே விளக்கப் பொருளாகக் காணப்படுகிறான்.(67) இந்த வழிபாட்டு மரபுகளைச் சார்ந்த சாத்திரங்களின்படியும், அவற்றில் உள்ளடங்கியிருக்கும் ஞானத்தின் அளவுகளின் படியும், அவை நாராயணனையே ஒரே வழிபாட்டுப் பொருளாக அறிவிக்கின்றன.\n மன்னா {ஜனமேஜயா}, இருளால் {அறியாமையால்} குருடான பார்வையைக் கொண்ட மனிதர்கள், நாராயணனையே அண்டத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளாகப் புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள்.(68) சாத்திரங்களின் ஆசிரியர்களான ஞானிகள், முனிவனான நாராயணனே அண்டத்தில் மதிப்புடன் வழிபடத்தக்க பொருளாவான் என்று சொல்கின்றனர். அவனைப் போன்ற வேறு எவனும் இல்லை என்று நான் சொல்கிறேன்.(69) ஹரி என்ற பெயரில் அழைக்கப்படும் பரமதேவன், ஐயங்கள் அனைத்தையும் (சாத்திரங்கள் மற்றும் உள்ளுணர்வின் துணையால்) விலக்குவதில் வென்றோரின் இதயங்களில் வசிக்கிறான். போலி மொழிகளின் துணையுடன் அனைத்திலும் சச்சரவு செய்பவர்கள் மற்றும் ஐயத்தின் ஆதிக்கத்தில் உள்ளோரின் இதயங்களில் மாதவன் ஒருபோதும் வசிப்பதில்லை.(70) பஞ்சராத்திர சாத்திரங்களை அறிந்தவர்களும், அதில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாக நோற்பவர்களும், முழு ஆன்மாக்களுடன் நாராயணனிடம் அர்ப்பணிப்பு கொண்டோரும் நாராயணனுக்குள் நுழைவதில் வெல்கிறார்கள்.(71) சாங்கிய மற்றும் யோக அமைப்புகள் நித்தியமானவையாகும். மேலும், ஓ ஏகாதிபதி, வேதங்கள் அனைத்தும் நித்தியமானவையாகும். இந்த வழிபாட்டு மரபுகள் அனைத்திலும் பழங்காலத்தில் இருந்து நீடித்திருக்கும் இந்த அண���டம் நாராயணனின் சுயமே என்று முனிவர்கள் அறிவிக்கின்றனர்.(72) வேதங்களில் விதிக்கப்பட்டவையும், சொர்க்கத்திற்கும், பூமிக்கும், வானத்திற்கும், நீருக்கும் இடையில் நேரும் நன்மையான அல்லது தீமையான எந்தச் செயலும் புராதன முனிவனான நாராயணனால் செய்யப்பட்டு, அவனிலிருந்தே உண்டாகின்றன\" {என்றார் வைசம்பாயனர்}.(73)\nசாந்திபர்வம் பகுதி – 350ல் உள்ள சுலோகங்கள் : 73\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், மோக்ஷதர்மம், வியாசர், வைசம்பாயனர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் க���ண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துர��பதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oreindianews.com/?p=5295", "date_download": "2020-01-17T16:14:35Z", "digest": "sha1:4OA6Z7JIRVTKFOOSEPHKXEGRPWXRBUVV", "length": 29013, "nlines": 207, "source_domain": "oreindianews.com", "title": "Pink Vs நேர்கொண்ட பார்வை – ஹரன் பிரசன்னா – ஒரே இந்தியா செய்திகள்", "raw_content": "\nஒரு வரிச் செய்திகள் (59)\nHomeசிறப்புக் கட்டுரைகள்Pink Vs நேர்கொண்ட பார்வை - ஹரன் பிரசன்னா\nPink Vs நேர்கொண்ட பார்வை – ஹரன் பிரசன்னா\nபின்க் திரைப்படத்தின் கருவைப் புரிந்துகொள்வது மிக முக்கியம். ஒரு பெண்ணின் சம்மதத்துடன் மட்டுமே உறவு கொள்ளவேண்டும். பார்க்க இது மிக எளிமையான ஒன்றாகத் தோன்றலாம். ஆனால் பின்க் திரைப்படம் இதில் சில பல நிபந்தனைகளைச் சேர்த்துக்கொண்டே போகிறது. அது காதலியாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும், பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் அனுமதி இல்லாமல் உறவு கூடாது என்கிறது. இன்னும் ஒரு படி மேலே போய், பாலியல் தொழிலாளி கை நீட்டி காசு வாங்கிவிட்டு பின்னர் வேண்டாம் என்று மறுத்தாலும் உறவு கொள்ளக்கூடாது என்கிறது. இந்தக் கடைசி நிபந்தனையை ஒட்டி பின்க் திரைப்படம் வெளியானபோது இந்தியா முழுக்க விவாதம் நடந்தது.\nஇன்று பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளை ஒட்டி இத்திரைப்படம் தமிழிலும் வருவது நல்லது என்று அஜித் நினைத்திருக்கிறார். அஜித் போன்ற பெரிய நட்சத்திரங்கள் இப்படி நினைப்பதும் அதை செயல்படுத்துவதும் மிக முக்கியமான விஷயம். ஆனால் எப்போதும் குறுக்கே வந்து நிற்கும் தமிழின் துரதிர்ஷ்டம் இந்தத் திரைப்படத்தையும் விட்டு வைக்கவில்லை. எந்த அளவுக்கு இந்தத் துரதிர்ஷ்டம் அமைத்திருக்கிறது என்றால், ஏன் அஜித்தை பின்க்கைப் பார்த்தார் அல்லது ஏன் பின்க்கை நாம் முன்பே பார்த்தோம் என்ற அளவுக்கு\nஒரு திரைப்படத்தை ரீமேக் செய்யும்போது என்னவெல்லாம் செய்துவிடக்கூடாது என்பதற்குத் தமிழில் ஏகப்பட்ட திரைப்படங்கள் உதாரணமாக உள்ளன. சமீபத்திய உதாரணம் இது. அதிலும் ஒரு பெரிய நட்சத்திரம் நடிக்கும்போது சின்ன சின்ன காட்சி முதல் பெரிய காட்சி வரை என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை ஒப்பிட பின்க் திரைப்படமும் நேர்கொண்ட பார்வையும் மிகச் சிறந்த உதாரணம்.\nபின்க் திரைப்படத்தில் அமிதாப் மிகச் சாதாரண வக்கீல். ஆனால் தமிழில் அஜித்தோ அஜித் எனவே அவர் தோன்றும் காட்சி பின்னால் இருந்து கொஞ��சம் ஸ்டார்-சஸ்பென்ஸுடன் காண்பிக்கப்படுகிறது. மற்ற பெரிய நட்சத்திரங்களின் படத்துடனும் அஜித்தின் மற்ற படங்களுடனும் ஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லை என்பது உண்மைதான். ஆனால் பின்க்-க்கு இது ஒத்துவராது. அதைவிட அடுத்த காட்சியில் அஜித் மருத்துவரைப் பார்க்க காத்திருக்கும்போது அவரை அழைக்கும் உதவியாளர் மிரள்வதெல்லாம் தாங்க முடியாத காட்சி.\nஅஜித்துக்கு ஒரு காதல் காட்சியும் பாட்டும் பைக் சீனும் சண்டையும் வேண்டும் என்பதற்காக ஜஸ்ட் லைக் தட் சேர்த்திருக்கிறார்கள். இவை மட்டுமே மொத்தம் 20 நிமிடங்களுக்கு மேல் வரும் பின்க் படத்தில் அமிதாப் உடல் நிலை சரி இல்லாதவர். அவர் மனைவியும் உடல் நிலை சரி இல்லாதவர். ஆனால் நேர்கொண்ட பார்வையில் என்னவெல்லாமோ காண்பித்து அஜித் ‘நான் வாழ வைப்பேன்’ சிவாஜி ரேஞ்சுக்கு தலையைப் பிடித்துக்கொண்டு உடலைக் குலுக்குகிறார். உண்மையில் நல்ல திரைப்படத்தின் ரசிகன் அந்தக் காட்சியோடு தலை தெறிக்க தியேட்டரை விட்டு வெளியே ஓடி இருக்கவேண்டும். ஆனால் நான் சிவாஜி, ரஜினி, கமல், விஜய் எனப் பலரின் இதுபோன்ற திரைப்படங்களைப் பார்த்த தமிழன் என்பதால், என்னதான் ஆகிவிடும் பார்க்கலாம் என்று தொடர்ந்து பார்த்தேன்.\nபின்க் திரைப்படத்தின் காட்சிகளை ஒன்றுவிடாமல் அப்படியே எடுத்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் மழை பின்க் படத்தில் பெய்தால் அதே காட்சியில் நேர்கொண்ட பார்வையிலும் மழை. அந்த அளவுக்கு டிட்டோ. அத்தோடு விட்டிருந்தால் படம் கொஞ்சம் சுமாராகவாவது இருந்திருக்கும். சில காட்சிகளை இவர்களாக யோசித்துச் சேர்த்தும் இருக்கிறார்கள். எங்கெல்லாம் காப்பியோ அங்கெல்லாம் படம் நன்றாக இருப்பது போல ஒரு பிரமை (பிரமைதான்), இவர்கள் சேர்த்த காட்சிகளில் படம் பல்லிளிக்கிறது.\nபின்க் திரைப்படத்தின் வசனங்களை அப்படியே தமிழாக்கி இருக்கிறார்கள். கூடுதல் கவனம் எடுத்திருக்கலாம். ஹிந்தியில் சப் டைட்டிலுடன் பார்க்கும்போது சரியாகத் தோன்றும் வசனமெல்லாம் தமிழில் கேட்கும்போது இரண்டு மூன்று விதமாகப் புரிந்து தொலைக்கிறது We should save our boys, not our girls, becuase if we save our boys, then our girls will be safe என்ற உயிர்நாடியான வசனத்தை இவர்கள் மொழிபெயர்த்திருக்கும் விதத்தில் ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டேன். நம் பெண்களை ஆண்களிடமிருந்து காக்கவேண்டும் என்று ���ருகிறது (என நினைக்கிறேன் We should save our boys, not our girls, becuase if we save our boys, then our girls will be safe என்ற உயிர்நாடியான வசனத்தை இவர்கள் மொழிபெயர்த்திருக்கும் விதத்தில் ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டேன். நம் பெண்களை ஆண்களிடமிருந்து காக்கவேண்டும் என்று வருகிறது (என நினைக்கிறேன்). எப்போதுமே அப்படித்தானே. இந்தப் படம் எதற்கு இதைச் சொல்ல). எப்போதுமே அப்படித்தானே. இந்தப் படம் எதற்கு இதைச் சொல்ல இப்படி சில நுணுக்கமான விஷயங்களை எல்லாம் கோட்டை விட்டிருக்கிறார்கள்.\nபின்க் படத்தில் 22 கிமீ தூரத்தை எப்படி 10 நிமிடத்தில் கடக்கமுடியும், வண்டியை 125 கிமீ வேகத்தில் ஸ்டார்ட் செய்தீர்களா என்று வரும் வசனத்தை, தமிழுக்கேற்றவாரு மாற்றவேண்டும் என்பதற்காக, 40 கிமீ தூரத்தை 10 நிமிடத்தில் எப்படி கடக்க முடியும், 425 கிமீ வேகத்தில் ஸ்டார்ட் செய்தீர்களா என்று கேட்கிறார்கள். எல்லாவற்றிலும் தமிழனுக்கு எக்ஸ்ட்ரா தேவை என்பதில் இயக்குநர் உறுதியாக இருந்திருக்கிறார். (தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் தான் இந்தப் படத்தின் இயக்குநர் என்பதை நம்பவே முடியவில்லை\nஅஜித்தைப் பார்த்து வில்லன் நீதிமன்றத்தில் ஒரு கட்டத்தில் நீ என்று பேசுகிறார். அஜித்தும் பதிலுக்கு அவரை நீ என்கிறார். ஆனால் பின்க்கில் அமிதாப் தன் குரல் உயராமல் தொடர்ந்து மரியாதையுடனேயே பேசுகிறார். பின்க் படத்தில் அமிதாப் கதாநாயகியைப் பார்த்து Be careful என்கிறார். அர்த்தம் பொதிந்த வசனம் அது. ஆனால் அஜித்தோ ‘யோசிச்சி நட, யோசிச்சிக்கிட்டே நடக்காத’ என்ற பன்ச்சுடன் அறிமுகமாகிறார்.\nஒரு நல்ல திரைப்படத்தை, முக்கியமான திரைப்படத்தை, கமர்ஷியலாகவும் வெற்றி பெற வைத்துக் காட்டுகிறேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு எத்தனை தடவை மூக்குடைபடுவார்கள் எனத் தெரியவில்லை. கழுதையாகவும் இல்லாமல் புலியாகவும் இல்லாமல் இவர்கள் நம்மைப் படுத்தும் பாடு கொஞ்சம் நஞ்சமல்ல.\nநீதிமன்றக் காட்சிக்கு முன்னர் ரங்கராஜ் பாண்டே தன் கட்சிக்காரருக்கு அறிவுரை சொல்வது போலவும் அஜித்தை ரேக்கச் சொல்வது போலவும் வருகிறது. ஹிந்தியில் இந்தக் கண்றாவியெல்லாம் கிடையாது.\nவித்யா பாலன் ஏன் வந்தார் என்று இன்னும் யாருக்கும் புரியவில்லை. எத்தனை வருடம் ஆனாலும் யாருக்கும் புரியப் போவதுமில்லை. அதிலும் அஜித் பொதுசேவகராக நீதிமன்றத்துக்குள் ���ுழையும்போது ஒருவர் போன் செய்கிறார். ஏன் செய்கிறார் என்று தெரியவில்லை. யாரிடமாவது கேட்கலாம் என்றால், இரண்டாம் பாகத்தில் சொல்வார்கள் என்று சொல்லிவிட்டால் என்னாவது என்ற அச்சத்தில் கமுக்கமாக இருந்துவிட்டேன்.\nரங்கராஜ் பாண்டே இங்கேயும் கேள்வியாகக் கேட்கிறார். ஒரே ஒரு வேண்டுகோள்தான் அவரிடம், ப்ளீஸ், வேண்டாம் இந்த விஷப் பரிட்சை. தாங்க முடியவில்லை. பின்க் படத்தில் இதே பாத்திரத்தில் வரும் அந்த நடிகரின் நடிப்பு எத்தனை யதார்த்தமாக இருக்கும் ரங்கராஜ் பாண்டேவோ என் கேள்விக்கு என்ன பதில் ரேஞ்சிலேயே பேசுகிறார்.\nஅமிதாப்பின் நடிப்பையும் அஜித்தின் ‘நடிப்பையும்’ பற்றிப் பேசப்போவதில்லை. அது பாவக்கணக்கில் சேர்ந்துவிடும்.\nஷ்ரத்தா ஸ்ரீநாத் மிக நன்றாக நடிக்கிறார். ஆனால் பின்க் படத்தில் தப்ஸீ – வாய்ப்பே இல்லை. வேற லெவல் அது.\nஇதே போல் ஒவ்வொன்றையும் ஒப்பிடலாம். பெண் போலிஸ் தமிழில் பரவாயில்லாமல் நடிக்கிறார். ஆனால் பின்க் படத்தில் அவர் நடிப்பு அட்டகாசமாக இருக்கும். வில்லனாக வரும் நடிகர்கள் இரண்டு மொழிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.\nமொத்தத்தில் தமிழ்த் திரையுலகம் இந்தத் திரைப்படத்தைக் கையாளும் அளவுக்கு வயதுக்கு வரவில்லை. எதையுமே உரக்கவும் ஒரு நிலைப்பாடு எடுத்தும் கருப்பு வெள்ளையாகவும் மட்டுமே இவர்களுக்கு (நமக்கு) அணுகத் தெரியும். இடைப்பட்ட நுணுக்கங்கள், கதாபாத்திரத்தின் தன்மையே முக்கியம் என்பதெல்லாம் இன்னும் இவர்களுக்குப் பழக்கப்படவில்லை. அதுவரை பின்க் படத்தைப் பார்த்துவிட்டு, பாராட்டிவிட்டு, அதை நிச்சயம் அனைவரும் பார்க்கவேண்டும் என்று அஜித் போன்றவர்கள் சொல்லிவிட்டு அமைதியாக இருந்துவிட்டால் புண்ணியமாகப் போகும். அஜித் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது, நல்ல ரசனையாளராக மட்டும் இருந்தாலும் போதாது, அதை அப்படியே எப்படித் தமிழில் கொண்டு வருவது என்றும் யோசித்திருக்கவேண்டும். அங்கே ஒட்டுமொத்தமாக அஜித் சறுக்கி இருக்கிறார்.\nகணித மேதை ப்ரபு லால் பட்நாகர் – ஆகஸ்ட் 8\nஅறிவியலறிஞர் அல்லாடி ராமகிருஷ்ணா பிறந்ததினம் – ஆகஸ்ட் 9\nதை மாத ராசி பலன்கள் – விஹாரி வருடம்\nஐந்து குண்டுகள் – சுதாகர் கஸ்தூரி – என் பார்வை\nஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி\nஆதியும், அந்தமும் இல்லா அருட்பெ���ும் சோதி\nஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி-28\nஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி-27\nபுரட்சிவீரர் சூர்யா சென் – ஜனவரி 12\nவீரத் துறவி ஸ்வாமி விவேகானந்தர். – ஜனவரி 12\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை வரவேற்கிறீர்களா\nசாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர் March 18, 2019 (8,434)\nஏ1 – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா July 26, 2019 (2,607)\nதாயே தன் 16 வயது மகளை தன்னுடனும் ‘வளர்ப்புத்… February 10, 2019 (2,543)\n” மோடி மாயை” -சவுக்கு எனும் மாயை January 29, 2019 (2,006)\nதர்பார் - என்கவுன்ட்டர் அரசியல்\nகாந்தியின் செயலாளர் மஹாதேவ தேசாய் - ஜனவரி 1\nஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி-25\nவீரத் துறவி ஸ்வாமி விவேகானந்தர். - ஜனவரி 12\nதேவார தரிசனம் - 1\nஐந்து குண்டுகள் - சுதாகர் கஸ்தூரி - என் பார்வை\nபொருளாதார மேதை ஜே சி குமரப்பா பிறந்ததினம் - ஜனவரி 4\nமார்ச் 13 - நெல்லையம்பதி எழுச்சி கண்ட நன்னாள்\nமூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி பிறந்தநாள் - ஜனவரி 5\nஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி\nசென்னையில் மின் ஆட்டோக்கள் அறிமுகம்\nகொலம்பியா பல்கலைக்கழகம் புகழாரம் -சுஸ்ருதர் உலகின் முதல் பிளாஸ்டிக் சர்ஜன்\nஇன்று இந்திய ராணுவ தினம் -ஜனவரி 15\n‘பாஞ்சஜன்ய’ஆசிரியர் தேவேந்திர ஸ்வரூப் காலமானார்\nசந்திரசேகர் ராவ் -ஜெகன் மோகன் ரெட்டி கைகோர்ப்பா\nதமிழகத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ்அப் உருவாக்க டிஜிபி உத்தரவு\nஎதற்கெடுத்தாலும் போராட்டம், விளைவு …. தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 50% தொழில் முதலீடு குறைவு\nஆஸி. ஓப்பன் டென்னிஸ் ; ரோஜர் பெடரர் நான்காவது சுற்றுக்கு முன்னேற்றம்\nசௌந்தர்யா ரஜினிகாந்திற்கு இன்று திருமணம்\nவிவசாயிகளுக்கு நேரடியாக பணமாகக் கொடுக்க முடிவு -மத்திய அரசு\nஒவ்வொரு பத்திரிகையின் நோக்கமும் செய்திகளைத் தருவதும், மக்களிடையே குறிப்பிட்ட சிந்தனைப் போக்கை உருவாக்குவதுமாகவே உள்ளது. அவ்வகையில் எமது செய்தித் தாளின் பெயர்க்காரணமே எம்மமாதிரியான செய்திகளைத் தர விரும்புகிறோம் என்பதைக் கோட்டிட்டுக் காட்டியிருக்கும். ஆம் பாரத்ததின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும், ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் தான் இப்பத்திரிகையின் செயல்பாடுகள் அமையும்.\nஒரு வரிச் செய்திகள் (59)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-17T15:41:21Z", "digest": "sha1:EQJJOFGS7JGZMNDSCNDIKRQ56RGKT4NS", "length": 27259, "nlines": 214, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓலி ரோமர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓலி ரோமரின் ஓவியம் - ஜேகப் கோனிங் ஏறத்தாழ 1700இல் வரைந்தது\nஓலி கிறிஸ்டியன்சென் ரோமர் (Ole Christensen Rømer, டேனிய பலுக்கல்: [o(ː)lə ˈʁœːˀmɐ]; 25 செப்டம்பர் 1644, ஆர்ஹஸ் – 19 செப்டம்பர் 1710, கோபனாவன்) 1676இல் ஒளியின் வேகத்தை அளவியற் முறைகளால் முதலில் கண்டறிந்த டென்மார்க்கு நாட்டு வானியலாளர் ஆவார்.\n2 ஒளியின் வேகத்தை அளவிடல்\nகோபனாவனில் உள்ள ருண்டெடாம், அல்லது வட்டக் கோபுரம் - இதன் உச்சியில்தான் பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வகம் 17வது நூற்றாண்டிலிருந்து 19வது நூற்றாண்டின் மத்திவரை இயங்கியது; தற்போதைய ஆய்வகம் 20ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.\nரோமர் செப்டம்பர் 25, 1644ஆம் ஆண்டு ஆர்ஹஸ் என்றவிடத்தில் வணிகராகவிருந்த கிறிஸ்டென் பெடர்சன்னுக்கும் அன்னா ஓலுஃப்சுதத்தர் இசுடார்மிற்கும் மகனாகப் பிறந்தார். கிறிஸ்டென் பெடெர்சன் தமதுப் பெயரைக் கொண்ட மற்றவர்களிடமிருந்து தம்மை பிரித்துக்காட்ட ரோமர் என்ற பெயரை இணைத்துக்கொண்டார்; ரோமர் எனில் டேனிய தீவான ரோமாவைச் சேர்ந்தவர் என்ற பொருளாகும்.[1] 1662இல் ஓலி ரோமர் மெட்றிக் படிப்பை முடிக்கும்வரையிலான வாழ்க்கைப்பதிவுகள் கிடைக்கப்பெறவில்லை. ஐசுலாந்து படிகத்தினால் (கால்சைட்டு) ஏற்படும் இரட்டை ஒளிவிலகலை ரோமர் கண்டறிந்ததை கோபனாவன் பல்கலைக்கழகத்தில் இவரது வழிகாட்டியாக இருந்த ராசுமசு பார்த்தோலின் 1668இல் பதிப்பித்தார். இதனையடுத்து பார்த்தோலின் டைக்கோ பிராவின் வானியல் பதிவுகளைக் கொண்டு கணிதத்தையும் வானியலையும் கற்க ரோமருக்கு உதவினார்.[2]\nரோமருக்கு பிரெஞ்சு அரசின் வேலை கிடைத்தது; லூயி XIV மன்னர் இளவரசருக்கு ஆசிரியராக நியமித்தார். மேலும் ரோமர் வெர்சாய் அரண்மனையின் அழகான நீர்த்தாரைகளை வடிவமைப்பதிலும் பங்கேற்றார்.\n1681இல் ரோமர் டென்மார்க்கிற்கு திரும்பினார். கோபனாவன் பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசிரியராகப் பணியாற்றினார். அதே ஆண்டில் தமது வழிகாட்டி பார்த்தோலினின் மகள், ஆன் மாரி பார்தோலினைத் திருமணம் செய்துகொண்டார். வானியல் பார்வையாளராக துடிப்பாக செயலாற்றினார்; பல்கலைக்கழகத்தில் இருந்த ருண்டெடாம், அல்லது வட்டக் கோபுரத்திலிருந்த ஆய்வகத்திலிருந்தும் வீட்டிலிருந்தும் தமது கவனிப்புகளை தொடர்ந்தார். தமக்கான பொறிகளை தாமே வடிவமைத்து உருவாக்கிக்கொண்டார். ஆனால், அவரது குறிப்புகள் யாவும் 1728ஆம் ஆண்டின் கோபனாவன் தீவிபத்தில் அழிந்துபட்டன. இருப்பினும் அவரது முன்னாள் உதவியாளரான (பின்னாளில் தாமே ஒரு வானியலாளர்) பெடர் ஹொர்ரெபோ இவற்றை விவரித்து எழுதினார்.\nஅரசவையில் கணிதவியலாளராக இருந்ததால் மே 1, 1683இல் டென்மார்க்கில் முதன்முறையாக எடைகளுக்கும் அளவுகளுக்கும் தேசிய அமைப்பொன்றை நிறுவினார். துவக்கத்தில் ரைன் அடி என்ற அளவை அடிப்படையாகக் கொண்டிருந்தபோதும் 1698இல் மேலும் துல்லியமான தேசிய சீர்தரங்கள் கடைபிடிக்கப்பட்டன. வானியல் மாறிலிகளைக் கொண்டு அளவுகளுக்கான வரையறைகளை நிறுவ விரும்பினார். இது அவரது மறைவிற்கு பின்னரே நடைமுறைக்கு வந்தது. டேனிய மைலை வரையறுத்ததும் இவரே; 24,000 டேனிய அடிகள் ஒரு மைலாகும் (கிட்டத்தட்ட 7,532 மீ)\n1700இல் ரோமர் டென்மார்க்கு-நோர்வேயில் கிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்த மன்னரின் ஒப்புதலைப் பெற்றார்; முன்னதாக இதனை செயல்படுத்த நூறாண்டுகளுக்கும் மேலாக டைக்கோ பிரா எடுத்த முயற்சிகள் வீணாகியிருந்தன.\nரோமர் முதலில் இயற்றப்பட்ட வெப்பநிலை ஒப்பளவுகளில் ஒன்றை வடிவமைத்தவரும் ஆவார். 1708இல் இவரைச் சந்தித்த டேனியல் பாரன்ஃகைட் இவர் உருவாக்கியிருந்த ரோமர் வெப்பளவுமானியை மேம்படுத்தி தற்போது சில நாடுகளில் புழக்கத்தில் உள்ள பாரன்ஃகைட் வெப்ப ஒப்பளவை உருவாக்கினார்.\nடென்மார்க்கின் பல நகரங்களிலும் பல கடற்வழி நடத்தல் பள்ளிகளை நிறுவினார். 1705இல் கோபனாவன் காவல்துறையின் இரண்டாவது தலைவராக நியமிக்கப்பட்டார். இப்பதவியில் தனது முதல் செயற்பாடாக காவல்துறையை முழுவதுமாக கலைத்தார்; காவல்துறையின் தன்னம்பிக்கை மிகவும் குன்றியிருந்ததாகக் கருதினார். கோபனாவனில் தெருவிளக்குகளை (எண்ணெய் விளக்குகள்) அறிமுகம் செய்தவரும் இவரே. பிச்சைக்காரர்கள், ஏழைகள், வேலையற்றோர், விலைமாதுக்களை கட்டுப்படுத்த கடுமையாக உழைத்தார்.\nகோபனாவனில் வீடுகள் கட்டுவதற்கான விதிமுறைகளை இயற்றினார்; நகரின் நீர் வழங்கல், கழிவுநீர் அமைப்புக்களை சீரமைத்தார். நகர���ன் தீயணைப்புத் துறைக்கு புதிய கருவிகள் கிடைக்கச் செய்தார். நகரத் தெருக்களிலும் சதுக்கங்களிலும் நடைமேடைகள் அமைக்க திட்டமிடுதலில் முக்கியப் பங்காற்றினார்.\nதமது 65ஆவது அகவையில் 1710இல் உயிரிழந்தார்.\nநிலப்படவியலிலும் கடல்வழிகாட்டுதலிலும் நிலநிரைக்கோட்டை தீர்மானிப்பதில் செயல்முறைச் சிக்கல்கள் இருந்தன. இதற்கு தீர்வுகாண நிலத்திலிருந்து தள்ளி உள்ள கப்பலில் இருந்து நிலநிரைக்கோட்டை தீர்மானிக்கும் வழிமுறையொன்றை கண்டுபிடிப்பவருக்கு எசுப்பானியாவின் மூன்றாம் பிலிப் பரிசுகள் அறிவித்தார். இதன் எதிர்வினையாக 1616-17இல் கலீலியோ ஒரு கப்பலில் இருந்து நேரத்தையும் நிலநிரைக்கோட்டையும் அறிய வியாழக்கோளின் துணைக்கோள்களின் ஒளிமறைப்புக்களைப் பயன்படுத்தும் முறையை நிறுவினார். இருப்பினும் துல்லியமான நேர அட்டவணைகள் 18வது நூற்றாண்டு வரை கணிக்கப்படாததாலும் கப்பல்களிலிருந்து வியாழனின் துணைக்கோள்களை கவனிப்பதில் சிக்கல்கள் நிலவியதாலும் இதை நடைமுறைப்படுத்த இயலவில்லை.\n1676ஆம் ஆண்டு ரோமர் விரிவுரைத்த கட்டுரையில் உள்ள படம் ரோமர் ஐஓ துணைக்கோளின் சுற்றுப்பாதைகளின் நேரங்களை புவி வியாழனை நோக்கி நகரும்போதும் (F - G) புவி வியாழனிலிருந்து வெளியே நகரும்போதும் (L - K) ஒப்பிட்டார்.\nஇருப்பினும் வியாழனின் துணைக்கோள்களை நேரம் தீர்மானிக்கப் பயன்படுத்துவது நடைமுறைக்கு வந்தது. 1671இல் பல மாதங்களாக யான் பிக்கார்டும் ரோமரும் வியாழனின் ஐஓ சந்திரனின் 140 கிரகணங்களை கவனித்து பதிந்தனர். அதே காலகட்டத்தில் பாரிசில் கியோவன்னி டொமெனிகோ காசினி என்ற பிரெஞ்சு அறிவியலரும் இந்த கிரகணங்களை பதிந்து வந்துள்ளார். இருவரது நேரங்களையும் ஒப்பிட்டு பாரிசுக்கும் ரோமர் பணிபுரிந்த யுரானியன்போர்க்குக்கும் இடையேயான நிலநிரைக்கோட்டு இடைவெளி கணக்கிடப்பட்டது. 1666க்கும் 1668க்கும் இடையே காசினி வியாழக்கோள்களின் சந்திரன்களைக் கவனித்து தமது அளவீடுகளில் பிழைகள் நேர்வதைக் கண்டறிந்தார். இது ஒளிக்கு குறிப்பிட்ட வேகம் இருப்பதாலேயே இருக்க வேண்டும் என எண்ணினார். 1672இல் ரோமர் காசினியிடம் உதவியாளராக இணைந்து இவற்றைக் கவனிப்பதைத் தொடர்ந்தார். காசினியின் அறிதல்களுடன் தன்னுடைய கவனிப்புக்களையும் இணைத்து ஆய்ந்தார். புவி வியாழனின் அருகாமையில் செல���லும்போது ஐஓ துணைக்கோளின் கிரணங்களுக்கு இடையேயான நேரங்கள் புவி வியாழனிடமிருந்து தள்ளி இருக்கும் போது ஏற்படுவதைவிட குறைவாக இருந்தது.\nஇவற்றைக் கொண்டு காசினி அறிவியல் அகாதமியில் ஆகத்து 22, 1676இல் கீழ்காணும் அறிவிப்பை வெளியிட்டார்:\nஇந்த நேர வேறுபாடுகள் ஒளி கோள்களிலிருந்து புவியை அடைவதற்கு சிலத்துளி நேரமெடுப்பதால்தான் நிகழ்கின்றன; ஒளிக்கு கோள் பாதையின் பாதி விட்டத்தைக் கடப்பதற்கு பத்து முதல் பதினோரு நிமிடங்கள் எடுப்பதாகத் தெரிகிறது.[3]\nஇருப்பினும் தமது இந்த கருதுகோளை காசினி பின்னாளில் திரும்பப்பெற்றார்; ஆனால் ரோமர் இதனை மேலும் ஆராய எடுத்துக்கொண்டார். பிக்கார்டும் தாமும் முன்னரே 1671-77 காலகட்டத்தில் நிகழ்த்திய கவனித்தல்களுடன் ஒப்பிட்டு பிரான்சிய அறிவியல் அகாதமிக்கு தமது முடிவுகளைத் தெரியப்படுத்தினார்.\nரோமரின் தரவுகளைக் கொண்டு பலரும் ஒளியின் வேகத்தைக் கணக்கிட்டனர். இவர்களில் முதலாமவராக கிறித்தியான் ஐகன்சு விளங்கினார்; ரோமரின் தரவுகளையும் தமது கவனிப்புக்களையும் கொண்டு ஒளி வினாடிக்கு 16 2⁄3 புவியின் விட்டத் தொலைவு செல்வதாக கணக்கிட்டார்.[4]\nஒளிக்கு அளவிடக்கூடிய வேகம் உள்ளது என்ற ரோமரின் கருதுகோள் 1727இல் ஜேம்ஸ் பிராட்லி தனது அளவீடுகள் மூலம் நிருபிக்கும்வரை அறிவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.\n1809இல் ஐஓ துணைக்கோளின் கவனிப்புக்களைக் கொண்டு, இம்முறை நூறாண்டுகளுக்கும் மேலான துல்லிய அளவீடுகளைக் கொண்டு, யான் பாப்டிசுட்டு யோசஃப் டெலம்பர் சூரியனில் இருந்து ஒளி புவியை அடைய 8 நிமிடங்களும் 12 வினாடிகளும் ஆவதாகக் கணக்கிட்டார். இதனைக்கொண்டு ஒளியின் வேகம் வினாடிக்கு 300,000 கிலோமீற்றர்களை விடக் கூடியதாக கணக்கிட்டார். தற்போது இது திருத்தப்பட்டு சூரியொளி புவியை அடைய 8 நிமி 19 வினாடிகளாவதாகவும் ஒளியின் வேகம் வினாடிக்கு 299,792.458 ஆகவும் கணகிடப்பட்டுள்ளது.\nரோமர் பணிபுரிந்த பாரிசிலுள்ள வான்வெளி ஆய்வகத்தில் ஒளியின் வேகத்தை முதலில் கண்டறிந்தவராக ரோமருக்கு நினைவுப்பட்டயம் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 09:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்ப���லாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2013/jan/24/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8F-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8210-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-621885.html", "date_download": "2020-01-17T15:22:41Z", "digest": "sha1:WGA6RWESSDEMJEOEXJETCNPMNY44SPSA", "length": 8284, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சி.ஏ. படிப்பில் முதலிடம் பெற்ற பிரேமாவுக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nசி.ஏ. படிப்பில் முதலிடம் பெற்ற பிரேமாவுக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nBy பாலா | Published on : 24th January 2013 08:00 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் (சி.ஏ.) தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த, மும்பை வாழ் தமிழ் மாணவி பிரேமாவின் சாதனையைப் பாராட்டி ரூ.10 லட்சம் அளிக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதுகுறித்து, வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பில்:\nவிழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பெரிய கொல்லியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர், கடந்த 20 ஆண்டுகளாக மும்பையில் ஆட்டோ ஓட்டுநர் தொழில் புரிந்து வருகிறார். அவரது மகள் பிரேமா. அவர் அண்மையில் நடைபெற்ற சி.ஏ., தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்தச் செய்தியை அறிந்து எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்தேன்.இவரது சாதனை தமிழ்ச் சமுதாயத்துக்கு மிகுந்த பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து, பல்வேறு இன்னல்களுக்கு இடையில் கல்வி பயின்று, நிதித்துறையில் மிக உயரிய கல்வியாகக் கருதப்படும் சி.ஏ. தேர்வில் அகில இந்திய அளவில் முதல் இடத்தைப் பெற்று சாதனைப் படைத்த பிரேமாவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை கௌரவிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா ��றிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/85739-%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-10-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D..!", "date_download": "2020-01-17T15:39:33Z", "digest": "sha1:5FNMIFANQSWUUTQ5GNY6KZXVA4GTPW2D", "length": 7284, "nlines": 113, "source_domain": "www.polimernews.com", "title": "கஜா புயலில் வீடு இழந்த 10 பேருக்கு வீடு கட்டிக் கொடுத்த ரஜினிகாந்த்..! ​​", "raw_content": "\nகஜா புயலில் வீடு இழந்த 10 பேருக்கு வீடு கட்டிக் கொடுத்த ரஜினிகாந்த்..\nகஜா புயலில் வீடு இழந்த 10 பேருக்கு வீடு கட்டிக் கொடுத்த ரஜினிகாந்த்..\nகஜா புயலில் வீடு இழந்த 10 பேருக்கு வீடு கட்டிக் கொடுத்த ரஜினிகாந்த்..\nநாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பத்தினருக்கு, மக்கள் மன்றம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளின் சாவியை பயனாளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வழங்கினார்.\nகஜா புயலால் முழுவதுமாக வீடுகளை இழந்தவர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதன்படி கோடியக்கரையில் நான்கு வீடுகளும் தலைஞாயிறு பகுதியில் 6 வீடுகளும், தலா ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டன.\nசென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து, நாகை மாவட்டத்தில் இருந்து வந்திருந்த பயனாளிகளிடம் நடிகர் ரஜினிகாந்த் சாவியை ஒப்படைத்தார்.\nசென்னைகஜா புயல்ரஜினி மக்கள் மன்றம்ரஜினிகாந்த்cyclone gajaactor rajinikanth\nநடிகர் விவேக் பதிவுக்கு பிரதமர் பதில்\nநடிகர் விவேக் பதிவுக்கு பிரதமர் பதில்\nநகைக்கடையில் தானியங்கி பூட்டு பூட்டிக்கொண்டதால் உள்ளே சிக்கிக்கொண்ட ஊழியர்கள்\nநகைக்கடையில் தானியங்கி பூட்டு பூட்டிக்கொண்டதால் உள்ளே சிக்கிக்கொண்ட ஊழியர்கள்\nசென்னை விமான நிலையத்தில், கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்\nகோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரஜினிக்கு எதிராக புகார் மனு\nகாவல் உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்துக்கு தி.மு.க. சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி\nதமிழகம், புதுவையின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. களத்தில் தெறிக்க விட்ட காளைகள்..\nநிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப்ரவரி 1ந்தேதி தூக்கு தண்டனை\nகோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரஜினிக்கு எதிராக புகார் மனு\n2ஆவது ஒருநாள் கிரிக்கெட் - ஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/rain-update-4-12-19.html", "date_download": "2020-01-17T15:35:05Z", "digest": "sha1:FMJLYQH2SN5TEZRJUAF7DLNS7UIF4OH4", "length": 8036, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு", "raw_content": "\nதிமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி பாஜக தலைவராகிறார் ஜே.பி.நட்டா விலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1 பிரியா பவானி சங்கருடன் காதலா கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத��திவைக்க மறுப்பு கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு 370-வது பிரிவை நீக்கியது வரலாற்றுச் சிறப்புமிக்க நகர்வு: ராணுவ தளபதி துரைமுருகனுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி காங்கிரஸ் விலகினால் கவலையில்லை: துரைமுருகன் அதிரடி “இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது”: ‘மைக்ரோசாப்ட்’ CEO நாதெள்ளா கருத்து இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியில் CAA எதிர்ப்பு போராட்டம் ”நூஸ் என்கிற பாலில் பொய் என்கிற தண்ணீரை கலந்துவிடுகிறார்கள்”\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 89\nகார்ப்பரேட் அரசியல் - கலங்கும் திமுக மா.செ.க்கள்\n‘பழைய இரும்பு கடையில் வேலை பார்த்தேன்’ - இயக்குநர் அதியன் ஆதிரை (நேர்காணல்)\nஇப்படியாகத்தான் இலக்கியம் - ராசி அழகப்பன் (கட்டுரை)\nதமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர்,…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nதமிழகத்தில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு\nPosted : செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 03 , 2019 22:59:53 IST\nவளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. புறநகர் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.\nஇந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை மற்றும் தென் தமிழக கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத���தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின்\nநடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை\nபினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniyan.com/?cat=7&paged=3", "date_download": "2020-01-17T16:34:29Z", "digest": "sha1:U35QVJXGTOBHGMLUFSI266UXK7VWBQN6", "length": 15824, "nlines": 131, "source_domain": "www.vanniyan.com", "title": "இலங்கை | Vanniyan | Page 3", "raw_content": "\nஇலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது இலங்கை பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளார். பாராளுமன்றத்தைக் கலைக்கும் உத்தியோகப்பூர்வ வர்த்தமானியில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார். இத்தகவலை இணை அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உறுதிப்படுத்தினார்.\nகடும் மழையின் மத்தியிலும் அனுராதபுரம் மதவாச்சி பகுதியை கடக்கின்றனர் மாணவர்கள்.\nகடும் மழையின் மத்தியிலும் அனுராதபுரம் மதவாச்சி பகுதியை கடக்கின்றனர் மாணவர்கள். யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனுராதபுரச்சிறைச்சாலைவரைக்குமான நடைபயணத்திற்கு கொட்டும் மழையின் மத்தியில் எல்லாளன் தேசத்துள் நுளைந்த மாணவர்கள். இன்று நான்காவது நாளாக அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனுராதபுரச் சிறைச்சாலைக்கு நடை பயணமாக செல்லும் பல்கலைக்கழக மாணவர்களின் நடைப் பயணம் மதவாச்சி நகரப் பகுதிக்குள் சென்ற...\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சற்றுமுன்னர் கைது.\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். பொலிஸ் திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்புப்பிரிவினரால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகல மகேஸ்வரன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப்புலிகள் தொடர்பில் பேசியமை குறித்து வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக பொலிஸ் திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்புப்பிரிவிற்கு சென்றிருந்த வேளையிலேயே முன்னாள் இராஜாங்க அமைச்சர்...\nநாடு மீண்டும் ஒரு வன்முறைக்கு திரும்பும் அபாயத்தில் உள்ளது பிரித்தானிய அமைச்சரிடம் சம்பந்தன்\nஇலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆசிய பசுபிக் பகுதிகளுக்கான, பிரித்தானியாவின�� வெளிவிவகார இணை அமைச்சர் மார்க் பீல்ட் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். கொழும்பில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இரண்டு ஆண்டு கால அவகாசத்தை பெற்ற இலங்கை...\nசீன கடற்படையின் நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.\nசீன கடற்படையின் நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்துக்கு நல்லெண்ணப் பயணமாக வந்துள்ளது. இந்தக் கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர். நான்கு நாட்கள் பயணமாக கொழும்பு வந்துள்ள, Type 926 ரகத்தைச் சேர்ந்த Ocean Island (864) என்ற சீனாவின் நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல்,135 மீற்றர் நீளத்தையும், 18.6 மீற்றர்...\nஜெனீவா தீர்மானத்தை சர்வதேச சமூகத்தின் தலையீடு என வர்ணிப்பது துரதிஸ்டவசமானது. பிரிட்டன்\nஜெனீவா தீர்மானத்தை சர்வதேச சமூகத்தின் தலையீடு என வர்ணிப்பது துரதிஸ்டவசமானது என பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அலுவலகத்தின் ஆசிய பசுவிக்கிற்கான அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இலங்கையின் ஆங்கிலநாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஜெனீவா தீர்மானத்தை இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச தலையீடாக சித்தரிக்கும் சிலர் உள்ளனர் என...\nகொழும்பில் 43 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்.\nகொழும்பில் 43 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம் கொழும்பு நகரில் அமைந்துள்ள மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 43 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தமக்கு எதிரான விசாரணை நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு கோரியே அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்\nகைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பொன்னாலையில் கவனயீர்ப்பு போராட்டம்.\nகைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பொன்னாலையில் கவனயீர்ப்பு போராட்டம் -கைதிகளுக்காக தீக்குளிப்பேன் என பெண்ணொருவர் எச்சரிக்கை- தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்யவேண்டிய நிலை ஏற்படும் என வயோதிப் பெண் ஒருவர் கண்ணீர் மல்கத் தெரிவித்தார். அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்தை நிறுத்துவதுடன், சிறைகளில் உள்ள அனைத்து தமிழ்...\nரூபா வீழ்ச்சி இந்தியாவை பின்பற்றாது நிலையை சீர் செய்ய பிரதமர் விசேட பொருளாதார நிபுணர் குழுவை நியமித்துள்ளார்.\nரூபாவின் வீழ்ச்சி நிலையை சீர் செய்து நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கு விசேட பொருளாதார நிபுணர்கள் குழுவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார். ஏற்றுமதி பொருளாதாரத்தினை வலுப்படுத்தி அமெரிக்க டொலர் விலையேற்றத்தினால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்காகவே இந்த நடவடிக்கையினை அரசாங்கம் எடுத்துள்ளது. நிபுணர் குழுவின் ஆலோசனைகளின் பிரகாரம் ஏற்றுமதிகளை அதிகரிக்கவும அதனூடாக வருமானத்தை பெற்றுக்கொள்வதற்கான திட்டம்...\nஉங்களால் முடியாவிட்டால் தாங்கள் வைத்துள்ள பதவியை ஒருநாள் எனக்கு தந்து பாருங்கள். ஆனந்தசங்கரி\nஉங்களால் முடியாவிட்டால் தாங்கள் வைத்துள்ள பதவியை ஒருநாள் எனக்கு தந்து பாருங்கள். ஆனந்தசங்கரி இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் உள்ளவாறு தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப் படிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும். அதைத்தான் குறித்த ஒப்பந்தம் சுட்டிக்காட்டுகின்றது என்று தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார். இன்று கிளிநொச்சியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந் த...\nகடலில் தவறி விழுந்த இளைஞன் பலி\nகொழும்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ் திணைக்களத்துக்கு ஜனாதிபதி உத்தரவு.\nஈழத்தில் சோழர் ஆட்சியில் ஐனநாதமங்களம்\nநாட்டு மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு இருக்கின்றது\nஇன்றைய அமைச்சரவையின் முக்கிய நோக்கம் ஏழு தமிழர்கள் விடுதலைதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/677795", "date_download": "2020-01-17T15:27:29Z", "digest": "sha1:6WKZ6EOFWG3HKNG76XUH6IJTSBMB3JIG", "length": 2537, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மே 26\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மே 26\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:02, 27 சனவரி 2011 இல் ���ிலவும் திருத்தம்\n41 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n07:50, 30 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி மாற்றல் tt:26 май)\n20:02, 27 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/author/arun/page/5/", "date_download": "2020-01-17T16:46:41Z", "digest": "sha1:BGWQESKFOGUYJHBASL5X6MH5TVA5SLZI", "length": 13987, "nlines": 103, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிரவீன், Author at Cinemapettai - Page 5 of 74", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவிக்ரமின் கோப்ரா படம் குறித்து சூப்பர் அப்டேட் ஃபர்ஸ்ட் லுக் எப்போது தெரியுமா\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் கோப்ரா படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட உள்ளது....\n2019ல் டாப் 8 ஹாலிவுட் படங்கள் முதல் இடம் இந்த படம் தான் முதல் இடம் இந்த படம் தான் மயக்க வைக்கும் வசூல் நிலவரம்\n2019ம் ஆண்டு முடிய போகிறது. இன்னும் 5 நாளில் 2020ம் ஆண்டு பிறக்க போகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு வெளியான சிறந்த...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅஜித்தின் வலிமை படத்தில் உள்ள சீக்ரெட்\nதல அஜித்தின் அடுத்த படம் ‘வலிமை’ என்பதும் அந்த படத்தை ஹெச் வினோத் இயக்கி வருவதும் நாம் அனைவரும் அறிந்தது தான்....\nபாடகியாக அவதாரம் எடுத்த அஜித் மகள்\nதல அஜித்- ஷாலினி தம்பதியின் மகள் அனோஷ்கா. இவரை பற்றி பொதுவெளியில் பெரிய அளவில் எந்ந செய்தியும் வராது. ஏன் அஜித்தின்...\nஅசைவம் சாப்பிடுமாறு கட்டாயப்படுத்திய கணவனை அடித்தே கொன்ற மனைவி\nஅசைவம் சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்திய கணவரை அவரது மனைவி பெண் அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர்...\nபர்த்டே பேபி கவர்ச்சி புயல் அக்சரா கௌடா.. இரண்டு கண்ணு பத்தாது\nகவர்ச்சி புயலாய் இந்திய சினிமாவில சுழன்றடித்துவரும் நடிகை அக்சரா கௌடா பிறந்த தினம் இன்று கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் டிசம்பர் 24ம்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதரமான நடிகரை தமிழ் சினிமா அடையாளம் கண்ட நாள் இன்று\n9 வருடத்திற்கு முன்பு இதே டிசம்பர் 24ம் தேதி தான் தென்மேற்கு பருவ காற்று என்ற படம் மூலம் விஜய் சேதுபதி...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதளபதி 64 அப்டேட்.. சென்னை திரும்பும் விஜய்\nதளபதி 64 என்று அழைக்கப்படும் பெயரிடப்படாத ஆக்சன் திரில்லர் படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த...\nகருப்பு நிற பல வண்ண பிகினியில் காஜல் அகர்வால்\nதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் பொதுவாக படுகவர்ச்சியாக நடிக்க மாட்டார். அதேபோல் மற்ற நடிகைகளை போல் கவர்ச்சி...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஒய்.ஜி.மகேந்திரனை ட்விட்டரில் தெரிக்கவிட்ட சின்மயி.. குடியுரிமை சட்டம்.. சர்ச்சை பேச்சு\nஇந்தியா முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதிலும் முக்கியமாக தமிழகம், கேரளா, கர்நாடகா , மேற்கு...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nகேரள புடவையில் கதகளி ஆடும் ரம்யா பாண்டியன்.. வைரல் புகைப்படம்\nசிலருக்கு ரம்யா பாண்டியன் என்று சொல்வதை விட இடுப்பு மடிப்பு பாண்டியன் என்று சொன்னால் தான் யார் என்றே புரிகிறது. காரணம்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n2019 தல அஜித் கடந்து வந்த பாதை.. அடேங்கப்பா\nதமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர் பட்டாளத்தை வைத்து தனக்கென்று ஒரு தனி சாம்ராஜ்யம் நடத்தும் தல அஜித்தின்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n அதிர்ச்சியில் ரசிகர்கள்.. டோலிவுட்டில் கசிந்த ரகசியம்\nதமிழ் நடிகைகளின் வரிசையில் கொடிகட்டி பறக்கும் சமந்தா தனது திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளுடன் இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இது...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமுதல்முறையாக விவாகரத்தை பற்றி மேடையில் மனமுருகி பேசிய DD.. அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்\nதமிழ் சினிமா மட்டும் சின்னத்திரையில் திருமணம் செய்துகொண்டு சில தினங்களில் விவாகரத்து செய்து கொள்வது சகஜமாகிவிட்டது. இதேபோல் தான் தற்போது நகர...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n2019 குறைந்த செலவில் அதிகம் லாபம் வசூலித்த திரைப்படம்.. மிரளும் பாலிவுட்.. அடுத்த வருடம் 5 படங்கள் கைவசம்\n2019 தமிழ்சினிமாவில் குறைந்த அளவு செலவில் அதிகம் லாபம் ஈட்டிய திரைப்படங்களின் வரிசைகளை பார்க்கலாம். பொங்கலுக்கு வெளிவந்த பேட்ட மற்றும் விஸ்வாசம்...\nசெல்லத்தை இடுப்பில் தூக்கிவைத்து கொஞ்சும் பிரியங்கா சோப்ரா.. ஏக்கத்துடன் பார்க்க���ம் ரசிகர்கள்\nதனது செல்ல நாயை எப்போது பார்த்தாலும் இடுப்பில் தூக்கி வைத்து நடிகை பிரியங்கா சோப்ரா கொஞ்சுவதை ரசிகர்கள் ஏக்கத்துடன் பார்த்து பெருமூச்சுவிடுகிறார்கள்....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n90ஸ் ரசிகர்களின் 20 வருட கனவு கன்னி த்ரிஷாவுக்கு கிடைத்த சூப்பர் விருது\n1999ம் ஆண்டு சிம்ரனுடன் சுற்றும் தோழிகளில் ஒருவராக சினிமாவுக்கு அறிமுகம் ஆன பள்ளிக்கூடத்தில் படிக்கும் சின்னபொன்னு தான் த்ரிஷா. இன்னும் 1996...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nவயசு ஏற ஏற கூடிக்கொண்டே போகும் மவுசு.. காஜலுக்குத்தான்\nநடிகை காஜல் நடிக்க வந்து பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்றைக்கும் காஜல் முன்னணி நடிகையாக தமிழ் தெலுங்கில் ஜொலிக்கிறார். விஜய்,...\nடிசம்பர் 27ல் இத்தனை படங்கள் ரிலீஸா.. அதிர வைக்கும் கோலிவுட்\nஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கொண்டாட்டமாக மாறி வருகிறது கோலிவுட்டுக்கு. டிஜிட்டலில் படங்கள் உருவாக ஆரம்பித்த பின்னர் யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம், என்ற...\nரஜினியின் முத்து பட பஞ்ச் பேசும் அர்ஜெண்டினா ரசிகர்.. வைரல் வீடியோ\nமுத்து படம் ரஜினிக்கு உலகம் முழுவதும் பெரும் புகழை பெற்று தந்த படம். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1995ம் ஆண்டு வெளியான இந்த...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2452780", "date_download": "2020-01-17T16:44:42Z", "digest": "sha1:NXCH7UXBSWXVRVRPZWSWDNTL5XUAIHUM", "length": 17811, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "எஸ்கலேட்டரில் சிக்கிய சிறுவன் புரசைவாக்கத்தில் பரபரப்பு| Dinamalar", "raw_content": "\nசென்னை: தனியார் கல்லூரியில் ஆந்திரா மாணவர் தற்கொலை 1\nஇந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம் 2\nநிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு 4\nஜி சாட் 30 வெற்றி : இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் 5\nவில்சன் கொலையில் முக்கிய புள்ளி கைது 15\nஜார்கண்டில் உணவில் விஷம் : ஜவான்கள் 40 பேர் பாதிப்பு 3\nசி.ஏ.ஏ., பற்றி 10 வரி பேச முடியுமா: ராகுலுக்கு நட்டா சவால் 23\nநிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.,1 ல் தூக்கு 9\nஅதிபரை விமர்சித்த ஆடியோ கசிவு : உக்ரைன் பிரதமர் ... 2\nஎஸ்கலேட்டரில் சிக்கிய சிறுவன் புரசைவாக்கத்தில் பரபரப்பு\nபுரசைவாக்கத்தில் உள்ள பிரபல கடையின், 8வது மாடியில் உள்ள, 'எஸ்கலேட்டரி���்' 13 வயது சிறுவனின் தலை சிக்கியதால், பரபரப்பு ஏற்பட்டது.புளியந்தோப்பு, கண்ணிகாபுரத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணனின் மனைவி சசிகலா. இவர் நேற்று தனது மகன் ரணிஷ் பாபுவை, 13, புரசைவாக்கத்தில் உள்ள பிரபல கடைக்கு சென்றார்.கடையில் ஏழாவது மாடியில் இருந்து, எட்டாவது மாடிக்கு, நகரும் படிக்கட்டு எனும் எஸ்கலேட்டரில் சென்றனர்.\nஎஸ்கலேட்டர், எட்டாவது மாடியை சென்றடைவதற்கு முன், ரப்பர் பெல்ட்டுக்கும், சுவருக்கும் இடையில் உள்ள, சிறிய இடைவெளியில், சிறுவனின் தலை சிக்கியது.அப்போது, சிறுவன் வலியால் அலறினார். சசிகலா கூச்சல் போட்டார். அப்போது கடையின் ஊழியர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு, மின் இணைப்பை துண்டித்து நிறுத்தினர். மேலும், சிறுவனை, லாவகமாக காப்பாற்றினர்.\nகாலில் அடிபட்ட மயிலுக்கு சிகிச்சை\nநத்தத்தில் இந்தியன் வங்கி வராக்கடன் வசூலிப்பு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபிரபலமான ஸ்டோர் இன்று எழுதுகிறீர்கள். சரவணா ஸ்டோர் தான் அது என்று மக்களுக்கு தெரியும். எல்லாம் பணபலம் உள்ளவர்கள் எல்லாவற்றையும் சரி கட்டி விடுவார்கள். வரி ஏய்ப்பு செய்து அரசு அதிகாரிகளை அவர்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள். பணக்காரர்களுக்கு எல்லாம் ஒரு நியாயம். ரயில் நிலையங்களில் பூவிற்கும் ஏழை பாழைகளை போலீசார் பிடித்து ஆயிரம் 2000 என்று பைன் போடுகிறார்கள். கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்கிறவர்களுக்கு ராஜ உபசாரம். இதுதான் இந்திய நாட்டின் ஜனநாயகம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், த��ருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாலில் அடிபட்ட மயிலுக்கு சிகிச்சை\nநத்தத்தில் இந்தியன் வங்கி வராக்கடன் வசூலிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2456245", "date_download": "2020-01-17T17:01:26Z", "digest": "sha1:YCBUHMAAVC2WDSIKPW43GYSAHOUUNO5B", "length": 17646, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "வெவ்வேறு விபத்தில் மூன்று பேர் பலி| Dinamalar", "raw_content": "\nபுதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளை ...\nசென்னை: தனியார் கல்லூரியில் ஆந்திரா மாணவர் தற்கொலை 1\nஇந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம் 2\nநிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு 4\nஜி சாட் 30 வெற்றி : இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் 5\nவில்சன் கொலையில் முக்கிய புள்ளி கைது 15\nஜார்கண்டில் உணவில் விஷம் : ஜவான்கள் 40 பேர் பாதிப்பு 3\nசி.ஏ.ஏ., பற்றி 10 வரி பேச முடியுமா: ராகுலுக்கு நட்டா சவால் 23\nநிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.,1 ல் தூக்கு 9\nவெவ்வேறு விபத்தில் மூன்று பேர் பலி\nதி.மலை: திருவண்ணாமலை அருகே, மூன்று வெவ்வேறு விபத்தில், மூன்று பேர் பலியாயினர். *திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த, காட்டுமலையனூரை சேர்ந்தவர் சந்தோஷ், 9; தனியார் பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று, அங்குள்ள கோவிலுக்கு சென்று விட்டு, பகல், 2:00 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுவன், ஓட்டி வந்த ஹோண்டோ பைக் மோதி படுகாயமடைந்தார். அவரை சிகிச்சைக்கு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து, வேட்டவலம் போலீசார் விசாரிக்கின்றனர்.\n* தண்டராம்பட்டு அடுத்த ராயண்டபுரத்தை சேர்ந்தவர் ராமன், 32; இவரது மாமா கணேசன், 45; குடிப்பழக்கம் உள்ள இருவரும் அதை மறக்க, நேற்று, பீமாரப்பட்டியில் உள்ள கோவிலுக்கு பைக்கில் சென்று பகல், 12:30 மணிக்கு திரும்பினர். தானிப்பாடி செக்போஸ்ட் அருகே, நிலைதடுமாறி அருகிலிருந்த மின்கம்பத்தில் பைக் மோதியது. இதில், ராமன் சம்பவ இடத்திலேயே பலியானார். கணேசன், தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து, தானிப்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n* வாணாபுரம் அடுத்த மெய்யூரை சேர்ந்த விவசாயி ஏழுமலை, 34; இவர், நேற்று முன்தினம், மாலை, 4:00 மணிக்கு, திருவண்ணாமலை நோக்கி பஜாஜ் பைக்கில் சென்றார். எதிரே வந்த அடையாளம் தெரியாத பைக் மோதியதில், படுகாயமடைந்தார். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார். இது குறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nகை, கால் வெட்டிய நிலையில் புதரில் வாலிபர் சடலம் மீட்பு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகை, கால் வெட்டிய நிலையில் புதரில் வாலிபர் சடலம் மீட்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2459017", "date_download": "2020-01-17T16:14:22Z", "digest": "sha1:VN6ZU3PELQ5IKOM47Z342CDGRX27OGE6", "length": 17502, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்றைய நிகழ்ச்சி: உடுமலை| Dinamalar", "raw_content": "\nஇந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்\nநிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு\nஜி சாட் 30 வெற்றி : இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் 3\nவில்சன் கொலையில் முக்கிய புள்ளி கைது 12\nஜார்கண்டில் உணவில் விஷம் : ஜவான்கள் 40 பேர் பாதிப்பு 1\nசி.ஏ.ஏ., பற்றி 10 வரி பேச முடியுமா: ராகுலுக்கு நட்டா சவால் 20\nநிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.,1 ல் தூக்கு 9\nஅதிபரை விமர்சித்த ஆடியோ கசிவு : உக்ரைன் பிரதமர் ... 2\n50 குண்டுவெடிப்புக்களை நடத்திய 'பலே ஆசாமி' மாயம் 44\nஉடுமலைஆன்மிகம்தமிழர் திருநாள் திருவிழாஆல்கொண்டமால் கோவில், சோமவாரப்பட்டி, உடுமலை. சிறப்பு அலங்காரம் * காலை, 5:00 மணி. சிறப்பு பூஜை * பகல், 11:00 மணி. உழவர் திருநாள் சிறப்பு பூஜை * மாலை, 6:00 மணி.வைகுண்ட ஏகாதசி விழாஸ்ரீ பூமீநீளா நாயகி சமேத ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவில், பெரியகடைவீதி, உடுமலை. இராப்பத்து திருவாய்மொழி உற்சவம், நம்மாழ்வார் மோட்சம் * மாலை, 6:00 மணி.அபிஷேகம்; ஆராதனைஷீரடி ஸ்ரீ ஆனந்த சாய்பாபா கோவில், தில்லை நகர், உடுமலை. காக்கட ஆரத்தி * காலை, 5:00 மணி. அபிஷேகம்; ஆராதனை * காலை, 8:30 மணி. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் * காலை, 11:00 மணி. நண்பகல் ஆரத்தி * மதியம், 12:30 மணி. மாலை ஆரத்தி * மாலை, 6:30 மணி. இரவு ஆரத்தி * இரவு, 8:15 மணி.வனதுர்க்கையம்மன் கோவில், திருமூர்த்திநகர் * மதியம், 12:00 மணி.ஆண்டாள் நாச்சியார் கோவில், குறிஞ்சேரி * காலை, 6:00 மணி.ஐயப்பன் கோவில், கணியூர். நடை திறப்பு * அதிகாலை, 5:45 மணி. சிறப்பு அபிஷேகம் * காலை, 6:00 மணி.மண்டலாபிஷேகம்கமல கணபதி கோவில், ஜீவா நகர், கணக்கம்பாளையம். சிறப்பு பூஜை * காலை, 7:00 மணி.ஸ்ரீ மாணிக்க விநாயகர் கோவில், விநாயகா லே அவுட், ராமசாமிநகர், உடுமலை. * காலை, 9:00 மணி.உச்சிமாகாளியம்மன், மகா மாரியம்மன் கோவில், தும்பலபட்டி. * காலை, 9:00 மணி.கோட்டை மாரியம்மன் கோவில், கொழுமம். காலை, 9:00 மணி.ஸ்ரீ சென்னம்மாள் உடனமர் மாதேஸ்வரர் கோவில், குரல்குட்டை, மலையாண்டிபட்டிணம். காலை, 9:00 மணி.ஸ்ரீ நாகதேவி அம்மன் கோவில், பழனியாண்டவர் நகர், உடுமலை * காலை, 9:00 மணி.பொதுயோகா பயிற்சிஉடுமலை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை அறிவு திருக்கோவில், ஏரிப்பாளையம் * காலை, 5:30 மணி.\nபொங்கல் விளையாட்டு போட்டி சாதித்த மாணவர்களுக்கு பரிசு\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பத��வு செய்ய வேண்டாம்.\nபொங்கல் விளையாட்டு போட்டி சாதித்த மாணவர்களுக்கு பரிசு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dynamictechnomedicals.com/ta/%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-01-17T16:26:12Z", "digest": "sha1:IEHVKV22ONOTSX4OOYES5ZLIISBRZEOG", "length": 13619, "nlines": 275, "source_domain": "www.dynamictechnomedicals.com", "title": "ஷோல்டர் இம்மொபலைஸர் - Dynamic Techno Medicals", "raw_content": "\nYou are here Home » ஷோல்டர் இம்மொபலைஸர்\nதொழில்நுட்ப விவரங்கள் | அளவு | பயன்படுத்தும் முறைகள் | இப்போது வாங்கவும்\nஇத்தகைய சூழ்நிலைகளில் தோள்ப்பட்டை மூட்டுக்கு சப்போர்ட் செய்வதற்கும் மற்றும் அதிகப்படியான இயக்கங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் ஷோல்டர் இம்மோபலைஸர் உதவுகிறது. இதன் மூலம் மேலும் இடம்பெயர்வு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.\nஉகந்த இயக்கமின்மைக்கு நாம் ஏன் ஒரு ஷோல்டர் இம்மொபலைஸரை பயன்படுத்தவேண்டும்\nஉடலில் அதிகம் இயக்க முடியக்கூடிய மூட்டான தோள்ப்பட்டை, மிகவும் நிலையற்ற மூட்டுகளில் ஒன்றாகும். இதன் விளைவாக, இந்தப் பகுதியில் பல்வேறுவிதமான பொதுவான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அவற்றில் சுளுக்குகள், பிசகுகள், அதுமட்டுமல்லாது இடம்பெயர்வுகள், பசைநீர் சுரப்பி அழற்சி, எலும்புமுறிவுகள், மற்றும் ஆர்த்தரைடிஸ் போன்றவை அடங்கும்.\nமனித உடலில் அதிகப்படியான பயன்பாட்டிற்கு ஆளாகும் மூட்டுகளில் ஒன்றாக, இது முக்கியமாக தோள்ப்பட்டை இடம்பெயர்வு உள்ளிட்ட பல காயங்களுக்கு உட்படுகிறது. இது முக்கியமாக நீங்கள் கீழே விழும்போது அல்லது தோள்ப்பட்டை மூட்டின் திடீரென்ற அசாதாரண இயக்கம் காரணமாக ஏற்படும். ஒருமுறை ஏற்பட்டுவிட்டால் மேலும் காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இத்தகைய சூழ்நிலைகளில் தோள்ப்பட்டை மூட்டுக்கு சப்போர்ட் செய்வதற்கும் மற்றும் அதிகப்படியான இயக்கங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் ஷோல்டர் இம்மோபலைஸர் உதவுகிறது. இதன் மூலம் மேலும் இடம்பெயர்வு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.\nஇது இரண்டு துண்டு கொண்ட வடிவமைப்பு வருகிறது பயன்பாட்டுக்கு எளிதானது மற்றும் சிறந்த இயக்கமின்மையை வழங்குகிறது.\nடைனா ஷோல்டர் இம்மொபலைஸரின் முக்கிய அம���சங்களாவன\nஇது சான்ஃபோரைஸ்டு காட்டனால் உருவாக்கப்பட்டது. இது அனைத்து காலநிலைகளிலும் இதனை அணிந்துகொள்வதற்கு வசதியானதாக செய்கிறது.\nதோள்ப்பட்டை மூட்டின் உகந்த இயக்கமின்மையை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமுறையான சப்போர்ட்டுக்காக இதனை எளிதாக பொசிஷன் செய்துகொள்ளலாம்.\nமேல் கையையும் முழங்கையையும் 90 கோணத்தில் வைக்கிறது\nஷோல்டர் இம்மொபலைஸர் 3 வகைகளில் கிடைக்கிறது:\nகவளையின் உள்ளே கை வைக்கவும்\nதோள்பட்டை பட்டையை சரிசெய்யவும், கையை 90 டிகிரி கோணத்தில் தொட்டுக் கொள்ளவும்\nகை மடிப்பு மார்பை சுற்றி சுற்றளவை சுற்றி மூடப்பட்டிருக்கும்\nகொக்கி மற்றும் வளைய மூடல்கள் மிகவும் தளர்வான அல்லது மிகவும் இறுக்கமானவை அல்ல\nதோள்பட்டை மூட்டுகளில் கட்டுப்படுத்தும் இயக்கங்களுடன் கை மற்றும் கைக்கு ஆதரவு கொடுக்க\nகை மற்றும் தோள்பட்டை கூட்டு, பிந்தைய முறிவுகள் மூழ்கடித்து\nமுழங்கை மற்றும் மணிக்கட்டின் எலும்பு மற்றும் தசைநார் காயங்கள் மேலும் வாசிக்க\nமணிக்கட்டுக் காயங்கள் பொதுவாக இரண்டு காரணங்களால் மேலும் வாசிக்க\nகாலர் எலும்பில் ஏற்படும் முறிவுகள் மற்றும் முன்பக்க பிரச்சினைகளுக்கு மேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/08/blog-post_392.html", "date_download": "2020-01-17T17:36:06Z", "digest": "sha1:42T4UZXSTZJSHWRQETBLENPVQGIR2LVZ", "length": 4748, "nlines": 34, "source_domain": "www.maarutham.com", "title": "பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை வவுனியா விஜயம். - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome / political / Sri-lanka / பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை வவுனியா விஜயம்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை வவுனியா விஜயம்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளையதினம் வவுனியா பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட புதிய கட்டடம் ஒன்றை திறந்து வைப்பதற்காக வவுனியாவிற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nவவுனியா வைத்தியசாலையில் இரண்டாவது சுகாதாரதுறை மேம்படுத்தல் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உருவாக்கபட்ட விபத்து மற்றும் அவசரசிகிச்சை பிரிவை மக்கள்பயன்பாட்டிற்கு கையளிப்பதற்கும், நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள இலகு கடன் உதவியில் அமைக்கப்படவுள்ள இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் பிரதமர் ரணில் விக்கிர���சிங்கவின் பங்கேற்புடன் நாளை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ளது.\nகுறித்த நிகழ்வில் சுகாதாரஅமைச்சர் ராஜித சேனாரத்தின,நெதர்லாந்து துனைதூதுவர் ஈவா வான்வோசம் , வடமாகாண ஆளுனர் சுரேன் இராகவன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nடிக்சன் டினேஸ் ஸனோன் வயது (06) எனும் பெயருடைய மட்டக்களப்பு கூழாவடியினைச் சேர்ந்த குறித்த சிறுவன் கடந்த மூன்று வருடங்களாக புற்று நோயால் பாதி...\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டக்களப்பிலும் ஆரம்பிக்கப்படவுள்ள 1990 சுவசெரிய இலவச அம்புலன்ஸ் சேவைக்கான ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 19ஆம் திகதி காலை 9.30 ...\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nகாலத்தின் தேவை...... கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்... 2019ம் ஆண்டு வருடப்பிறப்பினை வரவேற்குமுகமாக கடந்த 01.01.2019 அன்று மட்டக்களப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tufing.com/category/1332/tamil-recipe/", "date_download": "2020-01-17T17:21:12Z", "digest": "sha1:4BGSJRQSI4JJQPXEIL6K62FGOGUD5JUN", "length": 22977, "nlines": 249, "source_domain": "www.tufing.com", "title": "Tamil Recipe Related Sharing - Tufing.com", "raw_content": "\nஅரிசி மாவு - 1 கப்\nமைதா - 1/4 கப்\nபொடித்த சர்க்கரை - 1/2 கப்\nதேங்காய்ப்பால் - 1 கப்\nவெள்ளை எள் - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)\nஉப்பு - 1 சிட்டிகை\nஎண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு\nஅரிசி மாவு, மைதா இரண்டையும் நன்றாக சலித்து விட்டு, ஒரு பாத்திரத்தில் போடவும். அத்துடன் பொடித்த சர்க்கரை, உப்பு, எள் ஆகியவற்றைச் சேர்த்து கலந்துக் கொள்ளவும். அதில் தேங்காய்ப்பாலை விட்டு கரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது நீரையும் சேர்த்து, தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும். மாவு கெட்டியாகவும் இல்லாமல், மிகவும் நீர்க்கவும் இல்லாமல் சரியான பதத்திற்கு இருக்க வேண்டும்.\nவாணலியில் எண்ணையை விட்டு காய வைக்கவும். எண்ணை நன்றாக காய்ந்ததும், அதில் முறுக்கு அச்சை (நீளமான கம்பி முனையில் விதவிதமான வடிவத்தில் அச்சு கடைகளில் கிடக்கும்) எண்ணையில் ஒரு நிமிடம் வைத்து எடுத்து கரைத்து வைத்துள்ள மாவில் நனைக்கவும். அச்சு சூட்டில் மாவு அச்சில் ஒட்டிக் கொள்ளும். உடனே மாவுடன் கூடிய அச்சை திரும்பவும் காய வைத்துள்ள எண்ணையில் மூழ்கும் படி வைக்கவும். சிறிது நேரத்தில் மாவு வெந்து அச்சில் இருந்து பிரிய தொடங்கும். அப்பொழுது இலேசாக அச்சை உதறினால் முறுக்கு தனியாக எண்ணையில் விழுந்து விடும். பொன்னிறமாக சிவக்கும் வரை வேக விட்டெடுக்கவும். எல்லா மாவையும் இப்படியே செய்து பொரித்தெடுக்கவும்.\nஇலேசான இனிப்புடன் கூடிய இந்த முறுக்கு \"அச்சப்பம்\" என்றும் \"ரோஸ் குக்கி\" என்றும் அழைக்கப்படும். கிறிஸ்துமஸ் பண்டிகையின் பொழுது பெரும்பாலானோர் வீடுகளில் இதை செய்வார்கள்.\nநெல்லிக்காய் சிறிதாய் நறுக்கியது – ஒரு கப்\nஇஞ்சி நறுக்கியது – ஒரு டீஸ் ஸ்பூன்\nதேங்காய் திருவல் –கால் கப்\nபச்சை மிளகாய் – இரண்டு\nஉப்பு – தேவையான அளவு\nதயிர் – அரை ஸ்பூன்\nஎண்ணெய் – ஒரு தேகரண்டி\nமுதலில் நெல்லிக்காய், இஞ்சி, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளவும்.\nஇதனுடன் தயிர் சேர்த்து மீண்டும் ஒன்று பாதியாக அரைத்து கொள்ளவும். இப்பொழுது கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பில்லை போட்டு தாளித்து அதனுடன் சேர்க்கவும்.\nமனமாண நெல்லிக்காய் பச்சடி ரெடி.\nகாளான் – அரை கப்\nஎண்ணெய் – இரண்டு தேகரண்டி\nசின்ன வெங்காயம் – கால் கப் (நறுக்கியது)\nதக்காளி – இரண்டு (பொடியாக நறுக்கியது)\nஇஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்\nபச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)\nமஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்\nமிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்\nதனியா தூள் – இரண்டு டீஸ்பூன்\nமிளகு தூள் – அரை டீஸ்பூன்\nசீரக தூள் – அரை டீஸ்பூன்\nசோம்பு தூள் – அரை டீஸ்பூன்\nகரம் மசாலா – அரை டீஸ்பூன்\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.\nசின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.\nதக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை ஆகியவற்றை ஒவொன்றாக சேர்த்து வதக்கவும்.\nபின், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கலந்து தண்ணீர் சிறிதளவு ஊற்றி கொதிக்கவிடவும்.\nபிறகு, மிளகு தூள், சீரக தூள், சோம்பு தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து கலந்து இரண்டு நிமிடம் கழித்து காலான் சேர்த்து வதக்கி, காலான் நன்றாக சுருங்கி வந்ததும் இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.\nஆட்டுக்கால் பாயா என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக��கு வருவது அதன் ருசி தான். இது உடலுக்கு மிகவும் நல்லது. இதில் மிளகு அதிகமாக சேர்க்கும் போது சுவையோடு மணமும் சேர்ந்து நம்மை இன்னும் கவர்கிறது. சரி பெப்பர் பாயா எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.\nமிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்\nதனியாத்தூள் - 1 ஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்\nபச்சை மிளகாய் - 3\nமிளகுத்தூள் - 4 ஸ்பூன்\nஇஞ்சிபூண்டு விழுது - 4 ஸ்பூன்\nதேங்காய்ப்பால் - 2 கப்\nஉப்பு - தேவையான அளவு\nஆட்டுக்காலை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பின் தேங்காய்ப் பால் எடுத்துக்கொள்ளவும். பின் குக்கரில் ஆட்டுக்கால், வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.\nஅதன் பிறகு மஞ்சள் தூள், தனியாதூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும். 10 விசில் கழித்து கால் வெந்ததா என்று பார்த்தப் பிறகு தேங்காய்ப்பாலை ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கவும்.\nபாயாவை இறக்கும் முன் மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும். இதோ சுவையான பெப்பர் பாயா ரெடி\nவாரம் ஒருமுறை மீன் சாப்பிடுவது நல்லது. அதிலும் அந்த மீனை எண்ணெயில் போட்டு பொரித்து சாப்பிடுவதற்கு பதிலாக, நம் கிராமத்து ஸ்டைலில் குழம்பு செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். மேலும் கிராமத்து மீன் குழம்பின் சுவையே தனி தான். இங்கு கிராம பகுதியில் செய்யப்படும் மீன் குழம்பின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த குழம்பில் உங்களுக்கு பிடித்த எந்த மீனை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். சரி, இப்போது அதை எப்படி செய்வதென்று பார்ப்போமா\nமீன் - 1/2 கிலோ (உங்களுக்கு பிடித்த மீன்)\nநல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்\nகடுகு - 1 டீஸ்பூன்\nசின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)\nதக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)\nபுளி - 1 சிறிய எலுமிச்சை அளவு\nஉப்பு - தேவையான அளவு\nதேங்காய் - 1 கப் (துருவியது)\nசின்ன வெங்காயம் - 10\nமல்லி - 2 டேபிள் ஸ்பூன்\nசீரகம் - 1 டீஸ்பூன்\nமுதலில் புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு வறுத்து, இறக்கி குளிர வைக்க வேண்டும்.\nபிறகு அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சிறிது ஊற்றி மென்மையாக பேஸ்ட் செய���து கொள்ளவும்.\nபின் அதில் தேங்காய் மற்றும் சின்ன வெங்காயத்தைப் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் அந்த பேஸ்ட் மற்றும் புளிச்சாற்றினை சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், தக்காளியை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.\nபின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும். குழம்பில் இருந்து எண்ணெய் தனியே பிரியும் போது, அதில் மீன் துண்டுகளை சேர்த்து கிளறி, மீன் நன்கு வெந்து எண்ணெய் பிரியும் போது இறக்கினால், சுவையான கிராமத்து மீன் குழம்பு ரெடி\nபொரி உருண்டை பண்ணலாம் வாங்க...\nபொரி - 250 கிராம்குண்டு\nவெல்லம் - 200 கிராம்\nஏலக்காய் - 5 (பொடி செய்தது)\n1. பொரியை வெறும் வாணலியில் போட்டு அடுப்பை குறைந்த தணலில் வைத்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.\n2. வெல்லத்தை நன்றாக உடைத்து 1/4 குவளை (டம்ளர்) அல்லது வெல்லம் மூழ்கும் வரை மட்டும் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும்.\n3. பாகு லேசான கம்பி பதம் வந்ததும் ஏலக்காய் பொடி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.\n4. இறக்கி வைத்த வெல்லப் பாகில் வறுத்த பொரியைப் போட்டு நன்றாக கிளறவும்.\n5. வெல்லப்பாகு சூடு ஆறுவதற்குள் பொரி கலவையை தேவையான அளவு உருண்டையாக பிடிக்கவும்.\n6. சூடு ஆறினால் உருண்டை பிடிக்க வராது. அப்படி சூடு ஆறிவிட்டால் மீண்டும் அடுப்பில் லேசான தணலில் வைத்து, லேசாக கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைத்து, மீண்டும் உருண்டை பிடிக்கலாம்.\n1. பொரியை வறுக்கும் போது அடுப்பு தணலை வேகமாக வைத்தால் பொரி சுருங்கி கெட்டித்து விடும்.\n2. பாகு காய்ச்சும் போது தண்ணீர் அதிகமாக சேர்க்கக் கூடாது. தண்ணீர் அதிகமானால் பொரி நமுத்து விடும்.\n3. கம்பி பாகு என்பது சர்க்கரைப் பாகை ஆள்காட்டி விரல் மற்றும் பெருவிரலினால் எடுத்து விரலைப் பிரித்தால், இரு விரல்களுக்கிடையே ஒரு கம்பி போல் வரும்.\nவெங்காயம், தக்காளி – தலா ஒன்று,\nபச்சை மிளகாய் – 2,\nஇஞ்சி – சிறு துண்டு,\nபூண்டு – 4 பல்,\nகடலை மாவு – 4 டீஸ்பூன்,\nகொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு,\nஎண்ணெய், கடுகு – தாளிக்க தேவையான அளவு,\nஉப்பு – தேவையான அளவு.\nவெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும், இஞ்சி, பூண்டு இரண்டையும் தோல் நீக்கி, நசுக்கவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு கடுகு தாளித்து… வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி, உப்பு போட்டுக் கிளறவும். கடலை மாவை ஒரு கப் தண்ணீரில் கரைத்து இதில் ஊற்றவும். நன்கு கொதி வந்த பின்பு நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கினால்… இட்லி, தோசை, சப்பாத்தி, இடியாப்பம் ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்ள ஏற்ற சூப்பர் சைட் டிஷ் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sme.lk/index.php/ta/", "date_download": "2020-01-17T16:41:21Z", "digest": "sha1:DH4272BFT7CUZKFSLJXT5EGY6YQHM6GE", "length": 5177, "nlines": 116, "source_domain": "sme.lk", "title": "SME.lk - Portal dedicated for small and medium enterprises in Sri Lanka", "raw_content": "\nநாங்கள் உங்களை SME.lk க்கு அன்புடன் வரவேற்கிறோம். நீங்கள் ஒரு சிறிய அல்லது நடுத்தர தொழிலதிபராக இருப்பின், உங்கள் வியாபாரத்தை எங்கள் பட்டியலில் இடம் பெற செய்வதன் மூலம் நீங்கள் பல நன்மைகளை பெற்றிட முடியும்.இந்த இணையம், வர்த்தகம் மற்றும் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை அமைச்சின் ஆதரவு பெற்றது.\nTel : 94 115 33 44 55 | E-Mail : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர் பெயரை மறந்து விட்டீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/pattupoochi/pattupoochi3.html", "date_download": "2020-01-17T16:27:32Z", "digest": "sha1:24WLE4Z6O5S7ZUYKJ3ESTZWO7T4DAF34", "length": 54353, "nlines": 202, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Pattupoochi", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திப���் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசிற்றூர்களுக்கான வளர்ச்சித் திட்டத்தின் கீழ்த் ��ாமரைக் குளத்தில் அமைக்கப்பட்டிருந்த கிராம சேவா தளத்தின் அலுவலகத்தில் ஒரு பகுதியைச் சுகுணாவுக்கு வீடாக ஒழித்துக் கொடுத்திருந்தார்கள். சுற்றிலும் பெரிய தோட்டத்தோடு கூடிய பழைய கட்டிடம் அது. சுகுணாவின் சேவாதளத்தில் அவளுடைய கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு வேலை செய்ய நான்கு பெண் ஊழியர்களும், இரண்டு இளைஞர்களும், கிராமத்துத் தொண்டர்களாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். எல்லாருக்கும் சுற்றிப் பார்த்து அலுவல் புரிய வசதியாக சைக்கிள் கொடுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொருவருக்கும் நான்கு கிராமங்களாக வேலை பொறுப்புக்கள் பிரித்து விடப்பட்டிருந்தன. ஆனால் கிராமத் தொண்டர்களாக நியமிக்கப்பட்டிருந்த பெண்களும், ஆண்களும், சைக்கிளில் ஏறி மாந்தோப்புக்கும், தென்னந்தோப்புக்கும் உல்லாசப் பயணம் போவதுபோல் போய் இளநீரும், மாம்பழமும் சாப்பிட்டுவிட்டு ஊர் வம்பு பேசித் திரும்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களால் உருப்படியாக ஒரு வேலையும் நடைபெறவில்லை. முதியோர் கல்விப் பள்ளிக்கூடமென்று கட்டப்பட்டு இருந்த ஓட்டுக் கட்டிடங்களின் உட்பக்கம் மண் தரையில் எருக்கஞ்செடியும், எமப்பூண்டும் முளைத்திருந்தன. அரசாங்கத்திலிருந்து பண உதவிபெறும் கோழிப் பண்ணைகளில் கசாப்புக் கடைக்கு அனுப்புவதற்கான ஆடுகளை வளர்த்துக் கொண்டு கோழிகள் வளர்ப்பதாக ஏமாற்றி மான்யம் வாங்கிக் கொண்டிருந்தார் வடமலைப் பிள்ளை. இப்படி எத்தனையோ நடந்து கொண்டிருந்தது. தெரிந்தும் நடந்ததும், தெரியாமலும் நடந்தது.\nதாமரைக்குளம் கிராமத்துக்கு வந்த ஒரு வாரத்துக்குள் நிலவரத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்டாள் சுகுணா. அவள் நினைத்துக் கொண்டு வந்தது போலவோ, பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் அந்தப் பேரறிஞர் கூறியது போலவோ, கிராமத்தில் எவருடைய அகக்கண்களையும் அவ்வளவு விரைவாகத் திறந்து விட முடியாதென்று அவளுக்கு இப்போது நன்றாகத் தெரிந்தது. மற்றவர்களுடைய அகக்கண்கள் திறப்பதற்கு மாறாக அவளுடைய அகக்கண்கள் தாம் முன்பிருந்ததை விட இப்போது இன்னும் நன்றாகத் திறந்து கொண்டன.\n“இந்த ஊர் நன்றாயிருக்கிறதடீ பெண்ணே தயிரும், பாலும் வேண்டிய மட்டும் கிடைக்கிறது தயிரும், பாலும் வேண்டிய மட்டும் கிடைக்கிறது காய்கறிகளுக்குப் பஞ்சமே இல்லை. ஆற்றில் படிகமாகத் தண்ணீர் ஓடுகிறது” - என்று சுகுணாவின் அம்மா தாமரைக்குளத்தைப் பற்றிப் பெருமையடித்துக் கொண்டாள்.\nபாலும் தயிரும் கிடைத்தால் போதுமா நல்ல மனிதர்கள் கிடைக்க வேண்டுமே நல்ல மனிதர்கள் கிடைக்க வேண்டுமே கோழிக்கும், ஆட்டுக்கும் பண்ணை வைத்து வளர்ப்பதற்கு முன்பு அங்கு மனிதர்களுக்காக பண்ணை வைத்து வளர்க்க வேண்டும் போலிருந்தது. கிராமத்து மக்கள் ஒரேயடியாக அப்பாவிகளாக இருந்தார்கள். பணத்துக்காகவும், பதவிகளுக்காகவும் மட்டுமே மனிதர்களை மதிக்கத் தெரிந்து கொண்டிருந்தார்கள். குணத்துக்காகவும் மனிதத் தன்மைக்காகவும் மதிக்கப் பழகிக் கொள்ளவில்லை. சிலவற்றைத் தப்பாகக் கணிப்பதில் அளவுக்கு அதிகமான கூர்மையும் வேறு சிலவற்றை நன்றாகப் புரிந்து கொள்ள முடியாத மந்தமும் உடையவர்களாக இருந்தனர் கிராமத்து மக்கள்.\nதனது அலுவலகத்தில் பணிபுரியும் மணமாகாத கிராம சேவகிகள் ஆண் தொண்டர்களுடன் கும்மாளமிட்டுச் சிரித்துப் பேசுவதும், ஏதோ ஊர்வலம் போவது போல் சைக்கிளில் சேர்ந்து போவதும், பண்புக் குறைவாக நடந்து கொள்வதும் சுகுணாவுக்கு ஆற்றிக் கொள்ள முடியாத வருத்தத்தை அளித்தன. கிராமத்தைச் சீர்திருத்த வந்தவர்கள் கிராமத்தார் கண் முன்பே சீர்கேடாக நடப்பதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு நாள் தன்னிடம் பணிபுரியும் நான்கு கிராம சேவகிகளையும் கூப்பிட்டுத் தன்மையாகவும், நயமாகவும், விவரமாகவும் உபதேசம் செய்தாள் அவள். அந்தச் சகோதரிகளும் நன்றாக வாழவேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு தான் அவள் அந்த உபதேசத்தைச் செய்தாள்:\n“பெண்ணுக்குத் தன் அழகே பகை. அதுவே நண்பன். பெண்ணின் அழகு கவர்ச்சியினால் மற்றவர்களை அழிக்கும் போது ஆயுதம். அடக்கத்தினால் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் போது அதுவே கவசம். ஊருக்கெல்லாம் எளிமையை உபதேசிக்கிற நீங்கள் இப்படி உடல் தெரிகிற மாதிரி வாயில் புடவையும் ஒற்றை மேலாக்குமாக எல்லாரும் காணும்படி அலைந்தால் நன்றாக இருக்கிறதா எளிமையைக் கற்பிக்க அலைந்தால் நாமே ஆடம்பரத்தைக் கடைப்பிடிக்கலாமா எளிமையைக் கற்பிக்க அலைந்தால் நாமே ஆடம்பரத்தைக் கடைப்பிடிக்கலாமா கிராமத்தை வளர்க்க முடியாவிட்டாலும் கெடுத்து விடாமல் இருக்க வேண்டாமா கிராமத்தை வளர்க்க முடியாவிட்டாலும் கெடுத்து விடாமல் இருக்க வேண்டாமா” - என்று அவள் இதமான முறையில் சகோதரிகளிடம் பேசுகிறாற் போல் பேசியும் அந்தப் பெண்கள் அதை நல்ல முறையில் எடுத்துக் கொள்ள வில்லை. ‘இவள் யார் நமக்கு அறிவுரை கூறுவதற்கு” - என்று அவள் இதமான முறையில் சகோதரிகளிடம் பேசுகிறாற் போல் பேசியும் அந்தப் பெண்கள் அதை நல்ல முறையில் எடுத்துக் கொள்ள வில்லை. ‘இவள் யார் நமக்கு அறிவுரை கூறுவதற்கு’ - என்ற முறையில் அலட்சியம் செய்தார்கள் அவர்கள்.\n“உடம்பு தாங்க முடியாமல் படுதாவைக் கட்டிச் சுமப்பது போல் கெட்டிக் கதரைக் கட்டிச் சுமப்பதற்கு எங்கள் உடம்பில் சத்து இல்லையம்மா” - என்று சற்றுத் துணிச்சலான பெண்ணொருத்தி சுகுணாவை எதிர்த்தே பேசிவிட்டாள்.\nஅவள் துடுக்குத்தனமாக இப்படிப் பேசியதைக் கேட்டதும் முதலில் சுகுணாவுக்கு ஆத்திரம் பொங்கியது. சுகுணா நினைத்திருந்தால் அப்போதே மேலதிகாரிக்கு எழுதி அந்தப் பெண்ணைச் சீட்டுக் கிழித்து அனுப்பியிருக்க முடியும். ஆனால் அவளால் உடனே அப்படிச் செய்து விட முடியவில்லை. கெடுதல் செய்து அன்பை வளர்க்க முடியாதென்பதில் அவளுக்கு எப்போதும் அசைக்க முடியாத நம்பிக்கை. சிரித்த முகத்தோடும், எதையும் பொறுத்துக் கொள்ளும் நிதானமான மனத்தோடும் அவள் எல்லாவற்றையும் சமாளித்தாள்.\n“இவள் வேறு வக்கு இல்லாமல் சாமியாரிச்சி மாதிரிச் சாயம் மங்கின கதர்ப் படுதாவைக் கட்டிக் கொண்டு திரிகிறாள் என்பதற்காக நாமும் அப்படிச் செய்யணுமோ” என்று கிராமசேவகிகள் தனியே தன்னைப் பற்றிக் கேவலமாகப் பேசிக் கொள்வதும் அவள் காதுக்கு வந்தது. அப்போதும் சுகுணா பொறுமையிழக்கவில்லை. குமாரசம்பவத்தில் பரமசிவனுக்காகப் பரமசிவனையே நினைந்து உயர்ந்தோங்கிய பனிமலைக் கொடுமுடிகளிலே தவம் செய்த பார்வதியைப் போல் அந்த மலையடிவாரத்துக் கிராமத்தில் இலட்சிய தெய்வத்தின் வரத்துக்காகத் தவம் செய்தே தீருவது என்று உறுதியாக இருந்தாள் அவள். ஆரம்பத்திலேயே அவநம்பிக்கை அடைவது நோயை வலுவில் வரவழைத்துக் கொள்வது போல என்றெண்ணினாள் அவள். தாமரைக்குளம் வட்டாரத்தில் தன்னுடைய பிர்க்காவைச் சேர்ந்த எல்லாக் கிராமங்களுக்கும் தானே சைக்கிளில் சுற்றுப் பயணம் செய்து பார்த்து வரத் தீர்மானம் செய்து கொண்டாள் சுகுணா. மற்றவர்களைத் திருத்த முயன்று கொண்டே தான் தனது கடமைகளில் தவறிவிடவில்லை அவள். நினைவோடும், பொறுப்புடனும் தன் கடமைகளைச் செய்யத் தொடங்கினாள்.\n“இது கிராமாந்தரம். ஒண்டி சண்டியாக நீ மலைக்காட்டு கிராமங்களிலும் மற்ற இடங்களிலும் துணையில்லாமல் தனியே சுற்றக் கூடாது பெண்ணே பட்டினக்கரையைப் போல என்ன கெடுதல் செய்யலாம் என்று யோசித்து யோசித்து மனத்துக்குள்ளேயே மிகப் பெரிய கெடுதலாகத் தீர்மானித்துக் கொண்டு அப்புறம் கெடுதலைச் செய்கிற அளவு இங்கே மனிதர்கள் உணர்ச்சி மரத்துப் போயிருக்க மாட்டார்கள். ஓர் ஆளைத் தங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் முன் பின் யோசிக்காமல் அரிவாளைக் கையில் தூக்கி விடுவார்கள். பார்த்து நிதானமாக நடந்து கொள். யாரிடமும் ஆத்திரத்தில் முன் கோபப்படாதே” என்று சாது பெண்ணுக்கு அம்மாவாக வாய்த்த பரமசாது மேலும் அவளுக்கு அறிவுரை கூறியிருந்தாள். நியாயமாக நடந்து கொள்ள வேண்டுமென்ற கடமையுணர்வினால் வேலையேற்றுக் கொண்டு வந்ததும் வராததுமாகத் தன்னுடைய பெண் பலபேரைப் பகைத்துக் கொண்டிருக்கிறாள் என்பது அம்மாவுக்கும் தெரிந்திருந்தது. தன் பெண் நியாயமாக நடந்து கொள்கிறாளே என்பதில் அவளுக்குப் பெருமை. அதே சமயத்தில் வந்த இடத்திலே பலரைப் பகைத்துக் கொள்கிறாளே என்பதில் கவலையும் இருந்தது அவளுக்கு.\nதாமரைக்குளத்துக்கு வந்து அப்படி இப்படி என்று மாதம் ஒன்று கழிந்து விட்டது. சுகுணாவுக்கு முதல் மாதச் சம்பளம் வந்த போது, “மூளிக் கைகளோடு இருக்கிறாயே; நாலு பவுனில் கைக்கு ரெண்டு தங்க வளையல்கள் பண்ணிக் கொள்ளேன். என்னிடமும் அப்பளம் வடாம் விற்றுச் சேர்த்து வைத்த பணம் கொஞ்சம் கையில் இருக்கிறது. இப்போது அதையும் தருகிறேன்” என்று கெஞ்சினாள் அம்மா. சுகுணாவா கேட்கிறவள் கண்டிப்பாகத் தனக்கு வேண்டாமென்று மறுத்துச் சொல்லிவிட்டாள்.\n“பெண்களின் நகை ஆசையால் இந்தத் தேசத்தின் பொருளாதாரமே கெட்டுக் கிடக்கிறது அம்மா மகோன்னதமாக நாகரிகமடைந்த நாடுகளில் கூடப் பெண்கள் இப்படித் தங்கத்தையும் வெள்ளியையும் சுமந்து கொண்டு திரியவில்லை மகோன்னதமாக நாகரிகமடைந்த நாடுகளில் கூடப் பெண்கள் இப்படித் தங்கத்தையும் வெள்ளியையும் சுமந்து கொண்டு திரியவில்லை இதோ பார் இதுதான் எனக்கு நகை” என்று கூறிவிட்டுத் தன் அன்னைக்கு முன்னால் மலர்ந்த முகத்தோடு அழகாக வாய் நிறையச் சிரித்துக் காண்பித்தாள் சுகுணா.\n“போடி அசடு” என்று சுகுணாவ���க்கு அழகு காட்டினாள் அம்மா. அன்றுமாலை தாமரைக்குளத்தின் சேரிக்குப் போயிருந்தாள் சுகுணா. ஏழை அரிசனக் குழந்தைகள் பிறந்த மேனியாய் மாதக் கணக்கில் குளிக்காமல் புழுதி படிந்த உடம்போடு பன்றிக் குட்டிகள் போல் திரிவதைக் கண்ட போது அவள் நெஞ்சம் கொதித்தது. இந்த நாட்டுக்கு ஒரே ஒரு மகாத்மா மட்டும் போதாது. ஒவ்வொரு நூற்றாண்டிலும் பல மகாத்மாக்கள் பிறக்க வேண்டுமென்று தோன்றியது அவளுக்கு. எல்லா குழந்தைகளையும் ஒன்று சேர்த்துப் பன்னீர் ஆற்றுக்கு அழைத்துப் போய்த் தன் கைகளாலேயே சோப்புத் தேய்த்துக் குளிப்பாட்டி அழைத்துக் கொண்டு போய் சேரியில் விட்டு வந்தாள் அவள். மறுநாள் அதே வேலையைச் செய்யுமாறு தன் கீழ்ப்பணி புரியும் கோமளா என்ற கிராமசேவகிக்குச் சுகுணா உத்தரவிட்டபோது, அவள் முகத்தில் அறைந்தாற் போல் அதைச் செய்வதற்குத் தன்னால் முடியாது என்று மறுத்துச் சொல்லிவிட்டாள்.\n எங்களுக்கு மாடு குளிப்பாட்டி பழக்கமில்லை அம்மா” என்று திமிராகச் சுகுணாவுக்குப் பதில் கூறினாள் கோமளா. இப்போதும் சுகுணா அரிய முயற்சி செய்து தன் மனம் ஆத்திரமடைந்து விடாதபடி பார்த்துக் கோண்டாள்.\n“நான் உன்னை மாடு குளிப்பாட்டச் சொல்லவில்லை கோமளா குழந்தைகளைத் தான் குளிப்பாட்டச் சொல்கிறேன்.”\n“அவர்களைக் குளிப்பாட்டுவதும், மாடு குளிப்பாட்டுவதும் ஒன்றுதான்.”\n உனக்குச் சிரமம் வேண்டாம். அந்த மாடுகளை நானே தொடர்ந்து குளிப்பாட்டிக் கொள்கிறேன்” என்று நிதானமாகப் பதில் சொல்லிக் கோமளாவை அனுப்பிவிட்டாள் சுகுணா. கோமளாவும் ஏதோ ஒரு கல்லூரியில் இண்டர் வரை படித்த பெண் தான். ஆனால் படிப்பு அகங்காரத்தைக் குறைப்பதற்குப் பதிலாக அகங்காரத்தை வளர்க்கிறதற்கே பயன்படுகிறதென்பதற்கு நிதரிசனமாக இருந்தாள் அவள் அழுக்குப் படாமல் வேலை செய்து பணம் சேர்த்து விட ஆசைப்படுவதைத் தவிரப் படித்தவர்களில் பெரும்பாலோருக்கு இந்தக் காலத்தில் வேறு ஆசை ஒன்றுமில்லை என்பது சுகுணாவுக்குப் புரியலாயிற்று. அது புரிந்த போது நாகரிகயுகத்தின் முதன்மையான துக்கமொன்றைப் புரிந்து கொண்ட வேதனையை அவள் அடைந்தாள்.\nதாமரைக் குளத்திலிருந்து தன்னுடைய பிர்க்காவைச் சேர்ந்த இருபத்து நாலு கிராமங்களையும் சுற்றிப் பார்த்து வருவதற்காக அன்றைக்கு சைக்கிளில் புறப்பட்ட போது அவள் சைக்கிள் ஓட்டிக் கொண்டு செல்வதையே அந்த ஊரில் ஒரு பெரிய அதிசயமாகப் பாவித்துத் தெருவின் இருபுறமும் பார்த்த கண்கள் எத்தனையென்று அளவிட முடியாது. அவ்வளவு அழகான பெண் சைக்கிள் ஏறிப் போவது கூட அங்கே அந்தக் கிராமத்தில் அதிசயம்தான்.\nசுகுணா தனது சைக்கிள் சுற்றுப் பயணத்தை ஆரம்பித்த போது ஊர்ச் சாவடியில் உட்கார்ந்து வம்பு பேசிக் கொண்டிருந்த தாமரைக்குளம் கிராம முன்சீப்பும் கோழிப்பண்ணை வடமலைப்பிள்ளையும் தங்களுக்குள் கீழ்க்கண்டவாறு உரையாடினார்கள். அந்தச் சாவடி என்கிற பொதுமேடையில் பேசப்படுகிற பேச்சுக்கு எல்லா நாளிலும் மாறாத நிரந்தரமான தலைப்பு வம்பு ஒன்று தான்.\n“என்னவோய், பட்டுப் பூச்சி சைக்கிளேறிப் பறக்கத் தொடங்கிவிட்டதே” என்றார் வடமலைப் பிள்ளை. சுகுணா அப்போது அந்தச் சாவடி அமைந்திருந்த பிரதான வீதி வழியாகச் சைக்கிளில் ஏறிப் போய்க் கொண்டிருந்தாள்.\n சிறகு உதிர்கிற வரை பறந்துதானே ஆகணும்” என்று குத்தலாகப் பதில் கூறினார் தாமரைக் குளம் கிராம முன்சீப்.\n என்னுடைய கோழிப் பண்ணையில் ஊழலும் ஏமாற்றும் நிறைந்திருப்பதால் எனக்குச் சர்க்காரிடமிருந்து வரும் உதவித் தொகை நிறுத்தப்பட வேண்டுமென்று ‘பட்டுப் பூச்சி’ ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறதாம் ஐயா” என்று வயிற்றெரிச்சலோடு பேசினார் வடமலைப்பிள்ளை.\n சேரிப்பக்கத்தில் தண்ணீர், விளக்கு வசதி சரியாகச் செய்து தரப்படவில்லை என்று பஞ்சாயத்து போர்டைப் பற்றிக் கூட மேலிடத்துக்கு எழுதியிருக்கிறாளாம் ஐயா\n“சரி தான் பூச்சி பறப்பதோடு கொட்டவும் ஆரம்பித்திருக்கிறது.”\n“இதை இப்படியே சுதந்திரமாகப் பறக்கவிடக் கூடாது ஏதாவது செய்யணும்” என்று மீசையை முறுக்கினார் கிராம முன்சீப்.\nபட்டுப்பூச்சி : முன்னுரை 1 2 3 4 5 6 7\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீ���ி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, ���கநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஉலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nவேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்\nஅம்பானி கோடிகளைக் குவித்த கதை\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/02/awesome-pictures-of-thirunallar-saneeshwara-bhagavan.html", "date_download": "2020-01-17T16:43:04Z", "digest": "sha1:HVTMHSE2YPWBWUTSCCOG7JHMSTE7RPHV", "length": 10151, "nlines": 77, "source_domain": "www.karaikalindia.com", "title": "திருநள்ளாறு சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்ப���ியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nதிருநள்ளாறு சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்\nemman காரைக்கால் மாவட்டம், திருநள்ளார், ஸ்ரீ சணிஸ்வர பகவான்ஆலயம், karaikal, thirunallar\nபிரெஞ்சுக் காரர்கள் கட்டுப்பாட்டில் இருந்து 1954ஆம் ஆண்டு விடுதலைப் பெற்று பிறகு இந்தியாவுடன் இணைக்கப்பட்ட புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் நகரில் இருந்து வெறும் ஐந்தே கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பது தான் திருநள்ளாறு.\nதிருநள்ளாற்றின் சிறப்பு அங்குள்ள சணி பகவான் ஆலயம் அங்கு எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள்.\nதிருநள்ளார் சணி பகவான் ஆலயம்\nதிருநள்ளார் சணி பகவான் ஆலயம்\nதிருநள்ளாறு திருநள்ளார் சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்\nதிருநள்ளாறு திருநள்ளார் சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்\nதிருநள்ளாறு திருநள்ளார் சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்\nதிருநள்ளாறு திருநள்ளார் சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்\nதிருநள்ளாறு திருநள்ளார் சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்\nதிருநள்ளாறு திருநள்ளார் சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்\nதிருநள்ளாறு திருநள்ளார் சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்\nதிருநள்ளாறு திருநள்ளார் சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்\nதிருநள்ளாறு திருநள்ளார் சணி பகவான் ஆலயம் அரிய புகைப்படங்கள்\nதிருநள்ளார் சணி பகவான் ஆலயம்\nதிருநள்ளார் சணி பகவான் ஆலயம்\nதிருநள்ளார் சணி பகவான் ஆலயம்\nகாரைக்கால் மாவட்டம் திருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான்ஆலயம் karaikal thirunallar\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய���யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஅம்மணி ஒரு நேர்மையான பார்வை\n'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடா...\nரூபாய் ஐந்துக்கு 1000 லிட்டர் தண்ணீர்\nகாரைக்கால் நீர்தேக்கத்தொட்டி தாகத்திற்கு ஒரு சொம்பு தண்ணீர் என்ற நிலை மாறுதல் அடைந்து இன்று இருபது ரூபாய்க்கு ஒரு பாலிதீன் பெட்டியி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=11336", "date_download": "2020-01-17T16:58:41Z", "digest": "sha1:KMPYMM5ZFGXYGJOLFW7VRIZTAJCWO4H6", "length": 15702, "nlines": 31, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அன்புள்ள சிநேகிதியே - எங்கேயோ ஒரு நரம்பு அறுந்து போய்விட்டது", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன��னோட்டம் | அனுபவம் | கவிதைப்பந்தல்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஎங்கேயோ ஒரு நரம்பு அறுந்து போய்விட்டது\n- சித்ரா வைத்தீஸ்வரன் | பிப்ரவரி 2017 |\nசமீபத்தில் மூன்றுவாரம் லீவ் எடுத்துக்கொண்டு நான் இந்தியா போய்விட்டு வந்தேன். அம்மாவைப் பார்த்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. ஒவ்வொருமுறையும், பையன், பெண், காலேஜ் அட்மிஷன், என்னுடைய வேலைப்பளு என்று தள்ளிக்கொண்டே போய் விட்டது. அப்பா போய் ஏழு, எட்டு வருடம் ஆகிவிட்டது. போனமுறை நான் அங்கே போனபோது என் புகுந்தவீட்டில் ஒரு கல்யாணம். உறவினர்கள், நண்பர்கள் என்று அம்மாவுடன் அதிகநேரம் செலவழிக்க முடியவில்லை. எனக்கு அந்தக் குற்றவுணர்ச்சி இருந்துகொண்டே இருக்கிறது. இரண்டு சகோதரர்கள். நான் ஒரே பெண். என் அம்மா எப்போதும் கடிந்துகொண்டே இருப்பார் சின்ன வயதில். பூஜை, ஆச்சாரம் என்று அதிலேயே மூழ்கியிருப்பார். அப்பா நேரெதிர். பிசினஸ் மேன். நான் அப்பா செல்லமாக இருந்ததால் அம்மாவை அதிகம் கண்டுகொள்ளவில்லை. இங்கே வந்தபிறகு என் குழந்தைகள் வளரும்போது நான் சந்தித்த சவால்களை நினைக்கும்போது அம்மாவின் கட்டுப்பாட்டின் அவசியமும், அம்மாவின் அருமையும் புரிந்தது. எனக்கு ஒரு அண்ணா, ஒரு தம்பி. அண்ணா திருமணம் ஆகி ஐந்தாறு வருடங்களில் ஒரு ஆக்சிடெண்டில் போய்விட்டார். அவர் மனைவி பிறந்த வீட்டோடு போய்விட்டார். குழந்தைகளும் இல்லை. என் தம்பிதான் எல்லாச் சொத்துக்கும் வாரிசு.\nஅவன் எஞ்சினியரிங் முடித்துவிட்டு பிசினஸ் தொடங்கும்போது, அவனுடைய செக்ரடரியையே காதலித்துத் திருமணம் செய்துகொண்டான். படிப்பு, அழகு, வசதி எல்லாமே சுமார். ஜாதியிலும் சிறிது வித்தியாசம். அம்மா எதிர்ப்பு. அப்பா சப்போர்ட். இருக்கும் ஒரு பிள்ளையும் தன்னைவிட்டுப் பிரிந்து போய்விடுவானோ என்ற பயமா தெரியவில்லை. என் தம்பியின் மனைவி அப்பாவுடன் ஃப்ரெண்ட்லியாக இருந்தாள். ஆனால், அம்மாவைச் தவிர்த்துக்கொண்டு அதே வீட்டில் வாழ்ந்தாள். இந்தக் குடும்ப டைனமிக்ஸ் எப்படிப் போயிருக்கும் என்று உங்களுக்குப் புரியும் என நினைக்கிறேன். என் அம்மாவுக்கு எல்லா வசதியும் இருக்கிறது. ஆனால், ஒரு தங்கக் கூண்டில் இருப்பதுபோல் இருக்கிறாள். நான் எப்போது ஃபோன் செய்தாலும் தம்பிமனைவியின் பாராமுகம் பற்றியே பேசுவாள். நான் அங்கே இருந்து பார்க்காததால் அம்மாவுக்கு ஆறுதல், அறிவுரை எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பேன். அப்பாவும் தன் வாழ்நாளில் அம்மாவை அதிகம் சப்போர்ட் செய்ததில்லை. இந்தமுறை அம்மாதான் முக்கியம் என்று நான் போய்விட்டு வந்ததில் மிகவும் சோகத்தைத்தான் சுமந்து கொண்டு வந்திருக்கிறேன்.\nஅம்மாவுக்குத் தனி அறை. வேளைக்குச் சாப்பாடு வருகிறது. 24 X 7 வேலைக்காரி இருக்கிறாள். ஆனால், வெளியே போகச் சுதந்திரம் இல்லை. வீட்டிற்கு உறவினர் வந்தால் ஐந்து நிமிடத்திற்கு மேல் பேசவிடுவதில்லை. என் தம்பி பிசினஸ், பிசினஸ் என்று ரொம்ப பிசி. அவன் மனைவி எப்போதாவது மாமியார் அறைக்கு வந்து எட்டிபார்த்துவிட்டுப் போவாள். மக்களைப் பார்த்துப் பேச, உறவினர்களைப் பார்த்துப் பேச ஏங்குகிறாள் அம்மா. நான் டிஸ்க்ரீட்டாகத் தம்பி மனைவியிடம் சொல்லிப்பார்த்தேன் அவள் அதற்கு பதில் ஒன்றும் சொல்லவில்லை. \"என் கணவன், என் குழந்தைகள், என் சொந்தம்\" என்ற மனோபாவத்தில்தான் இருக்கிறாள். என் தம்பியிடமும் சொல்லிப் பார்த்தேன். \"அம்மா அந்தக் காலத்தில் 'இவள் என் வீட்டிற்குள் நுழையத் தகுதி இல்லாதவள்' என்று சொல்லிவிட்டாள். அந்த வருத்தம் இவளுக்கு இன்னமும் போகவில்லை. அதைப்பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய் அம்மாவிற்கு நான் என்ன குறை வைத்திருக்கிறேன் அம்மாவிற்கு நான் என்ன குறை வைத்திருக்கிறேன் உனக்கு வேண்டுமால் நீ கொண்டுபோய் வைத்துக்கொள். நான் பணம் அனுப்புகிறேன்\" என்று சொல்லி, பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டான். அம்மாவிற்கு 80 வயது ஆகிறது. டிராவல் செய்கிற வயதா உனக்கு வேண்டுமால் நீ கொண்டுபோய் வைத்துக்கொள். நான் பணம் அனுப்புகிறேன்\" என்று சொல்லி, பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டான். அம்மாவிற்கு 80 வயது ஆகிறது. டிராவல் செய்கிற வயதா மிகவும் தளர்ச்சியாக இருக்கிறாள். மறதி அதிகமாகி விட்டது. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறாள். என்னால் முடிந்தவரை கம்பெனி கொடுத்தேன்.\nநான் கிளம்பும் சமயம் சின்னக்குழந்தையைப் போல அழுதாள். \"என்னை நீயும் அனாதையாக விட்டுவிட்டுப் போகிறாயா\" என்றூ கேட்டாள். தான் சிறுவயதில் கண்டிப்பாக இருந்ததற்கு என்னிடம் மன்னிப்புக் கேட்டாள். பாவமாக இருந்தது. \"இங்கே பேரன், பேத்திகூட ஒட்ட மாட்டார்கள்\" என்று ஆதங்கமாகச் சொன்னாள். ��னக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. யார்மேல் தவறு\" என்றூ கேட்டாள். தான் சிறுவயதில் கண்டிப்பாக இருந்ததற்கு என்னிடம் மன்னிப்புக் கேட்டாள். பாவமாக இருந்தது. \"இங்கே பேரன், பேத்திகூட ஒட்ட மாட்டார்கள்\" என்று ஆதங்கமாகச் சொன்னாள். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. யார்மேல் தவறு 20, 25 வருடங்களுக்கு முன்னால் மாமியாருக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என்ற காரணத்தை வைத்து, ஏன் இன்னமும் அந்நியப்படுத்தி வைக்கிறார்கள் 20, 25 வருடங்களுக்கு முன்னால் மாமியாருக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என்ற காரணத்தை வைத்து, ஏன் இன்னமும் அந்நியப்படுத்தி வைக்கிறார்கள் என் தம்பியின் மனைவி மாமியாருடன் சண்டை போட்டால்கூட நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏதோ ஒரு கம்யூனிகேஷனாவது இருக்கும். சைலண்ட் ட்ரீட்மெண்ட் அல்லவா கொடுத்துக் கொண்டிருக்கிறாள் என் தம்பியின் மனைவி மாமியாருடன் சண்டை போட்டால்கூட நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏதோ ஒரு கம்யூனிகேஷனாவது இருக்கும். சைலண்ட் ட்ரீட்மெண்ட் அல்லவா கொடுத்துக் கொண்டிருக்கிறாள் நானே ஒரு விருந்தினர் போலத்தான் போய்விட்டு வந்தேன். உறவுகளின் முக்கியத்துவம் குறித்து எப்போதும் எழுதி வருகிறீர்கள். சொந்தத்தம்பி. ஒரே தம்பி. ஆனால், பாசம் எங்கேயோ ஒளிந்து கொண்டுவிட்டது. பணத்தால் எனக்கும், என் குழந்தைகளுக்கும் செய்தார்கள். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், எங்கேயோ ஒரு நரம்பு அறுந்துபோய் விட்டது. அது அறுந்துபோய் இருக்கிறதா அல்லது விலகிப் போயிருக்கிறதா என்று சொல்லத் தெரியவில்லை. அதை இந்த வயதில், இந்தக் காலகட்டத்தில் சரிசெய்ய முடியுமா என்று சொல்லுங்கள்.\nஇதில் நிறையப் பரிமாணங்கள் இருக்கின்றன, ஆய்ந்து கருத்துக்களைத் தெரிவிக்க. நிறைய விவரங்கள், சம்பவக் கோவைகள் தேவைப்படுகின்றன. \"முடியும், முடியாது, பொறுத்திருந்து பாருங்கள்\" என்றும் சொல்ல முடியவில்லை. ஆனால், இதுபோன்று பலப்பல குடும்பங்களில் வேதனைப்படுபவர்களைப் பார்த்திருக்கிறேன். வரும் இதழ்களில் என்னுடைய பொதுவான கருத்துக்களை வெளியிட யோசனை. ஆனால், அதற்கெல்லாம் நீங்கள் காத்திருக்க வேண்டாம். தினமும் ஆசையாக அம்மாவுடன் ஐந்து நிமிடம் பேசுங்கள். அவர்களுக்குப் பிடித்ததைப் பேசுங்கள். அவர்கள் சொல்வதைக் கேளுங்கள். அறிவுரை வேலை செய்யாது. உங்கள் பொன்னான ஐந்து நிமிடங்கள் அவருக்கும் தேவை; உங்களுக்கும் தேவை. குற்ற உணர்ச்சியே வேண்டாம். Move forward.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/market-raja-mbbs-heroine-sharing-his-expirience/77619/", "date_download": "2020-01-17T15:43:51Z", "digest": "sha1:ZZHFE6QRZDJZFUTE3XA6GIYVM454YBCD", "length": 7106, "nlines": 134, "source_domain": "kalakkalcinema.com", "title": "30-க்கும் அதிகமான படம் நடிச்சிட்டேன்.. ஆனால் ஆரவ்வுடன் நடித்தது? - மார்க்கெட் ராஜா MBBS நாயகி சேரிங்ஸ்.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News 30-க்கும் அதிகமான படம் நடிச்சிட்டேன்.. ஆனால் ஆரவ்வுடன் நடித்தது – மார்க்கெட் ராஜா MBBS நாயகி...\n30-க்கும் அதிகமான படம் நடிச்சிட்டேன்.. ஆனால் ஆரவ்வுடன் நடித்தது – மார்க்கெட் ராஜா MBBS நாயகி சேரிங்ஸ்.\nஆரவ்வுடன் இணைந்து நடித்தது பற்றி தன்னுடைய அனுபவத்தை ஷேர் செய்துள்ளார் நாயகியாக நடித்துள்ள நிகேஷா படேல்.\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஆரவ். இவர் தற்போது இயக்குனர் சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா MBBS என்ற படத்தில் நடித்துள்ளார்.\nஇந்த படத்தில் ஆரவ்விற்கு ஜோடியாக நிகேஷா படேல் நடிக்க ராதிகா சரத்குமார் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.\nதற்போது இப்படத்தில் ஆரவ்வுடன் இணைந்து நடித்தது குறித்து தன்னுடைய அனுபவத்தை கூறியுள்ளார் நிகேஷா படேல்.\nகன்னடம், தெலுங்கு, மலையாளம் என பிரபல நடிகர்களுடன் 30-க்கும் அதிகமான படங்களில் நடித்து விட்டேன், ஆனால் ஆரவ் போன்ற புது முகத்துடன் பணிபுரிவது இதுவே முதல் முறை.\nஇது ஒரு வித்தியாசமான அனுபவம்.. இது போன்ற திறமையான நடிகர்களுடன் மீண்டும் மீண்டும் இணைந்து பணியாற்ற விரும்புகிறார்.\nநன் கருத்து சொல்ல வேண்டும் என்பதற்காக இந்த படத்தை பார்க்கவில்லை. படம் வெற்றியடைய வாழ்த்துக்களும் என கூறியுள்ளார்.\nPrevious articleஹிட்டான ‘அழியாத கோலங்கள் 2’ பாட்டு – இசையமைப்பாளர் அரவிந்த் சித்தார்த்தாவை பாராட்டிய வைரமுத்து\nNext articleபுது வீடு கட்டி குடியேறிய சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் – வீட்டோட போட்டோ பார்த்தீங்கனா ஷாக் ஆகிடுவீங்க.\nவானில் பறந்து பறந்து பொங்கல் கொண்டாடிய லாஸ்லியா – வைரலாகும் வீடியோ.\nசெப்பு சிலை போல போஸ் கொடுத்த லாஸ்லியா – இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nகவின் வெளியிட்ட புகைப்படம்.. லாஸ்லியாவுக்கு க��விந்தாவா என கேட்ட ரசிகர் – காரணம் என்ன\nபட்டாஸ் படத்தின் இரண்டு நாள் தமிழக வசூல் எவ்வளவு தெரியுமா\nஒட்டி ஒட்டி நானும் வாரேன்..எட்டி எட்டி ஏண்டி போற – கேட்க கேட்க இனிக்கும்...\nதாய் மடியில் தலையை சாய்கிறேன் – மனதை வருடும் சைக்கோ பாடல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rahmath.net/product/standard-arabic-grammar-2/", "date_download": "2020-01-17T16:15:03Z", "digest": "sha1:A4H3IW5CFAJS35MWGRVWTLZUZPRZA5Y6", "length": 11998, "nlines": 360, "source_domain": "rahmath.net", "title": "1000 Questions On Islam | Rahmath", "raw_content": "\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 – 2)\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 – 4)\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 – 7)\nஇப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 – 15)\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 – 21)\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 – 28)\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 – 39)\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 – 54)\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 – 77)\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T)\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்)\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 – 2)\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 – 4)\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 – 7)\nஇப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 – 15)\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 – 21)\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 – 28)\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 – 39)\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 – 54)\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 – 77)\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்)\nஅதிசயத் தோழர் அபூபக்ர் (ரலி)\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T)\nபாவ மன்னிப்பு / சையது மஸ்வூத் ஜமாலி\nரஹ்மத்தான அல்குர்ஆன் / இல்யாஸ் ரியாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikibooks.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-17T15:50:36Z", "digest": "sha1:TSFDNHL5VCW3TWLPIBLFPOO7RXZSAOOM", "length": 2485, "nlines": 36, "source_domain": "ta.m.wikibooks.org", "title": "பாடம்:மெய்யியல் - விக்கிநூல்கள்", "raw_content": "\nஇவ்வகையான புத்தகங்கள் மெய்யியல் பற்றி விவாதிக்கின்றன:\nமுடியும் தருவாயில் உள்ள நூல்கள்\nஅரைப் பகுதி முடிந்த நூல்கள்\nஹொங்கொங் வா���்க்கையில், பெற்றது அதிகம் இழந்தது அதிகம்\nபகுதி அளவு உருவாக்கப்பட்ட நூல்கள்\nஎமிலி, அல்லது கல்வி பற்றி\nதெரியப்படாத நிலையில் உள்ள நூல்கள்\nஎமிலி, அல்லது கல்வி பற்றி\nஹொங்கொங் வாழ்க்கையில், பெற்றது அதிகம் இழந்தது அதிகம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/2020-kanye-west-us-president-first-lady-kim-kardashian-234633.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-17T16:50:33Z", "digest": "sha1:FKHEVOSZEX5R2Z4DLW4AWHUAIG255IEE", "length": 17262, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "2020 ல் அமெரிக்க ஜனாதிபதி கென்யே வெஸ்ட்.. முதல் குடிமகள் கிம் கர்தஷியான்!! இது என்ன கலாட்டா? | 2020: Kanye West for US President; First Lady Kim Kardashian? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nவில்சன் கொலை.. மூளையாக செயல்பட்டவர் கைது\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nநிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nபீஃப் கறியை வைத்து கேரளா சுற்றுலாத்துறை செய்த விளம்பரம்.. இணையம் முழுக்க வைரல்.. சர்ச்சை\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. மூளையாக செயல்பட்ட மெஹபூபா ஷா கைது.. விசாரணையில் அதிரடி திருப்பம்\nSports ISL 2019-20 : முடிஞ்சா கோல் அடிச்சுப் பாரு... நார்த் ஈஸ்ட்டை துவம்சம் செய்த சென்னை\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் ப��திய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2020 ல் அமெரிக்க ஜனாதிபதி கென்யே வெஸ்ட்.. முதல் குடிமகள் கிம் கர்தஷியான்\nநியூயார்க்: இன்ஸ்டாகிராமில் தினம் ஒரு பரபரப்பு என்று எதையாவது ஒரு படத்தைப் போட்டு ஊடகங்களுக்கு தீனி கொடுத்து வரும் கிம் கர்தஷியான் அமெரிக்க முதல் குடிமகளாகப் போவதாக டுவிட்டரில் பரபரப்பு தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.\nபர்ஸ்ட் லேடி என்ற ஹேஸ்டேக் இன்றைக்கு உலக அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. என்னவென்று பார்த்தால், கிம்தான் நிறைந்து கிடக்கிறார். இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. எம். டிவி விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற கென்யே வெஸ்ட் திடீரென தான் 2020ல் அமெரிக்க ஜனாதிபதியாவது உறுதி என்று கூறினார்.\nகென்யே வெஸ்ட் நகைச்சுவைக்காக கூறினாரா அல்லது நிஜமாகவே கூறினாரா என்று தெரியாது ஆனால் ரசிகர்களோ, அப்போ கிம் கர்தஷியான்தான் முதல் குடிமகள் கூறியுள்ளதோடு டுவிட்டரில் டிரெண்ட் ஆக்கியுள்ளனர்.\nஇரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ள கிம் தன்னைத் தானே ஆடையின்றி செல்ஃபி எடுத்து சர்ச்சைகளை கிளப்பியுள்ளார். இதற்குக் காரணம் இல்லை.\nகிம்மின் உடல் பாதி டூப்ளிகேட் எல்லாமே ஆபரேசன் மூலம் அழகுப்படுத்திக்கொண்டது என்று பலரும் கூறி வருகின்றனர். இதற்கு பதிலடி தரும் விதமாகவே கிம் எந்தவித போட்டோ ஷாப் வேலைகளும் செய்யாமல் அப்படியே ஆடையின்றி வெளியிட்டுள்ளார்.\nஇதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் கிம்மோ எந்தவித அலட்டலும் இல்லாமல் ‘ முதலில் நான் ஒல்லியாக இருப்பதாக கூறினர் அதை பொய்யாக்கவே புகைப்படம் வெளியிட்டேன், இப்போது நான் குண்டாக இருப்பதாக கூறுகின்றன. அதை பொய்யாக்கவே இந்த புகைப்படம் என ஸ்டேட்டஸ் வேறு போட்டுள்ளார்.\nஅதுக்காக இப்பிடியா படம் போடறது தாயி\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் kim kardashian செய்திகள்\nதானே எடுத்துக் கொள்வதுதானே செல்ஃபி... ஏ புள்ள என்ன நீ இப்படி செய்ற\nகிம் கர்தாஷியான் துப்பாக்கி முனையில் கடத்தல்- பாரிசில் பரபரப்பு\nகுருநாதா இது புதுசால்ல இருக்கு...\nபிரபலமாவதற்காக \"கும்\" வீடியோ எடுத்த கிம்.. \"லீக்\" ஆக உதவிய தாய்... நல்லதொரு குடும்பம்\nபேஸ்புக் மார்க்கிடம் கடனை அடைக்க \"கைமாத்து\" கேட்கும் கிம்ம��ன் வீட்டுக்காரர் வெஸ்ட்\nஆப்பிள் \"ஆப்\" ஸ்டோரை தொங்க விட்ட கிம்மின் \"கிமோஜி\"...\nஅப்படியே \"கிம்\" மாதிரியே... \"ஹாட்\" ஃபோட்டாக்களால் கலங்கடிக்கும் கமிலா\nகங்கிராட்ஸ்.. கிம்முக்கு ஜம்முன்னு ஒரு பையன் பொறந்திருக்கான்\nகிம் கர்தஷியானை இனி யாரும் \"காமத்தோடு\" பார்க்காதீர்கள்.. கனிவோடு பாருங்க.. ஷுகர் வந்துருச்சாம்\nநல்லாப் பாருங்க, நல்லதையே பேசுங்க.. கிம் கர்தஷியான் வெளியிட்ட \"நச்\" போட்டோ\nடண்டணக்கா டணக்கா.. டொம்மணக்கா டணக்கா... சத்தியமா இது ரோமியோ ஜூலியட் பாட்டு இல்லீங்கோ\nமகள் கிம் முன்பு வெட்கப்பட்டுப் போன அப்பாவாக இருந்து பெண்ணாக மறிய கெய்ட்லின் ஜென்னர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkim kardashian us president கென்யே வெஸ்ட் டுவிட்டர்\nஅடக்குனா.. அடங்குற ஆளா நீ.. நெருங்கடா பார்போம் மிரட்டிய காளைகள்.. மணப்பாறை ஜல்லிக்கட்டு\nChithi 2 Serial: சித்தி 2... ராதிகாவை கொண்டாட ஆரம்பித்த சன் டிவி\nஇந்தியா- சீனா எல்லை.. டிரம்பின் அறிவை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரதமர் மோடி.. புத்தகத்தில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2452781", "date_download": "2020-01-17T17:11:04Z", "digest": "sha1:L3IPEXGDQTQAWFCNIPUMNDUBHOK4UO7Z", "length": 18091, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "திண்டுக்கல் கிரிக்கெட் போட்டி முடிவுகள்| Dinamalar", "raw_content": "\nபுதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளை ...\nசென்னை: தனியார் கல்லூரியில் ஆந்திரா மாணவர் தற்கொலை 1\nஇந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம் 2\nநிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு 4\nஜி சாட் 30 வெற்றி : இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் 5\nவில்சன் கொலையில் முக்கிய புள்ளி கைது 15\nஜார்கண்டில் உணவில் விஷம் : ஜவான்கள் 40 பேர் பாதிப்பு 3\nசி.ஏ.ஏ., பற்றி 10 வரி பேச முடியுமா: ராகுலுக்கு நட்டா சவால் 23\nநிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.,1 ல் தூக்கு 9\nதிண்டுக்கல் கிரிக்கெட் போட்டி முடிவுகள்\nதிண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் பி.எஸ்.என்.ஏ., ஆர்.வி.எஸ்., மற்றும் எஸ்.பி.எம்., பொறியியல் கல்லுாரியில் லீக் போட்டி நடந்தது. இரண்டாவது டிவிஷன் பிரசித்தி வித்யோதயா டிராபி போட்டியில் எரியோடு ஸ்கீல் அணி 24 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., ஸ்��ோர்ட்ஸ் கிளப் அணி 23 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்களுக்கு வெற்றி பெற்றது.\nவிஜய் 30 ரன், ராமசந்திரன் 3 விக்கெட் எடுத்தனர். மற்ற போட்டிகளில் வேடசந்துார் சீனிபாலா அணி 22 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. ஜெயவீரபாண்டியன் 104 ரன் நாட் அவுட். திண்டுக்கல் காட்ஷன் அணி 18.3 ஓவரில் 86 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது.காந்திகிராம் அணி 21.4 ஓவரில் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நோவல் விஜய் 40 ரன், புகழேந்திரன் 4 விக்கெட் எடுத்தனர். திண்டுக்கல் வெற்றி அணி 17.3 ஓவரில் 56 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது. மூன்றாவது டிவிஷன்ஓட்டல் பார்ஷன் கோர்ட் டிராபி போட்டியில் கொடைரோடு கொடை அணி 23 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. பிரகதி 36 ரன், பாலாஜி, ராஜா மற்றும் சந்திரன் தலா 3 விக்கெட் எடுத்தனர். நல்லாம்பட்டி யங் ஸ்டார் அணி 19.5 ஓவரில் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது.பாப்பம்பட்டி ஏய்ம் ஸ்டார் அணி 18.1 ஓவரில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. திண்டுக்கல் ஹரிவர்ணா அணி 20.5 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்களுக்கு வெற்றி பெற்றது.* நான்காவது டிவிஷன்ஓட்டல் ஸ்ரீ பாலாஜி பவன் டிராபி போட்டியில் திண்டுக்கல் மெஜஸ்டிக் 22 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்தது. பழநி சுப்ரமணியா அணி 13.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்களுக்கு வெற்றி பெற்றது. வீரமலை 35 நாட் அவுட்.\nதேசிய சிலம்ப போட்டியில் பழநி மாணவர்கள் சாதனை\nகுத்துச்சண்டையில் பரிசுகளை குவிக்கும் மாணவி\n» பொழுது போக்கு முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதேசிய சிலம்ப போட்டியில் பழநி மாணவர்கள் சாதனை\nகுத்துச்சண்டையில் பரிசுகளை குவிக்கும் மாணவி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2457632", "date_download": "2020-01-17T16:57:09Z", "digest": "sha1:BE7ZDNQHKHIGPFPPXB546OPYE4PADYIU", "length": 15832, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆசிரியர் சங்க வட்ட பேரவைக் கூட்டம்| Dinamalar", "raw_content": "\nபுதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளை ...\nசென்னை: தனியார் கல்லூரியில் ஆந்திரா மாணவர் தற்கொலை 1\nஇந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம் 2\nநிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு 4\nஜி சாட் 30 வெற்றி : இஸ��ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் 5\nவில்சன் கொலையில் முக்கிய புள்ளி கைது 15\nஜார்கண்டில் உணவில் விஷம் : ஜவான்கள் 40 பேர் பாதிப்பு 3\nசி.ஏ.ஏ., பற்றி 10 வரி பேச முடியுமா: ராகுலுக்கு நட்டா சவால் 23\nநிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.,1 ல் தூக்கு 9\nஆசிரியர் சங்க வட்ட பேரவைக் கூட்டம்\nசங்கராபுரம்:சங்கராபுரத்தில் ஆசிரியர் சங்க வட்ட பேரவைக் கூட்டம் நடந்தது.தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்ட கிளை சார்பில் வட்டார பேரவைக் கூட்டம் டி.எம்.பள்ளி வளாகத்தில் நடந்தது.\nவட்டார தலைவர் ராஜாராம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட செயலர் தண்டபாணி சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில், அகில இந்திய ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொள்வது. சங்க வட்டார தேர்தலை பிப்ரவரி முதல் வாரத்தில் நடத்துவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஆசிரியர்கள் உஷாராணி, கலைச்செல்வி, ஹரி, ஷாஜகான், ராதா, செல்வி, மார்டின் பேசினர். வட்டார பொருளாளர் யாசின் நன்றி கூறினார்.\nதரமில்லாத உணவுபொருள்: தடுக்க வேண்டியவங்க எங்கே\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசக���்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதரமில்லாத உணவுபொருள்: தடுக்க வேண்டியவங்க எங்கே\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2459018", "date_download": "2020-01-17T16:39:23Z", "digest": "sha1:ZIAYKDCESQVBLN6Y4J7QOGAI62NRKNJW", "length": 18492, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்றைய நிகழ்ச்சி: பொள்ளாச்சி| Dinamalar", "raw_content": "\nசென்னை: தனியார் கல்லூரியில் ஆந்திரா மாணவர் தற்கொலை 1\nஇந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம் 2\nநிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு 4\nஜி சாட் 30 வெற்றி : இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் 5\nவில்சன் கொலையில் முக்கிய புள்ளி கைது 15\nஜார்கண்டில் உணவில் விஷம் : ஜவான்கள் 40 பேர் பாதிப்பு 3\nசி.ஏ.ஏ., பற்றி 10 வரி பேச முடியுமா: ராகுலுக்கு நட்டா சவால் 23\nநிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.,1 ல் தூக்கு 9\nஅதிபரை விமர்சித்த ஆடியோ கசிவு : உக்ரைன் பிரதமர் ... 2\nஆன்மிகம்பொங்கல் சிறப்பு வழிபாடுஸ்ரீ தேவி பூதேவி கரிவரதராஜப்பெருமாள் கோவில், காட்டம்பட்டிபுதுார், பொள்ளாச்சி. சிறப்பு பூஜைகள் * காலை, 5:00 மணி.கரிவரதராஜப்பெருமாள் கோவில், பொள்ளாச்சி. அபிேஷகம் * காலை, 4:00 மணி, சிறப்பு பூஜைகள் * காலை, 5:00 மணி.மாசாணியம்மன் கோவில், ஆனைமலை, பொள்ளாச்சி. திருப்பாவை, திருவெம்பாவை நகர்வல சங்கீர்த்தனம் * காலை, 5:00 மணி.கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், கடை வீதி, பொள்ளாச்சி. சிறப்பு பூஜைகள் * காலை, 4:30 மணி.விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், ஜோதிநகர். சிறப்பு பூஜைகள், * காலை, 5:30 மணி.மாகாளியம்மன் கோவில், பொள்ளாச்சி. சிறப்பு பூஜைகள், * காலை, 5:30 மணி.ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவில், ஆனைமலை. சிறப்பு பூஜைகள், * காலை, 6:00 மணி.லட்சுமி நரசிம்மர் கோவில், பாலக்காடு ரோடு, பொள்ளாச்சி. சிறப்பு பூஜைகள் * காலை, 4:00 மணி.அமணீஸ்வரர் கோவில், டி.கோட்டாம்பட்டி, சிறப்பு பூஜைகள் * காலை, 5:00 மணி.மண்டல பூஜைபூமிநீளா சமேத கரிவரதராஜப் பெருமாள் கோவில், பொள்ளாச்சி * காலை, 6:00 மணி.விநாயகர், பட்டதரசி அம்மன் கோவில், சிங்காநல்லுார், பொள்ளாச்சி * காலை, 6:00 மணி.ஸ்ரீ தேவி பூதேவி தாயார் சமேத எம்பெருமாள் திருக்கோவில், பெரிய நெகமம் * காலை, 8:00 மணி.மாகாளியம்மன் கோவில், அம்பராம்பாளையம், பொள்ளாச்சி * காலை, 7:00 மணி.பட்டத்தரசியம்மன், மதுரை வீரன், முனியப்ப சுவாமி கோவில், அரசம்பாளையம், கிணத்துக்கடவு * காலை, 7:30 மணி.அம்மணீஸ்வரர் கோவில், குரும்பபாளையம், பொள்ளாச்சி * காலை, 10:00 மணி.ஆனந்த வரசித்தி விநாயகர், கிருஷ்ணபகவான் கோவில் சின்னாம்பாளையம் * காலை, 7:30 மணி.சிறப்பு வழிபாடுஐயப்பன் கோவில், வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி. நடை திறப்பு, கணபதி ஹோமம் * காலை, 5:15 மணி. பாலாபிஷேகம் * காலை, 10:15 மணி. தீபாராதனை * காலை, 11:30 மணி. தீபாராதனை * மாலை, 7:00 மணி. பானக பூஜை * இரவு, 8:30 மணி.பொதுயோகா பயிற்சிஅடிப்படை யோகா பயிற்சி, அறிவுத் திருக்கோவில், ஆழியாறு * காலை, 10:00 மணி.'ஷாப்பிங்' திருவிழாகே.கே.ஜி., மண்டபம், பல்லடம் ரோடு, பொள்ளாச்சி * காலை, 10:00 மணி. ஏற்பாடு: பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை.\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் பு���்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/sasikala-advocate-warned-to-rajini-and-murugadoss-tamilfont-news-251115", "date_download": "2020-01-17T16:46:24Z", "digest": "sha1:YZJXEIHOWKQVWF6OIVZMQZZ4CNH4V6GU", "length": 10879, "nlines": 135, "source_domain": "www.indiaglitz.com", "title": "Sasikala advocate warned to Rajini and Murugadoss - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » ரஜினி, முருகதாஸ் மீது வழக்கு: சசிகலா வழக்கறிஞர் எச்சரிக்கை\nரஜினி, முருகதாஸ் மீது வழக்கு: சசிகலா வழக்கறிஞர் எச்சரிக்கை\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் ’தர்பார்’ திரைப்படத்தின் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இதனையடுத்து இந்த படம் ரஜினிக்கு மேலும் ஒரு வெற்றி படமாக இருக்கும் என கருதப்படுகிறது\nஇந்த நிலையில் இந்த படத்தில் சசிகலாவை மறைமுகமாக தாக்கும் வசனம் இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாகியது. இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் அவர்களும் ஒரு பரபரப்பான கருத்தை தெரிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்\nஇந்த நிலையில் ’தர்பார்’ திரைப்படத்தில் சசிகலா குறித்த வசனம் இருப்பதாகவும், அந்த குறிப்பிட்ட அந்த வசனத்தை நீக்காவிட்டால் ரஜினி மற்றும் இயக்குனர் முருகதாஸ் மீது வழக்கு தொடரப்படும் என்றும் சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் எச்சரித்துள்ளார்\nவழக்கறிஞரின் இந்த எச்சரிக்கைக்கு படக்குழுவினர் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். முருகதாஸ் இயக்கிய முந்தைய திரைப்படமான ‘சர்கார்’ திரைப்படத்திற்கும் இதேபோன்ற எச்சரிக்கைகள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது\nத்ரிஷா நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலில் '96' கனெக்சன்\nஅடிமுறை'க்காக சினேகா செய்த அர்ப்பணிப்பு\nஉதயநிதியுடன் நேருக்கு நேர் மோதும் வைபவ்\nதனுஷின் 'கர்ணன்' படத்தில் இணைந்த இளம் நடிகை\nபிரிவினை ஏற்படும் என்று நான் ஏற்கனவே கூறினேன்: கமல்ஹாசன்\nஎளிய மக்களின் இதய தெய்வம் எம்.ஜி.ஆர் – ஒரு வரலாற்று சரித்திரம்\nரஜினிகாந்த் மீது காவல்துறை ஆணையரிடம் புகார்: பெரும் பரபரப்பு\n2021ல் நாங்க தான் இருக்கணும்: விஜய் ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு\nஎம்ஜிஆரை நேரில் பார்த்தது போல் உள்ளது: தொண்டர்கள், ரசிகர்கள் மகிழ்ச்சி\nகார்த்தியின் அடுத்த படத்தின் ரிலீஸ் எப்போது\n'மாநாடு' படத்தின் முழு தகவ��்கள் இதோ\nஜெயம் ரவியின் அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n'மாநாடு' படத்தின் முதல் அப்டேட்: தளபதி விஜய் கனெக்சன்\n ரசிகரின் கேள்வியும் கார்த்திக் சுப்புராஜின் பதிலும்\nஇப்படியே இருங்க, மாறாதீங்க: சூப்பர்டீலக்ஸ் நடிகரின் வாழ்த்து\n'தலைவி' படத்தின் எம்ஜிஆர் லுக்: ஒரு ஆச்சரியமான தகவல்\nமக்களின் செல்வன் விஜய்சேதுபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nநிர்பயா வழக்கு - பாலியல் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1 ஆம் தேதி தூக்குத் தண்டனை\nஅம்மாவுக்கும் மகளுக்கும் தனித்தனி கள்ளக்காதலன்கள்: கொலையில் முடிந்த விபரீதம்\nஅடுத்தவர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு: பொங்கல் தினத்தில் வெட்டி கொல்லப்பட்ட வாலிபர்\nஒரு லட்ச ரூபாயை கூட கண்ணால் பார்க்காதவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் வரி\nதமிழகம் முழுவதும் பல பெயர்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு – ஒரு பார்வை\nகிராம சபை கூட்டம் - பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய சில விளக்கங்கள்\nதுப்பாக்கியை வைத்து டிக்டாக் வீடியோ: 18 வயது இளைஞர் பரிதாப பலி\nவிவாகரத்தான மனைவி நண்பருடன் தொடர்பு: கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு\nடிக்டாக்கில் பழக்கத்தால் பள்ளி மாணவி கர்ப்பம்: பரிதாபமாக போன உயிர்\nஇவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் நீங்கள் இரண்டு பேர்தான்.. அமெரிக்கா ஈரானை வறுத்தெடுத்த கனடா பிரதமர்.\n இது குறித்த ஒரு விரிவான பார்வை\nஆணவத்தை அன்பில் எரி.. உனக்குள் கடவுளைத் தேடு.. நா.முத்துக்குமாரின் மகன் எழுதிய கவிதைகள்..\nஅமித்ஷாவுக்கு செக் வைக்கும் சிவசேனா.. நீதிபதி லோயாவின் மர்ம மரணத்தை விசாரிக்க தொடங்கியுள்ளது மகாராஷ்டிரா அரசு..\nஅமித்ஷாவுக்கு செக் வைக்கும் சிவசேனா.. நீதிபதி லோயாவின் மர்ம மரணத்தை விசாரிக்க தொடங்கியுள்ளது மகாராஷ்டிரா அரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2018/05/01161424/1160132/Jeep-Launched-Grand-Commander-at-Beijing-Motor-Show.vpf", "date_download": "2020-01-17T16:41:15Z", "digest": "sha1:RIDM4BPH5HSYNUBMPXQBHI2XQY7A4EKH", "length": 15397, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "பீஜிங் மோட்டார் விழாவில் கிராண்ட் கமாண்டர் வெளியானது || Jeep Launched Grand Commander at Beijing Motor Show", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 17-01-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபீஜிங் மோட்டார் விழாவில் கிராண்ட் கமாண்டர் வெளியானது\nஜீப் நிறுவனத்தின் கிராண்ட் கமாண்டர் ஃபிளாக்ஷிப் எஸ்யுவி கார் பீஜிங் நகரில் நடைபெற்று வரும் மோட்டார் விழாவில் வெளியிடப்பட்டுள்ளது.\nஜீப் நிறுவனத்தின் கிராண்ட் கமாண்டர் ஃபிளாக்ஷிப் எஸ்யுவி கார் பீஜிங் நகரில் நடைபெற்று வரும் மோட்டார் விழாவில் வெளியிடப்பட்டுள்ளது.\nஅமெரிக்க கார் தயாரிப்பு நிறுனமான ஜீப் சமீபத்தில் தனது ஃபிளாக்ஷிப் எஸ்யுவி மாடலான கிரான்ட கமாண்டர் மாடலை அறிமுகம் செய்தது. தற்சமயம் ஜீப் கிராண்ட் கமாண்டர் எஸ்யுவி சீனாவில் வெளியிடப்பட்டுள்ளது.\nமுதற்கட்டமாக சீன சந்தையில் மட்டும் விற்பனையாக இருக்கும் கிரான்ட் கமாண்டர், விரைவில் மற்ற சந்தைகளிலும் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஜீப் கிராண்ட் கமாண்டர் ரேன்ஜ் ரோவர் மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.\nஜீப் கிராண்ட் கமாண்டர் முந்தைய கிராண்ட் செரோக்கி மாடலை விட 50மில்லிமீட்டர் நீலமாகவும், 100 மில்லிமீட்டர் குறைவாகவும், 50 மில்லிமீட்டர் மெல்லியதாகவும் உள்ளது. எனினும் உள்புறம் அதிக இடவசதியை கொண்டுள்ளது. மூன்றடுக்கு இருக்கைகள் மொத்தம் ஏழு பேர் வசதியாக அமர்ந்து செல்ல முடியும்.\nஇதன் வடிவமைப்புகள் தற்போதைய கிராண்ட் செரோக்கி மாடலை தழுவியே உருவாக்கப்பட்டிருக்கிறது. எனினும் அதிகப்படியான ஆடம்பர வசதிகள் காருக்கு ஆடம்பர பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது. முன்பக்கம் ஏழடுக்கு ஸ்லாட் கிரில், மெல்லிய ராப்-அரவுன்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது.\nபின்புறம் கிராண்ட் கமாண்டர் மாடலில் மெல்லிய டெயில் லேம்ப், மிக நேர்த்தியான வளைவுகளை கொண்டுள்ளது. புதிய கிராண்ட் கமாண்டர் மாடலில் 2.0 லிட்டர், HEMI டர்போசர்ஜ்டு, 4-சிலிண்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சம் 230 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது.\nஇதன் டிரான்ஸ்மிஷன் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் 4-வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. புதிய ஜீப் கிராண்ட் கமாண்டர் இந்திய வருகை குறித்து ஜீப் நிறுவனம் எவ்வித தகவலையும் இதுவரை வழங்கவில்லை.\n2வது ஒருநாள் கிரிக்கெட் - 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா\nஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராஜ்கோட்டிலும் விராட் கோலி டாஸ் தோல்வி: இந்தியா முதலில் பேட்டிங்\nநிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nஜாமீனுக்காக கார்த்தி சிதம்பரம் டெபாசிட் செய்த ரூ.20 கோடியை அவருக்கு திருப்பி தர உச்சநீதிமன்றம் உத்தரவு\nஆடி நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. கார் பிரீமியம் விலையில் அறிமுகம்\nஎம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு தேதி\nஇந்தியாவில் ஆக்டிவா 6ஜி அறிமுகம்\nஎலெக்ட்ரிக் கார்களுக்கென புதிய பிராண்டை அறிமுகம் செய்த மெர்சிடிஸ் பென்ஸ்\nகாம்பஸ் பி.எஸ்.6 டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nஅந்த நடிகையா... வேண்டவே வேண்டாம் - நடிகரின் பிடிவாதம்\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nநான் திமுகக்காரன்...ரஜினியின் பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nபிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியீடு: டோனி பெயர் இல்லை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2019/01/30154012/1225271/Govt-lowers-import-duty-on-parts-and-components-of.vpf", "date_download": "2020-01-17T16:04:17Z", "digest": "sha1:3ETJK4AFYYWBJIJ45JY7ADJR3H4CZDVM", "length": 14433, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரி பாகங்களுக்கான வரி பாதியாக குறைப்பு || Govt lowers import duty on parts and components of electric vehicles", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 17-01-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரி பாகங்களுக்கான வரி பாதியாக குறைப்பு\nஇந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரி பாகங்களுக்கான வரி பாதியாக குறைக்கப்பட்டது. #ElectricVehicles\nஇந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் ��லெக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரி பாகங்களுக்கான வரி பாதியாக குறைக்கப்பட்டது. #ElectricVehicles\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு பாதியாக குறைத்துள்ளது.\nமுன்னதாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் உதிரி பாகங்களுக்கான வரி 15 முதல் 30 சதவிகிதமாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. புதிய அறிவிக்கையின் படி இந்த வரி 10 முதல் 15 சதவிகிதமாக குறைந்திருக்கிறது.\nஎலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் மற்றும் தனி பாகங்களுக்கான வரியை 10 முதல் 15 சதவிகிதமாக குறைக்க மத்திய சுங்க மற்றும் மறைமுக வரிகளுக்கான வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகளுக்கு சுங்க வரி விலக்கு நீக்கப்பட்டது.\nஇதுதவிர மொபைல் போன்களுக்கான பேட்டரிகளுக்கு இருமடங்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. இனி எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரி 5 சதவிகிதம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மொபைல் போன்களுக்கான வரி இருமடங்கு அதிகரிக்கப்பட்டு தற்சமயம் 20 சதவிகிதமாகியுள்ளது.\nபுதிய அறிவிப்புகள் குறிப்பிட்ட சாதனங்களுக்கான கட்டணத்தை அதிகரிக்கும் என்றாலும், இதன் மூலம் மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் என அபிஷேக் ஜெயின் தெரிவித்தார். #ElectricVehicles\nஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராஜ்கோட்டிலும் விராட் கோலி டாஸ் தோல்வி: இந்தியா முதலில் பேட்டிங்\nநிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nஜாமீனுக்காக கார்த்தி சிதம்பரம் டெபாசிட் செய்த ரூ.20 கோடியை அவருக்கு திருப்பி தர உச்சநீதிமன்றம் உத்தரவு\nஹோபர்ட் டென்னிஸ்: சானியா மிர்சா ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி\nஆடி நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. கார் பிரீமியம் விலையில் அறிமுகம்\nஎம்.ஜி. இசட்.எஸ். எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு தேதி\nஇந்தியாவில் ஆக்டிவா 6ஜி அறிமுகம்\nஎலெக்ட்ரிக் கார்களுக்கென ��ுதிய பிராண்டை அறிமுகம் செய்த மெர்சிடிஸ் பென்ஸ்\nகாம்பஸ் பி.எஸ்.6 டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nஅந்த நடிகையா... வேண்டவே வேண்டாம் - நடிகரின் பிடிவாதம்\nநான் திமுகக்காரன்...ரஜினியின் பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nபிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியீடு: டோனி பெயர் இல்லை\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/63565-heavy-traffic-in-kovai.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-17T17:02:22Z", "digest": "sha1:F5J3CWAB2CKTCTYY3CSHWNG4IPDVGZIN", "length": 13590, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "மேம்பால பணியால் நெரிசலில் சிக்கி தவிக்கும் ஆம்புலன்ஸ்கள் ! | Heavy Traffic in kovai", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nமேம்பால பணியால் நெரிசலில் சிக்கி தவிக்கும் ஆம்புலன்ஸ்கள் \nபோக்குவரத்து நெரிசலை தவிர்க்க கட்டப்படும் மேம்பாலங்களால் அவசர ஊர்தி மற்றும் பொதுமக்கள் சிக்கித்தவிப்பதால் மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகோவை மாநகரத்தில் இருந்து துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், ஊட்டி செல்பவர்கள் கவுண்டம்பாளையம் சாலையை கடந்துதான் செல்ல வேண்டும். மேலும் கவுண்டம்பாளையம் பகுதியில் இருந்து பெரிய நாயக்கன் பாளையம் வரை தொழிற்சாலைகள், பள்ளி , கல்லூரிகள், அரசு ஐ டி ஐ, ஹோமியோபதி கல்லூரி , மருத்துவமனைகள் என ஏராளம் இருக்கின்றன.\nஇதில் பல்லாயிரக்��ணக்கான தொழிலாளர்கள், மாணவர்கள் என ஒரு நாளைக்கு சராசரியாக மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இப்பாதையை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கவுண்டம்பாளையம், மற்றும் கவுண்டர் மில் பகுதியில் புதிதாக மேம்பாலம் கட்டும் பணிகளை அரசு மேற்கொண்டுள்ளது.\nமேம்பால பணிகள் நடைபெறுவதால் கவுண்டம்பாளையம் மற்றும் கவுண்டர் மில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அரைமணி முதல் முக்கால்மணி நேரம் வரை காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த போக்குவரத்து நெரிசலில் அவசர ஊர்தி மாட்டிக்கொண்டு போராடி செல்ல வேண்டியதால், பாதிக்கப்பட்டவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் ஒரு சில இறப்புகள் ஏற்பட காரணமாக அமைகிறது.\nமேலும் கவுண்டம்பாளையம் பகுதியில் தோண்டப்படும் குழிகளால், மின்சாரம் இல்லாமல் இரவு நேரங்களில் பயணிப்பவர்கள் மேம்பாலத்திற்காக தோண்டப்பட்ட குழிகளில் விழும் அபாயம் உள்ளது என கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் ஆரம்பித்துவிட்டால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என கூறும் வாகன ஓட்டிகள் மேட்டுப்பாளையம் சாலையை, துடியலூர் வரை ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமத்தியில் பாஜக; மாநிலத்தில் அதிமுக ஆட்சி உறுதி: தமிழிசை நம்பிக்கை\nமெக்சிகோ: துப்பாக்கிச்சூட்டில் - 4 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு\nவிபத்தில் சிக்கிய ஏ.வி-8 பி ஹாரியர் கடற்படை விமானம்... உயிர் தப்பிய விமானி \nபாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.600 கோடி மதிப்புடைய ஹெராயின் பறிமுதல்\n1. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n2. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடு���ுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகோவையில் முதியோர் பொங்கல்... 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு \nகோவையில் மூன்று நாட்கள் பிரம்மாண்ட தமிழர் திருவிழா...\nகள்ளக்காதல்... பட்டப்பகலில் இளம்பெண்ணை கத்தியால் தாக்கிய பெரியப்பா..\n1. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n2. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. தலித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/Ranil_26.html", "date_download": "2020-01-17T16:03:14Z", "digest": "sha1:FGDTLTOXW74M4CCS4U5SBTX5QU7WU4R5", "length": 11434, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "ரணில் பதவிக்காக மட்டுமே 52 நாட்களாய் அலைந்தார் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / சிறப்புப் பதிவுகள் / ரணில் பதவிக்காக மட்டுமே 52 நாட்களாய் அலைந்தார்\nரணில் பதவிக்காக மட்டுமே 52 நாட்களாய் அலைந்தார்\nநிலா நிலான் January 26, 2019 கொழும்பு, சிறப்புப் பதிவுகள்\n52 நாட்கள் இடம்பெற்ற சதித் திட்டம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் அதுவரை காலமும் ஜனநாயகத்துக்குப் போராடிய ரணில் விக்கிரமசிங்க தற்போது ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுவதேயில்லை. எனவே, சதித் திட்டத்தின் போது ரணில் விக்கிரமசிங்க ஜனநாயகத்துக்காகப் போராடவில்லை. தன்னுடைய பிரதமர் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவே அவர் முயற்சித்து வருகிறார் என ஜே.வி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர் கடுமையாக விமர்சித்துள்ளார்.\n“ஒக்ரோபர்-26 இல் நிகழ்ந்த அரசியல் மாற்றமும் அதன் பின்னரான எதிர்பார்ப்புக்களும்” எனும் தலைப்பிலான விசேட கருத்தரங்கு நிகழ்வு கடந்த திங்கட்கிழமை(21) யாழ்.முகாமையாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நல்லூர் யூரோவில் மாநாட்டு மண்டபத்தில் சாதனைத் தமிழன் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.\nகுறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nமைத்திரிபால சிறிசேனவும்,ஏனைய அரசியல் வாதிகளும் தங்களுடைய அதிகாரங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், அதிகாரத்தை மேம்படுத்துவதற்கும் எவ்வாறான அரசியல் செய்ய முடியுமோ,எவ்வாறான அரக்கத்தங்களைக் கட்டவிழ்த்து விட முடியுமோ அனைத்தையும் செய்வதற்குத் தயாரான நிலையில் காணப்படுகின்றார்கள் என்பது கடந்த ஒக்ரோபர் மாதம்-26 ஆம் திகதி மிகத் தெளிவாக கோடிட்டுக் காட்டியுள்ளனர்.\nகடந்த ஒக்ரோபர் மாதம்-26 ஆம் திகதி ஏற்பட்ட குழப்ப நிலைக்குப் பின்னர் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்த சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கோ அல்லது ஐக்கியதேசியக் கட்சிக்கோ ஆட்சியதிகாரத்தை மீளவும் வழங்கக் கூடாது. குறித்த ஆட்சியதிகாரத்தை ஜனநாயக வாதிகளான மக்கள் விடுதலை முன்னணி தங்கள் கையெடுத்துக் கொள்ள வேண்டுமென்ற அடிப்படையில் செயற்பட்டோம்.தற்போதைய நிலையில் நாட்டுக்கும்,மக்களுக்கும் புதிய பாதை, புதிய பயணமொன்று தேவைப்படுகின்றது.\nஅந்தப் புதிய பயணத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு புத்திஜீவிகள்,கல்விமான்கள்,உண்மையில் மக்களை நேசிக்கின்ற அரசியல்வாதிகளுக்கு கூடுதலான சக்தியும்,வலுவும் கிடைக்க வேண்டுமென நாங்கள் பிரார்த்திக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகாட்டிக் கொடுத்த செயற்கைக்கோள், விமானத்தை வீழ்த்தியது ஈரான்தான்\nசெயற்கைக்கோள் தரவுகளை ��ேற்கோள் காட்டி ஈரான்தான் உக்ரைன் விமானத்தை வீழ்த்தியது என தாங்கள் \"மிகவும் நம்பிக்கையுடன்\" இருப்பதாக அ...\nரஜினிக்கு விசா வழங்க மறுத்தது இலங்கை அரசு\nநடிகர் ரஜினிகாந் இலங்கை செல்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் நுழைவிசை வழங்க மறுத்துவிட்டது என செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்துடன் இ...\nபின்னடித்த அமெரிக்கா; உக்ரேன் விமான கருப்புப்பெட்டி பிரான்சிடம் கொடுத்தது ஈரான்\nஈரானின் தவறுதலான தாக்குதலில் விழுந்த உக்ரேனிய விமானத்தின் கருப்பு பெட்டியை இறுதியாக பதிவு செய்யப்பட்ட தகவல்களை பதிவிறக்கம் செய்வதற்காக ப...\nசெயற்படத் தொடங்கியது உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி\nபூமியைப் போன்று வேறு கோள்களிலும் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பதைக் கண்டறிய வகையில் உலகிலேயே மிகப்பெரிய தொலைநோக்கியை சீனா அமைத்துள்ளது. இ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா மாவீரர் தென்னிலங்கை பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா முள்ளியவளை கனடா தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து மருத்துவம் இத்தாலி சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2310-yedho-yedho-ondru-tamil-songs-lyrics", "date_download": "2020-01-17T16:03:04Z", "digest": "sha1:P7MXIVHBBR3NDO52XETJIF3ALPE65OO3", "length": 6102, "nlines": 120, "source_domain": "www.tamilpaa.com", "title": "Yedho Yedho Ondru songs lyrics from Enakku 20 Unakku 18 tamil movie", "raw_content": "\nஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து\nஆயுள் ரேகை நீள செய்கிறதே\nகாதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து\nஉன்னை போல் ஒரு பெண்ணின் அருகிலே மௌனம் கொள்வது கஷ்டம்\nநாம் பேசிகொள்ளாத நிமிஷம் எல்லாமே நஷ்டம்\nசொற்கள் என்பதில் மிஞ்சும் அர்த்தமும்\nமௌனம் என்பதில் உள்ளது உள்ளது\nமௌன மிஞ்சினால் பேசிவிடுவதே நல்லது\nசூரியனை போலே என் முன்பு வந்தாய்\nபனி துளி போலே பணிந்து விட்டேனே\nகனவாய் இருந்தால் – எதிலே இருப்போம்\nநி��மாய் இருந்தால். – இன்னும் கேட்போம்\nகனவாய் இருந்தால் – எதிலே இருப்போம்\nநிஜமாய் இருந்தால். – இன்னும் கேட்போம்\nஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து\nஆயுள் ரேகை நீள செய்கிறதே\nகாதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து\nஉள்ளே போகிற சுவாசம் என்பது\nவெளியில் வருவது நியாயம் நியாயம்\nவெளி வரும் சுவாசம் வாசம் தருவதே மாயம்\nகண்கள் காண்கிற கனவு என்பது\nகருப்பு வெள்ளையில் தோன்றும் தோன்றும்\nவண்ணமாக அது மாறிவிட்டதே மாயம்\nபோதி மரம் போலே உந்தன் கண்கள் பார்க்க\nஉந்தன் பார்வையாலே ஞானம் அடைந்தேனே\nஉயிரே இதயம் உனக்கே உனக்கே\nஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து\nஆயுள் ரேகை நீள செய்கிறதே\nகாதல் ரேகை ஒன்று இதயத்தை திறந்து\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nOru Nanban Irundha (ஒரு நண்பன் இருந்தால்)\nSandhipoma (சந்திப்போமா இருவரும் சந்திப்போமா)\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jciranipetpowercity.org/2019/11/14-nov-2019-25th-year-installation.html", "date_download": "2020-01-17T16:35:51Z", "digest": "sha1:ZHZFFYTEN637QMBDKJS6GWML2K6KT4MI", "length": 2913, "nlines": 76, "source_domain": "www.jciranipetpowercity.org", "title": "14 Nov 2019 - 25th year Installation ~ JCI Ranipet Power City", "raw_content": "\nகடவுள் நம்பிக்கை மனித வாழ்விற்கு அர்த்தத்தையும், குறிக்கோளையும் வழங்குகிறது.\nமனித சகோதரத்துவம் நாடுகளின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது.\nபொருளாதார நீதியை,சுதந்திரமான முறையில்,சுதந்திரமான மனிதர்களால் மிக சிறந்த முறையில் அடைய முடியும்.\nஅரசு சட்டங்களால் அமைய வேண்டுமேயன்றி மனிதர்களால் அல்ல.\nபூமியின் பெருஞ்செல்வம், மனித ஆளுமையில் அடங்கியுள்ளது.\nமனித சேவையே மகத்தான சேவை என நாங்கள் நம்புகிறோம்.\n26.11.2019 காயகல்ப யோகா பயிற்சி வகுப்பு நடத்தப்பட்...\n23.11.2019 சாசன தலைவர் MJF விருது வாங்கியுள்ளார்...\n19.11.2019 இன்று உலக ஆண்கள் தினத்தை முன்னிட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2020-01-17T15:53:07Z", "digest": "sha1:NY573XZLZVGQFD4GIP2PAJV5HBXB5MGD", "length": 16409, "nlines": 318, "source_domain": "www.mygreatmaster.com", "title": "உம் பெயரின் மாட்சிமையை முன்னிட்டு கடவுளே எங்களை விடுவியும் | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nஉம் பெயரின் மாட்சிமையை முன்னிட்டு கடவுளே எங்களை விடுவியும்\nஅடிமைத்தனத்தின் பிடியிலிருக்கிற இஸ்ரயேல் மக்களை கடவுள் விடுவித்தருள வேண்டுமென்று விடுக்கிற அழைப்பாக இந்த திருப்பாடல் அமைகிறது. பாபிலோனிய மன்னன் நெபுகத்நேசார் எருசலேமை தரைமட்டமாக்கினான். இஸ்ரயேலின் ஆண்களை அகதிகளாக பாபிலோனுக்கு நாடுகடத்தினான். எருசலேமை எவராலும் அழிக்க முடியாது என்கிற மமதை கொண்டிருந்த இஸ்ரயேல் மக்களுக்கு இது பேரிடியாக அமைந்தது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் இந்த பாடல் எழுதப்பட்டிருக்கலாம்.\nவாழ்வில் பலம் இருக்கிறவரை அல்லது பலம் இருக்கிறது என்பதை நம்புகிற வரையிலும், மற்றவர்களை எவரும் தேடமாட்டார்கள். வெற்றிக்கு தங்களின் பலம் தான் காரணம் என்கிற மமதை அவர்களின் எண்ணத்தில் குடிகொண்டு விடுகிறது. ஆனால், எப்போது பலத்தை இழக்கிறார்களோ, அல்லது மற்றவர்கள் இவர்களின் பலவீனத்தை அறிந்து இவர்களை வீழத்துக்கிறார்களோ, அப்போதுதான், தங்களது உண்மைநிலையை அறிந்தவர்களாக மாறுகிறார்கள். கடவுளைத்தேடி வருகிறார்கள். இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் இது முற்றிலும் உண்மை. அவர்கள் வெற்றி பெற்ற வரையில், தங்களின் பலத்தினால் தான் வெற்றி பெற்றோம் என்கிற நம்பிக்கை கொண்டிருந்தனர். அது தவறு என்பது அவர்களது உள்ளத்திற்கு தெரிந்திருந்தாலும், அவர்களின் செருக்கு உண்மையை திரையிட்டு மறைத்தது. ஆனால், அவர்கள் பெற்ற அவமானமும், தோல்வியும் அவர்களுக்கு உண்மையை உரைத்தன. அந்த வலி தான் இன்றைய திருப்பாடல்.\nநம்முடைய வாழ்விலும் நாம் எப்போதும் நம்முடைய பலத்தின் மீது நம்பிக்கை வைத்து, நம்முடைய வாழ்வை இழந்துவிடக்கூடாது. வாழ்க்கையில் கடவுள் என்கிற பிடிமானம் நமக்கு நிச்சயம் தேவை. அது இல்லையென்றால், நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது. கடவுளை விடாது பற்றிக்கொள்ளும் வரம் வேண்டுவோம்.\n– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nநமது விண்ணப்பத்தை கேட்பவர் நம் ஆண்டவர்.\nDaily Word of God (விவ���லிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=11337", "date_download": "2020-01-17T15:53:15Z", "digest": "sha1:CCW5SWXAJMTGDQJD356NSLND2C4Q7IME", "length": 16851, "nlines": 30, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - ஹரிமொழி - மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: மோசச் சகுனி கெலித்தனன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | சிறப்புப்பார்வை | முன்னோட்டம் | அனுபவம் | கவிதைப்பந்தல்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nமகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: மோசச் சகுனி கெலித்தனன்\n- ஹரி கிருஷ்ணன் | பிப்ரவரி 2017 |\nபாண்டவர்களைச் சூதாட்டத்திற்கு அழைக்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக ஜயந்தம் என்ற இடத்தில் தருமபுத்திரனுடைய மயமண்டபத்தை ஒத்த சிறப்புகளை உடைய மண்டபம் கட்டப்பட்டது. நாம் முன்னரே சொன்னதைப்போல ஏற்பாடு செய்தவன் துரியோதனன்; அழைத்தவன் துரியோதனன் அல்லன், திருதிராஷ்டிரன்; அதற்குத் தூது போனவன் விதுரன். மண்டபம் காண வருமாறு அழைத்து, அதன் பின்னணியில் இப்படியொரு நோக்கம் இருப்பதாக விதுரர் சொல்லும்போதே தருமபுத்திரர் 'இதை எப்படி ஏற்பது' என்று தயங்கியதையும் பிறகு 'பெரியவர்கள் என்ன சொன்னாலும் தட்டமாட்டேன்' என்று தான் முன்னர் செய்த சபதத்தின் காரணமாக வருவதற்கு ஒப்புக்கொண்டதையும் கண்டோம்.\nஇங்கே வந்து சேர்ந்ததும், ஏற்பாடு செய்த துரியோதனனோ அழைத்தவனான திருதிராஷ்டிரனோ தருமனைச் சூதாட்டத்துக்கு அழைக்கவில்லை; மாறாக சகுனி அழைக்கிறான். இந்தச் சமயத்தில் அங்கே திருதிராஷ்டிரன் உள்ளிட்ட பெரியவர்கள் யாருமில்லை. சூதாட்டம் தொடங்கும்போதுதான் அவர்கள் உள்ளே நுழைகிறார்கள். \"சகுனி யுதிஷ்டிரரை நோக்கி, 'ராஜனே யுதிஷ்டிரனே சபையில் ஆட்டத்துளி விரிக்கப்பட்டிருக்கிறது. எல்லாரும் உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். காய்களை உருட்டி விளையாடுவதற்குச் சமயம் கொடுக்கவேண்டும்\" என்று சொன்னான். (பாரதம், தொகுதி 2, ஸபா பர்வம், த்யூத பர்வம், அத்: 84, பக்: 266). இதைத்தான் பாரதி பாஞ்சாலி சபதத்தில் \"கச்சையொர் நாழிகையா - நல்ல - காயுடன் விரித்திங்கு கிடந்திடல் காண்* என்று எழுதுகிறான். கச்சை என்பது மூலத்தில் சொல்லப்பட்டுள்ள சூதாட்டத் துணியைக் குறிக்கும். மூலத்திலும் சரி, பாஞ்சாலி சபதத்திலும் சரி, தருமன் உடனடியாக மறுக்கிறான். யுதிஷ்டிரர், \"இவ்வுலக மார்க்கங்களில் எப்போதும் திரிந்துகொண்டிருக்கும் அஸிதரும் தேவலருமாகிய முனி சிரேஷ்டர்கள் 'சூதர்களுடன் மோசமாகச் செய்யும் சூதாட்டமானது பாவம், யுத்தத்தில் தர்மமாக ஜயிப்பதுதான் சிலாக்கியமானது. சூதாடுவது சிலாக்கியமன்று\" எனக் கூறுவதாக மூலநூல் குறிப்பிடுகிறது (மேற்படி அத்: 85). பாரதியும் இதை அப்படியே, \"தேவ லப்பெயர் மாமுனி வோனும் செய்ய கேள்வி அசிதனு முன்னர்//காவ லர்க்கு விதித்த தந்நூலிற் கவறு நஞ்செனக் கூறினர் கண்டாய்\" என்றே பாடுகிறான். இதற்குப் பிறகு நடக்கும் வாதங்கள் பாஞ்சாலி சபதத்தில் அப்படியே இருக்கின்றன. இந்தப்பகுதி முழுக்கவே நேரடி மொழிபெயர்ப்பாகவே கருதத்தக்கது.\nஇவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். 'கற்றறிந்த பண்டிதர்கள் வாதிடும்போது, நன்கு கற்றவர் வெல்கிறார்; அவரளவுக்குக் கல்லாதவர் தோற்கிறார். வாட்போர் முதலானவற்றிலும் அப்படியே. வித்தை தெரிந்தவன் வெல்கிறான். குறைந்தவன் தோற்கிறான்' என்றெல்லாம் பாரதியின் சகுனி எப்படியெல்லாம் நியாயப்படுத்துகிறானோ, அது அத்தனையும் மூலத்தில் இருக்கிறது. இதற்குப் பிறகு சகுனி தருமனைச் சீண்டிப் பார்க்கும் classic உத்தியை மூலம் இவ்வாறு சொல்கிறது: \"அப்படி நீ என்னிடம் வருவதை மோசமாக நினைப்பாயின், உனக்குப் பயமிருக்குமாயின் ஆட்டத்தை விட்டுவிடு\" என்று சொன்னான். பாரதி இதை அப்படியே கவிதை வடிவத்தில் மொழிபெயர்க்கிறான்: \"வல்லமர் செய்திடவே - இந்த மன்னர்முன்னே நினை அழைத்துவிட்டேன்//சொல்லுக வருவதுண்டேல் - மனத் துணிவிலையேல் அதுஞ் சொல்லுகென்றான்\". இதற்குப் பிறகுதான் தருமன் \"அரசனே அழைக்கப்பட்ட பிறகு நான் திரும்புவதில்லை. இது நான் வைத்துக் கொண்டிருக்கும் விரதம். விதி பெரிது. விதியின் வசத்தில் நான் இருக்கிறேன். எனக்கு எதிர்ப் பந்தயம் வைப்பவன் யாரென்று தெரிந்தபிறகு ஆட்டம் நடக்கலாம்\" என���று சொன்னதாக பாரதம் பேசுகிறது (மேற்படி அத்: 85).\nஅப்போதுதான் துரியோதனன், 'ஆடப்போவது சகுனி; பந்தயம் வைக்கப் போவது நான்' என்பதைச் சொல்கிறான். \"யுதிஷ்டிரர் 'ஒருவருக்காக மற்றொருவன் ஆடுவது தவறாக எனக்குத் தோன்றுகிறது. தெரிந்தவனே (கற்றறிந்தவனே) அதைத் தெரிந்துகொள். அப்படியும் இஷ்டமிருந்தால் நடக்கட்டும்' என்றார்.\" (மேற்படி அத்: 85). இத்தனையும் முடிந்து, தருமபுத்திரன் சூதாட்டத்துக்குச் சம்மதம் தெரிவித்த பின்னால்தான் திருதிராஷ்டிரனும் மற்ற பெரியவர்களும் அரங்கத்தில் நுழைகிறார்கள். \"சூதாட்டம் ஆரம்பிக்கப்படும்போது அவ்வரசர்கள் அனைவரும் திருதிராஷ்டிரனை முன்னிட்டுக்கொண்டு அந்தச் சபைக்குப் போயினர். ஜனமேஜயரே (கற்றறிந்தவனே) அதைத் தெரிந்துகொள். அப்படியும் இஷ்டமிருந்தால் நடக்கட்டும்' என்றார்.\" (மேற்படி அத்: 85). இத்தனையும் முடிந்து, தருமபுத்திரன் சூதாட்டத்துக்குச் சம்மதம் தெரிவித்த பின்னால்தான் திருதிராஷ்டிரனும் மற்ற பெரியவர்களும் அரங்கத்தில் நுழைகிறார்கள். \"சூதாட்டம் ஆரம்பிக்கப்படும்போது அவ்வரசர்கள் அனைவரும் திருதிராஷ்டிரனை முன்னிட்டுக்கொண்டு அந்தச் சபைக்குப் போயினர். ஜனமேஜயரே பீஷ்மர், துரோணர், கிருபர், சிறந்த புத்திமானான விதுரர் இவர்கள் மட்டும் மனத்தில் அதிகத் திருப்தியில்லாமல் திருதிராஷ்டிரனை அனுசரித்தனர்\" என்று 86ம் அத்தியாயம் தொடங்குகிறது.\nஇனி, சூதாட்டம் முழுக்கவும் பார்க்கவேண்டாம், நமக்குத் தெரிந்ததுதான். ஆனால் ஆட்டம் நெடுகிலும், சகுனி ஒவ்வொரு பொருளை வெல்லும்போதும் வியாசர் தவறாமல் 'சகுனி மோசமான முறையைக் கடைப்பிடித்து வென்றான்' என்பதை ஒத்த வாக்கியத்தைச் சொல்கிறார். ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து மாதிரிக்கு ஓரிடம்: \"Hearing these words, Sakuni ready with the dice, and adopting unfair means, said unto Yudhishthira, 'Lo, I have won\" www.sacred-texts.com. இந்தச் சுட்டியிலுள்ள பகுதியை மட்டுமாவது படித்துப் பாருங்கள். 'adopting unfair means' என்ற சொற்கள் எப்படித் திரும்பத் திரும்பப் பயில்கின்றன என்பது தெரியும். இந்தத் தவணையின் தலைப்பே பாரதியின் பாஞ்சாலி சபதம் சகுனிக்குக் கொடுக்கின்ற நற்சான்றிதழிலிருந்து எடுக்கப்பட்டதுதான்.\nஇனி நாட்டையெல்லாம் இழந்த தருமன் தம்பியரையும் மனைவியையும் வைத்திழந்த சிக்கலான கட்டத்தை எடுத்துக் கொள்வோம். அதற்கு முன்னால் சூதாட்ட விதிமுறைகள் ���ன்று பாரதம் நெடுகிலும் படித்துப் புரிந்துகொண்ட சில விதிமுறைகளையும் பேசவேண்டியிருக்கிறது. அவற்றில் முக்கியமான இரண்டைச் சொல்கிறேன். மற்றவற்றை அவசியம் நேரிடும் இடங்களில் பார்ப்போம்.\n* சூது சமமானவர்களுக்கு இடையில் மட்டுமே நடக்கவேண்டும். அரசனுக்கும் அரசனுக்கும் இடையில் மட்டும்தான் ஆட்டம் நடக்கலாம். அரசனும் அடிமையும் ஆட நேர்ந்தால், பந்தயம் வைக்காமல்தான் ஆடவேண்டும். (ஒருவேளை அடிமை வென்றுவிட்டால் அரசனுடைய நிலை இக்கட்டாகிவிடும் என்பதால் இந்த விதி.)\n*சூதாட அழைத்தவன், ஒருபோதும் 'இன்ன பொருளை வைத்து ஆடு' என்று சொல்லி அதை வைத்து ஆடும்படிக் கேட்கக்கூடாது. பந்தயத்தில் வைப்பவன் தனக்கு உரிமையான பொருளை—உடைமையும் ஆன பொருளை-தன் விருப்பப்படி மட்டுமே வைக்கவேண்டும். அதை, சூதாட அழைத்தவன் வற்புறுத்தியோ ஆசைகாட்டியோ கேட்கின்ற காரணத்தால் வைக்கக்கூடாது; வைத்தால் செல்லாது.\nஆடுபவன் ஒருவன்; பந்தயம் வைப்பன் இன்னொருவன் என்னும்போதே முறைமை தவறிப் போகிறது. மேற்படி முக்கியமான விதிகள் கடைப்பிடிக்கப்பட்டனவா என்பதுதான் கேள்வி. இதைத்தான் பாஞ்சாலி சபையில் கேட்கிறாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rahmath.net/product/100-great-muslim-leaders-of-the-20th-century/", "date_download": "2020-01-17T16:45:25Z", "digest": "sha1:PTSLLQ7UE3BUPM6DC26WC6PKRI5F7O3D", "length": 12041, "nlines": 360, "source_domain": "rahmath.net", "title": "100 Great Muslim Leaders Of The 20th Century | Rahmath", "raw_content": "\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 – 2)\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 – 4)\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 – 7)\nஇப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 – 15)\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 – 21)\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 – 28)\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 – 39)\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 – 54)\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 – 77)\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T)\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்)\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 – 2)\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 – 4)\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 – 7)\nஇப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 – 15)\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 – 21)\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 – 28)\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 – 39)\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 – 54)\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 – 77)\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்)\nஅதிசயத் தோழர் அபூபக்ர் (ரலி)\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T)\nபாவ மன்னிப்பு / சையது மஸ்வூத் ஜமாலி\nரஹ்மத்தான அல்குர்ஆன் / இல்யாஸ் ரியாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/noise-tune-flex-bluetooth-neckband-headphones-launched-in-india-price-and-other-details-023832.html", "date_download": "2020-01-17T15:32:35Z", "digest": "sha1:H5VUU2L7ZLQUIZPWFUJRRFJXJX6MJL4M", "length": 17389, "nlines": 271, "source_domain": "tamil.gizbot.com", "title": "பட்ஜெட் விலையில் நெக்பேண்ட் ஹெட்போன் மாடல் அறிமுகம்.! | Noise Tune Flex Bluetooth Neckband Headphones Launched in India: Price and Other Details - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n5 hrs ago போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\n6 hrs ago 5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\n7 hrs ago இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இருக்கா: அறிமுகமாகிறது புதிய வசதி\n9 hrs ago ஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\nSports ISL 2019-20 : முடிஞ்சா கோல் அடிச்சுப் பாரு... நார்த் ஈஸ்ட்டை துவம்சம் செய்த சென்னை\nNews அமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபட்ஜெட் விலையில் நெக்பேண்ட் ஹெட்போன் மாடல் அறிமுகம்.\nநாய்ஸ் நிறுவனம் தற்சமயம் இந்தியாவில் புதிய டியூன் ஃபிளெக்ஸ் ப்ளூடூத் நெக்பேண்ட் ஹெட்போன் மாடலை அறிமுகம் ச���ய்துள்ளது. இந்த சாதனம் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nடியூன் ஃபிளெக்ஸ் ப்ளூடூத் நெக்பேண்ட் ஹேட்போன்\nகுறிப்பாக நாய்ஸ் நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள டியூன் ஃபிளெக்ஸ் ப்ளூடூத் நெக்பேண்ட் ஹேட்போன் ஆனது ஒருமணி நேரம் சார்ஜ் செய்தால் 12மணி நேரங்களுக்கு பிளேபேக் மற்றும் 180மணி நேர ஸ்டான்ட்-பை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்த சாதனம் சிலிகான் ஜெல் மூலம் உருவாக்கப்பட்டு இருப்பதால், இதனை பயன்படுத்தும்போது சரும பிரச்சனைகள்\nஎதுவும் ஏற்படாது எனவும். மேலும் இதன் நேரத்தியான வடிவமைப்பு வாடிக்கையாளர்களின் கழுத்தில் கச்சிதமாக பொருந்தும் வகையில் இருக்கிறது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பான அம்சங்களை பார்ப்போம்.\nகூகுள் நம் அனைவரையும் கெடுக்கிறது: பிரதமர் மோடி உரை\nடியூன் ஃபிளெக்ஸ் ப்ளூடூத் நெக்பேண்ட் ஹேட்போன் அம்சம்\n2718 ரக சிலிகான் கொண்ட மைக்ரோபோன்\nவியர்வை மற்றும் வாட்டரி ரெசிஸ்டண்ட் (IPX5)\nசிரி, கூகுள் அசிஸ்டண்ட் போன்ற வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதி\n10mm N50 நியோடிமியம் காந்த சக்தி டிரைவர்கள்( சிறப்பான ஆடியோ வழங்க உதவும்)\nகுவால்காம் சிவிசி 8.0 காற்றின் சத்தத்தை குறைக்கும்.\nடியூன் ஃபிளெக்ஸ் ப்ளூடூத் நெக்பேண்ட் ஹேட்போன் மாடல் ஸ்பேஸ் கிரே, கிரீன் மற்றும் பிரான்ஸ் கிரே நிறங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நவம்பர் 26(இன்று)-முதல் பிளிப்கார்ட் மற்றும் அமேசான், கோநாய்ஸ் போன்ற வலைதளங்களில் விற்பனைக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.\nஇந்த சாதனத்தின் விலை 2,199-என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,பின்பு நாய்ஸ் டியூன் ஃபிளெக்ஸ் பிரான்ஸ் கிரே வேரியண்ட் மாடல் ஆனது வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nஜெப்ரானிக்ஸ் ஜெப்-பீஸ் ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்.\n5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\nபுதிய சோனி ப்ராவியா டிவி, வயர்லெஸ் ஹெட்போன்கள் மற்றும் கேமராக்கள் அறிமுகம்.\n: அறிமுகமாகிறது புதிய வசதி\nஹெட்போன் ஜாக் உடைந்து ஸ்மார்ட்போனில் மாட்டி கொண்டதா சுலபாய் சரி செய்ய சூப்பர் டிப்ஸ���.\nஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\nஹெட்போன் வாங்குறீங்களா: சிறந்ததை தேர்வு செய்வது எப்படி\nRealme 5i: ஒபன் சேல் விற்பனைக்கு வந்தது அட்டகாசமான ரியல்மி ஸ்மார்ட்போன்.\nஅமேசான் சலுகைகள் தள்ளுபடியில் கிடைக்கும் டாப் 10 ஆடியோ கருவிகள்\nஇஸ்ரோவிற்கு 2020 ஆரம்பமே வெற்றிதான்., விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-30\nசாம்சங் ஹெட்போன்களில் சிறிய ஓட்டை : அர்த்தம் என்னென்னு தெரியுமா.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி நோட்10 லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n20 மடங்கு எடையை எளிதாக தூக்க உதவும் ரோபோட்டிக் இயந்திரம்\nஜனவரி 23: இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஎண்ணிக்கை குறைவு தான், ஆனாலும் நான் தான் நம்பர் ஒன் என்கிறார் டொனால்டு டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilmahan.com/2014/06/18/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-01-17T16:19:27Z", "digest": "sha1:P2OAOF4NK2B6UZNFBBK5O2YFQDR6BLZX", "length": 8509, "nlines": 111, "source_domain": "thamilmahan.com", "title": "மீண்டும் கட்டவிழ்க்கபடும் கொலைவெறி | Thamilmahan", "raw_content": "\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\nஅண்மையில் இலங்கையின் முஸ்லீம் மக்கள் வாழும் பகுதிகளில் நடப்பவை எவருக்கு அதிர்ச்சியளிப்பதாய் இருந்தாலும் தமிழர்க்கு எந்நவிதத்திலும் ஆச்சரியம் அளிப்பவை அல்ல.\nஇலங்கையில் இருந்து இங்கிலாந்து வெளியேறிய பின் காலத்துக்கு காலம் சிங்கள இனவாதம் கட்டவிழ்க்கப்பட்டு படுகொலைகள் அரங்கேற்றப்படுவது ஈழத்தீவின் நிதர்சனம்.\nஇந்த பின்னணியின் புறநிலையிலேயே தமிழர் வாழ்வியலை தற்பாதுகாப்பதற்க்கான ஆயுதப்போராட்டம் தமிழ்ர்களால் முன்னெடுக்கப்பட்டது.\nமேம்போக்கான நிலையில் பூகோள அரசியல் காரணங்களை ஒட்டி,பயங்கரவாதமாக உருக்கொடுக்கப்பட்ட தமிழர் விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் உலகநாடுகள் வரிசையில் நின்று முண்டுகொடுக்க மிக கொடுமையான முறையில் ஒடுக்கப்பட்டது.போரின் போது தமிழர் விடுதலைக்கான ஆயுத அமைப்பை அழிப்பதற்க்கான உத்தியாக , விடுதலைப்போர் அவசியத்திற்கு காரணமான விடுதலை வேண்டி நிக்கும் மக்களை ஒட்டுமொத்தமாய் அ���ிப்பதற்க்கான வியூகம் அமைக்கப்பட்டு கொடுரமாய் நடத்தப்பட்டது யுத்தம்.\nகுருரமாய் நிகழ்த்தப்பட்ட அந்த யுத்தத்தின் இறுதியில் ஈழ மக்கள் அழிந்துபோக அம்மக்களால் நிகழ்த்தப்பட்ட ஆயுதப்போராட்டமும் நீர்த்துபோனது.மீதமிருக்கும் ஈழமக்கள் நகரும் ஒவ்வொரு நாழினதும் இடைவெளிக்குள் சத்தமில்லாமால் சரிக்கட்டப்படுகிறார்கள்.\nஅரைநூற்றாண்டாய் குரூர கூட்டுக்கொலைகள் புரிந்துவந்த சிங்கள இனவாதம் தமிழ் பேசும் இஸ்லாமிய மக்களை தாக்க ஆரம்பித்திருப்பது சமைக்கப்பட்ட விதிகளூடேயே நிகழ்கிறது.\nபலமானதாய் உருவெடுத்திருக்கும் சிங்கள இனவாதத்திடமிருந்து தப்பிக்க வழியற்ற நிலையில் தமிழ்பேசும் இஸ்லாமிய மக்கள் தற்காப்புக்காய் ஆயுதம் எடுக்கவேண்டும் என்பதே சிங்களத்தின் திட்டம்.\nஆயுதம் தூக்கிய நிலையில் அம்மக்கள் மீது முழுநிலையில் நிகழ்த்தப்படும் கட்டமைக்கப்பட்ட யுத்தம் ,இலங்கையை சிங்களவரை தவிர வேறு எவரும் இல்லாத்தீவாக்கும்.\nஎல்லாமே நிகழ்ந்தேறிய பின்னர் குரல் கொடுக்கும் வழக்கமுள்ள சர்வதேசம் சிங்களத்தை மிகவிரைவில் தட்டிகேக்காவிட்டால் கட்டுப்படுத்தமுடியாத எதிர்விளைவுகளை இன்று நடக்கும் நிகழ்வுகள் உருவாக்கும்.\nThamilmahanக்காக – அழலாடி இளவல்-\nஅரசியல் நாடகம் இனப்படுகொலை காதல் சீனா தமிழர் இனப்படுகொலை தமிழ் தேர்தல் பிரபாகரன் பொதுநலவாய நாடுகள் போராட்டம் மாணவர்கள் மாவீரர் நாள் முள்ளிவாய்க்கால் முற்றம் லண்டன் விடுதலை\nபகுப்பு Select Category ஈழம் (62) எம்மை சுற்றி (30) கிறுக்கல்கள் (17) விசனம் (2) புலம் (27) பெருநிலம்(தமிழகம்) (44) ரசித்தவை (7) எனக்கு பிடித்த வேதங்கள் (2) மாதங்கி M.I.A (3)\nதமிழனை அடிமையாய் பேண தொடரும் சூழ்ச்சிகள்\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2455554", "date_download": "2020-01-17T16:49:04Z", "digest": "sha1:JHTP5UFSEQXKQHZYG2RZW46KYF5HXZNB", "length": 15387, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "மசூதி குண்டு வெடிப்பு: பாக்.,கில் பலி 15| Dinamalar", "raw_content": "\nசென்னை: தனியார் கல்லூரியில் ஆந்திரா மாணவர் தற்கொலை 1\nஇந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம் 2\nநிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு 4\nஜி சாட் 30 வெற்றி : இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் 5\nவில்சன் கொல���யில் முக்கிய புள்ளி கைது 15\nஜார்கண்டில் உணவில் விஷம் : ஜவான்கள் 40 பேர் பாதிப்பு 3\nசி.ஏ.ஏ., பற்றி 10 வரி பேச முடியுமா: ராகுலுக்கு நட்டா சவால் 23\nநிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.,1 ல் தூக்கு 9\nஅதிபரை விமர்சித்த ஆடியோ கசிவு : உக்ரைன் பிரதமர் ... 2\nமசூதி குண்டு வெடிப்பு: பாக்.,கில் பலி 15\nகராச்சி: பாக்.,கின் பலூசிஸ்தான் மாகாணத்தில், கவுஸாபாத் என்ற இடத்தில் உள்ள மசூதியில், நேற்று மாலை, தொழுகை நடந்து கொண்டு இருந்தது.அப்போது, சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில், போலீஸ் டி.எஸ்.பி., உட்பட 15 பேர் பலியாகினர்; மேலும், 20 பேர் காயம் அடைந்தனர்.போலீஸ் அதிகாரியை குறி வைத்து தான், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக, உள்ளூர் பத்திரிகைகள், செய்தி வெளியிட்டுள்ளன.\nபட்ஜெட் மதிப்பீட்டு நிதி; இந்தியாவுக்கு ஐ.நா சபை நன்றி(8)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற���சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபட்ஜெட் மதிப்பீட்டு நிதி; இந்தியாவுக்கு ஐ.நா சபை நன்றி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/126060-investment-in-mutual-fund-save-your-money", "date_download": "2020-01-17T17:04:46Z", "digest": "sha1:7VCSBRSNYEPZ5TA2QNCZPRZKY3EZRRRE", "length": 12559, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 04 December 2016 - மணி மேனேஜ்மென்ட்! - 1 | Investment In Mutual Fund and Save your Money - Nanayam Vikatan", "raw_content": "\nமாற வேண்டிய காலகட்டம் இது\nநொடித்த பஸ் பாடி பிசினஸ்... - நிமிரவைத்த எல்.இ.டி லைட்\nகடன் வாங்கும் அளவு... கரெக்ட் பார்முலா\nகடன் வாங்கிட்டு எப்படியெல்லாம் சமாளிப்பாங்க\nமார்க் சக்கர்பெர்க்... தனியொரு தலைவன்\nபிட்காயின்... கண்ணுக்குத் தெரியாத கம்ப்யூட்டர் பணம்\nபணமில்லா பரிவர்த்தனை... முன்மாதிரியாகத் திகழும் ஹட்சன்\n 5 முக்கிய செக் லிஸ்ட்\n2000 ரூபாய் நோட்டு... மக்கள் என்ன சொல்கிறார்கள்\nநாணயம் விகடன்... அன்று முதல் இன்று வரை..\nகோடீஸ்வரர்கள் எதில் முதலீடு செய்கிறார்கள்\nவால்ட் டிஸ்னி மாதிரி வரவேண்டும்\n‘பொன்ப்யூர் கெமிக்கல்’ பொன்னுசாமியின் வெற்றிக் கதை\nவெற்றியைத் தேடித் தந்த தோல்விகள்\nஐடியா முதல் ஐபிஓ வரை\nசெல்லாத ரூபாய் நோட்டுகளும்... சொல்லாத விஷயங்களும்\nபுதிய பினாமி தடைச் சட்டம்: - நிஜத்துக்கு வரப்போகும் நிழல் மனிதர்கள்\nராகேஷ் ஜீன்ஜீன்வாலா... இந்தியாவின் பஃபெட்\nடாப் புள்ளி விவரங்கள் - டாப் 10 பிராண்ட்கள்\nஉங்கள் போர்ட்ஃபோலியோவில�� அவசியம் இருக்க வேண்டிய 12 ஃபண்டுகள்\nஒரே வருஷத்துல ரெண்டு மடங்கு\nகறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை: மியூச்சுவல் ஃபண்டில் முதலீடுகள் அதிகரிக்கும்\nசக்சஸ் தரும் சரியான நிதித் திட்டமிடல்\nமுதலில் காப்பீடு... அப்புறம் முதலீடு\nஷேர்லக்: டாடா நிறுவனத்தில் புது குண்டு\nமுதலீட்டுக்கு வாய்ப்புள்ள 12 பங்குகள்\n - திருப்பூர் ரியல் எஸ்டேட்\nசொத்து வாங்கும் போது... சமரசம் செய்யக் கூடாத 5 விஷயங்கள்\nஅசத்தல் ஐ.டி. துறை வேலை வாய்ப்புகள்\nஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்\nதங்கமும், வெள்ளியும் எந்தத் திசை நோக்கி..\nஅப்பாவின் கிரெடிட் கார்டு... மகன் பயன்படுத்தினால் பிரச்னை வருமா\nசெல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்\nசெல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்\n - 25 - அத்தியாவசியமான அவசர கால நிதி\n - 24 - மொத்தக் குடும்பத்துக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் அவசியம்\n - 23 - டேர்ம் பாலிசி... முதலீட்டுக் காவலன்\n - 22 - அதிக லாபம் தரும் அஸெட் அலோகேஷன்\n - 21 - வரிச் சலுகை முதலீடுகள்\n - 20 - பங்குச் சந்தை முதலீடு சூதாட்டமா\n - 19 - ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்... ரிஸ்க்குக்கு ஏற்ற ரிவார்ட்\n - 18 - முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற பேலன்ஸ்டு ஃபண்ட்\n - 17 - வங்கி சேமிப்புக் கணக்கைவிட அதிக லாபம் தரும் லிக்விட் ஃபண்ட்\n - 16 - டாக்ஸ் ஃப்ரீ பாண்ட்: ரிஸ்க் இல்லாத, வரி இல்லாத முதலீடு\n - 15 - அரசு தங்கக் கடன் பத்திரங்கள்... லாபம் தரும் முதலீடா\n - 14 - வருமான வரிச் சலுகை தரும் சேமிப்புப் பத்திரம்\n - 13 - கிஸான் விகாஸ் பத்திரம்... 112 மாதங்களில் இரு மடங்கு\n - 12 - தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம்\n - 11 -தபால் அலுவலக டைம் டெபாசிட்\n - 10 - முதியோருக்கு ஏற்ற மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்\n - 9 - பெண் குழந்தைகளுக்கு கைகொடுக்கும் செல்வ மகள் சேமிப்பு திட்டம்\n - 8 - கம்பெனி டெபாசிட்... ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட கூடுதல் வருமானம்\n - 7 - வங்கி எஃப்டி-யை ஏன் அதிகம் விரும்புகிறோம்\n - 6 - அஞ்சலகத் தொடர் சேமிப்புத் திட்டம்\n - 5 - வங்கி தொடர் சேமிப்புத் திட்டம்\n - 4 - வங்கி சேமிப்பு கணக்கு... வருமானத்துக்கு வரி உண்டா\n - 3 - வங்கி சேமிப்புக் கணக்கு எதற்கெல்லாம் அபராதம்\n - 2 - வங்கி சேமிப்புக் கணக்கு ஏன் அவசியம்\nஉங்கள் பணம் உங்களுக்காக உழைக்கட்டும்சி.சரவணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2020-01-17T15:39:23Z", "digest": "sha1:JBATJMOCYBVGOQLIDEIMTX7BJ557XOLZ", "length": 9348, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட 400 வீடுகளை தமிழர்களிடம் பிரதமர் ஒப்படைத்தார் |", "raw_content": "\nதன்னலனை காட்டிலும் தேச நலனே முக்கியம்\nமம்தா பானர்ஜி ஒரு பேய்\nபாகிஸ்தானை பாதுகாப்பதை காங்கிரஸ் வழக்கமாக்கி கொண்டுள்ளது\nஇலங்கையில் இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட 400 வீடுகளை தமிழர்களிடம் பிரதமர் ஒப்படைத்தார்\nஇலங்கையில் நடைபெற்ற உச்சக்கட்டபோருக்கு பின்னர் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த தமிழ்மக்களுக்கு இந்தியாவின் நிதியுதவியுடன் 50 ஆயிரம் வீடுகளை கட்டித்தர அரசு முன்வந்தது.\nஇவற்றில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதுவரை 46 ஆயிரம் வீடுகள் கட்டி ஒப்படைக்கப் பட்டன.\nபின்னர் வரும் 2020-ம் ஆண்டுக்குள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தேயிலைத்தோட்ட தொழிலாளர்களுக்கு 55 ஆயிரம் விடுகளை கட்டித்தரும் செயல் திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு உருவாக்கப் பட்டது.\nஇதுதவிர, உவா மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு இந்திய மற்றும் இலங்கை அரசின் உதவியுடன் 4 ஆயிரம்வீடுகள் கட்டித் தரவும் முடிவு செய்யப்பட்டது.\nஇருநாட்டு அரசுகள் சார்பில் பயனாளிகளுக்கு தவணைமுறையில் 9 லட்சத்து 50 ஆயிரம் (இலங்கை) ரூபாய் பணம் தந்து இந்த வீட்டுதிட்டத்தை நிறைவேற்றப்படுகிறது.\nஇவ்வகையில், உவா மாகாணத்துக்கு உட்பட்ட துன்சிநானே, நுவரெலியா பகுதிகளில் கட்டிமுடிக்கப்பட்ட 400 வீடுகளை பயனாளிகளுக்கு முதல் தவணையாக வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.\nடெல்லியில் இருந்து காணொலி (வீடியோ கான்பிரன்சிங்) வழியாக பிரதமர் நரேந்திரமோடி பயனாளிகளுக்கு இந்த வீடுகளை ஒப்படைத்து உரையாற்றினார்.\nஅடுத்த ஆண்டுக்குள் மத்திய அரசில்புதிதாக 2 லட்சத்து…\nஇலங்கை செல்ல தயாராகும் என்.எஸ்.ஜி\nமோடி வீடு உண்மையான பயனாளிகள் மட்டுமே பயனடைவதற்கு,…\nவேசக்’ தினத்தை முன்னிட்டு, மே மாதம் மோடி இலங்கை பயணம்\nகடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை…\nநரேந்திர மோடியே 21ம் நூற்றாண்டின் வலிமை ...\nநீங்கள் டெல்லிக்கு வாங்க விவாதிப்போம்\nநாங்கள் ஒரேந��ள் இரவில் எந்த சட்டத்தைய� ...\nநீங்கள் கோஷங்களை எழுப்புவது என்றால் ப� ...\nமோடியின் பேச்சை மாணவர்கள் கட்டாயம் கே� ...\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற ...\nதன்னலனை காட்டிலும் தேச நலனே முக்கியம்\nமம்தா பானர்ஜி ஒரு பேய்\nபாகிஸ்தானை பாதுகாப்பதை காங்கிரஸ் வழக் ...\nதேசிய தலைவராக ஜே.பி. நட்டா வரும் 20-ந்தேத� ...\nடிரம்ப், அடுத்தமாதம் இந்தியா வருகை\nதமிழகத்தில் சாலைவிபத்துகள் 29 சதவீதம் க ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nநமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு\nமுட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது ...\nபாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1126174.html", "date_download": "2020-01-17T15:51:37Z", "digest": "sha1:XRWVQ32S4ZLTTAT3RVVX7HLIPBI7T2RG", "length": 12340, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "சிரிய மனிதப் படுகொலைகளை நிறுத்துமாறு ஐ.நா சபையிடம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை..!! – Athirady News ;", "raw_content": "\nசிரிய மனிதப் படுகொலைகளை நிறுத்துமாறு ஐ.நா சபையிடம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை..\nசிரிய மனிதப் படுகொலைகளை நிறுத்துமாறு ஐ.நா சபையிடம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை..\nசிரியாவில் இடம்பெற்று வருகின்ற மனிதப் படுகொலைகளை நிறுத்துமாறும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை செயலகம் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி உலக நாடுகளின் உதவியுடன் முன்மொழியப்பட்டுள்ள யுத்த நிறுத்த முயற்சிகளை யதார்த்தமாக்குமாறும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஐ.நா. செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி திருமதி. நினா பிராண்ட்ஸ்ட்ராபுக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அனுப்பி வைத்துள்ள விசேட கடிதத்தில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐ.நாவின் செயலாளர் நாயகம் ‘சிரியா உலகத்தின் ஒரு நரகம்’ என்று குறிப்பிடுகின்ற அளவிற்கு மிக மோசமாக அப்பாவி பொது மக்கள் அங்கு கொலை செய்யப்படுகின்றனர். விசேடமாக சிறுவர்களும், பெண்களும் படுகொலை செய்யப்படுகின்றனர்.\nஇதற்குப் பொறுப்பான அனைத்துத் தரப்புக்களும் உடனடியாக யுத்த நிறுத்தத்தில் ஈடுபட்டு மேலும் மனிதப் படுகொலைகள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், ஐ.நா. சபை முழுமையாக இதனை ஒரு மிக முக்கிய – அவசர விடயமாக கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் – என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபொருளாதார முகாமைத்துவ குழுவை கலைக்குமாறு ஜனாதிபதி வலியுறுத்தல்\nதென்கொரியாவில் ஊழல் வழக்கில் முன்னாள் பெண் அதிபருக்கு 30 ஆண்டு சிறையா\nஎமது விமானப்படையின் பங்களிப்பு போற்றத்தக்கது\nபுதிய நுளம்பு வகை கண்டுபிடிப்பு\nகட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சியளிக்கின்றன – அமைச்சர் டக்ளஸ்\nகந்தரோடை அருள்விநாயகர் சனசமூக நிலைய கௌரவிப்பு விழா\n5 வருடமாக தொடர்ந்து வல்வை பட்டப்போட்டியில் முதலிடம் பிடித்த இளைஞன்\nகஞ்சா வைத்திருந்த பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட இருவர் கைது\nஅச்சுவேலி கைத்தொழில் பேட்டையைப் பார்வையிட்டார் விமல் வீரவன்ச\nதமிழ்த் தேசிய அரசியலைச் சீரழிக்கும் ‘சாதிய மதவாத’ அழுக்கு \nசிரியாவில் கடும் சண்டை – ஒரே நாளில் 39 பேர் உயிரிழப்பு..\nவடக்குக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் விமல்\nஎமது விமானப்படையின் பங்களிப்பு போற்றத்தக்கது\nபுதிய நுளம்பு வகை கண்டுபிடிப்பு\nகட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சியளிக்கின்றன – அமைச்சர்…\nகந்தரோடை அருள்விநாயகர் சனசமூக நிலைய கௌரவிப்பு விழா\n5 வருடமாக தொடர்ந்து வல்வை பட்டப்போட்டியில் முதலிடம் பிடித்த இளைஞன்\nகஞ்சா வைத்திருந்த பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட இருவர் கைது\nஅச்சுவேலி கைத்தொழில் பேட்டையைப் பார்வையிட்டார் விமல் வீரவன்ச\nதமிழ்த் தேசிய அரசியலைச் சீரழிக்கும் ‘சாதிய மதவாத’ அழுக்கு \nசிரியாவில் கடும் சண்டை – ஒரே நாளில் 39 பேர் உயிரிழப்பு..\nவடக்குக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் விமல்\nஅரசியலுக்கு அடிபோடுகிறாரா மீரா மிதுன்.. வைரலாகும் சீமானுடன் எடுத்த…\nகல்யாணமாகி ஒரு முத்தம் கூட இல்லை.. பக்கத்திலும் வரமுடியலை..…\nஆஸ்திரேலியாவில் திடீர் மழை – காட்டுத்தீயின் தாக்கம்…\nஉக்ரைன் பிரதமர் ஒலெக்ஸி ஹான்சருக் திடீர் ராஜினாமா..\nசேவல் சண்டையின் போது சேவல் காலில் கத்தி கட்டக்கூடாது- ரோஜா…\nஎமது விமானப்படையின் பங்களிப்பு போற்றத்தக்கது\nபுதிய நுளம்பு வகை கண்டுபிடிப்பு\nகட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சியளிக்கின்றன – அமைச்சர்…\nகந்தரோடை அருள்விநாயகர் சனசமூக நிலைய கௌரவிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=2030&catid=60&task=info", "date_download": "2020-01-17T15:46:13Z", "digest": "sha1:XJBF3IRVK2RZCNM3RUWYTFA3OFC5XHRE", "length": 8635, "nlines": 117, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் தரம் Dosimetry Calibration Laboratory service\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nதொலைநகல் இலக்கங்கள்:+94 12 533 448\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2019-04-12 06:34:14\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஏற்றுமதியாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுதல்\nஏற்றுமதிச் செயன்முறைகள் மற்றும் பொதியிடல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2020-01-17T16:06:00Z", "digest": "sha1:FMPAUWDLIQLDJ2PE7GROAMZYZZ75YPJI", "length": 6250, "nlines": 87, "source_domain": "www.thamilan.lk", "title": "தமிழர்களின் கன்னியா உரிமைப்பேராட்டத்திற்கு தடை விதித்தது பாதுகாப்பு தரப்பு - நீதிமன்றத்தில் தடை அனுமதியை பெற்றது - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nதமிழர்களின் கன்னியா உரிமைப்பேராட்டத்திற்கு தடை விதித்தது பாதுகாப்பு தரப்பு – நீதிமன்றத்தில் தடை அனுமதியை பெற்றது\nதிருகோணமலை – கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் ஆலயத்தை பாதுகாக்க வலியுறுத்தி இன்று காலை முன்னெடுக்கப்படவிருந்த போராட்டம் நீதிமன்றத் தடை மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது.\nகடுமையான பொலிஸ், இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியில் வழிபடவும் அனுமதி மறுக்கப்பட்டதால் மக்கள் வீதிகளில் அமர்ந்து வழிபாட்டுடன், எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.\nஇதேவேளை, போராட்டத்திற்கும், அங்கு பௌத்த விகாரை கட்டத் தடையும் விதிக்கப்பட்டதாக பொலிஸாரால் சிங்களத்தில் எழுதப்பட்ட ஆவணங்கள் காண்பிக்கப்பட்ட போதும் அதனை மக்கள் ஏற்க மறுத்திருந்தனர்.\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா இலங்கை சம்பவங்களுக்கு கவலை வெளியிட்டார் \nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா இலங்கை சம்பவங்களுக்கு கவலை வெளியிட்டார் \nகொழும்பில் குண்டுவெடிக்கவுள்ளதாக தொலைபேசியில் தெரிவித்தவர் கைது \nகொழும்பில் குண்டுவெடிக்கவுள்ளதாக தொலைபேசியில் தெரிவித்தவர் கைது \nபொங்கல் குறித்த அறிக்கையால் சர்ச்சை\nயுக்��ைன் பயணிகள் விமானத் தாக்குதல் பொறுப்புக்கூறலுக்கு வலியுறுத்தல்\nகுறைகேள் அதிகாரியாக ( ஓம்புட்ஸ்மன் ) முன்னாள் டீ ஐ ஜி விக்கிரமசிங்கவை நியமித்தார் ஜனாதிபதி \nமுல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் பொங்கல் விழா \nமுல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் பொங்கல் விழா \n” மீன்பிடித் துறைமுகங்களின் அலுவலகக் கட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சி” – அமைச்சர் டக்ளஸ் \nஇலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக கோபால் பாக்லே \nமுல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் தைப்பொங்கல் நிகழ்வு\n” கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவோம் என கூறுக்கொண்டு திரிகின்றனர். அவர்களுக்கு நான் செருப்பால் தான் பதில் சொல்வேன்’ – கல்முனை விகாராதிபதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://livecinemanews.com/jayam-ravis-comali-trailer-teased-actor-rajinikanth-about-his-political-statement/", "date_download": "2020-01-17T15:53:27Z", "digest": "sha1:EXFOTP2WFGN3XNHJV7O7K7SZ6UHHQCEJ", "length": 6268, "nlines": 117, "source_domain": "livecinemanews.com", "title": "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை கலாய்க்கும் ஜெயம் ரவியின் கோமாளி திரைப்படத்தின் ட்ரைலர் ~ Live Cinema News", "raw_content": "\nHome தமிழ் சினிமா செய்திகள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை கலாய்க்கும் ஜெயம் ரவியின் கோமாளி திரைப்படத்தின் ட்ரைலர்\nin தமிழ் சினிமா செய்திகள்\nடிகர் ரஜினிகாந்தை கலாய்க்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தின் ட்ரைலர்.\nநடிகர் ஜெயம் ரவி பல்வேறு வேடங்களில் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படமான கோமாளி டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டது.\nஇதில் நடிகர் ஜெயம் ரவி 16 வருடங்கள் கோமாவில் இருந்து மீண்டு எழுந்து வந்த உடன் யோகி பாபு உடன் இணைந்து தனது பழைய நண்பர்களையும், தோழிகள் மற்றும் காதலிகளை சந்தித்து பழைய சம்பவங்களை பற்றி உரையாடுவது போன்ற நகைச்சுவை காட்சிகள் இடம்பெற்றுள்ளது.\nஇதில் உச்சமாக ஒரு காட்சியில் நடிகர் ஜெயம் ரவிக்கு தான் எந்த ஆண்டில் தற்போது இருப்பது இருக்கிறேன் என்ற சந்தேகத்தை யோகிபாபு உடன் எழுப்புவார்.\nஅப்போது, அதை நிரூபிக்கும் பொருட்டு யோகிபாபு தொலைக்காட்சியை ஆன் செய்து அதில் நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது அரசியல் பிரவேசம் குறித்த தகவலை வெளியிட்ட அந்த காட்சிகள் ஓடுகின்றன.\nஅதற்கு ஜெயம் ரவி யாரை ஏமாற்றப் பார்க்கிறாய் இது 1996 ஆம் ஆண்டு என்று கூறுவது போன்ற காட்சி அமைந்துள்ளது.\nஇது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் 1996 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை தான் அரசியலுக்கு வருவதாக கூறுவதை கிண்டல் செய்வது போன்று அமைந்துள்ளது.\nஇதற்கு ரஜினி ரசிகர்கள் எத்தகைய எதிர்வினையாற்றுவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஇதையும் பாருங்க: Comali Trailer\nமாஸ்டர் செகண்ட் லுக் போஸ்டர் செய்த சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/tata-sky-launches-200-channels-for-rs-153-022944.html", "date_download": "2020-01-17T16:12:14Z", "digest": "sha1:ZTAR7UUGYY4ZWRSRCB5MUJ7ENMTVDKMJ", "length": 19937, "nlines": 263, "source_domain": "tamil.gizbot.com", "title": "மலிவு விலையில் நேரலை, திரைப்படம், 200சேனல்கள் வழங்கும் டாடா ஸ்கை.! | Tata Sky Launches 200 Channels for Rs 153 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n5 hrs ago போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\n6 hrs ago 5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\n8 hrs ago இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இருக்கா: அறிமுகமாகிறது புதிய வசதி\n9 hrs ago ஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\nNews நிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nSports ISL 2019-20 : முடிஞ்சா கோல் அடிச்சுப் பாரு... நார்த் ஈஸ்ட்டை துவம்சம் செய்த சென்னை\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமலிவு விலையில் நேரலை , திரைப்படம், 200சேனல்கள் வழங்கும் டாடா ஸ்கை.\nடாடா ஸ்கை நிறுவனம் தற்போது, புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றது. இதில் ஏராளமான சலுகைகளும் கி��ைக்கின்றது. மேலும், டிடிஹெச் துறையிலும் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டு வருகின்றது. இதில் ஏராளமான மாறுதல்களும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது, குறைந்த கட்டணத்தில் டாடா ஸ்கை நிறுவனம், வீட்டில் இருந்தபடி ஆலய தரிசனம், நேரலை டிவிகள், திரைப்படம், 200 சேனல்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் வழங்குகின்றது. குறைந்த விலைக்கு இத்தன சேனல்களையும் டாடா ஸ்கை வழங்குவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்யடைந்துள்ளனர்.\nடிடிஹெச் துறையில் அதிக வாடிக்கையாளர்களை டாடா ஸ்கை நிறுவனம் தன் வசம் வைத்துள்ளது. பல்வேறு புதிய பிளான்களையும் டாடா ஸ்கை நிறுவனம் அறிவித்து வருகின்றது. இது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியயை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது. இந்நிலையில் தற்போது, அறிவிப்பையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி அதிர வைத்துள்ளது. எஸ்டி மற்றும் ஹெச்டி சேனல்களையும் வழங்கி வருகின்றது.\nஎஸ்டி தீர்மானத்தில் சேனல்கள் வழங்கப்படுகின்றது_ இதில் 29 டிடி சேனல்கள், 166 எப்டிஏ (ஏர்பிரீ சேனல்) வழங்கப்படுகின்றது. மேலும் டாடா ஸ்கையின் 5 சேனல்களும் கிடைக்கின்றது.\nடாடா ஸ்கை தரிசனம் இதில் அடங்கும் . ஷீர்டி, சித்திவிநாயக், ஜோதிர்லிங்கா ஆலயம், இஸ்கான் கோயில், ஓம்கரேஷ்வர், மகாகலேஷ்வர் மற்றும் உள்ளிட்டவைகளில் இருந்து நேரடி ஒளிபரப்பையும் காணலாம். டாடா ஸ்கை கிட்ஸ் சினிமா, டாடா ஸ்கை போஜ்புரி சனிமா, டாடா ஸ்கை ஷோ பிஸ் மற்றும் டாடா ஸ்கை குடும்ப ஆரோக்கியம் ஆகியவை இந்த தொகுப்பின் ஒரு பகுதியாகும். இது முதலில் ட்ரீம்.டி.டி.எச்.\nசந்திராயன்-2 மாஸ் ஹிட்டாகும்-மயில்சாமி அண்ணாதுரை திட்டவட்டம்.\nடாடா ஸ்கை சமீபத்தில் தனது வாட்ச் போர்ட்டலை அறிமுகப்படுத்தியது. அங்கு சந்தாதாரர்கள் நேரடி டிவி, திரைப்படங்கள் மற்றும் டாடா ஸ்கை டி.டி.எச் வழங்கும் பிற உள்ளடக்கங்களைப் பார்க்க முடியும். நிறுவனம் சமீபத்தில் டாடா ஸ்கை பிங்கையும் அறிமுகப்படுத்தியது. இது இலவச அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக் மற்றும் ஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ, ஈரோஸ் நவ் மற்றும் பல போன்ற OTT தளங்களில் இருந்து உள்ளடக்கத்தை தொகுக்கிறது.\n100 எம்பிபிஎஸ் வேகம்:ரூ.500க்கு குறைந்த பிளானை அறித்த எக்ஸிடெல்.\nஎன்.சி.எஃப் அல்லது நெட்வொர்க் கொள்ளளவு கட்டணம் என்பது சந்தாதாரர்கள் தொடர்ந்து டிவி பார்ப்பதற்கு ச���லுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகை. ஆபரேட்டரைப் பொருட்படுத்தாமல், என்.சி.எஃப் ரூ .153 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (வரி உட்பட). புதிய விதிகள் தொடங்கப்பட்டதும், ஆபரேட்டகள் சுமார் 150 சேனல்களை இலவசமாக வழங்கத் தொடங்கியுள்ளனர். இப்போது, ​​ஆரம்ப ஸ்லாப்பில் 200 சேனல்களை டாடா ஸ்கை வழங்குகின்றது.\nஜியோவிற்கு போட்டியாக ஏ.சி.டி அறிமுகப்படுத்தும் ஸ்டீரிம் டிவி 4கே. என்னென்ன சிறப்பு வாங்க பார்ப்போம்\nடிடிஹெச் சேவை மேம்பாடு :\nஇந்நிலையில் டாடா ஸ்கை நிறுவனம் தனது டிடிஹெச் சேவைகளையும் மேம்படுத்தும் வகையில், புதிய அறிவிப்புகளையும் டாடா ஸ்கை நிறுவனம் அசத்தி வருகின்றது. டாடா ஸ்கை நிறுவனம் மற்ற நிறுவனங்களை காட்டிலும் குறைந்த விலையில் அதிரடியாக பல்வேறு சலுகைகளையும் வழங்க வருகின்றது குறிப்பிடதக்கது.\nபோயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTata Sky Binge+ ஆண்ட்ராய்டு டிவி Set-Top Box இந்தியாவில் அறிமுகம்\n5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\nடாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\n: அறிமுகமாகிறது புதிய வசதி\nசேனல் கட்டணத்தை குறைத்து மகிழ்ச்சி தந்த சன்டைரக்ட்.\nஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\nகூடுதல் சலுகையோடு அன்லிமிடெட் பிராட்பேண்ட்டை வழங்கி தெறிக்கவிட்ட டாடா ஸ்கை.\nRealme 5i: ஒபன் சேல் விற்பனைக்கு வந்தது அட்டகாசமான ரியல்மி ஸ்மார்ட்போன்.\n20நீண்ட கால பிளான்களை அறிவித்து மிரட்டிய டாடாஸ்கை- பயனர்கள் குஷியோ குஷி.\nஇஸ்ரோவிற்கு 2020 ஆரம்பமே வெற்றிதான்., விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-30\nஏர்டெல்லுக்கு ஆப்பு வைக்க வந்தாச்சு டாடா ஸ்கையின் பிங்க்+.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி நோட்10 லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபறக்கும் தட்டில் பறந்த ஏலியன்கள்\n20 மடங்கு எடையை எளிதாக தூக்க உதவும் ரோபோட்டிக் இயந்திரம்\nவாழ்க்கையின் வெற்றிக்கு இதை பின்பற்றவும்-சுந்தர் பிச்சையின் டாப் 10 விதிகளை போட்டு உடைத்த தொழிலதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/pakisthan", "date_download": "2020-01-17T16:20:57Z", "digest": "sha1:YFNXJ3IPGEUCQJO45AQQGSHAOTUFQ63Z", "length": 8976, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "Pakisthan: Latest Pakisthan News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளாஷ்பேக் 2018.. உலக அரசியலை கலக்கிய முக்கிய சந்திப்புகள்.. ஒரு பார்வை\nநபிகள் பற்றி தவறாக பேசிய பெண்.. தூக்கு தண்டனையை ரத்து செய்ததால் கலவரத்தில் குதித்த பாக். மக்கள்\nஎன் காதலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்.. பாலில் விஷம் வைத்து 17 பேரை கொன்ற பெண் வாக்குமூலம்\nஉலகை உலுக்கிய பெஷாவர் பள்ளித் தாக்குதல் நாள்.... இன்றும் பாக்.-ல் 8 பேருக்கு தூக்கு\nலஷ்கர் தலைவர் சயீத்துடன் பாக். டிவி விவாதத்தில் மோதிய மணிசங்கர அய்யர்\nபாக்.: தீவிரவாதிகள் தாக்குதலில் 41 பேர் பலி\nகராச்சியில் பயங்கர வன்முறைதுப்பாக்கிச் சூட்டில் 30 பேர் பலி\nஉல்மரை கடைசியாக சந்தித்த இருவர்பத்திரிக்கையாளர்கள்- பாக் டிவி கூறுகிறது\nஉலகக் கோப்பை இறுதிப் போட்டிகள்-ஒரு ஃபிளாஷ்பேக்\nபாக்.தூதரகத்தில் கூடுதல் பாதுகாப்பு இல்லை\nபாக்.தூதரகத்தில் கூடுதல் பாதுகாப்பு இல்லை\nஇந்தியக் கடலில் மீன்பிடித்த பாக். மீனவர்கள் கைது\nபாக். சிறையில் 1,000 இந்தியர்கள்\nகொழும்பு வருகிறார் பாக். ராணுவத் தளபதி\nபாக்.கில் நிலநடுக்கம் ... 2 பேர் சாவு\nஇந்தியா, பாக். ரயில் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு\nபாக். செல்லும் ஹூரியத் குழுவினர் பெயர் அறிவிப்பு\nபாக். ஆதரவு தீவிரவாதிகள் கைது\nபாக். செல்கிறது இந்திய உயர்மட்டக் குழு\nகாஷ்மீர் பிரச்சனையை உடனடியாக தீர்க்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2044459", "date_download": "2020-01-17T15:36:30Z", "digest": "sha1:OZ2QWQVOC3BOQ3HW3FNQH46M37MKK72F", "length": 3623, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழரசன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழரசன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:42, 29 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 3 ஆண்டுகளுக்கு முன்\n15:37, 29 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nதென்காசி சுப்பிரமணியன் (பேச்சு | பங்களிப்புகள்)\n15:42, 29 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nதென்காசி சுப்பிரமணியன் (பேச்சு | பங்களிப்புகள்)\n'''தமிழரசன்''' தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் நிறுவனர்களில் ஒரு��ர். அதன் பொதுச் செயலர் பொறுப்பிலிருந்தவர். அக்கட்சியின் ஆயுதப்பிரிவாக '[[தமிழ்நாடு விடுதலைப் படை']]யை நிறுவியவர். இந்தியாவிலிருந்து தமிழ்நாடு 'அரசியல் விடுதலை' பெற வேண்டும் எனும் கருத்தியலை மார்க்சிய இலெனினிய சிந்தனையோட்டத்தின் வழியே முன்வைத்தவர் என்ற வகையிலும் அதற்கான போராட்டத்தில் நடைமுறைத் தீவிரம் மிக்கவர் என்ற வகையிலும் தமிழ்நாட்டு வரலாற்றில் இவர் குறிப்பிடத்தகுந்தவராவார்.\n== நக்சல் இயக்கத்தில் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2646594", "date_download": "2020-01-17T15:48:03Z", "digest": "sha1:JA6TBKSRIQ5YXVQWQV5OJERBWYOVJH53", "length": 4224, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பிசினஸ் லைன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பிசினஸ் லைன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:04, 1 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம்\n52 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 11 மாதங்களுக்கு முன்\n14:03, 1 பெப்ரவரி 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n14:04, 1 பெப்ரவரி 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n'''''தி பிசினஸ் லைன்''''' ([[ஆங்கிலம்]]:The Business Line) [[சென்னை|சென்னையைத்]] தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழி செய்தித்தாள். ''[[த இந்து]]'' [[நாளிதழ்|நாளிதழை]] வெளியிடும் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனமே இச்செய்தித்தாளின் பதிப்பாளர். இது இந்தியாவின் ஆங்கில வணிக செய்தித்தாள்களுள் விற்பனையில் இரண்டாமிடத்தில் உள்ளது.\n''இந்திய வாசகர்கள் ஆய்வு 2017'' அறிக்கையின்படி 7.75 லட்சம் பேர் பிசினஸ் லைன் நாளிதழின் வாசகர்களாக உள்ளனர். பிசினஸ் லைன் இந்தியாவின் பல பகுதிகளில் 18 பதிப்புகளாக அச்சிடப்படுகிறது.{{cite web | url=https://tamil.thehindu.com/business/article26109423.ece | title=25 ஆண்டுகளை நிறைவு செய்யும் ‘பிசினஸ் லைன்’ | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2019 சனவரி 28 | accessdate=1 பெப்ரவரி 2019}}\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-01-17T15:25:12Z", "digest": "sha1:HW27PIGADBWBTM7Z7DUVJZJEIYKXYTYB", "length": 265518, "nlines": 1079, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ் விக்கிப்பீடியாவின் பயனர்களை அவர்களது பங்களிப்பிற்காகப் பாராட்டவும் ஊக்குவிக்கவும் பயன்படும் கருவியே விக்கியன்பு ஆகும். விக்கியன்பின் புதிய பதிப்பான விக்கியன்பு 2.0 மூலம் அளிக்கப்பட்ட பதக்கங்களின் பட்டியல் கீழே காணப்படுகின்றது.\nஎனது பதக்கங்களின் பட்டியல் விக்கியன்பு சிறப்புப் பக்கம்\nதமிழ் விக்கிப்பீடியாவின் பயனர்களை அவர்களது பங்களிப்பிற்காகப் பாராட்டவும் ஊக்குவிக்கவும் பயன்படும் கருவியே விக்கியன்பு ஆகும். விக்கியன்பின் புதிய பதிப்பான விக்கியன்பு 2.0 மூலம் அளிக்கப்பட்ட பதக்கங்களின் பட்டியல் கீழே காணப்படுகின்றது.\nஎனது பதக்கங்களின் பட்டியல் விக்கியன்பு பதிகை\nவிக்கியன்பு 2.0 மூலம் அளிக்கப்பட்ட பதக்கங்களின் பட்டியல்\n05:51, 1 சனவரி 2016 - Shrikarsan (பேச்சு) இற்கு, மதனாஹரன் (பேச்சு) நுட்பப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n05:51, 1 சனவரி 2016 - உங்களுக்கு மதனாஹரன் (பேச்சு) நுட்பப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n05:51, 1 சனவரி 2016 - நீங்கள் Shrikarsan (பேச்சு) இற்கு நுட்பப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n08:37, 2 சனவரி 2016 - Mm nmc (பேச்சு) இற்கு, Maathavan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n08:37, 2 சனவரி 2016 - உங்களுக்கு Maathavan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n08:37, 2 சனவரி 2016 - நீங்கள் Mm nmc (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n08:59, 2 சனவரி 2016 - கி.மூர்த்தி (பேச்சு) இற்கு, L.Shriheeran (பேச்சு) அறிவியல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n08:59, 2 சனவரி 2016 - உங்களுக்கு L.Shriheeran (பேச்சு) அறிவியல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n08:59, 2 சனவரி 2016 - நீங்கள் கி.மூர்த்தி (பேச்சு) இற்கு அறிவியல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n15:24, 3 சனவரி 2016 - Ravidreams (பேச்சு) இற்கு, Shrikarsan (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n15:24, 3 சனவரி 2016 - உங்களுக்கு Shrikarsan (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம் ���ன்ற பதக்கத்தை வழங்கினார்.\n15:24, 3 சனவரி 2016 - நீங்கள் Ravidreams (பேச்சு) இற்கு சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n11:35, 4 சனவரி 2016 - Srinivasa247 (பேச்சு) இற்கு, Maathavan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n11:35, 4 சனவரி 2016 - உங்களுக்கு Maathavan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n11:35, 4 சனவரி 2016 - நீங்கள் Srinivasa247 (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n11:37, 4 சனவரி 2016 - Wwarunn (பேச்சு) இற்கு, Maathavan (பேச்சு) சிறப்புப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n11:37, 4 சனவரி 2016 - உங்களுக்கு Maathavan (பேச்சு) சிறப்புப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n11:37, 4 சனவரி 2016 - நீங்கள் Wwarunn (பேச்சு) இற்கு சிறப்புப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n14:19, 5 சனவரி 2016 - Arunnirml (பேச்சு) இற்கு, Maathavan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n14:19, 5 சனவரி 2016 - உங்களுக்கு Maathavan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n14:19, 5 சனவரி 2016 - நீங்கள் Arunnirml (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n16:08, 6 சனவரி 2016 - அப்துல் றஸ்ஸாக் (பேச்சு) இற்கு, Maathavan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n16:08, 6 சனவரி 2016 - உங்களுக்கு Maathavan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n16:08, 6 சனவரி 2016 - நீங்கள் அப்துல் றஸ்ஸாக் (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n02:00, 8 சனவரி 2016 - Hareesh Sivasubramanian (பேச்சு) இற்கு, Maathavan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n02:00, 8 சனவரி 2016 - உங்களுக்கு Maathavan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n02:00, 8 சனவரி 2016 - நீங்கள் Hareesh Sivasubramanian (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n07:51, 9 சனவரி 2016 - Mohamed ifham nawas (பேச்சு) இற்கு, Maathavan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:51, 9 சனவரி 2016 - உங்களுக்கு Maathavan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:51, 9 சனவரி 2016 - நீங்கள் Mohamed ifham nawas (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n12:32, 9 சனவரி 2016 - Magentic Manifestations (பேச்சு) இற்கு, Maathavan (பே���்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n12:32, 9 சனவரி 2016 - உங்களுக்கு Maathavan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n12:32, 9 சனவரி 2016 - நீங்கள் Magentic Manifestations (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n15:16, 11 சனவரி 2016 - உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) இற்கு, Maathavan (பேச்சு) சிறப்புப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n15:16, 11 சனவரி 2016 - உங்களுக்கு Maathavan (பேச்சு) சிறப்புப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n15:16, 11 சனவரி 2016 - நீங்கள் உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) இற்கு சிறப்புப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n02:35, 15 சனவரி 2016 - Wwarunn (பேச்சு) இற்கு, Shriheeran (பேச்சு) சிறந்த உரைதிருத்துனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n02:35, 15 சனவரி 2016 - உங்களுக்கு Shriheeran (பேச்சு) சிறந்த உரைதிருத்துனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n02:35, 15 சனவரி 2016 - நீங்கள் Wwarunn (பேச்சு) இற்கு சிறந்த உரைதிருத்துனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n07:12, 15 சனவரி 2016 - Balajijagadesh (பேச்சு) இற்கு, Maathavan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:12, 15 சனவரி 2016 - உங்களுக்கு Maathavan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:12, 15 சனவரி 2016 - நீங்கள் Balajijagadesh (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n08:33, 18 சனவரி 2016 - 5anan27 (பேச்சு) இற்கு, Nan (பேச்சு) சிறப்புப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n08:33, 18 சனவரி 2016 - உங்களுக்கு Nan (பேச்சு) சிறப்புப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n08:33, 18 சனவரி 2016 - நீங்கள் 5anan27 (பேச்சு) இற்கு சிறப்புப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n08:50, 18 சனவரி 2016 - கி.மூர்த்தி (பேச்சு) இற்கு, Nan (பேச்சு) சிறப்புப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n08:50, 18 சனவரி 2016 - உங்களுக்கு Nan (பேச்சு) சிறப்புப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n08:50, 18 சனவரி 2016 - நீங்கள் கி.மூர்த்தி (பேச்சு) இற்கு சிறப்புப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n08:53, 18 சனவரி 2016 - Maathavan (பேச்சு) இற்கு, Shriheeran (பேச்சு) ஊக்குவிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n08:53, 18 சனவரி 2016 - உங்களுக்கு Shriheeran (பேச்சு) ஊக்குவிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n08:53, 18 சனவரி 2016 - நீங்கள் Maathavan (பேச்சு) இற்கு ஊக்குவிப்பாளர் பதக்கம் என்ற பத��்கத்தை வழங்கினீர்கள்.\n18:53, 19 சனவரி 2016 - Anbumunusamy (பேச்சு) இற்கு, Nan (பேச்சு) விடாமுயற்சியாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n18:53, 19 சனவரி 2016 - உங்களுக்கு Nan (பேச்சு) விடாமுயற்சியாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n18:53, 19 சனவரி 2016 - நீங்கள் Anbumunusamy (பேச்சு) இற்கு விடாமுயற்சியாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n14:23, 21 சனவரி 2016 - சா அருணாசலம் (பேச்சு) இற்கு, Maathavan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n14:23, 21 சனவரி 2016 - உங்களுக்கு Maathavan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n14:23, 21 சனவரி 2016 - நீங்கள் சா அருணாசலம் (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n16:17, 23 சனவரி 2016 - Paramatamil (பேச்சு) இற்கு, Maathavan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n16:17, 23 சனவரி 2016 - உங்களுக்கு Maathavan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n16:17, 23 சனவரி 2016 - நீங்கள் Paramatamil (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n04:00, 5 பெப்ரவரி 2016 - எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) இற்கு, Jagadeeswarann99 (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n04:00, 5 பெப்ரவரி 2016 - உங்களுக்கு Jagadeeswarann99 (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n04:00, 5 பெப்ரவரி 2016 - நீங்கள் எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) இற்கு சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n14:29, 9 பெப்ரவரி 2016 - Yathavarajan (பேச்சு) இற்கு, Maathavan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n14:29, 9 பெப்ரவரி 2016 - உங்களுக்கு Maathavan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n14:29, 9 பெப்ரவரி 2016 - நீங்கள் Yathavarajan (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n08:06, 24 பெப்ரவரி 2016 - Muthuppandy pandian (பேச்சு) இற்கு, Maathavan (பேச்சு) தாவரவியல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n08:06, 24 பெப்ரவரி 2016 - உங்களுக்கு Maathavan (பேச்சு) தாவரவியல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n08:06, 24 பெப்ரவரி 2016 - நீங்கள் Muthuppandy pandian (பேச்சு) இற்கு தாவரவியல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n15:56, 28 பெப்ரவரி 2016 - Anbumunusamy (பேச்சு) இற்கு, Maathavan (பேச்சு) சைவ சமயக் கட்டுரைப் பங்களிப்புப் பதக்கம் என்ற ப��க்கத்தை வழங்கினார்.\n15:56, 28 பெப்ரவரி 2016 - உங்களுக்கு Maathavan (பேச்சு) சைவ சமயக் கட்டுரைப் பங்களிப்புப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n15:56, 28 பெப்ரவரி 2016 - நீங்கள் Anbumunusamy (பேச்சு) இற்கு சைவ சமயக் கட்டுரைப் பங்களிப்புப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n14:42, 28 மார்ச் 2016 - KrithikaRam (பேச்சு) இற்கு, தமிழ்க்குரிசில் (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n14:42, 28 மார்ச் 2016 - உங்களுக்கு தமிழ்க்குரிசில் (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n14:42, 28 மார்ச் 2016 - நீங்கள் KrithikaRam (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n14:10, 18 ஏப்ரல் 2016 - Akmalzubair (பேச்சு) இற்கு, Maathavan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n14:10, 18 ஏப்ரல் 2016 - உங்களுக்கு Maathavan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n14:10, 18 ஏப்ரல் 2016 - நீங்கள் Akmalzubair (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n13:10, 30 மே 2016 - Msp vijay (பேச்சு) இற்கு, Maathavan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n13:10, 30 மே 2016 - உங்களுக்கு Maathavan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n13:10, 30 மே 2016 - நீங்கள் Msp vijay (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n17:28, 2 சூன் 2016 - Arulghsr (பேச்சு) இற்கு, Nan (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n17:28, 2 சூன் 2016 - உங்களுக்கு Nan (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n17:28, 2 சூன் 2016 - நீங்கள் Arulghsr (பேச்சு) இற்கு சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n15:20, 4 சூன் 2016 - எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) இற்கு, Nan (பேச்சு) முக்கிய கட்டுரை உருவாக்குனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n15:20, 4 சூன் 2016 - உங்களுக்கு Nan (பேச்சு) முக்கிய கட்டுரை உருவாக்குனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n15:20, 4 சூன் 2016 - நீங்கள் எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) இற்கு முக்கிய கட்டுரை உருவாக்குனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n12:24, 11 சூலை 2016 - Balajijagadesh (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) விக்கிப்புயல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n12:24, 11 சூலை 2016 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) விக்கிப்புயல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n12:24, 11 சூலை 2016 - நீங்கள் Balajijagadesh (பேச்சு) இற்கு விக்கிப்புயல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n07:14, 16 சூலை 2016 - MPVK (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:14, 16 சூலை 2016 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:14, 16 சூலை 2016 - நீங்கள் MPVK (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n04:56, 23 சூலை 2016 - Rsmn (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n04:56, 23 சூலை 2016 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n04:56, 23 சூலை 2016 - நீங்கள் Rsmn (பேச்சு) இற்கு சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n09:35, 31 சூலை 2016 - Ravishankar (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) சோதனை என்ற பதக்கத்தை வழங்கினார்.\n09:35, 31 சூலை 2016 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) சோதனை என்ற பதக்கத்தை வழங்கினார்.\n09:35, 31 சூலை 2016 - நீங்கள் Ravishankar (பேச்சு) இற்கு சோதனை என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n09:38, 31 சூலை 2016 - கி.மூர்த்தி (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) விக்கிக்கோப்பை வெற்றியாளர் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n09:38, 31 சூலை 2016 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) விக்கிக்கோப்பை வெற்றியாளர் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n09:38, 31 சூலை 2016 - நீங்கள் கி.மூர்த்தி (பேச்சு) இற்கு விக்கிக்கோப்பை வெற்றியாளர் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n09:40, 31 சூலை 2016 - எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) விக்கிக்கோப்பை வெற்றியாளர் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n09:40, 31 சூலை 2016 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) விக்கிக்கோப்பை வெற்றியாளர் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n09:40, 31 சூலை 2016 - நீங்கள் எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) இற்கு விக்கிக்கோப்பை வெற்றியாளர் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n10:01, 31 சூலை 2016 - Rsmn (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) விக்கிக்கோப்பை வெற்றியாளர் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n10:01, 31 சூலை 2016 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) விக்கிக்கோப்பை வெற்றியாளர் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n10:01, 31 சூலை 2016 - நீங்கள் Rsmn (பேச்சு) இற்கு விக்கிக்கோப்பை வெற்றியாளர் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n10:12, 31 சூலை 2016 - Maathavan (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) விக்கிக்கோப்பை வெற்றியாளர் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n10:12, 31 சூலை 2016 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) விக்கிக்கோப்பை வெற்றியாளர் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n10:12, 31 சூலை 2016 - நீங்கள் Maathavan (பேச்சு) இற்கு விக்கிக்கோப்பை வெற்றியாளர் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n10:13, 31 சூலை 2016 - உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) விக்கிக்கோப்பை வெற்றியாளர் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n10:13, 31 சூலை 2016 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) விக்கிக்கோப்பை வெற்றியாளர் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n10:13, 31 சூலை 2016 - நீங்கள் உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) இற்கு விக்கிக்கோப்பை வெற்றியாளர் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n06:34, 15 ஆகத்து 2016 - Sivakosaran (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) சிறந்த யோசனைக்கான பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n06:34, 15 ஆகத்து 2016 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) சிறந்த யோசனைக்கான பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n06:34, 15 ஆகத்து 2016 - நீங்கள் Sivakosaran (பேச்சு) இற்கு சிறந்த யோசனைக்கான பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n07:07, 15 ஆகத்து 2016 - Anbumunusamy (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:07, 15 ஆகத்து 2016 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:07, 15 ஆகத்து 2016 - நீங்கள் Anbumunusamy (பேச்சு) இற்கு பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n07:09, 15 ஆகத்து 2016 - Arulghsr (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:09, 15 ஆகத்து 2016 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:09, 15 ஆகத்து 2016 - நீங்கள் Arulghsr (பேச்சு) இற்கு பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n07:12, 15 ஆகத்து 2016 - உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:12, 15 ஆகத்து 2016 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:12, 15 ஆகத்து 2016 - நீங்கள் உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) இற்கு பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n07:12, 15 ஆகத்து 2016 - Booradleyp1 (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:12, 15 ஆகத்து 2016 - உங்களு���்கு Ravidreams (பேச்சு) பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:12, 15 ஆகத்து 2016 - நீங்கள் Booradleyp1 (பேச்சு) இற்கு பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n07:13, 15 ஆகத்து 2016 - Kalaivanan S (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:13, 15 ஆகத்து 2016 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:13, 15 ஆகத்து 2016 - நீங்கள் Kalaivanan S (பேச்சு) இற்கு பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n07:15, 15 ஆகத்து 2016 - ஜுபைர் அக்மல் (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:15, 15 ஆகத்து 2016 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:15, 15 ஆகத்து 2016 - நீங்கள் ஜுபைர் அக்மல் (பேச்சு) இற்கு பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n07:15, 15 ஆகத்து 2016 - Rsmn (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:15, 15 ஆகத்து 2016 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:15, 15 ஆகத்து 2016 - நீங்கள் Rsmn (பேச்சு) இற்கு பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n16:39, 15 ஆகத்து 2016 - Aadhitharajan (பேச்சு) இற்கு, Maathavan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n16:39, 15 ஆகத்து 2016 - உங்களுக்கு Maathavan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n16:39, 15 ஆகத்து 2016 - நீங்கள் Aadhitharajan (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n04:57, 16 ஆகத்து 2016 - செல்வா (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n04:57, 16 ஆகத்து 2016 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n04:57, 16 ஆகத்து 2016 - நீங்கள் செல்வா (பேச்சு) இற்கு பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n05:09, 16 ஆகத்து 2016 - எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n05:09, 16 ஆகத்து 2016 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n05:09, 16 ஆகத்து 2016 - நீங்கள் எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) இற்கு பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n05:21, 16 ஆகத்து 2016 - Mayooranathan (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n05:21, 16 ஆகத்து 2016 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n05:21, 16 ஆகத்து 2016 - நீங்கள் Mayooranathan (பேச்சு) இற்கு பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n15:05, 16 ஆகத்து 2016 - கி.மூர்த்தி (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n15:05, 16 ஆகத்து 2016 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n15:05, 16 ஆகத்து 2016 - நீங்கள் கி.மூர்த்தி (பேச்சு) இற்கு பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n15:54, 17 ஆகத்து 2016 - Ravidreams (பேச்சு) இற்கு, Sivakosaran (பேச்சு) ஊக்குவிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n15:54, 17 ஆகத்து 2016 - உங்களுக்கு Sivakosaran (பேச்சு) ஊக்குவிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n15:54, 17 ஆகத்து 2016 - நீங்கள் Ravidreams (பேச்சு) இற்கு ஊக்குவிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n04:32, 2 செப்டம்பர் 2016 - உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) இற்கு, Nandhinikandhasamy (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n04:32, 2 செப்டம்பர் 2016 - உங்களுக்கு Nandhinikandhasamy (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n04:32, 2 செப்டம்பர் 2016 - நீங்கள் உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) இற்கு சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n04:42, 1 அக்டோபர் 2016 - Anbumunusamy (பேச்சு) இற்கு, Selvasivagurunathan m (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n04:42, 1 அக்டோபர் 2016 - உங்களுக்கு Selvasivagurunathan m (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n04:42, 1 அக்டோபர் 2016 - நீங்கள் Anbumunusamy (பேச்சு) இற்கு சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n07:58, 17 அக்டோபர் 2016 - Arulghsr (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) மெய்வாழ்வுப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:58, 17 அக்டோ��ர் 2016 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) மெய்வாழ்வுப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:58, 17 அக்டோபர் 2016 - நீங்கள் Arulghsr (பேச்சு) இற்கு மெய்வாழ்வுப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n07:59, 17 அக்டோபர் 2016 - Anbumunusamy (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) மெய்வாழ்வுப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:59, 17 அக்டோபர் 2016 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) மெய்வாழ்வுப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:59, 17 அக்டோபர் 2016 - நீங்கள் Anbumunusamy (பேச்சு) இற்கு மெய்வாழ்வுப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n08:51, 17 அக்டோபர் 2016 - கி.மூர்த்தி (பேச்சு) இற்கு, Nan (பேச்சு) மெய்வாழ்வுப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n08:51, 17 அக்டோபர் 2016 - உங்களுக்கு Nan (பேச்சு) மெய்வாழ்வுப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n08:51, 17 அக்டோபர் 2016 - நீங்கள் கி.மூர்த்தி (பேச்சு) இற்கு மெய்வாழ்வுப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n18:20, 18 அக்டோபர் 2016 - Mereraj (பேச்சு) இற்கு, Nan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n18:20, 18 அக்டோபர் 2016 - உங்களுக்கு Nan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n18:20, 18 அக்டோபர் 2016 - நீங்கள் Mereraj (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n09:41, 13 நவம்பர் 2016 - Uksharma3 (பேச்சு) இற்கு, Selvasivagurunathan m (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n09:41, 13 நவம்பர் 2016 - உங்களுக்கு Selvasivagurunathan m (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n09:41, 13 நவம்பர் 2016 - நீங்கள் Uksharma3 (பேச்சு) இற்கு சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n10:43, 8 திசம்பர் 2016 - Shriheeran (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) செயல்நயம் மிக்கவர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n10:43, 8 திசம்பர் 2016 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) செயல்நயம் மிக்கவர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n10:43, 8 திசம்பர் 2016 - நீங்கள் Shriheeran (பேச்சு) இற்கு செயல்நயம் மிக்கவர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n15:59, 8 திசம்பர் 2016 - Dominic Mukilan (பேச்சு) இற்கு, Shriheeran (பேச்சு) சிறந்த உரைதிருத்துனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n15:59, 8 திசம்பர் 2016 - உங்களுக்கு Shriheeran (பேச்சு) சிறந்த உரைதிருத்துனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n15:59, 8 திசம்பர் 2016 - நீங்கள் Dominic Mukilan (பேச்சு) இற்கு சிறந்த உரைதிருத்துனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n15:56, 14 திசம்பர் 2016 - Muthuppandy pandian (பேச்சு) இற்கு, Shriheeran (பேச்சு) தாவரவியல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n15:56, 14 திசம்பர் 2016 - உங்களுக்கு Shriheeran (பேச்சு) தாவரவியல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n15:56, 14 திசம்பர் 2016 - நீங்கள் Muthuppandy pandian (பேச்சு) இற்கு தாவரவியல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n06:07, 8 பெப்ரவரி 2017 - செல்வா (பேச்சு) இற்கு, 2know4power (பேச்சு) களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n06:07, 8 பெப்ரவரி 2017 - உங்களுக்கு 2know4power (பேச்சு) களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n06:07, 8 பெப்ரவரி 2017 - நீங்கள் செல்வா (பேச்சு) இற்கு களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n06:08, 8 பெப்ரவரி 2017 - செல்வா (பேச்சு) இற்கு, 2know4power (பேச்சு) களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n06:08, 8 பெப்ரவரி 2017 - உங்களுக்கு 2know4power (பேச்சு) களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n06:08, 8 பெப்ரவரி 2017 - நீங்கள் செல்வா (பேச்சு) இற்கு களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n23:33, 12 பெப்ரவரி 2017 - Kanags (பேச்சு) இற்கு, 2know4power (பேச்சு) விக்கிப்புயல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n23:33, 12 பெப்ரவரி 2017 - உங்களுக்கு 2know4power (பேச்சு) விக்கிப்புயல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n23:33, 12 பெப்ரவரி 2017 - நீங்கள் Kanags (பேச்சு) இற்கு விக்கிப்புயல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n00:11, 13 பெப்ரவரி 2017 - மதனாஹரன் (பேச்சு) இற்கு, 2know4power (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n00:11, 13 பெப்ரவரி 2017 - உங்களுக்கு 2know4power (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n00:11, 13 பெப்ரவரி 2017 - நீங்கள் மதனாஹரன் (பேச்சு) இற்கு சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n16:30, 2 மார்ச் 2017 - கி.மூர்த்தி (பேச்சு) இற்கு, Shriheeran (பேச்சு) விக்கிக்கோப்பை வாகையாளர் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n16:30, 2 மார்ச் 2017 - உங்களுக்கு Shriheeran (பேச்சு) விக்கிக்கோப்பை வாகையாளர் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n16:30, 2 மார்ச் 2017 - நீங்கள் கி.மூர்த்தி (பேச்சு) இற்கு விக்கிக்கோப்பை வாகையாளர் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n16:32, 2 மார்ச் 2017 - எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) இற்கு, Shriheeran (பேச்சு) விக்கிக்கோப்பையில் இரண்டாம் இடம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n16:32, 2 மார்ச் 2017 - உங்களுக்கு Shriheeran (பேச்சு) விக்கிக்கோப்பையில் இரண்டாம் இடம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n16:32, 2 மார்ச் 2017 - நீங்கள் எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) இற்கு விக்கிக்கோப்பையில் இரண்டாம் இடம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n16:34, 2 மார்ச் 2017 - பா.ஜம்புலிங்கம் (பேச்சு) இற்கு, Shriheeran (பேச்சு) விக்கிக்கோப்பை வெற்றியாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n16:34, 2 மார்ச் 2017 - உங்களுக்கு Shriheeran (பேச்சு) விக்கிக்கோப்பை வெற்றியாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n16:34, 2 மார்ச் 2017 - நீங்கள் பா.ஜம்புலிங்கம் (பேச்சு) இற்கு விக்கிக்கோப்பை வெற்றியாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n16:35, 2 மார்ச் 2017 - Mayooranathan (பேச்சு) இற்கு, Shriheeran (பேச்சு) விக்கிக்கோப்பை வெற்றியாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n16:35, 2 மார்ச் 2017 - உங்களுக்கு Shriheeran (பேச்சு) விக்கிக்கோப்பை வெற்றியாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n16:35, 2 மார்ச் 2017 - நீங்கள் Mayooranathan (பேச்சு) இற்கு விக்கிக்கோப்பை வெற்றியாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n16:37, 2 மார்ச் 2017 - Arulghsr (பேச்சு) இற்கு, Shriheeran (பேச்சு) விக்கிக்கோப்பை வெற்றியாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n16:37, 2 மார்ச் 2017 - உங்களுக்கு Shriheeran (பேச்சு) விக்கிக்கோப்பை வெற்றியாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n16:37, 2 மார்ச் 2017 - நீங்கள் Arulghsr (பேச்சு) இற்கு விக்கிக்கோப்பை வெற்றியாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n16:39, 2 மார்ச் 2017 - உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) இற்கு, Shriheeran (பேச்சு) பாராட்டுகள் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n16:39, 2 மார்ச் 2017 - உங்களுக்கு Shriheeran (பேச்சு) பாராட்டுகள் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n16:39, 2 மார்ச் 2017 - நீங்கள் உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) இற்கு பாராட்டுகள் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n16:40, 2 மார்ச் 2017 - ஜுபைர் அக்மல் (பேச்சு) இற்கு, Shriheeran (பேச்சு) பாராட்டுகள் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n16:40, 2 மார்ச் 2017 - உங்களுக்கு Shriheeran (பேச்சு) பாராட்டுகள் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n16:40, 2 மார்ச் 2017 - நீங்கள் ஜுபைர் அக்மல் (பேச்சு) இற்கு பாராட்டுகள் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n13:39, 16 மார்ச் 2017 - உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) இற்கு, Shriheeran (பேச்சு) சிறந்த யோசனைக்கான பதக்கம் என்ற பதக்கத்தை வழங்���ினார்.\n13:39, 16 மார்ச் 2017 - உங்களுக்கு Shriheeran (பேச்சு) சிறந்த யோசனைக்கான பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n13:39, 16 மார்ச் 2017 - நீங்கள் உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) இற்கு சிறந்த யோசனைக்கான பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n03:25, 21 மார்ச் 2017 - Vijayarajmaths (பேச்சு) இற்கு, தமிழ்க்குரிசில் (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n03:25, 21 மார்ச் 2017 - உங்களுக்கு தமிழ்க்குரிசில் (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n03:25, 21 மார்ச் 2017 - நீங்கள் Vijayarajmaths (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n22:46, 24 மார்ச் 2017 - Kanags (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) மெய்வாழ்வுப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n22:46, 24 மார்ச் 2017 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) மெய்வாழ்வுப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n22:46, 24 மார்ச் 2017 - நீங்கள் Kanags (பேச்சு) இற்கு மெய்வாழ்வுப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n00:56, 6 ஏப்ரல் 2017 - Kanags (பேச்சு) இற்கு, Balurbala (பேச்சு) களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n00:56, 6 ஏப்ரல் 2017 - உங்களுக்கு Balurbala (பேச்சு) களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n00:56, 6 ஏப்ரல் 2017 - நீங்கள் Kanags (பேச்சு) இற்கு களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n15:50, 15 ஏப்ரல் 2017 - Srinivasa247 (பேச்சு) இற்கு, Nan (பேச்சு) சிறப்புப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n15:50, 15 ஏப்ரல் 2017 - உங்களுக்கு Nan (பேச்சு) சிறப்புப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n15:50, 15 ஏப்ரல் 2017 - நீங்கள் Srinivasa247 (பேச்சு) இற்கு சிறப்புப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n17:19, 9 மே 2017 - AntanO (பேச்சு) இற்கு, Kurinjinet (பேச்சு) தீக்குறும்பு களைவர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n17:19, 9 மே 2017 - உங்களுக்கு Kurinjinet (பேச்சு) தீக்குறும்பு களைவர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n17:19, 9 மே 2017 - நீங்கள் AntanO (பேச்சு) இற்கு தீக்குறும்பு களைவர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n17:44, 11 மே 2017 - TNSE Mahalingam VNR (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n17:44, 11 மே 2017 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n17:44, 11 மே 2017 - நீங்கள் TNSE Mahalingam VNR (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n15:40, 13 மே 2017 - சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) இற்கு, Shriheeran (பேச்சு) விக்கிப்புயல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n15:40, 13 மே 2017 - உங்களுக்கு Shriheeran (பேச்சு) விக்கிப்புயல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n15:40, 13 மே 2017 - நீங்கள் சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) இற்கு விக்கிப்புயல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n15:39, 14 மே 2017 - TNSE Mahalingam VNR (பேச்சு) இற்கு, Rselvaraj (பேச்சு) சிறப்புப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n15:39, 14 மே 2017 - உங்களுக்கு Rselvaraj (பேச்சு) சிறப்புப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n15:39, 14 மே 2017 - நீங்கள் TNSE Mahalingam VNR (பேச்சு) இற்கு சிறப்புப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n16:34, 14 மே 2017 - எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) இற்கு, Shriheeran (பேச்சு) இராமாயணக் கட்டுரைகளுக்கான பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n16:34, 14 மே 2017 - உங்களுக்கு Shriheeran (பேச்சு) இராமாயணக் கட்டுரைகளுக்கான பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n16:34, 14 மே 2017 - நீங்கள் எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) இற்கு இராமாயணக் கட்டுரைகளுக்கான பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n04:15, 16 மே 2017 - Aswn (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) நுட்பப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n04:15, 16 மே 2017 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) நுட்பப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n04:15, 16 மே 2017 - நீங்கள் Aswn (பேச்சு) இற்கு நுட்பப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n07:01, 17 மே 2017 - Dsesringp (பேச்சு) இற்கு, Jagadeeswarann99 (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:01, 17 மே 2017 - உங்களுக்கு Jagadeeswarann99 (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:01, 17 மே 2017 - நீங்கள் Dsesringp (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n08:33, 19 மே 2017 - Thiyagu Ganesh (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n08:33, 19 மே 2017 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n08:33, 19 மே 2017 - நீங்கள் Thiyagu Ganesh (பேச்சு) இற்கு சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n15:22, 25 மே 2017 - Kalaiarasy (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n15:22, 25 மே 2017 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n15:22, 25 மே 2017 - நீங்கள் Kalaiarasy (பேச்சு) இற்கு சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n17:16, 3 சூன் 2017 - கி.மூர்த்தி (பேச்சு) இற்கு, Kurumban (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n17:16, 3 சூன் 2017 - உங்களுக்கு Kurumban (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n17:16, 3 சூன் 2017 - நீங்கள் கி.மூர்த்தி (பேச்சு) இற்கு சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n17:18, 3 சூன் 2017 - கி.மூர்த்தி (பேச்சு) இற்கு, Kurumban (பேச்சு) விக்கிப்புயல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n17:18, 3 சூன் 2017 - உங்களுக்கு Kurumban (பேச்சு) விக்கிப்புயல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n17:18, 3 சூன் 2017 - நீங்கள் கி.மூர்த்தி (பேச்சு) இற்கு விக்கிப்புயல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n20:25, 3 சூன் 2017 - Thiyagu Ganesh (பேச்சு) இற்கு, Kurumban (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n20:25, 3 சூன் 2017 - உங்களுக்கு Kurumban (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n20:25, 3 சூன் 2017 - நீங்கள் Thiyagu Ganesh (பேச்சு) இற்கு சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n20:26, 3 சூன் 2017 - Arulghsr (பேச்சு) இற்கு, Kurumban (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n20:26, 3 சூன் 2017 - உங்களுக்கு Kurumban (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n20:26, 3 சூன் 2017 - நீங்கள் Arulghsr (பேச்சு) இற்கு சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n20:27, 3 சூன் 2017 - Umashankar81 (பேச்சு) இற்கு, Kurumban (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n20:27, 3 சூன் 2017 - உங்களுக்கு Kurumban (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n20:27, 3 சூன் 2017 - நீங்கள் Umashankar81 (பேச்சு) இற்கு சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n20:28, 3 சூன் 2017 - உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) இற்கு, Kurumban (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n20:28, 3 சூன் 2017 - உங்களுக்கு Kurumban (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n20:28, 3 சூன் 2017 - நீங்கள் உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) இற்கு சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n20:28, 3 சூன் 2017 - மணி.கணேசன் (பேச்சு) இற்கு, Kurumban (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங��கினார்.\n20:28, 3 சூன் 2017 - உங்களுக்கு Kurumban (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n20:28, 3 சூன் 2017 - நீங்கள் மணி.கணேசன் (பேச்சு) இற்கு சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n10:07, 16 சூன் 2017 - TNSE BASHEER VLR (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) விக்கிப்புயல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n10:07, 16 சூன் 2017 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) விக்கிப்புயல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n10:07, 16 சூன் 2017 - நீங்கள் TNSE BASHEER VLR (பேச்சு) இற்கு விக்கிப்புயல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n20:18, 19 சூன் 2017 - Selvasivagurunathan m (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) சிறப்புப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n20:18, 19 சூன் 2017 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) சிறப்புப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n20:18, 19 சூன் 2017 - நீங்கள் Selvasivagurunathan m (பேச்சு) இற்கு சிறப்புப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n15:01, 24 சூன் 2017 - TNSE APPUSTALIN VLR (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n15:01, 24 சூன் 2017 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n15:01, 24 சூன் 2017 - நீங்கள் TNSE APPUSTALIN VLR (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n15:35, 26 சூன் 2017 - TNSE sankarkuppan vlr (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n15:35, 26 சூன் 2017 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n15:35, 26 சூன் 2017 - நீங்கள் TNSE sankarkuppan vlr (பேச்சு) இற்கு சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n15:38, 26 சூன் 2017 - TNSE BASHEER VLR (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) ஊக்குவிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n15:38, 26 சூன் 2017 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) ஊக்குவிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n15:38, 26 சூன் 2017 - நீங்கள் TNSE BASHEER VLR (பேச்சு) இற்கு ஊக்குவிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n13:40, 29 சூன் 2017 - TNSE BALAJI GMV VLR (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n13:40, 29 சூன் 2017 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n13:40, 29 சூன் 2017 - நீங்கள் TNSE BALAJI GMV VLR (பேச்சு) இற்கு சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n13:46, 29 சூன் 2017 - Thiyagu Ganesh (பேச்சு) இற்���ு, Ravidreams (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n13:46, 29 சூன் 2017 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n13:46, 29 சூன் 2017 - நீங்கள் Thiyagu Ganesh (பேச்சு) இற்கு சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n17:19, 1 சூலை 2017 - TNSE AM vlr (பேச்சு) இற்கு, Thiyagu Ganesh (பேச்சு) விக்கிப்புயல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n17:19, 1 சூலை 2017 - உங்களுக்கு Thiyagu Ganesh (பேச்சு) விக்கிப்புயல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n17:19, 1 சூலை 2017 - நீங்கள் TNSE AM vlr (பேச்சு) இற்கு விக்கிப்புயல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n21:36, 2 சூலை 2017 - Tnse kohila kkm (பேச்சு) இற்கு, Balurbala (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n21:36, 2 சூலை 2017 - உங்களுக்கு Balurbala (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n21:36, 2 சூலை 2017 - நீங்கள் Tnse kohila kkm (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n09:27, 4 சூலை 2017 - Kalaiarasy (பேச்சு) இற்கு, Shriheeran (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n09:27, 4 சூலை 2017 - உங்களுக்கு Shriheeran (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n09:27, 4 சூலை 2017 - நீங்கள் Kalaiarasy (பேச்சு) இற்கு சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n16:07, 5 சூலை 2017 - TNSE VISU CBE (பேச்சு) இற்கு, Tnse anita cbe (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n16:07, 5 சூலை 2017 - உங்களுக்கு Tnse anita cbe (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n16:07, 5 சூலை 2017 - நீங்கள் TNSE VISU CBE (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n16:17, 5 சூலை 2017 - DIET MAHESWARI CBE (பேச்சு) இற்கு, Tnse anita cbe (பேச்சு) சிறப்புப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n16:17, 5 சூலை 2017 - உங்களுக்கு Tnse anita cbe (பேச்சு) சிறப்புப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n16:17, 5 சூலை 2017 - நீங்கள் DIET MAHESWARI CBE (பேச்சு) இற்கு சிறப்புப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n02:40, 6 சூலை 2017 - TNSE P.RAMESH KPM (பேச்சு) இற்கு, மணி.கணேசன் (பேச்சு) ஊக்குவிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n02:40, 6 சூலை 2017 - உங்களுக்கு மணி.கணேசன் (பேச்சு) ஊக்குவிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n02:40, 6 சூலை 2017 - நீங்கள் TNSE P.RAMESH KPM (பேச்சு) இற்கு ஊக்குவிப்பாளர் பதக்��ம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n07:20, 6 சூலை 2017 - Tnse elavarasan dpi (பேச்சு) இற்கு, TNSE Moorthy Dpi (பேச்சு) விக்கிப்புயல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:20, 6 சூலை 2017 - உங்களுக்கு TNSE Moorthy Dpi (பேச்சு) விக்கிப்புயல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:20, 6 சூலை 2017 - நீங்கள் Tnse elavarasan dpi (பேச்சு) இற்கு விக்கிப்புயல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n13:39, 6 சூலை 2017 - Tnse elavarasan dpi (பேச்சு) இற்கு, TNSE Arumbumozhi vlr (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n13:39, 6 சூலை 2017 - உங்களுக்கு TNSE Arumbumozhi vlr (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n13:39, 6 சூலை 2017 - நீங்கள் Tnse elavarasan dpi (பேச்சு) இற்கு சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n14:13, 7 சூலை 2017 - மணி.கணேசன் (பேச்சு) இற்கு, TNSE P.RAMESH KPM (பேச்சு) என்ற பதக்கத்தை வழங்கினார்.\n14:13, 7 சூலை 2017 - உங்களுக்கு TNSE P.RAMESH KPM (பேச்சு) என்ற பதக்கத்தை வழங்கினார்.\n14:13, 7 சூலை 2017 - நீங்கள் மணி.கணேசன் (பேச்சு) இற்கு என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n14:31, 7 சூலை 2017 - மணி.கணேசன் (பேச்சு) இற்கு, TNSE P.RAMESH KPM (பேச்சு) விடாமுயற்சியாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n14:31, 7 சூலை 2017 - உங்களுக்கு TNSE P.RAMESH KPM (பேச்சு) விடாமுயற்சியாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n14:31, 7 சூலை 2017 - நீங்கள் மணி.கணேசன் (பேச்சு) இற்கு விடாமுயற்சியாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n14:40, 7 சூலை 2017 - Thiyagu Ganesh (பேச்சு) இற்கு, TNSE P.RAMESH KPM (பேச்சு) களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n14:40, 7 சூலை 2017 - உங்களுக்கு TNSE P.RAMESH KPM (பேச்சு) களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n14:40, 7 சூலை 2017 - நீங்கள் Thiyagu Ganesh (பேச்சு) இற்கு களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n16:16, 7 சூலை 2017 - Tnse s.nivas cbe (பேச்சு) இற்கு, Tnse anita cbe (பேச்சு) கணிதப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n16:16, 7 சூலை 2017 - உங்களுக்கு Tnse anita cbe (பேச்சு) கணிதப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n16:16, 7 சூலை 2017 - நீங்கள் Tnse s.nivas cbe (பேச்சு) இற்கு கணிதப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n05:56, 8 சூலை 2017 - Hibayathullah (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n05:56, 8 சூலை 2017 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n05:56, 8 சூலை 2017 - நீங்கள் Hibayathullah (பேச்சு) இற்கு சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n05:57, 8 சூலை 2017 - Tshrinivasan (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n05:57, 8 சூலை 2017 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n05:57, 8 சூலை 2017 - நீங்கள் Tshrinivasan (பேச்சு) இற்கு சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n05:58, 8 சூலை 2017 - Info-farmer (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n05:58, 8 சூலை 2017 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n05:58, 8 சூலை 2017 - நீங்கள் Info-farmer (பேச்சு) இற்கு சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n06:01, 8 சூலை 2017 - Srithern (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n06:01, 8 சூலை 2017 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n06:01, 8 சூலை 2017 - நீங்கள் Srithern (பேச்சு) இற்கு சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n06:02, 8 சூலை 2017 - TNSE sankarkuppan vlr (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) ஊக்குவிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n06:02, 8 சூலை 2017 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) ஊக்குவிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n06:02, 8 சூலை 2017 - நீங்கள் TNSE sankarkuppan vlr (பேச்சு) இற்கு ஊக்குவிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n06:03, 8 சூலை 2017 - Balurbala (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n06:03, 8 சூலை 2017 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n06:03, 8 சூலை 2017 - நீங்கள் Balurbala (பேச்சு) இற்கு சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n06:07, 8 சூலை 2017 - PARITHIMATHI (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n06:07, 8 சூலை 2017 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n06:07, 8 சூலை 2017 - நீங்கள் PARITHIMATHI (பேச்சு) இற்கு சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n06:08, 8 சூலை 2017 - உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n06:08, 8 சூலை 2017 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n06:08, 8 சூலை 2017 - நீங்கள் உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) இற்கு சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n06:12, 8 சூலை 2017 - எஸ்ஸார் (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n06:12, 8 சூலை 2017 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n06:12, 8 சூலை 2017 - நீங்கள் எஸ்ஸார் (பேச்சு) இற்கு சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n06:14, 8 சூலை 2017 - Mohammed Ammar (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n06:14, 8 சூலை 2017 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n06:14, 8 சூலை 2017 - நீங்கள் Mohammed Ammar (பேச்சு) இற்கு சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n06:18, 8 சூலை 2017 - TNSE Arumbumozhi vlr (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n06:18, 8 சூலை 2017 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n06:18, 8 சூலை 2017 - நீங்கள் TNSE Arumbumozhi vlr (பேச்சு) இற்கு சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n06:22, 8 சூலை 2017 - Arulghsr (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n06:22, 8 சூலை 2017 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n06:22, 8 சூலை 2017 - நீங்கள் Arulghsr (பேச்சு) இற்கு சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n08:45, 8 சூலை 2017 - TNSE JAGAN N KPM (பேச்சு) இற்கு, TNSE N.ANBU KPM (பேச்சு) விக்கிப்புயல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n08:45, 8 சூலை 2017 - உங்களுக்கு TNSE N.ANBU KPM (பேச்சு) விக்கிப்புயல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n08:45, 8 சூலை 2017 - நீங்கள் TNSE JAGAN N KPM (பேச்சு) இற்கு விக்கிப்புயல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n10:19, 8 சூலை 2017 - TNSE G KANDAVEL KPM (பேச்சு) இற்கு, TNSE N.ANBU KPM (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n10:19, 8 சூலை 2017 - உங்களுக்கு TNSE N.ANBU KPM (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n10:19, 8 சூலை 2017 - நீங்கள் TNSE G KANDAVEL KPM (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n18:28, 8 சூலை 2017 - TNSE JOHN VLR (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) செயல்நயம் மிக்கவர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n18:28, 8 சூலை 2017 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) செயல்நயம் மிக்கவர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n18:28, 8 சூலை 2017 - நீங்கள் TNSE JOHN VLR (பேச்சு) இற்கு செயல்நயம் மிக்கவர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n08:58, 9 சூலை 2017 - TNSE JOHN VLR (பேச்சு) இற்கு, TNSE Arumbumozhi vlr (பேச்சு) களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n08:58, 9 சூலை 2017 - உங்களுக்கு TNSE Arumbumozhi vlr (பேச்சு) களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n08:58, 9 சூலை 2017 - நீங்கள் TNSE JOHN VLR (பேச்சு) இற்கு களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n07:21, 11 சூலை 2017 - Anbumunusamy (பேச்சு) இற்கு, Nan (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:21, 11 சூலை 2017 - உங்களுக்கு Nan (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:21, 11 சூலை 2017 - நீங்கள் Anbumunusamy (பேச்சு) இற்கு சிறந்த வழிகாட்டிப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n07:23, 11 சூலை 2017 - Arulghsr (பேச்சு) இற்கு, Nan (பேச்சு) தீக்குறும்பு களைவர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:23, 11 சூலை 2017 - உங்களுக்கு Nan (பேச்சு) தீக்குறும்பு களைவர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:23, 11 சூலை 2017 - நீங்கள் Arulghsr (பேச்சு) இற்கு தீக்குறும்பு களைவர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n05:07, 12 சூலை 2017 - TNSE SIVA VLR (பேச்சு) இற்கு, Ravidreams (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n05:07, 12 சூலை 2017 - உங்களுக்கு Ravidreams (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n05:07, 12 சூலை 2017 - நீங்கள் TNSE SIVA VLR (பேச்சு) இற்கு சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n15:04, 17 சூலை 2017 - TNSE BORAN PDKT (பேச்சு) இற்கு, Thiyagu Ganesh (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n15:04, 17 சூலை 2017 - உங்களுக்கு Thiyagu Ganesh (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n15:04, 17 சூலை 2017 - நீங்கள் TNSE BORAN PDKT (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n09:01, 22 சூலை 2017 - TNSE THEEKUTCHI PDK (பேச்சு) இற்கு, Thiyagu Ganesh (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n09:01, 22 சூலை 2017 - உங்களுக்கு Thiyagu Ganesh (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n09:01, 22 சூலை 2017 - நீங்கள் TNSE THEEKUTCHI PDK (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n09:12, 22 சூலை 2017 - TNSE Viveks PDK (பேச்சு) இற்கு, Thiyagu Ganesh (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n09:12, 22 சூலை 2017 - உங்களுக்கு Thiyagu Ganesh (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n09:12, 22 சூலை 2017 - நீங்கள் TNSE Viveks PDK (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n15:37, 24 சூலை 2017 - TNSE CHANDRA DEEPTHI PDK (பேச்சு) இற்கு, Thiyagu Ganesh (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n15:37, 24 சூலை 2017 - உங்களுக்கு Thiyagu Ganesh (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n15:37, 24 சூலை 2017 - நீங்கள் TNSE CHANDRA DEEPTHI PDK (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n08:11, 11 ஆகத்து 2017 - Tnse josephinedeepa cbe (பேச்சு) இற்கு, Maathavan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n08:11, 11 ஆகத்து 2017 - உங்களுக்கு Maathavan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n08:11, 11 ஆகத்து 2017 - நீங்கள் Tnse josephinedeepa cbe (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n07:35, 15 ஆகத்து 2017 - Dineshkumar Ponnusamy (பேச்சு) இற்கு, Shriheeran (பேச்சு) செயல்நயம் மிக்கவர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:35, 15 ஆகத்து 2017 - உங்களுக்கு Shriheeran (பேச்சு) செயல்நயம் மிக்கவர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:35, 15 ஆகத்து 2017 - நீங்கள் Dineshkumar Ponnusamy (பேச்சு) இற்கு செயல்நயம் மிக்கவர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n05:46, 20 ஆகத்து 2017 - TNSE N.ANBU KPM (பேச்சு) இற்கு, TNSE P.RAMESH KPM (பேச்சு) சிறப்புப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n05:46, 20 ஆகத்து 2017 - உங்களுக்கு TNSE P.RAMESH KPM (பேச்சு) சிறப்புப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n05:46, 20 ஆகத்து 2017 - நீங்கள் TNSE N.ANBU KPM (பேச்சு) இற்கு சிறப்புப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n16:04, 21 ஆகத்து 2017 - TNSE MANI VNR (பேச்சு) இற்கு, Maathavan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n16:04, 21 ஆகத்து 2017 - உங்களுக்கு Maathavan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n16:04, 21 ஆகத்து 2017 - நீங்கள் TNSE MANI VNR (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n05:18, 12 அக்டோபர் 2017 - Mereraj (பேச்சு) இற்கு, Nan (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n05:18, 12 அக்டோபர் 2017 - உங்களுக்கு Nan (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n05:18, 12 அக்டோபர் 2017 - நீங்கள் Mereraj (பேச்சு) இற்கு சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n11:55, 22 அக்டோபர் 2017 - Mereraj (பேச்சு) இற்கு, Nan (பேச்சு) முக்கிய கட்டுரை உருவாக்குனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n11:55, 22 அக்டோபர் 2017 - உங்களுக்கு Nan (பேச்சு) முக்கிய கட்டுரை உருவாக்குனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n11:55, 22 அக்டோபர் 2017 - நீங்கள் Mereraj (பேச்சு) இற்கு முக்கிய கட்டுரை உருவாக்குனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n05:48, 15 மார்ச் 2018 - Dsesringp (பேச்சு) இற்கு, Nandhinikandhasamy (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n05:48, 15 மார்ச் 2018 - உங்களுக்கு Nandhinikandhasamy (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n05:48, 15 மார்ச் 2018 - நீங்கள் Dsesringp (பேச்சு) இற்கு சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n12:40, 26 ஏப்ரல் 2018 - தமிழினிஃ (பேச்சு) இற்கு, Nan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n12:40, 26 ஏப்ரல் 2018 - உங்களுக்கு Nan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n12:40, 26 ஏப்ரல் 2018 - நீங்கள் தமிழினிஃ (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n05:16, 8 சூலை 2018 - Gowtham Sampath (பேச்சு) இற்கு, Nan (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n05:16, 8 சூலை 2018 - உங்களுக்கு Nan (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n05:16, 8 சூலை 2018 - நீங்கள் Gowtham Sampath (பேச்சு) இற்கு சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n05:17, 8 சூலை 2018 - Arulghsr (பேச்சு) இற்கு, Nan (பேச்சு) களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n05:17, 8 சூலை 2018 - உங்களுக்கு Nan (பேச்சு) களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n05:17, 8 சூலை 2018 - நீங்கள் Arulghsr (பேச்சு) இற்கு களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n14:58, 7 நவம்பர் 2018 - Gowtham Sampath (பேச்சு) இற்கு, Nan (பேச்சு) தீக்குறும்பு களைவர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n14:58, 7 நவம்பர் 2018 - உங்களுக்கு Nan (பேச்சு) தீக்குறும்பு களைவர் பதக்கம் என்ற பதக்���த்தை வழங்கினார்.\n14:58, 7 நவம்பர் 2018 - நீங்கள் Gowtham Sampath (பேச்சு) இற்கு தீக்குறும்பு களைவர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n09:49, 27 நவம்பர் 2018 - Kaliru (பேச்சு) இற்கு, Gowtham Sampath (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n09:49, 27 நவம்பர் 2018 - உங்களுக்கு Gowtham Sampath (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n09:49, 27 நவம்பர் 2018 - நீங்கள் Kaliru (பேச்சு) இற்கு சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n03:26, 22 சனவரி 2019 - Balu1967 (பேச்சு) இற்கு, Selvasivagurunathan m (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n03:26, 22 சனவரி 2019 - உங்களுக்கு Selvasivagurunathan m (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n03:26, 22 சனவரி 2019 - நீங்கள் Balu1967 (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n03:33, 22 சனவரி 2019 - ஜெ.ஜெயகிரிசாந் (பேச்சு) இற்கு, Selvasivagurunathan m (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n03:33, 22 சனவரி 2019 - உங்களுக்கு Selvasivagurunathan m (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n03:33, 22 சனவரி 2019 - நீங்கள் ஜெ.ஜெயகிரிசாந் (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n07:44, 24 சனவரி 2019 - Vasantha Lakshmi V (பேச்சு) இற்கு, ஞா. ஸ்ரீதர் (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:44, 24 சனவரி 2019 - உங்களுக்கு ஞா. ஸ்ரீதர் (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:44, 24 சனவரி 2019 - நீங்கள் Vasantha Lakshmi V (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n09:52, 25 சனவரி 2019 - உமாநாத் (பேச்சு) இற்கு, Selvasivagurunathan m (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n09:52, 25 சனவரி 2019 - உங்களுக்கு Selvasivagurunathan m (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n09:52, 25 சனவரி 2019 - நீங்கள் உமாநாத் (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n14:22, 31 சனவரி 2019 - Balu1967 (பேச்சு) இற்கு, Neechalkaran (பேச்சு) அசத்தும் கலையுலகப் பயனர் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n14:22, 31 சனவரி 2019 - உங்களுக்கு Neechalkaran (பேச்சு) அசத்தும் கலையுலகப் பயனர் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n14:22, 31 சனவரி 2019 - நீங்கள் Balu1967 (பேச்சு) இற்கு அசத்தும் கலையுலகப் பயனர் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n14:32, 31 சனவரி 2019 - ஜெ.ஜெயகிரிசாந் (பேச்சு) இற்கு, Neechalkaran (பேச்சு) அசத்தும் கலையுலகப் பயனர் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n14:32, 31 சனவரி 2019 - உங்களுக்கு Neechalkaran (பேச்சு) அசத்தும் கலையுலகப் பயனர் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n14:32, 31 சனவரி 2019 - நீங்கள் ஜெ.ஜெயகிரிசாந் (பேச்சு) இற்கு அசத்தும் கலையுலகப் பயனர் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n06:41, 9 பெப்ரவரி 2019 - Vinotharshan (பேச்சு) இற்கு, ஞா. ஸ்ரீதர் (பேச்சு) சிறப்புப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n06:41, 9 பெப்ரவரி 2019 - உங்களுக்கு ஞா. ஸ்ரீதர் (பேச்சு) சிறப்புப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n06:41, 9 பெப்ரவரி 2019 - நீங்கள் Vinotharshan (பேச்சு) இற்கு சிறப்புப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n09:28, 11 பெப்ரவரி 2019 - Deepa arul (பேச்சு) இற்கு, Nan (பேச்சு) சிறப்புப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n09:28, 11 பெப்ரவரி 2019 - உங்களுக்கு Nan (பேச்சு) சிறப்புப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n09:28, 11 பெப்ரவரி 2019 - நீங்கள் Deepa arul (பேச்சு) இற்கு சிறப்புப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n09:35, 11 பெப்ரவரி 2019 - Kaliru (பேச்சு) இற்கு, Nan (பேச்சு) மருத்துவப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n09:35, 11 பெப்ரவரி 2019 - உங்களுக்கு Nan (பேச்சு) மருத்துவப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n09:35, 11 பெப்ரவரி 2019 - நீங்கள் Kaliru (பேச்சு) இற்கு மருத்துவப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n08:18, 3 மார்ச் 2019 - Sathiyathilaga (பேச்சு) இற்கு, ஞா. ஸ்ரீதர் (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n08:18, 3 மார்ச் 2019 - உங்களுக்கு ஞா. ஸ்ரீதர் (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n08:18, 3 மார்ச் 2019 - நீங்கள் Sathiyathilaga (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n11:44, 3 மார்ச் 2019 - Paramesh1231 (பேச்சு) இற்கு, Nan (பேச்சு) முக்கிய கட்டுரை உருவாக்குனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n11:44, 3 மார்ச் 2019 - உங்களுக்கு Nan (பேச்சு) முக்கிய கட்டுரை உருவாக்குனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n11:44, 3 மார்ச் 2019 - நீங்கள் Paramesh1231 (பேச்சு) இற்கு முக்கிய கட்டுரை உருவாக்குனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n10:04, 15 மார்ச் 2019 - Aravind Murugesan sarala (பேச்சு) இற்கு, Balajijagadesh (பேச்சு) என்ற பதக்கத்தை வழங்கினார்.\n10:04, 15 மார்ச் 2019 - உங்களுக்கு Balajijagadesh (பேச்சு) என்ற பதக்கத்தை வழங்கினார்.\n10:04, 15 மார்ச் 2019 - நீங்கள் Aravind Murugesan sarala (பேச்சு) இற்கு என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n18:43, 23 மார்ச் 2019 - Balu1967 (பேச்சு) இற்கு, Parvathisri (பேச்சு) விக்கிப்புயல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n18:43, 23 மார்ச் 2019 - உங்களுக்கு Parvathisri (பேச்சு) விக்கிப்புயல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n18:43, 23 மார்ச் 2019 - நீங்கள் Balu1967 (பேச்சு) இற்கு விக்கிப்புயல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n18:47, 23 மார்ச் 2019 - Vasantha Lakshmi V (பேச்சு) இற்கு, Parvathisri (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n18:47, 23 மார்ச் 2019 - உங்களுக்கு Parvathisri (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n18:47, 23 மார்ச் 2019 - நீங்கள் Vasantha Lakshmi V (பேச்சு) இற்கு சிறந்த உழைப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n18:48, 23 மார்ச் 2019 - உமாநாத் (பேச்சு) இற்கு, Parvathisri (பேச்சு) விக்கிப்புயல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n18:48, 23 மார்ச் 2019 - உங்களுக்கு Parvathisri (பேச்சு) விக்கிப்புயல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n18:48, 23 மார்ச் 2019 - நீங்கள் உமாநாத் (பேச்சு) இற்கு விக்கிப்புயல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n18:50, 23 மார்ச் 2019 - Pvbnadan (பேச்சு) இற்கு, Parvathisri (பேச்சு) விடாமுயற்சியாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n18:50, 23 மார்ச் 2019 - உங்களுக்கு Parvathisri (பேச்சு) விடாமுயற்சியாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n18:50, 23 மார்ச் 2019 - நீங்கள் Pvbnadan (பேச்சு) இற்கு விடாமுயற்சியாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n12:04, 28 சூலை 2019 - ஆறுமுகி (பேச்சு) இற்கு, TNSE Mahalingam VNR (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n12:04, 28 சூலை 2019 - உங்களுக்கு TNSE Mahalingam VNR (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n12:04, 28 சூலை 2019 - நீங்கள் ஆறுமுகி (பேச்சு) இற்கு அசத்தும் புதிய பயனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n08:49, 2 செப்டம்பர் 2019 - TNSE Mahalingam VNR (பேச்சு) இற்கு, Sridhar G (பேச்சு) அறிவியல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n08:49, 2 செப்டம்பர் 2019 - உங்களுக்கு Sridhar G (பேச்சு) அறிவியல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n08:49, 2 செப்டம்பர் 2019 - நீங்கள் TNSE Mahalingam VNR (பேச்சு) இற்கு அறிவியல் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n04:50, 3 செப்டம்பர் 2019 - Deepa arul (பேச்சு) இற்கு, Maathavan (பேச்சு) பகுப்பாக்குனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n04:50, 3 செப்டம்பர் 2019 - உ��்களுக்கு Maathavan (பேச்சு) பகுப்பாக்குனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n04:50, 3 செப்டம்பர் 2019 - நீங்கள் Deepa arul (பேச்சு) இற்கு பகுப்பாக்குனர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n07:26, 3 செப்டம்பர் 2019 - Gowtham Sampath (பேச்சு) இற்கு, Sridhar G (பேச்சு) களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:26, 3 செப்டம்பர் 2019 - உங்களுக்கு Sridhar G (பேச்சு) களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:26, 3 செப்டம்பர் 2019 - நீங்கள் Gowtham Sampath (பேச்சு) இற்கு களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n07:57, 15 செப்டம்பர் 2019 - Muthuppandy pandian (பேச்சு) இற்கு, Sridhar G (பேச்சு) களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:57, 15 செப்டம்பர் 2019 - உங்களுக்கு Sridhar G (பேச்சு) களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n07:57, 15 செப்டம்பர் 2019 - நீங்கள் Muthuppandy pandian (பேச்சு) இற்கு களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n06:32, 15 நவம்பர் 2019 - Sridhar G (பேச்சு) இற்கு, Gowtham Sampath (பேச்சு) மரியாதை மிக்கவர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n06:32, 15 நவம்பர் 2019 - உங்களுக்கு Gowtham Sampath (பேச்சு) மரியாதை மிக்கவர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n06:32, 15 நவம்பர் 2019 - நீங்கள் Sridhar G (பேச்சு) இற்கு மரியாதை மிக்கவர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n15:14, 24 நவம்பர் 2019 - Balajijagadesh (பேச்சு) இற்கு, Sridhar G (பேச்சு) புதிய பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n15:14, 24 நவம்பர் 2019 - உங்களுக்கு Sridhar G (பேச்சு) புதிய பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n15:14, 24 நவம்பர் 2019 - நீங்கள் Balajijagadesh (பேச்சு) இற்கு புதிய பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n17:24, 15 சனவரி 2020 - TNSE Mahalingam VNR (பேச்சு) இற்கு, Sridhar G (பேச்சு) ஊக்குவிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n17:24, 15 சனவரி 2020 - உங்களுக்கு Sridhar G (பேச்சு) ஊக்குவிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n17:24, 15 சனவரி 2020 - நீங்கள் TNSE Mahalingam VNR (பேச்சு) இற்கு ஊக்குவிப்பாளர் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\n17:38, 15 சனவரி 2020 - Neechalkaran (பேச்சு) இற்கு, Sridhar G (பேச்சு) மெய்வாழ்வுப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n17:38, 15 சனவரி 2020 - உங்களுக்கு Sridhar G (பேச்சு) மெய்வாழ்வுப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினார்.\n17:38, 15 சனவரி 2020 - நீங்கள் Neechalkaran (பேச்சு) இற்கு மெய்வாழ்வுப் பதக்கம் என்ற பதக்கத்தை வழங்கினீர்கள்.\nவிக்கியன்பு 2.0 மூலம் அளிக்கப்பட்ட பதக்கங்களின் பட்டியல்\nஇப்பட்டியலில் உள்ள தரவுகள் விக்கியன்பு 2.0 கருவியின் மூலம் பதக்கம் வழங்கும் போது தன்னியக்கமாகச் சேர்கப்படுகின்றன.\nஇப்பட்டியலில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ள வேண்டாம்.\nஇப்பக்கத்தை உங்களது கவனிப்புப் பட்டியலில் இணைப்பதன் மூலம் பதக்கமிடப்பட்ட பயனர்களை உடனுக்குடன் அறிந்து அவர்களை ஊக்குவிக்கலாம்\n1 05:51, 1 சனவரி 2016 Shrikarsan (பேச்சு) நுட்பப் பதக்கம்\nசெய்தி:- விக்கியன்பு 2.0ஐ வடிவமைத்ததற்காக, அக்கருவியூடாகவே இப்பதக்கம்.\n2 08:37, 2 சனவரி 2016 Mm nmc (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\nசெய்தி:- தங்களின் கட்டுரைகள் மிக அருமையாக உள்ளன. தங்களின் சிறந்த பங்களிப்புக்காக இப்பதக்கத்தை அளிக்கிறேன். மேலும் முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள்.\n3 08:59, 2 சனவரி 2016 கி.மூர்த்தி (பேச்சு) அறிவியல் பதக்கம்\nசெய்தி:- அறிவியல் சார்ந்த கட்டுரைகளை அருமையாக உருவாக்கி விரிவாக்கி வரும் தங்களுக்கு விக்கிப்பீடியர்கள் சார்பாக இப்பதக்கம்\n4 15:24, 3 சனவரி 2016 Ravidreams (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம்\nசெய்தி:- அனைத்துப் பயனர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாகவும் முன்னுதாரணமாகவும் செயற்படும் உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்.\n5 11:35, 4 சனவரி 2016 Srinivasa247 (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\nசெய்தி:- தங்களது பங்களிப்பு வியக்க வைக்கிறது. மேலும் நன்றாக பங்களிக்க வாழ்த்துக்கள்.\n6 11:37, 4 சனவரி 2016 Wwarunn (பேச்சு) சிறப்புப் பதக்கம்\nசெய்தி:- தங்களின் சிறந்த பங்களிப்பிற்காக இப்பதக்கம். மேலும் முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள்.\n7 14:19, 5 சனவரி 2016 Arunnirml (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\nசெய்தி:- தங்களின் சிறப்பான பங்களிப்பிற்கும், விக்கியார்வத்திற்கு இப்பதக்கத்தை அளிக்கிறேன். மேலும் முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள்.\n8 16:08, 6 சனவரி 2016 அப்துல் றஸ்ஸாக் (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\nசெய்தி:- தங்களின் சிறந்த விக்கியார்வம் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். மேலும் முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள்.\n9 02:00, 8 சனவரி 2016 Hareesh Sivasubramanian (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\nசெய்தி:- விக்கிக்காக பல கட்டுரைகள் எழுதுவதற்காக இப்பதக்கம். மேலு முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள்.\n10 07:51, 9 சனவரி 2016 Mohamed ifham nawas (பேச்சு) அ���த்தும் புதிய பயனர் பதக்கம்\nசெய்தி:- சிறந்த கட்டுரைகளை விக்கிக்காக எழுதுவது கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். மேலும் முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள்.\n11 12:32, 9 சனவரி 2016 Magentic Manifestations (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\nசெய்தி:- தங்களின் விக்கியார்வம் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். மேலும் முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள்.\n12 15:16, 11 சனவரி 2016 உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) சிறப்புப் பதக்கம்\nசெய்தி:- தங்களின் சிறந்த விக்கிப் பங்களிப்புக்காக. மேலும் தங்களின் விக்கிப்பணி தொடர வாழ்த்துக்கள்.\n13 02:35, 15 சனவரி 2016 Wwarunn (பேச்சு) சிறந்த உரைதிருத்துனர் பதக்கம்\nசெய்தி:- கட்டுரைகளை முனைப்போடு உரைதிருத்துவதற்காக தங்களுக்கு இப்பதக்கத்தை வழங்குகிறேன்\n14 07:12, 15 சனவரி 2016 Balajijagadesh (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\nசெய்தி:- தங்களின் சிறந்த பங்களிப்பிற்காக இப்பதக்கம். மேலும் முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள்.\n15 08:33, 18 சனவரி 2016 5anan27 (பேச்சு) சிறப்புப் பதக்கம்\nசெய்தி:- நீங்கள் எழுதிவரும் மூலக்கூறு உயிரியல் கட்டுரைகளுக்காக நான் வழங்க விரும்பும் சிறப்பு பதக்கம்.\n16 08:50, 18 சனவரி 2016 கி.மூர்த்தி (பேச்சு) சிறப்புப் பதக்கம்\nசெய்தி:- நீங்கள் சிறப்பாக உருவாக்கி வரும் வேதியியல் கட்டுரைகளுக்காகவும், தொடர்ந்து எழுதிவரும் பல்வேறு கட்டுரைகளுக்காகவும் என் சிறப்பு பதக்கம்.\n17 08:53, 18 சனவரி 2016 Maathavan (பேச்சு) ஊக்குவிப்பாளர் பதக்கம்\nசெய்தி:- புதிய பயனர்களுக்கு பதக்கங்கள் அளித்து ஊக்குவிப்பதற்காக இப்பதக்கம் மாதவா\n18 18:53, 19 சனவரி 2016 Anbumunusamy (பேச்சு) விடாமுயற்சியாளர் பதக்கம்\nசெய்தி:- நீங்கள் விடாமுயற்சியுடன் பங்களிக்கக் கற்றுக்கொண்டு தொடர்ந்து கட்டுரைகளை பங்களிக்கிறீர்கள். எனவே, உங்களுக்கு இப்பதக்கத்தினை மகிழ்வுடன் அளிக்கிறேன்.\n19 14:23, 21 சனவரி 2016 சா அருணாசலம் (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\nசெய்தி:- நபர்கள் தொடர்பான கட்டுரைகளை விரிவாக்குவது கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். மேலும் தங்களின் முனைப்பான பங்களிப்பினை எதிர்பார்கிறேன்.\n20 16:17, 23 சனவரி 2016 Paramatamil (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\n22 04:00, 5 பெப்ரவரி 2016 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம்\nசெய்தி:- தாங்கள் உருவாக்கிய ஊராட்சி ஒன்றியக் கட்டுரைகளைக் கண்டேன��. மிக்க மகிழ்ச்சி. அனைத்தும் விக்கிப்பீடியாவின் தரத்திற்கு ஏற்றதாக உள்ளது. இதுபோன்ற பங்களிப்பு விக்கியின் தரக் கட்டுப்பாட்டிலும், கட்டுரை உள்ளடக்கத்திலும் நன்நிலைக்கு கொண்டு செல்லும். தொடர்ந்து செயல்படுங்கள்.\n23 14:29, 9 பெப்ரவரி 2016 Yathavarajan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\nசெய்தி:- சிறந்த கட்டுரைகள் பல எழுதுவதற்காக இப்பதக்கம். மேலும் முனைப்போடு பங்களிக்க வாழ்த்தக்கள்.\n24 08:06, 24 பெப்ரவரி 2016 Muthuppandy pandian (பேச்சு) தாவரவியல் பதக்கம்\nசெய்தி:- தாவரங்கள், மிருகங்கள் குறித்த கட்டுரைகள் எழுதவதற்காக இப்பதக்கம். மேலும் முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள்.\n24 15:56, 28 பெப்ரவரி 2016 Anbumunusamy (பேச்சு) சைவ சமயக் கட்டுரைப் பங்களிப்புப் பதக்கம்\nசெய்தி:- சைவசமயம் குறித்த கட்டுரைகள் எழுதுவதற்காக இப்பதக்கம். மேலும் முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள்.\n25 14:42, 28 மார்ச் 2016 KrithikaRam (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\nசெய்தி:- ராமசரிதமானஸ் என்ற கட்டுரையை சிறந்த முறையில் எழுதியுள்ளமைக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் :)\n26 14:10, 18 ஏப்ரல் 2016 Akmalzubair (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\nசெய்தி:- தங்கள் பங்களிப்பு என்னை வியக்க வைக்கின்றது. மேலும் முனைப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள்.\n27 13:10, 30 மே 2016 Msp vijay (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\nசெய்தி:- தங்கள் சிறந்த பங்களிப்பை விக்கிக்கு நல்குகின்றமைக்காக இப்பதக்கத்தை வழங்குகின்றேன். மேலும் முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள்.\n28 17:28, 2 சூன் 2016 Arulghsr (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம்\n29 15:20, 4 சூன் 2016 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) முக்கிய கட்டுரை உருவாக்குனர் பதக்கம்\n31 12:24, 11 சூலை 2016 Balajijagadesh (பேச்சு) விக்கிப்புயல் பதக்கம்\nசெய்தி:- விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறையை அடுத்து விக்கித்தரவில் இரண்டே மாதத்தில் ஏறத்தாழ இரண்டு இலட்சம் தொகுப்புகளைச் செய்திருக்கிறீர்ள். மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தொடரட்டும் உங்கள் பணி.\n31 07:14, 16 சூலை 2016 MPVK (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\nசெய்தி:- மிகவும் மாறுபட்ட தலைப்புகளில் செறிவான கட்டுரைகளைத் தருகிறீர்கள். காண மகிவும் மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி.\n32 04:56, 23 சூலை 2016 Rsmn (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம்\nசெய்தி:- நீங்கள் பஞ்சாப் மாதத்தின் பகுதியாக தொடர்ந்து பல கட்டுரைகளை விரிவாகவும் நேர்த்தியாகவும் உருவாக்குவது கண்டு மகிழ்கிறேன். தொடர்க உங்கள் அரும்பணி.\nசெய்தி:- தமிழ் விக்கிப்பீடியர் அனைவர் சார்பாகவும், 2016 தமிழ் விக்கிக்கோப்பையில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் இம்முயற்சியின் ஊடாக 324 புதிய கட்டுரைகளை உருவாக்கியிருக்கிறீர்கள் என்பது மிரள வைக்கிறது இம்முயற்சியின் ஊடாக 324 புதிய கட்டுரைகளை உருவாக்கியிருக்கிறீர்கள் என்பது மிரள வைக்கிறது தங்களின் இத்தகைய தொடர் பங்களிப்புகள் மற்ற பயனர்களுக்கு ஊக்கமாக அமைகின்றது. நன்றி.\n34 09:38, 31 சூலை 2016 கி.மூர்த்தி (பேச்சு) விக்கிக்கோப்பை வெற்றியாளர்\nசெய்தி:- தமிழ் விக்கிப்பீடியர் அனைவர் சார்பாகவும், 2016 தமிழ் விக்கிக்கோப்பையில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெற்றி அடைந்தமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் இம்முயற்சியின் ஊடாக 324 புதிய கட்டுரைகளை உருவாக்கியிருக்கிறீர்கள் என்பது மிரள வைக்கிறது இம்முயற்சியின் ஊடாக 324 புதிய கட்டுரைகளை உருவாக்கியிருக்கிறீர்கள் என்பது மிரள வைக்கிறது தங்களின் இத்தகைய தொடர் பங்களிப்புகள் மற்ற பயனர்களுக்கு ஊக்கமாக அமைகின்றது. மிக்க நன்றி.\n35 09:40, 31 சூலை 2016 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) விக்கிக்கோப்பை வெற்றியாளர்\nசெய்தி:- தமிழ் விக்கிப்பீடியர் அனைவர் சார்பாகவும், 2016 தமிழ் விக்கிக்கோப்பையில் முதல் இடத்தைப் பெற்று வெற்றி அடைந்தமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் இம்முயற்சியின் ஊடாக 453 புதிய கட்டுரைகளை உருவாக்கியிருக்கிறீர்கள் என்பது வியப்புக்குரிய சாதனை ஆகும் இம்முயற்சியின் ஊடாக 453 புதிய கட்டுரைகளை உருவாக்கியிருக்கிறீர்கள் என்பது வியப்புக்குரிய சாதனை ஆகும் தங்களின் இத்தகைய தொடர் பங்களிப்புகள் மற்ற பயனர்களுக்கு ஊக்கமாக அமைகின்றது. நன்றி.\n36 10:01, 31 சூலை 2016 Rsmn (பேச்சு) விக்கிக்கோப்பை வெற்றியாளர்\nசெய்தி:- தமிழ் விக்கிப்பீடியர் அனைவர் சார்பாகவும், 2016 தமிழ் விக்கிக்கோப்பையில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெற்றி அடைந்தமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் இம்முயற்சியின் ஊடாக 169 புதிய கட்டுரைகளை உருவாக்கியிருப்பது மற்ற பயனர்களுக்கு ஊக்கமாக அமைகின்றது. மிக்க நன்ற��.\n37 10:12, 31 சூலை 2016 Maathavan (பேச்சு) விக்கிக்கோப்பை வெற்றியாளர்\nசெய்தி:- தமிழ் விக்கிப்பீடியர் அனைவர் சார்பாகவும், 2016 தமிழ் விக்கிக்கோப்பையில் முதல் ஐந்து நிலைகளில் இடம்பிடித்து வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் இது போன்று பலரும் உற்சாகத்துடன் இணைந்து பங்களிப்பதே தமிழ் விக்கிப்பீடியா திட்டத்தை உயிர்ப்புடனும் பங்களிக்க இனிமையான ஒன்றாகவும் வைத்திருக்கிறது. தொடர்ந்து தங்கள் பங்களிப்புகளை நல்க வேண்டுகிறேன்.\n38 10:13, 31 சூலை 2016 உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) விக்கிக்கோப்பை வெற்றியாளர்\nசெய்தி:- தமிழ் விக்கிப்பீடியர் அனைவர் சார்பாகவும், 2016 தமிழ் விக்கிக்கோப்பையில் முதல் ஐந்து நிலைகளில் இடம்பிடித்து வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் இது போன்று பலரும் உற்சாகத்துடன் இணைந்து பங்களிப்பதே தமிழ் விக்கிப்பீடியா திட்டத்தை உயிர்ப்புடனும் பங்களிக்க இனிமையான ஒன்றாகவும் வைத்திருக்கிறது. தொடர்ந்து தங்கள் பங்களிப்புகளை நல்க வேண்டுகிறேன்.\n39 06:34, 15 ஆகத்து 2016 Sivakosaran (பேச்சு) சிறந்த யோசனைக்கான பதக்கம்\nசெய்தி:- பஞ்சாப் மாதம் தொடர்பான யோசனையை முன்வைத்து செயற்படுத்தியதன் மூலம் இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் பலவற்றிலும் சேர்த்து 3,000 கட்டுரைகளுக்கும் மேல் உருவாக உதவியுள்ளீர்கள். தொடர்ந்து இது போல் சிறப்பாக செயற்பட வேண்டி இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன்.\n41 07:07, 15 ஆகத்து 2016 Anbumunusamy (பேச்சு) பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம்\nசெய்தி:- வணக்கம், பஞ்சாப் மாதத்தில் சிறப்பான பங்களித்தமைக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியர் சிவகோசரனின் முன்னெடுப்பில், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டது தமிழ் விக்கிப்பீடியாவே. இம்முனைப்பின் ஊடாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் ~3,000 கட்டுரைகள் உருவாகியுள்ளன. கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து கேடயம் வெல்ல இயலாவிட்டாலும், பல்வேறு தலைப்புகளிலும் செறிவான கட்டுரைகளை உருவாக்கியது தமிழ் விக்கிப்பீடியர்களே என்பது ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து. அனைத்துக்கும் மேலாக, இந்திய விக்கிமாநாட்டுக் சென்ற போது, பஞ்சாப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தமிழிலேயே அறிந்து கொள்ள நமது கட்டுரைகள் உதவின என்பதே ஆகப் பெரும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற பல்வேறு மாநில��்கள், நாடுகள் பற்றி கட்டுரைகளைச் சீராக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. நன்றி.\n41 07:09, 15 ஆகத்து 2016 Arulghsr (பேச்சு) பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம்\nசெய்தி:- வணக்கம், பஞ்சாப் மாதத்தில் சிறப்பான பங்களித்தமைக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியர் சிவகோசரனின் முன்னெடுப்பில், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டது தமிழ் விக்கிப்பீடியாவே. இம்முனைப்பின் ஊடாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் ~3,000 கட்டுரைகள் உருவாகியுள்ளன. கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து கேடயம் வெல்ல இயலாவிட்டாலும், பல்வேறு தலைப்புகளிலும் செறிவான கட்டுரைகளை உருவாக்கியது தமிழ் விக்கிப்பீடியர்களே என்பது ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து. அனைத்துக்கும் மேலாக, இந்திய விக்கிமாநாட்டுக் சென்ற போது, பஞ்சாப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தமிழிலேயே அறிந்து கொள்ள நமது கட்டுரைகள் உதவின என்பதே ஆகப் பெரும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பற்றி கட்டுரைகளைச் சீராக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. நன்றி.\n42 07:12, 15 ஆகத்து 2016 உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம்\nசெய்தி:- வணக்கம், பஞ்சாப் மாதத்தில் சிறப்பான பங்களித்தமைக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியர் சிவகோசரனின் முன்னெடுப்பில், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டது தமிழ் விக்கிப்பீடியாவே. இம்முனைப்பின் ஊடாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் ~3,000 கட்டுரைகள் உருவாகியுள்ளன. கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து கேடயம் வெல்ல இயலாவிட்டாலும், பல்வேறு தலைப்புகளிலும் செறிவான கட்டுரைகளை உருவாக்கியது தமிழ் விக்கிப்பீடியர்களே என்பது ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து. அனைத்துக்கும் மேலாக, இந்திய விக்கிமாநாட்டுக்குச் சென்ற போது, பஞ்சாப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தமிழிலேயே அறிந்து கொள்ள நமது கட்டுரைகள் உதவின என்பதே ஆகப் பெரும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பற்றி கட்டுரைகளைச் சீராக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. நன்றி.\n43 07:12, 15 ஆகத்து 2016 Booradleyp1 (பேச்சு) பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம்\nசெய்தி:- வணக்கம், பஞ்சாப் மாதத்தில் சிறப்பான பங்களித்தமைக்கு நன்றி. தமிழ் விக்கிப்ப���டியர் சிவகோசரனின் முன்னெடுப்பில், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டது தமிழ் விக்கிப்பீடியாவே. இம்முனைப்பின் ஊடாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் ~3,000 கட்டுரைகள் உருவாகியுள்ளன. கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து கேடயம் வெல்ல இயலாவிட்டாலும், பல்வேறு தலைப்புகளிலும் செறிவான கட்டுரைகளை உருவாக்கியது தமிழ் விக்கிப்பீடியர்களே என்பது ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து. அனைத்துக்கும் மேலாக, இந்திய விக்கிமாநாட்டுக்குச் சென்ற போது, பஞ்சாப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தமிழிலேயே அறிந்து கொள்ள நமது கட்டுரைகள் உதவின என்பதே ஆகப் பெரும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பற்றி கட்டுரைகளைச் சீராக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. நன்றி.\n44 07:13, 15 ஆகத்து 2016 Kalaivanan S (பேச்சு) பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம்\nசெய்தி:- வணக்கம், பஞ்சாப் மாதத்தில் சிறப்பான பங்களித்தமைக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியர் சிவகோசரனின் முன்னெடுப்பில், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டது தமிழ் விக்கிப்பீடியாவே. இம்முனைப்பின் ஊடாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் ~3,000 கட்டுரைகள் உருவாகியுள்ளன. கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து கேடயம் வெல்ல இயலாவிட்டாலும், பல்வேறு தலைப்புகளிலும் செறிவான கட்டுரைகளை உருவாக்கியது தமிழ் விக்கிப்பீடியர்களே என்பது ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து. அனைத்துக்கும் மேலாக, இந்திய விக்கிமாநாட்டுக்குச் சென்ற போது, பஞ்சாப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தமிழிலேயே அறிந்து கொள்ள நமது கட்டுரைகள் உதவின என்பதே ஆகப் பெரும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பற்றி கட்டுரைகளைச் சீராக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. நன்றி.\n45 07:15, 15 ஆகத்து 2016 ஜுபைர் அக்மல் (பேச்சு) பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம்\nசெய்தி:- வணக்கம், பஞ்சாப் மாதத்தில் சிறப்பான பங்களித்தமைக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியர் சிவகோசரனின் முன்னெடுப்பில், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டது தமிழ் விக்கிப்பீடியாவே. இம்முனைப்பின் ஊடாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் ~3,000 கட்டுரைகள் உருவாகியுள்ளன. கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து கேடயம் வெல்ல இயலாவிட்டால���ம், பல்வேறு தலைப்புகளிலும் செறிவான கட்டுரைகளை உருவாக்கியது தமிழ் விக்கிப்பீடியர்களே என்பது ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து. அனைத்துக்கும் மேலாக, இந்திய விக்கிமாநாட்டுக்குச் சென்ற போது, பஞ்சாப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தமிழிலேயே அறிந்து கொள்ள நமது கட்டுரைகள் உதவின என்பதே ஆகப் பெரும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பற்றி கட்டுரைகளைச் சீராக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. நன்றி.\n46 07:15, 15 ஆகத்து 2016 Rsmn (பேச்சு) பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம்\nசெய்தி:- வணக்கம், பஞ்சாப் மாதத்தில் சிறப்பான பங்களித்தமைக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியர் சிவகோசரனின் முன்னெடுப்பில், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டது தமிழ் விக்கிப்பீடியாவே. இம்முனைப்பின் ஊடாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் ~3,000 கட்டுரைகள் உருவாகியுள்ளன. கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து கேடயம் வெல்ல இயலாவிட்டாலும், பல்வேறு தலைப்புகளிலும் செறிவான கட்டுரைகளை உருவாக்கியது தமிழ் விக்கிப்பீடியர்களே என்பது ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து. அனைத்துக்கும் மேலாக, இந்திய விக்கிமாநாட்டுக்குச் சென்ற போது, பஞ்சாப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தமிழிலேயே அறிந்து கொள்ள நமது கட்டுரைகள் உதவின என்பதே ஆகப் பெரும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பற்றி கட்டுரைகளைச் சீராக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. நன்றி.\n47 16:39, 15 ஆகத்து 2016 Aadhitharajan (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\nசெய்தி:- உங்கள் பங்களிப்பு என்னை வியக்க வைக்கின்றது. புதிதாக வந்து வானியல் தொடர்பாக கட்டுரைகள் பல எழுதுவது மகிழ்ச்சி. மேலும் தங்கள் வியக்கும் பங்களிப்பு தொடர வாழ்த்துக்கள்.\n48 04:57, 16 ஆகத்து 2016 செல்வா (பேச்சு) பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம்\nசெய்தி:- பஞ்சாப் மாதத்தில் சிறப்பான பங்களித்தமைக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியர் சிவகோசரனின் முன்னெடுப்பில், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டது தமிழ் விக்கிப்பீடியாவே. இம்முனைப்பின் ஊடாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் ~3,000 கட்டுரைகள் உருவாகியுள்ளன. கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து கேடயம் வெல்ல இயலாவிட்டாலும், பல்வேறு தலைப்புகளிலும் செறி��ான கட்டுரைகளை உருவாக்கியது தமிழ் விக்கிப்பீடியர்களே என்பது ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து. அனைத்துக்கும் மேலாக, இந்திய விக்கிமாநாட்டுக்குச் சென்ற போது, பஞ்சாப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தமிழிலேயே அறிந்து கொள்ள நமது கட்டுரைகள் உதவின என்பதே ஆகப் பெரும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பற்றி கட்டுரைகளைச் சீராக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. நன்றி.\n49 05:09, 16 ஆகத்து 2016 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம்\nசெய்தி:- பஞ்சாப் மாதத்தில் சிறப்பான பங்களித்தமைக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியர் சிவகோசரனின் முன்னெடுப்பில், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டது தமிழ் விக்கிப்பீடியாவே. இம்முனைப்பின் ஊடாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் ~3,000 கட்டுரைகள் உருவாகியுள்ளன. கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து கேடயம் வெல்ல இயலாவிட்டாலும், பல்வேறு தலைப்புகளிலும் செறிவான கட்டுரைகளை உருவாக்கியது தமிழ் விக்கிப்பீடியர்களே என்பது ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து. அனைத்துக்கும் மேலாக, இந்திய விக்கிமாநாட்டுக்குச் சென்ற போது, பஞ்சாப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தமிழிலேயே அறிந்து கொள்ள நமது கட்டுரைகள் உதவின என்பதே ஆகப் பெரும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பற்றி கட்டுரைகளைச் சீராக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. நன்றி.\n51 05:21, 16 ஆகத்து 2016 Mayooranathan (பேச்சு) பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம்\nசெய்தி:- பஞ்சாப் மாதத்தில் சிறப்பான பங்களித்தமைக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியர் சிவகோசரனின் முன்னெடுப்பில், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டது தமிழ் விக்கிப்பீடியாவே. இம்முனைப்பின் ஊடாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் ~3,000 கட்டுரைகள் உருவாகியுள்ளன. கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து கேடயம் வெல்ல இயலாவிட்டாலும், பல்வேறு தலைப்புகளிலும் செறிவான கட்டுரைகளை உருவாக்கியது தமிழ் விக்கிப்பீடியர்களே என்பது ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து. அனைத்துக்கும் மேலாக, இந்திய விக்கிமாநாட்டுக்குச் சென்ற போது, பஞ்சாப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தமிழிலேயே அறிந்து கொள்ள நமது கட்டுரைகள் உதவின என்பதே ஆகப் பெ���ும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பற்றி கட்டுரைகளைச் சீராக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. நன்றி.\n52 15:05, 16 ஆகத்து 2016 கி.மூர்த்தி (பேச்சு) பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம்\nசெய்தி:- பஞ்சாப் மாதத்தில் சிறப்பான பங்களித்தமைக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியர் சிவகோசரனின் முன்னெடுப்பில், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டது தமிழ் விக்கிப்பீடியாவே. இம்முனைப்பின் ஊடாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் ~3,000 கட்டுரைகள் உருவாகியுள்ளன. கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து கேடயம் வெல்ல இயலாவிட்டாலும், பல்வேறு தலைப்புகளிலும் செறிவான கட்டுரைகளை உருவாக்கியது தமிழ் விக்கிப்பீடியர்களே என்பது ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து. அனைத்துக்கும் மேலாக, இந்திய விக்கிமாநாட்டுக்குச் சென்ற போது, பஞ்சாப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தமிழிலேயே அறிந்து கொள்ள நமது கட்டுரைகள் உதவின என்பதே ஆகப் பெரும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பற்றி கட்டுரைகளைச் சீராக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. நன்றி.\n52 15:54, 17 ஆகத்து 2016 Ravidreams (பேச்சு) ஊக்குவிப்பாளர் பதக்கம்\nசெய்தி:- பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு நிகழ்வினைச் சிறப்பாக ஒருங்கமைத்ததுடன் ஆர்வமுடன் பங்குபற்றிய அனைவருக்கும் பதக்கம் வழங்கியும் ஊக்குவித்தமைக்காக இரவிக்கு இப்பதக்கத்தை வழங்குவதில் பெருமகிழ்வடைகிறேன்.\n53 04:32, 2 செப்டம்பர் 2016 உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம்\nசெய்தி:- இந்தியா சார்பாக ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் விளையாட்டு வீரர்/வீராங்கனைகளை பெருமைப்படுத்தும் விதமாகவும், அவர்களின் வெற்றியைக் கொண்டாடும் விதமாகவும், விக்கிப்பீடியாவில் நடைபெற்ற தொடர்த் தொகுப்பு நிகழ்வில் அறுபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கி, அதன் மூலம் மூன்று மரங்கள் நட வழிவகை செய்ததற்காக இப்பதக்கத்தினை அளித்து மகிழ்கின்றேன். வாழ்த்துக்கள் அம்மா_/\\_.\n54 04:42, 1 அக்டோபர் 2016 Anbumunusamy (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம்\nசெய்தி:- தங்களுக்கு இந்தப் பதக்கத்தை வழங்குவதில் பெருமை கொள்கிறேன்\n55 07:58, 17 அக்டோபர் 2016 Arulghsr (பேச்சு) மெய்வாழ்வுப் பதக்கம்\nசெய்தி:- ஒவ்வொரு நாளும் அண்மைய மாற்றங்களில் உங்க��் பங்களிப்புகளைப் பார்க்கும் போது தமிழ் விக்கிப்பீடியாவின் எதிர்காலம் மீது நம்பிக்கை பூக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் உங்களைப் போன்ற ஒரு சில பங்களிப்பாளர்கள் தங்களின் அன்றாடச் செயற்பாடாக விக்கிப் பங்களிப்புகளைக் கொண்டிருப்பதே இத்திட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள்.\n56 07:59, 17 அக்டோபர் 2016 Anbumunusamy (பேச்சு) மெய்வாழ்வுப் பதக்கம்\nசெய்தி:- ஒவ்வொரு நாளும் அண்மைய மாற்றங்களில் உங்கள் பங்களிப்புகளைப் பார்க்கும் போது தமிழ் விக்கிப்பீடியாவின் எதிர்காலம் மீது நம்பிக்கை பூக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் உங்களைப் போன்ற ஒரு சில பங்களிப்பாளர்கள் தங்களின் அன்றாடச் செயற்பாடாக விக்கிப் பங்களிப்புகளைக் கொண்டிருப்பதே இத்திட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள்.\n57 08:51, 17 அக்டோபர் 2016 கி.மூர்த்தி (பேச்சு) மெய்வாழ்வுப் பதக்கம்\n58 18:20, 18 அக்டோபர் 2016 Mereraj (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\n59 09:41, 13 நவம்பர் 2016 Uksharma3 (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம்\nசெய்தி:- தாங்கள் பதிவேற்றும் ஒவ்வொரு கட்டுரையிலும் கடின உழைப்பின் சாற்றினை உணர முடிகிறது\n60 10:43, 8 திசம்பர் 2016 Shriheeran (பேச்சு) செயல்நயம் மிக்கவர் பதக்கம்\nசெய்தி:- ஆசிய மாதம், விக்கிக்கோப்பை என்று அடுத்தடுத்து பெரும் பொறுப்புகளை முன்னுவந்து எடுத்து தமிழ் விக்கிப்பீடியாவில் அனைவரையும் உற்சாகப்படுத்தி கலந்து கொள்ளச் செய்வது சிறப்பு. இது போன்றபணிகளைச் செய்வோர் மிகச் சிலரே. ஆனால், இது மிகவும் இன்றியமையாத பணி. என் உளமார்ந்த வாழ்த்துகளும் நன்றியும்.\n61 15:59, 8 திசம்பர் 2016 Dominic Mukilan (பேச்சு) சிறந்த உரைதிருத்துனர் பதக்கம்\nசெய்தி:- தாங்கள் கட்டுரைகளை தீவிரமாகவும் செம்மையாகவும் உரைதிருத்தி வருவதையிட்டு உங்களுக்காக இப்பதக்கத்தை தமிழ் விக்கிப்பீடியர்கள் சார்பாக அளிக்கின்றேன்\n63 15:56, 14 திசம்பர் 2016 Muthuppandy pandian (பேச்சு) தாவரவியல் பதக்கம்\nசெய்தி:- தாவரங்கள் தொடர்பாக முனைப்புடன் நீங்கள் உருவாக்கி வரும் கட்டுரைகளை அடுத்து இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகின்றேன்.\n63 06:07, 8 பெப்ரவரி 2017 செல்வா (பேச்சு) களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்\nசெய்தி:- திரு செல்வா, உங்கள் பங்களிப்புக்கு மிகவும் நன்றி.\n64 06:08, 8 பெப்ரவரி 2017 செல்வா (பேச்சு) களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்\nசெய்தி:- உங்கள் பங்களிப்புக்கு மிகவும் நன்றி.\n65 23:33, 12 பெப்ரவரி 2017 Kanags (பேச்சு) விக்கிப்புயல் பதக்கம்\nசெய்தி:- திரு கனகரத்தினம் சிறீதரன் (பயனர்:Kanags) அவர்களுக்கு, உங்கள் உடைய விக்கிபீடியா பங்களிப்புக்கள் அனைத்துக்கும் மிகவும் நன்றி. அன்புடன், பயனர்\n66 00:11, 13 பெப்ரவரி 2017 மதனாஹரன் (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம்\nசெய்தி:- திரு. கலாமணி மதனாகரன் ( பயனர் மதனாஹரன் ) அவர்களுக்கு, உங்கள் உடைய விக்கிபீடியா பங்களிப்புக்கள் அனைத்துக்கும் மிகவும் நன்றி. அன்புடன் பயனர்\n67 16:30, 2 மார்ச் 2017 கி.மூர்த்தி (பேச்சு) விக்கிக்கோப்பை வாகையாளர்\nசெய்தி:- தமிழ் விக்கிப்பீடியாவில் 2017 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட விக்கிக்கோப்பைப் போட்டியில் முதலிடம் பெற்று அசத்திய தங்களுக்கு இப்பதக்கம் உரித்தாகட்டும் இது போல் மேலும் தமிழ் விக்கியில் தங்கள் பணி தொடரட்டும் இது போல் மேலும் தமிழ் விக்கியில் தங்கள் பணி தொடரட்டும்\n68 16:32, 2 மார்ச் 2017 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) விக்கிக்கோப்பையில் இரண்டாம் இடம்\n தனித்துவமான மாவட்டக் கட்டுரைகள் பலவற்றை உருவாக்கி விக்கிக்க்கோப்பையில் இரண்டாம் இடம் பெற்ற தங்களுக்கு தமிழ் விக்கி சமூகம் சார்பாக எனது வாழ்த்துகள்\n69 16:34, 2 மார்ச் 2017 பா.ஜம்புலிங்கம் (பேச்சு) விக்கிக்கோப்பை வெற்றியாளர் பதக்கம்\nசெய்தி:- தமிழ் விக்கிப்பீடியாவின் 2017 விக்கிக்கோப்பையில் மூன்றாம் இஅத்தினை பெற்று அசத்தி கோவில்கள் தொடர்பான கட்டுரைகளை உருவாக்கிய த க்களுக்கு இப்பத்தக்க உரித்தாகட்ட்டும். தொடரட்டும் தங்கள் பணி வாழ்க வளமுடன்\n70 16:35, 2 மார்ச் 2017 Mayooranathan (பேச்சு) விக்கிக்கோப்பை வெற்றியாளர் பதக்கம்\nசெய்தி:- யாழ்ப்பாணத்தான் என்பதை நிரூபிக்கும் கட்டுரைகளை உருவாக்கி விக்கிக்கோப்பையில் நான்காம் இடம் பெற்ற தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா தமிழ் விக்கியின் தந்தையின் பணிகள் மெம்மேலும் தொடர வாழ்த்துகள்1\n71 16:37, 2 மார்ச் 2017 Arulghsr (பேச்சு) விக்கிக்கோப்பை வெற்றியாளர் பதக்கம்\nசெய்தி:- 2017 விக்கிக்கோப்பையின் வெற்றியாளர்களில் ஐந்தாவதாக உள்ள தாங்கள் தமிழ்நாடு, இந்தியா தொடர்பான கட்டுரைகளை உருவாக்கி அசத்தினீர்கள் என்பதை யான் அறிவேன். மெம்மேலும் தங்கள் அளப்பெரிய பணி தொடர வாழ்த்துகள். நன்றி\n72 16:39, 2 மா���்ச் 2017 உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) பாராட்டுகள்\nசெய்தி:- விக்கிக்கோப்பையில் முனைப்புடன் பங்குபற்றியதுடன் ,மட்டுமல்லாது இரண்டாம் பாகத்திலும் வெகுவாகப் பங்கார்றியிருந்தமைக்கு இப்பத்தக்கத்தை விட வேறு எதுவும் தங்களுக்கு ஈடாகாது. வாழ்த்துகள்\n73 16:40, 2 மார்ச் 2017 ஜுபைர் அக்மல் (பேச்சு) பாராட்டுகள்\nசெய்தி:- விக்கிக்கோப்பையில் முனைப்புடன் பங்குபற்றியதுடன் ,மட்டுமல்லாது இரண்டாம் பாகத்திலும் வெகுவாகப் பங்கார்றியிருந்தமைக்கு இப்பத்தக்கத்தை விட வேறு எதுவும் தங்களுக்கு ஈடாகாது. குறிப்பாக இசுலாம்வா பற்றிய கட்டுரைகளை உருவாக்கியமை மிகச்சிறப்பு தங்கள் பணி தொடர வாழ்த்துகள்\n74 13:39, 16 மார்ச் 2017 உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) சிறந்த யோசனைக்கான பதக்கம்\nசெய்தி:- தாங்கள் உருசிய விக்கியில் காணப்படும் கட்டுரைகளை தமிழுக்குக் கொண்டுவருவது அரும்பணி, மிகவும் சிறந்த யோசனை, தங்கள் தொண்டை ஊக்கப்படுத்த இதைவிட வேறு எதுவும் அடியேனால் தர இயலாது. வாழ்த்துகள்\n75 03:25, 21 மார்ச் 2017 Vijayarajmaths (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\nசெய்தி:- சிறப்பு நாட்களைப் பற்றிய கட்டுரைகள் எழுதியதற்காக நன்றி தெரிவித்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 03:25, 21 மார்ச் 2017 (UTC)\n76 22:46, 24 மார்ச் 2017 Kanags (பேச்சு) மெய்வாழ்வுப் பதக்கம்\nசெய்தி:- தமிழ் விக்கியில் உங்களைக் காணாத நாளும் உண்டோ ஒரு வாழ்நாள் பணியாக கருதி பங்களித்தால் மட்டுமே இது இயலும். உங்கள் தொடர் பங்களிப்புகளை வியந்து இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன்.\n77 00:56, 6 ஏப்ரல் 2017 Kanags (பேச்சு) களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்\nசெய்தி:- மூவாயிரம் (மூவாயிரத்திற்கும் அதிகமான) கட்டுரைகள் எழுதி தமிழ் விக்கிக்கு தொடர்ச்சியாகப் பங்களிக்கும் உங்களுக்கு இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.--இரா. பாலா (பேச்சு) 00:56, 6 ஏப்ரல் 2017 (UTC)\n78 15:50, 15 ஏப்ரல் 2017 Srinivasa247 (பேச்சு) சிறப்புப் பதக்கம்\nசெய்தி:- தாங்கள் எழுதும் சிறப்பான கட்டுரைகளுக்காக இச் சிறப்புப் பதக்கத்தினை வழங்குகிறேன்.\n79 17:19, 9 மே 2017 AntanO (பேச்சு) தீக்குறும்பு களைவர் பதக்கம்\n81 17:44, 11 மே 2017 TNSE Mahalingam VNR (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\nசெய்தி:- அம்மோனியம் குளோரைடு கட்டுரையை மிகச் சிறப்பாக வளர்த்து வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. விக்கிப்பீடியாவில் பங்களிப்பது பற்றி உங்கள் மாவட்ட சக ஆசிரியர்களுக்கும் எடுத்துரையுங்கள். நன்றி.\n81 15:40, 13 மே 2017 சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) விக்கிப்புயல் பதக்கம்\nசெய்தி:- அரசியல்வாதிகள் பற்றிய கட்டுரைகள் நாளுக்கு ஐந்து, பத்து என உருவாக்கி அசத்துவதற்கு வாழ்த்துக்கள்\nசெய்தி:- ஒரு புதிய பயனராக இருந்தும், வேதி வினைவேகவியல் கட்டுரையை அருமையாக வளர்த்தெடுக்கிறீர்கள். பாராட்டுகள்.\n83 16:34, 14 மே 2017 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) இராமாயணக் கட்டுரைகளுக்கான பதக்கம்\nசெய்தி:- இரானாயனம் பற்றிய கட்டுரைகளை ஒரு சில நாட்களாக தமிழ் விக்கியில் முனைப்போடு உருவாக்கி வருவதற்கு வாழ்த்துகள்\n84 04:15, 16 மே 2017 Aswn (பேச்சு) நுட்பப் பதக்கம்\nசெய்தி:- நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான தரவுகள், புள்ளிவிவரங்களைத் தொகுத்துத் தருவதைக் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை வழங்குகிறேன். இவற்றை எவ்வாறு செய்கிறீர்கள் என்பதைத் தமிழ் விக்கிப்பீடியாவில் ஆவணப்படுத்தினால், இன்னும் பல தமிழ் விக்கிப்பீடியர் நுட்பத் திறன்கள் பெற்று மிளிர முடியும்.\n86 07:01, 17 மே 2017 Dsesringp (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\nசெய்தி:- வணக்கம் நண்பரே, தங்களுடைய விக்கிப்பணிகள் செம்மையாகிக் கொண்டிருக்கின்றன. கல்லூரிகள் கட்டுரைகளை விட சட்டங்கள் குறித்தான ஆர்வக் கட்டுரைகள் மிகவும் மகிழ்வினைத் தருகின்றன. கட்டுரை உருவாக்கத்துடன் தொடர்ந்து அதனை மேம்படுத்துதலையும் செய்துவருகின்றீர்கள். தொடர்ந்து செயல்பட வாழ்த்துகள்.\n86 08:33, 19 மே 2017 Thiyagu Ganesh (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம்\nசெய்தி:- ஒவ்வொரு நாளும் சளைக்காமல் பல கட்டுரைகளை விரிவாக்கி வருகிறீர்கள். அண்மைய மாற்றங்களில் உங்களைப் போன்றோரின் செயற்பாடுகளைக் காண்பதே எனக்கு உற்சாகமாக உள்ளது. கட்டுரைகளை விரிவாக்குவதுடன் விக்கி வழமைகளையும் பண்புகளையும் உள்வாங்கி மிளிர்கிறீர்கள். தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள்.\n87 15:22, 25 மே 2017 Kalaiarasy (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம்\nசெய்தி:- கலை, நீங்கள் தொடர் பங்களிப்பாளர் போட்டிப் பங்களிப்பாளர்களுக்குத் தக்க வழி காட்டி ஊக்குவிப்பதைக் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை வழங்குகிறேன். அத்துடன் போட்டிக் கட்டுரைகளைத் திருத்திச் செம்மையாக்குவதும் சிறப்பு. நன்றி.\n88 17:16, 3 சூன் 2017 கி.மூர்த்தி (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம்\nசெய்தி:- விக்கி 15 தொடர் போட்டியில் நிறைய கட்டுரைகளை எழுதி அசத்துவதற்காக . தோடருட்டும் உங்கள் சாதனை பணி.\n89 17:18, 3 சூன் 2017 கி.மூர்த்தி (பேச்சு) விக்கிப்புயல் பதக்கம்\nசெய்தி:- விக்கிப்பீடியா 15 போட்டியில் அசத்துவதற்காக.\n90 20:25, 3 சூன் 2017 Thiyagu Ganesh (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம்\nசெய்தி:- விக்கி 15இல் அயராது பல கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பதற்கு.\n91 20:26, 3 சூன் 2017 Arulghsr (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம்\nசெய்தி:- விக்கி 15இல் அயராது பல கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பதற்கு.\n92 20:27, 3 சூன் 2017 Umashankar81 (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம்\nசெய்தி:- விக்கி 15இல் அயராது பல கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பதற்கு.\n93 20:28, 3 சூன் 2017 உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம்\nசெய்தி:- விக்கி 15இல் அயராது பல கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பதற்கு.\n94 20:28, 3 சூன் 2017 மணி.கணேசன் (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம்\nசெய்தி:- விக்கி 15இல் அயராது பல கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பதற்கு.\n95 10:07, 16 சூன் 2017 TNSE BASHEER VLR (பேச்சு) விக்கிப்புயல் பதக்கம்\nசெய்தி:- வணக்கம். குறுகிய காலத்தில் 100 கட்டுரைகளை எழுதி அசத்தி உள்ளீர்கள். தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் செறிவான பங்களிப்புகளை அளிக்க வாழ்த்துகள். தங்களைப் போன்றோரின் பங்களிப்பு ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சிகளில் எங்களை இன்னும் உற்சாகத்தோடு கலந்து கொள்ளச் செய்யும். நன்றி.\nசெய்தி:- அண்மைக்காலமாக, கட்டுரைகளைத் துப்புரவு செய்வதற்குத் தாங்கள் எடுத்து வரும் ஒருங்கிணைப்பு முயற்சிகளைப் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குகிறேன். தொடர்ந்து உதவ வேண்டுகிறேன். நன்றி.\n97 15:01, 24 சூன் 2017 TNSE APPUSTALIN VLR (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\nசெய்தி:- வணக்கம். ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சியில் கலந்து கொண்டு மூன்றே நாட்களில் 100 கட்டுரைகளை உருவாக்கி அசத்தி உள்ளீர்கள். தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள்.\n98 15:35, 26 சூன் 2017 TNSE sankarkuppan vlr (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம்\nசெய்தி:- ஒரே நாளில் 100 கட்டுரைகளை எழுதிக் குவித்து வியக்க வைத்துள்ளீர்கள். உங்களுக்குச் சிறந்த உழைப்பாளர் பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன். நீங்களே கட்டுரைகளை உருவாக்கியது போக உடன் பங்காற்றும் ஆசிரியர்கள் பலருக்கும் விக்கிப்பீடியா பற்றி எடுத்துரை��்து அருமையான பணி ஆற்றி வருகிறீர்கள். அடுத்து மாணவர்களுக்கு உடனடியாகப் பயன் நல்கக் கூடிய தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து விரிவான கட்டுரைகளைப் படைக்க முன்னுரிமை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.\n99 15:38, 26 சூன் 2017 TNSE BASHEER VLR (பேச்சு) ஊக்குவிப்பாளர் பதக்கம்\nசெய்தி:- எப்படி விக்கிப்பீடியாவில் இலகுவாக கட்டுரைகள் எழுதுவது என்பதைக் கண்டுணர்ந்து அதனைத் தங்கள் உடன் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் எடுத்துரைத்து தொடர்ந்து கட்டுரைகள் எழுத ஊக்கம் அளித்து வருகிறீர்கள். உங்கள் மாவட்டத்தில் இருந்து மட்டும் இது வரை மூன்று பேர் ஆளுக்கு நூறுக்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கிறார்கள் என்பது சாதாரண விசயமே அன்று. தங்களை நேரில் சந்தித்த பிறகு நானுமே இத்திட்டத்தில் இன்னும் முனைப்போடு ஈடுபட உந்துதல் பெற்றுள்ளேன் என்று கூறினால் அது மிகையாகாது. நீங்கள் தொடர்ந்து சிறப்பாக எம்மோடு கைகோர்த்துப் பங்களிக்கும் விதமாக இப்பதக்கத்தைத் தங்களுக்கு அளிப்பதில் மகிழ்கிறேன். நன்றி.\n100 13:40, 29 சூன் 2017 TNSE BALAJI GMV VLR (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம்\nசெய்தி:- வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா புதிய பயனராகப் புகுந்து ஒரே வாரத்தில் 100 தலைப்புகளில் கட்டுரைகளைத் தொடங்கியுள்ள உங்கள் உழைப்பையும் ஆர்வத்தையும் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குகிறேன். தொடர்ந்து வெவ்வேறு துறைகள் சார்ந்த தலைப்புகளில் சிறப்பாகப் பங்களிப்பதுடன் மற்ற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாகவும் வழிகாட்டியாகவும் இருப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி.\n101 13:46, 29 சூன் 2017 Thiyagu Ganesh (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம்\nசெய்தி:- புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்களுக்கு நீங்கள் வழிகாட்டும் பாங்கு நன்று. விக்கிநெறிமுறைகளை விட்டுக் கொடுக்காமலும் அதே வேளை ஆசிரியர்கள் மனம் தளராதவாறு ஊக்கமூட்டியும் விக்கி வழமைகளை நீங்கள் சொல்லிக் கொடுப்பது சிறப்பு. வருங்காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மட்டுமல்ல உங்கள் முன்னெடுப்பின் மூலம் தமிழகம் எங்கும் இருந்தும் பல விக்கிப்பீடியர்கள் கிடைப்பார்கள் என்று நம்புகிறேன். வாழ்த்துகள். நன்றி.\n103 17:19, 1 சூலை 2017 TNSE AM vlr (பேச்சு) விக்கிப்புயல் பதக்கம்\n தாங்கள் குறுகிய காலத்திற்குள் விக்கியின் வழமைகளை புரிந்து கொண்டு மொழிபெயர்ப்புக் கட��டுரைகளை உருவாக்கி குவித்து வருவதைப் பாராட்டி இவ்விருதினை வழங்குகிறேன்.\n103 21:36, 2 சூலை 2017 Tnse kohila kkm (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\nசெய்தி:- கோட்டைகள் பற்றி கட்டுரைகள் எழுதி வருவதற்கு பாராட்டி இப்பதக்கத்தை அகம் மகிழ்ந்து வழங்குகிறேன்.\n104 09:27, 4 சூலை 2017 Kalaiarasy (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம்\nசெய்தி:- செய்தால் செம்மையாக செய்வேன் எனக் கூறி சிறப்பாக நடுவர் பணிகளை களைப்பின்றி, அலுப்பின்றி செய்துவருவதற்கு சிறியோனின் பாராட்டுக்கள். நீங்கள் செய்யும் பணி எனது வேலைச் சுமையைக் குறைத்துள்ளது. மிக்க நன்றி அதற்கு ஈடான பதக்கத்தை வழங்கி மகிழ்கின்றேன். மீண்டும் நன்றிகள்\n106 16:07, 5 சூலை 2017 TNSE VISU CBE (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\nசெய்தி:- ஒரு புதிய ஆனால் செறிவான கட்டுரையை அளித்துள்ளீர்கள். தொடர்ந்து இது போன்ற கட்டுரைகளை வழங்கிட வேண்டுகிறேன். நன்றி\nசெய்தி:- கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய கல்வி நிறுவனத்தை குறித்து செறிவான கட்டுரையை அளித்துள்ளீர்கள். தோடர்ந்து பங்களியுங்கள். நன்றி\n107 02:40, 6 சூலை 2017 TNSE P.RAMESH KPM (பேச்சு) ஊக்குவிப்பாளர் பதக்கம்\nசெய்தி:- காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்களுக்கான மூன்று நாட்கள் பயிற்சியில் இரண்டாவது நாளன்று சற்றேறக்குறைய 252 கட்டுரைகள் உருவாக்கத்திற்குப் புதிய பயனர்களுக்குக் கருத்தாளராக இருந்து ஊக்குவித்த செயலுக்காக இப்பதக்கத்தை அளிக்க முன்மொழிகிறேன்.\n108 07:20, 6 சூலை 2017 Tnse elavarasan dpi (பேச்சு) விக்கிப்புயல் பதக்கம்\nசெய்தி:- சிறந்த விடா முயற்ச்சியாளர்\n110 13:39, 6 சூலை 2017 Tnse elavarasan dpi (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம்\nசெய்தி:- இரண்டு நாட்களில் 153 கட்டுரைகளை ஆர்வத்துடன் வழங்கிய இளவரசன் விக்கி அன்பருக்கு சிறந்த உழைப்பாளர் பதக்கம் வழங்கி மகிழ்கிறேன்\n111 14:13, 7 சூலை 2017 மணி.கணேசன் (பேச்சு)\nசெய்தி:- தொடர்பங்களிப்பாளர் போட்டியில் 48 கட்டுரைகளுக்கு மேல் விரிவாக்கி தொடர்ந்து எழுதிவருவதால் விடாமுயற்சியாளர் பதக்கத்தை தங்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்\n111 14:31, 7 சூலை 2017 மணி.கணேசன் (பேச்சு) விடாமுயற்சியாளர் பதக்கம்\nசெய்தி:- தொடர்பங்களிப்பாளர் போட்டியில் 47 கட்டுரைகளுக்கு மேல் விரிவாக்கி தொடர்ந்து எழுதிவருவதால் விடாமுயற்சியாளர் பதக்கத்தை தங்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்\n112 14:40, 7 சூலை 2017 Thiyagu Ganesh (பேச்சு) களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்\nச��ய்தி:- தொடர்பங்களிப்பாளர் போட்டியில் 54 கட்டுரைகளுக்கு மேல் விரிவாக்கி தொடர்ந்து எழுதிவருவதால் கலைப்படையா பங்களிப்பாளர் பதக்கத்தை தங்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்\nசெய்தி:- மாணவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் தங்கள் கட்டுரை கொண்டுள்ளது. வாழ்த்துகள். தொடர்ந்து பங்களியுங்கள்.\n114 05:56, 8 சூலை 2017 Hibayathullah (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம்\nசெய்தி:- தற்போது நடந்து முடிந்திருக்கிற தமிழக ஆசிரியர்களுக்கான பயிற்சிகளின் மூன்று சுற்றுகளிலும் ஒன்பது மாவட்டங்களுக்குச் சென்று அயராமல் பயிற்சி அளித்ததற்கு மிக்க நன்றி. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தங்கள் வழிகாட்டுதல்களை நன்றியோடு நினைவுகூர்கிறார்கள் என்பது சிறப்பு.\n115 05:57, 8 சூலை 2017 Tshrinivasan (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம்\nசெய்தி:- நடந்து முடிந்துள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சிகளில் கலந்து கொண்டு சிறப்பாக வழிகாட்டியமைக்காகவும் தொடர்புடைய தரவுகளைச் சேகரித்து ஆசிரியர்களை ஊக்கமூட்ட உதவுவதற்காகவும் இப்பதக்கத்தை வழங்குகிறேன். நன்றி.\n116 05:58, 8 சூலை 2017 Info-farmer (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம்\nசெய்தி:- நடந்து முடிந்துள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சிகளில் கலந்து கொண்டு சிறப்பாக வழிகாட்டியமைக்காகவும், ஒரு புதுப்பயனரின் பார்வையில் இருந்து நாம் செய்ய வேண்டிய மாறுதல்கள், ஒருங்கிணைப்புகளைப் பற்றிய புரிதலைக் கூட்டியமைக்காகவும் இப்பதக்கத்தை வழங்குகிறேன். நன்றி.\n117 06:01, 8 சூலை 2017 Srithern (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம்\nசெய்தி:- தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்களுக்கு பெரும் ஆர்வத்துடனும் மலர்ச்சியுடனும் மூன்று நாட்களும் தாங்கள் பயிற்சி அளித்தமையைப் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன். நன்றி.\n118 06:02, 8 சூலை 2017 TNSE sankarkuppan vlr (பேச்சு) ஊக்குவிப்பாளர் பதக்கம்\nசெய்தி:- வணக்கம் சங்கர். தங்கள் மூலமே விக்கியார்வம் வேலூர் ஆசிரியர்களுக்குத் தொற்றியது என்று ஊகிக்கிறேன். தமிழகம் முழுவதும் பயிற்சிகளுக்குச் சென்று இன்னும் பலரையும் ஊக்குவித்தது சிறப்பு. தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள். அன்புடன்...\n119 06:03, 8 சூலை 2017 Balurbala (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம்\nசெய்தி:- பாலாவை எங்கள் மாவட்டத்துக்கு அனுப்புங்கள் என்று கேட்கும் அளவுக்குத் தாங்கள் பயிற்சிக்குச் சென்ற ஊ���்களில் நல்ல மாற்றத்தை விதைத்துள்ளீர்கள். தொடர்ந்து ஒவ்வொரு முறையும் பயிற்சிகளுக்குச் செல்ல தங்களைப் போன்ற சிலர் இருக்கிறார்கள் என்பது நம் மிகப் பெரும் பலம். தொடர்ந்து இது போன்ற பங்களிப்புகளை எதிர்நோக்கி இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன்.\n120 06:07, 8 சூலை 2017 PARITHIMATHI (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம்\nசெய்தி:- மூன்று நாட்களும் திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்களுக்குத் தக்க வழிகாட்டியாகத் திறம்பட செயலாற்றி ஊக்குவித்தமைக்காக இப்பதக்கத்தை வழங்குகிறேன். நன்றி.\n121 06:08, 8 சூலை 2017 உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம்\nசெய்தி:- மூன்று நாட்களும் சென்னை ஆசிரியர்களுக்குத் தக்க வழிகாட்டி ஊக்குவித்தமைக்காக இப்பதக்கத்தை வழங்குகிறேன். தங்களைப் போன்ற அனுபவம் மிக்க பயனர்களின் வழிகாட்டல் அவர்களுக்குப் பெரும் ஊக்கமாக அமைந்திருக்கும். நன்றி.\n122 06:12, 8 சூலை 2017 எஸ்ஸார் (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம்\nசெய்தி:- மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளில் கலந்து கொண்டு வழிகாட்டியமைக்கு மிக்க நன்றி. ஒவ்வொரு ஊரிலும் இது போல் நமக்கு விக்கிப்பீடியர்கள் இருக்கிறார்கள் என்பது பெரும் வளம். நன்றி.\n123 06:14, 8 சூலை 2017 Mohammed Ammar (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம்\nசெய்தி:- தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைப் பணிகளுக்கு இடையிலும் மிகுந்த ஆர்வத்துடன் திண்டுக்கல், மதுரை ஆசிரியர்களுக்கான பயிற்சிகளில் கலந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.\n124 06:18, 8 சூலை 2017 TNSE Arumbumozhi vlr (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம்\nசெய்தி:- விக்கிப்பீடியாவின் நடைமுறைகளைப் புரிந்து கொண்டு தங்கள் சொந்த மாவட்டம் போல் மற்ற மாவட்டங்களையும் கருதி அவர்களின் தொடர் பங்களிப்புக்கு ஊக்கம் அளிப்பது சிறப்பு. தொடர்ந்து விக்கிப்பீடியாவில் பங்களிக்கவும் மற்ற ஆசிரியர்களுக்கு ஊக்கம் அளிக்கவும் வாழ்த்துகள்.\n125 06:22, 8 சூலை 2017 Arulghsr (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம்\nசெய்தி:- தர்மபுரி, கிருசுணகிரி மாவட்டங்களில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்து நெறிப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வாட்சாப்பு மூலமும் அங்குள்ள ஆசிரியர்களுக்கு வழி காட்ட வேண்டுகிறேன்.\n126 08:45, 8 சூலை 2017 TNSE JAGAN N KPM (பேச்சு) விக்கிப்புயல் பதக்கம்\nசெய்தி:- மூன்று நாட்களில் 100 கட்டுரைகள் எழுதியதை ப��ராட்டி இப்பதக்கத்தை வழங்குகிறேன் .தொடர்ந்து சிறப்பாக பங்களியுங்கள்\n127 10:19, 8 சூலை 2017 TNSE G KANDAVEL KPM (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\nசெய்தி:- தினமும் தொடர்ந்து கட்டுரை எழுதிக்கொண்டிருப்பதை பாராட்டி இப்பதக்கத்தை வழங்குகிறேன். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள்.\n128 18:28, 8 சூலை 2017 TNSE JOHN VLR (பேச்சு) செயல்நயம் மிக்கவர் பதக்கம்\nசெய்தி:- நூறு கட்டுரைகள் எழுதியது, ஆர்வத்துடன் கிருசுணகிரி மாவட்டப் பயிற்சியில் பங்கு கொண்டு அங்குள்ள ஆசிரியர்களுக்கும் விரிவுரையாளர்களுக்கும் வழிகாட்டியது, ஆர்வத்துடன் விக்கி நெறிகளைப் புரிந்து கொண்டு அவ்வழியில் நடக்க முனைவது என்று உங்கள் செயல்நயத்தையும் ஈடுபாட்டையும் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன்.\n129 08:58, 9 சூலை 2017 TNSE JOHN VLR (பேச்சு) களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்\nசெய்தி:- பயிற்சி நிறைவுற்ற பிறகும் பள்ளி வேலைகளுக்கு இடையே தொடர்ந்து பங்காற்றி தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பங்களிக்கும் ஜான் அவர்களுக்கு இப்பதக்கம் வழங்கி மகிழ்கிறேன்.\n130 07:21, 11 சூலை 2017 Anbumunusamy (பேச்சு) சிறந்த வழிகாட்டிப் பதக்கம்\n131 07:23, 11 சூலை 2017 Arulghsr (பேச்சு) தீக்குறும்பு களைவர் பதக்கம்\n132 05:07, 12 சூலை 2017 TNSE SIVA VLR (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம்\nசெய்தி:- வணக்கம். பல்வேறு தலைப்புகளில் 100 கட்டுரைகளுக்கு மேல் தொடங்கியுள்ள உங்கள் ஆர்வத்தையும் உழைப்பையும் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன். தொடர்ந்து சிறப்பாகப் பங்களியுங்கள். நன்றி.\n134 15:04, 17 சூலை 2017 TNSE BORAN PDKT (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\nசெய்தி:- விக்கியின் வழமைகளை தொடக்கம் முதலே புரிந்து கொண்டு அருமையான கட்டுரைகளை எழுதி பல புதிய பயனர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து அசத்தி வரும் தங்களுக்கு இந்தப் பதக்கத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\n135 09:01, 22 சூலை 2017 TNSE THEEKUTCHI PDK (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\nசெய்தி:- தெடர்ந்து தமிழ் விக்கியில் பங்களித்து புதுகை மாவட்டத்தின் பிற புதுப்பயனர்களுக்கு உதாரணமாகத் திகழும் தங்களுக்கு இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\n136 09:12, 22 சூலை 2017 TNSE Viveks PDK (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\nசெய்தி:- தொடர்ந்து கட்டுரைகளை எழுதி தமிழ் விக்கியில் பங்களித்து அசத்தி வரும் தங்களுக்கு இப்பதக்கத்த��� வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\n137 15:37, 24 சூலை 2017 TNSE CHANDRA DEEPTHI PDK (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\nசெய்தி:- தொடர்ச்சியாக புதிய கட்டுரைகளை தன்னம்பிக்கை தளராமல் எழுதி புதிய பயனர்களுக்கு ஊக்கமாக விளங்கி அசத்தி அரும் தங்களுக்கு இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\n138 08:11, 11 ஆகத்து 2017 Tnse josephinedeepa cbe (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\nசெய்தி:- தங்கள் பங்களிப்பு என்னை வியப்பூட்டுகின்றது. தங்கள் கட்டுரைகள் அருமையாக உள்ளன. எனது மனமார்ந்த பாராட்டுக்கள். தொடர்ந்தும் விக்கியில் பங்களிக்க வாழ்த்துக்கள்\n138 07:35, 15 ஆகத்து 2017 Dineshkumar Ponnusamy (பேச்சு) செயல்நயம் மிக்கவர் பதக்கம்\nசெய்தி:- தமிழ் விக்கிப்பீடியாவின் தொடர்பங்களிப்பாளர் போட்டியில் நடுவர் பணியைத் தாமாகவே முன்வந்து செய்வதற்காக இந்தப் பதக்கம் வாழ்த்துகள்\n139 05:46, 20 ஆகத்து 2017 TNSE N.ANBU KPM (பேச்சு) சிறப்புப் பதக்கம்\nசெய்தி:- காஞ்சிபுரம் மாவட்ட தமிழ் விக்கிப்பீடியா குழு ஒருங்கிணைப்பாளராக இருந்து சிறப்பாகச் செயல் படுவதை ப் பாராட்டி இச்சிறப்பு பதக்கத்தை வழங்கி மகிழ்கிறேன்\n141 16:04, 21 ஆகத்து 2017 TNSE MANI VNR (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\nசெய்தி:- தங்களின் கட்டுரைகள் அனைத்தும் அருமையாக உள்ளன :). தொடர்ந்தும் விக்கியில் பங்களிக்க வாழ்த்துக்கள்.\n141 05:18, 12 அக்டோபர் 2017 Mereraj (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம்\n142 11:55, 22 அக்டோபர் 2017 Mereraj (பேச்சு) முக்கிய கட்டுரை உருவாக்குனர் பதக்கம்\n144 05:48, 15 மார்ச் 2018 Dsesringp (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம்\nசெய்தி:- இந்திய அளவில் நடைபெறும் வேங்கைத்திட்டத்தில் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்குவதில் முதல் இடத்தில் இருப்பதற்காக இப்பதக்கத்தை தங்களுக்கு வழங்குகின்றேன். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.\n144 12:40, 26 ஏப்ரல் 2018 தமிழினிஃ (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\n146 05:16, 8 சூலை 2018 Gowtham Sampath (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம்\n146 05:17, 8 சூலை 2018 Arulghsr (பேச்சு) களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்\n147 14:58, 7 நவம்பர் 2018 Gowtham Sampath (பேச்சு) தீக்குறும்பு களைவர் பதக்கம்\n148 09:49, 27 நவம்பர் 2018 Kaliru (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம்\n149 03:26, 22 சனவரி 2019 Balu1967 (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\nசெய்தி:- தமிழ் விக்கிப்பீடியாவில் புதிய கட்டுரைகளை ஆர்வமுடன் எழுதிவருவதற்கு நன்றி பாராட்டி, இந்தப் பதக்கத்தை வழங்க���கின்றேன்.\n150 03:33, 22 சனவரி 2019 ஜெ.ஜெயகிரிசாந் (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\nசெய்தி:- தமிழ் விக்கிப்பீடியாவில் புதிய கட்டுரைகளை ஆர்வமுடன் எழுதிவருவதற்கு நன்றி பாராட்டி, இந்தப் பதக்கத்தை வழங்குகின்றேன்\n151 07:44, 24 சனவரி 2019 Vasantha Lakshmi V (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\nசெய்தி:- ஆர்வத்துடன் கட்டுரைகளை எழுதிவருவதற்காக இந்தப் பதக்கத்தை தங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி. தொடர்ந்து சிறப்பாக பங்களிக்கவும். வாழ்க வளமுடன்.\n152 09:52, 25 சனவரி 2019 உமாநாத் (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\nசெய்தி:- தமிழ் விக்கிப்பீடியாவில் ஆர்வமுடன் பங்களித்து வருவதற்கு நன்றி பாராட்டி, இந்தப் பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன்\n154 14:22, 31 சனவரி 2019 Balu1967 (பேச்சு) அசத்தும் கலையுலகப் பயனர்\nசெய்தி:- புதுப்பயனர் போட்டியில் கலந்து கொண்டு தொடர்ந்து திரைப்படக் கட்டுரைகளை எழுதிக் குவிப்பதற்குப் பாராட்டுகிறேன். முதல் மாத இறுதியில் அதிகப்புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளதற்கும் வாழ்த்துக்கள்\n155 14:32, 31 சனவரி 2019 ஜெ.ஜெயகிரிசாந் (பேச்சு) அசத்தும் கலையுலகப் பயனர்\nசெய்தி:- புதுப்பயனர் போட்டியில் தொடர்ந்து திரைப்படக் கட்டுரைகளை எழுதி சளைக்காத போட்டியைக் கொடுப்பதற்குப் பாராட்டுகிறேன். அடுத்த இரு மாதங்களில் முதலிடத்தைப் பிடிக்கவும் வாழ்த்துகிறேன்.\n155 06:41, 9 பெப்ரவரி 2019 Vinotharshan (பேச்சு) சிறப்புப் பதக்கம்\nசெய்தி:- புதுப்பயனர் போட்டிக்கான அளவு 150 சொற்கள் எனும் போதும் தாங்கள் கட்டுரையினை மிக விரிவாக எழுதிவருவதற்காக தங்களுக்கு இந்த பதக்கத்தை வழங்குவது மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்.\n156 09:28, 11 பெப்ரவரி 2019 Deepa arul (பேச்சு) சிறப்புப் பதக்கம்\nசெய்தி:- கட்டுரைகளைத் தக்க பகுப்பில் சேர்க்கும் தங்கள் பணியைப் பாராட்டி இப்பதக்கத்தினை வழங்குகிறேன்.\n157 09:35, 11 பெப்ரவரி 2019 Kaliru (பேச்சு) மருத்துவப் பதக்கம்\nசெய்தி:- நீங்கள் எழுதிவரும் மருத்துவம் தொடர்பான கட்டுரைகளைப் பாராட்டி இப்பதக்கத்தினை உங்களுக்கு வழங்குகிறேன்.\n159 08:18, 3 மார்ச் 2019 Sathiyathilaga (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\nசெய்தி:- சிறப்பான கட்டுரைகளை உருவாக்கி வருவதற்காக தங்களுக்கு இந்தப் பதக்கத்தினை வழங்குவதில் மகிழ்ச்சி. நன்றி வாழ்க வளமுடன்.\n159 11:44, 3 மார்ச் 2019 Paramesh1231 (பேச்சு) முக்கிய கட்டுரை உருவாக்குனர் பதக்கம்\nசெய்தி:- புதிய பயனர் போ���்டியில் பங்கெடுத்து 4 உணவு தொடர்பான கட்டுரைகளை எழுத்தியதற்கு வாழ்த்துக்கள். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க\n161 18:43, 23 மார்ச் 2019 Balu1967 (பேச்சு) விக்கிப்புயல் பதக்கம்\nசெய்தி:- புதுப்பயனராக நுழைந்து 200 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை சளைக்காமல் உருவாக்கி வருவதைப் பாராட்டி இப்பதக்கத்தினை வழங்குவதில் மகிழ்கிறேன்.\n162 18:47, 23 மார்ச் 2019 Vasantha Lakshmi V (பேச்சு) சிறந்த உழைப்பாளர் பதக்கம்\nசெய்தி:- புதுப்பயனர் கட்டுரைப் போட்டியில் தொடர்ந்து பங்கேற்று கட்டுரைகளை உருவாக்கி வருதலைப் பாராட்டி மகிழ்ந்து இப்பதக்கத்தினை அளிக்கிறேன்.\n164 18:48, 23 மார்ச் 2019 உமாநாத் (பேச்சு) விக்கிப்புயல் பதக்கம்\nசெய்தி:- புதுப்பயனர் போட்டியில் மெதுவாகப் பங்களிக்கத்தொடங்கி, பின்னர் புயல் போலத் தொடந்து கட்டுரைகளை உருவாக்கி வருவதனைப் பாராட்டி மகிழ்ந்து இப்பதக்கத்தினை வழங்குகிறேன்.\n165 18:50, 23 மார்ச் 2019 Pvbnadan (பேச்சு) விடாமுயற்சியாளர் பதக்கம்\nசெய்தி:- புதுப்பயனர் கட்டுரைப்போட்டியில் தொடரும் தங்களது பங்களிப்பினைப் பாராட்டி இப்பதக்கத்தினை வழங்குவதில் மகிழ்கிறேன்\n165 12:04, 28 சூலை 2019 ஆறுமுகி (பேச்சு) அசத்தும் புதிய பயனர் பதக்கம்\nசெய்தி:- தங்களின் சிறப்பான பங்களிப்பிற்கு நன்றி.ஒரு புதிய பயனராகத் தொடங்கி விக்கியின் நடைமுறைகளை சிறப்பாகப் பின்பற்றி வருகிறீர்கள். வாழ்த்துக்கள்\n166 08:49, 2 செப்டம்பர் 2019 TNSE Mahalingam VNR (பேச்சு) அறிவியல் பதக்கம்\nசெய்தி:- மாணவர்களுக்குத் தேவையான அறிவியல் கட்டுரைகளைத் தொடர்ந்து உருவாக்கி வருவதற்காக தங்களுக்கு இப்பதக்கத்தினை வழங்குவது மகிழ்ச்சி\n167 04:50, 3 செப்டம்பர் 2019 Deepa arul (பேச்சு) பகுப்பாக்குனர் பதக்கம்\nசெய்தி:- கட்டுரைகளில் தக்க பகுப்புக்களை இட்டு வருவதற்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மிக்க மகிழ்வடைகிறேன். தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.\n169 07:26, 3 செப்டம்பர் 2019 Gowtham Sampath (பேச்சு) களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்\nசெய்தி:- அண்மைய மாற்றங்களில் எப்போதும் இருக்கும் வெகு சிலரில் தங்களின் பெயரும் ஒன்று. சில காலங்களிலேயே விக்கியின் நடைமுறைகளைப் புரிந்துகொண்டு விக்கியின் வளர்ச்சிக்கு உதவும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள். தங்களுடன் இணைந்து பயணிப்பது மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்.\n170 07:57, 15 செப்டம்பர் 2019 Muthuppandy pandian (பேச்சு) களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம��\nசெய்தி:- நெடுநாள் பயனரான தாங்கள் பல துறைகளிலும் 500 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை உருவாக்கியதற்கும் தங்களது விக்கிப்பயணம் தொடரவும் வாழ்த்துகள். வாழ்க வளமுடன் .\n170 06:32, 15 நவம்பர் 2019 Sridhar G (பேச்சு) மரியாதை மிக்கவர் பதக்கம்\nசெய்தி:- வேங்கைத் திட்டம் 2.0வில் சிறப்பான முறையில் பங்களிப்பாளர்களை வழிநடத்தி வருவதற்கும், கட்டுரைகளில் கானும் குறைகளை கனிவுடன் தெரிவிப்பதற்கும், விரைவாக கட்டுரைகளை மதிப்பீடு செய்து வருவதற்காகவும் அனைத்து பங்களிப்பாளர்கள் சார்பாகவும் தங்களுக்கு இந்தப் பதக்கத்தினை அளிப்பதில் மகிழ்ச்சி\n172 17:24, 15 சனவரி 2020 TNSE Mahalingam VNR (பேச்சு) ஊக்குவிப்பாளர் பதக்கம்\nசெய்தி:- வேங்கைத் திட்டம் 2.0 வில் அனைத்துப் பங்களிப்பாளர்களுக்கும் சோர்வடைந்திருந்த சமயத்தில் ஊக்கம் அளித்ததற்காக இந்தப் பதக்கத்தினை வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி. வாழ்த்துகள் வாழ்க வளமுடன்,\n174 17:38, 15 சனவரி 2020 Neechalkaran (பேச்சு) மெய்வாழ்வுப் பதக்கம்\nசெய்தி:- கருவிகளின் மூலமாக நமது தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியச் சமூகத்திற்கே வேங்கைத் திட்டம் 2.0 வில் உதவியதற்காககவும் பல நிகழ்வுகள் மூலமாக பல புதிய பயனர்களை போட்டி காலத்தில் ஈடுபடச் செய்தமைக்காகவும் இந்தப் பதக்கத்தினை வழங்குவதில் மகிழ்ச்சி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-17T16:46:16Z", "digest": "sha1:T3KV7FZHFHNDWW6WSLAQDNHWCOMRR455", "length": 20743, "nlines": 180, "source_domain": "vithyasagar.com", "title": "காமம் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nவிழித்திரைக் கிழித்து இதயம் கெடுக்குதே காமம், பல விளக்குகள் அணைத்து இருட்டினுள் அடைக்குதே காமம்; மனத்திரை அகற்றி மனிதரை நெய்யுது காமம், அது மிருகமாய் மாறிட உள்நின்றுச் சிரிக்குதே காமம்; விரகத்தில் எரிக்குது நிர்வாணம் புசிக்குது காமம், நிம்மதியை அழிக்குது – தெரிந்தே குடும்பத்தை யொழிக்குதே காமம்; காதல் காதல் என்றெல்லாம் பொய்யினுள் புதையுதே காமம், … Continue reading →\nPosted in கவிதைகள், காற்றாடி விட்ட காலம்..\t| Tagged ஆண், இல்லறம், உடல், உதவி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கவிதை, காமம், காற்றாடி விட்ட காலம், குடும்பம், குணம், குவைத், சமுகம், சாமி, சூழ்ச்சுமம், தாம்பத்யம், தேநீர், நல்லறம், நாகரிகம், பண்பு, பன், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, பெண், மனிதம், மரணம், மறதி, மாண்பு, மாத்திரை, மாற்றம், ரகசியம், ரணம், வலி, வாழ்க்கை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, kaamam, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| 1 பின்னூட்டம்\nஎனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்\nPosted on ஜூலை 7, 2013\tby வித்யாசாகர்\nஆழக் கிணற்றிற்குள் தெரியும் முகம்போலவே தெரிந்துக்கொண்டேயிருக்கிறது மனதுள் உன்முகம், நினைவுச் சிறையிலிட்ட உன் மரணமொன்றே வேகமாய் தள்ளுகிறது எனை விதவையெனும் வார்த்தைக்குள், விழுந்ததும் மண்ணள்ளிப்போடும் சமூகம் மீண்டும் வாழ இடம் தராத மனதிற்குள் மட்டுமே சிறைவைக்கிறது என்னை, சிரிக்கவும் அழவும் முடிகிற எனக்கு பொட்டையும் பூவையும் தந்தாலும் வண்ணப்புடவையின் மீதும் விதவை விதவையென்றே எழுதுகிற மனசு … Continue reading →\nPosted in உன்மீது மட்டும் பெய்யும் மழை\t| Tagged அந்தம், அன்பு, அவள், ஆண், ஆதரவற்றவள், ஆதி, இன்பம், இரவு, இரவுகள், இல்லற சுகம், இல்லறம், உன்மீது மட்டும் பெய்யும் மழை, கடிதம், கலாச்சாரம், கவிதை, கவிதைகள், காதல், காதல் கவிதைகள், காமம், குழந்தை, கைம்பெண், சித்தி, சின்னம்மா, சிற்றன்னை, சுகம், தொத்தா, நவீன கவிதை, நாதியற்றவள், பண்பாடு, புதுக்கவிதை, பெண், யாருமற்றவள், ரணம், ரத்தத்தில் நனைந்த, ரத்தம், லட்சியம், வலி, விடோ, விதவை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| 2 பின்னூட்டங்கள்\n50, தொட்டில் ஆடாத வயிறு..\nPosted on ஜூலை 6, 2013\tby வித்யாசாகர்\nதாலிச் சுமையை தாங்கித் தாங்கி வயதைத் தொலைக்கும் மாசற்றவள்; பிறக்கையில் – பாவம் செய்தேனென்று பேசப்பட்டாலும் புரிதலில்லா மண்ணிற்குக்கொய்த மலரைப் போன்றவள்; எச்சில் உமிழ்ந்த முகந் துடைத்து எள்ளி நகைப்போரை தினங் கடந்து வாழப் பழகும் – வலிமையானவள்.. செய்தக் குற்றம் தேடி தேடி செய்யா தெய்வப் பாதம் நாடி தொட்டில் ஆடும் – வயிறு … Continue reading →\nPosted in உன்மீது மட்டும் பெய்யும் மழை\t| Tagged அந்தம், அன்பு, அவள், ஆண், ஆதி, இன்பம், இரவு, இரவுகள், இல்லற சுகம், இல்லறம், உன்மீது மட்டும் பெய்யும் மழை, கடிதம், கலாச்சாரம், கவிதை, கவிதைகள், காதல், காதல் கவிதைகள், காமம், குழந்தை, குழந்தையில்லாதாள், சித்தி, சின்னம்மா, சிற்றன்னை, சுகம், தொத்தா, ��வீன கவிதை, பண்பாடு, புதுக்கவிதை, பெண், மலடி, மலட்டுத் தன்மை, ரணம், ரத்தத்தில் நனைந்த, ரத்தம், லட்சியம், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| 5 பின்னூட்டங்கள்\n49, கவுச்சி வாசமும் கண்களின் வெப்பமும்..\nPosted on ஜூலை 4, 2013\tby வித்யாசாகர்\nவியர்வை வாசத்தில் மனம் ஈரமாகிப் போவதுண்டு., இன்றும் அப்படி அவனின் வியர்வை வாசத்தில் நனைந்துபோனேன் நான்.., இரவுகள் கிடைக்காததொரு பகல் எத்தனை ஈர்க்குமென்று ஈரத்தில் நனைந்தோருக்கே தெரியும், அவனின் வாசம் அப்படியொரு வாசம்.., மனதை அள்ளிக்கொள்ளுமொரு மனம், மோக முற்கள் உடம்பெல்லாம் தைக்கத் தைக்க சொட்டும் ரத்தமெனச் சொட்டியவியர்வையில் உயிர் ஊடுறுவியப் பகல் அது என்பதால் … Continue reading →\nPosted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்..\t| Tagged அந்தம், அன்பு, அவள், ஆண், ஆதி, இன்பம், இரவு, இரவுகள், உன்மீது மட்டும் பெய்யும் மழை, கடிதம், கண்கள், கலாச்சாரம், கவிதை, கவிதைகள், காதல், காதல் கவிதைகள், காமம், சித்தி, சின்னம்மா, சிற்றன்னை, சுகம், தொத்தா, நவீன கவிதை, பண்பாடு, பார்வை, புதுக்கவிதை, பெண், ரணம், ரத்தத்தில் நனைந்த, ரத்தம், லட்சியம், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வெப்பம்\t| பின்னூட்டமொன்றை இடுக\n‘இசை’ படத்திற்கு எழுதிய பாடல்..\nPosted on செப்ரெம்பர் 2, 2012\tby வித்யாசாகர்\nதிரைப்படத்திற்கு பாடலெழுத எண்ணம் கொண்டவர்களுக்கு ஒரு வாய்ப்பினை பொதுவில் வழங்குவதாகச் சொல்லி இயக்குனர் SJ சூர்யா http://www.youtube.com/watchv=JqRIvK9McFs இவ்விசையை யூ- டியூபில் பகிர்ந்தார். அதற்கெழுதிய பாடலிது.. பல்லவி —————————————————– ஒரு பெண்ணின் பார்வைக் கடல் பட்டு புது வெப்பம் முளைக்குமோ ஒரு பாடல் பிறக்கும் இசைகேட்டு எந்தன் தாளங்கள் மோகத்தில் தள்ளாடுமோ… ஒரு காற்று ஒரு … Continue reading →\nPosted in உன்மீது மட்டும் பெய்யும் மழை, பாடல்கள்\t| Tagged அனாதை, ஆண், இசை, உறவுகள், எஸ் ஜே சூர்யா, கவிதைகள், காதல், காதல் கவிதைகள், காதல் பாடல், காமம், குடும்பம், திரைப்பாடல், நாடோடி, பாடல்கள், பாடல்வரிகள், பெண், வரிகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல், வித்யாசாகர் பாடல்கள்\t| 3 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட��ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (38)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2019/11/09015057/Kidnapped-from-Tirupathur-to-Bangalore-800-kg-of-ration.vpf", "date_download": "2020-01-17T15:34:08Z", "digest": "sha1:LCLNRU72CRBSR2KUBUWWYW2EWX3AHXSB", "length": 11402, "nlines": 57, "source_domain": "www.dailythanthi.com", "title": "திருப்பத்தூரில் இருந்து பெங்களூருவுக்கு கடத்திய 800 கிலோ ரே‌‌ஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது||Kidnapped from Tirupathur to Bangalore 800 kg of ration rice seized 2 arrested -DailyThanthi", "raw_content": "\nதிருப்பத்தூரில் இருந்து பெங்களூருவுக்கு கடத்திய 800 கிலோ ரே‌‌ஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது\nதிருப்பத்தூரில் இருந்து பெங்களூருவுக்கு காரில் கடத்த முயன்ற 800 கிலோ ரே‌‌ஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் கார் மோதியதில் போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார்.\nவேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து நாட்றாம்பள்ளி வழியாக கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் நோக்கி நேற்று முன்தினம் இரவு கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த காரின் முன்புறம் ஒரு நம்பர் பிளேட்டும், பின்புறம் வேறு ஒரு நம்பர் பிளேட்டும் இருந்தது.\nஇதை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்து சந்தேகம் அடைந்து அந்த காரை நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் போலீசார் அந்த காரை விரட்டி சென்றார்கள். மேலும் மத்தூர் போலீசாருக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஅதன் பேரில் கண்ணண்டஹள்ளி பகுதியில் போலீஸ்காரர் செல்வம் மற்றும் போலீசார் தடுப்பு கம்பிகளை அமைத்து காரை நிறுத்த காத்திருந்தனர். அந்த நேரம் கார் வேகமாக வந்து தடுப்பு கம்பிகள் மீதும், போலீஸ்காரர் செல்வம் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் செல்வம் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்த போலீசார் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதற்கிடையே மின்னல் வேகத்தில் சென்ற கார் மத்தூர் அருகே வாகன சோதனையில் நின்ற போலீசாரிடம் சிக்காமல் அங்கிருந்து சென்றது. இதையடுத்து சாமல்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சாமல்பட்டி போலீசார் அந்த பகுதியில் ரெயில்வே மேம்பாலத்திற்கு கீழே உள்ள பாலம் வழியாக கார் வரும் என்பதை அறிந்து அந்த பகுதியில் லாரிகளை நிறுத்த சொன்னார்கள். இதனால் வேகமாக வந்த கார் அங்கிருந்து தப்ப முடியாமல் சென்றது.\nஇதைத் தொடர்ந்து போலீசார் காரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில் காரில் 800 கிலோ ரே‌‌ஷன் அரிசி பெங்களூருவுக்கு கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் ஒருவர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அருண் (வயது28), மற்றொருவர் 16 வயது சிறுவன் என்பதும், அந்த காரை ஓட்டிச் சென்றது அந்த சிறுவன் என்றும் தெரிய வந்தது.\nபின்னர் 800 கிலோ அரிசி மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அரிசியை கடத்திய அருண் மற்றும் சிறுவனை கைது செய்தனர். இதன் பிறகு ரே‌‌ஷன் அரிசி, கார் ஆகியவை கிரு‌‌ஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட 2 பேரும் உணவு பொருள் கடத்தல் போலீசார���டம் ஒப்படைக்கப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருச்சி காந்திமார்க்கெட் அருகே பெண் பாலியல் பலாத்காரம் லாரி டிரைவர் கைது\nதிருச்சி காந்திமார்க்கெட் அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.\nதளி அருகே இரு தரப்பினர் மோதல்: வாலிபர் அடித்துக் கொலை 4 பேர் கைது\nதளி அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.\nபுதிய வீட்டில் குடியேறிய சிறிது நேரத்தில் கள்ளக்காதல் தகராறில் ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை; வாலிபர் கைது\nவேலூரில் கள்ளக்காதல் தகராறில் ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\nதிருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண் குத்திக்கொலை ஜோதிடர் கைது\nதிருச்செங்கோடு அருகே திருமணம் செய்ய வற்புறுத்தியதால் இளம்பெண் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஜோதிடரை போலீசார் கைது செய்தனர்.\nநண்பர்களுடன் சேர்ந்து மனைவி கொன்று புதைப்பு: காணவில்லை என நாடகமாடிய கணவர் உள்பட 3 பேர் கைது\nநண்பர்களுடன் சேர்ந்து மனைவியை கொன்று புதைத்து விட்டு காணவில்லை என நாடகமாடிய கணவர் உள்பட 3 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/external-hard-disks/microsoft+external-hard-disks-price-list.html", "date_download": "2020-01-17T16:36:19Z", "digest": "sha1:6KLCXEOSKEWQDYFLDXFT62AOGNU7EKLL", "length": 13561, "nlines": 259, "source_domain": "www.pricedekho.com", "title": "மைக்ரோசாப்ட் எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்கஸ் விலை 17 Jan 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nமைக்ரோசாப்ட் எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்கஸ் India விலை\nIndia2020உள்ள மைக்ரோசாப்ட் எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்கஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது மைக்ரோசாப்ட் எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்கஸ் விலை India உள்ள 17 January 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 1 மொத்தம் மைக்ரோசாப்ட் எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்கஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு மைக்ரோசாப்ட் ஸ்போஸ் 360 500 கிபி எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிரைவ் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Amazon, Snapdeal, Naaptol, Indiatimes போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் மைக்ரோசாப்ட் எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்கஸ்\nவிலை மைக்ரோசாப்ட் எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்கஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு மைக்ரோசாப்ட் ஸ்போஸ் 360 500 கிபி எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிரைவ் Rs. 8,895 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய மைக்ரோசாப்ட் ஸ்போஸ் 360 500 கிபி எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிரைவ் Rs.8,895 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:..\nIndia2020உள்ள மைக்ரோசாப்ட் எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்கஸ் விலை பட்டியல்\nஎஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்கஸ் Name\nமைக்ரோசாப்ட் ஸ்போஸ் 360 500 க� Rs. 8895\nசிறந்த 10 Microsoft எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்கஸ்\nலேட்டஸ்ட் Microsoft எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிஸ்கஸ்\nமைக்ரோசாப்ட் ஸ்போஸ் 360 500 கிபி எஸ்ட்டேர்னல் ஹார்ட் டிரைவ்\n- சபாஸிட்டி 500 GB\n- உசுப்பி இன்டெர்ப்பிங்ஸ் USB 3.0, USB 2.0\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=68904", "date_download": "2020-01-17T15:53:37Z", "digest": "sha1:JRKU5YGXXF6U4UKSPPRWHS56UXLEVBIQ", "length": 39180, "nlines": 346, "source_domain": "www.vallamai.com", "title": "இலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் -18 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கறவை மாடுகள் – எழுமின் அமைப்பு வழங்குகிறது... January 17, 2020\nஓவியர் வீர சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘ஞானச் செருக்கு’... January 17, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 101... January 17, 2020\nபடக்கவிதைப் போட்டி – 241 January 16, 2020\nபடக்கவிதைப் போட்டி 240-இன் முடிவுகள்... January 16, 2020\nஉழவுக்கும் உழவர்க்கும் உழைப்புக்கும் வந்தனம்... January 15, 2020\nமங்கலம் தரும் பொங்கலோ பொங்கல்\nஇலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் -18\nஇலக்கியச்சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் -18\nஆயர்பாடியில் நந்தகோபனின் திருமனை அலங்கரிக்கப்பட்டுள்ளது. வாயிலில் அழகான கோலங்கள் எங்கும் அழகான தோரணங்கள் பட்டாடைகள் அணிந்த இடைச்சியர். இவர்கள் தயிர், பால் விற்பனையை இன்று பொழுதோடு முடித்துக்கொண்டு வந்துவிட்டார்கள். சிறுவன் கண்ணனுடைய ஆய்ப்பாடித்தோழர்களும் வந்துள்ளனர். முற்றமெங்கும் ஓடியாடி மகிழும் அவர்களது மணியோசை போன்ற இனிய குரலோசை கேட்கவில்லையா தொழுவத்தில் அசைபோடும் மாடுகளும் கூட இன்றைய தினத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனபோல் ஆவலோடு தலையை உயர்த்திப் பார்க்கின்றனவே\nபெரிய தாம்பாளத்தில் வெற்றிலை, பாக்கு, பழங்கள், இன்னும் கிருஷ்ணனுக்குப் பிடித்தமான பலவகைத் தின்பண்டங்கள், மங்கலப்பொருட்கள் அனைத்தும் அழகுற அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. யசோதையும் வாயிலையே நொடிக்கொருமுறை நோக்கியபடி உள்ளும் புறமும் சென்றுவருகிறாள். ஆவலோடு துவங்கிய இந்த நாள், நெடுநேரமாகிவிட்டதால் இப்போது எதிர்பார்ப்பின் எல்லையைமீறி, சலிப்பையும், ஆற்றாமையையும் அவளிடம் எழுப்பிவிட்டுவிட்டது. பாவம், என்னவாயிற்று\n“எத்தனையோமுறை சொல்லியாயிற்று. உன் தந்தைக்கு இதற்கெல்லாம் நேரமே இல்லை; என்பேச்சை அவர் காதிலேயே வாங்கிக்கொள்வதில்லையடா கிருஷ்ணா போதாத குறைக்கு இந்தக் கம்சன் எனும் கொடியவனும் உனக்குத் தீங்கு விளைவிக்க என்றே எப்போதும் காத்துக்கொண்டு இருக்கின்றான். உனக்கு ஏதேனும் ஆயிற்றென்றால் உன்னை யார்தான் காப்பாற்றுவார்கள் போதாத குறைக்கு இந்தக் கம்சன் எனும் கொடியவனும் உனக்குத் தீங்கு விளைவிக்க என்றே எப்போதும் காத்துக்கொண்டு இருக்கின்றான். உனக்கு ஏதேனும் ஆயிற்றென்றால் உன்னை யார்தான் காப்பாற்றுவார்கள் நான் என்னதான் செய்வேன் என் கண்ணா நான் என்னதான் செய்வேன் என் கண்ணா நீயானால் தனியே பட்டிமேயும் கன்றைப்போல் ஊரெல்லாம் சுற்றியலைந்து திரிகிறாய். என் கேசவநம்பீ நீயானால் தனியே பட்டிமேயும் கன்றைப்போல் ஊரெல்லாம் சுற்றியலைந்து திரிகிறாய். என் கேசவநம்பீ அதனால்தான் உனக்குக் காதினைக் குத்திவிடலாம் என எண்ணினேன். அதற்காகவே இவர்களை வரவழைத்தும் உள்ளேன் பார் அதனால்தான் உனக்குக் காதினைக் குத்திவிடலாம் என எண்ணினேன். அதற்காகவே இவர்களை வரவழைத்தும் உள்ளேன் பார் எல்லாப்பொருட்களையும் வெற்றிலை பாக்கினையும் தயாராக வைத்துள்ளனர் பார்த்தாயா எல்லாப்பொருட்களையும் வெற்றிலை பாக்கினையும் தயாராக வைத்துள்ளனர் பார்த்தாயா நீ எங்கேயடா என் குழந்தாய் நீ எங்கேயடா என் குழந்தாய்” எனத் தனக்குத்தானே அவனிடம் கூறுவதுபோல கூறிக்கொள்கிறாள்.\nதன் சிறுகுழந்தைக்குக் காதுகுத்தவேண்டும் என்று அன்னைக்கு ஆசை இந்தக் காதுகுத்தல்’ என்ற அழகான சிறுநிகழ்வில் பலபொருட்கள் அடங்கி நிற்கின்றன. அவளுடைய ஆதங்கம் யார் அந்த விழாவிற்கு முக்கியமோ, அவனே எங்கோ ஒளிந்துகொண்டுள்ளான், வராமலிருக்கிறான் என்பதே\n(குழந்தைக்குக் காதுகுத்துவது என்பது நமது நாட்டில் இன்றளவும் ஒரு சிறுவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. ஒரு நல்ல தினத்தில் சுற்றமும் நட்பும் சூழ, குழந்தையின் தலைமயிரை மழித்து, காதினில் துளையிட்டு ஒரு சிறு கடுக்கனை அணிவிக்கும் வழக்கம் உள்ளது. குழந்தைக்குப் பரிசுகளும் அனைவருக்கும் விருந்தும் அன்று உண்டு.\nகாதினைக் குத்தித் துளையிடுவதால் மூச்சடைப்பு வராது என மருத்துவரீதியாகக் கூறப்படுகிறது. இளம்வயதிலேயே காதுகுத்துவதால் புத்திக்கூர்மை அதிகரிப்பதாகவும், சிந்தனாசக்தி வளருவதாகவும், முடிவுகளைத் துணிந்து எடுக்கும் திறன் கிட்டுவதாகவும் தத்துவ, விஞ்ஞான ரீதியாகக் கூறுகின்றனர். மேலும் பெண்குழந்தைகளுக்கு – ஆண்மக்களுக்கும் கூட- விதம்விதமான காதணிகளை அணிவித்து அழகுபார்க்க���் பெற்றோர் தலைப்படுகின்றனர்.)\nயசோதைக்கும் தன் மகனின் காதினைக்குத்தித் தோட்டினை அணிவித்து அழகுபார்க்கவேண்டும் என ஆசையிராதா என்ன\nபோய்ப்பாடு உடையநின் தந்தையும் தாழ்த்தான்;\nஆய்ப்பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார்;\nமற்றகுழந்தைகளுக்குக் காதுகுத்துவதைக் கிருஷ்ணன் பார்த்திருக்கிறான். அவ்வமயம் அவர்கள் வலியில் துடித்து அழுவதனையும் கண்டிருப்பதனால், அவன் இப்போது இந்தப்பக்கமே வர மறுக்கிறான். ”நான் வரமாட்டேன். வலிக்கும், எரியும்”, எனக்கூறும் அவனிடம் பல ஆசைவார்த்தைகளைக் கூறுகிறாள் அன்னை.\n“நாராயணா, பார் இந்த அழகான தங்கக்காதணிகளை எப்படிப் ‘பளபள’வென ஒளிவீசுகின்றன எனப்பார்த்தாயா எப்படிப் ‘பளபள’வென ஒளிவீசுகின்றன எனப்பார்த்தாயா இது உனக்காகவே நான் செய்துவைத்தது. எண்ணும் எண்ணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட பிரானே இது உனக்காகவே நான் செய்துவைத்தது. எண்ணும் எண்ணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட பிரானே உனக்கு எரிச்சல் ஏற்படாதவாறு உன் காதுக்குத் திரியை நான் இடுவேன், இவை உன் கண்களுக்கும் நல்லது. வாராய்,” எனக் கெஞ்சி அழைக்கிறாள்.\n“அழகான பவளவடத்தினை அரையில் அணிந்தும், மலர்ப்பாதங்களில் அணிந்துள்ள கிண்கிணி ஆர்ப்பரித்து அழகான ஒலியை எழுப்பவும் செய்தபடி என்னருகே வருவாய்,” என ஆசையாக வேண்டுகிறாள்.\nவண்ணப் பவளம் மருங்கினிற் சாத்தி\nநண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத\nகண்ணுக்கு நன்றும் அழகும் உடைய\n உன் காதினில் திரியை இடும்போது சிறிதேதான் வலிக்கும். ஆனால் அவ்வலி தெரியாதிருக்க உனக்குச் சுவையான தின்பண்டங்களைத் தருவேன்; அத்தனையும் செய்து வைத்துள்ளேன். கோவிந்தா உனக்குப் பலாப்பழம் கொண்டுவந்து வைத்திருப்பதைப்பார் உனக்குப் பலாப்பழம் கொண்டுவந்து வைத்திருப்பதைப்பார்” எனப் பலவிதமாக அவனை வேண்டுகிறாள். அவன் ஒன்றினையும் கேட்டுக்கொள்வதாக இல்லை\nஓடியோடி ஒளிபவனை எவ்வாறோ பிடித்து, அவனுடைய ஒருகாதில் துளையிட்டு காதணியையும் போட்டுவிட்டாள் யசோதை. இவனோ உடனே அதைப்பிடுங்கி வீசிவிட்டு ஓடிவிட்டான்.\n நீ சிறுகுழந்தையாக இருந்தபோதே, உன்தலை சரியாக நிற்காத மிக்க இளம்பொழுதிலேயே உன் காதினைக் குத்தாமல் விட்டது என் தவறுதான்,” எனத் தன்னையே நொந்துகொள்கிறாள்.\n“கூழைக்காது எனக்கூறிப் பெண்கள் நகைப்பார்கள் சிரீதரா உன்னொத்த மற்ற ஆய்ப்பாடிச்சிறுவர்கள் தத்தம் காதுகளைப் பெருக்கிக்கொண்டு நடமாடுவதைக் கண்டாயா உன்னொத்த மற்ற ஆய்ப்பாடிச்சிறுவர்கள் தத்தம் காதுகளைப் பெருக்கிக்கொண்டு நடமாடுவதைக் கண்டாயா” என்பவளிடம், “என்காது வீங்கி எரிந்து வலித்தால் அப்பெண்களுக்கும் உனக்கும் என்ன ஆயிற்றாம்” என்பவளிடம், “என்காது வீங்கி எரிந்து வலித்தால் அப்பெண்களுக்கும் உனக்கும் என்ன ஆயிற்றாம் வலிப்பது எனக்கு; மகிழ்வது நீயும் அவர்களுமா வலிப்பது எனக்கு; மகிழ்வது நீயும் அவர்களுமா\n மிக இலேசாகத்தான் வலிக்கும்; உனக்கு உண்ணக் கனிகள் தருவேன்; தட்டு நிறைய வைத்திருக்கிறேன் பார் பெரிய பெரிய அப்பங்களையும் உனக்காகவே செய்து வைத்திருக்கிறது பார்,” எனவெல்லாம் கூறியவளிடம், “என் காதில் வலி உண்டாகும்படித் திருகி இக்கடுக்கனை இடுவதனால் உனக்கு என்ன மகிழ்ச்சி பெரிய பெரிய அப்பங்களையும் உனக்காகவே செய்து வைத்திருக்கிறது பார்,” எனவெல்லாம் கூறியவளிடம், “என் காதில் வலி உண்டாகும்படித் திருகி இக்கடுக்கனை இடுவதனால் உனக்கு என்ன மகிழ்ச்சி எனக்குக் காது வலிக்கும்; வரமாட்டேன் போ,” என்கிறான். “உனக்கு மிகவும் விருப்பமான நாவற்பழம் தருவேன்; முலைப்பால் அருந்திப் பூதனை எனும் அரக்கி, வண்டிச்சகடம் இறுத்து சகடாசுரன் எனும் அரக்கன் ஆகியவர்களைக் கொன்றவனே, தாமோதரனே எனக்குக் காது வலிக்கும்; வரமாட்டேன் போ,” என்கிறான். “உனக்கு மிகவும் விருப்பமான நாவற்பழம் தருவேன்; முலைப்பால் அருந்திப் பூதனை எனும் அரக்கி, வண்டிச்சகடம் இறுத்து சகடாசுரன் எனும் அரக்கன் ஆகியவர்களைக் கொன்றவனே, தாமோதரனே இங்கு வருவாயாக\nவாஎன்று சொல்லி என்கையைப் பிடித்து\nநோவத் திரிக்கில், உனக்கு இங்கு இழுக்குற்றென்\nநாவற்பழம் கொண்டு வைத்தேன், இவைகாணாய்;\nசாவப்பால் உண்டு சகடுஇறப் பாய்ந்திட்ட\n கி. பி. 8-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வார் என்னும் திருமால் அடியார் எழுதிய இச்சுவைமிகு பாசுரங்களைப் படித்து இரசிக்கும் தருணத்தில் இப்பாசுரங்கள் அவர் கண்ணனைச் சிறுகுழந்தையாகக் கண்டு, அவனுடைய வளர்ச்சியின் பலகட்டங்களிலும் நிகழும் நிகழ்வுகளைப் பாடல்களாக்கி அனுபவித்துப் போற்றி மகிழ்ந்ததை உணர்கிறோம்.\nபெரியாழ்வாரின் பாசுரங்கள் பிள்ளைத்தமிழ் என���ம் சிற்றிலக்கிய அமைப்பாக இல்லையெனினும், அத்தகைய இலக்கிய அமைப்பிற்கு முன்னோடியாகத் திகழ்கின்றன. பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் வரிசைப்படுத்தப்பட்ட பத்து பருவங்களில் காப்பு, செங்கீரை, சப்பாணி, தால், அம்புலி ஆகியவற்றையே இங்குக் காண்கிறோம். இவற்றுடன் மற்ற பிள்ளைத்தமிழ் நூல்களில் காணாத சிறப்பாகக் கண்ணனின் திருமேனி அழகு, குழந்தை தளர்நடை நடந்துவருதல், அணைக்க அழைத்தல், குழந்தை அன்னையைப் புறம்புல்குதல், அப்பூச்சிகாட்டி விளையாடுதல், அன்னை குழந்தையை முலையுண்ண அழைத்தல், காதுகுத்துதல், நீராட அழைத்தல், குழல்வாரக் காக்கையை அழைத்தல், பூச்சூட, அந்திக்காப்பிட அழைத்தல் ஆகியனவற்றையும் அழகுறப் பாடியுள்ளார்.\nஇந்தப் பாசுரங்களின் அழகு, இவை கண்ணனை முன்னிலைப்படுத்தி யசோதை கூறும் கூற்றுகளாக அமைவதுதான். காதுகுத்துதல் எனும் நிகழ்ச்சியில் சில பாடல்கள் கண்ணன் – யசோதை இருவர் கூற்றாக அமைந்து பயிலுவோர்களைப் பரவசமூட்டுகின்றன. காதுகுத்த அழைத்தல் எனும் இப்பாசுரங்களில் வைணவர்கள் உயர்வாகக்கருதும் திருமாலின் பன்னிரு நாமங்களையும் (கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, மதுசூதனா, திரிவிக்கிரமா, வாமனா, சிரீதரா, இருடீகேசா, பற்பநாபா, தாமோதரா, அச்சுதா) பாடலுக்கொன்றாக அமைத்துள்ளமை படிப்போர் உள்ளத்தைப் பக்தியிலாழ்த்திப் பரவசப்படுத்தும்.\nபெரியாழ்வார் தாம் கிருஷ்ணன்மீது கொண்ட அன்பின் வெளிப்பாட்டை ஒரு இலக்கியத்தின் இலக்கண நியதிகளுக்குள் அடக்க முயலவில்லை. அது மடைதிறந்த வெள்ளமெனப் பெருக்கெடுத்துப் பாய்வதனை இப்பாடல்களில் உணர்ந்து உள்ளம் மகிழலாம். அவருடன் சேர்ந்து நாமும் கிருஷ்ணன் எனும் குழந்தையைக் கொஞ்சலாம்; அவன் குறும்புகளில் மயங்கலாம்; ஆனந்தத்தில் திளைக்கலாம். பாடப்பட்ட எளிய இனிய தமிழ்ப்பாசுரங்களை நாமும் பாடிக் களிக்கலாம்.\nஅனைத்திற்கும் சிகரமாக, இவ்வாறெல்லாம் குழந்தையின் பிள்ளைப்பருவத்தைப் பகுத்துப் பாடுவதென்பது தமிழுக்கே உரிய தனித்தன்மை எனவெண்ணி இறும்பூதெய்தலாம். சிறப்புவாய்ந்த ஒரு சிற்றிலக்கியமாக அது தழைத்தோங்கியுள்ளதையும் எண்ணி மகிழலாம்.\nமீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)\n{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,\nகற்பகம் பல்கலைக் கழகம், கோவை,\nநெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,\nபெரியாழ்���ார் திருமொழிப் பாசுரம் – மீனாட்சி பாலகணேஷ்\nமீனாட்சி. க. எனும் மீனாட்சி பாலகணேஷ், மதுரைப் பலகலைக்கழகத்தில் அறிவியலில் 1979இல் முனைவர் பட்டம் பெற்றவர்; 30 ஆண்டுக்காலம் விஞ்ஞானியாக\nமருந்து கண்டுபிடிப்புத் துறையில் (Drug Discovery) பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வின் பின்பு தனது இரண்டாம் காதலான தமிழைப் பயின்று, பிள்ளைத் தமிழில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் (2019) பெற்றுள்ளார்.\nமங்கையர் மலர், தீபம் (கல்கி குழுமம்), கலைமகள், மஞ்சாி, ஓம்சக்தி, சிவசுந்தாி ஆகிய தமிழ்ப் பத்திாிகைகளிலும், சொல்வனம், வல்லமை, பதாகை, தாரகை, தமிழ் ஹிந்து, பிரதிலிபி ஆகிய இணையத்தளங்களிலும் இலக்கியக் கட்டுரைகளும், தொடர்களும் அவ்வப்போது சிறுகதைகளும் எழுதி வருகிறார். பிரதிலிபி இணையத்தளம் இவருடைய ‘கிருஷ்ணன் எனும் சிறுகுட்டன்’ எனும் ஆன்மீக இலக்கியத் தொடர், ‘இனி என்னைப் புதிய\nஉயிராக்கி’ எனும் புதினம், தாகூாின் ‘சண்டாளிகா’, ‘சித்ரா’ எனும் இரு நாடகங்களின் மொழிபெயர்ப்பு, டால்ஸ்டாயின் ‘காகசஸ் மலைக்கைதி’ எனும் குறுநாவலின் மொழிபெயர்ப்பு ஆகியவற்றை மின்புத்தகங்களாக வெளியிட்டுள்ளது. சித்ரா எனும் மொழிபெயர்ப்பு நாவல், பிரதிலிபியின் மொழிபெயர்ப்புப் போட்டியில் பாிசு பெற்றது.\nRelated tags : மீனாட்சி பாலகணேஷ்\n இதில் நீங்கள் எந்த வகை\nநலம் .. நலமறிய ஆவல் – (43)\nநிர்மலா ராகவன் வாழ்க்கை வாழ்வதற்கே இருபத்து ஐந்து வயதில் `வாழ்க்கை கடினமானது (Life is hard)’. ஏதோ மந்திரம்போல் இந்த வாக்கியத்தை என்னிடம் திரும்பத் திரும்பச் சொன்னார்கள் அமெரிக்காவில\nஎரிமலை, பூகம்பம் தூண்டும் புவி மையப் பூத அணுக்கரு உலை எரிசக்தி இருப்பு 2025 ஆண்டில் கணிக்கப்படலாம்.\nசெழியன் இறைவன் படைப்பால்இருபால் உருவானது .இருபால் ஈர்ப்பால்காமத்துப்பால் சுரந்து ,இருபால் இணைந்ததால் ....கருவானது ...உருவானது.உருவானது உலகிற்கு வந்தபோது ஊற்றடெடுத்தது .....தாய்ப்பால்பெற\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nK. Mahendran on படக்கவிதைப் போட்டி – 241\nMouli on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nNancy on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 240\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 240\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (97)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=89279&replytocom=18763", "date_download": "2020-01-17T17:13:37Z", "digest": "sha1:JKGKF5GTIXD5TSC4LXZRW5AQYSOCGTWL", "length": 29163, "nlines": 455, "source_domain": "www.vallamai.com", "title": "படக்கவிதைப் போட்டி – 189 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கறவை மாடுகள் – எழுமின் அமைப்பு வழங்குகிறது... January 17, 2020\nஓவியர் வீர சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘ஞானச் செருக்கு’... January 17, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 101... January 17, 2020\nபடக்கவிதைப் போட்டி – 241 January 16, 2020\nபடக்கவிதைப் போட்டி 240-இன் முடிவுகள்... January 16, 2020\nஉழவுக்கும் உழவர்க்கும் உழைப்புக்கும் வந்தனம்... January 15, 2020\nமங்கலம் தரும் பொங்கலோ பொங்கல்\nபடக்கவிதைப் போட்டி – 189\nபடக்கவிதைப் போட்டி – 189\nவணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nபார்கவ் கேசவன் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.\nஇந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (01.12.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலம���றை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.\nஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.\nபோட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்\nநிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்\nRelated tags : சாந்தி மாரியப்பன் படக்கவிதைப் போட்டி பார்கவ் கேசவன் மேகலா இராமமூர்த்தி ராமலக்ஷ்மி\nநலம் ..நலமறிய ஆவல் – 135\nஇந்த வார வல்லமையாளர் (289)\nஉழவுக்கும் உழவர்க்கும் உழைப்புக்கும் வந்தனம்\nசிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் தைத்திங்கள் பிறக்கிறது தைப்பொங்கல் வருகிறது தை, தை எனக் குதித்து 'தை' மகளை வரவேற்போம். உலகோர் பசி தீர்க்க உழைக்கின்ற உழவர்க்கு உற்சாகம் தருகின்ற உன்ன\nநாகேஸ்வரி அண்ணாமலை சில வாரங்களுக்கு முன்னால் அமெரிக்காவையும் இந்தியாவையும் ஒப்பிட்டு ‘அங்கும் இங்கும்’ என்ற கட்டுரை எழுதினேன். அதில் முக்கியமாக தேர்தல் வாக்குறுதிகள் என்பதைக் கட்டாயமாகச் சேர்த்தி\nராமஸ்வாமி ஸம்பத் ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயான ஆதவனை அருணோதயப் பொழுதினில் போற்றிவிட்டு தன் அறைக்குத் திரும்பிய அங்கநாட்டு அரசன் கர்ணன், அங்கு அஸ்தி\nபான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, தஞ்சாவூர்.\nநேரான பாதைபோல் நேர்மறை எண்ணம்கொள்.\nவாழ்க்கையில் பெற்றநல் வெற்றியே நிற்குமது\nஇரு விகற்ப நேரிசை வெண்பா\nபோய்சேரும் இடம் அது தெரியாமல்\nசாலை அது சிறப்பாய் இருந்து பயன் இல்லை\nநோக்கம் அது இல்லா வாழ்வும�� என்றும்\nசிறப்பாய் இருக்க சாத்தியம் இல்லை\nதொலைநோக்கும் பார்வை ஒன்று வேண்டும்\nஅதை நோக்கி பாதை போட வேண்டும்\nயாரையும் எதிர்பார்த்து நீ இருந்தால்\nஅவர் பாதையில் நீ நடக்க\nகொண்ட நோக்கம் அது மாறிப்போகும்\nகொண்ட நோக்கம் தனை நோக்கி\nபுதிய பாதையை நீ அமைத்திடு\nஎழுச்சி ஒன்று நெஞ்சில் வேண்டும்\nகணவாய் அது தோன்ற வேண்டும்\nஇயற்கையோடு கை கோர்த்து தினம் போராடு\nமரங்களின் நிழல் கூடஒளியாய் உன்னை தொடர்ந்திடும் பாரு\nபுகைப்படத்தில் தோன்றும் பாதையில் கூட\nஇரு புறம் இருக்கும் மரத்தின் நிழலது\nஇடைவெளி விட்டு தோன்ற ஏணிப்படிகளாய் தோன்றியதே\nமுன்னேறும் பாதை இது என்று உணர்த்தி\nதடை ஏதும் இன்றி முன்னேறி வர அழைப்பு விடுத்தனவே\nபயம் அதை போக்கிடு இன்றோடு\nதைரியமாய் முன்னேறு வெற்றி தொடர்த்திடும் உன் பின்னோடு\nபாதையென் ருந்தாலே பள்ளமும் மேடுமுண்டு\nகாதையும் தீட்டியே கண்ணையும் பாதைமேல்\nவைத்தால்தான் உண்டுநல் வாழ்க்கைப் பயணம்.\nபல விகற்ப இன்னிசை வெண்பா\nகரடு முரடாய் காடாய் களிப்போடு\nஎன்னை கடப்பது கடினம் என்று\nபல வழி சாலை அமைத்திட\nவானம் பார்த்த பூமியாய் ஆகாமல்\nஉன்னை காத்து நிற்பேன் சாமியாய்\nநான் இருக்கும் காலம் வரை என்று\nஉரைத்து நின்றதோ இயற்கை அன்னை\nநேரான பாதை நெடும்பயண வாழ்க்கையை\nஇன்றியே வாழ்க்கையும் இல்லை புரிந்தபின்\nஇரு விகற்ப நேரிசை வெண்பா\nகஜா புயல் ஓர் விபத்து..\nதெளிவான பாதையிலே தென்னை மரமும்\nகுடிசைகளும் சாய்த்துக் கொலையும் புரிய\nஇரு விகற்ப நேரிசை வெண்பா\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nK. Mahendran on படக்கவிதைப் போட்டி – 241\nMouli on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nNancy on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 240\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 240\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (97)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/4604--3", "date_download": "2020-01-17T15:29:44Z", "digest": "sha1:2NGOXOJSMX5RGFIJH4XA4QOA2WRD6MZM", "length": 10054, "nlines": 230, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 13 April 2011 - அணிலாடும் முன்றில்! - 8 | அணிலாடும் முன்றில்!", "raw_content": "\nஎன் விகடன் - சென்னை\nஎன் விகடன் - மதுரை\nதேர்தல் யானை வருகுது ரெமோ\nஎன் விகடன் - புதுச்சேரி\nஅஞ்சல் நிலையம் c/o. மகளிர் மட்டும்\nசிங்கம் ஏன் ஜங்கிளா வருது\nஎன் விகடன் - திருச்சி\nஎன் விகடன் - கோவை\n''அந்த உண்மையை சொல்லியே ஆகணும்...''\n''நேரம் கிடைக்கும்போது எல்லாம் நீச்சல்\n16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்\n''நான் இளையராஜா ஆனது எப்படி\nசுட்ட பிறகு... எம்.ஜி.ஆர் எம்.ஆர்.ராதா சந்திப்பு\nவிகடன் மேடை : தமிழருவி மணியன்\n''நாங்க சிரிச்ச முகத்தோடு இருக்கணும்\nசெத்தவரைப் பிழைக்க வைக்கும் தேர்தல் வைத்தியர்கள்\nவிகடன் மேடை - அப்துல்கலாம்\nமு.க.ஸ்டாலின் முதல் விஜயகாந்த் வரை\n''இது நான் எதிர்பார்க்காத அதிர்ச்சி\n''தி.மு.க-வை வீழ்த்தவே எல்லாவற்றையும் சகித்துக்கொண்டோம்\nதா.கிருட்டிணன் கொலையில் மீண்டும் சாட்சி சொல்வேன்\n''நான் அமீரை முழுசா நம்புறேன்\nநினைவு நாடாக்கள் ஒரு rewind\nபுதிய தொடர் : அணிலாடும் மூன்றில்\nபுதிய தொடர் : அணிலாடும் முன்றில்\nநா.முத்துக்குமார்ஓவியங்கள் : அனந்த பத்மநாபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/108457/", "date_download": "2020-01-17T16:03:08Z", "digest": "sha1:XSR7HSZJQLWRQ47QN24H3FOVJT7B545N", "length": 10279, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "பங்களாதேசில் 4-வது முறையாக ஷேக் ஹசினா பிரதமராக பொறுப்பேற்கின்றார் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபங்களாதேசில் 4-வது முறையாக ஷேக் ஹசினா பிரதமராக பொறுப்பேற்கின்றார்\nபங்களாதேசில் நேற்றையதினம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளும் ஹேக் ஹசினா தலைமையிலான அவாமி லீக் கூட்டணி கட்சி வெற்றி பெற்றுள்ளதையடுத்து, 4-வது முறையாக ஷேக் ஹசினா பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார். அங்கு இதுவரை யாரும் 4-வதுமுறையாக யாரும் பிரதமராக வந்ததில்லை என்பதால், ஷேக் ஹசினா புதிய வரலாறு படைக்க உள்ளார்.\nஎனினும் தேர்தல் முறையாக நடக்கவில்லை எனவும் நடுநிலையான அரசின் கீழ் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் கோரிக்��ை விடுத்துள்ளன.\nமொத்தம் 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில் 288 தொகுதிகளில் அவாமி லீக் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகள் 6 இடங்களையே கைப்பற்றியுள்ளன.\nஇதேவேளை அங்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தபோது பல்வேறு நகரங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்களில் 17 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nTags4-வது முறையாக Bangladesh Prime Minister Sheikh Hasina பங்களாதேசில் பிரதமராக பொறுப்பேற்கின்றார் ஷேக் ஹசினா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் சமுர்த்தி வங்கி முகாமையாளரின் காருக்கு தீ வைக்கப்பட்டது….\nஅனைத்து மாகாண ஆளுநர்களையும் பதவிவிலகுமாறு ஜனாதிபதி பணிப்புரை\nதன்னை தானே வெட்டி காயப்படுத்திய இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி\nசந்திரிக்காவை தயாசிறி நீனார்…. January 17, 2020\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்… January 17, 2020\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்… January 17, 2020\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை… January 17, 2020\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்…. January 17, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதி��் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/170929", "date_download": "2020-01-17T16:36:15Z", "digest": "sha1:BA62MNNOVVUHDBZEAATTII5SNSINNWUC", "length": 7302, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "“ஜிஎஸ்டி வசூல் முறையாக கணக்கில் வரவு வைக்கப்பட்டது” – இர்வான் செரிகார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு “ஜிஎஸ்டி வசூல் முறையாக கணக்கில் வரவு வைக்கப்பட்டது” – இர்வான் செரிகார்\n“ஜிஎஸ்டி வசூல் முறையாக கணக்கில் வரவு வைக்கப்பட்டது” – இர்வான் செரிகார்\nமுகமட் இர்வான் செரிகார் அப்துல்லா\nபுத்ரா ஜெயா – ஜிஎஸ்டி வரிக்காக வசூல் செய்யப்பட்ட 18 பில்லியன் ரிங்கிட் மாயமாகியுள்ளது என நிதி அமைச்சர் லிம் குவான் எங் குற்றம் சாட்டியுள்ளதைத் தொடர்ந்து நிதி அமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் இர்வான் செரிகார் அப்துல்லா “அனைத்து ஜிஎஸ்டி வசூல்களும் முறையாகக் கணக்கில் வைக்கப்பட்டன” என்று கூறியிருக்கிறார்.\n“வசூல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் அரசாங்கத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டன. திரும்பச் செலுத்தப்பட வேண்டிய ஜிஎஸ்டி வரிகள் முறையாக ஒரு அறவாரியக் கணக்கில் மாதந்தோறும் சுங்க இலாகாவின் தேவைக்கேற்ப செலுத்தப்பட்டன” எனவும் இர்வான் செரிகார் கூறியிருக்கிறார்.\nஇந்த விவரங்களை நிதி அமைச்சின் கணக்குப் பிரிவின் மூலமும், அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளரின் இலாகா மூலமும் பெற முடியும் என்றும் இர்வான் செரிகார் கூறியுள்ளார்.\nமுகமட் இர்வான் செரிகார் அப்துல்லா\nமின்-பணம்: 48 மணிநேரத்தில் 18.8 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது\nஇவ்வாண்டும் நெடுஞ்சாலைக் கட்டணங்கள் உயர்த்தப்படாது\n2020-ஆம் ஆண்டுக்கான பிஎஸ்எச் பணம் ஜனவரி 20 முதல் விநியோகிக்கப்படும்\nமகாதீர் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றது சீன, தமிழ்ப் பள்ளிகளுக்கு ஆபத்தா\nபெ.இராஜேந்தி���னுக்கு தமிழ் நாடு அரசாங்கத்தின் “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” வழங்கப்படுகிறது\n“நல்லவை நடந்தேறட்டும்” – விக்னேஸ்வரனின் பொங்கல் திருநாள் வாழ்த்து\nடெங்கில் சட்டமன்ற உறுப்பினர், அரசியல் உதவியாளர் பெர்சாத்து இளைஞர் பிரிவுப் பதவிகளிலிருந்து இடைநீக்கம்\n“ஊழல் தடுப்பு ஆணையம் ஒலிப்பதிவுகளை வெளியிட்டதில் தவறில்லை” – மகாதீர் தற்காத்தார்\nநிர்பயா கொலை வழக்குக் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்கு\nமிகாயில் மிஷூஸ்டின் – இரஷியாவின் புதிய பிரதமராக புடின் நியமித்தார்\n1 டிரில்லியன் மதிப்புடைய நிறுவனங்களின் பட்டியலில் இணைகிறது கூகுளின் அல்பாபெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-17T17:23:37Z", "digest": "sha1:ONRXZLUWJVUGFLHAAYBD527CJMAETFKX", "length": 3019, "nlines": 30, "source_domain": "vallalar.in", "title": "அருட்பெ ருந்தனிச் சோதிஅம் பலத்திலே நடிக்கும் - vallalar Songs", "raw_content": "\nஅருட்பெ ருந்தனிச் சோதிஅம் பலத்திலே நடிக்கும்\nஅருட்பெ ருந்தனிச் சோதிஅம் பலத்திலே நடிக்கும்\nபொருட்பெ ருந்திரு நடமது போற்றுவீர் புலவீர்\nமருட்பெ ரும்பகை நீக்கிமெய் வாழ்வுபெற் றிடலாம்\nதெருட்பெ ரும்பதத் தாணைஈ தறிமினோ தெளிந்தே\nஅருட்கட லேஅக் கடலமு தேஅவ் வமுதத்துற்ற\nஅருட்பெருங் கடலே ஆனந்த நறவே அடிநடு அந்தமுங் கடந்த\nஅருட்பெருஞ் சோதி அமுதமே அமுதம்\nஅருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்\nஅருட்பெருஞ் ஸோதிய தாகிய பாதம்\nஅருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேதிரு\nஅருட்பெருஞ் சோதி மருந்து - என்னை\nஅருட்பெருஞ் ஸோதி அருட்பெருஞ் சோதி\nஅருட்சபை நடம்புரி அருட்பெருஞ் சோதி\nஅருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்\nஅருட்பெருஞ் சோதிஎன் ஆருயி ரில்கலந் தாடுகின்ற\nஅருட்பெருஞ் சோதி அபயம் அபயம்\nஅருட்பொது நடமிடு தாண்டவ னே\nஅருட்பிர காசம் பரப்பிர காசம்\nஅருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு\nஅருட்பெருங் கடலே என்னை ஆண்டசற் குருவே ஞானப்\nஅருட்பெருஞ் சோதி அபயம் அபயம்\nஅருட்பெருஞ் சோதிஎன் அம்மையி னோடறி வானந்தமாம்\nஅருட்பெருஞ் சோதிஎன் அகத்தில் ஓங்கின\nஅருட்பெ ருந்தனிச் சோதிஅம் பலத்திலே நடிக்கும்\nஅருட்சோதித் தலைவர்எனக் கன்புடைய கணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-01-17T16:40:42Z", "digest": "sha1:FYSXGYGAIEEJXL4MA7EMWH7PYJT3FK4P", "length": 5313, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கு அருகிலேயே ஜெயலலிதா உடல் நல்லடக்கம் இன்று நடைபெற வாய்ப்பு? | EPDPNEWS.COM", "raw_content": "\nஎம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கு அருகிலேயே ஜெயலலிதா உடல் நல்லடக்கம் இன்று நடைபெற வாய்ப்பு\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை கடற்கரை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கு அருகிலேயே நினைவிடம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.\nஇதற்காக கடலோர ஒழுங்கு முறை சட்டத்தில் இருந்து போதிய விலக்குப் பெற்று நினைவிடம் அமைக்கப்பட இருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததாக திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, அவரது உடல் அவரின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதன்பின்பு, சென்னை அரசினர் தோட்டத்துக்கு அருகேயுள்ள ராஜாஜி ஹாலில் பொது மக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படும் எனத் தெரிகிறது.\nநாடு முழுவதும் உள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சியினர், பொது மக்களின் அஞ்சலிக்குப் பிறகு அவரது உடல் சென்னை கடற்கரை சாலையில் நினைவிடம் அமைக்கப்பட்டு அங்கே வைக்கப்படும் எனத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nயாழ் .குடாநாட்டின் சிலவிடங்களில் இன்று மின்தடை\nஇரு துருவங்களும் இணைவு : பேச்சுவார்த்தை வெற்றி\nஉணவு விடுதி மீது தாக்குதல் – 21 பேர் உயிரிழப்பு\nதொடருந்து விபத்து - 464 பேர் உயிரிழப்பு\n1,271 பேரின் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இடைநிறுத்தம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniyan.com/?cat=7&paged=7", "date_download": "2020-01-17T15:41:43Z", "digest": "sha1:VE6CGFTMWY6AKFYNMPEUA3WCMT6LPWQB", "length": 8438, "nlines": 101, "source_domain": "www.vanniyan.com", "title": "இலங்கை | Vanniyan | Page 7", "raw_content": "\nபிரித்தானியாவில் தமிழ் இன அழிப்புநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்.\nதமிழ் மக்களின் வரலாற்றில் ஓர் மறக்கமுடியாத நாளான மே 18 முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்புநாளின் 9 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றய தினம் பிரித்தானிய பிரதமர் வாசல் தளம் முன்பாக மாலை 4 மணியளவில் ஆரம்பமாகின இங்கு பிரித்தானியக்கொடியுடன் தமிழீழ தேசியக்கொடியும் ஏற்றப்பட்டு பல்வேறு அமைப்புக்களையும் சார்ந்த உறுப்பினர்கள் புலம்பெயர் தமிழ் மக்கள்...\nபொறுப்புக்கூறும் செயற்பாடொன்றை முன்னெடுக்குமாறு இலங்கையிடம் கனடா கேட்டுக்கொண்டுள்ளது.\nபொறுப்புக்கூறும் செயற்பாடொன்றை முன்னெடுக்குமாறு இலங்கையிடம் கனடா கேட்டுக்கொண்டுள்ளது இலங்கையில் நல்லிணக்கம் சமாதானம் நீதி போன்றன நிலவுவதற்கும, நிலைமாற்றுக்கால நீதி தொடர்பான சர்வதேச மற்றும் உள்நாட்டு உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் கனடா தனது முழு ஆதரவை வெளியிட்டுள்ளது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்களாகியுள்ளதை குறிக்குமுகமாக விடுத்துள்ள அறிக்கையில் கனடா...\nஇலங்கை இராணுவத்திற்கு எதிராக காட்டிக்கொடுப்புக்கள் மற்றும் பழிவாங்கல்களுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.மகிந்த\nகடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட போது நாம் நாட்டை சுதந்திர காற்றை சுவாசிப்பதற்காக போரிட்டு வெற்றி வாகை சூடினோம் . இதற்காக செய்த உயிர் தியாகங்கள் இன்று காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. எனவே நாட்டை பாதுகாக்க மீண்டும் ஒன்றிணைய வேண்டும்.என்று மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார் . மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள...\nஉலக நாடுகளை நோக்கி பகிரங்க அறைகூவல்\nhttps://youtu.be/-F6OODa3Yfw https://youtu.be/jWyqk5Z5x_s https://youtu.be/NGd5Ez0IRsY முள்ளிவாய்க்காலில் இருந்து உலக நாடுகளை நோக்கி பகிரங்கமாக அறைகூவல் விடுக்கின்றார் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு எந்தவிதமான நீதியையும் பெற்றுக்கொள்ளமுடியாத நிலையிலும், நீதிக்காகவும், தமது அடிப்படை உரிமைகளுக்காகவும், பாத��காப்புக்காகவும் வீதிகளில் நின்று எமது மக்கள் போராடிவருகின்ற நிலையிலும், பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரின் நில ஆக்கிரமிப்பின் கீழ், வடக்கு கிழக்கில் பௌத்த மயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் இன்று நாம் 9...\nலண்டனில் கருப்பு ஜூலை தமிழ் இன அழிப்பின் 35 வது வருட நினைவேந்தல் நிகழ்வுகள்.\n4வது இசைத்தமிழன் விருது . பாடல் போட்டிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முடிவு திகதி 30/05/2019.\nஇலங்கை மக்களுக்கு வளிமண்டல திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.\n7/10/2018 வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்களின் வருகையை எதிர்த்து லண்டனில் ஆர்ப்பாட்டம்.\nமாத்தளை விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும்.ஜே.வி.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/209430?ref=archive-feed", "date_download": "2020-01-17T15:39:59Z", "digest": "sha1:WHNMWPYQ6DTKIOQOJLSRQIVH2ZJX4EAE", "length": 7649, "nlines": 122, "source_domain": "lankasrinews.com", "title": "மோடி, அமித்ஷா இப்படிபட்டவர்கள் தான்..! காஷ்மீர் விவகாரம் குறித்த நடிகர் ரஜினிகாந்த் பேச்சு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமோடி, அமித்ஷா இப்படிபட்டவர்கள் தான்.. காஷ்மீர் விவகாரம் குறித்த நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nசென்னையில் நடந்த புத்தக விழாவில் கலந்துக்கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், காஷ்மீர் விவகாரத்துக்காக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.\nசென்னை கலைவாணர் அரங்கில் நடந்த குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஜவடேகர் , தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.\nஇந்நிகழ்ச்சியல் கலந்துக்கொண்டு பேசிய நடிகர் ரஜினகாந்த், வெங்கையா நாயுடு தப்பித் தவறி அரசியவாதியாக ஆகிவிட்டார், அவர் முழுமையான ஆன்மீகவாதி. அவர் எப்பொழுதும் ஏழ�� மக்கள், நாட்டை பற்றியே நினைத்துக்கொண்டிருப்பார் என புகழாரம் சூட்டினார்.\nமேலும் பேசிய ரஜினி, ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை திறம்பட கையாண்டதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு பாராட்டு தெரவிக்கிறேன். நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரை சிறப்பாக இருந்தது. அமித்ஷா யார் என்று இந்த நாட்டு மக்களுக்கு தெரிந்துள்ளது.\nபிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கிருஷ்ணன் அர்ஜுனன் போன்றவர்கள், ஆனால், யார் அர்ஜுனன், யார் கிருஷ்ணன் என்பது அவர்களுக்கு தான் தெரியும் என கூறினார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/meraustralia/197-news/essays/sithan", "date_download": "2020-01-17T15:55:26Z", "digest": "sha1:MSNP3WT67N6QGGAL6GKXJGAE4W4B3JWF", "length": 4325, "nlines": 118, "source_domain": "ndpfront.com", "title": "சீவுளிச்சித்தன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபுதிய தாராளவாதப் பொருளாதாரமும் மரண தண்டனை மீளமுலாக்கமும்\t Hits: 1793\n“1983 யூலை வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலையும் தமிழ் பேசும் மக்கள் விடுதலையும்”\t Hits: 1792\nதேசியங்களும் பயங்கரவாதத் தடைச் சட்டமும்\t Hits: 2046\nவாதத்தை வளர்த்தெடுக்கும் தேசியங்கள் - தேசத்தை அழிய வைக்கும் வாதங்கள்\t Hits: 1731\n\"தேர்ந்தெடுக்கப்பட்டவன் அயோக்கியன் என்றால் தேர்ந்தெடுத்தவன் முட்டாள்\"\t Hits: 1756\nகட்சிகளுக்கான அரசியலும் மக்கள் அரசியலுக்கான கட்சிகளும்\t Hits: 1838\n“ஊழல் அரசுகளை ஊட்டி வளர்ப்பது (ஏகாதிபத்தியத்தின்) புதிய தாராளவாதப் பொருளாதாரமே”\t Hits: 1811\n“சாதியமே தேசியத்தின் உயிர் மூச்சு”\t Hits: 1832\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/if-other-companies-revamped-their-iconic-logos-like-google-tamil-009990.html", "date_download": "2020-01-17T16:35:41Z", "digest": "sha1:UE2KB2E2YYEH3STVY7R5ZLJ7AKPKVZ66", "length": 17556, "nlines": 288, "source_domain": "tamil.gizbot.com", "title": "If other companies revamped their iconic logos like Google - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n6 hrs ago போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\n7 hrs ago 5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\n8 hrs ago இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இருக்கா: அறிமுகமாகிறது புதிய வசதி\n10 hrs ago ஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\nNews தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nSports ISL 2019-20 : முடிஞ்சா கோல் அடிச்சுப் பாரு... நார்த் ஈஸ்ட்டை துவம்சம் செய்த சென்னை\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூப்பர் கற்பனை : 'இவர்களும்' லோகோ மாற்றினால் எப்படி இருக்கும்..\nஉலகின் மிகப்பெரிய தேடுபொறி நிறுவனமான கூகுள், நேற்று தன் புதிய லோகோவை அறிமுகம் செய்ததை தான் உலகமே பேசிக்கொண்டிருக்கிறது. கடந்த 16 வருடங்களில் கூகுள் செய்த அற்புதமான லோகோ மாற்றம் இது என்று கூறப் படுகிறது..\nகூகுள் லோகோ - ஒரு ப்ளாஷ்பேக்..\nஅது ஒருபக்கம் இருக்க, கூகுளைப் போலவே உலகின் பிற பிரபலமான நிறுவனங்களும் தங்களின் லோகோவை புதிதாய் மாற்றினால் எப்படி இருக்கும் என்ற சிறிய கற்பனையே இந்த தொகுப்பு. உடன் தவற விடாமல் நிச்சயம் பார்க்க வேண்டிய தொகுப்பும் கூட..\nபிரபல கேமிரா தயாரிப்பு நிறுவனமான கேனானின் தற்போதைய லோகோ..\nபுதிதாய் மாற்றினால் எப்படி இருக்கும் என்ற கற்பனை லோகோ..\nபிரபல குளிர்பான நிறுவனமான கோக்கோ கோலாவின் தற்போதைய லோகோ..\nபுதிதாய் மாற்றினால் எப்படி இருக்கும் என்ற கற்பனை லோகோ..\nபிரபல எச்எஸ்பிசி வங்கியின் தற்போதைய லோகோ..\nபுதிதாய் மாற்றினால் எப்படி இருக்கும் என்ற கற்பனை லோகோ..\nபிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம்-ன் தற்போதைய லோகோ..\nபுதிதாய் மாற்றினால் எப்படி இருக்கும் என்ற கற்பனை லோகோ..\nதி நியூயார்க் டைம்ஸ் :\nபிரபல அமெரிக்க பத்திரிக்கையான த��� நியூயார்க் டைம்ஸ்-ன் தற்போதைய லோகோ..\nதி நியூயார்க் டைம்ஸ் :\nபுதிதாய் மாற்றினால் எப்படி இருக்கும் என்ற கற்பனை லோகோ..\nபிரபல உணவகமான சப்வே-யின் தற்போதைய லோகோ..\nபுதிதாய் மாற்றினால் எப்படி இருக்கும் என்ற கற்பனை லோகோ..\nபிரபல அமெரிக்க உணவகமான சிக்-ஃபில்-அ-வின் தற்போதைய லோகோ..\nபுதிதாய் மாற்றினால் எப்படி இருக்கும் என்ற கற்பனை லோகோ..\nபிரபல உடை தயாரிப்பு நிறுவனமான கேப்-ன் தற்போதைய லோகோ..\nபுதிதாய் மாற்றினால் எப்படி இருக்கும் என்ற கற்பனை லோகோ..\nபிரபல செய்தி ஊடகமான தி கார்டியனின் தற்போதைய லோகோ..\nபுதிதாய் மாற்றினால் எப்படி இருக்கும் என்ற கற்பனை லோகோ..\nபிரபல பியர் தயாரிப்பு நிறுவனமான ஹெனிகேயினின் தற்போதைய லோகோ..\nபுதிதாய் மாற்றினால் எப்படி இருக்கும் என்ற கற்பனை லோகோ..\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nபுகைப்படங்கள் : பாப் அல்-க்ரீனீ / மாஷிபில்\nபோயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nகூகுள் பிளே ஸ்டோரில் பேரண்டல் கண்ட்ரோல் அம்சத்தை செட் செய்வது எப்படி\n5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\nகூகுள் வார்னிங்: கட்டாயம் நீங்கள் டெலிட் செய்ய வேண்டிய புகைப்படங்களை திருடும் செயலிகள் (ஆப்).\n: அறிமுகமாகிறது புதிய வசதி\nஐபோனில் இருக்கும் புகைப்படங்களை கூகுள் போட்டோஸ் செயலியில் அப்லோடு செய்வது எப்படி\nஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\nகூகுள் பே செயலி: சம்பாதிக்க ஆசையா டிசம்பர் 31-ம் தேதி வரை வாய்ப்பு.\nRealme 5i: ஒபன் சேல் விற்பனைக்கு வந்தது அட்டகாசமான ரியல்மி ஸ்மார்ட்போன்.\nகூகுள் மேப்: பூமியில் நடந்து செல்லக்கூடிய நீண்ட தூரம் இதுதான்.\nஇஸ்ரோவிற்கு 2020 ஆரம்பமே வெற்றிதான்., விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-30\n என்று உயர்ந்தது சுந்தர் பிச்சையின் ஊதியம்\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி நோட்10 லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்தியா: டிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்கும் பேஸ்புக்கின் லஸ்ஸோ.\nபறக்கும் தட்டில் பறந்த ஏலியன்கள்\nபேஷ்., பேஷ்., பொங்கல் தள்ளுபடி அறிவித்த அமேசான்: பல்வேறு ஸ்மார்ட் போன்களுக்கு ஆஃபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/marxist-communist-party-s-members-arrest-violation-ban-hiking-against-8-ways-road-326418.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-17T15:42:31Z", "digest": "sha1:LA363ASEEZ5M4YQ344DDB3PEQLS7KCV4", "length": 18045, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு.. திருவண்ணாமலையில் நடை பயணம்.. மார்க்சிஸ்ட் கட்சியினர் மீண்டும் கைது | Marxist communist party’s members arrest for violation of ban to hiking against 8 ways road - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nவில்சன் கொலை.. மூளையாக செயல்பட்டவர் கைது\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. கைது செய்யப்பட்டார் மாஸ்டர் மைண்ட் மெஹபூபா ஷா.. அதிரடி திருப்பம்\nஅமேசான் மூலம் 10 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.. மத்திய அரசுக்கு ஜெஃப் பெஸோஸ் பதிலடி\nசங்பரிவாரின் சதிக்கு ரஜினி பலியாகிவிடாமல் இருக்க வேண்டும்.. திருமாவளவன் எச்சரிக்கை\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. பாய்ந்து பாய்ந்து அடக்கிய ரஞ்சித்.. புதிய ரெக்கார்ட்.. மாஸ் பரிசு\nSports ISL 2019-20 : முடிஞ்சா கோல் அடிச்சுப் பாரு... நார்த் ஈஸ்ட்டை துவம்சம் செய்த சென்னை\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு.. திருவண்ணாமலையில் நடை பயணம்.. மார்க்சிஸ்ட் கட்சியினர் மீண்டும் கைது\nதிருவண்ணாமலை: 8 வழிச்சாலை திட்ட���்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவண்ணாமலையில் நேற்று தடையை மீறி நடைபயணம் மேற்கொண்டதால் கைது செய்யப்பட்டு விடுக்கப்பட்டனர். நேற்று இரவு விடுவிக்கப்பட்ட, மார்க்சிஸ்ட் கட்சியினர் மீண்டும் நடைபயணம் மேற்கொண்டதால் போலீஸார் அவர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nசென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தால், ஆயிரம் ஏக்கருக்கு மேலான காடுகள், விளைநிலங்கள் அழிக்கப்படும் என்பதால் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர், விவசாயிகள், பொதுமக்கள் போராடி வருகின்றனர். மேலும், 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில், 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து 'என் நிலம், என் உரிமை' என்ற பெயரில் திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரை புதன்கிழமை நடைபயணம் மேற்கொள்ளப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. இதற்கு போலீஸார் அனுமதி மறுத்து நடைபயணத்துக்கு தடை விதித்தனர்.\nநடைபயணத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்தாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தடையை மீறி 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிரான நடைபயணம் நடக்கும் என்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்யினர் மற்றும் பொதுமக்கள் திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் நேற்று 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து 2000க்கும் மேற்பட்டோர் நடைபயணம் தொடங்கினர். அவர்களை போலீஸார் கைது செய்து இரவு 12 மணிக்கு விடுவித்தனர்.\nவிடுதலையான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 90 பேர் 8 வழிச்சாலைக்கு எதிரான நடைபயணத்தை மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் திருவண்ணாமலையிலிருந்து மீண்டும் தொடங்கினர். இதனால், போலீஸார் அவரகளைக் கைது செய்து மண்டபத்தில் சிறைவைத்தனர். இதையடுத்து, தடையை மீறி மீண்டும் நடைபயணம் மேற்கொண்டவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவதிப்படும் மாற்றுத்திறனாளிகள்.. கவனிப்பாரா கலெக்டர்\nசேலம் பெரியார் பல்கலைக்கழக தாவரவியல் மாணவி தற்கொலை.. என்ன காரணம்\nசேலம் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவராக பாமகவை சேர்ந்த ரேவதி தேர்வு.. திமுக போட்ட ஒரு வாக்கால் வெற்றி\nகுதிரை பேரத்தை தடுக்க.. பவுன்சர்களுடன் அழைத்து வரப்பட்ட சேலம் திமுக ஒன்றிய கவுன்சிலர்கள்\nவறுமையில் சிக்கி.. தலைமுடியை விற்று பசியாற்றிய பிரேமாவுக்கு.. பிறந்தது விமோச்சனம்.. இப்ப ஹேப்பி\nஎப்பவுமே லேடீஸ் பக்கத்துலதான்.. எனக்கு 6 மனைவிகள்.. இப்போ ஒன்னுதான் மிச்சம்.. ஜெர்க் தரும் டேவிட்\nஊரெல்லாம் காதலிகள்.. 6 வருஷத்தில் 50 பேரிடம்.. பண மோசடி வேற.. கண்ணு தெரியாட்டியும்.. பதறவைத்த டேவிட்\n24 வயசு டிம்பிள்.. ஏமாந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள்.. நடந்தது என்ன.. நள்ளிரவில் சேலத்தில் பரபரப்பு\n.. பாஜவுக்குள் திடீர் சலசலப்பு.. சர்ச்சையைக் கிளப்பிய சேர்க்கை\nசேலம் மாவட்டத்தில் மாஸ்.... 39 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை கைப்பற்றிய பாமக\nசேலம் சிறைக்கு நெல்லை கண்ணன் மாற்றம்.. 24 மணி நேரத்திற்குள் 750 கி.மீ பயணம்.. ஆதரவாளர்கள் அதிருப்தி\nபாஜக பிரமுகரை சோடா பாட்டிலால் தாக்கிய அதிமுகவினர்... வாழப்பாடியில் பரபரப்பு\nரூ.564.44 கோடி.. நாட்டு மாடு இனப்பெருக்க பண்ணை உட்பட நவீன வசதிகள்.. கலக்கும் சேலம் கால்நடை பூங்கா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmarxist communist k balakrishnan chennai thiruvannamalai salem மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கே பாலகிருஷ்ணன் சென்னை திருவண்ணாமலை சேலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2456249", "date_download": "2020-01-17T16:20:18Z", "digest": "sha1:A3LHLXKAZIZHOIGW2KWLUANDASKUKWVM", "length": 15546, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் 200 பேருக்கு நோட்டீஸ்| Dinamalar", "raw_content": "\nஇந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்\nநிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு\nஜி சாட் 30 வெற்றி : இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nசீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் 3\nவில்சன் கொலையில் முக்கிய புள்ளி கைது 12\nஜார்கண்டில் உணவில் விஷம் : ஜவான்கள் 40 பேர் பாதிப்பு 1\nசி.ஏ.ஏ., பற்றி 10 வரி பேச முடியுமா: ராகுலுக்கு நட்டா சவால் 20\nநிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.,1 ல் தூக்கு 9\nஅதிபரை விமர்சித்த ஆடியோ கசிவு : உக்ரைன் பிரதமர் ... 2\n50 குண்டுவெடிப்புக்களை நடத்திய 'பலே ஆசாமி' மாயம் 44\nஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் 200 பேருக்கு நோட்டீஸ்\nகாட்பாடி: சித்தூர் - கடலூர் சாலையில், ஆக்கிரமிப்பு செய்துள்ள, 200 கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட��டது. சித்தூர் - கடலூர் தேசிய நெடுஞ்சாலையில், காட்பாடி விருதம்பட்டிலிருந்து வள்ளிமலை பிரதான சாலை வரை, அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இதற்காக அப்பகுதியில், சாலையை ஆக்கிரமித்து வைத்திருந்த கடைகளை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினர். ஆனால், ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படவில்லை. இதையடுத்து, 15 நாட்களில் ஆக்கிரமிப்புக்களை அகற்றும்படியும், தவறினால் இடித்து தள்ளப்படும் என, 200 கடைக்காரர்களுக்கு நேற்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.\nவேலூர் கலெக்டர் உத்தரவை மீறிய அரசு பஸ் டிரைவர்கள் 12 பேர் மீது வழக்கு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவேலூர் கலெக்டர் உத்தரவை மீறிய அரசு பஸ் டிரைவர்கள் 12 பேர் மீது வழக்கு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-17T16:43:35Z", "digest": "sha1:NRWKATAO4ZCTRTXYJ6SK7NYT3NFLTMPX", "length": 9363, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுருதமதி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 19\nபகுதி நான்கு : எழுமுகம் – 3 மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் சூழ, சிசுபாலனும் அவன் அமைச்சர்கள் நால்வரும் சித்ரகர்ணனும் சத்ராஜித்தாலும் பிரசேனராலும் யாதவர்களின் அரசரில்லம் நோக்கி அழைத்துச்செல்லப்பட்டனர். சத்ராஜித் பணிந்த மொழியுடன் “இவ்வழி” என்று கைகாட்டினார். சிசுபாலன் நிமிர்ந்து தொலைவில் மூங்கில்கழிகள் மேல் எழுந்த உயர்ந்த கூரையை நோக்கி புருவம் சுருக்கி “இதுவா அரசரில்லம்” என்றான். “இதுவே யாதவர்களின் மரபான இல்லக்கட்டுமானம். களிந்தகத்தில் பெரிய அரண்மனை உள்ளது” என்றார். “இங்கா இளவரசி இருக்கிறாள்” என்றான். “இதுவே யாதவர்களின் மரபான இல்லக்கட்டுமானம். களிந்தகத்தில் பெரிய அரண்மனை உள்ளது” என்றார். “இங்கா இளவரசி இருக்கிறாள்\nTags: ஆழிவண்ணன், இந்திராணி, இராவணன், கார்த்தவீரியன், கிருபாகரர், கௌமாரி, சத்ராஜித், சாமுண்டி, சிசுபாலன், சித்ரகர்ணன், சித்ரை, சியமந்தக மணி, சுருதமதி, தமகோஷன், திரயம்பகன், பத்மை, பிரசேனர், பிராமி, மகேஸ்வரி, மாபலி, வராஹி, வாமனன், வைஷ்ணவி, ஹிரண்யாக்‌ஷன்\nஏ.ஏ.ராஜ்- காலம் கடந்து ஓர் அஞ்சலி\nஜோ டி குரூஸுக்குப் பாராட்டுவிழா\n'வெண்முரசு' - நூல் ���ந்து - 'பிரயாகை’ - 26\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nவிஷ்ணுபுரம் பத்துநூல் வெளியீட்டுவிழா- சிறப்புரைகள்\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 47\nஅரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/xiomi-a-record-12-million-items-sold-in-a-single-month/", "date_download": "2020-01-17T16:52:28Z", "digest": "sha1:Y3RRZGE4OQXZPDKQAA5BRBKZ2PD4QALT", "length": 5973, "nlines": 81, "source_domain": "dinasuvadu.com", "title": "12 மில்லியன் பொருடக்களை ஒரே மாதத்தில் விற்று சாதனை படைத்த xiomi..!! | Dinasuvadu Tamil", "raw_content": "\n12 மில்லியன் பொருடக்களை ஒரே மாதத்தில் விற்று சாதனை படைத்த xiomi..\nin Top stories, தொழில்நுட்பம்\nஜியோமி நிறுவனம் பண்டிகை கால விற்பனையின் விற்பனை செய்த விவரத்தை வெளிட்டுள்ளது. அதில் ஒரே மாதத்தில் 12 மில்லியன் பொருடக்களை விற்பனை செய்ததாக கூறுகிறது. இதில் 12 மில்லியன் பொருள்களில் 8.5 மில்லியன்கள் ஜியோமி போன்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளதாம். அதிலும் பிற நிறுவனத்தின் பொருட்களை விட இந்தியாவில் ஜியோமி நிறுவனம் அதிகமாக விற்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் பண்டிகை காலத்தில் விற்பனை எல்லா ஆண்டும் குறைந்த சதவீத எண்களை அடைந்துவந்துள்ளது. தற்போது ஜியோமி நிறுவனம் இந்த மாபெரும் விற்பனை எண்களை செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 29 வரை இந்த ஜியோமி அதிக தள்ளுபடிகளை வழங்கியுள்ளது. மேலும் அமேசான் மற்றும் ம் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் தள்ளுபடி விற்பனை ஆரமிக்கும் ஒரு நாளுக்கு முன்பே செப்டம்பர் 28-ம் தேதி ஜியோமி இணையத்தில் தீபாவளி விற்பனைதொடங்கியுள்ளது. இதனால் ஒரு மாதத்தில் 12 மில்லியன் பொருடக்களை விற்று சாதனை படைத்துள்ளது.\nஇது போன் நம்பர் இல்லை ,செஸ்ஸில் வெற்றி பெறுவோருக்கு ரூ.88,38,125 பரிசு வெல்வாரா கார்ல்ஸன்\nஒலிம்பிக் போட்டிக்கு அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா தகுதி\nவான்-வழியே வந்த வார்னர் அடித்த பந்து…எகிறி ஒரே கையால் வாரி பிடித்த மணிஷ் பாண்டே…கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்\nசீனாவில் குறைந்து வரும் பிறப்பு சதவீதம்… தொழிலாளர் சக்தியில் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்… அச்சத்தில் சீனா..\nஅதிரடி பலத்துடன் இறங்கிய ஆஸ்திரேலியா…ஆல்-அவுட் செய்து…இந்தியா.. 36 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி\nஒலிம்பிக் போட்டிக்கு அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா தகுதி\nமம்தா பானர்ஜியையும் விட்டுவைக்காத வாட்ஸப் ஹேக்கிங் உளவு பார்க்கும் மத்திய அரசு\nகறிவேப்பிலையிலும் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dwocacademy.com/46762-semalt-expert-wordpress-security-issues-are-visible-to-everyone", "date_download": "2020-01-17T17:18:20Z", "digest": "sha1:GEHSX7ZEOTPYKLGWFHCFEN7Y7VZAIXXJ", "length": 10696, "nlines": 22, "source_domain": "dwocacademy.com", "title": "Semalt நிபுணர்: வேர்��்பிரஸ் பாதுகாப்பு சிக்கல்கள் அனைவருக்கும் தெரியும்", "raw_content": "\nSemalt நிபுணர்: வேர்ட்பிரஸ் பாதுகாப்பு சிக்கல்கள் அனைவருக்கும் தெரியும்\nபல வர்த்தக மற்றும் நிறுவன நடைமுறைகள் ஆன்லைன் செல்கின்றன. இதன் விளைவாக, ஆன்லைனில்இணைய குற்றவாளிகள் தங்கள் தாக்குதல்களைச் செயல்படுத்த சிறந்த இலக்காக வருகிறது. பல தொழில் முனைவோர் மற்றும் மின் வணிகம் இணைய உரிமையாளர் இல்லைதங்கள் வலைத்தளங்களை உருவாக்க மற்றும் நடத்த போதுமான அறிவு மற்றும் திறன்கள் வேண்டும் - keluaran singapura besok. இதன் விளைவாக, அவர்கள் DIY கருவிகள் மற்றும் ஹோஸ்டிங் தளங்களில் போன்ற முறைகள் தேர்வுHostGator போன்றவை. அவர்கள் நம்பியிருக்கும் உள்ளடக்க மேலாண்மை அமைப்புகள் பெரும்பாலானவை வேர்ட்பிரஸ் தளம் அடங்கும். வேர்ட்பிரஸ் அனைத்து 24% வரை வரை வழங்குகிறதுஉலகளாவிய வலைத்தளங்கள். இந்த சூழ்நிலையில் ஹேக்கர்கள் தங்கள் எதிரிகளை சந்திக்க ஒரு பெரிய விளையாட்டு துறையில் வேண்டும் என்று அர்த்தம். ஒரு ஹேக்-ஆதார அமைப்பு கண்டுபிடிப்பதுபெரும்பாலும் கனவு.\nஃபிராங்க் அபாகேல், வாடிக்கையாளர் வெற்றியாளர் மேலாளர் Semalt டிஜிட்டல் சேவைகள், மக்கள் வேர்ட்பிரஸ் விரும்புகின்றனர் ஏன் காரணங்கள் கொடுக்கிறது. அனைத்து முதல், அவர்கள் ஒரு திறந்த மூல தளம் மற்றும் பல கூடுதல், இதுமுக்கிய பணிகளை முன்னெடுக்க முடியும். இதன் விளைவாக, வேர்ட்பிரஸ் ஒரு நிலையான உள்ளடக்க மேலாண்மை அமைப்பு, இது மக்கள் பல வலைத்தளங்களை ஹோஸ்ட் செய்ய உதவுகிறது.எனினும், வேர்ட்பிரஸ் ஒரு அனுகூலமற்ற உள்ளது. வேர்ட்பிரஸ் உள்ள வலைத்தளங்களை உருவாக்க பல மக்கள், ஹேக்கர் இலக்கு பெரும்பான்மை உள்ளனவேர்ட்பிரஸ் தளங்கள் கூட. உதாரணமாக, ஒரு ஹேக்கர் வேர்ட்பிரஸ் பாதுகாப்பு அமைப்பு ஒரு துளை கண்டுபிடித்து, அல்லது வேர்ட்பிரஸ் கிடைக்க ஒரு நீட்சியாக,அவர்கள் விரைவாக ஒரு பெரிய எண்ணிக்கையிலான தாக்குதல்களை தானாகவே தானியங்கு செய்ய முடியும், அவை இரகசிய இடங்களுக்கு பயனர் தகவல் அல்லது மதிப்புமிக்க தகவலை அனுப்ப முடியும்.\nஸ்பேமர்கள் சில நபர்களைச் சுட்டுக் கொல்ல முயல்கின்றனர்,ஆனால் மறைந்த பின்னால் உள்ள எண்ணம் நன்றாக இல்லை. உதாரணமாக, சில ஸ்பேமர்கள் நோய்த்தொற்றுடைய இணைப்புகளைக் கிளிக் செய்வதற்கு மக்களை ஏமாற்ற முயற்சி செய்யலாம். மற்றநேரங்களில், அவ���்கள் ஃபிஷிங் பக்கங்களைக் கொண்டிருக்கலாம், அவை அவற்றிற்கு மதிப்புமிக்க தரவுகளைக் கொடுக்கும். நவீன காலங்களில், ஸ்பேமர்கள் அடங்கிய இணைப்புகளை பயன்படுத்துகின்றனர்டிராஜன்கள் போன்ற தீம்பொருள். இந்த வகையான தாக்குதல்களுக்கு எதிராக உங்கள் வாடிக்கையாளர்களை நீங்கள் உணர வேண்டும். ஹேக்கர்கள் அனைத்து ஸ்பேம் தாக்குதல்களுக்கும் பின்னால் உள்ளனர். அவர்கள் இருக்கலாம்பயனர் சான்றுகள், கடன் அட்டை தகவல்கள், வலைத்தள கட்டுப்பாடுகள் அல்லது அவற்றின் தாக்குதலுக்கு பின்னால் இருக்கும் மற்ற அழுக்கு உள்நோக்கங்கள் ஆகியவை அவசியம். பாதுகாப்பு நடவடிக்கைகளை பயன்படுத்துதல்உங்கள் தளத்தில் பல தாக்குதல்களுக்கு எதிராக சேமிக்க முடியும்.\nமனித தாக்குதல், போட்களை, பாட்னெட்டுகள்\nஹேக் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தும் போது, ​​யார் அல்லது எதை கண்டுபிடிப்பது முக்கியம்தாக்குதல் பின்னால். மனிதத் தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் இலக்கை மனதில் கொண்டு பணிகளைச் செய்யும் உண்மையானவர்கள். பொட்ஸ் ரோபோக்கள் போன்ற எளிய மென்பொருள்,இது ஒரு பணியை நிறைவேற்றுவதில் ஒரு நபரை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மறுபுறம், ஒரு botnet பல போட்களின் ஒரு நெட்வொர்க், மில்லியன் கணக்கான போன்ற, அனுப்ப முடியும்பல்வேறு சுரண்டல்களை தாக்கும் மற்றும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஹேக்கர் முடிவுகளை வழங்க.\nஉங்கள் வலைத்தளத்தின் பாதுகாப்பும், உங்கள் வாடிக்கையாளர்களின் பொறுப்பும் சார்ந்துள்ளதுநிர்வாகியாக நீங்கள் பெரிதும் உங்கள் மீது. வலைத்தளங்களை உருவாக்கும் போது, ​​சாத்தியமான இணைய-குற்றங்களை நாங்கள் புறக்கணிக்கிறோம், இது முழு e- காமர்ஸ் வலைத்தளத்தையும் குறைக்கலாம்கீழ். அநீதியான போட்டியை அறிமுகப்படுத்துவதன் மூலம் போட்டியாளர்களுக்கு உதவக்கூடிய ஹேக்கர்களின் கைகளில் எஸ்சிஓ முயற்சிகள் நிறைய இழக்கின்றன. நிலைமை மோசமாகிவிடுகிறதுவேர்ட்பிரஸ் வலைத்தளங்களுடன், அவற்றின் பாதுகாப்பு அமைப்புகள் அவர்களுக்குத் தெரிந்திருந்தன. மேலும், வேர்ட்பிரஸ் அதிக எண்ணிக்கையிலான தளங்களைக் கொண்டுள்ளது. சிலஇந்த வழிகாட்டியில் வேர்ட்பிரஸ் உங்களை பாதுகாக்க முடியும் நுட்பங்கள் ,. உங்கள் போக்குவரத்து, பார்வையாளர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தவும் முடியும்���ாதுகாப்பு காசோலைகளால் Google இல் எஸ்சிஓவை மேம்படுத்துவது போல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/21620/", "date_download": "2020-01-17T16:03:36Z", "digest": "sha1:VZU5RDDTBXY76Z6NAVVHWCWLCZHT3B6G", "length": 9871, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "புதிய அரசியல் சாசனத்தில் பௌத்த மதத்திற்கான முக்கியத்துவம் குறையாது – பிரதமர் – GTN", "raw_content": "\nபுதிய அரசியல் சாசனத்தில் பௌத்த மதத்திற்கான முக்கியத்துவம் குறையாது – பிரதமர்\nபுதிய அரசியல் சாசனத்தில் பௌத்த மதத்திற்கான முக்கியத்துவம் குறையாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சில அடிப்படைவாதிகள் செய்து வரும் போலிப் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபுதிய அரசியல் சாசனத்தில் அவ்வாறான எவ்வித பாதிப்புக்களும் ஏற்படப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். தங்களது மத வழிபாடுகளை மேற்கொள்ள உதவுமாறு அனைத்து தரப்பினரும் கோருகின்றனர், இதனையே மாநாயக்க தேரர்களும் கூறுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்க ஆட்சியில் நாட்டின் ஐக்கியத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஅடிப்படைவாதிகள் புதிய அரசியல் சாசனம் போலிப் பிரச்சாரங்கள் பௌத்த மதம் முக்கியத்துவம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் சமுர்த்தி வங்கி முகாமையாளரின் காருக்கு தீ வைக்கப்பட்டது….\nவிமல் வீரவன்சவின் விளக்க மறியல் காலம் நீடிப்பு\nகல்வி வளர்ச்சி அறக்கட்டளையினால் மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளுக்கான நவீன விடுதி கையளிப்பு:-\nசந்திரிக்காவை தயாசிறி நீனார்…. January 17, 2020\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்… January 17, 2020\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் ந��திமன்றில்… January 17, 2020\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை… January 17, 2020\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்…. January 17, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/197985", "date_download": "2020-01-17T15:57:38Z", "digest": "sha1:K5GFDIGE344QUIL5AEHWB7Y6UDGV2IPG", "length": 7589, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "திருநீற்றை சின் பெங்கின் சாம்பலோடு ஒப்பிடுவதா? தேமு நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவையிலிருந்து இடைநீக்கம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 திருநீற்றை சின் பெங்கின் சாம்பலோடு ஒப்பிடுவதா தேமு நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவையிலிருந்து இடைநீக்கம்\nதிருநீற்றை சின் பெங்கின் சாம்பலோடு ஒப்பிடுவதா தேமு நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவையிலிருந்து இடைநீக்கம்\nகோலாலம்பூர்: ஆர்எஸ்என் ராயர் அணிந்திருந்த திருநீற்றை கம்யூனிச தலைவர் சின் பெங்கின் சாம்பலுடன் இணைத்துப் பேசிய தேசிய முன்னணியின் பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினரான தாஜுடின் அப்துல் ரஹ்மான் இரண்டு நாட்களுக்கு நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்வதிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nராயர் நெற்றியில் இட்டிருப்பது சின் பெங்கின் சாம்பலா என்று கேட்டபோது நாடாளுமன்றத்தில் குழப்பம் ஏற்பட்டது.\n“அந்த சாம்பல் சின் பெங்கின் சாம்பலா” என்று அவர் வினவினார்.\nதாஜுடின் இந்து சமூகத்தை அவமதித்து விட்டதாக ராயர் மக்களவையில் தெரிவித்தார்.\n“அவரை மன்னிப்பு கேட்கச் சொல்லுங்கள். தேசிய முன்னணி இந்துக்களை அவமதிக்கிறது.” என்று அவர் கூறினார்.\nபின்னர், தாஜுடின் தனது கருத்தினை மீட்டுக் கொண்டார். ஆயினும், தாம் அதனை வெறுமனே ஒரு கேள்வியாகக் கேட்டதாக அவர் கூறினார்.\nNext articleசென்னையைச் சேர்ந்த சண்முக சுப்ரமணியன் விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிந்ததாக நாசா தெரிவித்துள்ளது\nஇந்துக்களை அவமதித்ததால் நாடாளுமன்ற உரிமைகள் மற்றும் சலுகைகள் குழுவிடம் தாஜுடின் அனுப்பப்படுவார்\nதேமு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே வாய் சண்டை\n“நான் ஒரு தீவிர இந்தியன்” – தாஜூடின் அப்துல் ரஹ்மான்\nமகாதீர் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றது சீன, தமிழ்ப் பள்ளிகளுக்கு ஆபத்தா\nபெ.இராஜேந்திரனுக்கு தமிழ் நாடு அரசாங்கத்தின் “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” வழங்கப்படுகிறது\n“நல்லவை நடந்தேறட்டும்” – விக்னேஸ்வரனின் பொங்கல் திருநாள் வாழ்த்து\nடெங்கில் சட்டமன்ற உறுப்பினர், அரசியல் உதவியாளர் பெர்சாத்து இளைஞர் பிரிவுப் பதவிகளிலிருந்து இடைநீக்கம்\n“ஊழல் தடுப்பு ஆணையம் ஒலிப்பதிவுகளை வெளியிட்டதில் தவறில்லை” – மகாதீர் தற்காத்தார்\nநிர்பயா கொலை வழக்குக் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்கு\nமிகாயில் மிஷூஸ்டின் – இரஷியாவின் புதிய பிரதமராக புடின் நியமித்தார்\n1 டிரில்லியன் மதிப்புடைய நிறுவனங்களின் பட்டியலில் இணைகிறது கூகுளின் அல்பாபெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1117905.html", "date_download": "2020-01-17T16:03:57Z", "digest": "sha1:CCD4JE35FDR4N3XTNFH5HNAIOUQ47D3B", "length": 12529, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "சுவிஸ் ரயில் நிலையங்களில் அமுலுக்கு வந்துள்ள தடை..!! – Athirady News ;", "raw_content": "\nசுவிஸ் ரயில் நிலையங்களில் அமுலுக்கு வந்துள்ள தடை..\nசுவிஸ் ரயில் நிலையங்களில் அமுலுக்கு வந்துள்ள தடை..\nசுவிட்சர்லாந்தில் ஆறு ரயில் நிலையங்களில் பயணிகள் புகைபிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.சுவிட்சர்லாந்தில் ரயிலில் பயணிகள் புகைபிடிக்க 2005 டிசம்பர் மாதம் முதலே தடை விதிக்கப்பட்டுவிட்டது.\nஆயினும் மற்ற ஐரோ��்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சுவிஸ் ரயில் நிலையங்களில் அதிகம் பேர் புகை பிடிப்பதை வழக்கமாக வைத்திருப்பது தொடர்ந்தே வருகிறது.\nமேலும் பெரும்பாலான ரயில் பயணிகள் சிகெரெட் துண்டுளை புகைத்துவிட்டு ரயில் பாதையில் வீசுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.\nஇதை தடுக்கும் விதமாகவும் ரயில் நிலைய பாதுகாப்பு மற்றும் தூய்மையை மனதில் வைத்து சுவிஸ் ஃபெடெரல் ரயில்வேஸ் அதிரடி முடிவெடுத்துள்ளது.\nஇதன்படி Basel, Bellinzona, Chur, Neuchâtel, Nyon மற்றும் Zürich Stadelhofen ஆகிய ரயில் நிலையங்களில் தடை அமுலுக்கு வந்துள்ளது.\nஇந்த ஆறு ரயில் நிலையங்களிலும் சோதனை நடவடிக்கையாக ஒரு ஆண்டு தடை அமுலில் இருக்கும் நிலையில், அனைத்து ரயில் நிலையங்களிலும் புகைபிடிக்க தடை செய்ய சுவிஸ் ஃபெடெரல் ரயில்வேஸ் முடிவு செய்துள்ளது.\nஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா, நெதர்லாண்ட்ஸ், பெல்ஜியம் மற்றும் ஸ்பெயினில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகள் புகைபிடிக்க முழுமையான தடைகளை வைத்திருக்கின்றன.\nஜெர்மனிலும் நோர்வேவிலும் அணைத்து ரயில் நிலையங்களிலும் புகைபிடிக்க முடியாவிட்டாலும் சில ரயில் நிலையங்களில் பயணிகள் புகைபிடிப்பதை காண முடிகிறது\nLufthansa விமான நிறுவனத்தின் லோகோ விரைவில் மாற்றம்..\nபிறந்த குழந்தையின் முகத்தை 100 முறை எலியை விட்டு கடிக்க விட்ட பெற்றோர்: அதிர்ச்சி காரணம்..\nஎமது விமானப்படையின் பங்களிப்பு போற்றத்தக்கது\nபுதிய நுளம்பு வகை கண்டுபிடிப்பு\nகட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சியளிக்கின்றன – அமைச்சர் டக்ளஸ்\nகந்தரோடை அருள்விநாயகர் சனசமூக நிலைய கௌரவிப்பு விழா\n5 வருடமாக தொடர்ந்து வல்வை பட்டப்போட்டியில் முதலிடம் பிடித்த இளைஞன்\nகஞ்சா வைத்திருந்த பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட இருவர் கைது\nஅச்சுவேலி கைத்தொழில் பேட்டையைப் பார்வையிட்டார் விமல் வீரவன்ச\nதமிழ்த் தேசிய அரசியலைச் சீரழிக்கும் ‘சாதிய மதவாத’ அழுக்கு \nசிரியாவில் கடும் சண்டை – ஒரே நாளில் 39 பேர் உயிரிழப்பு..\nவடக்குக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் விமல்\nஎமது விமானப்படையின் பங்களிப்பு போற்றத்தக்கது\nபுதிய நுளம்பு வகை கண்டுபிடிப்பு\nகட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சியளிக்கின்றன – அமைச்சர்…\nகந்தரோடை அருள்விநாயகர் சனசமூக நிலைய கௌரவிப்பு விழா\n5 வருடமாக ��ொடர்ந்து வல்வை பட்டப்போட்டியில் முதலிடம் பிடித்த இளைஞன்\nகஞ்சா வைத்திருந்த பாடசாலை மாணவர் ஒருவர் உட்பட இருவர் கைது\nஅச்சுவேலி கைத்தொழில் பேட்டையைப் பார்வையிட்டார் விமல் வீரவன்ச\nதமிழ்த் தேசிய அரசியலைச் சீரழிக்கும் ‘சாதிய மதவாத’ அழுக்கு \nசிரியாவில் கடும் சண்டை – ஒரே நாளில் 39 பேர் உயிரிழப்பு..\nவடக்குக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் விமல்\nஅரசியலுக்கு அடிபோடுகிறாரா மீரா மிதுன்.. வைரலாகும் சீமானுடன் எடுத்த…\nகல்யாணமாகி ஒரு முத்தம் கூட இல்லை.. பக்கத்திலும் வரமுடியலை..…\nஆஸ்திரேலியாவில் திடீர் மழை – காட்டுத்தீயின் தாக்கம்…\nஉக்ரைன் பிரதமர் ஒலெக்ஸி ஹான்சருக் திடீர் ராஜினாமா..\nசேவல் சண்டையின் போது சேவல் காலில் கத்தி கட்டக்கூடாது- ரோஜா…\nஎமது விமானப்படையின் பங்களிப்பு போற்றத்தக்கது\nபுதிய நுளம்பு வகை கண்டுபிடிப்பு\nகட்டிடங்கள் பேய் வீடுகள் போன்று காட்சியளிக்கின்றன – அமைச்சர்…\nகந்தரோடை அருள்விநாயகர் சனசமூக நிலைய கௌரவிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://be4books.com/product/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-baage-sri/?add_to_wishlist=4894", "date_download": "2020-01-17T16:21:53Z", "digest": "sha1:54F5ETZDPDFATFQTUXLNQN4V3PEELI6Z", "length": 7753, "nlines": 177, "source_domain": "be4books.com", "title": "பாகேஸ்ரீ/BaageSri – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nபுதிய வெளியீடுகள்-New Releases (18)\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (2)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nஎஸ்.சுரேஷின் கதைகள் மாறுபட்ட சூழலில் புழங்கும் பரிச்சயமற்றமனிதர்களைச் சுற்றி இயங்குபவை. அவருடைய மென்மையான இயல்பும்,விளையாட்டுத் தனமும், கருணையும் நமக்கு அம்மனிதர்களைநெருக்கமாக்குகிறது. கூடவே இரானி சாயையும் பிஸ்கட்களையும் கொஞ்சம்இசையையும்.\n100 சிறந்த சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்)\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://oreindianews.com/?cat=49", "date_download": "2020-01-17T15:57:35Z", "digest": "sha1:HNROAOM7QFYJMJBVNKEJXS3OEQZDKXC7", "length": 14190, "nlines": 169, "source_domain": "oreindianews.com", "title": "தலையங்கம் – ஒரே இந்தியா செய்திகள்", "raw_content": "\nஒரு வரிச் செய்திகள் (59)\nநினைவில் இன்று – பி.ஆர்.ஹரன்\nதமிழ்ஹிந்து தளத்தில் வந்த அஞ்சலிக் கட்டுரையின் (சற்றே தொகுத்தமைக்கப்பட்ட) மீள் பதிவு. (மூத்த பத்திரிகையாளரும், இந்துத்துவ செயல்வீரருமான பி.ஆர்.ஹரன் 54 வயதில் 2018, ஜூலை 4ம் தேதி அன்று மாலை மாரடைப்பால் காலமானார். தமிழ்ஹிந்து உள்ளிட்ட பல தளங்களில் தொடர்ந்து எழுதிவந்தவர். அவரது மரணத்திற்கு முன்பு வெளிவந்த அவரது கடைசிப் பதிவு தமிழ்ஹிந்து தளத்தில் வந்த நம்பிக்கை தொடரின் இறுதிப் பகுதி தான். அவரை இழந்து வாடும் உறவினர்கள், நண்பர்களது துயரத்திலும், நினைவைப் போற்றுவதிலும் ஒரேஇந்தியா தளமும் […]\nஇலங்கை குண்டுவெடிப்புக்கு மறைமுக காரணமாக இருந்த இந்திய மதச்சார்பின்மை நடுநிலைவாதிகள்\nஇந்தியாவில் “நடுநிலைவாதிகள்” என்று கூறிக்கொள்ளும் நபர்களால் மேற்கொள்ளப்பட்ட “சகிப்புத்தன்மை” போன்றதொரு பிரச்சாரம் எவ்வாறு இலங்கையில் நூற்றுக்கும் மேலான உயிர்களை பலி வாங்கியது நடுநிலைவாதிகள் என்று கூறிக்கொள்பவர்கள் இனிமேலும் அதனை உணர்ந்து உண்மையை உணர்த்துவார்களா அல்லது மோதி மீதான அவதூறு தான் முக்கியம் என்று இது பற்றி கவலை கொள்ளமாட்டார்களா அல்லது மோதி மீதான அவதூறு தான் முக்கியம் என்று இது பற்றி கவலை கொள்ளமாட்டார்களா தற்கொலைக் வெடிகுண்டு தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கையை இந்தியா இலங்கைக்கு பலமுறை கூறியபோதும், ​​இலங்கை அதிகாரிகள் அனைத்து எச்சரிக்கைகளையும் புறக்கணித்தனர். இலங்கை அதை கேட்கவில்லை. அவர்கள் […]\nமனோகர் பாரிக்கர் காலமானார் – அஞ்சலி\nஇன��று மாலை காலமான கோவா முதல்வர் மனோகர் பரிக்கருக்கு அஞ்சலிகள். அவரது ஆத்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற ஒரே இந்தியா செய்திகள் பிரார்த்திக்கிறது. 1955ல் கோவாவில் பிறந்த பரிக்கர், சிறு வயதிலேயே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் ஈடுபட்டு ஸ்வயம்சேவகர் ஆனார். பள்ளிக்கல்வியை கோவாவில் படித்தவர், மும்பை ஐஐடியில் உலோவியல் படித்தார். ஊருக்குத் திரும்பி உலோகத் தொழில் செய்தபடியே ஆர்.எஸ்.எஸ்ஸில் பல பொறுப்புகளை வகித்தார். ராமஜென்மபூமி போராட்டத்தில் முக்கியப்பங்கு வகித்தார். பின்னர் பிஜேபிக்கு வந்து தேர்தலில் போட்டியிட்டு […]\nஉண்மைச் செய்திகளை உரக்கச் சொல்வோம்\nசுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளில் “ஒரே இந்தியா நியூஸ்” என்ற செய்தித் தளத்தை வாசகர்கள் படித்துப் பயன்பெறும் வகையில், செய்திகளை உடனுக்குடன் தரும் வகையில் செயலாற்றத் திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு பத்திரிகையின் நோக்கமும் செய்திகளைத் தருவதும், மக்களிடையே குறிப்பிட்ட சிந்தனைப் போக்கை உருவாக்குவதுமாகவே உள்ளது. அவ்வகையில் எமது செய்தித் தாளின் பெயர்க்காரணமே எம்மாதிரியான செய்திகளைத் தர விரும்புகிறோம் என்பதைக் கோட்டிட்டுக் காட்டியிருக்கும். ஆம் பாரதத்தின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும், ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் தான் […]\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை வரவேற்கிறீர்களா\nசாம் பால் – அட்டகாசமான மத்திய சென்னை பாமக வேட்பாளர் March 18, 2019 (8,434)\nஏ1 – திரை விமர்சனம் – ஹரன் பிரசன்னா July 26, 2019 (2,607)\nதாயே தன் 16 வயது மகளை தன்னுடனும் ‘வளர்ப்புத்… February 10, 2019 (2,543)\n” மோடி மாயை” -சவுக்கு எனும் மாயை January 29, 2019 (2,006)\nதர்பார் - என்கவுன்ட்டர் அரசியல்\nஐந்து குண்டுகள் - சுதாகர் கஸ்தூரி - என் பார்வை\nகாந்தியின் செயலாளர் மஹாதேவ தேசாய் - ஜனவரி 1\nஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி-25\nவீரத் துறவி ஸ்வாமி விவேகானந்தர். - ஜனவரி 12\nதேவார தரிசனம் - 1\nவிண்வெளி ஆராய்ச்சியாளர் சதிஷ் தவான் நினைவு நாள் - ஜனவரி 3\nஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி-28\nபுரட்சியாளர் வீர சாவர்க்கர் - பிறந்த தினம் மே 28\nபொருளாதார மேதை ஜே சி குமரப்பா பிறந்ததினம் - ஜனவரி 4\nபட்ஜெட்டில் 1.03 லட்சம் கோடியை உள்துறை அமைச்சகத்திற்கு ஒதுக்கி உள்ளது மத்திய அரசு\nராபர்ட் வதேராவை அமலாக்கத் ���ுறை முன்பு ஆஜராக உத்தரவு\nபிப்ரவரி 4 – பண்டிட் பீம்சென் ஜோஷி பிறந்தநாள்\nதினம் ஒரு குறள் – சொல்வன்மை\nபாகிஸ்தான் சூப்பர் லீக்- ஐஎம்ஜி ரிலையன்ஸ் ஒளிபரப்பை நிறுத்தியது\nமேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் -சென்னையில் ஏரோ தொழிநுட்ப பூங்கா\nதினம் ஒரு குறள்: மன்னரைச் சேர்ந்தொழுகல்\nஎன்னைப் பார்த்து காப்பி அடிக்கிறீர்களே ஸ்டாலின்; வெட்கமே இல்லையா – கமல் தாக்குதல்\nஒவ்வொரு பத்திரிகையின் நோக்கமும் செய்திகளைத் தருவதும், மக்களிடையே குறிப்பிட்ட சிந்தனைப் போக்கை உருவாக்குவதுமாகவே உள்ளது. அவ்வகையில் எமது செய்தித் தாளின் பெயர்க்காரணமே எம்மமாதிரியான செய்திகளைத் தர விரும்புகிறோம் என்பதைக் கோட்டிட்டுக் காட்டியிருக்கும். ஆம் பாரத்ததின் பண்பாட்டுப் பெருமையைப் பறைசாற்றும் விதமாகவும், ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் தான் இப்பத்திரிகையின் செயல்பாடுகள் அமையும்.\nஒரு வரிச் செய்திகள் (59)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/oppo-reno-2-reno-2z-and-reno-2f-launched-in-india-check-price-and-more-details-022973.html", "date_download": "2020-01-17T17:14:44Z", "digest": "sha1:CI5WBEL2DL65XXRCILYCRSOITAIUGL5B", "length": 18770, "nlines": 292, "source_domain": "tamil.gizbot.com", "title": "வியக்கவைக்கும் விலையில் ஒப்போ ரெனோ2, ரெனோ 2இசெட், ரெனோ 2எப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! (அம்சங்கள்).! | Oppo Reno 2, Reno 2Z and Reno 2F launched in India: Check Price and more details - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n6 hrs ago போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\n7 hrs ago 5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\n9 hrs ago இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இருக்கா: அறிமுகமாகிறது புதிய வசதி\n10 hrs ago ஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\nSports பொங்கி எழுந்த இந்திய அணி.. அந்த அவமானத்திற்கு பழிதீர்த்தாச்சு.. மண்ணைக் கவ்விய ஆஸி\nNews தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இ���்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவியக்கவைக்கும் விலையில் ஒப்போ ரெனோ2, ரெனோ 2இசெட், ரெனோ 2எப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nஒப்போ நிறுவனம் இந்தியாவில் ஒப்போ ரெனோ2, ஒப்போ ரெனோ 2இசெட், ஒப்போ ரெனோ 2எப் என்ற மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் வியக்கவைக்கும் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் செப்டம்பர் 20-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது, அதேபோல் ஒப்போ ரெனோ 2இசெட் ஸ்மார்ட்போன் மாடல் செப்டம்பர் 6-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இரண்டு ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் தொடங்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஒப்போ ரெனோ 2எப் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை நவம்பர் மாதம் தான் தெரிவிக்கப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒப்போ ரெனோ 2 மற்றும் ரெனோ 2இசெட் போன்கள் அமேசான், பேடிஎம், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் போன்ற வலைதளங்களில் விற்பனைக்கு வரும் என்று\nடிஸ்பிளே: 6.5-இன்ச் Dynamic AMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே\nகொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு\nரியர் கேமரா: 48எம்பி +13எம்பி +8எம்பி + 2எம்பி\nஇயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கலர்ஒஎஸ் 6.1\nபாஸட் சார்ஜிங்:VOOC 3.0 ஆதரவு\nடிஸ்பிளே: 6.53-இன்ச் AMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே\nகாரினிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு\nசிப்செட்: மீடியாடெக் ஹீலியோ பி90\nஇயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கலர்ஒஎஸ் 6.1\nபாஸ்ட் சார்ஜிங்: VOOC 3.0 ஆதரவு\nசெப்.1முதல் கூகுள்பே, போன்பே, பேடிஎம் முடக்கம்-ரிசர்வ் வங்கி உத்தரவு.\nடிஸ்பிளே: 6.53-இன்சAMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே\nகார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு\nசிப்செட்: மீடியாடெக் ஹீலியோ பி70\nஇயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கலர்ஒஎஸ் 6.1\nபாஸ்ட் சார்ஜிங்: vooc3.0 ஆதரவு\nகூக���ள் எச்சரிக்கை: உடனே இந்த செயலியை Uninstall செய்யுங்க இல்லனா ஆபத்து\nஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.36,990-ஆக உள்ளது, பின்பு இந்த சாதனம் நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கும். பின்பு ஒப்போ ரெனோ 2இசெட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,990-ஆக உள்ளது,\nஇந்த சாதனம் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் கிடைக்கும்.\nபோயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nOppo F15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\n5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\nஒப்போ கே1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\n: அறிமுகமாகிறது புதிய வசதி\nOppo Fantastic Days sale: ஒப்போ ஸ்மார்ட்போன்களை வாங்க இதுதான் சரியான நேரம்: சூப்பர் ஆஃபர்.\nஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\nஇண்டர்நெட் இல்லாமல் ஃபைல்கள் பரிமாற்றம்: சியாமியுடன் இணைந்த கூட்டணி\nRealme 5i: ஒபன் சேல் விற்பனைக்கு வந்தது அட்டகாசமான ரியல்மி ஸ்மார்ட்போன்.\nஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஇஸ்ரோவிற்கு 2020 ஆரம்பமே வெற்றிதான்., விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-30\n4000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போன்.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி நோட்10 லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஏர்டெல் வைஃபை காலிங் ஆதரவு கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியல் இதில் உங்க போன் இருக்கா\nஜனவரி 23: இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபோயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி : தீவிரமாக யோசிக்கும் நாசா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/author/tcinema/page/2/", "date_download": "2020-01-17T16:30:08Z", "digest": "sha1:IQOTPJA743PUUKJ2SRNKM2L6HC576YCG", "length": 9254, "nlines": 103, "source_domain": "tamilcinema.com", "title": "TakishaTamil Cinema | Page 2 of 16", "raw_content": "\nசர்ச்சை கருத்தால் போலிசிடம் பாதுகாப்பு கேட்ட காயத்ரி\nஇந்துக்கோயில் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை கூறியதாக செய்திகள் வெளிவந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுத்த நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் தனது...\nகர்பமாக இருக்கும் ராஜா ராண�� ஆல்யாவின் மிகப்பெரிய வருத்தம்\nராஜா ராணி என்ற சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்கள் சஞ்சீவ்-ஆல்யா மானசா. இருவரும் ரீல் ஜோடியாக திரையில் அறிமுகமாகி பின் வாழ்க்கையில் ரியல் ஜோடியாக மாறினார்கள். இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடக்கும் என்று...\nஅரசியலில் அஜீத்தை இழுத்த ரசிகர்.. மன்னிப்பு கேட்ட பரிதாபம்\nஅரசியல் ஆசை இல்லாத ஒரே மாஸ் நடிகர் அஜித்தான் என்பது அனைவரும் தெரிந்ததே. நடிப்பு மற்றும் தனது பொழுதுபோக்குகள் தவிர வேறு எந்த விஷயத்திலும் அவர் தலையிட மாட்டார் என்பதும் குறிப்பாக அவரது...\nசும்மா கிழி.. சூப்பர்ஸ்டார் ரஜினியின் தர்பார் பட முதல் பாடல் வீடியோ இதோ\nபிரபல நடிகரை வீட்டுக்கு அழைத்து பாராட்டிய சூப்பர்ஸ்டார்\nநடிகர் ரஜினிகாந்த் எப்போதும் மற்ற நடிகர்களை மனமுவந்த பாராட்டுபவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு படம் பார்த்துவிட்டு அது பிடித்துவிட்டால் உடனே அவர்களை வீட்டிற்கே அழைத்து பாராட்டுவார். இந்த முறை பிரபல நடிகர்...\nசமந்தாவின் செயலுக்கு பலரும் கடும் கண்டனம்\nநடிகைகள் எப்போதும் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டுவிட்டு குடும்ப வாழ்க்கையில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். ஆனால் நடிகை சமந்தா அப்படி இல்லை. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்....\nதளபதி64 படத்தின் தலைப்பு என்ன பரபரப்பாக பரவிய தகவல் பற்றி படக்குழு\nதளபதி விஜய் மற்றும் கைதி புகழ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி64 படத்திற்காக கூட்டணி சேரவுள்ளதால் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. படத்திற்கு என்ன பெயர் வைக்க போகிறார்கள்...\nகமல் மீண்டும் வாய்ப்பு கொடுத்தாரா இந்தியன் 2 பற்றி விஜய் சேதுபதி விளக்கம்\nநடிகர் கமல்ஹாசனுக்கு சென்ற வாரம் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்றார். அதில் பேசும்போது தனக்கு இந்தியன் 2 வாய்ப்பு வந்ததாகவும் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது என...\n”நம்ம மண்ணோட ஈரத்த காயாம காப்பாத்தி அடுத்த தலைமுறைக்கு...\nபட்டாஸ் படத்தின் டிரைலர் இன்று காலை 10.31 மணிக்கு வெளியிடப்பட்டது. இதில் இடம்பெறும் ”நமக்கு எது நல்லதுனு நம்ம மண்ணுக்கு தான் தெரியும்”, ”நம்ம மண்ணோட ஈரத்த காயாம காப்பாத்தி அடு��்த தலைமுறைக்கு கொண்டுபோய்...\nபயமே இல்லாமல் துருவ் விக்ரம் செய்த செயல்.. போட்டோ...\nநடிகர் சீயான் விக்ரமின் மகன் துருவ். இவர் பாலா இயக்கிய வர்மா என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அதன்பிறகு அது சர்ச்சையில் சிக்கி, பாலா வெளியேற்றப்பட்டார். அவருக்கு பதில் கிரிசையா என்ற தெலுங்கு இயக்கினார்...\nஅந்த கனவை வெப்சீரியசில் நிறைவேற்றிய பாரதி ராஜா\nதமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று பெயர் பெற்ற பாரதிராஜா, தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ படத்தில் தாத்தாவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/438/karele-ka-bharta-kalara-bharta-bittergourd-bharta-in-tamil", "date_download": "2020-01-17T17:04:15Z", "digest": "sha1:TLYRPC6LFHVREYPJOIOJCPPHH7U7NFPM", "length": 10055, "nlines": 209, "source_domain": "www.betterbutter.in", "title": "Karele Ka Bharta (Kalara Bharta/bittergourd Bharta) recipe by sweta biswal in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nகரேலே கா பார்த்தா (கலாரா பார்த்தா/பாகற்காய் பார்தா)\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nகரேலே கா பார்த்தா (கலாரா பார்த்தா/பாகற்காய் பார்தா)sweta biswal\nகரேலே கா பார்த்தா (கலாரா பார்த்தா/பாகற்காய் பார்தா) recipe\n2 நடுத்தர அளவுள்ள பாகற்காய்\n1 நடுத்தர அளவுள்ள வெங்காயம்\n1/2 தேக்கரண்டி பஞ்ச பூதனா (ஐந்து-பூரண்)\n2 தேக்கரண்டி கடுகு எண்ணெய்\n1 தேக்கரணடி எலுமிச்சை சாறு (விருப்பம் சார்ந்தது)\n1/3 தேக்கரண்டி மஞ்சள் தூள்\nபாகற்காயை நன்றாகக் கழுவி இரண்டாக நறுக்கிக்கொள்க. இவற்றை பிரஷர் குக்கரில் 1/2 கப் தண்ணீர், உப்பு, மஞ்சள் உடன் சேர்க்கவும். 2-3 விசில்களுக்கு வேகவைக்கவும். ஆவி வரும்வரை காத்திருக்கவும். தண்ணீரை வடிக்கட்டி எடுத்துவைக்கவும்.\nபாகற்காயை பச்சை மிளகாய் உப்புடன் மசிக்கவும். வெங்காயத்தை நடுத்தர அளவில் நறுக்கிக்கொள்க.\nகடாயை எடுத்து எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் புகைய ஆரம்பித்ததும், பஞ்ச பூதனாவை வெங்காயத்தோடு சேர்க்கவும். வெங்காயம் வெளுக்கும்வரை வதக்கவும்.\nஇப்போது மசித்த பாகற்காயைச் சேர்த்து 6-7 நிமிடங்கள் அல்லது பழுப்பு நிறமாகும்வரை வதக்கவும்.\nஅடுப்பை நிறுத்திவிட்டு எலுமிச்சை சாறு, நசுக்கிய பூண்டை சேர்க்கவும். ஒன்றாகக் கலந்து ரொட்டியுடன் சூடாகப் பரிமாறவும்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nசமைத்தவர்கள் கரேலே கா பார்த்தா (கலாரா பார்த்தா/பாகற்காய் பார்தா)\nBetterButter ரின் கரேலே கா பார்த்தா (கலாரா பார்த்தா/பாகற்காய் பார்தா) செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/01/blog-post_59.html", "date_download": "2020-01-17T15:40:38Z", "digest": "sha1:D2XBE7R4HFDKQO44PERQWNH4MIRAEVRU", "length": 9675, "nlines": 119, "source_domain": "www.ceylon24.com", "title": "தீபிகா படுகோன் விளம்பரம் தேடுகிறாரா? | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nதீபிகா படுகோன் விளம்பரம் தேடுகிறாரா\nபாலிவுட் நடிகை தீபிகா படுகோன் டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்ததற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளன.\nஜே.என்.யு பல்கலைக்கழகத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் வந்த தீபிகா, போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தினார். மேலும் தாக்கப்பட்ட ஜே.என்.யு மாணவர் சங்க தலைவர் ஒய்ஷி கோஷையும் சந்தித்தார்.\nஎனினும் தீபிகா படுகோன் அப்போது செய்தியாளர்களை சந்திக்கவில்லை.\nஜே.என்.யு மாணவர்கள் மத்தியில் அவர் நின்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.\nஜே.என்.யு போராட்டத்தில் கலந்து கொண்டதால், பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள் சிலர், தீபிகா படுகோன் நடித்து வெளியாகவுள்ள ''சபாக்'' திரைப்படத்தை புறக்கணிக்குமாறு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\n#BoycottChhapaak என்று ஹேஷ்டேகும் இந்திய அளவில் ட்ரெண்டிங்யில் உள்ளது.\nஅமில வீச்சு தாக்குதலுக்கு உள்ளான லக்ஷ்மி அகர்வால் எனும் டெல்லி பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்தி அந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.\nமற்றொருபுறம் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவானவர்களால் #ISupportDeepika என்ற ஹேஷ்டேகும் பதிவிடப்பட்டு, ட்ரெண்டிங்கில் உள்ளது.\nஅவரின் சபாக் திரைப்படம் வெளியாகும் முன்பு, ஜே.என்.யு செல்வது சர்ச்சைக்கு உள்ளாகும் என்று தெரிந்தும் மாணவர்களுக்கு ஆதரவு அளிக்க துணிச்சல் வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் பலர் ஆதரவும் தெரிவிக்கின்றனர்.\nமேலும் மாணவர்கள் போராட்டம் குறித்து பல சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவிக்காத நிலையில், தீபிகா படுகோனுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.\nஇயக்குநர் அனுராக் காஷ்யப் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ''சபாக்'' திரைப்படத்திற்கு தீபிகா தயாரிப்பாளாரும்கூட, இந்நிலையில் அவர் மாணவர்களுக்கு ஆதரவாக நின்றது அவரது துணிச்சலை காட்டுகிறது'' என்று பதிவிட்டுள்ளார். தீபிகா படுகோனுக்கு சினிமா பிரபலங்கள் மத்தியில் ஆதரவு பெருகிவருகிறது.\n'பத்மாவதி' சர்ச்சையில் ஏற்கனவே சிக்கிய தீபிகா\nசஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா நடித்து, 2018இல் வெளியான 'பத்மாவத்' திரைப்படம் ராஜ்புத்திர பெண்களை தவறுதலாக சித்திரிப்பதாகக் கூறி ஏற்கனவே பல சர்ச்சைகளுக்கு உள்ளானது.\nகர்னி சேனா எனும் அமைப்பின் ராஜஸ்தான் மாநில தலைவர் மஹிபால் சிங் மக்ரானா சூர்ப்பனகையின் மூக்கை வெட்டியதைப் போல அந்தப் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனேவின் மூக்கையும் வெட்டுவோம் என்று அப்போது கூறியிருந்தார்.\nசஞ்சய் லீலா பன்சாலி அல்லது தீபிகா படுகோனின் தலையைத் துண்டித்து கொண்டு வருபவர்களுக்கு 5 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் அகில பாரதிய சத்திரிய யுவ மகாசபை எனும் அமைப்பின் தலைவர் தாக்கூர் அபிஷேக் சோம் அறிவித்திருந்தார்.\nபடப்பிடிப்பு நடந்த இடத்தில் தாக்குதல், போராட்டங்கள் என பல பிரச்சனைகளுக்கு பிறகு 'பத்மாவதி' எனும் படம் 'பத்மாவத்' என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டு வெளியானது.\nகிழக்கு பல்கலை,லிந்துளை மாணவனின் சடலம் மீட்பு\n(17.01.2020) அரச வர்த்தமானியில் வெளியான வேலைவாய்ப்புக்கள்\nரனில் கூட்டத்தின் இடைநடுவே வெளிநடப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/177442?ref=news-feed", "date_download": "2020-01-17T15:57:19Z", "digest": "sha1:BMXECNCQYV4ES6IOQLGAOLK7M4RXD5SU", "length": 7928, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "கமலால் கூட இந்த இரண்டு ரஜினி படங்களை நெருங்க முடியாது, பிரபல இயக்குனர் கருத்தால் சர்ச்சை - Cineulagam", "raw_content": "\nமீண்டும் விஜய்யுடன் மோதும் கார்த்தி, இந்த முறை வெற்றி யார் பக்கம்\nஅஜித்தின் பேவரட் இயக்குனர் விஷ்ணுவர்தனின் அடுத்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ\nசர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அட்லீ, இதோ\nபிரபல நடிகரை போல் அப்படியே மாறிய நடிகர் அரவிந்த் சாமி- புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\nகோமாளி படத்தில் வரும் பஜ்ஜி கடை ஆண்டி இவ்வளவு அழகான பெண்ணா வாயடைத்து போன ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்\nபிங்க் நிற சுடிதாரில் தேவதையாக ஈழத்து பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்.... மேடையில் உண்மையை உடைத்த லொஸ்லியா\nவிஜய்யின் மாஸ்டர் போஸ்டரை வடிவேலு காமெடி வைத்து டுவிட் போட்ட பிரபலம்- என்ன இது\nமருத்துவமனையில் மோசமான நிலையில் ஜெயஸ்ரீ... என்னை கொல்ல பாக்குறாங்கனு கதறும் கொடுமை\nகூடுவிட்டு கூடு பாயும் ஆராய்ச்சியில் நித்தி பல திடுக்கிடும் புதிய தகவல்களை வெளியிட்ட உளவுத் துறையினர்\nதமிழகத்தில் பிகில் படத்தை பின்னுக்கு தள்ளி சாதனை செய்த தர்பார், முழு விவரத்துடன் இதோ\nபுடவையில் புதுமையாக புகைப்படங்களுடன் நடிகை நந்திதா ஸ்வேதா - ஆல்பம் ஒரு பார்வை\nபிரபல நடிகை Mehrene Kaur Pirzada கலக்கல் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nநடிகை நிவேதா பெத்துராஜின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படம்\nபிரபல நடிகை மேக்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nதனது குழந்தையுடன் முதல் பொங்கலை கொண்டாடிய பிக்பாஸ் புக்ழ சுஜா வருணியின் புகைப்படங்கள்\nகமலால் கூட இந்த இரண்டு ரஜினி படங்களை நெருங்க முடியாது, பிரபல இயக்குனர் கருத்தால் சர்ச்சை\nரஜினியின் 70வது பிறந்தநாள் நேற்று தமிழகம் முழுவதும் அவருடைய ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இவருக்கு பல திரைப்பிரபலங்கள் டுவிட்டரில் தங்கள் வாழ்த்துக்களை கூறினர்.\nஇதில் குறிப்பாக மூடர்கூடம், அக்னி சிறகுகள் படத்தின் இயக்குனர் நவீன் ரஜினியை வாழ்த்தியது ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.\nஅதே நேரத்தில் கமல் ரசிகர்களை கொஞ்சம் கோபப்படுத்தியது, ஏனெனில் ‘ரஜினி ஒரு ஆகச்சிறந்த நடிகர் என்பதை என் போன்ற ஒரு தீவிற கமல் ரசிகன் சொல்லும்போதுதான் அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்க முடியும். இந்த இரண்டு பாத்திரங்களையும் கமல் நெருங்கவே முடியாது. திரையில் அவருக்கான இடம் அவருக்கானது மட்டுமே’ என்று கூறியிருந்தார்.\nஇது கமல் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்த, பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் ,இந்த கருத்திற்கு...\nரஜினி ஒரு ஆகச்சிறந்த நடிகர் என்பதை என் போன்ற ஒரு தீவிற கமல் ரசிகன் சொல்லும்போதுதான் அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்க முடியும். இந்த இரண்டு பாத்திரங்களையும் கமல் நெருங்கவே முடியாது. திரை��ில் அவருக்கான இடம் அவருக்கானது மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/kitchenkilladikal/2019/11/06140929/1269949/egg-podimas-dosa.vpf", "date_download": "2020-01-17T16:00:29Z", "digest": "sha1:VFNJZKPAN5BBTTSEB57WUOSMXXDAAG5K", "length": 16151, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "முட்டை பொடிமாஸ் தோசை || egg podimas dosa", "raw_content": "\nசென்னை 17-01-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nமாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு முட்டை பொடிமாஸ் தோசை கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.\nமாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு முட்டை பொடிமாஸ் தோசை கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.\nபெரிய வெங்காயம் - 2\nஇஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு\nமிளகாய் தூள் - தேவைக்கேற்ப\nதோசை மாவு (வீட்டில் தயாரித்த) - தேவைக்கேற்ப\nவெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் நறுக்கி வைத்த வொங்காயத்தை அதில் போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\nஇஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் தக்காளி, உப்பு, மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.\nஇவை நன்றாக வதங்கிய பிறகு 4 முட்டையை அதில் உடைத்து ஊற்றவும். அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு முட்டை அடிப்பிடிக்காமல் தொடர்ந்து கிளறவும். முட்டையை நன்றாக வெந்தவுடன், அடுப்பில் இருந்து இறக்கவும். முட்டை பொடிமாஸ் தயார்.\nதோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தோசைக்கு மாவு எடுத்து முழு அளவில் ஊற்றாமல் சற்று சின்னதாக ஊற்றி, முட்டை பொடிமாஸை ஒரு கரண்டி அளவு போட்டு நன்றாக அமுக்கி விடுங்கள். தோசை மாவில் முட்டை பொடிமாஸ் நன்றாக அமுங்கி இருக்க வேண்டும். பின் தோசையை திருப்பி போட்டு நான்றாக வெந்ததும் எடுக்க வேண'டும். மூடி போட்டும் எடுக்கலாம். பின் சூடாக பரிமாறவும்..\nகார சட்னி, தக்காளி தொக்கு, சிக்கன், மட்டன் கிரேவி ஏதாவது ஒன்றுடன் தொட்டு சாப்பிடலாம்.\nகுறிப்பு: இந்த தோசையை முட்டை பொடிமாஸுக்கு பதில், டார்க் சாக்லெட், கேரட், பீட்ரூட் ஆகியவைகளை கேரட் சீவியால் சீவி தோசைமேல் தூவியும் செய்யலாம் இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.\nஇதை படித்து உ���்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராஜ்கோட்டிலும் விராட் கோலி டாஸ் தோல்வி: இந்தியா முதலில் பேட்டிங்\nநிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nஜாமீனுக்காக கார்த்தி சிதம்பரம் டெபாசிட் செய்த ரூ.20 கோடியை அவருக்கு திருப்பி தர உச்சநீதிமன்றம் உத்தரவு\nஹோபர்ட் டென்னிஸ்: சானியா மிர்சா ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nசூப்பரான ஸ்நாக்ஸ் சிக்கன் போட்லி\nகுதிரை வாலி அரிசி இனிப்பு பொங்கல்\nஅருமையான காளான் முட்டை மசாலா\nசூப்பரான ஸ்நாக்ஸ் சமோசா சாட்\nவீட்டில் பாஸந்தி செய்வது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மூங்க்லெட்\nபெண்களுக்கு ஆரோக்கியம் தரும் கல்யாண முருங்கை தோசை\nகோதுமை தேங்காய் வெல்ல தோசை\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சத்தான தோசை\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nஅந்த நடிகையா... வேண்டவே வேண்டாம் - நடிகரின் பிடிவாதம்\nநான் திமுகக்காரன்...ரஜினியின் பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nபிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியீடு: டோனி பெயர் இல்லை\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-17T16:00:48Z", "digest": "sha1:RIGVUO5OSKNPRY7CBNXOTWDLKG5ELOOC", "length": 22577, "nlines": 218, "source_domain": "ilakkiyainfo.com", "title": "உக்ரைன் விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியதற்கு ஆதாரம் உள்ளது - மேற்கத்திய நாடுகள்", "raw_content": "\nஉக்ரைன் விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியதற்கு ஆதாரம் உள்ளது – மேற்கத்திய நாடுகள்\nஇரானில் புதன்கிழமையன்று விழுந்து நொறுங்கிய உக்ரைன் பயணிகள் விமானம் இரான் ஏவுகணை ஒன்றினால் சுட்டுத்தள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒரு வேளை தவறுதலாக நடந்திருக்கலாம் என்று மேற்கத்திய நாடுகள் கூறுகின்றன.\nஇது தொடர்பாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள காணொளியில், டெஹ்ரான் வான் வெளியில் இரவு நேரத்தில் ஏவுகணை பாய்ந்து, சிறிது நேரத்திலேயே விமானம் மீது மோதுகிறது. 10 விநாடிகள் கழித்து, தரையில் ஒரு பெரும்சத்தம் கேட்கிறது. தீப்பிடித்த விமானம் பறந்து கொண்டிருந்தது.\n176 பேர் உயிரிழந்த இந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.\nஎனினும், விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்று இரானின் சிவில் விமான போக்குவரத்து தலைவர் கூறுகிறார்.\nஇரான் ராணுவத் தளபதி ஜெனெரல் காசெம் சுலேமானீ அமெரிக்காவால் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில், தலைநகர் டெஹ்ரானில் இருந்து கிளம்பிய இந்த விமானம் விழுந்து நொறுங்கியது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க போர் விமானம் என்று நினைத்து, உக்ரைன் பயணிகள் விமானத்தை இரான் சுட்டு வீழ்த்திருக்கலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.\nஇந்த விபத்தில் 82 இரானியர்கள், 63 கனடியர்கள், உக்ரைன் நாட்டை சேர்ந்த 11 பேரோடு, ஸ்வீடன், பிரிட்டன், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த சிலரும் உயிரிழந்துள்ளனர்.\nகருப்பு பெட்டியை அமெரிக்காவிடம் தர முடியாது என்று இரான் கூறியுள்ளது\nமேற்கு நாடுகள் என்ன சொல்கின்றன\nதாங்கள் அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா எந்த நேரமும் பதிலடி தரலாம் என்று முன்னெச்சரிக்கையாக இருந்த இரான், இந்த பயணிகள் விமானத்தை அமெரிக்காவின் போர் விமானம் என்று தவறுதலாக எண்ணி தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் ஊகிக்கின்றன.\nஅமெரிக்க செயற்கைகோள் ஒன்றுக்கு ஏவுகண���கள் ஏவப்பட்டதற்கான இரு அகச்சிவப்பு கதிர் சமிக்ஞைகள் கிடைத்ததாகவும், அதன்பின் வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததற்கான ஒரு சமிக்ஞை கிடைத்ததாகவும் அமெரிக்க புலனாய்வு துறைமூலம் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக சி.பி.எஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ‘தோர் எம்-1′ ஏவுகணை மூலம் பிஎஸ்752 எனும் அந்த உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகன் மற்றும் மூத்த அமெரிக்க மற்றும் இரானிய அதிகாரிகள் கருதுவதாக நியூஸ்வீக் செய்தி கூறுகிறது.\nநிலத்தில் இருந்து செலுத்தப்படும் ஏவுகணை மூலம் இந்த விமானம் வீழ்த்தப்பட்டதாக தமக்கு பல்வேறு இடங்களில் இருந்து தகவல் கிடைத்திருப்பதாகவும், அவ்வாறு தாக்கும் நோக்கம் இரானுக்கு இல்லாமலேயே தவறுதலாக தாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.\nஅதிபர் டிரம்ப் பதவி நீக்க நடவடிக்கை: விசாரணைக்கு தயாராகும் செனட் சபை 0\n2020ம் ஆண்டின் தலை சிறந்த நாடுகள் பட்டியல் வெளியீடு: சுவிட்சர்லாந்து முதலாவது இடம்\nஜஸ்டின் ட்ரூடோ பொங்கல் வாழ்த்து – ’குடும்பங்கள் சேர்ந்து கொண்டாடும் தை பொங்கல்’ 0\nவரலாற்றில் இன்று: ஜனவரி 16: 2001- கொங்கோ ஜனாதிபதி கபீலா சுட்டுக்கொல்லப்பட்டார் 0\n5 அடி உயர சுவரை தாண்டி மாங்காய் திருட வந்த யானை 0\nஹாரி – மேகன் புதிய வாழ்க்கை: ஒப்புக் கொண்ட பிரிட்டன் ராணி 0\nVIDEO: அச்சு அசலா ‘மைக்கேல் ஜாக்சன்’ மாதிரியே ஆடுறாரே’.. வாழ்த்து சொன்ன பிரபல நடிகர்..\nபாதுகாப்பான நாடாக இலங்கையை உருவாக்க சகல நடவடிக்கையும் எடுப்பேன் ; ஜனாதிபதியின் அக்கிராசன உரை\n‘விடுதலைப் புலிகளை மக்களுக்கு உதவவே வென்றோம்’ ராணுவ முகாம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அகற்றப்படாது – இலங்கை பாதுகாப்பு செயலர்\nஎடப்பாடி ‘எக்ஸ்க்ளூசிவ்’ பதில்கள்: ரஜினி – கமல் ‘அட்டாக்’, 2021-ல் அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர்\nகோட்டாபய தலைமையில் இலங்கை வெளியுறவு கொள்கை இந்தியாவை பகைத்து கொள்ளாத சீனச் சார்பா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nநாலாம் மாடிக்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப(ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -30)\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nஉலகில் வாடிகனை விட சிறிய நாடு உள்ளதா\nஆந்திர கிராமத்தில் முதல் முறையாக கோயிலுக்குள் நுழைந்த தலித்துகள்\nபுத்தாண்டில் புதுக்குழப்பம்: 2020-ஐ 20 என குறிப்பிட்டால் சிக்கல்\nசெருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nநன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]\nவலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9/", "date_download": "2020-01-17T16:30:41Z", "digest": "sha1:HGGGNE3OBIOBRL4QEPUDSMVXDI2DAB2T", "length": 6057, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "சிறிசேன |", "raw_content": "\nதன்னலனை காட்டிலும் தேச நலனே முக்கியம்\nமம்தா பானர்ஜி ஒரு பேய்\nபாகிஸ்தானை பாதுகாப்பதை காங்கிரஸ் வழக்கமாக்கி கொண்டுள்ளது\nமோடியின் இலங்கை வருகை விலைமதிக்க முடியாதது\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தை மிகவும் விலை மதிக்க முடியாத ஒன்றாக கருதுவதாக இலங்கை அதிபர் சிற��சேன தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர், தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு இந்திய பிரதமரின் ......[Read More…]\nJune,27,19, —\t—\tசிறிசேன, நரேந்திர மோடி\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற பாதையாக அமையும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன். இந்த பொங்கல் திருநாளில் உங்கள் வீடுகளில் ...\nநரேந்திர மோடியே 21ம் நூற்றாண்டின் வலிமை ...\nநீங்கள் டெல்லிக்கு வாங்க விவாதிப்போம்\nநாங்கள் ஒரேநாள் இரவில் எந்த சட்டத்தைய� ...\nநீங்கள் கோஷங்களை எழுப்புவது என்றால் ப� ...\nமோடியின் பேச்சை மாணவர்கள் கட்டாயம் கே� ...\nகிண்டல் செய்தவரை நெகிழ வைத்த மோடி\nகுடியுரிமை திருத்தச்சட்டம் இந்தியக் க ...\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரா ...\nதமிழ்பாரம்பரியம் இல்லாமல் இந்திய பாரம ...\nஅரசுத் துறை முறைகேடுகளை தடுக்க புதுமை ...\nஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது ...\nசிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் ...\nவிளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்\nவிளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=4845", "date_download": "2020-01-17T16:54:22Z", "digest": "sha1:DGZSIYRNA4EHTFMYPGWPGHYOY72IW7BB", "length": 30055, "nlines": 41, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நினைவலைகள் - ஆக்ஸ்போர்டில் தெருப்பாடகர்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | கவிதைப்பந்தல் | யார் இவர் | வார்த்தை ச���றகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா\n- சி.கே. கரியாலி | மே 2008 |\nமாலை நேரங்களில் நகரின் மையத்தில் உள்ள கடைகளைச் சுற்றி வருவோம். அங்குள்ள 14, 15ம் நூற்றாண்டு கட்டிடங்கள் கடையமைக்க வசதியானவை. அதனால் அங்கு ஏராளமான கடைகள் இருக்கின்றன. அகல வீதியின் ஒரு மூலையில் அடுக்கு மாடியில் 'தில்லான்ஸ்' புத்தக நிலையம் இருக்கிறது. தாண்டிச் சென்றால் சாலையின் எதிர்ப்புறத்தில் Discount Book shop. அடுத்த கட்டிடத்தில் புகழ்பெற்ற, அநேகமாக உலகிலேயே மிகப்பெரியதான பிளாக்வெல்ஸ் புத்தக நிலையம். பூமிக்கடியில் ஐந்து கி.மீ. நீளம் புத்தக அலமாரிகள் வைக்க இடம் கொண்டது என்ற பெருமை அந்நிலையத் திற்கு உண்டு. இது நகர மையத்தில் பாதிதூரம் நீள்கிறது. அரிய புத்தகங்கள், தேசப்படங்கள், புராதன நூல்கள் ஆகிய வற்றை விற்பனை செய்யும் பழைய கடைகள் பலவும் இங்கு உண்டு. ஆக்ஸ்பாம் கடையில் பழைய புத்தகங்களும் வாங்கலாம்.\nஇங்கு பல ஆண்டுகள் தங்கி இருந்த மாணவர்கள், அந்தத் தெருவில் கிடைக்கும் பல நினைவுப் பொருட்களில் சிலவற்றை வாங்கிச் செல்வர். அதே தெருவில் 'ஆகஸ்போர்ட் ஸ்டோரி' என்ற மற்றொரு கவர்ச்சிகரமான இடம் உள்ளது. அது ஆக்ஸ்போர்ட் வரலாற்றுச் சுற்றலாவுக்கு நம்மை இட்டுச் செல்லும். அங்கிருந்து மிக அருகில் 'ஆக்ஸ்போர்ட் ரிக்ஷா' நிறுத்தம் உள்ளது. (ஆக்ஸ்போர்டில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நகரமையத்தில் கார்களுக்குப் பதிலாக ரிக்ஷாக்கள் பயன்படுத்துவதை விரும்புகின்றனர்.) ஒருநாள் ஆக்ஸ்போர்ட் மேயரும், அவரது துணைவியாரும் மிக சாவதானமாக ரிக்ஷாவில் சவாரி போவதைப் பார்த்தபோது நான் நம் நாட்டில் இருப்பது போல் உணர்ந்தேன்.\nஉண்மையில் ஆக்ஸ்போர்ட் ஒரு சங்கீத மண்டலம். அங்கு ஏராளமான மாதா கோவில்கள் உள்ளன. அவற்றிலிருந்து எப்போதும் சேர்ந்திசைப் பாடல்கள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அங்குள்ள சங்கீதக் கல்லூரிகளில் புகழ்பெற்ற 'ஆகஸ்போர்ட் சிம்போனி ஆர்க்கெஸ்ட்ரா' நடந்து கொண்டிருக்கும். எல்லாவற்றையும் விடச் சிறப்பு அங்கிருக்கும் தெருப்பாடகர்கள்தாம். நாம் அவ்வழியாக நடந்து செல்லும்போது தெருவின் ஒவ்வொரு மூலையிலும், சந்திப்பிலும் தெருப்பாடகர்களைக் காண முடியும். ஆக்ஸ்போர்டைத் தவிர வேறு எங்கும் தெருக்களில் ��வ்வளவு சங்கீதம் இசைக்கப் படுவதை நான் பார்த்ததில்லை. ஆக்ஸ் போர்டின் இசை கலந்த இந்த இயற்கை அழகை என் நினைவில் நிறுத்திக் கொள்ள, இந்தப் பாடகர்களைப் பலமுறை நான் படம்பிடித்துள்ளேன். பார்க்க அழகாக இருந்த ஒருவன் நகர மண்டபத்திற்கு அருகில் பேக்பைப்பரை இசைத்துக் கொண்டிருந்தான். இன்னொருவன் வழக்கமான பட்டாணிய ஆடை, தலைப்பாகையுடன் ஆக்ஸ்பாம் அருகில் நின்று கொண்டிருந்தான். சான்ஸ்பரி அருகில் உள்ள ஒரு சதுக்கத்தில் வாத்தியக் குழு ஒன்று முழுமையான இசையை முழக்கிக் கொண்டிருந்தது. ஒரு இளைஞன் கால்சட்டை அணிந்து மற்ற வாத்தியங்களுடன் வயலினில் வாசித்துக் கொண்டிருந்தான். கடைகளில் சாமான்கள் வாங்கிக் கொண்டு சோர்வுடன் வெளியே வந்ததும் வாத்தியக் குழுவின் இசை புத்துணர்ச்சி ஊட்டியது. ஜிப்ஸிகளைப் போலத் தோற்றம் அளித்த கூட்டத்தினர் பொதுநூலகத்துக்கு வெளியே வண்ண மயமான உடை அணிந்து பேரிகையுடன் நீண்ட புதுமையான மரக்குழாய் வாத்தியத்தில் இசை எழுப்பினார்கள்.\nகிறிஸ்துமஸ் சமயத்தில் பொருட்கள் வாங்க கடைத் தெருவில் கூட்டமாக இருக்கும். அப்போது தெருப்பாடகர்கள் அதிகமாகக் கூடி விடுவார்கள். அவர்களுடைய பெட்டிகள் காசுகளால் நிறையும். தெருப்பாடகர்களின் கீதம் நகர மையத்தின் கூச்சல் குழப்பத்தை அதிகரித்துச் சுறுசுறுப்பை உண்டாக்கும். கல்லூரிக்குள் இருந்த தீவிர வாழ்க்கைக்கு ஒரு நிம்மதியான மாற்றாக இந்தச் சங்கீதம் இருந்தது. அடுத்தமுறை நீங்கள் பிரிட்டனுக் குச் செல்லும்போது ஆக்ஸ்போர்டு சங்கீதத்தின் ஒலியைக் கேட்டு ரசிக்க மறவாதீர்கள்.\nராணி எலிசபெத் இல்லம் செயிண்ட் கில்ஸ் 21ல் இருந்தது. உண்மையில் இதை அசல் காமன்வெல்த் கழகம் என்று வர்ணிக்கலாம். எலிசபெத் முடிசூட்டிக் கொண்டு இங்கிலாந்தின் ராணியானதும், அவரே இதன் தலைவியானார். இது இப்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு துறையாக இயங்கி வருகிறது. இந்தக் கழகத்தின் இயக்குநர் ·பிரான்ஸிஸ் ஸ்டூவர்ட் என்ற கூர்த்த அறிவுகொண்ட பெண்மணி; புகழ்பெற்ற அறிஞர். ஆப்பிரிக்காவைப் பற்றி அனைத்தும் ஆராய்ந்த திறமைசாலி. ஆராய்ச்சியாளர்களின் திட்ட ஒருங்கிணைப் பாளர். பேராசிரியர் ஜார்ஜ் பீட்டர்ஸ், ராணி எலிசபெத் இல்லத்தின் உதவி இயக்குநர். இவர் வேளாண்மைத் துறை அறிஞர்.\n1997-98ல் நடந்த கருத்தரங்கில�� ஒரு விவாதப்பொருள் 'சுற்றுலாவும் பெண்களும்' என்பது. 'சுற்றுலா செல்லும் ஆங்கிலப் பெண்கள் துருக்கிய ஆண்களை மணந்து கொள்ள துருக்கியிலேயே தங்கிவிடுகிறார்கள்' என்று கூட விவாதம் இருக்கும். இந்த அரங்கத்தில் தமிழ்நாட்டில் 'தரங்கம்பாடியில் பெண்கள் நடத்திய சுற்றுலா' என்ற கட்டுரையை நான் படித்தேன். எனது தோழி மரியா 'கம்யூனிஸ்ட் சீனாவில் முஸ்லிம் பெண் இமாம்கள்' என்ற தலைப்பில் கவர்ச்சிகரமான ஆய்வுக் கட்டுரையைப் படித்தாள். அதற்கு ஈடான ஆர்வத்தைத் தூண்டும்படி, 'பாகிஸ் தானில் கெளரவப் பெண்கொலைகள் பற்றி பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் கட்டுரை படித்தார்.\nஉண்மையில் ஆக்ஸ்போர்டைச் சுற்றி எவ்வளவோ நடந்து கொண்டுதானிருக்கிறது. அவைகளைப்பற்றி அதிகம் வெளியே தெரியாது. ஆக்ஸ்போர்ட் யூனியனில் நடைபெறும் இரவு நேரப் பேச்சுக்கள்தாம் எனக்குப் பிடித்தவை. அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் 'துப்பறியும் முதல் தலைமைப் பெண் நிபுணரை' சந்தித்தோம். அவர் ஒரு குற்றவாளியை கொடூரமான கொலைகாரன், பெண்களைக் கற்பழித்தவன் என்று சந்தேகப்பட்டு அவனைத் தன் வாழ்நாள் முழுவதும் துரத்திக் கொண்டிருந்ததைப் பற்றி விவரிக்கக்க் கேட்டோம். அது மன உறுதியும் அபாயமும் நிறைந்த ருசிகரமான கதை.\n'அரசியலில் பெண்களுக்கு அதிகாரம்' என்னும் பொருள் பற்றி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்ய எனக்கு ராணி எலிசபெத் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. எனது வழிகாட்டியாக ஒரு சிறந்த கல்வி நிபுணரைத் தேடிக் கொண்டிருந்தேன். பெண்களுக்கான பன்முக கலாசார ஆராய்ச்சி மையத்தின் (பெ.ப.க. மையம்) நிறுவன இயக்குனரும், மானுடவியல் அறிஞருமான ஷர்லி ஆர்ட்னரைச் சந்தித்தேன். இந்த மையம் 1972ல் மகளிர் மானுடவியல் கருத்தரங்கமாக அமைக்கப் பட்டது. பிறகு 1983ல் இது முன்னர் குறிப்பிட்ட பெயரில் (C.C.C.R.W - Centre for the Cross-Cultural Research for Women) மாற்றப்பட்டு அவரே அதன் இயக்குனரானார். பின்னர் பொறுப்பைத் தன் சகாக்களிடம் ஒப்படைத்துவிட்டு, மையத்தின் இணை ஆய்வாளராகப் பணியில் ஈடுபட்டார்.\nபுகழ்பெற்ற சமூக மானிடவியல் அறிஞரும் தமது கணவருமான எட்வின் ஆர்ட்னருடன் சேர்ந்து ஷர்லி, கேமரூனில் ஏற்றுக்கொண்ட வேலையைப் பற்றியே அவருடைய இதயம் சிந்தித்துக் கொண்டிருந்தது. மானுடவியல் பற்றிய அவருடைய ஆய்வுக்குப் பதக்கம் கிடைத்தது. பிறகு ஆராய்ச்சி மையத்தில் அவர் ஆற்றிய அரும்பணிக்காக Order of the British Empire விருது அவரை அலங்கரித்தது.\nஅவரைச் சந்திப்பதற்கு முன்பே கட்டுக் கட்டாக காகிதங்களுடன் ஆராய்ச்சி மையம் நோக்கி அவர் நடந்து செல்வதைப் பார்த்தேன். அவரது தோளில் இந்தியத் துணிகளால் தைக்கப்பட்ட வண்ணமயமான ஒரு பை தொங்கிக் கொண்டிருந்தது. காதில் நீண்டதோடும், கழுத்தில் மணிமாலையும் அணிந்திருந்தார். அவர்ஆழ்ந்த சிந்தனை யுள்ள ஒரு பேரறிஞர். பெண்மையில் பெருமிதம் கொள்ளும் ஒரு பெண்ணியவாதி. மதிநுட்பமும் நாகரிகப் பண்பும் உள்ளவர். எதையும் தன் மனத்தில் உள்வாங்கிக் கொண்டு விரைந்து வினையாற்றும் விவேகி. ஆயினும் அவருடைய கண்களில் பாசமும் கருணையும் தவழும். தன்னை அலங்கரித்துக் கொள்வதில் நாட்டமுள்ளவர். தான் ஒரு பெண் என்பதை ஒவ்வோர் அங்கத்திலும் எடுத்துக்காட்டும் வயதுக்கு மீறிய அழகுள் ளவர். அவரால் நான் வசீகரிக்கப் பட்டுவிட்டேன். எனது வேலைக்கு வழி காட்டுமாறு அவரைக் கேட்டுக் கொண்டேன். நான் சொல்லியதை ஆர்வத்தோடு கேட்டார். ஆனால் இந்தியாவைப் பற்றிய ஆய்வு எதிலுமே இதுவரை ஈடுபட்டதில்லை என்று சொன்னார். அவரது வேலையின் எல்லை 'காமரூன்' பகுதிக்குள் அடங்கியது என்றார். தன் கைகளில் வேலைகள் நிறைந்து விட்டதாகவும் மேற்கொண்டு எதையும் ஒத்துக்கொள்ள இயலாதென்றும் தெரிவித்து விட்டார்.\nபேரா. பீட்டர்ஸையும் எனது தோழி மரியாவையும் அணுகி எனக்காக ஷர்லியிடம் பேசிச் சம்மதிக்க வைக்கும்படிக் கேட்டுக் கொண்டேன். இறுதியாக அவர் சம்மதித்தார். ஆக்ஸ்போர்டில் எனது எஞ்சிய காலமும், ஆய்வும் அம்மையாரின் பாதுகாப்பில் பத்திரமாகவும், அன்பான, அக்கறையான வழிகாட்டுதலுடனும் தொடர்ந்தது.\nஎப்போதும் மேஜையருகில் அமர்ந்திருக் காமல், வெளியில் சென்று முக்கியமான பதவிகளில் உள்ளோரை நேர்காணும்படி வற்புறுத்துவார். அவரது செல்வாக்கினால் மேயர்கள், உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள், அரசு அல்லாத தொண்டு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் மந்திரிகளையும்கூட என்னால் சந்திக்க முடிந்தது. நான் இங்கிலாந்தின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்குப் பயணம் செய்தேன். தொழிலாளர், பெண்கள் மாநாடுகளுக்கும் சென்றேன். அங்கு பிரதான விருந்தினராக வந்திருந்த பிர��ட்டிஷ் அரசின் அயல்துறைச் செயலர் ராபின் குக் அவர்களிடம் நேர்காணல் நடத்தினேன். இறுதியாக டுனீஷியாவில் நடந்த ஒரு மகாநாட்டிற்கு வந்திருந்த பிரிட்டன், கனடா நாடுகளின் தலைவர்கள் மற்றும் அறுபது பேர்களைப் பேட்டி கண்டு முந்நூறு பக்கங்கள் எழுதினேன். தெருமுனை அரசியல் கூட்டங்களில் பெண்கள் பங்கு கொள்வதை என்னை கவனிக்கும்படிச் செய்தார். நாடாளுமன்றக் குழுக்களின் கூட்டங்களுக்கும், பிரபுக்கள் சபைக்கும், காமன்ஸ்சபையில் பிரதமரின் கேள்வி பதில் நேரத்திற்கும் சென்று கவனித்து வரும்படிச் செய்தார்.\nஎன்னால் சந்திக்க முடிந்தது. நான் இங்கிலாந்தின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்குப் பயணம் செய்தேன். தொழிலாளர், பெண்கள் மாநாடுகளுக்கும் சென்றேன். அங்கு பிரதான விருந்தினராக வந்திருந்த பிரிட்டிஷ் அரசின் அயல்துறைச் செயலர் ராபின் குக் அவர்களிடம் நேர்காணல் நடத்தினேன். இறுதியாக டுனீஷியாவில் நடந்த ஒரு மகாநாட்டிற்கு வந்திருந்த பிரிட்டன், கனடா நாடுகளின் தலைவர்கள் மற்றும் அறுபது பேர்களைப் பேட்டி கண்டு முந்நூறு பக்கங்கள் எழுதினேன். தெருமுனை அரசியல் கூட்டங்களில் பெண்கள் பங்கு கொள்வதை என்னை கவனிக்கும்படிச் செய்தார். நாடாளுமன்றக் குழுக்களின் கூட்டங்களுக்கும், பிரபுக்கள் சபைக்கும், காமன்ஸ்சபையில் பிரதமரின் கேள்வி பதில் நேரத்திற்கும் சென்று கவனித்து வரும்படிச் செய்தார்.\nஒரு மாணவி என்ற முறையில் நான் ஷர்லிக்குக் கடன்பட்டவளாக இருந்தேன். எனது ஆங்கில அறிவு போதுமானதாக இல்லை. மீண்டும் அத்தகைய பிழைகளைச் செய்யமாட்டேன் என்ற நம்பிக்கையுடன் எனது தவறுகளைத் திருத்த மணிக்கணக்கில் நேரம் செலவிட்டார். நான் நேர்காணலுக்குச் செல்லும்போது பெண்களிடம் நேரடியாகச் சொந்த விஷயங்களை பற்றிக் கேட்டு விடுவேனோ என்று கவலைப்பட்டார். எப்படிப் பேச வேண்டுமென்று சொல்லிக் கொடுத்தார். வெறுப்பை உண்டாக்கிவிடாமல், தேவையான தகவல்களைச் சாமர்த்தியமாகக் கிரகித்துவிட வேண்டும் என்று விளக்கினார். சுருக்கமாக, சுற்றி வளைத்துப் பேசி எப்படி வாயைப் பிடுங்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தார். சமயங்களில் உரக்கத் திட்டுவார். ஆனால் பின்னர் எனக்குமாகச் சேர்த்து சமையல் செய்து அன்புடன் பரிமாறுவார். எனக்கு வீட்டு நினைவு வந்து சோர் வுற்���ிருக்கும் போது என்னை தன் வீட்டுத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று தேநீரும் பிஸ்கட்டும் கொடுத்து உற்சாகமூட்டுவார். தன்னுடைய வண்ணச் சித்திரங்களைக் காட்டி என்னை மகிழ்வித்து ஆறுதல் கூறுவார்.\nμர் இந்தியப் பெண் என்ற முறையில் என் நெஞ்சத்தை நெகிழ வைத்தது தன் கணவர் எட்வின் ஆர்ட்னர் மீது அவர் வைத்திருந்த மெய்க்காதல்தான். எட்வின் ஆக்ஸ்போர்டிலுள்ள செயின்ட் ஜான் கல்லூரிவிரிவுரையாளர். லண்டன் பொருளாதாரக் கல்லூரியில் பட்டம் பெறுவதற்கு முன்னரேஇருவரும் சந்தித்து, பின் ஒன்றாகக் கேமரூனில் பணிபுரிந்தனர். 1987ல் அவரைஇழந்தார். ஆயினும் அவரைப் பற்றிப் பேசும் ஒவ்வொரு முறையும் ஷர்லியின் கண்கள் பனித்துவிடும். ஒரு பெண்ணியவாதி தன் கணவரிடம் இப்படிப்பட்ட அர்ப்பணிப்புக் காட்டுவதை அர்த்தமற்றது என்று பலர் கருதலாம். ஆனால் அவர் 'துணைவர்கள்' என்ற காலத்துக்கு முற்பட்ட, பண்டைக்கால சம்பிரதாயமான மனைவி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2019/06/Mahabharatha-Anusasana-Parva-Section-92.html", "date_download": "2020-01-17T15:33:33Z", "digest": "sha1:E75FZF6EJCY67HERLEOUE7KIBYMJSCEI", "length": 38006, "nlines": 112, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "செரிமானத் துணைவன் அக்னி! - அநுசாஸனபர்வம் பகுதி – 92 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - அநுசாஸனபர்வம் பகுதி – 92\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 92)\nபதிவின் சுருக்கம் : சிராத்தம் செய்த முனிவர்கள்; செரிமானம் அடையாத தேவர்களும், பித்ருக்களும்; துணை செய்த அக்நி; ஹோமத்தோடு சிராத்தம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"மேற்குறிப்பிட்ட வகையில் நிமி செயல்பட்டபிறகு, விதிகளில் விதிக்கப்பட்ட சடங்குகளின் படி (சிராத்தம் என்றழைக்கப்படும்) பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையிலான வேள்வியைப் பெருமுனிவர்கள் அனைவரும் செய்யத் தொடங்கினர்.(1) கடமைகள் அனைத்தையும் செய்வதில் உறுதியாகவுள்ள முனிவர்கள் சிராத்தங்களைச் செய்து, புனித நீர் காணிக்கைகளை (பித்ருக்களுக்குக்) கவனமாக அளிக்கத் தொடங்கினர்.(2) எனினும், அனைத்து வகை {வர்ண} மனிதர்களாலும் (பித்ருக்களுக்கு) அளிக்கப்படும் காணிக்கைகளின் விளைவாக, அவ்வுணவைப் பித்ருக்கள் செரிக்கத் தொடங்கினர்.(3) விரைவில் அவர்களும், தேவர்களும் செரியாமையால் பீடிக்கப்பட்டனர். உண்மையில், அனைத்து மனிதர்களும் அவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கிய உணவுக் குவியல்களால் பீடிக்கப்பட்ட அவர்கள் {பித்ருக்களும், தேவர்களும்} சோமனிடம் சென்றனர்.(4)\nசோமனை அணுகிய அவர்கள், \"ஐயோ, சிராத்தங்களில் எங்களுக்கு அளிக்கப்படும் உணவின் விளைவால் உண்டான எங்கள் துன்பம் பெரிதாக இருக்கிறது. எங்கள் சுகத்திற்குத் தேவையானதை நீ விதிப்பாயாக\" என்றனர்.(5)\nஅவர்களிடம் சோமன், \"தேவர்களே, சுகமடைய விரும்புபவர்களே, நீங்கள் சுயம்புவின் {பிரம்மனின்} வசிப்பிடத்திற்குச் செல்வீராக. அவர் உங்களுக்கான நன்மையைச் செய்வார்\" என்று பதிலளித்தான்.(6)\n பாரதா, சோமனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட தேவர்களும், பித்ருக்களும் மேரு மலைகளின் சிகரத்தில் அமர்ந்திருந்த பெரும்பாட்டனிடம் சென்றனர்.(7)\n சிறப்புமிக்கவரே, வேள்விகளிலும், சிராத்தங்களிலும் எங்களுக்கு அளிக்கப்படும் உணவால் நாங்கள் பெரிதும் பீடிக்கப்படுகிறோம். ஓ தலைவா, எங்களுக்கு அருள்புரிந்து எங்களுக்கான நன்மையைச் செய்வீராக\" என்று கேட்டனர்.(8)\nஅவர்களுடைய சொற்களைக் கேட்ட சுயம்பு {பிரம்மன்} அவர்களிடம் மறுமொழியாக, \"இதோ என்னருகில் அக்னி தேவன் அமர்ந்திருக்கிறான். அவனே உங்களுக்கான நன்மையைச் செய்வான்\" என்றான்.(9)\nஅக்னி, \"ஐயன்மீர், சிராத்தம் செய்யப்படும்போது, நமக்கு அளிக்கப்படும் காணிக்கைகளை நாம் சேர்ந்தே உண்போம். அக்காணிக்கைகளை என்னுடன் சேர்ந்து நீங்கள் உண்டால், அவற்றை எளிதிற் செரிப்பதில் வெல்வீர் என்பதில் ஐயமில்லை\" என்றான்.(10)\nநெருப்பு தேவனின் இச்சொற்களைக் கேட்ட பித்ருக்களின் இதயம் சுகமடைந்தது. இக்காரணத்தினாலேயே, ஓ மன்னா, சிராத்தங்களில் காணிக்கை அளிக்கப்படும்போது, முதல் பங்கானது நெருப்பு தேவனுக்கு அளிக்கப்படுகிறது.(11) ஓ மன்னா, சிராத்தங்களில் காணிக்கை அளிக்கப்படும்போது, முதல் பங்கானது நெருப்பு தேவனுக்கு அளிக்கப்படுகிறது.(11) ஓ மனிதர்களின் இளவரசே, சிராத்தத்தில் காணிக்கைகளின் முதல் பங்கு நெருப்பு தேவனுக்கு அளிக்கப்பட்டால், மறுபிறப்பாள வகையில் பிறந்த ராட்சசர்களால் அத்தகைய சிராத்தத்திற்கு எந்தத் தீங்கையும் செய்ய முடியாது[1].(12) சிராத்தத்தில் நெருப்பு தேவனைக் கண்டதும் ராட்சசர்கள் அதனைவிட்டுத் தப்பி ஓடுவார்கள். சிராத்த சடங்கென்பது, முதலில் பிண்டத்தை (இறந்துபோன) தந்தைக்கு அளிப்பதாகும். அடுத்ததாக மற்றொன்று பாட்டனுக்கு அளிக்கப்பட வேண்டும்.(13) அடுத்ததாக ஒன்று பூட்டனுக்கு {பெரும்பாட்டனுக்கு} வழங்கப்பட வேண்டும். இதுவே சிராத்த விதியாகும். ஒவ்வொரு பிண்டம் கொடுக்கப்படும் போதும், அந்தக் கொடையாளி குவிந்த கவனத்துடன் சாவித்திரி மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.(14) இந்த மந்திரமானது பித்ருக்களுக்குப் பிடித்தவனான சோமனிடமும் சொல்லப்பட வேண்டும். பருவகாலம் தொடங்கிய ஒரு பெண், அல்லது காதறுந்த ஒருவன் ஆகியோர் சிராத்தம் நடைபெறும் இடத்தில் இருக்க அனுமதிக்கப்படக்கூடாது. அதேபோல, சிராத்தம் செய்யும் மனிதனின் கோத்திரத்தைத் தவிர வேறு கோத்திரப்பெண்ணையும் அங்கே கொண்டுவரக்கூடாது[2].(15)\n[1] \"ராவணன் மற்றும் புலஸ்திய குலத்தில் பிறந்த பிற ராட்சசர்கள் பிரம்மராட்சசர்கள் அல்லது மறுபிறப்பாள வகையைச் சார்ந்த ராட்சசர்கள் என்று அறியப்படுகிறார்கள்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்\n[2] \"இந்த நாள் வரையிலும் கூட, சிராத்தம் செய்பவரின் கோத்திரத்தைச் சார்ந்த அல்லது அவரது குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெண்ணைத் தவிர வேறு யாரும் காணிக்கைக்கான அரிசியைச் சமைக்க அனுமதிக்கப்படுவதில்லை\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஓர் ஆற்றைக் கடக்கும்போது ஒருவன் தன் பித்ருக்கள் அனைவரின் பெயர்களையும் சொல்லி அவர்களுக்கு நீர்க்காணிக்கைகளை அளிக்க வேண்டும். உண்மையில், வழியில் ஓர் ஆறு வரும்போது ஒருவன் தன் பித்ருக்களுக்கு நீர்க்காணிக்கைகளை அளித்து அவர்களை நிறைவடைச் செய்ய வேண்டும்.(16) முதலில் தன் சொந்த குலத்தைச் சேர்ந்த மூதாதையருக்கு நீர்க்காணிக்கைகளை அளித்துவிட்டு, அதன் பிறகே (இறந்து போனவர்களான) தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அத்தகைய காணிக்கைகளை அளிக்க வேண்டும்.(17) ஒருவன் ஓர் ஓடையைப் பலவண்ணங்களிலான இரு எருதுகள் பூட்டப்பட்ட தேரில் கடக்கும்போதோ, ஓர் ஓடையைப் படகுகளில் கடக்கும் போதோ அவனுடைய பித்ருக்கள் நீர்க்காணிக்கைகளை எதிர்பார்க்கிறார்கள்.(18) இதையறிந்தவர்கள் எப்போதும் பித்ருக்களுக்குக் குவிந்த கவனத்துடன் நீர்க்காணிக்கைகளை அளிக்கின்றனர். ஒவ்வொரு தேய்பிறையிலும் வரும் அமாவாசை நாளில் ஒருவன் இறந்து போன தன் மூதாதையருக்குக் காணிக்கை அளிக்க வேண்டும்.(19)\nபித்ருக்களிடம் அர்ப்பணிப்பு கொள்வதன் மூலம் வளர்ச்சி, நீடித்த வாழ்வு, சக்தி, செழிப்பு ஆகியன அனைத்தும் அடையத்தக்கவையாகின்றன. பெரும்பாட்டனான பிரம்மன், புலஸ்தியர், வசிஷ்டர், புலஹர்,(20) அங்கிரஸ், கிரது, பெரும் முனிவரான கசியபர் ஆகிய இவர்கள், ஓ குரு குலத்தின் இளவரசே, யோகப் பேராசன்களாகக் கருதப்படுகிறார்கள்.(21) அவர்கள் பித்ருக்களாகவே கணக்கிடப்படுகிறார்கள். ஓ குரு குலத்தின் இளவரசே, யோகப் பேராசன்களாகக் கருதப்படுகிறார்கள்.(21) அவர்கள் பித்ருக்களாகவே கணக்கிடப்படுகிறார்கள். ஓ ஏகாதிபதி, இதுவே சிராத்தம் குறித்த உயர்ந்த சடங்காகும். பூமியில் செய்யப்படும் சிராத்தங்களின் மூலம் ஒருவனுடைய குலத்தைச் சேர்ந்த, இறந்து போனவர்கள், துன்பநிலையில் இருந்து விடுபடுகிறார்கள்.(22) ஓ ஏகாதிபதி, இதுவே சிராத்தம் குறித்த உயர்ந்த சடங்காகும். பூமியில் செய்யப்படும் சிராத்தங்களின் மூலம் ஒருவனுடைய குலத்தைச் சேர்ந்த, இறந்து போனவர்கள், துன்பநிலையில் இருந்து விடுபடுகிறார்கள்.(22) ஓ குரு குல இளவரசே, இவ்வாறே சிராத்த விதிகள் குறித்துச் சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையில் நான் விளக்கிச் சொன்னேன்\" என்றார் {பீஷ்மர்}.(23)\nஅநுசாஸனபர்வம் பகுதி – 92ல் உள்ள சுலோகங்கள் : 23\nஆங்கிலத்தில் | In English\nவகை அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் ச���தர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rahmath.net/product/in-the-beginning-first-man-and-woman/", "date_download": "2020-01-17T15:42:19Z", "digest": "sha1:DGQ542MBU4UAPZIHINWBBENLEKDUNYY6", "length": 17246, "nlines": 358, "source_domain": "rahmath.net", "title": "In the Beginning, First Man and Woman | Rahmath", "raw_content": "\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 – 2)\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 – 4)\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 – 7)\nஇப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 – 15)\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 – 21)\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 – 28)\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 – 39)\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 – 54)\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 – 77)\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T)\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்)\nஇப்னு கஸீர் பாகம் 1 (அத்தியாயம் 1 – 2)\nஇப்னு கஸீர் பாகம் 2 (அத்தியாயம் 3 – 4)\nஇப்னு கஸீர் பாகம் 3 (அத்தியாயம் 5 – 7)\nஇப்னு கஸீர் பாகம் 4 (அத்தியாயம் 8 – 15)\nஇப்னு கஸீர் பாகம் 5 (அத்தியாயம் 16 – 21)\nஇப்னு கஸீர் பாகம் 6 (அத்தியாயம் 22 – 28)\nஇப்னு கஸீர் பாகம் 7 (அத்தியாயம் 29 – 39)\nஇப்னு கஸீர் பாகம் 8 (அத்தியாயம் 40 – 54)\nஇப்னு கஸீர் பாகம் 9 (அத்தியாயம் 55 – 77)\nஉலகின் பேரொளி இறைத்தூதர் (ஸல்)\nஅதிசயத் தோழர் அபூப���்ர் (ரலி)\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 1\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 2\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 3\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 4\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 5\nஇஸ்லாமிய வரலாறு பாகம் 6\nஇஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (I.F.T)\nபாவ மன்னிப்பு / சையது மஸ்வூத் ஜமாலி\nரஹ்மத்தான அல்குர்ஆன் / இல்யாஸ் ரியாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_22", "date_download": "2020-01-17T15:42:44Z", "digest": "sha1:QMZGY2PTCGSB2FBQSQDIYILNLMR74KBK", "length": 24673, "nlines": 731, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆகத்து 22 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nஆகத்து 22 (August 22) கிரிகோரியன் ஆண்டின் 234 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 235 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 131 நாட்கள் உள்ளன.\n392 – யூஜீனியசு மேற்கு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார்.\n1138 – இசுக்காட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் போர் இடம்பெற்றது.\n1485 – பொசுவர்த் பீல்டு என்ற இடத்தில் நடந்த போரில் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ரிச்சார்டு கொல்லப்பட்டார்.\n1614 – புனித உரோமைப் பேரரசு, பிராங்க்ஃபுர்ட் நகரில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.\n1639 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் நாயக்கர்களிடம் இருந்து வாங்கிய நிலத்தில் மதராஸ் நகரத்தை (தற்போதைய சென்னையை) அமைத்தார்கள்.\n1642 – இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லசு ஆங்கிலேய நாடாளுமன்றத்தை \"துரோகிகள்\" என வர்ணித்தார். இங்கிலாந்து உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.\n1654 – பிரேசிலில் இருந்து 33 யூத அகதிகள் புதிய ஆம்ஸ்டர்டாம் (இன்றைய நியூயோர்க் நகரம்) நகரில் குடியேறினர். ஐக்கிய அமெரிக்காவில் குடியேறிய முதலாவது யூதர்கள் இவர்களாவர்.\n1711 – கியூபெக்கைத் தாக்க பிரித்தானியா எடுத்த முயற்சியில் அது தனது 8 கப்பல்களை இழந்தது. ஏரத்தாழ 900 படையினர் உயிரிழந்தனர்.\n1717 – எசுப்பானியப் படைகள் சார்தீனியாவில் தரையிறங்கின.\n1770 – ஜேம்ஸ் குக் (இன்றைய குயின்சுலாந்தில் உள்ள) பொசெசன் தீவை அடைந்து அதனை பிரித்தானியாவுக்காக உரிமை கோரி ஆத்திரேலியாவின் கிழக்குக் கரை அனைத்துக்கும் நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டார்.\n1780 – கப்டன் ஜேம்ஸ் குக்கின் ரெசொலூசன் கப்பல் இங்கிலாந்து திரும்பியது. (குக் அவாயில் கொல்லப்பட்டார்).\n1791 – எயித்தியில் அடிமைகளின் புரட்சி செயிண்ட் டொமிங்கு நகரில் ஆரம்பமானது.\n1798 – ஐரியக் கிளர்ச்சிக்கு ஆதரவாக பிரெஞ்சுப் படைகள் அயர்லாந்தில் கில்கூமின் நகரில் தரையிறங்கினர்.\n1827 – பெருவின் அரசுத்தலைவராக ஒசே டெ லா மார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1849 – ஆஸ்திரியா ஆளில்லா ஊதுபைகளை வெனிசு நகரத்துக்கு எதிராக அனுப்பியது. வரலாற்றில் முதலாவது வான் தாக்குதல் இதுவாகும்.\n1864 – 12 நாடுகள் இணைந்து ஜெனீவாவில் ஆயுத மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு விதிகளை உருவாக்கின.[1]\n1872 – இலங்கையில் முதலாவது அஞ்சல் அட்டை வெளியிடப்பட்டது.\n1875 – சக்கலின் மற்றும் கூரில் தீவுகள் தொடர்பாக உருசியாவுக்கும் சப்பானுக்கும் இடையில் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் உடன்பாடு எட்டப்பட்டது.\n1894 – தென்னாப்பிரிக்காவில் இந்திய வணிகர்களுக்கு எதிராக் காட்டப்படும் பாகுபாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மகாத்மா காந்தி நட்டால் மாகாணத்தில் நட்டால் இந்தியக் காங்கிரசு என்ற அமைப்பைத் தொடங்கினார்.\n1910 – ஜப்பான்-கொரியா இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடியும் வரையில் கொரியா சப்பானின் ஆட்சியின் கீழ் இருந்தது.\n1911 – பாரிசில் களவெடுக்கப்பட்ட மோனா லிசா ஓவியம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.\n1932 – தொலைக்காட்சி சேவையை முதன் முதலாக பிபிசி சோதித்தது.\n1941 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனி படைகள் உருசியாவில் லெனின்கிராட் முற்றுகையை ஆரம்பித்தன.\n1942 – இரண்டாம் உலகப் போர்: செருமனி, யப்பான், இத்தாலி]] மீது பிரேசில் போர் தொடுத்தது.\n1944 – இரண்டாம் உலகப் போர்: கிரீட்டில் செருமானியப் படைகள் யூதர்களுக்கு எதிரான இனவழிப்பை ஆரம்பித்தன.\n1949 – கனடாவில் குவீன் சார்லட் தீவுகளில் 8.1 அளவு நிலநடுக்கம் பதிவாகியது.\n1953 – பிரெஞ்சு கயானாவில் அமைக்கப்பட்டிருந்த டெவில்சு தீவு என்ற குற்றவாளிகளின் குடியேற்றத் தீவு நிரந்தரமாக மூடப்பட்டது.\n1962 – பிரெஞ்சு அரசுத்தலைவர் சார்லஸ் டி கோல் மீதான கொலை முயற்சி தோல்வியடைந்தது.\n1968 – திருத்தந்தை ஆறாம் பவுல் கொலம்பியா, பொகோட்டா நகரை வந்தடைந்தார். இலத்தீன் அமெரிக்காவுக்கு திருத்தந்தை ஒருவர் பயணம் செய்தமை இதுவே முடல் தடவையாகும்.\n1972 – ரொடீசியா அதன் இனெவெறிக் கொள்கை காரணமாக ஒலிம்பிக் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டது.\n1978 – சண்டி��ீஸ்டா தேசிய விடுதலை முன்னணி போராளிகள் நிக்கராகுவாவின் தேசிய அரண்மனையைக் கைப்பற்றினர்.\n1981 – சீன குடியரசில் வானூர்தி ஒன்று வானில் வெடித்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 110 பேரும் உயிரிழந்தனர்.[2]\n1985 – பிரித்தானியாவின் ஏர்டூர்சு விமானம் மான்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டபோது அதன் இயந்திரம் தீப்பிடித்ததில், 55 பேர் உயிரிழந்தனர்.\n1989 – நெப்டியூனின் முதலாவது கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்டது.\n1991 – சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பிராவ்தா பத்திரிகை மூடப்பட்டது.\n2004 – நோர்வே, ஒசுலோவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து எட்வர்ட் மண்ச்சின் அலறல், மடோன்னா ஆகிய ஓவியங்கள் துப்பாக்கி முனையில் திருடப்பட்டன.\n2006 – கிழக்கு உக்ரைனில் உருசிய எல்லையில் புல்கோவோ விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 170 பேரும் உயிரிழந்தனர்.\n2006 – கிரிகோரி பெரல்மான் புவங்காரே அனுமானத்திற்கான நிறுவல்களைக் கண்டுபிடித்தமைக்காக அவருக்கு பீல்ட்ஸ் பதக்கம் அறிவிக்கப்பட்டது. எனினும் அவர் அப்பதக்கத்தைப் பெற மறுத்து விட்டார்.\n2012 – கென்யாவில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் உரிமைகள் தொடர்பாக இனக்கலவரங்கள் இடம்பெற்றதில் 52 பேர் உயிரிழந்தனர்.\n1823 – லூயிசு மார்ட்டின், பிரெஞ்சுக் கத்தோலிக்கப் புனிதர் (இ. 1894)\n1834 – சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே, அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1906)\n1877 – ஆனந்த குமாரசுவாமி, இலங்கை வரலாற்றாளர், மெய்யியலாளர், நூலாசிரியர் (இ. 1947)\n1902 – லெனி ரீபென்ஸ்டால், செருமானிய நடிகை (இ. 2003)\n1904 – டங் சியாவுபிங், சீன அரசியல்வாதி (இ. 1997)\n1920 – ரே பிராட்பரி, அமெரிக்க எழுத்தாளர் (இ. 2012)\n1924 – ஹரிசங்கர் பரசாயி, இந்திய எழுத்தாளர் (இ. 1995)\n1927 – டி. ஜி. லிங்கப்பா, திரைப்பட இசையமைப்பாளர் (இ. 2000)\n1955 – சிரஞ்சீவி, இந்திய நடிகர், அரசியல்வாதி\n1971 – ரிச்சர்ட் ஆர்மிட்டேச், ஆங்கிலேய நடிகர்\n1975 – ரோட்ரிகோ சாண்டோரோ, பிரேசில் நடிகர்\n1978 – ஜேம்ஸ் கோர்டன், ஆங்கிலேய நடிகர், எழுத்தாளர்\n1991 – பெட்ரிக்கோ மெக்கெடா, இத்தாலிய கால்பந்து வீரர்\n1485 – இங்கிலாந்தின் மூன்றாம் ரிச்சர்டு (பி. 1452)\n1664 – மரியா கூனிட்சு, போலந்து வானியலாளர் (பி. 1610)\n1818 – வாரன் ஹேஸ்டிங்ஸ், இந்தியாவின் 1வது தலைமை ஆளுநர் (பி. 1732)\n1904 – கேட் சோப்பின், அமெரிக்க புதின எழுத்தாளர் (பி. 1850)\n1949 – கஜானான் யஷ்வந்த�� சிட்னிஸ், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1900)\n1967 – கிரிகோரி குட்வின் பிங்கஸ், அமெரிக்க உயிரியலாளர் (பி. 1903)\n1973 – செமியோன் ரூதின், சோவியத் மொழியியலாளர், இந்தியவியலாளர், தமிழறிஞர் (பி. 1929).\n1982 – ஏக்நாத் ராமகிருஷ்ண ரானாடே, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், சீர்திருத்தவாதி (பி. 1914)\n1986 – சோபா சிங், இந்திய ஓவியர் (பி. 1901)\n1988 – ந. சஞ்சீவி, தமிழக இன உணர்வாளர், சமுதாயச் சிந்தனையாளர், அறிவியல் கோட்பாட்டாளர் (பி. 1927)\n1994 – கேரி ஜாஸ்கூர், அமெரிக்க நடிகர் (பி. 1935)\n2010 – ஏ. கே. வீராசாமி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்\n2011 – யக் லேற்ரன், கனடிய அரசியல்வாதி (பி. 1950)\n2014 – உ. இரா. அனந்தமூர்த்தி, கன்னட எழுத்தாளர் (பி. 1932)\n2016 – செல்லப்பன் ராமநாதன், சிங்கப்பூரின் 6வது குடியரசுத் தலைவர் (பி. 1924)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nஇன்று: சனவரி 15, 2020\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஆகத்து 2019, 11:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/ulcer-disease/", "date_download": "2020-01-17T16:14:50Z", "digest": "sha1:INDTBTD47IYJEFSJARI6M6CITSKU2INL", "length": 23374, "nlines": 160, "source_domain": "www.tamildoctor.com", "title": "உங்களுக்கு அல்சர் நோய் உள்ளதா ?இதோ முழுமையான மருத்துவம் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆரோக்கியம் உங்களுக்கு அல்சர் நோய் உள்ளதா \nஉங்களுக்கு அல்சர் நோய் உள்ளதா \nபணத்தினை நோக்கி ஓடுகின்ற அவசரமான வாழ்கையில் நாம் சாப்பிடுவதை சில நேரங்களில் தவிர்த்து விடுகின்றோம்.வயது வித்தியாசம் இல்லாமல் அல்சர்(ulcer) தொல்லையால் அவதிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.இன்று நிறைய பேருக்கு இருக்கும் பிரச்சினை அல்சர்.அதாவது குடற்புண் இது குடலில் ஒருவிதமான எரிச்சலை ஏற்படுத்தும்.சாப்பிடாமல் இருக்கும் சந்தர்ப்பங்களில் இவ்விதமான எரிச்சலை அல்சர் உள்ளவர்கள் உணர முடியும்.\nசரியான நேரத்தில் உணவுகளை எடுக்காமையும் சரியான உணவுகளை எடுக்காமையும் நமது வாழக்கையில் ஒரு அங்கமாக இது மாறிவிட ஒரு காரணம் ஆகிவிட்டது.\nகடந்த முன்னைய பதிவில் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவதற்கான 8 வழிமுறைகளை எமது வலைப்பதிவில் வழங்கி இருந்தோம்.அந்�� கட்டுரையை வாசிக்க வேண்டுமாயின் கீழே கிளிக் செய்யுங்கள்\nசர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த மிகசிறந்த 8 வழிமுறைகள்-மேலும் வாசிக்க\nசரி நாம் இந்த பதிவின் ஊடாக அல்சர் என்றால் என்ன வர காரணங்கள் என்ன அல்சர் வருவதற்கான அறிகுறிகள் மற்றும் குணப்படுத்துவதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.\nமனித உடலின் உணவு தொகுதி மிகவும் பிரம்மிப்பானது.நாம் உணவை உள்ளெடுத்து அவை இரைப்பையை அடைந்தவுடன் அந்த உணவினை சமிபாடு அடைய செய்வதற்கான அமிலங்கள் உடனடியாக சுரந்து விடுகின்றன.அப்பிடி நாம் வழமையாக உணவை உள்ளெடுக்க வேண்டிய நேரத்தில் உணவை உள்ளெடுக்காமல் விடுவதால் சுரக்கப்படும் அமிலங்கள் நமது இரப்பை தோல் மேற்பரப்பை அல்லது சுவரை பதம்பார்த்து விடுகின்றன.இதனால் குடலில் ஏற்படும் புண் அல்சர் அல்லது குடற்புண் என சொல்லப்டுகின்றது.\nபொதுவாக உணவுக்குழாயில் அல்லது முன்சிறுகுடலில் புண்கள் ஏற்படும் போது அவை பெப்டிக் அல்சர்(pepetic ulcer) என அழைக்கப்படுகின்றன.ஆனால் இரைப்பையில் ஏற்படும் புண்கள் குறிப்பாக காஸ்ட்ரிக் அல்சர்(gastric ulcer) என்று அழைக்கப்படும்.இங்கு நாம் காஸ்ட்ரிக் அல்சர் பற்றியே விரிவாக ஆராயப்போகிறோம்.\nஅல்சர் ஏற்படும் போது அவற்றுடன் பல்வேறு அறிகுறிகள் தொடர்புபட்டுள்ளன.அறிகுறிகளின் தீவிரம் வயிற்றில் உள்ள குடற்புண் இன் அளவில் தங்கியுள்ளது..புண் மிகவும் மோசமாக இருக்கும் பட்சத்தில் அறிகுறிகளும் மிகவும் தீவிரமாக இருக்கும்.\n1.மிகவும் பொதுவான அறிகுறி உங்கள் மார்பு மற்றும் வயிற்று பகுதிக்கு இடையே உள்ள பகுதியில் அல்லது வயிற்றின் நடுவில் ஒரு எரியும் உணர்வு அல்லது ஒரு வலி(stomach pain) ஏற்படும்.நீங்கள் சாப்பிடாமல் வெறும் வயிறாக இருக்கும் போது வலி மிகவும் தீவிரமாக இருப்பதுடன் இது சில மணி நேரங்களுக்கு நீடிக்கவும் கூட செய்யலாம்.\nசில நேரங்களில் அஜீரண கோளாறுகள் காரணமாகவும் வயிற்று வலி ஏற்படலாம்.ஆகவே நாம் வயிற்று வலிக்கான காரணத்தை இனங்கண்டு கொள்ளவேண்டும்.\nவயிற்று புண்ணுக்கான அறிகுறிகள் மிகவும் தீவிரமாக இருக்கும் பட்சத்தில் ஒரு வைத்தியரை நாடுவது மிகச்சிறந்தது.சரியான நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால் புண்களில் இரத்தப்போக்கு ஏற்படுவதுடன் உயிருக்கு ஆபத்தானதாக மாறிவிடும்.\n2.அடுத்தது சாப்பிட்ட பின்னர் ஹார்ட் பேர்ண்(heart burn) என்று சொல்லப்படும் நெஞ்சு எரிச்சல் ஏற்படும்.வயிற்று வலியுடன் சேர்ந்து இந்த heart burn ஆகுமாயின் அது குடற் புண்ணுக்கான அறிகுறி தான்.\n3.வாந்தி தொடர்ச்சியாக இருக்குமாயின் அதுவும் அறிகுறியாக இருக்கலாம்..சில நேரங்களில் இரத்தத்துடன் கூடிய வாந்தியும் ஏற்படலாம்.\n4.உடல் எடை குறைவும் குடற் புண்வருவதற்கான ஒரு அறிகுறி ஆகும்.\nஉடல் எடையை அதிகரிக்க மிகசிறந்த டிப்ஸ்-வாசிக்க இதனை கிளிக் செய்யுங்கள்\n5.வயிற்றில் ஏற்படும் வலி காரணமாக உணவை சாப்பிடுவதில் விருப்பமின்மை ஏற்படலாம்.\n6.பொதுவாக சாப்பிட்டவுடன் ஏப்பம் வரும்.அந்த ஏப்பம் புளிப்பு தன்மையுடன் வருமாக இருந்தால் அது கூட அல்சருக்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம்.\n7.உணவை ஜீரணமடைய செய்யும் அமிலத்தன்மையான பதார்த்தங்கள் வயிற்றில் இருக்கும்.அவற்றின் ஏற்ற தாழ்வுகள் காரணமாக உங்களுக்கு குமட்டல் போன்ற உணர்வும் ஏற்படலாம்.\n8.உங்கள் மலத்தின் நிறம் கருப்பாக இருக்குமாயின் அல்சர் மிகவும் முற்றிவிட்டது என்று அர்த்தம்.அப்பிடியான சந்தர்ப்பங்களில் ஒரு மருத்துவரின் சிகிச்சையை பெற்று கொள்வது மிக சிறந்தது.\nநாம் சாப்பிடும் உணவானது இரைப்பையை அடைந்ததும் ஹைட்ரொ குளோரிக்(hydro chloric acid) அமிலம் மற்றும் பெப்சின்(pepsin) ஆகியன சுரக்கப்படுகின்றன.இவை நாம் சாப்பிடும் உணவை செரிக்க செய்யும் தன்மை கொண்டவை.நாம் காலை உணவை தவிர்ப்பதால் இந்த அமிலங்கள் நம் இரைப்பை மற்றும் குடல் சுவரை பதம் பார்த்து விடுகின்றன.இதனால் குடல் மற்றும் வயிற்றில் புண்கள் ஏற்படுகின்றது.\nஅதிக அளவான காரம் மற்றும் மசாலா உணவுகள் மற்றும் அதீத உணவுகள் கூட இது ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்றன\n.நாம் அடிக்கடி பாவிக்கும் வலி நிவாரண மாத்திரைகள் நமக்கு அல்சரை உருவாக்கலாம்.ஸ்டெராய்டு மற்றும் ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளை குறிப்பிட்டு சொல்லமுடியும்.\nசுத்தம் இல்லாத ஆரோக்கியம் அற்ற உணவுகளை உண்பது மற்றும் சுகாதாரம் இல்லாத சுற்று சூழல் என்பவற்றால் நமது உணவு தொகுதியுல் புகுந்து விடும் ஹெலிக்கோபாக்டர் பைலோரி’ (Helicobacter pylori) எனப்படும் நுண்ணங்கி உம நமக்கு குடலில் புண்களை ஏற்படுத்தி விடும்.\nபுகை பிடித்தல் ,மது அருந்துதல் சுவையூட்டப்பட்ட குளிர் பானங்களை அதிகம் அருந்துதல் என்பனவும் அல்சர் வர காரணமாக அமைகின்றன.நமக்கு அ��ிக மன அழுத்தம் மற்றும் கவலைகள் இருப்பதும் அல்சரின் பாதிப்பினை அதிகரிக்க செய்யும்.தூக்கமின்மை, மனக்கவலை போன்ற காரணிகளும் குடற்புண் வருவதில் பங்களிப்பு செலுத்துகின்றன.\nஅல்சர் குணமாக என்ன சாப்பிட வேண்டும்\nதினமும் உங்கள் உணவுக்கு பின்னர் வாழைப்பழம் சாப்பிடுவது அல்சர் புண்ணுக்கு மிக சிறந்த மருந்து ஆகும்.அல்சர் குணமாக சாப்பிட வேண்டிய பழங்களில் வாழைப்பழத்துக்கு பிரதான இடம் உண்டு.\nஇது அல்சருக்கு மிக சிறந்த மருந்து ஆகும்.குறிப்பாக தோல் உரிக்கப்பட்ட்ட பாதாம் பருப்பில் செய்யும் பாதாம் பால் நல்ல பலன் தரும்.\n3.முட்டை கோர்ஸ் முட்டை கோர்ஸ் இனை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீருடன் கேரட் சாறினை சேர்த்து அருந்தி வந்தால் அல்சர் புண் மிக விரைவில் குணமாகும்.\nவல்லாரை கீரை சாப்பிடுவதால் அல்சர் குணமாகும்.வல்லாரை கீரை சாப்பிடுவதன் மூலம் நியாபக சக்தி அதிகரிப்பதுடன் ஜீரண கோளாறுகளும் நீங்கும்.\nசாப்பாடுக்கு முன் இரண்டு கரண்டி தேனை தினமும் சாப்பிட்டு வர குடற் புண் மிக விரைவாக குணமாகும்.\nபுளிப்பு தன்மை இல்லாத தயிரை சாப்பிடுவதால் வயிறு குளிர்மை அடைவதுடன் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியையும் தூண்டுகிறது.இதன் மூலம் அல்சருக்கு சிறந்த தீர்வை பெறலாம்.\n7.நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவதால் செரிமான பிரச்சினைகள் தீர்க்கப்படுவதுடன் வயிற்று புண்களுக்கும் சிறந்த தீர்வாக அமையும்.\nஅல்சர் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன \n1.காபி மற்றும் டீ குடிப்பதை தவிர்ப்பது நல்லது.இவை வயிற்றின் அமில தன்மையை அதிகரிப்பதால் நோயின் தீவிரத்தை அதிகமாகி விடும்.\n2.காரமான அதாவது மிளகாய் பொடி அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள் மற்றும் புளிப்பு தன்மையான பழங்கள் ,அதீத உணவுகள் மற்றும் அதிக எண்ணையில் பொரிக்கப்பட்ட உணவுகள் குடற் புண்ணுக்கான வீரியத்தை மேலும் அதிகப்படுத்தும்.அவற்றை தவிர்ப்பது சிறந்தது.\n3.பால் குடிப்பது வயிற்று புண்ணுக்கு நல்லது என சொல்லி கேள்விப்பட்டு இருப்பீர்கள்.அனால் பால் வயிற்றின் அமில தன்மையை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது.எனவே பாலை தவிர்த்து விடுங்கள்.\n4.சோடா மற்றும் சுவையூட்டப்பட்டபானங்களில் உள்ள சிட்ரிக் அமிலம் குடற் புண்ணை பாதிப்படைய செய்யும்.எனவே அவற்றை தவிர்ப்பது மூலம் சிறந்த பலனை பெறலாம்.\nஇது அதிகமான கொழுப்பு மற்றும் புரத சத்தை கொண்டு இருப்பதால் நீண்ட நேரம் செரிமானம் அடைய எடுத்து கொள்ளும்.இதனால் அதிக நேரம் இரைப்பையில் இது தங்கி விடுவதால் அதிக அமிலம் சுரக்க வேண்டி ஏற்படும்.இதனால் வயிற்று புண்ணுக்கு நிறைய பாதிப்பு ஏற்படும்.\nஇரைப்பை புண் தொடர்ச்சியாக நீண்ட காலத்திற்கு இருக்குமாயின் அது புற்றுநோயாக மாறும் வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது.சரியான சிகிச்சை அளிக்காத பட்சத்தில் அதில் இரத்த கசிவு ஏற்பட்டு மரணம் வரை கூட செல்லலாம் சரியான நேரத்தில் மருத்துவ ஆலேசனைகளை பெற்றுக்கொண்டு உங்கள் ஆரோக்கியமான வாழக்கைக்கு வழிவகுத்து கொள்ளுங்கள்.\nPrevious articleமனைவி பற்றி கணவன்மார்கள் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்\nNext articleபெண்களே உங்கள் பொடுகு 3நாட்களில் போக்கும் இலகுவான டிப்ஸ்\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை\nஇதய நோய் இருப்பவர்கள் செக்ஸ் வைத்துக் கொள்ளக்கூடாதா\nசுயஇன்பம் கண்டபிறகு, உடல் சோர்வு ஏற்படுவது ஏன்\nகாதலில் விழுந்த அப்பாவி ஆண்களுக்கு சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=7852", "date_download": "2020-01-17T16:58:20Z", "digest": "sha1:G2FU6BOGYEI4255FUO7DHWGPWF34PYX5", "length": 33591, "nlines": 271, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 17 ஐனவரி 2020 | துல்ஹஜ் 169, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் ---\nமறைவு 18:18 மறைவு 12:02\n(1) {18-1-2020} ஜன. 18 அன்று “மெகா / நடப்பது என்ன” சார்பில் KMT மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 7852\nசனி, ஐனவரி 14, 2012\nதுணைச் செயலாளரின் தனியார்வத்தால் பசுமைக் களமாகும் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 3068 ம��றை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வருபவர் - பொது நல ஆர்வலரான கே.எம்.டி.சுலைமான். நெய்னார் தெருவைச் சார்ந்த இவருக்கு, பிடிக்காத ஒரே விஷயம் ‘சும்மா‘ இருப்பது\nஇவர், தான் துணைச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் - பரந்த நிலப்பரப்பிற்குச் சொந்தமான முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி வளாகத்தில், வகுப்பறை, விளையாட்டுக் களங்கள் தவிர இதர பகுதிகளை பயனுள்ள மரங்களைக் கொண்டு பசுமையாக்கிட நாடினார். இதுகுறித்து, அப்பள்ளியின் தலைமையாசிரியர் ஸ்டீஃபன், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகளுள் ஒருவரான ஹாஜி ஏ.டபிள்யு.ருக்னுத்தீன் ஸாஹிப் ஆகியோருடன் கலந்தாலோசித்த பின்னர், பள்ளி மாணவர்களின் துணையுடன் மண்வெட்டியை கையிலெடுத்தார்.\nஅவருக்குத் துணையாக, பள்ளி தலைமையாசிரியர் ஸ்டீஃபனும் மண் வெட்டியுடன் களமிறங்கிப் பணியாற்றினார். பெரியவர்கள் பணி செய்வதைப் பார்த்த மாணவர்கள், தமக்குள் இருந்த அலட்சியப் போக்கைத் தூக்கியெறிந்துவிட்டு, அவர்களும் தம் பங்குக்கு பள்ளம் தோண்டி, பாத்தி அமைக்கும் வேலையைச் செய்தனர்.\nஇதன் விளைவாக, தற்போது அப்பள்ளியில், மா, கொய்யா, சப்போட்டா, வாழை உள்ளிட்ட பல பழ மரங்களும், ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பல மலர்ச் செடிகளும் நட்டப்பட்டு, தினமும் நீரூற்றி பராமரிக்கப்பட்டு வருகிறது.\nவிரைவில் இப்பள்ளி பசுமைக்களமாகும் என நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் இப்பள்ளியின் துணைச் செயலாளர் கே.எம்.டி.சுலைமான்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:துணைச் செயலாளரின் தனியார்...\nசகோதரர் கே.எம்.டி. சுலைமான் அவர்கள் செய்யும் இந்த மரம் நாடும் பணி, மறுமைக்கான சொர்க்கப் பூங்காவை அமைக்கும் உயர்ந்தப்பணி ஆகும் . நாம் எல்லோருமே, இது போன்ற நல்ல பணிகளை - செய்பவர்களை, உற்சாகப்படுத்தவேண்டும்... நாமும் நம்மால் இயன்ற சமூகப்பணிகளை செய்திடும் போது, மனதிற்குள் ஒரு சந்தோஷம் பூத்துக்கு���ுங்க்குமே.... இதுபோன்ற நல்ல காரியங்களை, ஏதாவது ஒருவழியில், எல்லோரும் முயற்சிக்கலாமே\nகே .வி .ஏ .டி . புஹாரி ஹாஜி அறக்கட்டளையின் சார்பிலே , 2007 ம் வருடத்திலிருந்தே, காயல்பட்டினம் மற்றும்மல்லாது அதன் சுற்றுப்புற கிராமம்களுக்கும், பெரிய பெரிய மரங்களை நட்டுக்கொடுத்துவருகிறது ...\nகே .வி .ஏ .டி .அறக்கட்டளையின் objectives ... \" PROMOTE PLANTING TREES TOWARDS A GREENER ATMOSPHERE .....\" , என்கிற பசுமை புரட்சிக்கு வித்திட்டு வருவதுடன் , எல்லோரையும் ஊக்குவித்து வருகிறது ...\nவாழ்க உங்களின் உயர்ந்த எண்ணமும் & சேவையும் ...\nகே .வி. ஏ .டி . கபீர் , கத்தார்,\nகே .வி .ஏ .டி .புஹாரி ஹாஜி அறக்கட்டளை ,\nகத்தார் - கிளை .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. Re:துணைச் செயலாளரின் தனியார்...\nஅஸ்ஸலாமு அலைக்கும் சுலைமான் காக்கா அவர்களின் இயற்கை ஆர்வத்தை பார்த்து அப்பள்ளியின் பவுண்டர் ஹாஜி ஆர் எஸ் அப்துல் லதீப் அவர்களின் வழிகாட்டல் நியாபகம் வருகிறது.\nநாங்கள் சிறிய வயதாக இருக்க கூடிய காலத்தில் அவர்கள் வீட்டு தோட்டத்தில் இதே போன்ற செடி கொடிகளை தாங்கள் வளர்பதோடு மட்டுமல்லாமல் எங்களையும் வளர்க்க ஆர்வமூட்டுவார்கள் அந்த ஆர்வம்தான் தம்பி எ டபிள்யு ருக்னுத்தீனையும் தூண்டியிருக்க வேண்டும்.\nஎப்படியிருப்பினும் இந்த நல்ல செயலுக்காக உழைத்தவர்கள் ஊக்கமளித்தவர்கள் அனைவருக்கும் மறு உலகில் சொர்கத்துக்கு கனியே சுவைக்க செய்திடுவானாக ஆமீன் வஸ்ஸலாம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nசகோதரர் சுலைமான் அவர்களின் இந்த பணி பாராட்டுக்குரியது - மேலும் பல பலன்களையும் தரவல்லது.\nஅந்த பகுதி பசுமையாகிறது ................\nசுற்றுபுறச்சூழல் மாசு படாமல் காக்கப்படுகிறது................\nமரங்கள் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் மாணவர்கள் மத்தியில் இயற்கையாகவே ஊட்டப்படுகிறது...........\nகூச்ச சுபாவம் நீங்குவதுடன் எந்த ஒரு வேலையையும் செய்வதற்கு மாணவர்கள் தயாராகிறார்கள் ............\nஇதை அந்த மாணவர்கள் தொடர்ந்து செய்தார்களானால் அவர்கள் பண்பட்டு வளர்ந்து , வாழ்விலே உயர்வார்கள்..........\nஇந்த பணிகள் தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள். வஸ்ஸலாம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n4. ப��ிக்கவிருக்கும் அடுத்து வரும் தலைமுறை மாணவ செல்வங்களுக்கு கண்டிப்பாக இந்த பள்ளி சோலைவனமாக காட்சிதரும்..\nposted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [15 January 2012]\nஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து அதிலிருந்து ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ அதன் பயனை பெற்றால் (அனுபவித்தால்) அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும் - விரைவில் இப்பள்ளி மட்டும் அல்ல இவரை போல் நமதூரில் இன்னும் பத்து பேர் இதுபோல் செய்தால் நம் ஊர் மேலும் பசுமைக்களமாகும் சகோதரர் கே.எம்.டி.சுலைமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்...\nஇப்பள்ளியில் படிக்கவிருக்கும் அடுத்து வரும் தலைமுறை மாணவ செல்வங்களுக்கு கண்டிப்பாக இந்த பள்ளி சோலைவனமாக காட்சிதரும் இந்த சோலைவன சுகத்தை அனுபவிக்க பெரும் உதவி செய்த அனைவர்களுக்காவும் அடுத்து வரும் தலைமுறை நமக்காக துவா செய்வார்கள்... அதை வல்ல இறைவன் நிறைவேற்றி தருவானாக ஆமீன் - வாழ்த்துக்கள்..\nஎன்றும் நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n5. Re:துணைச் செயலாளரின் தனியார்...\nமாஷாஅல்லாஹ், அல்லாஹ் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்களுக்கும் ரஹ்மத் செய்வான். மேலும் உங்கள் இந்த ஸதக்கத்துன் ஜாரியா பணி தொடர அல்லாஹ் உதவி செய்வானாக. இன்ஷாஅல்லாஹ்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n6. Re:துணைச் செயலாளரின் தனியார்...\nதிரும்பவும் படிக்க ஆசையாக உள்ளது\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n7. Re:துணைச் செயலாளரின் தனியார்...\nஎனது அருமை நண்பரின் முயற்ச்சிக்கு மிக்க நன்றி நாளைய தலைமுறைகள் இம்மரத்தின் நிழலில் நின்னு கேட்க்கும் ஒவ்வொரு துஆவும் இவருக்கும்.\nஇதுபோன்ற நல்ல காரியங்களில் தங்களை ஐக்கியமாக்கி செயல் வடிவம் தருவோரையும் நிச்சயம் மறுமையில் சுகம்தரும் நிழலாகி பயன்தரும். துஆச் செய்வோமாக\nஇப்பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோரே, தன்னார்வ சகோதரர்களே, தாங்களும் இது பள்ளிக்கு தங்களால் இயன்ற ஒரு மரக்கன்றினை வழங்கி ஊக்கப் படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nவல்ல இறையோன் உங்களுக்கும் இதன் மூலம் சொர்க்கத்தில் சுகம்தரும் சோலையை நிச்சயம் தருவானாக ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டினம்-சென்னை வழிக்காட்டு மையம் (KCGC) மற்றும் அபுதாபி காயல் நற்பணி மன்றத்திற்கும், ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 62ஆவது செயற்க்குழு கூட்டத்தில் வாழ்த்து\nஅரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா 35 பேர் ‘ஆலிமா அரூஸிய்யா‘ பட்டமும், 6 பேர் ஹாஃபிழா பட்டமும் பெற்றனர் 35 பேர் ‘ஆலிமா அரூஸிய்யா‘ பட்டமும், 6 பேர் ஹாஃபிழா பட்டமும் பெற்றனர்\nஅபூதபீ கா.ந.மன்ற துவக்கத்திற்கு சிங்கை கா.ந.மன்ற செயற்குழு வாழ்த்து 2012ஆம் ஆண்டிற்கான நிதிநிலையறிக்கை தாக்கல் 2012ஆம் ஆண்டிற்கான நிதிநிலையறிக்கை தாக்கல்\nஜன.22இல் பெங்களூரு கா.ந.மன்ற பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு\nகாக்கும் கரங்கள் அமைப்பு அரசுப்பதிவு செய்யப்பட்டது கடந்த ஆண்டில் 300க்கும் மேற்பட்டோருக்கு குருதிக்கொடையளித்ததாக அறிக்கை கடந்த ஆண்டில் 300க்கும் மேற்பட்டோருக்கு குருதிக்கொடையளித்ததாக அறிக்கை\nதுவங்கியது அபூதபீ காயல் நல மன்றம் நிர்வாகிகள், துறை பொறுப்பாளர்கள் தேர்வு நிர்வாகிகள், துறை பொறுப்பாளர்கள் தேர்வு\nஈக்கியப்பா தைக்கா வளாகத்திலுள்ள YUF மைதானத்தில் டென்னிஸ் விளையாட்டு துவக்கம்\nஅரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா மவ்லவீ எஸ்.எஸ்.ஹைதர் அலீ மிஸ்பாஹீ சிறப்புரை மவ்லவீ எஸ்.எஸ்.ஹைதர் அலீ மிஸ்பாஹீ சிறப்புரை Kayal.TVயில் நேரலை\nஉள்ளூர் பிரதிநிதியுடன் சிங்கை கா.ந.மன்றத்தினர் சந்திப்பு மன்ற செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசனை மன்ற செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசனை\nஅரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா நிறைவு நாள் நிகழ்ச்சிகள் Kayal.TVயில் நேரலை\n“சாதி நேர்மையால்...” விருத்தாச்சலம் நகர்மன்றத் தலைவரின் ஐந்தாண்டு அனுபவம் குறித்த ஆவணப்படம் உள்ளூர் தொலைக்காட்சிகளில் இன்று முதல் ஒளிபரப்பு\nகுடிநீர் வினியோக அளவீட்டுக் கருவி அமைவிடம் தொடர்பான வழக்கை திரும்பப் பெற ஹாஜி ஏ.எஸ்.ஜமால் என்ற ஜமால் மாமா குடும்பத்தார் இசைவு\nநியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டை பெயர் திருத்தப் பணிகள் நகர்மன்ற உறுப்பினர்களும் துணைப்பணி\nநியாய விலைக் கடைகளில் உணவுப்பொருள் வினியோகம் கைபேசி குறுஞ்செய்தி மூலம் புகார் தெரிவிக்கலாம் கைபேசி குறுஞ்செய்தி மூலம் புகார் தெரிவிக்கலாம்\nவெளிப்படை நிர்வாகத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் நகர்மன்றம் ஜன.15இல் நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - மக்கள் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு நகர்மன்றத் தலைவர் கலந்தாலோசனைக்கு அழைப்பு ஜன.15இல் நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - மக்கள் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு நகர்மன்றத் தலைவர் கலந்தாலோசனைக்கு அழைப்பு\nஆயிஷா சித்திக்கா கல்லூரியில் மாணவியர்களுக்கான போட்டிகள் ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன\nகுடும்ப அட்டை, நியாய விலைக்கடை தொடர்பான மக்கள் பிரச்சினைகள் குறித்து உணவுப்பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையரிடம் நகர்மன்றத் தலைவர் நேரில் கோரிக்கை\nபருவ மழையால் சேதமுற்றுள்ள முக்கிய சாலைகளை சரிசெய்ய, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளரிடம், நகர்மன்றத் தலைவர் நேரில் கோரிக்கை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velanaithevikoddam.com/Photos/Photos.htm", "date_download": "2020-01-17T16:07:56Z", "digest": "sha1:SIUPWWOGPFRCQ2O2O7OAX6R6RTL6Y6YQ", "length": 8280, "nlines": 64, "source_domain": "velanaithevikoddam.com", "title": "வருடாந்த மகோற்சவவிஞ்ஞாபனம் நிழல் படங்கள் 2012", "raw_content": "\nகனடாவில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற 14 வது ஒன்றுகூடல் நிழல் படங்கள் - 2017\nவேலணை கிழக்கு மகா வித்தியாலய தெற்கு, மேற்கு சுற்று மதில் வேலைத��திட்டம் 2017\nகனடாவில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற 13 வது ஒன்றுகூடல் நிழல் படங்கள் - 2016\nகனடாவில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற 12 வது ஒன்றுகூடல் நிழல் படங்கள் - 2015\nஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணி 2014\nசுவிஸ் வேலணை மக்கள் ஒன்றுகூடல் - 2014\nபிரான்ஸ்-வேலணை மகா வித்தியாலயம் பழைய மாணவர் சங்கத்தின் கலைக் கோவில் விழா 2014 - Sep 21, 2014\nவேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 2014\nகனடாவில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற 11வது ஒன்றுகூடல் நிழல் படங்கள் -2014\nசகல மாணவர்களுக்கு சீருடை வழங்கலும், தரம் 5 புலமைப்பரிசில் தேர்வில் 100 புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில் நிதி வழங்கலும் 04-12-2013\nசுவிஸ் வேலணை மக்கள் ஒன்றுகூடலும் முதலாவது ஆண்டுவிழாவும் 31-08-2013\nதரம் 5 புலமைப்பரிசில் தேர்வில் 70 புள்ளிக்கு மேல் பெற்ற வேலணை கிழக்கு மகா வித்தியாலய சேர்ந்த மாணவர்கள் கௌரவிப்பு 18-11-2013\nதரம் 5 புலமைப்பரிசில் சித்திபெற்ற வேலணைபகுதியை சேர்ந்த மாணவர்கள் கௌரவிப்பு 14-11-2013\nவேலணை தவிடுதின்னி பிள்ளையார் கும்பாபிஷேக விழா (11-09-2013) நிழல் படங்கள்\nகனடாவில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற 10வது ஒன்றுகூடல் நிழல் படங்கள் 2013 Part 1 Part2\nவேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் நிழல் படங்கள் 2013\nவேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் 2013ம் ஆண்டுக்கான கால்கோள் விழாவும், 2012ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழாவும் (Jan 18, 2013)\nவேலணை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் திருவெம்பாவை திருவிழா (Dec 28,2012)\nவேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் பொதுக்கூட்டம் (Dec 02, 2012)\nவேலணை தவிடுதின்னி பிள்ளையார் தேவஸ்தான பாலஸ்தான கும்பாபிஷேகம் (Oct 27,2012)\nவேலணை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விஜயதசமி - வாழை வெட்டு (Oct 24,2012)\nவேலணை தவிடுதின்னி பிள்ளையார் கோவில் திருப்பணி வேலைகள் 2012\nஆலயத்தின் தொலைதூர அழகிய தோற்றம் 2012\nவேலணை பெருங்குளத்தின் அழகிய தோற்றம் 2012\nவேலணை நூல் வெளியீட்டு விழா நிழல் படங்கள் 2012\nவேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம்\nவேலணை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் (கனடா) 9வது ஒன்றுகூடலும் 2012,\nஸ்தாபகர் கந்தர் காங்கேசுவின் 100ம் ஆண்டு விழாவும்\nவேலணை தவிடுதின்னி பிள்ளையார் கோவில் திருப்பணி விடயமாக கனடாவில்\nந���ைபெற்ற கூட்டத்தின் நிழல் படங்கள் - April 2012\nவேலணை மகா வித்தியாலய பரிசளிப்பு விழா 2012 நிழல் படங்கள்\nவேலணை தவிடுதின்னி பிள்ளையார் கோவில் நிழல் படங்கள் Jan 2012\nவேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவவிஞ்ஞாபனம்\nகனடாவில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற 8வது ஒன்றுகூடல் - Get-together 2011 Photos (Canada)- July 24, 2011\nபிரான்சில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற கலைக்கோவில் விழா 2011\nவேலணை கிழக்கு மகா வித்தியாலய 2011 நிழல் படங்கள்\nஅம்மன் வருடாந்த மகோற்சவ படங்கள் 2010\nவேலணை கிழக்கு மகா வித்தியாலயம் பழைய மாணவர் சங்க கனடா கிளையினால் ஓழுங்கு செய்யப்பட்ட சந்திப்பு, பாரட்டுவிழா நிழல் படங்கள் - Aug 15, 2010\nகனடாவில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற 7வது ஒன்றுகூடல் நிழல் படங்கள், ஒளிப்பதிவுகள் - Get-together 2010 Photos (Canada)- Aug 01, 2010\nஎண்ணெய்க்காப்பு படங்கள் July 01, 2010\nகும்பாபிஷேக படங்கள் July 02, 2010\nஇராஜகோபுர படங்கள் July 05, 2010\nபாடசாலை படங்கள் July 02, 2010\nபெருங்குளம் படங்கள் July 05, 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2018/08/blog-post_24.html", "date_download": "2020-01-17T17:09:23Z", "digest": "sha1:GTZFUYJV4D5EGNXX4M6A7GWHFDR6YITU", "length": 2794, "nlines": 43, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: அனைத்து சங்க கூட்ட முடிவுகள்", "raw_content": "\nஅனைத்து சங்க கூட்ட முடிவுகள்\nAUAB கூட்டமைப்பின் கூட்டம், 23.08.2018 அன்று டில்லியில் நடைபெற்றது. BSNLEU, NFTE, SNEA, AIGETOA, BSNLMS, ATMBSNL, BSNLOA சங்க தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் சுருக்கமாக,\n1. விருப்பமுள்ள ஊழியர்களிடம், கேரளா வெள்ள நிவாரண நிதியாக, ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்ய CMD க்கு கடிதம் எழுதுவது.\n2.ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம், ஓய்வூதிய பங்களிப்பு, 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, போன்ற கோரிக்கைகளுக்காக DoT செயலுருடன் பேச்சு நடத்த, ஏற்பாடு செய்யுமாறு CMD அவர்களை நேரில் சந்தித்து கோருவது.\n3. ஓய்வூதிய பங்களிப்பு சம்மந்தமாக மந்திரிசபை செயலரை சந்தித்து முறையிடுவது.\n4. BSNL நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வூதிய பலன்கள் சம்மந்தமாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சருக்கு கடிதம் எழுதுவது.\nவிவரம் காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2019/10/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2-3/", "date_download": "2020-01-17T17:36:04Z", "digest": "sha1:DEC4XBG2F57MPWYNQTOMC3DEGXLA3PVI", "length": 6477, "nlines": 72, "source_domain": "eettv.com", "title": "நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் மீண்டும் அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடு – EET TV", "raw_content": "\nநீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் மீண்டும் அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடு\nமுல்லைத்தீவு, பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட சாந்தி பூஜை இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.\nஇந்நிலையில் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பெரும்பான்மையினத்தை சேர்ந்த ஒருவர் வழிபாடுகளில் ஈடுபட்டோரை ஒளிப்படம் எடுத்துள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸாருக்கு ஆலய நிர்வாகத்தினர் தெரியப்படுத்திய போதும் அவர்கள் அதனை கவனத்திற்கொள்ளாமல் இருந்துள்ளனர்.\nஇதனால் புகைப்படம் எடுத்தவருடன், அங்கு இருந்த மக்கள் முரண்பட்டமையினால் சிறிது பதற்றமான நிலைமை ஏற்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு வந்த பொலிஸார், பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவருக்கு சார்பாக குரல் பேசியதாகவும் தங்களை விலகிச் செல்லுமாறு வலியுறுத்தியதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nநீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அத்துமீறி தங்கியிருந்த பௌத்த பிக்கு, கடந்த மாதம் மரணமடைந்த நிலையில், அவருடைய உடலை நீதிமன்ற உத்தரவினை மீறி ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் மற்றும் சிங்கள மக்கள் இணைந்து ஆலயத்தின் கேணிப் பகுதியில் தகனம் செய்திருந்தனர்.\nஇந்நிலையில் இந்த துர்சம்பவத்திற்காக, விசேட சாந்தி பூஜை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் துணிச்சல் கோட்டாவுக்கு இல்லை: சிறிதரன்\nவிசுவமடு கூட்டுப் பாலியல் விவகாரம் – தண்டனையிலிருந்து இராணுவத்தினரை விடுவித்தது நீதிமன்றம்\nயாழில் தமிழ் பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் தலைமறைவாக இருந்த திருடர்கள் கைது\nபிரித்தானிய மகாராணியின் கௌரவ விருதை பெற்ற இலங்கை தமிழ் பெண்\nசிரியாவில் கடும் சண்டை – ஒரே நாளில் 39 பேர் உயிரிழப்பு\nபதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானம் : டொனால்டு டிரம்புக்கு முற்றும் நெருக்கடி\nஆப்கானிஸ்தான் – தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 போலீசார் பலி\nஆஸ்திரேலியாவில் திடீர் மழை – காட்டுத்தீயின் தாக்கம் குறைகிறது\nடொராண்டோ G T A வார இறுதி பனிப்பொழிவுக்கு முன்னதாக சிறப்பு வானிலை எச்சரிக்கை\nபிராம்ப்டனில் காணாமல் போன இந்திய பெண் சடலமாக மீட்பு முன்னாள் கணவரை தேடும் போலீசார்….\nவட யார்க்கில் வாகனம் மோதியதில் பெண் பாதசாரி படுகாயம்\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் துணிச்சல் கோட்டாவுக்கு இல்லை: சிறிதரன்\nவிசுவமடு கூட்டுப் பாலியல் விவகாரம் – தண்டனையிலிருந்து இராணுவத்தினரை விடுவித்தது நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/195203?ref=archive-feed", "date_download": "2020-01-17T15:39:47Z", "digest": "sha1:G5NM5XLF7N6AR2MQU35XCKWNRAIY7S62", "length": 8744, "nlines": 128, "source_domain": "lankasrinews.com", "title": "லண்டனில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள பெண்: அச்சம் தெரிவித்த உளவுத்துறை அதிகாரிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலண்டனில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள பெண்: அச்சம் தெரிவித்த உளவுத்துறை அதிகாரிகள்\n400 பேரின் மரணத்திற்கு காரணமான பெண், ஏமனில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக பிரித்தானிய உளவுத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.\nமுன்னாள் பிரித்தானிய ராணுவ வீரரின் மகளும், 7/7 வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டவரின் மனைவியுமான 35 வயது சமந்தா லெவ்த்வாட், உலகம் முழுவதும் தேடப்படும் குற்றவாளிகளுள் ஒருவர்.\nஇவருடைய குழந்தைகள் மூன்று பேருமே, வெவ்வேறு மூன்று ஜிகாதிகளுக்கு பிறந்தவர்கள்.\nகடந்த 7 வருடங்களுக்கும் மேலாக பிரித்தானிய உளவுத்துறை அதிகாரிகள், சமந்தாவை வலைவீசி தேடி வருகின்றனர்.\nஇந்த நிலையில் அவர் தற்போது, தன்னை அடையாளம் காணக்கூடாது என்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு ஏமனில் தலைமறைவாக இருப்பதாக உளவுத்துறை செய்திகள் தெரிவிக்கின்றன.\nமேலும், அவர் லண்டனில் பல இடங்களில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தலாம் என அச்சம் தெரிவித்துள்ளன.\nஅதேசமயம், சமந்தாவை தாங்கள் நெருங்கிவிட்டதாகவும் விரைவில் கைது செய்துவிடுவோம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவருடைய கணவர் 2006ம் ஆண்டு நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். கென்யாவில் 2013 ஆம் ஆண்டு வெஸ���ட்கேட் மால்தாக்குதலில் சமந்தாவிற்கு தொடர்பு இருப்பதை அறிந்து கொண்ட பின்னர் Interpol அதிகாரிகள் கைது செய்வதற்கான ரெட் அறிவிப்பினை வெளியிட்டனர்.\nஇந்த தாக்குதலில் 6 பிரித்தானியர்கள் உட்பட 66 பேர் பலியாகினர். மேலும், 200 பேர் படுகாயமடைந்தனர்.\n2015 இல் ஒரு பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிதாரிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 148 பேர் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமாகவும் சமந்தா விளங்கியுள்ளார்.\nஇவர் தற்கொலை செய்துகொள்வதற்காக 30 பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்துள்ளார் எனவும், அதற்கான இடங்களை தற்போது தேர்வு செய்து வருவதாவும் அஞ்சப்படுகிறது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1180138", "date_download": "2020-01-17T16:54:55Z", "digest": "sha1:ZI2ZPZILOEPC74CDYRNJRKACRYFYKJCY", "length": 3041, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டொபீகா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டொபீகா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:34, 2 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்\n22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n07:16, 3 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி மாற்றல்: br:Topeka)\n15:34, 2 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAntanO (பேச்சு | பங்களிப்புகள்)\n|image_caption = டொபீகாவின் வியாபாரப் பகுதி\n'''டொபீகா''' [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்காவின்]] [[கேன்சஸ்]] மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 122,113 மக்கள் வாழ்கிறார்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/apple-watch-series-5-titanium-ceramic-versions-leak-launch-date-revealed-022877.html", "date_download": "2020-01-17T16:51:40Z", "digest": "sha1:HVVNOYZHDNJAKV344RNWUGYEU2NGKXVO", "length": 16732, "nlines": 255, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆப்பிள் ஐபோன் 11 உடன் புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகமாகுமா? | Apple Watch Series 5 In Titanium And Ceramic Versions To Be Launched Alongside iPhone 11 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் ச���ய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n6 hrs ago போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\n7 hrs ago 5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\n9 hrs ago இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இருக்கா: அறிமுகமாகிறது புதிய வசதி\n10 hrs ago ஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\nNews தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nSports ISL 2019-20 : முடிஞ்சா கோல் அடிச்சுப் பாரு... நார்த் ஈஸ்ட்டை துவம்சம் செய்த சென்னை\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆப்பிள் ஐபோன் 11 உடன் புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகமாகுமா\nசெப்டம்பர் 10 ஆம் தேதி நடக்கவுள்ள ஆப்பிள் நிகழ்ச்சியில், ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பிள் ஐபோன் 11 மாடல் ஐபோன் மற்றும் புதிய டைட்டானியம் செராமிக் ஆப்பிள் வாட்ச்களை அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆப்பிள் நிறுவனத்தின் நிகழ்ச்சி அடுத்த சில வாரங்களில் நிகழ உள்ள நிலையில், பல புதிய லீக் தகவல்கள் வலைத்தளத்தில் கசிந்த வண்ணம் உள்ளது. அதில் இன்று கசிந்துள்ள தகவலின் படி ஆப்பிள் தனது நிகழ்ச்சியில் ஆப்பிள் ஐபோன் 11 சாதனத்துடன் பல புதிய சாதனங்களையும் அறிமுகம் செய்யுமென்று தகவல்கள் கசிந்துள்ளது.\nபிரேசிலின் வலைத்தள தகவலின்படி watchOS 6\nபிரேசிலின் வலைத்தளமான iHelp.br தளத்தில் வெளியாகியுள்ள தகவலின்படி, watchOS 6 beta சேவையுடன் புதிய செராமிக் டைட்டானியம் ஆப்பிள் வாட்ச் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆப்பிள் வாட்ச், முன்பு வெளியான ஆப்பிள் வாட்ச் 4 சீரிஸ் அளவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆபத்தான செயலிகளை உங்கள் ஸ்மாட்போனிலிருந்து உடனே நீக்கிவிடுங்கள்\nஆப்பிள் வாட்ச் 4 சீரிஸ்\nஆப்பிள் நிறுவனம் இதற்கு முன்பு அதன் ஆப்பிள் வாட்ச் 2 சீரிஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் 3 சீரிஸ் வாட்ச்களில் செராமிக் கேசிங் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட ஆப்பிள் வாட்ச் 4 சீரிஸ் இல் செராமிக் வாட்ச்கள் அறிமுகம் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\n இந்தி தொடர்களை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்.\nபுதிய ஆப்பிள் 5 சீரிஸ்\nதற்பொழுது ஆப்பிள் நிறுவனம் வெளியிடப்போகும் ஆப்பிள் வாட்ச், புதிய ஆப்பிள் 5 சீரிஸ் வாட்ச்சாக இருக்கலாம் அல்லது ஆப்பிள் வாட்ச் 4 சீரிஸ் இன் புதிய வடிவமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nபோயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\n2020 முக்கிய நற்செய்தி: ஐபோன் தான வாங்கிட்டா போச்சு- மலிவு விலை ஐபோன் அறிமுகம்\n5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\nஐபோனில் இருக்கும் புகைப்படங்களை கூகுள் போட்டோஸ் செயலியில் அப்லோடு செய்வது எப்படி\n: அறிமுகமாகிறது புதிய வசதி\nஆப்பிள் நிறுவனம் அறிவித்த 1 மில்லியன் டாலர் பரிசு என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\nஅமெரிக்காவில் எந்திரன் பட காட்சி: ஆற்றில் விழுந்த இளைஞரை காப்பாற்றிய ஐபோன்\nRealme 5i: ஒபன் சேல் விற்பனைக்கு வந்தது அட்டகாசமான ரியல்மி ஸ்மார்ட்போன்.\nஇந்தியா: விற்பனைக்கு வந்தது 16-இன்ச் மேக்புக் ப்ரோ.\nஇஸ்ரோவிற்கு 2020 ஆரம்பமே வெற்றிதான்., விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-30\nசர்ச்சையில் சிக்கிய புதிய ஐபோன் மாடல்கள்: காரணம் என்ன தெரியுமா\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி நோட்10 லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபறக்கும் தட்டில் பறந்த ஏலியன்கள்\n- வாடிப்போகும் வாடிக்கையாளர்கள்: ஏர்டெல், வோடபோன் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு\nஜனவரி 23: இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/vivo-y9s-7692/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=BestMob", "date_download": "2020-01-17T16:57:40Z", "digest": "sha1:NWOQMOG6EBUNBJZCW3L74EVV47NO2GI6", "length": 19558, "nlines": 305, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் விவோ Y9s விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: அறிவிக்கப்பட்டது | இந்திய வெளியீடு தேதி: N /A |\n48MP+8 MP+2 MP+2 MP க்வாட் லென்ஸ் முதன்மை கேமரா, 32 MP முன்புற கேமரா\n6.38 இன்ச் 1080 x 2340 பிக்சல்கள்\nஆக்டா கோர் (க்வாட் 2GHz + க்வாட் 1.8GHz) கெர்யோ 260\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4500 mAh பேட்டரி\nவிவோ Y9s சாதனம் 6.38 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 2340 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் சூப்பர் ஏஎம்ஓ எல்ஈடி எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் (க்வாட் 2GHz + க்வாட் 1.8GHz) கெர்யோ 260, ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 610 ஜிபியு, 8 GB ரேம் 128 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nவிவோ Y9s ஸ்போர்ட் 48 MP (f /1.8) + 8 MP (f /2.2) + 2 MP (f /2.4 ) + 2 MP (f /2.4 ) க்வாட் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் எச்டிஆர், பொக்கே, ஃபேஸ் அழகு, Portrait, பனாரோமா. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 32 MP (f /2.0) முன்புற கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் விவோ Y9s வைஃபை 802.11 ac, WiFi டைரக்ட், ஹாட்ஸ்பாட், v5.0, யுஎஸ்பி வகை-C, உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nவிவோ Y9s சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4500 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nவிவோ Y9s இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie) ஆக உள்ளது.\nவிவோ Y9s இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.20,340. விவோ Y9s சாதனம் வலைதளத்தில் கிடைக்கும்.\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\nஃப்ன் ட்ச் ஓஎஸ் 9\nநிறங்கள் பிங்க், கருப்பு, நீலம்\nசர்வதேச வெளியீடு தேதி டிசம்பர், 2019\nஇந்திய வெளியீடு தேதி N /A\nதிரை அளவு 6.38 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 2340 பிக்சல்கள்\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) சூப்பர் ஏஎம்ஓ எல்ஈடி\nசிபியூ ஆக்டா கோர் (க்வாட் 2GHz + க்வாட் 1.8GHz) கெர்யோ 260\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 128 GB சேமிப்புதிறன்\nரேம் 8 GB ரேம்\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல், IM\nமுன்புற கேமரா 32 MP (f /2.0) முன்புற கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 1080p 30fps\nகேமரா அம்சங்கள் எச்டிஆர், பொக்கே, ஃபேஸ் அழகு, Portrait, பனாரோமா\nவீடியோ ப்ளேயர் MPEG4, H.263, H.264, எச்டி\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 4500 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 ac, WiFi டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ்\nசென்சார்கள் In-டிஸ்ப்ளே பிங்கர்பிரிண்ட் சென்சார், ப்ராக்ஸிமிடி சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், திசைகாட்டி\nமற்ற அம்சங்கள் 18W க்யுக் சார்ஜிங்\nசமீபத்திய விவோ Y9s செய்தி\nமூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் விவோ y9s.\nவிவோ நிறுவனம் விரைவில் புதிய விவோ y9s என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது,குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் மூன்று ரியர் கேமரா ஆதரவுகளுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, தற்போது இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப்பார்ப்போம்.\nவிவோ நிறுவனத்தின் விவோ இசெட்1 ப்ரோ மற்றும் விவோ இசெட்1 எக்ஸ் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த விலைகுறைப்பு சலுகை விவோ ஆன்லைன் ஸ்டோர், பிளிப்கார்ட் போன்றதளங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசலுகைகளுடன் அறிமுகம் செய்யப்பட்ட விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன்.\nஇந்தியாவில் மிகவும் எதிர்பார்த்த விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ரூ.19,990-விலையில் அறிமுகமாகியுள்ளது. மேலும் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட தளங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇண்டர்நெட் இல்லாமல் ஃபைல்கள் பரிமாற்றம்: சியாமியுடன் இணைந்த கூட்டணி\nசர்வதேச சந்தையில் முன்னணி இடத்தை பிடிக்க ஒப்போ, விவோ மற்றும் சியோமி நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்து ஒரு புதிய தொழில்நுட்ப கூட்டணியை அமைத்துள்ளன. இந்த புதிய கூட்டணி நம்முடைய மொபைல் போனில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஃபைல்களை ஒரு மொபைலில் இருந்து இன்னொரு மொபைலுக்கு இண்டர்நெட் கனெக்சன் இல்லாமலேயே பரிமாற்றம் செய்யும் புதிய வசதியை அளித்துள்ளது.\nடிவிட்டரில் டிரெண்டான விவோ ஸ்மார்ட்போன்: காத்திருக்கும் ரசிகர்கள்.\nஇந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் நாளை அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, நீலம், வெள்ளை போன்ற நிறங்களில் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் முழு அம்சங்களையும் இப்போது பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/reliance-jio-fiber-preview-roll-soon-in-tamil-013856.html", "date_download": "2020-01-17T17:13:12Z", "digest": "sha1:QLKSXCAUJANEK2JTQL6O2BZPUAZVPSAP", "length": 16699, "nlines": 251, "source_domain": "tamil.gizbot.com", "title": "Reliance Jio Fiber Preview to roll out soon - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n6 hrs ago போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\n7 hrs ago 5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\n9 hrs ago இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இருக்கா: அறிமுகமாகிறது புதிய வசதி\n10 hrs ago ஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\nSports பொங்கி எழுந்த இந்திய அணி.. அந்த அவமானத்திற்கு பழிதீர்த்தாச்சு.. மண்ணைக் கவ்விய ஆஸி\nNews தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n100 எம்பிபிஎஸ் வேகத்தில் ஜியோ பைபர் : அடுத்த இலவச யுத்தம் தயார்.\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ இன்டஸ்ட்ரீஸ் 4 ஜி தொலைத் தொடர்பு சேவைகள் அதிகாரப்பூர்வமாக இயங்குவதோடு பல சலுகைகளை தற்ப்போது அளித்துள்ளது. மேலும் இந்தியாவில் ப���பர் (எப்டிடிஇ) என்ற அகல அலைவரிசை சேவைகளை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் இன்டர்நெட் வேகம் அதிகமாக வாய்ப்புகள் உள்ளது.\nதற்போது வரும் ஜியோ பைபர் 4 ஜி தொலைத் தொடர்பு சேவைகளில் பல்வேறு மாற்றங்கள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஇந்த ஜியோ பைபர்(எப்டிடிஇ) முன்னோட்டம் வரவிருக்கும் வரவிருக்கும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் 4ஜி தொலைத் தொடர்பு சேவைகளில் பல்வேறு முன்னேற்றங்களைப் பெற்று வருகிறது ஜியோ நிறுவனம்.\nபைபர் பிராட்பேண்ட் 1ஜிபி பிஎஸ் வரை வழங்கப்படும் மேலும் 100 எம்பிபிஎஸ் வரை வேகத்தை வழங்கும் தன்மை கொண்டவையாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ஜியோ பைபர் பிராட்பேண்ட் மும்பையில் தொடங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன் பின் புனேவில் தொடங்க திட்டமிட்டுள்ளது ஜியோ நிறுவனம்.\nதற்போது ஜியோ பைபர் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இன்னும் உருவாக்கப்படவில்லை கூடிய விரைவில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ 4ஜி சேவையை பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் கொண்டு உருவாக்கப் படுகின்றன.\nஇந்தியாவில் தற்போது அதிக எண்ணிக்கையில் இணையப் பயனர்கள் உள்ளன. பெரும்பான்மையானவர்கள் 2 ஜி, 3 ஜி, மற்றும் 4ஜி போன்ற வயர்லெஸ் இணைப்புகளைபப் பயன்படுத்துகின்றனர். மேலும் கம்பி இணைப்புகளில் எசிடி மற்றும் ஐஎஸ்பி-களின் வருகையின் காரணமாக சற்று முன்னேற்றம் தெரிந்துள்ளது.\nஏர்டெல் சமீபத்தில் வி-பைபர் அறிமுகத்தை அறிவித்தது, இதனால் மிகப் பெரிய அளவிற்க்கு மாற்றம் ஏற்ப்பட்டது. மேலும் இதன் வேகம் 100 எம்பிபிஎஸ் அளவிற்க்கு முதலிடத்தில் உள்ளது. மேலும் தற்போது வரும் ஜியோ பைபர் மிகப் பெரியஅளிவற்க்கு வேகம் மற்றும் தொழில்நுட்பங்களை கொண்டு ஏர்டெல்க்கு போட்டியாக வரவுள்ளது.\nபோயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nஆண்ட்ராய்டு வார்னிங்: இந்த 17ஆப்களை உடனே டெலிட் செய்ய வேண்டும்: எச்சரிக்கை.\n5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\nடூயல் ரியர் கேமராவுடன் Lava Z71 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n: அறிமுகமாகிறது புதிய வசதி\nஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\n48எம்பி கேமராவுடன் ஹானர் 9எக���ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nRealme 5i: ஒபன் சேல் விற்பனைக்கு வந்தது அட்டகாசமான ரியல்மி ஸ்மார்ட்போன்.\nஇன்று விற்பனைக்கு வரும் ரியல்மி 5ஐ: விலை எவ்வளவு தெரியுமா\nஇஸ்ரோவிற்கு 2020 ஆரம்பமே வெற்றிதான்., விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-30\nசாம்சங் கேலக்ஸி ஏ20எஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி நோட்10 லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபறக்கும் தட்டில் பறந்த ஏலியன்கள்\nபேஷ்., பேஷ்., பொங்கல் தள்ளுபடி அறிவித்த அமேசான்: பல்வேறு ஸ்மார்ட் போன்களுக்கு ஆஃபர்\nஎண்ணிக்கை குறைவு தான், ஆனாலும் நான் தான் நம்பர் ஒன் என்கிறார் டொனால்டு டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamilisai-opposing-tamilnadu-goverment-s-restrictions-keep-vinayagar-statue-329508.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-01-17T16:29:15Z", "digest": "sha1:AOPDJEYFLCEXPN3OKXBUIATCN342RBBJ", "length": 14945, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "விநாயகர் சிலைகளை வைக்க கட்டுப்பாடுகளா...?? கொந்தளிக்கும் தமிழிசை!! | Tamilisai opposing Tamilnadu goverment's restrictions to keep Vinayagar statue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nவில்சன் கொலை.. மூளையாக செயல்பட்டவர் கைது\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nநிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nபீஃப் கறியை வைத்து கேரளா சுற்றுலாத்துறை செய்த விளம்பரம்.. இணையம் முழுக்க வைரல்.. சர்ச்சை\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. கைது செய்யப்பட்டார் மாஸ்டர் மைண்ட் மெஹபூபா ஷா.. அதிரடி திருப்பம்\nSports ISL 2019-20 : முடிஞ்சா கோல் அடிச்சுப் பாரு... நார்த் ஈஸ்ட்டை துவம்சம் செய்த சென்னை\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்��ள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிநாயகர் சிலைகளை வைக்க கட்டுப்பாடுகளா...\nசென்னை: விநாயகர் சிலைகள் வைக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் நாளை மறுதினம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் உள்ள இந்துக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும்.\nஇந்நிலையில் விநாயகர் சிலைகளை வைக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் விநாயகர் சிலைகள் வைக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை முதல்வர் நீக்க வேண்டும்.\nதமிழக அரசின் கட்டுப்பாடுகளால் விநாயகர் சிலைகளை வைக்க முடியவில்லை. இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது.\nமதச்சார்பற்ற நாட்டில், இந்து மத நடவடிக்கையை முடக்குவதே ஆட்சியாளர்களின் கவனம் உள்ளது. இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.\nகனிமொழியின் வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழிசை அறிவிப்பு\nதமிழிசையை சந்தித்து சரத்குமார், ராதிகா வாழ்த்து\nஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன்.... நெகிழும் தந்தை குமரி அனந்தன்\nஉச்சாணி கொம்பிற்கு சென்ற தமிழிசை.. கடின உழைப்பை அங்கீகரித்த தலைமை..\nகாலித்தனம் செய்வது தான் ஜனநாயகமா.. தமிழிசை சவுந்தரராஜன் ட்வீட்\nயாரும் சண்டைக்கு போக வேண்டாம்.. கம்முன்னு இருங்க.. தானாக முடிவெடுத்தாரா தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் திமுக மீது பகீர் சந்தேகத்தை கிளப்பிய தமிழிசை.. ஸ்டாலின் மீது தாக்கு\nஅத்திவரதரை தரிசிக்க திமுக தலைவர் ஸ்டாலின் வந்தால் வரவேற்பீர்களா.. தமிழிசை கலகல பதில்\nதிமுகவில் ஒரு���ர் கூட நாத்திகர் இல்லை.. அத்திவரதரை தரிசிக்க ஸ்டாலின் வருவார்... தமிழிசை\n'தமிழ் மொழி' 2300 ஆண்டுகள் தான் பழமையானதா.. 12ம் வகுப்பு ஆங்கில பாட புத்தகத்தில் சர்ச்சை பாடம்\nபிரதமர் மோடிக்கு எதிராக தமிழகத்தில் இப்படி செய்றாங்களே . தமிழிசை சௌந்திரராஜன் பகீர் புகார்\nகமர்கட் தந்து காது கம்மலை திருடிய தி.மு.க.... வார்த்தை ஜாலங்களில் விளையாடும் தமிழிசை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilisai ganesh chaturthi vinayagar chaturthi விநாயகர் சதுர்த்தி கணேஷ் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி 2018 கணேச சதுர்த்தி 2018 தமிழிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?3508", "date_download": "2020-01-17T15:27:37Z", "digest": "sha1:AG4G5OSYHKZ6ECRNKPQWGVRD4BYMVLX2", "length": 4791, "nlines": 40, "source_domain": "www.kalkionline.com", "title": "யோக முத்திரை :", "raw_content": "\nநோய்களைக் குணப்படுத்த மருத்துவத்தில் எத்தனையோ சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றில் பக்கவிளைவு இல்லாத, இயற்கயான ஒரு சிகிச்சை முறைதான் யோக முத்திரைகள். இதன் சிறப்புகள் பற்றி விளக்குகிறார் யோகா மற்றும் இயற்கை மருத்துவரான வனிதா.\nயோக முத்திரைகள் பல வழியில் நமக்குப் பலன் தருபவை. நோய்களை வராமல் தடுக்கவும், வந்த நோய்களைக் கட்டுப்படுத்தவும் முத்திரைகள் உதவுகின்றன. உடலின் சமநிலையின்மை அல்லது செயல்குறைபாட்டை நரம்பியல் நிபுணர்கள் மூளையைத் தூண்டச் செய்து குணமாக்குகின்றனர். இதையே, பழங்காலத்தில் யோகிகள் முத்திரைகள் மூலமாக சரி செய்தனர். இந்த முத்திரைகள், ஹார்மோன் சுரப்பிகள் செயல்பாடு, பிராண சக்தி ஆகியவற்றை சீராக்குவதுடன் உடல் மற்றும் மனதை அமைதியாக்கி சமநிலையிலும் சீராக செயல்படவும் வைக்கின்றன.\nஇவ்வாறு பல சிறப்புகளைக் கொண்ட முத்திரைகள் விரல்களைப் பயன்படுத்தியே பெரும்பாலும் செய்யப்படுகின்றன. இதில் தலையைப் பயன்படுத்தி செய்யும் முத்திரையும் உண்டு. இதை சிரச முத்திரை என்று கூறுகிறோம். விரல்களால் செய்யப்படும் முத்திரைகளை கை(ஹஸ்த முத்திரை) எனவும், உடலின் மூலம் செய்யும் முத்திரை காய முத்திரை(பந்தா ஆதார) எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.\nஇவற்றை சின் முத்திரை, ஞான முத்திரை, இதய முத்திரை, பிராண முத்திரை, சாம்பவி முத்திரை, முஷ்டி முத்திரை என் பல வகைப்படுத்தலாம். இவை உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகின்றன. இத்துடன் மனதுக்கு ஆனந்த உணர்வு, அமைதி போன்ற நல்ல உணர்வுகளைத் தரும் வல்லமையும் முத்திரைகளுக்கு உண்டு.\nஇதனால்தான் அமைதியை விரும்புகிறவர்கள், யோகாசனம் செய்கிறவர்கள் முத்திரைகளைப் பயன்படுத்துகிறார்கள்.யோகாசன நிபுணர்களிடம் கற்றுக் கொண்டு முறைப்படி பயிற்சி செய்தால் ஆரோக்கியம் பெறுவதுடன் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களையும் நிச்சயம் காண முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/07/17100056/1251402/Apple-iPhone-6-6-Plus-6s-Plus-and-iPhone-SE-shipments.vpf", "date_download": "2020-01-17T16:03:12Z", "digest": "sha1:6RIK7BFNYNJU7XXYXXFQIYKRZ2BCKH6Q", "length": 16643, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் சில ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம் || Apple iPhone 6, 6 Plus, 6s Plus and iPhone SE shipments stopped in India", "raw_content": "\nசென்னை 17-01-2020 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவில் சில ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்\nஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்த ஐபோன் மாடல்களில் சிலவற்றின் விற்பனையை நிறுத்திக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்த ஐபோன் மாடல்களில் சிலவற்றின் விற்பனையை நிறுத்திக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ், ஐபோன் 6எஸ் பிளஸ் மற்றும் ஐபோன் எஸ்.இ. போன்ற மாடல்களை அறிமுகம் செய்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் இந்தியாவில் இவற்றின் விற்பனையை நிறுத்திக் கொள்வதாக ஆப்பிள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nபழைய ஐபோன் மாடல்களின் விற்பனையை நிறுத்திவிட்டு பிரீமியம் ஐபோன் மாடல்களின் மீது அதிக கவனம் செலுத்த இருப்பதாக தெரிகிறது. மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் நான்கு ஐபோன் மாடல்களும் திரும்ப பெறப்பட்டன. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் துவக்க மாடல் ஐபோனாக ஐபோன் 6எஸ் இருக்கிறது.\nவிற்பனை நிறுத்தம் பற்றி விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனை குழுவினருக்கு ஏற்கனவே தகவல் வழங்கப்பட்டு விட்டது. இந்தியாவில் ஐபோன் XR விலை குறைக்கப்பட்டது முதல் ஐபோன் மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபுதிய நடவடிக்கை மூலம் ஆப்பிள் நிறுவனம் பிரீமியம் ஐபோன் மாடல்களில் கூடுதல் கவனம் செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஐபோன் வாங்குவோருக்கு பை-பேக் மற்றும் கேஷ்பேக் சலுகைகள் வழங்கப்���டுகின்றன. இச்சலுகைகள் ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மாடல்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்படும் என தெரிகிறது.\nஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக தனது ஐ.ஒ.எஸ். 13 தளத்தை இந்திய வாடிக்கையாளர்களுக்கென கஸ்டமைஸ் செய்ய இருக்கிறது. இது புதிய தளத்தை 22 இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வசதியை வழங்கும். இதுதவிர இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஐபோன் XR, ஐபோன் XS மாடல்கள் அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு வருகிறது.\nஐபோன் பற்றிய செய்திகள் இதுவரை...\n6 ஜி.பி. ரேம் கொண்டு உருவாகும் புதிய ஐபோன்\nஇணையத்தில் வெளியான ஐபோன் எஸ்.இ. 2 புதிய விவரங்கள்\nஐபோன் எஸ்.இ. 2 வெளியீட்டு விவரம்\nஐபோன் எஸ்.இ. 2 வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் ஐபோன் விலை ரூ. 27,000 குறைப்பு\nசெப்டம்பர் 12, 2019 10:09\nமேலும் ஐபோன் பற்றிய செய்திகள்\nஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nடெல்லி சட்டசபை தேர்தல் - 57 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக\nநிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்.1-ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nராஜ்கோட்டிலும் விராட் கோலி டாஸ் தோல்வி: இந்தியா முதலில் பேட்டிங்\nநிர்பயா வழக்கு: முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nஜாமீனுக்காக கார்த்தி சிதம்பரம் டெபாசிட் செய்த ரூ.20 கோடியை அவருக்கு திருப்பி தர உச்சநீதிமன்றம் உத்தரவு\nஹோபர்ட் டென்னிஸ்: சானியா மிர்சா ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி\nவிரைவில் இந்தியா வரும் விலை உயர்ந்த சியோமி ஸ்மார்ட்போன்\nஐந்து பிரைமரி கேமராவுடன் உருவாகும் ஹூவாய் ஸ்மார்ட்போன்\nஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக ஃபேஸ்புக்கை முந்திய கூகுள்\nரூ. 6000 பட்ஜெட்டில் டூயல் பிரைமரி கேமரா, கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\n6 ஜி.பி. ரேம் கொண்டு உருவாகும் புதிய ஐபோன்\n6 ஜி.பி. ரேம் கொண்டு உருவாகும் புதிய ஐபோன்\nஆப்பிள் பென்சிலில் ஸ்மார்ட்போன் அம்சம்\nஇரண்டு வேரியண்ட்களில் உருவாகும் ஐபோன் எஸ்.இ. 2\n2020 ஐபோனில் வழங்கப்பட இருக்கும் புதிய அம்சங்கள்\nசர்வதேச விற்பனையில் முதலிடம் பிடித்த ஐபோன் XR\nஎஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்\nடி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்\nஇந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்த��\nபும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்\nஅந்த நடிகையா... வேண்டவே வேண்டாம் - நடிகரின் பிடிவாதம்\nநான் திமுகக்காரன்...ரஜினியின் பேச்சை சுட்டி காட்டி உதயநிதி ஸ்டாலின் ட்வீட்\nதிமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை- துரைமுருகன்\nபிசிசிஐ-யின் வருடாந்திர ஒப்பந்த பட்டியல் வெளியீடு: டோனி பெயர் இல்லை\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/63754-the-election-results-of-nation.html", "date_download": "2020-01-17T17:07:52Z", "digest": "sha1:NB42YCTJ6ELWT3MNNJDRIAXZTLUWZHW4", "length": 16512, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "தேசத்தை பிளந்த தேர்தல் முடிவு ! | The election results of Nation !", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nதேசத்தை பிளந்த தேர்தல் முடிவு \nஇந்தியா ஒன்றாக இருப்பதற்கு காரணம் இந்தி, இந்து மதம், காங்கிரஸ் ஆகியவவை தான் காரணம்.அதற்கு ஏற்ப ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்த போது எல்லா மாநிலத்திலும் காங்கிரஸ், அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளின் பிரதிநித்துவம் இருக்கும். அப்படிப்பட்ட காங்கிரஸ் வடமாநிலங்களில் அதிவேகமாக வீழ்ச்சியடைந்துவிட்டது. அதே. நேரத்தில் காங்கிரஸ் கட்சி விட்டுவிடும் இடத்தை எல்லாம் பிடிக்கும் அளவிற்கு பாஜ ஈடுகொடுக்கமுடியவில்லை. இதனால் நாடு முழுவதும் வினோதமான அதே நேரத்தில் அபாயகரமான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.\n10 வடமாநிலங்களில் உள்ள 83 இடங்களை மொத்தமாக பாஜ கைப்பற்றியது. இந்த மாநிலங்களில் காங்கிரஸ் மட்டும் அல்லாமல், உள்ளூர் கட்சிகள் கூட பாஜகவை நெருங்க முடியவில்லை. இதில் டையு டாமன், சண்டிகர், திரிபுரா, அருணாசலபிரதேசம், போன்ற மாநிலங்கள் ஒன்று அல்லது 2 இடங்கள் தான் என்று விட்டுவிட்டாலும் குஜராத், ராஜஸ்தான், அரியானா டெல்லி போன்ற மாநிலங்களில் பாஜகவி்ன செல்வாக்கு அண்ணாந்து பார்க்கத்தான் வைக்கிறது.\nஇத்தனை வலிமை மிக்க கட்சி தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகம், ஆந்திரா, கேரளாவில் ஒரு சீட்டு கூட பிடிக்கவில்லை. இதன் மூலம் தேசம் வடக்கு தெற்கு என்று பிரிந்துவிட்டதையே காட்டுகிறது. இது பாஜவின் வெற்றி மட்டும் அல்லாமல் காங்கிரஸ் கட்சியின் வெற்றியும் உறுதி செய்கிறது.\nகாங்கிரஸ் தமிழகத்தில் 9, கேரளாவில் 20 இடங்களில் 15 என்று மொத்தம் உள்ள 52 இடங்களில் 24இடங்களை பிடித்தாலும்,வடமாநிலங்களில் அதிகபட்சமாக வெற்றி பெற முடிவில்லை.\nதிமுக போன்ற கட்சிகள் இவ்விரு கட்சிகளுக்கும் அடுத்த அடுத்த இடங்களை பிடித்து வெற்றி பெற்றால் கூட தேசம் முழுமைக்கும் பெரிய பலன கிடைக்காது. நிலையான ஆளும் கட்சி, வலுவான எதிர்கட்சி தான் ஒரு நாட்டை நல்ல முறையில் வழிநடத்த முடியம். ஆனால் இந்த தேர்தல் அபரிதமான வலிமை கொண்ட ஆளும் கட்சி, கண்ணுக் கெட்டிய துாரம் வரை எதிர்கட்சியே இல்லை என்று காட்டி இருக்கிறது. அடுத்த ஆண்டு வரை ராஜ்யசபாவில் பாஜகவிற்குபோதிய பலம் இருக்காது. அதன் காரணமாக நாட்டை பாதிக்கும் முடிவை எடுக்காது என்று நம்பலாம், ஆனால் ராஜ்சபா லோக்சபாவில் மெஜாரட்டி கிடைக்கும் போது தான் .\nதென்மாநிலங்கள் எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரியும். அப்படி ஏதும் நடந்தால்,சீமான், கமல், வாட்டாள் நாகராஜன் போன்றவர்கள் தான் பலன் பெறுவாரகளே தவிர்த்து நாடு எந்த பிரச்னைக்கும் தீர்வு பெறப் போவதில்லை.\nஇந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டிய கடமை காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு மட்டுமே உள்ளது. காங்கிரஸ் தன் வரட்டு பிடிவாதத்தை விட்டு வடமாநிலங்களில் கூட்டணி அமைத்து தன் இருப்பை தக்க வைக்கும் வேலையை செய்ய வேண்டும். டெல்லி, பீகார் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் விரட்டப்பட்டற்கு கூட்டணி அமைப்பதில் அந்த கட்சி காட்டிய பிடிவாதமே காரணம். பாஜக கூட தற்போது அமைக்க உள்ள அமைச்சரவையில் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பிரதிநித்துவம் தர வேண்டும். அவ்வாறு அமைச்சராக மாறுபவர்கள் இம்மாநிலத்திற்கு தேவையான வற்றை செய்ய முன் வரவேண்டும்.\nஅவர்கள் நடவடிக்கைதான் பாஜகவிற்கு ஓட்டுப் போடவில்லையே என்று வருந்த வைக்கும் நிலையை உருவாக்க வேண்டும் அரசியல் கட்சிகளை விட நாடு முக்கியம் என்ற எண்ணம் முதலில் நம் தலைவர்களுக்கு வர வேண்டும். அது இறைவன் கையில் தான் உள்ளது. இந்த நாடு இறைவன்களின் பூமி கட்டாயம் நாட்டிற்கு அவர் நல்லது செய்வார் என்று நம்புவோம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎந்த கட்சி வெற்றி பெற்றாலும் தி.மு.க.,வுக்கு மந்திரி பதவி: ஸ்டாலின் போடும் புது கணக்கு\nஉண்மையான வெற்றி காங்கிரசுக்குத் தான்\n1. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n2. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதகுதியின் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்பட்டது : தலைமை தேர்தல் ஆணையர்\nசிறுபான்மையினர் மத்தியிலும் மவுசு...ரவுசு காட்டும் பாஜக\nபஞ்சாப் : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவும்\nமகாராஷ்ட்ரா : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n1. நடிகை ஜெயஸ்ரீ, தற்கொலை முயற்சிக்கு முன் வெளியிட்ட உருக்கமான ஆடியோ மெசேஜ்\n2. விமானத்துல இதயம், ஹெலிகாப்டர்ல கல்லீரல்.. இறந்தும் 8 பேரை வாழ வைத்த இளைஞர்\n3. மனைவி இறந்தால் சொத்துக்கள் யாருக்கு\n4. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மகளுக்கு உருக்கமாக எழுதிய கடிதம் வெளியானது\n5. காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\n6. பிப்ரவரியில வங்கிகள் 12 நாட்களுக்கு இயங்காது 29 நாள்ல 12 நாட்கள் விடுமுறையா\n7. எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nநிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர்\nகுடியரசு தின விழாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் பெரும் அசம்பாவிதம் முறியடிப்பு\nஅலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் களத்தில் கெத்து காட்டி வீரர்களை பந்தாடியது\nஆலமரத்தில் தொங்கிய சடலம்.. ��லித் பெண் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ1ODcwOQ==/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-01-17T17:17:52Z", "digest": "sha1:J5BTRWKMY3TBHVWVRXWRYJ6R6FBBQLN4", "length": 5826, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "நாமக்கல் அருகே காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்த காதலன் கைது", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nநாமக்கல் அருகே காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்த காதலன் கைது\nநாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்த முத்து என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பன்னீர்குத்திப்பாளையத்தைச் சேர்ந்த வெள்ளையம்மாள், காதலன் முத்துவுடன் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார். வெள்ளையம்மாளை காதலன் முத்து கொலை செய்து திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில் உடலை புதைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nபுதர் தீயை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பலன் கிடைக்காத நிலையில் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் பலத்த மழை\nஈராக்கில் கடந்த வாரம் அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் : 11 வீரர்கள் காயம் என தகவல்\nஇந்தியா-சீனா இடையே எல்லையே இல்லையா டிரம்ப் பேச்சால் அதிர்ந்த மோடி\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானத்தை செனட் சபைக்கு அனுப்பினார் நான்சி\nஆஸி.யில் காட்டுத் தீக்கு இரையாகாமல் அதிரடியாக பாதுகாக்கப்பட்ட டைனோசர் காலத்து மரங்கள்: 20 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்தவை\nடெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது பாஜக\nடெல்லியில் தலைமை செயலாளர்கள் கூட்டம் மக்கள் தொகை பதிவேடு மத்திய அரசு ஆலோசனை\nடெல்லி அரசு, மத்திய உள்துறை நிராகரித்ததை தொடர்ந்து கருணை மனு ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு: நிர்பயா குற்றவாளியின் கடைசி முயற்சி நிறைவேறுமா\nஉன்னாவ் பாலியல் வழக்கு; குல்தீப் செங்கார் தொடர்ந்த வழக்கில் சிபிஐ பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு\nநிர்பயா கொலை குற்றவாளி முகேஷின் கருணை மன��வை நிராகரித்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஇந்திய அணி பேட்டிங் | ஜனவரி 17, 2020\nஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் : சானியா மிர்சா ஜோடி இறுதிக்கு முன்னேற்றம்\nதோனிக்கு ‘நோ’ பி.சி.சி.ஐ., சம்பள பட்டியலில்... | ஜனவரி 16, 2020\nமிதாலி ராஜ் பின்னடைவு: பி.சி.சி.ஐ., ஒப்பந்த பட்டியலில் | ஜனவரி 16, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=37770&replytocom=8231", "date_download": "2020-01-17T15:46:16Z", "digest": "sha1:CYNI2KEZRD6IW5MEOR5Z2CNME26BK5AD", "length": 28756, "nlines": 356, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கறவை மாடுகள் – எழுமின் அமைப்பு வழங்குகிறது... January 17, 2020\nஓவியர் வீர சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘ஞானச் செருக்கு’... January 17, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 101... January 17, 2020\nபடக்கவிதைப் போட்டி – 241 January 16, 2020\nபடக்கவிதைப் போட்டி 240-இன் முடிவுகள்... January 16, 2020\nஉழவுக்கும் உழவர்க்கும் உழைப்புக்கும் வந்தனம்... January 15, 2020\nமங்கலம் தரும் பொங்கலோ பொங்கல்\nதமிழை நன்றாகப் புரிந்து கொள்ளவேண்டும், எளிமையாக, நன்றாக ரசிக்க வேண்டுமென்று இன்றைய இளைய தலைமுறையினர் விரும்புவாரேயானால் அவர்களுக்கு நிச்சயமாகத் தேவைப்படுவது இருபதாம் நூற்றாண்டின் எழுத்தாளர்களின் எழுத்துதான். அதற்காக இந்த நூற்றாண்டில் உள்ள எழுத்தாளர்களை நான் குறை சொல்வதாக எண்ணவேண்டாம். எளிமை, இனிமை, புதுமை, நேர்த்தி, அழகான கதை அமைப்பு, சமுதாய சிக்கல்களை யாவரும் அறியும்படி எழுதும் கைவண்ணம் இவை அனைத்தையும் பெற்றிருந்தார்கள் என்பதுதான் இங்கே நான் சொல்ல வருவது.\nஉரைநடையில் கல்கியிலிருந்து ஆரம்பித்து சுஜாதா இன்னும் எத்தனையோ எழுத்தாளர் வரை தமிழை அழகாக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். ஐந்தாம் வகுப்பு வரை கூட படிக்காதவர்கள் கூட (முக்கியமாக அந்தக் கால பெண்மணிகள்) கல்கி, தேவன், எஸ்.வி.எஸ், குமுதினி, லக்ஷ்மியின் கதைகளை விறுவிறுப்பாகப் படித்தார்கள் என்பத��� இப்போதுள்ள பெரியவர்களின் வாயிலிருந்தே அறிந்துகொள்ளலாம். ஆனால் இன்று நம் தலைமுறையினருக்கு சற்றளவேனும் அந்தக் கால எழுத்தாளர்களையும் அவர்தம் எழுத்துக்களையும் நாம் அறிமுகப்படுத்துகிறோமா, அல்லது நமது வாராந்தர மாதாந்தரிகள் இச்சேவையைப் புரிகின்றனவா என்று கேள்வி எழுந்தால் பதில் ஏமாற்றம்தான் தரும்.\nஇத்தகைய நிலையில் கனடாவில் வாழும் பேராசிரியர், தமிழர் பசுபதி அவர்கள் இந்த அறிமுக வேலையை கண்ணும் கருத்துமாக, மெனக்கெட அந்தப் பழைய பத்திரிக்கைகளிலிருந்து அந்த எழுத்துக்களை அப்படியே படம் பிடித்து நமக்காக தன் வலைப்பகுதியில் தந்து வருகிறார். கல்கியிலிருந்து சின்ன அண்ணாமலை வரை, இந்த எழுத்தாளப் பெருமக்களை இந்தத் தலைமுறைக்கு அப்படியே அவர் எழுத்துக்கள் மூலமாக அறிமுகப்படுத்தி வருகிறார்.\nஇந்த வருடம் நூறாண்டு காணும் எழுத்தாளர் தேவனின் எழுத்துக்களை கடந்த சில ஆண்டுகளாக அப்படியே படம்பிடித்து தம் வலைப்பகுதியில் பதித்து வருகிறார், தேவன் கதைகளில் மல்லாராவ் கதைகள் மிகவும் சுவையானது. இந்த வாரத்தில் மல்லாரிராவ் சொல்லும் ஒரு வரலாற்றுக் கதை ஒன்றைப் பதிப்பித்திருக்கிறார். இக்கதையை அறிமுகப்படுத்துமுன் தேவன் அவர்களைப் பற்றிய ஒரு அரிய செய்தியும் கூடவே வருகிறது. இதோ அவர் எழுத்து மூலமாக\n‘தேவன்’ வரலாற்றுக் கதைகளையே எழுதியதில்லை என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அவருடைய ‘மல்லாரி ராவ்’ கதைகளை அவர்கள் படித்ததில்லை என்று தோன்றுகிறது அவை யாவும் வரலாற்றுக் கதைகள் தாம் அவை யாவும் வரலாற்றுக் கதைகள் தாம் ஒவ்வொரு மல்லாரி ராவ் கதையும் ‘தேவனின்’ பிரத்யேக நகைச்சுவை முத்திரையும் பெற்று மணம் கமழும் ஒவ்வொரு மல்லாரி ராவ் கதையும் ‘தேவனின்’ பிரத்யேக நகைச்சுவை முத்திரையும் பெற்று மணம் கமழும் பேஷ்வாக்களின் சாகசங்கள் மிளிரும் கதைகள் பேஷ்வாக்களின் சாகசங்கள் மிளிரும் கதைகள் ஒரு கதையைத் தான் படியுங்களேன் ஒரு கதையைத் தான் படியுங்களேன் ‘கோபுலு’வின் படத்தையும் ரசித்துக் கொண்டே தான்\nபேராசிரியர் பசுபதி கேட்டுக்கொண்டபடி நீங்களும் அந்த ராஜகிரி ரஸ்தா’வில் http://s-pasupathy.blogspot.in/2013/08/6.html ஒருமுறை பயணம் செய்து பாருங்களேன். பயணம் மிகச் சுவையாக இருக்கும் என்பதோடு அந்தத் தமிழ் எத்தனை ருசிகரமானது என்பதும் அறிந்துகொள்ளலாம்.\nஇவைகளைப் படிக்கும்போது நாம் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்த எழுத்தாளர்களின் சிந்தனைகள் இப்போதும் சிறந்தவையாக நமக்குப்படுகிறது இப்படி ஒரு பொறுப்பை சுகமான சுமையாக எடுத்துக்கொண்டு. நம்முடைய மூதாதைய எழுத்தாளர்களின் பெருமையை அறிமுகப்படுத்தும் பேராசிரியர் பசுபதி அவர்கள் இந்த வார வல்லமையாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருக்கு நம் வாழ்த்துகளும் வணக்கங்களும்.\nகடைசிபாரா: வல்லமையில் ‘புதிய சுதந்திரப் பள்ளு’வில் ஒரு பின்னூட்டம்.\nபெற்ற சுதந்திரம் பேணுவதில் உள்ள\nஉற்றத் தந்திரம் யாதெனக் கூறில்\nமற்றவர் நலனதுக் கெடாது – யாதும்\nஅற்றவர் நிலை யிலாதுச் செய்\nRelated tags : வல்லமையாளர்\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 88\n-முனைவர் சுபாஷிணி டெ வாக் விண்ட்மீல் அருங்காட்சியகம், லைடன், நெதர்லாந்து விண்ட்மில் என்பவை காற்றின் மூலம் கிடைக்கக்கூடிய சக்தியைக் காற்றாடிகளின் சுழற்சியின் வழி உருவாக்கி, அதன் வழி கிடைக்கும் சக்த\nதிருக்குறளுக்குப் புது விளக்கம் – 24\n– புலவர் இரா. இராமமூர்த்தி. இல்லற வாழ்க்கைக்குச் செல்வம் இன்றியமையாதது. இந்தச்செல்வத்தை ஈட்டுவதற்குப் பற்பல வழிகள் உள்ளன. தம் நிலத்தில் தாமே உழுது பயிர்செய்து தேவையான உணவைச் சமைத்துக்கொள்ளலும், மற்ற\nகொய்த நன்மலர்கள் – நூல் மதிப்புரை\nமதிப்புரை: மேகலா இராமமூர்த்தி நூலின் பெயர்: கொய்த நன்மலர்கள் நூலாசிரியர்: முனைவர் இராம. இராமமூர்த்தி நூலின் தன்மை: இலக்கியக் கட்டுரைகள் பதிப்பகம்: முத்துப் பதிப்பகம் நெ.27, வில்லியம் லே-அவுட் இர\nபேராசிரியர் பசுபதி அவர்களுக்கும் சிங்கைக் கவிஞர் சகோதரர் ஆலாசியம் அவர்களுக்கும் வணக்கமும் வாழ்த்தும்\nஇந்த வார வல்லமையாளர் பேராசிரியர் பசுபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவர்தம் சிறப்புப் பணி தொடர்ந்து பலருக்கும் நன்மைகள் பயக்கட்டும்.\nசிறப்பான கருத்துரை வரிகளை வழங்கிய சிங்கைக் கவிஞர் சகோதரர் ஆலாசியம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nஇந்த வார வல்லமையாளர் பேராசிரியர் பசுபதி அவர்களுக்கு அடியேனது வணக்கங்கள்.\nமுத்தான வரிகளில் தனது ஈடில்லா inimitable பாணியில் சுதந்திரத்தினைப் பேணும் வழி அறிவித்த சகோதரர் ஆலாசியம் அவர்களுக்கு அடியேனது வாழ்த்துக்கள்.\nகடைசி பத்தியில் எந்தன் கவிதை\nவல்லமை தந்த பாராட்��ு அதனால்\nசமநிலை வேண்டும் சாமான்யன் யான்\nகவிதையை பாராட்டிய ஐயா அவர்களுக்கும்….\nவாழ்த்தக்களை கூறிய எனதினிய சகோதரி தேமொழியோடு அன்புச் சகோதரர் புவனேஷூக்கும் எனது தமிழ் கலந்த வணக்கங்களும் நன்றிகளும்.\nவல்லமை வானத்தில் மின்னிடும் வல்லமையாளர்\nஎல்லையில்லா தமிழில் வாசிப்போர் எண்ணமெல்லாம்\nகொள்ளைபோக செய்திடும் எழுத்துக்குச் சொந்தக்காரர்\nதில்லையம் பலத்தான் பெயர்கொண்ட பேராசியருக்கு – எனது\nவல்லமையாளர் பேராசிரியர்.பசுபதி ஐயா அவர்களுக்கு என் வணக்கங்கள்.\nபின்னூட்டத்தில் சிறந்த கவிதையை வழங்கிய திரு.ஆலாசியம் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.\nஎனக்கு வாழ்த்துகள் கூறி, ஊக்கமளித்த யாவருக்கும் என் மனமார்ந்த நன்றி\nஞாலத் தமிழர்கள் நாடுகின்ற மின்னிதழாய்க்\nகாலத்திற் கேற்றநடை கைக்கொண்டு — சீலமுடன்\nநல்ல தமிழ்மணத்தை நாற்றிசையும் வீசிடும்\nவல்லமையாளர் பசுபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள். சிறப்பு பதிவர் ஆலாசியம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nவல்லமையாளர் பசுபதி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நான்கு வரிகளாலான பின்னூட்டம் ஒன்றில் பொன்னான கருத்துக்களிட்டு வல்லமையில் தம் கவித்திறனை நிறுவிய அன்புச் சகோதரர் சிங்கைச்செல்வர் திரு.ஆலாசியம் அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nK. Mahendran on படக்கவிதைப் போட்டி – 241\nMouli on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nNancy on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 240\nRavana sundar on படக்கவிதைப் போட்டி – 240\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (97)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=mods_accessCondition_s%3A%22cc_by_sa%22&f%5B1%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%2C%5C%20%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%5C%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%5C%20%5C%28%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%5C%20%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%5C%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%5C%29%2C%5C%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%5C%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%2C%5C%20%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%5C%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%2C%5C%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%5C%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%2C%5C%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%2C%5C%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%22", "date_download": "2020-01-17T16:41:17Z", "digest": "sha1:FYG3K6G4AHG7YA7AXKBZICZ2FXPQCS4W", "length": 11558, "nlines": 229, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (155) + -\nவானொலி நிகழ்ச்சி (17) + -\nஒலிப் பாடல் (14) + -\nநூல் வெளியீடு (33) + -\nகலந்துரையாடல் (17) + -\nஆரையம்பதி (12) + -\nசாரணர் (8) + -\nஇந்துபோறி (7) + -\nநூல் அறிமுக நிகழ்வு (7) + -\nஒக்ரோபர் புரட்சி (6) + -\nஆய்வரங்கு (5) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nஆவணமாக்கம் (4) + -\nகருத்தரங்கு (4) + -\nஈழத்து இலக்கியம் (3) + -\nகூத்து (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nஅறிமுக விழா (2) + -\nஆவணப்படம் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஇரங்கல் கூட்டம் (2) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (2) + -\nஉரையாடல் (2) + -\nஉரையாடல் அரங்கு (2) + -\nகருத்தரங்கம் (2) + -\nகருத்துரையாடல் (2) + -\nசோவியத் இலக்கியம் (2) + -\nதமிழ்க் கவிதைகள் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nநினைவுப்பேருரை (2) + -\nநூல் அறிமுகம் (2) + -\nநூல் வெளியீட்டு விழா (2) + -\nவாழ்க்கை வரலாறு (2) + -\nவிருந்தினர் உரை (2) + -\nவிவசாயம் (2) + -\nஅங்குரார்ப்பண வைபவம் (1) + -\nஅந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஅனுபவ பகிர்வு நிகழ்வு (1) + -\nஅறிமுகம் (1) + -\nஆறுமுகம் திட்டம் (1) + -\nஆளுமைகள் (1) + -\nஆவணப்பட வெளியீடு (1) + -\nஇசைக் கலைஞர் (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇயற்கை விவசாயம் (1) + -\nஇயற்கைவழி வேளாண்மை (1) + -\nஇறுவட்டு வெளியீடு (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலங்கை வானொலி (1) + -\nஉரையரங்கு (1) + -\nஉலக புத்தக நாள் (1) + -\nஉளநலம் (1) + -\nஎழுச்சிக் கூட்டம் (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஒன்றுகூடல் (1) + -\nகல்லூரிக் கீதம் (1) + -\nகுமுதினி (1) + -\nகூட்டு நினைவு (1) + -\nசஞ்சிகை வெளியீடு (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசாதியம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, டானியல் ஜீவா (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜம்போறி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்த் தேசியம் (1) + -\nதொன்மை (1) + -\nநாடகங்கள் (1) + -\nநாடகம் (1) + -\nநாவல் வெளியீடு (1) + -\nநினைவுகூறல் நிகழ்வு (1) + -\nநிலத்தடி நீர் (1) + -\nநீர் வளங்கள் (1) + -\nநூற்றாண்டு தின நிகழ்வு (1) + -\nநூலகவியல் (1) + -\nநூல் அறிமுக விழா (1) + -\nநேர்காணல் (1) + -\nபடுகொலை (1) + -\nபதிப்புப் பணி (1) + -\nபவள விழா (1) + -\nபாதிக்கபட்டோர் பதின்மம் கழிந்தும் (1) + -\nபாதிக்கப்பட்டோருக்கும் அவர்களோடு பயணிப்போருக்குமான மாநாடு (1) + -\nபெண் விடுதலை (1) + -\nபேருரை (1) + -\nபொங்கல் விழா (1) + -\nபோர் இலக்கியம் (1) + -\nமரபுரிமை (1) + -\nமாடு வளர்ப்பு (1) + -\nமாதவிக்குட்டி, ஓட்டம், சிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, க. லல்லி (1) + -\nமுதியோர் தின கொண்டாட்ட நிகழ்வு (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (11) + -\nசந்திரா இரவீந்திரன் (6) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (5) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nபிரபாகர், நடராசா (5) + -\nகோபிநாத், தில்லைநாதன் (4) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nதர்சீகரன், விவேகானந்தம் (3) + -\nமூனாக்கானா (3) + -\nஅல்லமதேவன், நவரத்தினம் (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nகுகதாசன், நடேசன் (2) + -\nசத்தியன், கோபாலகிருஸ்ணன் (2) + -\nசாந்தன், ஐயாத்துரை (2) + -\nசெல்வமனோகரன், தி. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nவிதுசன், விஜயகுமார் (2) + -\nவேந்தனார், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅகிலன், பா. (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅஜீவன் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஆதவன், தெய்வேந்திரம் (1) + -\nஇராசநாயகம் (1) + -\nஇராசநாயகம், மு. (1) + -\nஇராணி, சின்னத்தம்பி (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐங்கரநேசன், பொன்னுத்துரை (1) + -\nகஜேந்திரன், பார்த்தீபன் (1) + -\nகதிர்தர்சினி (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகலாநிதி கே.ரி. கணேசலிங்கம் (1) + -\nகிரிசாந், செல்வநாயகம் (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுருகுலராசா, தர்மராசா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசத்தியதேவன், சற்குணம் (1) + -\nசிறீதரன், சிவஞானம் (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிறீலேகா, பேரின்பகுமார் (1) + -\nசிவக்குமார், சுப்பிரமணியம் (1) + -\nசீவரட்ணம், அ. (1) + -\nசுகிர்தன் (1) + -\nசுந்தரம் டிவகலாலா (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜின்னாஹ், எம். எஸ். எம். (1) + -\nஜோதீஸ்வரன், முருகேசு (1) + -\nதணிகாசலம், க. (1) + -\nதயானந்தா, இளையதம்பி (1) + -\nதிருமலை நவம் (1) + -\nதேவராஜா, சோ. (1) + -\nநித்தி கனகரத்தினம் (1) + -\nநிலாந்தன் (1) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (1) + -\nபத்மநாதன், சோ. (1) + -\nபாஸ்கரன் (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nபிரதீபன், என். (1) + -\nபிரபு, நடராஜா (1) + -\nபிறைநிலா, கிருஷ்ணராஜா (1) + -\nபுன்னியாமீன், பி. எம். (1) + -\nபுஹாரி, எம் (1) + -\nபேராசிரியர் எஸ் கிருஸ்ணராசா (1) + -\nமகேந்திரன், மா. (1) + -\nமகேந்திரன், வெ. (1) + -\nமதுசூதனன், தெ. (1) + -\nமயூரநாதன், இ. (1) + -\nமீநிலங்கோ (1) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (1) + -\nமுருகதாஸ் (1) + -\nமௌனகுரு, சி. (1) + -\nயேசுராசா, அ. (1) + -\nறியாஸ் அகமட், ஏ. எம். (1) + -\nவிக்கினேஸ்வரன் (1) + -\nவில்வரெத்தினம், சு. (1) + -\nவேல்தஞ்சன், க. (1) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t21267-thread", "date_download": "2020-01-17T16:12:34Z", "digest": "sha1:FFWNGYMELTQK2ZO7ACQBKNYUOI4ULUXT", "length": 40529, "nlines": 362, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "அனுபவ கட்டுரைகள் / சுவையான சம்பவங்களுக்கு ஒரு திரி (Thread )", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் மௌனம் நீ – கவிதை\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» ஒரே கதை – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nஅனுபவ கட்டுரைகள் / சுவையான சம்பவங்களுக்கு ஒரு திரி (Thread )\nசேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையின் ஆராய்ச்சிமணி\nஅனுபவ கட்டுரைகள் / சுவையான சம்பவங்களுக்கு ஒரு திரி (Thread )\nஅனுபவ கட்டுரைகள் / சுவையான சம்பவங்கள் போன்றவற்றினை வெளியிட மன்றத்தில் ஒரு திரி (Thread ) இல்லாமல் இருக்கின்றதே ஏன் அதற்கு தனி ஒரு திரி தொடங்க கூடாது ஏன் அதற்கு தனி ஒரு திரி தொடங்க கூடாது தற்போது உள்ள பொது கட்டுரைகள் என்பது அதற்கு பொருத்தமான இடமில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.. உரியவர்கள் இதை கவனத்தில் கொண்டால் நலம்..\nRe: அனுபவ கட்டுரைகள் / சுவையான சம்பவங்களுக்கு ஒரு திரி (Thread )\nபசுமையான நினைவுகள் என்றுள்ளதே பாருங்கள் இங்கு உங்கள் பசுமை நினைவுகள் பள்ளி வாழ்க்கை மறக்க முடியா சம்பவங்கள் என அனைத்தையும் பதியலாம் கண்டிப்பா இது அனைவருக்கும் பயன் தரும் விதமாக அமைந்துள்ளது பாருங்கள்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: அனுபவ கட்டுரைகள் / சுவையான சம்பவங்களுக்கு ஒரு திரி (Thread )\nஅதை தனியாக, கவிதை, செய்தி என்பது போல தனித்து தெரியும் படி அனுபவங்கள், சம்பவங்கள் என தனித் தலைப்பின் கீழ் செய்ய முடியாதா நண்பரே\nRe: அனுபவ கட்டுரைகள் / சுவையான சம்பவங்களுக்கு ஒரு திரி (Thread )\nசர்ஹூன் wrote: அதை தனியாக, கவிதை, செய்தி என்பது போல தனித்து தெரியும் படி அனுபவங்கள், சம்பவங்கள் என தனித் தலைப்பின் கீழ் செய்ய முடியாதா நண்பரே\nகண்டிப்பாக செய்து தருகிறோம் சற்றுப்பொறுத்திருங்கள் தோழா நிச்சயமாக உங்கள் திருப்தியில் எமது நட்பு பலம் பெறும்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: அனுபவ கட்டுரைகள் / சுவையான சம்பவங்களுக்கு ஒரு திரி (Thread )\nசர்ஹூன் wrote: அதை தனியாக, கவிதை, செய்தி என்பது போல தனித்து தெரியு���் படி அனுபவங்கள், சம்பவங்கள் என தனித் தலைப்பின் கீழ் செய்ய முடியாதா நண்பரே\nகண்டிப்பாக செய்து தருகிறோம் சற்றுப்பொறுத்திருங்கள் தோழா நிச்சயமாக உங்கள் திருப்தியில் எமது நட்பு பலம் பெறும்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: அனுபவ கட்டுரைகள் / சுவையான சம்பவங்களுக்கு ஒரு திரி (Thread )\nநண்பன் wrote: பசுமையான நினைவுகள் என்றுள்ளதே பாருங்கள் இங்கு உங்கள் பசுமை நினைவுகள் பள்ளி வாழ்க்கை மறக்க முடியா சம்பவங்கள் என அனைத்தையும் பதியலாம் கண்டிப்பா இது அனைவருக்கும் பயன் தரும் விதமாக அமைந்துள்ளது பாருங்கள்\nRe: அனுபவ கட்டுரைகள் / சுவையான சம்பவங்களுக்கு ஒரு திரி (Thread )\nசர்ஹூன் wrote: அதை தனியாக, கவிதை, செய்தி என்பது போல தனித்து தெரியும் படி அனுபவங்கள், சம்பவங்கள் என தனித் தலைப்பின் கீழ் செய்ய முடியாதா நண்பரே\nநன்றி சர்ஹூன் \"பசுமை நினைவுகள்\" என்று தனியாக திறந்து உள்ளது பசுமை நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள் எங்களுடன்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: அனுபவ கட்டுரைகள் / சுவையான சம்பவங்களுக்கு ஒரு திரி (Thread )\nசர்ஹூன் wrote: அதை தனியாக, கவிதை, செய்தி என்பது போல தனித்து தெரியும் படி அனுபவங்கள், சம்பவங்கள் என தனித் தலைப்பின் கீழ் செய்ய முடியாதா நண்பரே\nகண்டிப்பாக செய்து தருகிறோம் சற்றுப்பொறுத்திருங்கள் தோழா நிச்சயமாக உங்கள் திருப்தியில் எமது நட்பு பலம் பெறும்\nRe: அனுபவ கட்டுரைகள் / சுவையான சம்பவங்களுக்கு ஒரு திரி (Thread )\nநண்பன் wrote: பசுமையான நினைவுகள் என்றுள்ளதே பாருங்கள் இங்கு உங்கள் பசுமை நினைவுகள் பள்ளி வாழ்க்கை மறக்க முடியா சம்பவங்கள் என அனைத்தையும் பதியலாம் கண்டிப்பா இது அனைவருக்கும் பயன் தரும் விதமாக அமைந்துள்ளது பாருங்கள்\nஎன்னாச்சி தோழரே பார்த்து முட்டுங்க தலையை :”: :”:\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: அனுபவ கட்டுரைகள் / சுவையான சம்பவங்களுக்கு ஒரு திரி (Thread )\nதிறந்தாகி விட்டது தோழரே பயன் படுத்துங்கள் மிக்க நன்றி உங்கள் ஆர்வத்தில் நாங்கள் மகிழ்கிறோம் எங்களுக்கும் புத்துணர்வு பிறக்கிறது\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: அனுபவ கட்டுரைகள் / சுவையான சம்பவங்களுக்கு ஒரு திரி (Thread )\nநண்பன் wrote: பசுமையான நினைவுகள் என்றுள்ளதே பாருங்கள் இங்கு உங்கள் பசுமை நினைவுகள் பள்ளி வாழ்க்கை மறக்க முடியா சம்பவங்கள் என அனைத்தையும் பதியலாம் கண்டிப்பா இது அனைவருக்கும் பயன் தரும் விதமாக அமைந்துள்ளது பாருங்கள்\nஏன் மாஸ்டர் இப்படி முட்டுகிறீர்கள் இன்னுமா :”: :”: :”:\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: அனுபவ கட்டுரைகள் / சுவையான சம்பவங்களுக்கு ஒரு திரி (Thread )\nநண்பன் wrote: பசுமையான நினைவுகள் என்றுள்ளதே பாருங்கள் இங்கு உங்கள் பசுமை நினைவுகள் பள்ளி வாழ்க்கை மறக்க முடியா சம்பவங்கள் என அனைத்தையும் பதியலாம் கண்டிப்பா இது அனைவருக்கும் பயன் தரும் விதமாக அமைந்துள்ளது பாருங்கள்\nஎன்னாச்சி தோழரே பார்த்து முட்டுங்க தலையை :”: :”:\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: அனுபவ கட்டுரைகள் / சுவையான சம்பவங்களுக்கு ஒரு திரி (Thread )\nகலை நான் ஏற்கெனவே சொன்னேன் முட்டி முட்டி ஒன்னும் ஆகப்போரதில்ல...\nஇவங்க நாம கொடு போட முந்தியே ரோடு போடுவார்கள்..\nபொறுமையாப் பாருங்க .... ஹாஷிம் திறந்துட்டார் உங்க அந்த பயண அனுபவங்களை பகிருங்கள்...\nRe: அனுபவ கட்டுரைகள் / சுவையான சம்பவங்களுக்கு ஒரு திரி (Thread )\nஅப்துல்லாஹ் wrote: கலை நான் ஏற்கெனவே சொன்னேன் முட்டி முட்டி ஒன்னும் ஆகப்போரதில்ல...\nஇவங்க நாம கொடு போட முந்தியே ரோடு போடுவார்கள்..\nபொறுமையாப் பாருங்க .... ஹாஷிம் திறந்துட்டார் உங்க அந்த பயண அனுபவங்களை பகிருங்கள்...\nமுன்னாடியே திறந்துதான் இருந்தது ஹாசிமின் சர்ஹுன் கூற்றுப்படி இடம் மாற்றப்பட்டது அதே அதே @. @.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: அனுபவ கட்டுரைகள் / சுவையான சம்பவங்களுக்கு ஒரு திரி (Thread )\nஅப்துல்லாஹ் wrote: கலை நான் ஏற்கெனவே சொன்னேன் முட்டி முட்டி ஒன்னும் ஆகப்போரதில்ல...\nஇவங்க நாம கொடு போட முந்தியே ரோடு போடுவார்கள்..\nபொறுமையாப் பாருங்க .... ஹாஷிம் திறந்துட்டார் உங்க அந்த பயண அனுபவங்களை பகிருங்கள்...\nமுன்னாடியே திறந்துதான் இருந்தது ஹாசிமின் சர்ஹுன் கூற்றுப்படி இடம் மாற்றப்பட்டது அதே அதே @. @.\nமுன்னாடி இல்லை பின்னாடி ,ஆடி ஆடி திறந்ததால் ,நான் பார்க்கும் போது இல்லை . :#: :\nRe: அனுபவ கட்டுரைகள் / சுவையான சம்பவங்களுக்கு ஒரு திரி (Thread )\nநண்பன் wrote: பசுமையான நினைவுகள் என்றுள்ளதே பாருங்கள் இங்கு உங்கள் பசுமை நினைவுகள் பள்ளி வாழ்க்கை மறக்க முடியா சம்பவங்கள் என அனைத்தையும் பதியலாம் கண்டிப்பா இது அனைவருக்கும் பயன் தரும் விதமாக அமைந்துள்ளது பாருங்கள்\nஎன்னாச்சி தோழரே பார்த்து முட்டுங்க தலையை :”: :”:\nஏன் என்னை அடிக்கிற நண்பன் நான் பாவம் :#: :\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: அனுபவ கட்டுரைகள் / சுவையான சம்பவங்களுக்கு ஒரு திரி (Thread )\nஅப்துல்லாஹ் wrote: கலை நான் ஏற்கெனவே சொன்னேன் முட்டி முட்டி ஒன்னும் ஆகப்போரதில்ல...\nஇவங்க நாம கொடு போட முந்தியே ரோடு போடுவார்கள்..\nபொறுமையாப் பாருங்க .... ஹாஷிம் திறந்துட்டார் உங்க அந்த பயண அனுபவங்களை பகிருங்கள்...\nமுன்னாடியே திறந்துதான் இருந்தது ஹாசிமின் சர்ஹுன் கூற்றுப்படி இடம் மாற்றப்பட்டது அதே அதே @. @.\nமுன்னாடி இல்லை பின்னாடி ,ஆடி ஆடி திறந்ததால் ,நான் பார்க்கும் போது இல்லை . :#: :\nஉங்கள் கண்ணீருக்கு காரணம் சம்ஸ் அதற்குத்தான் அவரை அடித்தேன் பாருங்கள் :%\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: அனுபவ கட்டுரைகள் / சுவையான சம்பவங்களுக்கு ஒரு திரி (Thread )\nநண்பன் wrote: பசுமையான நினைவுகள் என்றுள்ளதே பாருங்கள் இங்கு உங்கள் பசுமை நினைவுகள் பள்ளி வாழ்க்கை மறக்க முடியா சம்பவங்கள் என அனைத்தையும் பதியலாம் கண்டிப்பா இது அனைவருக்கும் பயன் தரும் விதமாக அமைந்துள்ளது பாருங்கள்\nஎன்னாச்சி தோழரே பார்த்து முட்டுங்க தலையை :”: :”:\nஏன் என்னை அடிக்கிற நண்பன் நான் பாவம் :#: :\nகலை நிலாவின் கண்ணீருக்கு காரணமாகி விட்டீர்கள் அதுதான் அடித்தேன் :’|:\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: அனுபவ கட்டுரைகள் / சுவையான சம்பவங்களுக்கு ஒரு திரி (Thread )\nஅப்துல்லாஹ் wrote: கலை நான் ஏற்கெனவே சொன்னேன் முட்டி முட்டி ஒன்னும் ஆகப்போரதில்ல...\nஇவங்க நாம கொடு போட முந்தியே ரோடு போடுவார்கள்..\nபொறுமையாப் பாருங்க .... ஹாஷிம் திறந்துட்டார் உங்க அந்த பயண அனுபவங்களை பகிருங்கள்...\nமுன்னாடியே திறந்துதான் இருந்தது ஹாசிமின் சர்ஹுன் கூற்றுப்படி இடம் மாற்றப்பட்டது அதே அதே @. @.\nமுன்னாடி இல்லை பின்னாடி ,ஆடி ஆடி திறந்ததால் ,நான் பார்க்கும் போது இல்லை . :#: :\nஉங்கள் கண்ணீருக்கு காரணம் சம்ஸ் அதற்குத்தான் அவரை அடித்தேன் பாருங்கள் :%\nRe: அனுபவ கட்டுரைகள் / சுவையான சம்பவங்களுக்கு ஒரு திரி (Thread )\nநண்பன் wrote: பசுமையான நினைவுகள் என்றுள்��தே பாருங்கள் இங்கு உங்கள் பசுமை நினைவுகள் பள்ளி வாழ்க்கை மறக்க முடியா சம்பவங்கள் என அனைத்தையும் பதியலாம் கண்டிப்பா இது அனைவருக்கும் பயன் தரும் விதமாக அமைந்துள்ளது பாருங்கள்\nஎன்னாச்சி தோழரே பார்த்து முட்டுங்க தலையை :”: :”:\nஏன் என்னை அடிக்கிற நண்பன் நான் பாவம் :#: :\nகலை நிலாவின் கண்ணீருக்கு காரணமாகி விட்டீர்கள் அதுதான் அடித்தேன் :’|:\nஅப்படி நான் செய்த குற்றமென்ன நண்பா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: அனுபவ கட்டுரைகள் / சுவையான சம்பவங்களுக்கு ஒரு திரி (Thread )\nசர்ஹூன் wrote: அதை தனியாக, கவிதை, செய்தி என்பது போல தனித்து தெரியும் படி அனுபவங்கள், சம்பவங்கள் என தனித் தலைப்பின் கீழ் செய்ய முடியாதா நண்பரே\nநன்றி சர்ஹூன் \"பசுமை நினைவுகள்\" என்று தனியாக திறந்து உள்ளது பசுமை நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள் எங்களுடன்.\nகேட்டவுடன் செய்து தரும் நிருவாகத்தினரா ரொம்ப ஆச்சரியம்தான். மிக்க மகிழ்ச்சி : ரொம்ப ஆச்சரியம்தான். மிக்க மகிழ்ச்சி :+: :\nRe: அனுபவ கட்டுரைகள் / சுவையான சம்பவங்களுக்கு ஒரு திரி (Thread )\nசர்ஹூன் wrote: அதை தனியாக, கவிதை, செய்தி என்பது போல தனித்து தெரியும் படி அனுபவங்கள், சம்பவங்கள் என தனித் தலைப்பின் கீழ் செய்ய முடியாதா நண்பரே\nநன்றி சர்ஹூன் \"பசுமை நினைவுகள்\" என்று தனியாக திறந்து உள்ளது பசுமை நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள் எங்களுடன்.\nகேட்டவுடன் செய்து தரும் நிருவாகத்தினரா ரொம்ப ஆச்சரியம்தான். மிக்க மகிழ்ச்சி நன்றிகளும் நிருவாகத்தினரே\nபணம் ஒரு 500000 கேட்டாலும் செய்திடும் பக்குவமுள்ள தோழர்கள் நம் நண்பர்கள் அசந்திடுவிங்க தோழா (அதற்காக இப்ப கேட்டிடாதிங்க )\nஅது சும்மா நன்றி நண்பா நமக்குள் நாம் நலம் பெறத்தான் இதில் ஒன்றுமில்லை தளத்தில் குறை நிறைகள் சொன்னால் கூட அவற்றை நிவர்த்திக்க தயாராக இருக்கிறோம்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: அனுபவ கட்டுரைகள் / சுவையான சம்பவங்களுக்கு ஒரு திரி (Thread )\nசேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையின் ஆராய்ச்சிமணி\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--��ிரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/1745/", "date_download": "2020-01-17T16:08:35Z", "digest": "sha1:LCSBTG3WFFRNNPFB54QAOKQXQ55NNCRW", "length": 9790, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "ரொஜர் பெடரர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க மாட்டார்:- – GTN", "raw_content": "\nரொஜர் பெடரர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க மாட்டார்:-\nசுவிட்சர்லாந்தின் அணியின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர் ஒலிம்பிக் போட்டித் தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.\nஎதிர்வரும் மாதம் ரியோ டி ஜெனய்ரோவில் ஆரம்பமாகும் ஒலிம்பிக் போட்டித் தொடரில் பெடரர் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுழங்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக பெடரர் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n34 வயதான பெடரர் 17 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதொடர்ந்தும் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமாயின் போதியளவு ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஒலிம்பிக் போட்டித் தொடரில் பங்கேற்க முடியாமல் போனமை வருத்தமளிப்பதாக பெடரர் தெரிவித்துள்ளார்.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் சபையின் திட்டத்தை இங்கிலாந்து வரவேற்றுள்ளது.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபீற்றர் சிடில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஒலிம்பிக் உட்பட சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஸ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nரோஜர் பெடரரை கௌரவிக்கும் வகையில் அவரது உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதேசிய அணிகளில் பிரகாசிக்கும் ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள்….\nமுரளிதரனுக்காக குரல் கொடுக்கும் முன்னாள் அணித்தலைவர்கள் –\nமுத்தையா முரளிதரனுக்கு ICC அதியுயர் விருதை வழங்கி கௌரவித்துள்ளது:-\nசந்திரிக்காவை தயாசிறி நீனார்…. January 17, 2020\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்… January 17, 2020\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்… January 17, 2020\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை… January 17, 2020\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்…. January 17, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=7853", "date_download": "2020-01-17T16:57:24Z", "digest": "sha1:PAESEYZNGJ2SXUBGMWCD4ROWAOJVPBVJ", "length": 21593, "nlines": 219, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 17 ஐனவரி 2020 | துல்ஹஜ் 169, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் ---\nமறைவு 18:18 மறைவு 12:02\n(1) {18-1-2020} ஜன. 18 அன்று “மெகா / நடப்பது என்ன” சார்பில் KMT மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 7853\nசனி, ஐனவரி 14, 2012\nஅரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா நிறைவு நாள் நிகழ்ச்சிகள் Kayal.TVயில் நேரலை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2481 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா ஐம்பெரும் விழாவாக ஜனவரி 13 (நேற்று) முதல், ஜனவரி 15 (நாளை) வரை காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை வளாகத்தில் நடைபெறுகிறது.\nமுதல் இரு தினங்களான நேற்றும், இன்றும் பெண்கள் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்ச்சிகளில் சன்மார்க்க நிகழ்ச்சிகள், திருக்குர்ஆன் மனனம், தஃப்ஸீருல் குர்ஆன், வினாடி-வினா (Aroos Quiz), பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடைபெற்று வருகிறது.\nநாளை இறுதி நாள் நிகழ்ச்சிகள் ஆண்கள் பகுதியில் நடைபெறவுள்ளது. இதற்கென புகாரிஷ் ஷரீஃப் வளாகத்தின் முன்புறமுள்ள சாலையில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.\nநாளை காலை 09.15 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சியில், நகரின் பல்வேறு மார்க்க அறிஞர்கள் வாழ்த்துரை வழங்குகின்றனர். இந்நிகழ்ச்சி மதியம் வரை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மாலை 04.30 மணிக்குத் துவங்கி, இரவு வரை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதில், தஃப்ஸீருல் குர்ஆன் குறுந்தகடு வெளீயீடு, மாணவியருக்கு ‘ஆலிமா அரூஸிய்யா‘, ஹாஃபிழா பட்டங்கள் வழங்கப்படவுள்ளது.\nஇந்நிகழ்ச்சிகளனைத்தும், www.kayal.tv (காயல்.டிவி) வலைதளத்தில் நாளை காலை முதல் நேரலை செய்யப்படவுள்ளது. இங்கே சொடுக்கி, நேரலையைக் காணலாம்.\nஅரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி,\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:அர���ஸுல் ஜன்னஹ் மகளிர் அரப...\nPls give us the correct link to watch above said programme Moderator: நேரடி ஒளிபரப்பின்போது கொடுக்கப்பட்ட இணைப்பில் அது தெரியும். நேரலை இல்லாத காலங்களில், பதிவான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஎல்.கே.மேனிலைப் பள்ளி ஆசிரியர்களின் புத்துணர்வு முகாம் திருச்செந்தூர் தோப்பில் இன்பச் சிற்றுலா திருச்செந்தூர் தோப்பில் இன்பச் சிற்றுலா\nகாயல்பட்டினம்-சென்னை வழிக்காட்டு மையம் (KCGC) மற்றும் அபுதாபி காயல் நற்பணி மன்றத்திற்கும், ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 62ஆவது செயற்க்குழு கூட்டத்தில் வாழ்த்து\nஅரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா 35 பேர் ‘ஆலிமா அரூஸிய்யா‘ பட்டமும், 6 பேர் ஹாஃபிழா பட்டமும் பெற்றனர் 35 பேர் ‘ஆலிமா அரூஸிய்யா‘ பட்டமும், 6 பேர் ஹாஃபிழா பட்டமும் பெற்றனர்\nஅபூதபீ கா.ந.மன்ற துவக்கத்திற்கு சிங்கை கா.ந.மன்ற செயற்குழு வாழ்த்து 2012ஆம் ஆண்டிற்கான நிதிநிலையறிக்கை தாக்கல் 2012ஆம் ஆண்டிற்கான நிதிநிலையறிக்கை தாக்கல்\nஜன.22இல் பெங்களூரு கா.ந.மன்ற பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு\nகாக்கும் கரங்கள் அமைப்பு அரசுப்பதிவு செய்யப்பட்டது கடந்த ஆண்டில் 300க்கும் மேற்பட்டோருக்கு குருதிக்கொடையளித்ததாக அறிக்கை கடந்த ஆண்டில் 300க்கும் மேற்பட்டோருக்கு குருதிக்கொடையளித்ததாக அறிக்கை\nதுவங்கியது அபூதபீ காயல் நல மன்றம் நிர்வாகிகள், துறை பொறுப்பாளர்கள் தேர்வு நிர்வாகிகள், துறை பொறுப்பாளர்கள் தேர்வு\nஈக்கியப்பா தைக்கா வளாகத்திலுள்ள YUF மைதானத்தில் டென்னிஸ் விளையாட்டு துவக்கம்\nஅரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா மவ்லவீ எஸ்.எஸ்.ஹைதர் அலீ மிஸ்பாஹீ சிறப்புரை மவ்லவீ எஸ்.எஸ்.ஹைதர் அலீ மிஸ்பாஹீ சிறப்புரை Kayal.TVயில் நேரலை\nஉள்ளூர் பிரதிநிதியுடன் சிங்கை கா.ந.மன்றத்தினர் சந்திப்பு மன்ற செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசனை மன்ற செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசனை\nதுணைச் செயலாளரின் தனியார்வத்தால் பசுமைக் களமாகும் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி\n“சாதி நேர்மையால்...” விருத���தாச்சலம் நகர்மன்றத் தலைவரின் ஐந்தாண்டு அனுபவம் குறித்த ஆவணப்படம் உள்ளூர் தொலைக்காட்சிகளில் இன்று முதல் ஒளிபரப்பு\nகுடிநீர் வினியோக அளவீட்டுக் கருவி அமைவிடம் தொடர்பான வழக்கை திரும்பப் பெற ஹாஜி ஏ.எஸ்.ஜமால் என்ற ஜமால் மாமா குடும்பத்தார் இசைவு\nநியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டை பெயர் திருத்தப் பணிகள் நகர்மன்ற உறுப்பினர்களும் துணைப்பணி\nநியாய விலைக் கடைகளில் உணவுப்பொருள் வினியோகம் கைபேசி குறுஞ்செய்தி மூலம் புகார் தெரிவிக்கலாம் கைபேசி குறுஞ்செய்தி மூலம் புகார் தெரிவிக்கலாம்\nவெளிப்படை நிர்வாகத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் நகர்மன்றம் ஜன.15இல் நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - மக்கள் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு நகர்மன்றத் தலைவர் கலந்தாலோசனைக்கு அழைப்பு ஜன.15இல் நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - மக்கள் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு நகர்மன்றத் தலைவர் கலந்தாலோசனைக்கு அழைப்பு\nஆயிஷா சித்திக்கா கல்லூரியில் மாணவியர்களுக்கான போட்டிகள் ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன\nகுடும்ப அட்டை, நியாய விலைக்கடை தொடர்பான மக்கள் பிரச்சினைகள் குறித்து உணவுப்பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையரிடம் நகர்மன்றத் தலைவர் நேரில் கோரிக்கை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mullaitivu.dist.gov.lk/index.php/en/news-events/84-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-oct-7-oct-13.html", "date_download": "2020-01-17T17:39:01Z", "digest": "sha1:AZMI46BJYYX7RQAUMLYJUP2E3XSC7ICU", "length": 2444, "nlines": 83, "source_domain": "mullaitivu.dist.gov.lk", "title": "வீதிப் பாதுகாப்பு வாரம் Oct 7 - Oct 13", "raw_content": "\nவீதிப் பாதுகாப்பு வாரம் Oct 7 - Oct 13\nவீதிப் பாதுகாப்பு வாரம் Oct 7 - Oct 13\nகௌரவ ஆளுனரின் வழிகாட்டலின் கீழ் வடமாகாண ஆளுனர் செயலகம், வடமாகாண வீதிப்பாதுகாப்பு சபை என்பன இணைந்து நடாத்தும் வீதிப்பாதுகாப்பு வாரம் இம்மாதம் 7ம் திகதி தொடக்கம் 13ம் திகதிவரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களால் வீதிப்பாதுகாப்பு வாரத்திற்கான உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு இன்று (07) இடம்பெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2016/09/", "date_download": "2020-01-17T17:11:38Z", "digest": "sha1:BQ2YLALYVBOSUBNVPRZITSLVTDFRJDOX", "length": 49652, "nlines": 681, "source_domain": "www.visarnews.com", "title": "September 2016 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nTubeTamil FM ஈழம். யாழ்மண்ணிலிருந்து..\nமுகப்பு | ஈழம் | சினிமா | தமிழகம் | இந்தியா | இலங்கை | உலகம் | மருத்துவம் | ராசி பலன் | அதிசயம் | புகைப்படங்கள் | சின்னத்திரை | சினிவதந்தி | பொழுது போக்கு | அந்தரங்கம் | விமர்சனம் | விளையாட்டு | தொழிநுட்பம் | காணொளி | சமையல்\nமேஷம்: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்க...\n பிசி நடிகரான விஜய் சேதுபதி..\nஇன்றைய தேதியில்... தமிழ் திரையுலகில் மிகவும் பிசியான நடிகர் என்றால் விஜய்சேதுபதிதான். இந்த ஆண்டு மட்டும் தொடர்ந்து 6 படங்கள் (சேதுபதி, காத...\nதனுஷுடன் இணையும் சௌந்தர்யா ரஜினிகாந்த்..\nசௌந்தர்யா ரஜினிகாந்த் ‘கோச்சடையான்’ என்ற படத்தை இயக்கி பெண் இயக்குனராக கோலிவுட்டில் அறிமுகமானார். மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் வெளிவந்த...\nகாதல் சந்தியாவுக்கு பெண் குழந்தை..\nகடந்த வருடம் திருமணம் செய்துகொண்ட நடிகை காதல் சந்தியாவுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. காதல் சந்தியா, சென்னையைச் சேர்ந்த வெங்கட் சந்திரச...\nகதாநாயகன் முகத்துக்காக படம் ஓடாது: நடிகர் விஜய் சேதுபதி\nகதாநாயகன் முகத்துக்காக படம் ஓடாது, படம் நல்லா இல்லைன்னா கழுவி கழுவி ஊத்துவாங்க, ரெமோ’வும் ஓடட்டும் ‘றெக்க’யும் ஓடட்டும் இரண்டையும் ஒப்பிட ...\nகேலிச்சித்திரக் கலைஞரும், ஊடகவியலாளருமான அஸ்வின் சுதர்ஷன் மரணம்\nதமிழ் ஊடகப் பரப்பில் முக்கியமான கேலிச்சித்திரக் கலைஞராக கவனிக்கப்பட்டவரும், இளம் ஊடக��ியலாளருமான அஸ்வின் சுதர்ஷன் மேற்கு நாடொன்றில் நேற்று ...\nதேசிய அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கான எழுச்சிக் கூட்டங்களை நடத்த கூட்டு எதிரணி தீர்மானம்\nதேசிய அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கான மக்கள் எழுச்சிக் கூட்டங்களை எதிர்வரும் ஒக்டோபர் 08ஆம் திகதி முதல் நடத்துவதற்கு கூட்டு எதிரணி (மஹிந்த அ...\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் போடுவது ஏமாற்று நாடகம்: ஜீ.எல்.பீரிஸ்\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் போடுவது ஏமாற்று நாடகம் என்றும் தற்போது புதிய அரசியலமைப்பொன்றின் தேவை கிடையாது என்றும் முன...\nகிழக்கு முஸ்லிம்களின் சம்மதத்துடன் வடக்கு- கிழக்கு இணைக்கப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்\nகிழக்கு முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் வடக்கு- கிழக்கு மாகாணங்கள் ஒரு நிர்வாக அலகாக இணைப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ப...\nஇலங்கை தொடர்பிலான ஐ.நா.வின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை: பர்ஹான் ஹக்\nஇலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளரா...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் தாக்குதல்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியதில் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டு இருக்கலாம...\nகாவிரி பேச்சுவார்த்தை என்பது ஏமாற்று வேலை; தமிழகம் பங்கேற்கக் கூடாது: வைகோ\nகாவிரி பேச்சுவார்த்தை என்பது ஏமாற்று வேலை. எனவே, தமிழகம் பங்கேற்கக் கூடாது பங்கேற்றால் அது பெருங்கேடு என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச...\nதேச பாதுகாப்புக் குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்கு மோடி அழைப்பு\nதேச பாதுகாப்புக் குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். காஷ்மீரில் க...\nமேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தை...\nஅமைதியாக இருப்பதை பலவீனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்: நவாஸ் ஷெரீப்\nநாங்கள் அமைதியாக இருக்கிறோம் என்று, எங்கள் நாட்டை பலவீனமாக நினைக���க வேண்டாம் என்று, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். இந்திய ரா...\n‘எழுக தமிழ்’ எங்கிருந்து ஆரம்பித்தது; எதனைப் பிரதிபலித்தது\nயாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 24, 2016) நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணி குறிப்பிட்டளவான மக்களின் பங்களிப்போடு முதல் வெற்றியைப் ...\nசைத்தான் கா பச்சா’ நாயகியாக ரிஷி கண்ணா ஒப்பந்தம்..\nசித்தார்த் நாயகனாக நடித்து வரும் ‘சைத்தான் கா பச்சா’ படத்தின் நாயகியாக ரிஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். சித்தார்த் நாயகனாக ந...\nபிரபு தேவா நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் படம் ‘தேவி’. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் தமன்னா கதாநாயகியாகவும் , சோனு சூத், நாசர், ஆர்...\nஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் அடங்காதே என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகியிருந்த வைபவி என்கிற ஹீரோயினுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஆறு மாதத்திற்...\nதிரைக் கவிஞர் அண்ணாமலை திடீர் மரணம்\nதமிழ்சினிமாவுக்கு இது ஆகாத காலம் போலிருக்கிறது. நா.முத்துகுமார் மறைந்த துக்கம் கூட இன்னும் ஆறவில்லை. அதற்குள் மறைந்துவிட்டார் கவிஞர் அண்ணா...\nமிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளனான’ விஷால்..\nவிஷால் நடிப்பில் ‘கத்திசண்டை’ படம் உருவாகிவரும் நிலையில், மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ என்ற படத்திலும் விஷால் நடிக்க ஒப்பந்தமாகியிர...\nஇந்தியாவை மட்டுமல்ல, உலகத்தில் எங்கெங்கு தமிழர்கள் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் பரபரப்பை கிளப்பிய கபாலி படத்தின் இயக்குனர் வாங்கிய சம்பளம் ந...\nதகவல் அறியும் உரிமையானது நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் திறந்துவிடப்படும்: ஜனாதிபதி\nஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் போசித்து பாதுகாக்கும் நாடென்ற வகையில் தகவல் அறியும் உரிமையானது நாட்டின்...\nயோசித்த வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி\nபாரிய நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான...\n‘எட்கா’ ஒப்பந்தம் அழுத்தங்கள் ஏதுமின்றி இரு தரப்பு இணக்கப்பாட்டுடன் முன்னெடுக்கப்படும்: நிர்மலா சீதாராமன்\nஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தமானது (எட்கா- ETCA) இரு தரப்பு இணக்கப்பாட்டுடனேயே முன்னெடுக...\nமாகாண அரசாங்கத்தின் அதிகாரங்களை மீறும் வகையில் மத்திய அரசாங்கம் செயற்படுகின்றது; சி.வி.விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு\nமாகாண அரசாங்கத்தின் அதிகாரத்துக்கு கீழ் வரும் விடயங்கள் உள்ளிட்ட பல வேலைகளை மத்திய அரசாங்கம் மாகாண அரசாங்கத்துக்கு அறிவிக்காமல் செய்வதாக வ...\nஇலங்கையின் உள்ளக பொருளாதாரத்தில் அமெரிக்க- இந்திய தலையீடுகள் அச்சுறுத்தலானவை: ஜீ.எல்.பீரிஸ்\nஇலங்கையின் உள்ளக பொருளாதாரத்தில் அமெரிக்காவும், இந்தியாவும் அதீத தலையீடுகளை மேற்கொள்கின்றமை நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்...\nஇயல்பு நிலைக்கு திரும்பியது கோவை; காவல் துறைக்கு மக்கள் சபாஷ்\nகோவை மாநகரம் இயல்பு நிலைக்கு திரும்பியதற்கு காவல் துறைக்கு மக்கள் சபாஷ் தெரிவிக்கின்றனர். கடந்த 22.9.16 ம் தேதி இரவு இந்து முன்னணி பிரமுகர...\nஉள்ளாட்சித் தேர்தல் எதிரொலி: ஒரே நாளில் 62 ரவுடிகள் கைது\nஉள்ளாட்சி தேர்தல் எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 62 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில்...\nஉள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றிக்கு பணியாற்ற கட்சியினருக்கு வேண்டுகோள்: மு.கருணாநிதி\nஉள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றிக்கு பணியாற்ற கட்சியினருக்கு கட்சியின் தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனநாயகத்தை வென்றெடுக்க ...\nஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் கொலம்பியா அமைதி ஒப்பந்தம்\nகொலம்பிய அரசு மிக நீண்ட காலமாக குழப்பத்தில் ஈடுபட்டு வந்த ஃபார்க் (FARK) கிளர்ச்சிக் குழுவுடன் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. தி...\nமேஷம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வ...\nஎங்களைப் பூட்டிட்டு ராம்குமாரை முடிச்சிட்டாங்க புழல் கைதியின் பகீர் வாக்குமூலம்¨..\nஇது தற்கொலை அல்ல என்று ஸ்வாதி கொலை வழக்கு சிறைக்கைதி ராம்குமாரின் மர்ம மரணம் குறித்து சட்ட வல்லுநர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் அடுக்கும்...\nமுதல்வரின் கோரிக்கைக்கு இணங்க கைவிடப்பட்ட அரசியல் கைதிகளின் போராட்டம்\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் முதலமைச்சரின் கோரிக்கையா...\nபேஸ்புக் மூலம் பெண்களிடம் பழகி ஆபாச வீடியோ எடுத்து பணம் பறிப்பு: சென்னை வாலிபர் கைது\nசென்னையில் பேஸ்புக் மூலம் பழகி அவர்களை ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டி வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மயிலாப்பூரை...\n'சைத்தான் ' இயக்குனருடன் கைகோர்க்கும் சிபிராஜ்\n‘நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை’ஆகிய படங்களை தொடர்ந்து சிபிராஜ் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் படம் ‘கட்டப்பாவை காணோம்’. இந்த படத்தை புத...\nதீபாவளிக்கு களமிறங்கும் தனுஷின் 'கொடி'\nபிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'தொடரி' படம் கடந்த வாரம் வியாழக்கிழமை வெளியானது. ரயிலில் நடக்கும் கதையை மையமாக வைத்து உருவாக்...\nரவுடிகளின் மறுபக்கத்தை சொல்லும் முன்னோடி..\nஎந்தவொரு மனிதனும் பிறக்கும்போதே ரவுடியாக பிறப்பதில்லை. அவன் வளரும் சூழல் தான் அவனை ரவுடியாக மாற்றுகிறது. அப்படி சூழ்நிலையால் ரவுடியாக வளரு...\nலசந்த விக்ரமதுங்கவின் உடலம் தோண்டி எடுக்கப்பட்டது\nசண்டே லீடர் பத்திரிகையில் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் உடலம் பொரளை பொது மயானத்திலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை தோண்டி எடுக்கப்ப...\nஉத்தரவுகளை மீறியமை தொடர்பில் கமல் குணரட்னவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை அரசியம்: சரத் பொன்சேகா\nமுன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் கமல் குணரட்னவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதிய...\nபோர்க்குற்றங்கள் தொடர்பில் நீதி விசாரணை கோரும் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கையை ஏற்கிறேன்: ரஞ்சன் ராமநாயக்க\nஇறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாக...\nசி.வி.விக்னேஸ்வரனை கைது செய்க: உதய கம்மன்பில..\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர...\nஇலங்கையின் ஜனநாயக அபிவிருத்திக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவி வழங்கும்: அதுல் கெஷாப்\nஇலங்கையின் ஜனநாயக அபிவிருத்தி மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உத���ி வழங்கும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் அத...\nஇந்தியாவிலேயே முதன் முறையாக திருநங்கையருக்கு தனி கழிப்பறை: ஓமலூர் பேரூராட்சி அமைத்தது\nதிருநங்கையருக்கு தனி கழிப்பறையை கட்டிக்கொடுத்து அவர்கள் வசதியை மேம்படுத்தும் விதமாக ஓமலூர் பேரூராட்சி அசத்தல் நடவடிக்கை எடுத்துள்ளது. இது...\nசசிகலா புஷ்பா எம்பியை கைது செய்ய 6 வாரங்களுக்கு தடை\nசசிகலா புஷ்பா எம்பியை கைது செய்ய 6 வாரங்கள் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம். வீட்டுப் பணிப்பெண்களை பல்வேறுவகையில் துன்புறு...\nஉத்திர பிரதேசத்தில் ராகுல் காந்தி மீது இளைஞர் ஒருவர் செருப்பு வீச்சு\nஉத்திர பிரதேசத்தில் மக்களிடையே உரையாற்றிக்கொண்டு இருந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மீது, கூட்டத்திலிருந்த இளைஞர் ஒருவர் ஷூவை ராக...\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nகல்யாண வாழ்க்கை கசந்திருச்சா நமீதா\nபெண்களின் செக்ஸ் ஆசையை திருப்தி செய்ய ஆண்கள் செய்ய வேண்டியது…\nலைகா பார்ட்டி, வராத ரஜினி\n பிசி நடிகரான விஜய் சேதுபதி..\nதனுஷுடன் இணையும் சௌந்தர்யா ரஜினிகாந்த்..\nகாதல் சந்தியாவுக்கு பெண் குழந்தை..\nகதாநாயகன் முகத்துக்காக படம் ஓடாது: நடிகர் விஜய் சே...\nகேலிச்சித்திரக் கலைஞரும், ஊடகவியலாளருமான அஸ்வின் ச...\nதேசிய அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கான எழுச்சிக் கூட்ட...\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் ப...\nகிழக்கு முஸ்லிம்களின் சம்மதத்துடன் வடக்கு- கிழக்கு...\nஇலங்கை தொடர்பிலான ஐ.நா.வின் நிலைப்பாட்டில் மாற்றமி...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்...\nகாவிரி பேச்சுவார்த்தை என்பது ஏமாற்று வேலை; தமிழகம்...\nதேச பாதுகாப்புக் குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்கு மோ...\nஅமைதியாக இருப்பதை பலவீனமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்...\n‘எழுக தமிழ்’ எங்கிருந்து ஆரம்பித்தது; எதனைப் பிரதி...\nசைத்தான் கா பச்சா’ நாயகியாக ரிஷி கண்ணா ஒப்பந்தம்.....\nதிரைக் கவிஞர் அண்ணாமலை திடீர் மரணம்\nமிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளனான’ விஷால்..\nதகவல் அறியும் உரிமையானது நாட்டின் அனைத்து பிரிவினர...\nயோசித்த வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி\n‘எட்கா’ ஒப்பந்தம் அழுத்தங்கள் ���துமின்றி இரு தரப்பு...\nமாகாண அரசாங்கத்தின் அதிகாரங்களை மீறும் வகையில் மத்...\nஇலங்கையின் உள்ளக பொருளாதாரத்தில் அமெரிக்க- இந்திய ...\nஇயல்பு நிலைக்கு திரும்பியது கோவை; காவல் துறைக்கு ம...\nஉள்ளாட்சித் தேர்தல் எதிரொலி: ஒரே நாளில் 62 ரவுடிகள...\nஉள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றிக்கு பணியாற்ற கட...\nஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் கொலம்பியா அமைதி ஒப்பந...\nஎங்களைப் பூட்டிட்டு ராம்குமாரை முடிச்சிட்டாங்க\nமுதல்வரின் கோரிக்கைக்கு இணங்க கைவிடப்பட்ட அரசியல் ...\nபேஸ்புக் மூலம் பெண்களிடம் பழகி ஆபாச வீடியோ எடுத்து...\n'சைத்தான் ' இயக்குனருடன் கைகோர்க்கும் சிபிராஜ்\nதீபாவளிக்கு களமிறங்கும் தனுஷின் 'கொடி'\nரவுடிகளின் மறுபக்கத்தை சொல்லும் முன்னோடி..\nலசந்த விக்ரமதுங்கவின் உடலம் தோண்டி எடுக்கப்பட்டது\nஉத்தரவுகளை மீறியமை தொடர்பில் கமல் குணரட்னவிற்கு எத...\nபோர்க்குற்றங்கள் தொடர்பில் நீதி விசாரணை கோரும் சி....\nசி.வி.விக்னேஸ்வரனை கைது செய்க: உதய கம்மன்பில..\nஇலங்கையின் ஜனநாயக அபிவிருத்திக்கு அமெரிக்கா தொடர்ந...\nஇந்தியாவிலேயே முதன் முறையாக திருநங்கையருக்கு தனி க...\nசசிகலா புஷ்பா எம்பியை கைது செய்ய 6 வாரங்களுக்கு தட...\nஉத்திர பிரதேசத்தில் ராகுல் காந்தி மீது இளைஞர் ஒருவ...\nஉள்ளாட்சித் தேர்தலில் த.மா.கா தனித்துப் போட்டி: ஜி...\nபிரான்சில் இருந்து ஜெனிவா சென்ற தொடருந்தில் மலர்ந்...\nரெமோ வர்ற அதே நாளில்தான் வரணும்\nதாயின் சடலத்தை சுமந்து சென்று அடக்கம் செய்த 4 மகள்...\nவடக்கில் நடைபெறும் விடயங்கள் தொடர்பில் செய்தி வெளி...\nதெற்கில் சமஷ்டியும், வடக்கில் ஒற்றையாட்சியும் கசக்...\n‘தியாகி’ திலீபனின் 29வது நினைவு தினம் நல்லூரில் அன...\nதமிழக உள்ளாட்சித் தேர்தல் எதிர்வரும் அக்டோபர் 17, ...\nஇஸ்லாமிய திருமணச் சட்டத்தில் ஏன் திருத்தம் செய்ய ம...\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனக்கென ஒரு தனி முத...\nபொண்ணுங்க கால் மேல் கால் போட்டு உட்காரக் கூடாது ஏன...\nஉங்க வீட்டு பெண்கள் பேஸ்புக்கில் இருக்காங்களா..\nமாதவிடாய் காலங்களில் தரமான நாப்கின் உபயோகிக்கிறீங்...\nவிழுக மகிந்த றெஜீமில் இருந்து எழுக தமிழ் வரை..\nஅமலாபால் அலட்டியதில் நியாயம் இருக்கிறதா\nஇயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வழியில் பிரகாஷ்ராஜ்\nஎழுக தமிழ் பேரணியில் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட ...\nஎழுக தமிழ் போராட்டம், எழுக இலங்கை போராட்டத்துக்கு ...\nஉரிமைகளை வெற்றி கொள்வதற்கு அரசியல் தலைவர்களை மாத்த...\nஉச்ச நீதிமன்றம் போகும் ராம்குமாரின் பிரேத பரிசோதனை...\nதமிழ் மக்களின் கவலைகள், கரிசனைகளை உலகிற்கு தெரிவிக...\nமீண்டும் பல்கலைக்கழக பேராசிரியர் பணிக்கு திரும்புக...\nகோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பூரண அமைதி த...\nபாகிஸ்தான் எல்லைக்குள் சென்று இந்திய ராணுவம் அதிரட...\nஎகிப்து படகு விபத்தில் 133 அகதிகளின் சடலங்கள் கைப்...\nஜெயலலிதா நலம் பெற மோடி, கருணாநிதி வாழ்த்து: ஜெயலலி...\nமுதல்வர் ஜெயலலிதா குணமடைந்தார்: விரைவில் வீடு திரு...\nபாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் சென்னை ...\nகூந்தல் பிரச்சனையை தீர்க்கும் சீயக்காய் பொடி அரைப்...\nகுழந்தை இல்லாத தம்பதிகளே… செவ்வாழை சாப்பிடுங்க…அப்...\nயாழ். குடாநாட்டில் கதலி வாழைப்பழத்திற்குப் வந்த மவ...\nகூட்டு எதிரணிக்கான மக்கள் பலத்தை எதிர்வரும் 08ஆம் ...\n‘எழுக தமிழ்’ பேரணியில் தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக...\nதமிழ் மக்களின் போராட்டங்கள் மக்கள் மயப்பட வேண்டும்...\nவடக்கில் இராணுவப் பாதுகாப்போடு சிங்களக் குடியேற்றங...\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குக; ஐரோப...\nதெற்காசியாவில் எச்.ஐ.வி தொற்று குறைந்த நாடாக இலங்க...\nதேமுதிக தலைமை கழகத்தில் மூன்றாவது நாளாக உள்ளாட்சி ...\n48 மணி நேரத்தில் பாகிஸ்தான் நடிகர்- நடிகைகள் இந்தி...\nதமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்ட உச்ச ந...\nகாய்ச்சல் - நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக ஜெயலலித...\nகோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய...\nதமிழகத்திலுள்ள உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி ந...\nதமிழ்த் தேசிய அரசியலின் மீள் எழுச்சிக்கு ‘எழுக தமி...\nதமிழ் அரசியல் கைதிகள் 23 பேருக்கு புனர்வாழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://be4books.com/product/%E0%AE%8F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88/?add_to_wishlist=6676", "date_download": "2020-01-17T16:30:13Z", "digest": "sha1:GAJDCEKVL2VOK5DRC7PWLA6CCZBRMIET", "length": 7834, "nlines": 181, "source_domain": "be4books.com", "title": "ஏந்திழை/Enthizhai – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறி���்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nபுதிய வெளியீடுகள்-New Releases (18)\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (2)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nஅவளோட லூஸ் ஹேர் கூட்டத்துல ஒரு இழையாப் பெறந்திருக்க வேண்டிய பெறவி, அடிக்கடி அவ தன் கையால தடவி விட்ருப்பா. போதவே போதும். இப்டிப் பாழும் ஆம்பள ஜென்மம் எடுத்துப் பின்னாடியே அலைஞ்சிருக்கத் தேவையில்ல. மீன்லேருந்து, கொசுலேருந்து, யானையிலேருந்து, பாம்புலேருந்து சிரிப்பு கெடையாது, காதல் கெடையாது. மனுஷன் மட்டும்தான் காதலிச்சு சிரிப்பா சிரிக்கிறான்\nSKU: BE4B0179 Categories: நாவல்கள்-Novels, புத்தகங்கள் Tags: ஆத்மார்த்தி, ஏந்திழை, யாவரும்\nமின்மினிகளின் கனவுக் காலம் /Minminikalin kanavu kaalam\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2230491", "date_download": "2020-01-17T16:04:56Z", "digest": "sha1:IO7IAFYBFKGWNUEFWNJXMGMLPTOEJD45", "length": 3098, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அ. கு. ஆன்டனி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அ. கு. ஆன்டனி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஅ. கு. ஆன்டனி (தொகு)\n11:36, 28 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம்\n144 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கிஇணைப்பு category [[:Category:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்|இருபதாம் நூற்றாண்டு இந...\n12:13, 27 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category கேரள எழுத்தாளர்கள்)\n11:36, 28 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்|இருபதாம் நூற்றாண்டு இந...)\n[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/791", "date_download": "2020-01-17T16:06:01Z", "digest": "sha1:BCSBKEELV4S4PDZSUBZSPO23FAXTJZO2", "length": 96388, "nlines": 204, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாவ மௌனம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 66\nஇமயச்சாரல் – 8 »\nஅரசியல், சுட்டிகள், மதம், வரலாறு, விமரிசகனின் பரிந்துரை\n1933ல் ஜெர்மனியில் அடால்·ப் ஹிட்லர் அதிகாரத்துக்குவந்தது உலக அரசியலில் மட்டும் ஆழமான மாற்றங்களை உருவாக்கிய திருப்புமுனை அல்ல, உலக தத்துவ ஞானத்துக்கும் திருப்புமுனைதான். அந்தத் தருணம் வரை மானுடம் சந்தித்தே இராத அறவியல் கேள்விகளை எதிர்கொண்டது. யூதர்களை ஜெர்மனிய தேசியத்தின் எதிரிகளாகச் சித்தரித்து, ஜெர்மனிய தேசிய வெறியை எதிர்மறையாகத் தூண்டிவிட்டு, அதன் விசையில் அவர் அதிகாரத்தைக் கைப்பற்றினார்.\n1935ல் இயற்றப்பட்ட சட்டங்கள் வழியாக யூதர்களின் இயல்பான சமூக உரிமைகள் பிடுங்கப்பட்டன. யூதர்கள் இரண்டாம்கட்ட குடிகளாக அறிவிக்கப்பட்டார்கள். அவர்களின் சொத்துரிமை தடைசெய்யப்பட்டது. அவர்கள் பிற ஜெர்மனியருடன் மனம்புரிதல் தடைசெய்யப்பட்டது. 1938 நவம்பர் 10 ஆம்தேதி யூதர்களுக்கு எதிராக ‘பொக்ரம்’ என்னும் கூட்டக்கொலை அறிவிக்கப்பட்டது. யூதர்களின் குடிகள் கொள்ளையடிக்கப்பட்டன.\n1939ல் இரண்டாம் உலகப்போர் மூண்டபோது ஹிட்லர் யூதர்களை மானுட எதிரிகள் என்று அறிவித்தார். அவர்கள் பொது இடங்களில் நடமாடுவது, சேர்ந்து வழிபடுவது தடைசெய்யப்பட்டது. சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கெட்டோக்களில் மட்டுமே அவர்கள் வாழவேண்டுமென ஆணையிடப்பட்டது. 1941ல் யூதர்களில் 12 வயதுக்கு மேல் வயதான எல்லா யூதர்களும் ஆயுதத் தொழிற்சாலைகளில் கட்டாய உழைப்புக்குச் செல்லவேண்டுமென ஆணை வந்தது. ஆறு வயதுக்குமேலான எல்லா யூதர்களும் மஞ்சள்நிற அடையாள வில்லை அணிந்தாக வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டது\n1941ல் போர் தனக்குச் சாதகமாக திரும்பிவிட்டது என்ற எண்ணம் ஹிட்லருக்கு உருவானதும் அவர் ‘கடைசித்தீர்வு’ ஒன்றை முன்வைத்தார். முடிந்தவரை யூதர்களை திரட்டி கொன்று ஒழிப்பதே அந்தத் தீர்வு. யூதர்கள் கூட்டம்கூட்டமாக கைதுசெய்யப்பட்டு கட்டாய உழைப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு அவர்களின் கடைசி துளி உழைப்பு வெளிவரும் வரை கடும் உழைப்புக்கு ஆளாக்கப்பட்டனர். பின்னர் அவர்களை விஷவாயு அறைகளில் தள்ளி கொலைசெய்தார்கள் ஹிட்லரின் சிறப்புப் படையினர்.\nகொல்லப்பட்டவர்களின் மயிர் கம்பிளி தயாரிப்புக்குக் கொண்டு செல்லப்பட்டது. தோல் செருப்பு தைக்க பயன்பட்டது. எலும்புகள் பற்கள் எல்லாமே தொழிற்சாலைகளில் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டன. ஆஷ்விட்ஸ், மாஜ்டனிக், ட்ரெப்ளின்கா, டச்சாவூ, புஷன் வால்ட், பெர்கன் -பெல்சன், செம்னோ, பெல்ஸெக், மெடானக் போன்ற கொலைமையங்களில் இரவும் பகலும் கொலை நடந்தது. 1943-44 களில் சராசரியாக மணிநேரத்துக்கு ஆயிரம்பேர் என்ற அளவில் யூதர்கள் கொல்லப்பட்டார்கள். கிட்டத்தட்ட 40 லட்சம் பேரை நாஜிகள் கொன்றார்கள். கட்டாய உழைப்பில் இறந்தவர்கள் உட்பட 57 லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது நிபுணர் கணக்கு. ஐரோப்பிய யூதர்களில் 90 சதவீதம் பேரும் இக்காலகட்டத்தில் கொல்லப்பட்டார்கள்.\nபின்னர் மனித மனசாட்சியை உலுக்கியது இந்தக்கொலை வரலாறு. மனிதன் இத்தனை குரூரமானவனா என்ற கேள்வி எழுந்து வந்தது. சாதாரண மக்கள் எப்படி இந்தக்கொலைகளை ஒத்துக்கொண்டு ஹிட்லரின் அணியில் திரண்டார்கள் எளிய படைவீரர்கள் எப்படி இந்த படுகொலைகளைச் செய்தார்கள் எளிய படைவீரர்கள் எப்படி இந்த படுகொலைகளைச் செய்தார்கள் அதைவிட நாஜிகளை ஆதரித்த எழுத்தாளர்களும் கலைஞர்களும் எப்படி இப்படுகொலைகளை ஏற்றுக்கொண்டார்கள்\nநாஜிகளின் படுகொலை அமைப்பில் மருத்துவர்களும் அறிவியலாளர்களும் இணைந்திருந்தார்கள். யூதர்களைக் கொல்ல சான்றிதழ் வழங்கியது மருத்துவர்களே. அறிவியலாளர்கள் யூதர்களை தங்கள் ஆய்வுக்கூடங்களில் பரிசோதனை மிருகங்களாக பயன்படுத்திக் கொண்டார்கள். அச்செய்திகள் வர வர உலகமே சுய விசாரணை செய்ய ஆரம்பித்தது. மனிதனின் மனசாட்சி பற்றிய இலட்சியவாத நம்பிக்கைகள் தகர்ந்தன. கல்வி மனிதனைப் பண்படுத்தும் என்ற பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கருத்து சிதைந்தது.\nஐரோப்பிய மொழிகளில் இந்தப்பேரழிவு குறித்தும் இது உருவாக்கும் அற நெருக்கடிகள் கு���ித்தும் ஏராளமான இலக்கியங்கள் வெளிவந்தன. அவை ‘பேரழிவிலக்கியம்’ [Holocaust writing ]என்று சுட்டப்படுகின்றன. அவற்றை ஒட்டி திரைப்படங்கள் வெளிவந்தன. இப்போதும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று ரால்·ப் ஹொஷுத் எழுதி 1963 ல் வெளிவந்த ‘பிரதிநிதி’ என்ற நாடகம்.[The Deputy, a Christian tragedy, ஜெர்மன் மூலத்தில் Der Stellvertreter. Ein christliches Trauerspiel ]\nஹிட்லரின் எஸ்.எஸ் [Shutz Staffel] என்ற வரலாற்றுப்புகழ்பெற்ற உளவுப்படையின் லெ·ப்டினெண்ட் ஆக பணியாற்றும் கர்ட் கர்ஸ்டைன் உண்மையில் நாஜிகளுக்கு முற்றிலும் எதிரானவர். கத்தோலிக்கனாகப் பிறந்தாலும் கத்தோலிக்க மதத்தின் ஆதிக்கத்துக்கு எதிராக பல போராட்டங்களில் ஈடுபட்டவர். அவர்களால் புரட்டஸ்டாண்ட் என்று குற்றம்சாட்டப்பட்டவர். ஒரு முறை அவரைக் கைதுசெய்து கட்டாய உழைப்பு முகாமுக்கு அனுப்புகிறார்கள். அங்கே இருக்கும்போதுதான் கர்ட் கர்ஸ்டைன் என்னவோ நடக்கிறது என்று உணர்ந்துகொள்கிறார். ஆகவே அவன் எஸ்.எஸ்ஸில் சேர்கிறார். அதற்குள்ளேயே ஒரு மனசாட்சி ஒற்றனாக பணியாற்றுகிறார்.\nகர்ட் கர்ஸ்டைன் தன் நண்பர்களிடம் ஏகாதிபத்தியத்தை உள்ளிருந்து தகர்க்கவே எஸ்.எஸ்ஸில் சேர்வதாக சொல்லியிருந்தார். நாஜிகளின் கொலைகளுக்கு கண்ணால் கண்ட சாட்சியாக விளங்கவும் தேவையான ஆதாரங்களையெல்லாம் சேர்த்து வெளியே அனுப்பவும்கர்ட் கர்ஸ்டைன் தொடர்ச்சியாக முயன்றுவந்தார். அந்த அபாயகரமான செயல்பாட்டின் தீவிரம் அவருக்கு நன்றாகவே தெரியும்.\nகர்ட் கர்ஸ்டைன் ஓர் உண்மையான கதாபாத்திரம்.. 1905ல் பிறந்தார். நாஜிப்படைகளுக்குள் இருந்தபடியே சுவிட்சர்லாந்துக்கு இனப்படுகொலை குறித்த செய்திகளை அனுப்பினார். இனப்படுகொலையை உலகின் கவனத்துக்குக் கொண்டுவந்த கர்ஸ்டைன் அறிக்கை புகழ்பெற்றது. போருக்குப் பின் 1945ல் கைதுசெய்யப்பட்டு பிரான்ஸ¤க்குக் கொண்டுவரப்பட்டு அங்கே தற்கொலைசெய்துகொண்டார்.\nகர்ட் கர்ஸ்டைன் குறித்த தகவல்களால் ஈர்க்கப்பட்ட ரால்·ப் ஹொஷுத் அவரை தன் நாடகத்தின் மையக்கதாபாத்திரங்களில் ஒன்றாக வைத்தார். எனினும் நாடகத்தின் மையக்கதாபாத்திரம் ரிக்கார்டோ ·பொண்டானா என்ற இளம் ஏசு சபை பாதிரியார்தான். மனசாட்சியின் குரலின்படி யூதர்களுக்காக போராடி உயிர்துறந்த ஏராளமான ஏசு சபை பாதிரிகளின் வடிவம் அந்தக் கதாபாத்திரம் என்று சொல்லப்படுகிறது.\nநாடகம் தொடங்கும்போது புனித பாப்பரசர் பன்னிரண்டாம் பயஸ் அவர்களின் பெர்லின் பிரதிநிதி [நூன்ஸியா] கர்ஸ்டைனின் வீட்டுக்கு வருகிறார். அவருடன் ரிக்கார்டோ ·பொண்டானாவும் வருகிறான். கர்ஸ்டைன் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அவர்களுக்குச் சொல்கிறார். நாஜிகளில் பெரும்பாலானவர்கள் கத்தோலிக்கக் கிறித்தவர்கள். உலகில் உள்ள கத்தோலிக்கர்களில் பெரும்பகுதியினர் கம்யூனிஸ அபாயத்துக்கு எதிரான கிறித்தவ சக்தியாகவே ஹிட்லரைப் பார்க்கிறார்கள். ஹிட்லர் அவர்களை அப்படி ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்\nஇந்நிலையில் ஹிட்லரின் படுகொலைகளைத் தடுத்து யூதர்களைக் காக்க யாருக்காவது முடியும் என்றால் அது பாப்பரசரால்தான். அவர் ஹிட்லரையும் நாஜிகளையும் கண்டிக்க வேண்டும். அவர்கள் செய்வது கிறித்தவ மதிப்பீடுகளுக்கு எதிரானது என்று அறிவித்து அவர்களை வெளியேற்ற வேண்டும். உலகமெங்கும் அது நாஜிகளின் ஆதரவை அழிக்கும். உள்ளூரிலேயே அவர்களின் மக்கள் ஆதரவை இல்லாமலாக்கும். கண்டிப்பாக அது நாஜிகளை மறு சிந்தனை செய்ய வைக்கும். அதற்காக கர்ட் கர்ஸ்டைன் மிக உணர்ச்சிகரமாக கண்ணீர் மல்க நான்ஸியோவ்விடம் மன்றாடுகிறார். அவர் பாப்பரசரைச் சந்தித்து உண்மைநிலையை எடுத்துச் சொல்ல வேண்டுமென கோருகிறார்.\nஆனால் நூன்ஸியோ அதை மறுத்துவிடுகிறார். தன்னைப்போன்ற ஒருவர் பாப்பரசரைச் சந்தித்து அதைப்பற்றி பேசுவது சாத்தியமே அல்ல என்கிறார். மேலும் அது கிறித்தவம் சம்பந்தமான பிரச்சினையும் அல்ல. கர்ட் கர்ஸ்டைன் மனமுடைகிறார். ஆனால் அவருடன் வந்த ரிக்கார்டோ ·பொண்டானாவின் உள்ளத்தில் அது புயலைக்கிளப்புகிறது. அவனது மனசாட்சியை அது அசைக்கிறது.\nதொடர்ந்து நாஜிகளின் மன இயல்புகளைக் காட்டும் காட்சிகள் விரிகின்றன. நேசநாடுகள் ஜெர்மனியில் குண்டுகளை வீசிக்கொண்டிருக்கும் காலகட்டம் அது. பெர்லின் அருகே உள்ள ஒரு ஓட்டலில் நாஜி தலைவர்கள் கூடி களியாட்டமிடுகிறார்கள். மரணம் தலைக்கு மேல் இருக்கும்போது உருவாகும் ஒருவகை எதிர்மறைக் கிளர்ச்சியினால் அவர்கள் ததும்பிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது யூதப்படுகொலைகளைப் பற்றிய பேச்சு எழுகிறது. அதை ஒரு மாபெரும் வேடிக்கையாகவே நாஜி தலைவர்கள் பார்க்கிறார்கள். அது சார்ந்த நகைச்சுவைகள், ஒவ்வொருவரும்செய்த படுகொல�� எண்ணிக்கைகள் பேசப்படுகின்றன. இங்கே மையக்கவற்சியாக இருப்பவர் டாக்டர் என்று நாடகத்தில் சொல்லப்படும் நாஜி அறிவியலாளர். இவர் நாஜிகளின் படுகொலைகளை நிகழ்த்திய உண்மையான கதாபாத்திரமான ஜோச·ப் மென்கீல் மற்றும் ஆகஸ்ட் ஹிர்ட் என்ற இரு அறிவியலாளர்களின் கலவையாக உருவாக்கப்பட்ட கதாபாத்திரமென்று சொல்லப்படுகிறது.\nகையில் இரு யூத இரட்டைக்குழந்தைகளின் மூளையுடன் கர்ட் கர்ஸ்டைன்-ஐ தேடி வருகிறார் டாக்டர். தன் ஆய்வுத்தோழிக்கு அளிப்பதற்காக அதைக் கொண்டுவந்தவர் அவர் இல்லாததனால் கர்ட் கர்ஸ்டைனிடம் அதைக் கொடுத்து பாதுகாப்பாக வைக்கும்படிச் சொல்கிறார். அவர் வரும்போது ஆஷ்விட்ஸில் என்ன நடக்கிறது என்பதை தன் வேலைக்காரரான யூதரிடம் கேட்டுத்தெரிந்துகொண்டிருக்கிறார் கர்ட் கர்ஸ்டைன். டாக்டரைக் கண்டதும் வேலைக்காரர் ஜேகப்ஸனை ஒளித்து வைக்கிறார். ஆனால் ஜேகப்ஸன் ஒரூ யூதர் என்பதை டாக்டர் உணர்ந்து கொள்கிறார். டாக்டர் மிக வேடிக்கையாக தன் படுகொலை வாழ்க்கையை விவரிக்கிறார். ‘நேற்று நான் சிக்மண்ட் ·ப்ராய்டின் சகோதரியை புகையில் போட்டேன்’\nரிக்கார்டோ ·பொண்டானா இரவெல்லாம் மனசாட்சியின் துன்பத்தால் தவித்துவிட்டு மீண்டும் கர்ட் கர்ஸ்டைன் வீட்டுக்கு வருகிறான். நடப்பவற்றை விரிவாக கேட்டு புரிந்துகொள்கிறான். பாப்பரசர் கண்டிப்பாக இதில் தலையிடவேண்டுமென தானும் நினைப்பதாகச் சொல்கிறான். இங்கே நடப்பவை பாப்பரசர் வரைக்கும் போய்ச்சேர்ந்திருக்காது என்று சொல்லும் ரிக்கார்டோ ·பொண்டானா அவற்றை பாப்பரசருக்கு விரிவாக எடுத்துச் சொன்னால் அவர் கண்டிப்பாக ஒத்துக்கொள்வார் என்று தான் நம்புவதாகவும் அந்தப் பொறுப்பை தானே ஏற்றுக்கொள்வதாகவும் சொல்கிறான். தன் அடையாள அட்டை உடைகள் கடிதங்கள் போன்றவற்றை யூத வேலைக்காரனுக்குக் கொடுத்து அவன் தப்பி ஓட உதவுகிறான் ரிக்கார்டோ ·பொண்டானா.\nரிக்கார்டோ ·பொண்டானாவின் அப்பா ·பொண்டானா பிரபு பாப்பரசரின் முதன்மை பொருளியல் ஆலோசகர் என்ற் அளவில் வாத்திகனில் மிகவும் செல்வாக்கானவர். அவரிடம் ரிக்கார்டோ ·பொண்டானா ஆஷ்விட்ஸில் நடப்பவை என்ன என்று சொல்லி தன் நோக்கத்தைச் சொல்கிறான் ரிக்கார்டோ ·பொண்டானா. மனசாட்சியுள்ள ஒவ்வொரு கிறித்தவனும் இவ்விஷயத்தில் தன் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும் அதை பாப்பரசர் தலைமை ஏற்றுச் செய்யவேண்டுமென்றும் சொல்கிறார். தன் மகனின் கொந்தளிப்பையும் கண்ணீரையும் கண்டு தந்தை குழப்பம் கொள்கிறார். இந்தமாதிரி உணர்ச்சிகளுக்கு வாத்திகனின் உயர்மட்ட அரசியலில் இடமில்லை என்று அவர் சொல்கிறார். பாப்பரசர் அப்படி உணர்ச்சிகரமாக முடிவுகள் எடுக்க முடியாது. அவர் ராஜதந்திர நடவடிக்கைகளை பல கோணங்களில் சிந்தனைசெய்தே செய்யமுடியும். அவருக்கு இங்கே நடப்பவை தெரியும், அவர் யோசித்துக்கொண்டிருக்கிறார் என்கிறார்.\nஅந்த யதார்த்தம் ரிக்கார்டோ ·பொண்டானாவை மின்னதிர்ச்சி போல தாக்குகிறது. அவன் கத்துகிறான் ” யூதர்களை நாஜிகள் என்னசெய்கிறார் என்று நன்கறிந்தும்கூட ராஜதந்திரமௌனம் காட்டுகிற, ஒரு நாளென்றாலுகூட யோசித்துத் தயங்குகிற, தன் ஆவேசக்குரலால் இந்த கொலைகாரர்களின் குருதி குளிரும்படியாக சாபம்போடுவதற்குக்கூட சற்றேனும் தயாரில்லாத, கிறிஸ்துவின் பிரதிநிதியாகிய பாப்பரசரும் கொலைக்குற்றவாளிதான்” என்று கூவியபடி மயக்கம்போட்டு கீழே விழுகிறார் ரிக்கார்டோ ·பொண்டானா.\nரிக்கார்டோ ·பொண்டானா பெர்லினின் கார்டினலிடம் இந்த விஷயம்பற்றிச் சொல்கிறார். ஆனால் கார்டினர் பாப்பரசரின் மௌனத்தை நியாயப்படுத்துகிறார். அதே பழைய வாதம்தான். நாத்திகர்களான கம்யூனிஸ்டுகள் ஸ்டாலின் தலைமையில் உலகத்தை வென்றால் கிறித்தவ சமூகமே அழிந்துவிடும். இன்றைய நிலையில் உலகின் எதிர்காலத்தை காப்பாற்றும்பொருட்டு கம்யூனிஸ்டுகளின் எதிர் சக்தியான ஹிட்லரை பாப்பரசர் ஆதரித்தே ஆகவேண்டும். மேலும் பாப்பரசர் ஏதேனும் சொன்னால் நிலைமை மேலும் மோசமாகக் கூடும் என்கிறர்.\nஇப்போதே பல லட்சம்பேர் கொல்லப்பட்டு விட்டார்கள் இனிமேலும் என்ன மோசமான நிலைமை வரக்கூடும் என்று ரிக்கார்டோ ·பொண்டானா கொந்தளிக்கிறான். கிறித்தவத்தை ஒரு அரசியலாக அல்ல ஒரு மனித ஆன்மீகமாக அல்லவா முன்னிறுத்துகிறோம், இந்த மனித அழிவைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்தால் அப்புறம் என்ன மனிதநேயம் என்று கேட்கிறான். கார்டினல் மெல்ல அதைப்புரிந்துகொள்கிறார்.\nஅடுத்து 1943 அக்டோபர் 16 ஆம் தேதி நடந்த உண்மைச்சம்பவம், வத்திகானில் புகுந்து நாஜிகள் யூதர்களை பிடித்துக்கொண்டு செல்லும் காட்சி, உணர்ச்சிகரமாகச் சித்தரிக்கப்படுகிறது. அரண்மனையின் சாளரங��களின் கீழேயே வந்து நாஜிகள் அங்கே காவலுக்கு இருந்த யூதக்குடும்பம் ஒன்றை இழுத்துச் செல்கிறார்கள். அந்த யூதக்குடும்பம் கிறித்தவர்களாக மதம் மாறிவிட்ட ஒன்று. அதை குடும்ப மூத்தவரான பெரியவர் மீண்டும் மீண்டும் சொல்லி மன்றாடுகிறார். ஆனால் நம்பிக்கை அல்ல ரத்தமே அடையாளம் என்கிறார்கள் நாஜிகள்.\nரோமில் உள்ள ஒரு மடாலயத்தில் அங்கே பணியாற்றும் யூதர்களை ஒளித்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. அங்கே கார்டினல் வந்து அவற்றைப்பார்வையிடும்போதுகர்ட் கர்ஸ்டைன் ரிக்கார்டோ ·பொண்டானா இருவரும் அங்கே வருகிறார்கள். ரிக்கார்டோ ·பொண்டானா பாப்பரசரின் மௌனத்தை கடுமையாக விமரிசனம்செய்ய கார்டினல் அவரால் எதுவும் செய்யமுடியாதென்றே வாதிடுகிறார்.\nஅப்போது ரிக்கார்டோ ·பொண்டானா தன் திட்டத்தை முன்வைக்கிறான். பாப்பரசர் ஒன்றும் செய்யவில்லை என்றால் தானும் இந்த யூதர்களுடன் சேர்ந்து உயிரை விடப்போவதாக அவன் சொல்கிறான். அதைக்கேட்டு கர்ட் கர்ஸ்டைன் அது முட்டாள்தனம் என்று சொல்லி தடுக்கிறான். ஆம் முட்டாள்தனம்தான், ஆனால் நான் ஒன்றும் செய்யவில்லை, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன் என்ற மனசாட்சி உறுத்தலில் இருந்து தப்பிப்பதற்கு அவர்களுடன் சேர்ந்து உயிர்விடுவதே சரியான வழி என்று ரிக்கார்டோ ·பொண்டானா சொல்கிறான்.\nஇன்னொரு வழி கர்ட் கர்ஸ்டைன்வின் எண்ணத்தில் உதிக்கிறது. பாப்பரசர் இறந்துவிட்டார் என்றும் அவரை நாஜிகள் கொன்று விட்டார்கள் என்றும் வத்திகானின் அதிகாரபூர வானொலியில் அறிவிப்பது. நாஜிகளில் பெரும்பாலானவர்களான கத்தோலிக்கர்கள் ஹிட்லருக்கு எதிராகக் கிளம்புவார்கள் என்று அவன் சொல்கிறான். ஆனால் வானொலி நிலையத்துக்குப் பொறுப்பானவரான அந்த மடாலயத்தின் தலைவர் ஒருநாளும் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டேன் என்கிறார். நாஜிகள் யூதர்களைக் கொல்வது தன் மனசாட்சியையும் வதைக்கிறது , ஆனால் ஒருபோதும் முறைமை மீற முடியாது என்கிறார் அவர். அவரது ஒத்துழைப்பில்லாது அந்தத் திட்டம் நிறைவேறாது என்று அது கைவிடப்படுகிறது.\nநாஜிகள் யூதர்களை வதைத்துக்கொல்லும் குரூரமான சித்தரிப்புகள் வருகின்றன. அடுத்தக் காட்சி முக்கியமானது . ரிக்கார்டோ ·பொண்டானா தன் தந்தை மற்றும் கார்டினலின் உதவியுடன் பாப்பரசர் 12 ஆம் பயஸ் அவர்களைச் சந்திக்��ிறான். ஜெர்மனியில் நடப்பவற்றைச் சொல்லி பாப்பரசரின் மனசாட்சியை கரையச்செய்ய அவன் செய்த முயற்சிகள் எல்லாமே வீணாகின்றன. மீண்டும் மீண்டும் கம்யூனிச அபாயத்தைப்பற்றி மட்டுமே பாப்பரசர் சொல்லிக்கொண்டிருக்கிறார். பொறுமை இழந்த ரிக்கார்டோ ·பொண்டானாவின் அப்பா தானும் தன் மகனின் தரப்பை வலியுறுத்துகிறார். அதையும் பாப்பரசர் பொருட்படுத்துவதில்லை.\nஇத்தாலியில் திருச்சபையின் சொத்துக்கள் நேசாநாடுகளின் குண்டுவீச்சால் அழிவதைப்பற்றிச் சொல்லிக் கவலைப்படுகிறார் பாப்பரசர். அவற்றை இப்போது ஜெர்மனியே காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. யூதர்கள் காப்பாற்ற வேண்டுமென தானும் நினைப்பதை மீண்டும் மீண்டும் பாப்பரசர் சொல்கிறார். ஆனால் நிலைமை மோசமாக ஆகாமல் தடுக்க மௌனமாக இருப்பதே நல்லது என்று வலியுறுத்துகிறார்.\nஅப்படியானால் கொலைகளை நிறுத்துமாறு ஒரு விண்ணப்பமாவது வெளியிடலாமே என்று ரிக்கார்டோ ·பொண்டானாவின் அப்பா சொல்கிறார். அது நாஜிகளைக் குற்றம்சாட்டுவதாக ஆகும் என்கிறார் பாப்பரசர். கடைசியில் எவரும் எவரையும் தாக்காமல் அன்புற்று வாழவேண்டுமென பாப்பரசர் ஆசைப்படுவதாக ஒரு பொதுவான அறிக்கையில் கைச்சாத்து போடுவதற்கு மட்டுமே பாப்பரசர் சம்மதிக்கிறார். அந்த அறிக்கையினால் எந்த பயனும் இல்லை என்று ரிக்கார்டோ ·பொண்டானாவின் தந்தை பாப்பரசரிடம் சொல்லும்போது அதற்குமேல் தன்னால் ஒன்றும் செய்வதற்கு இல்லை என்று அவர் சொல்லிவிடுகிறார். அது ரிக்கார்டோ ·பொண்டானாவை மனம் உடையச்செய்கிறது.\nஆனால் பாப்பரசர் தன் நிலைபாட்டை மாற்றிக்கொள்வதில்லை. கைச்சாத்து போட்டபின் பாப்பார்சர் கைகழுவும்போது ரிக்கார்டோ ·பொண்டானா சொல்கிறார் ”ஒரு பாப்பரசர் இறைவனின் அழைப்பைக் கேட்க மறுக்கிறார் என்பதற்காக கடவுள் தன் திருச்சபையைக் கைவிட்டுவிட மாட்டார்” ஆவேசமாக அதைச் சொன்னபடி ரிக்கார்டோ ·பொண்டானா வெளியேறுகிறான். இந்தக் காட்சி மேரி கொரெல்லி எழுதிய ‘கிறித்தவத்தலைவர்’ [மாஸ்டர் கிறிஸ்டியன்] என்ற புகழ்பெற்ற நாவலின் சாயலில் அமைந்துள்ளது என்று படுகிறது.\nரிக்கார்டோ ·பொண்டானா யூதர்கள் அணியவேண்டிய சுய அடையாளச்சின்னமாகிய மஞ்சள் நட்சத்திரத்தை தன் உடைமீது மாட்டிக்கொள்கிறான். பாப்பரசர் யூதப்படுகொலையைக் கண்டிக்கும்வரை நான் அதை அணிவேன�� என்றும் அதன்பொருட்டு சாவேன் என்றும் ரிக்கார்டோ ·பொண்டானா சொல்கிறான்.\nயூதப்படுகொலைகளின் சித்தரிப்புகள் வழியாக நீள்கிறது நாடகம். இருளில் நகரும் ரயில் வண்டிகளில் கொண்டுசெல்லப்படும் யூதர்களில் ஒரு கிழவரும் ஒரு இளம்பெண்ணும் ஒரு முதிய பெண்ணும் சொல்லும் தன்கதைகள் மேடையில் ஒலிக்கின்றன. ரயில் செல்லும் ஒலி பின்னணியாக ஒலிக்கிறது. ஆஷ்விட்சில் அவர்களை ஆடுமாடுகளைப்போல இழுத்துச்செல்கிறார்கள்.\nரிக்கார்டோ ·பொண்டானா யூதர்களுடன் சேர்ந்து ஆஷ்விட்ஸுக்கு வருகிறான். அங்கே அவன் கொலைநிபுணரான டாக்டருடன் ஒரு பெரிய உரையாடலில் ஈடுபடுகிரான்.டாக்டருடன் ரிக்கார்டோ ·பொண்டானா நிகழ்த்தும் உரையாடல் இந்நாடகத்தின் மிக முக்கியமான அங்கமாகும். டாக்டர் ஒரு தஸ்தயேவ்ஸ்கி கதாபாத்திரம்போலிருக்கிறார். நீண்ட தன்னுரையாடல்களை செய்கிறார். குறிப்பாக ‘நிந்திக்கப்பட்டவர்களும் சிறுமைப்பட்டுத்தப்பட்டவர்களும்’ நாவலில் நெல்லியின் தந்தையாக வரும் பிரபுவை நினைவுபடுத்துகிறார். தீமையின் மொத்தவடிவமாக வரும் டாக்டர் அந்த தீமையை நியாயப்படுத்தி அதில் தான் மகிழ்ச்சி அடைவதாகக் கூறுகிறார்\nஒருநாளைக்கு பத்தாயிரம்பேரைக் கொலைக்களத்துக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறேன். எளிய மக்களை. குழந்தைகளை தாய்மார்களை வயோதிகர்களை. மனிதர்களால் சிறப்பாகச் செய்யப்படக்கூடிய ஒரு விஷயமென்றால் சாவதுதான் என்று சொல்லும் டாக்டர் ‘கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவர் தன் இருப்பை அடையாளம் காட்டியாக வேண்டிய தருணம் இது’ என்று சொல்லி சிரிக்கிறார். அந்த மானுடமறுப்பும் இறைமறுப்பும் ரிக்கார்டோ ·பொண்டானாவை மனம் உடையச்செய்கின்றன. கடவுள் மனிதர்களை நிராதரவாக விட்டுவிட்டார் என அவன் உணரும் இடம் அது.\nடாக்டர் ரிக்கார்டோ ·பொண்டானாவை கட்டாய உழைப்புமுகாமுக்கு அனுப்புகிறார்.கர்ட் கர்ஸ்டைன் ரிக்கார்டோ ·பொண்டானாவை தப்புவிக்க முயன்று அங்கே வருகிறார். ரிக்கார்டோ ·பொண்டானா ஒரு ஜெர்மனிய பாதிரி என்றும் அவனை விடுதலைசெய்ய வேண்டுமென்றும் ஓர் ஆணையை தயாரித்துக் கொண்டுவந்து சிறைப்பொறுப்பாளர்களை ஏமாற்றுகிறார். அவர் எஸ்.எஸ் படையின் லெ·ப்டினெண்ட் ஆனதனால் அந்த கடிதத்தை அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் ரிக்கார்டோ ·பொண்டானா தப்புவதற்கு மறுத்துவிடுகிறான். அ���்கே யூதர்களுடன் இறப்பதே தன் ஆத்மாவுக்கு ஆறுதல் அளிக்கும் என்று சொல்லிவிடுகிறான்.\nஅப்போது அங்கே ரிக்கார்டோ ·பொண்டானாவின் பழைய சமையற்காரரான ஜேகப்ஸனைக் காண்கிறார்கள். ரிக்கார்டோ ·பொண்டானாவின் உடைகள் மற்றும் அடையாளக்காகிதங்களுடன் தப்ப முயன்ற அவன் பிடிபட்டு அங்கே மரணத்தைக் காத்திருக்கிறான்.அவன் தன்னை பிடிவாதமாக ரிக்கார்டோ ·பொண்டானா என்றே சொல்லிவந்தமையால் பாதிரி ரிக்கார்டோ ·பொண்டானா என்றே அழைக்கப்படுகிறான். வேறுவழியில்லாத கர்ட் கர்ஸ்டைன் தன் கையில் இருந்த ஆணையை பயன்படுத்தி அந்த சமையற்காரனை தப்பவைக்கலாமென முடிவுசெய்து அவனை அழைத்துக்கொண்டு கிளம்புகிறான்\nஆனால் அவர்கள் வெளியேறும் இடத்தில் அவர்களை டாக்டர் தடுக்கிறார். அவரால் யூதர்களை உடனே அடையாளம் காணமுடியும். உண்மையை புரிந்துகொண்டதும் டாக்டர் சிரித்துக்கொண்டே அவர்களை கைதுசெய்ய முயல்கிறார்.கர்ட் கர்ஸ்டைன் தன் துப்பாக்கியை உருவுகிறார். அதை காவலர் தடுத்துவிடுகிறார். அந்நேரம் அங்கே வரும் ரிக்கார்டோ ·பொண்டானா நடந்ததை ஊகித்து கர்ட் கர்ஸ்டைன் மீது தவறில்லை என்றும் தனக்குப்பதிலாக சமையற்காரனை அதிகாரிகள்தான் அனுப்பியிருக்கிறார்கள் என்றும் வாதிடுகிறான்.\nஅந்நேரம் அங்கே தரை துடைத்துக்கொண்டிருந்த ஒரு கார்லோட்டா என்ற யூதப்பெண் அவர்கள் பேச்சிலிருந்து அவளுடைய உறவினர்கள் எல்லாரும் கட்டாய உழைப்புமுகாமில் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்பதைப் புரிந்துகொண்டு மனப்பிறழ்வடைந்து டாக்டரை நோக்கி ஏதேதோ கூவி தாக்க முயல்கிறாள். அவளை மென்மையாகப்பேசி ஓரமாகக் கூட்டிச்சென்ற டாக்டர் சாதாரணமாகச் சுட்டுக்கொன்ற பின் சிரித்தபடி திரும்பிவருகிறார்\nஅந்தக் குரூரத்தைக் கண்டு பாதிரியாரான ரிக்கார்டோ ·பொண்டானா தன்னை மறந்து கீழே கிடந்த கர்ட் கர்ஸ்டைன்னின் துப்பாக்கியை எடுத்து டாக்டரைச் சுடமுயல அவனை படைவீரன் ஒருவன் சுட்டு வீழ்த்துகிறான்.கர்ட் கர்ஸ்டைன் கைதுசெய்து இழுத்துச்செல்லபடுகிறான். டாக்டர் நிதானமாக ரிக்கார்டோ ·பொண்டானா மற்றும் கார்லோட்டாவின் சடலங்களை அகற்ற ஆணையிடுகிறார். ரிக்கார்டோ ·பொண்டானாவின் சட்டைப்பியில் இருந்து இக்னேஷியஸ் லயோலாவின் ‘ஆன்மீகப்பயிற்சிகள்’ என்ற சிறு நூலை எடுத்து புன்னகையுடன் புரட்டி வாசித்தபடி ���ரங்கிலிருந்து டாக்டர் வெளியேறுகிறார்.\nஓர் அறிவிப்புடன் நாடகத்தின் திரை சரிய ஆரம்பிக்கிறது. கடுமையான கட்டாயங்கள் இருந்தும் யூதப்படுகொலையை கண்டிக்க பாப்பரசர் மறுத்தற்கு நாஜிகள் தரப்பில் நன்றி தெரிவித்து 1943 அக்டோபர் 28 ஆம் தேதி வாட்டிகனின் ஜெர்மானிய தூதர் பாப்பரசருக்கு அனுப்பினார். அந்தக் கடிதவரிகள் ஒலிக்கின்றன. 1944ல் ருஷ்யப்படைகள் ஹிட்லரை முழுமையாகத் தோற்கடிக்கும்வரை படுகொலை மையங்கள் தீவிரமாகவே செயல்பட்டன என்று நாடகம் முடிகிறது.\nநாடகத்துக்குப் பின்னிணைப்பாக ரால்·ப் ஹொஷ¥த் நீண்ட ஒரு பின்னுரையும் எழுதியிருக்கிறார். அதில் நாடகத்தில் முன்வைக்கப்பட்ட எல்லா தகவல்களும் உண்மைகள் என்று குறிப்பிட்டு அதற்கான விரிவான ஆவண ஆதாரங்களையும் அளித்திருக்கிறார்.\nரால்ப் ஹொஷுத் [Rolf Hochhuth ] 1931ல் ஜெர்மனியில் Eschwege என்ற ஊரில் பிறந்தார். அவரது புகழ்பெற்ற ஆக்கம் என்றால் இந்நடகம்தான். இதை ஒரு நல்ல கலைப்படைப்பு என்று சொல்லிவிடமுடியாது. நீள நீளமான உரையாடல்களும், செயற்கையான கதை நகர்வுகளும் கொண்ட நாடகம் இது. அதிலும் அதன் இறுதிக்காட்சி மிகத் தட்டையானது. இரு காட்சிகளையே சிறப்பானதெனச் சொல்ல முடியும். ரிக்கார்டோ பாப்பரசரைச் சந்திக்கும் காட்சியும் டாக்டருடனான அவனுடைய உரையாடலும்.\nஆனால் இந்நாடகத்தின் நோக்கம் நேரடியான பிரச்சாரம்தான். ஹொஷுத் அதன்பின்னர் இரு சர்ச்சைக்குரிய நாடகங்களை எழுதியிருக்கிறார். இந்நாடகம் ஆங்கிலத்தில் முதலில் வெளியானபோது ஆப்ரிக்காவில் கிறித்தவ சேவை மூலம் வாழும் புனிதராக அறியப்பட்ட ஆல்ப்ரட் சுவைட்சர் இதற்கு முன்னுரை எழுதியிருந்தார்.\nஇந்நாடகம் 1963ல் இர்வின் பிகாடரின் இயக்கத்தில் முதன்முறையாக பெர்லினில் நடிக்கப்பட்டது. நாடகமேடைகளில் பெரும் அலையைக்கிளப்பிய இது விரைவிலேயே ஐரோப்பிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் பல வருடங்கள் பல மேடைகளில் நடத்தப்பட்ட இந்நாடகம் கத்தோலிக்கர்களால் கடுமையாக விமரிசனமும் செய்யப்பட்டது. கடவுளின் வடிவமாக எண்ணப்பட்ட பாப்பரசரை குற்றவாளியாக நிறுத்தும் இந்நாடகம் அவர்களைக் கொந்தளிக்கச் செய்தது. ஆனால் அன்றைய கத்தோலிக்க அறிஞர்களில் கணிசமானவர்கள் இந்நாடகத்தை ஆதரித்தும் எழுதியிருக்கிறார்கள் என்பதும் உண்மை.\nபாப்��ரசர் பன்னிரண்டாம் பயஸ் இத்தாலியின் கத்தோலிக்க யூதர்கள் வத்திகனின் வாசல்களில் இருந்து நாஜிகளால் இழுத்துச்செல்லப்பட்டபோது மௌனமாக இருந்தார். அவர்களுக்காக அவர் கண்டனம் தெரிவிக்கவில்லை. அவர்களின் ஆத்மா சாந்திஅடைய பிரார்த்தனை செய்யவும் இல்லை. ஏன், கிறித்தவ குருமார்களாகவும் கன்னியராகவும் இருந்து நாஜிகளால் வதைமுகாமில் கொல்லப்பட்ட யூதர்களுக்காகச் செய்யவேண்டிய மதச்சடங்குகளைச் செய்வதற்குக் கூட அவர் ஒத்துக்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.\nஇந்நாடகம் பாப்பரசர் பத்தாம் பயஸின் நற்பெயரை அழித்ததுடன் கத்தோலிக்கத் திருச்சபையையே கூண்டிலேற்றி குற்றம் சாட்டியது. ஆகவே திருச்சபை எதிர்ப்பிரச்சாரங்களில் இறங்கியது. பாப்பரசர் பன்னிரண்டாம் பயஸ் அவரது மௌனத்தின் மூலம் யூதர்களை காத்தார் என்று திருச்சபை வாதிட்டது. அவரது விரிவான வணிக முதலீடுகளைக் காக்கவே அவர் மௌனம் சாதித்தார் என்று ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டு அந்த வாதம் மறுக்கப்பட்டபோது ஹோஷ¥த் ஒரு கெ.ஜி.பி உளவாளி என்று முத்திரை குத்தப்பட்டார். நாடகம் வெளிவந்த அதே வருடம் டாக்டர் ஜோச·ப் லிச்டன் [Dr. Joseph Lichten] எழுதிய A Question of Judgment என்ற நூல் வெளிவந்து பாப்பரசர் பன்னிரண்டாம் பயஸ் அவர்களை நியாயப்படுத்தியது.\nஇந்த எதிர்பிரச்சாரத்தின் ஒரு உச்சமாக பாப்பரசர் பன்னிரண்டாம் பயஸ¤க்கு நூற்றுக்கணக்கான யூத உயிர்களைக் காப்பாற்றியமைக்காக புனிதர் பட்டம் வழங்கப்படவேண்டுமென வாத்திகன் முடிவெடுத்தது. அதற்கான கருத்தியல்பிரச்சாரம் இருபதுவருடங்களுக்கும் மேலாக நிகழ்த்தப்பட்டு பலநூறு பக்கங்கள் எழுதி வெளியிடப்பட்ட பின்னர் இவ்வருடம், 2008 அக்டோபர் 30 அன்று அவர் ஆசீர்வதிக்கபப்ட்டவராக அறிவிக்கப்படுவரென அறிவிக்கபப்ட்டது.\nஅதற்கு எதிராக யூதர்களின் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ‘மௌனம் எனும் குற்றம்’ புரிந்தவர் அவர் என்று யூத அமைப்புகளும் அறிஞர்களும் குற்றம் சாட்டினார்கள். 1999 ல் ஜான் கார்ன்வெல் ‘ஹிட்லரின் பாப்பரசர் [John Cornwell,Hitler’s Pop] என்ற நூலில் பாப்பரசர் பன்னிரண்டாம் பயஸ் ஹிட்லர் அதிகாரத்துக்கு வருவதற்கே உதவினார் என்றும் ஹிட்லருடன் அவருக்கு நெருக்கமான உறவிருந்தது என்றும் அவர் ஒரு யூத வெறுப்பாளராக இருந்தார் என்றும் சொல்கிறார். அந்த நூலை வாத்திகன் அவதூறு என��று நிராகரித்தது.கடுமையான எதிர்ப்பு உருவானபோதும்கூட பாப்பரசர் தவறிழைக்கவில்லை என்ற நிலைபாட்டையே வாத்திகன் எடுத்தது.\nஆனால் யூத ஆய்வாளர்கள் வரலாற்றில் இருந்து தொடர்ச்சியாக ஆதாரங்களை முன்வைக்க ஆரம்பித்தபோது வேறு வழியில்லாமல் திருச்சபை அந்த முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக 2008 அக்டோபர் மாதம் அறிவித்தது. பாப்பரசர் குறித்த அக்கால ஆவணங்களை மீண்டும் பரிசோதனை செய்தபின்னரே முடிவெடுக்கப் போவதாக இப்போதைய பாப்பரசர் அறிவித்திருக்கிறார்.\nஇந்நாடகத்தைப்பற்றியும், பாப்பரசர் பன்னிரண்டாம் பயஸின் மௌனம் குறித்தும் இப்போது இணையத்தில் ஏராளமான கட்டுரைகள் வாசிக்கக் கிடைக்கின்றன. யூதர்களும் இடதுசாரிகளும் பொதுவான வரலாற்றாசிரியர்களும் பாப்பரசர் பன்னிரண்டாம் பயஸை தன் சுயநலம் பேணும்பொருட்டு மௌனமாக இருந்தார் என்றே சொல்கின்றனர். கத்தோலிக்க தரப்பு அவர் புனிதர் என்று வாதிடுகிறது. அந்த விவாதங்களுக்குள் விரிவாகச் செல்ல நான் விரும்பவில்லை.\nபொதுவாக இந்நாடகம் இப்போது சுருக்கப்பட்ட வடிவிலேயே கிடைக்கிறது. நான் வாசித்து இக்கட்டுரையில் சொல்லியிருக்கும் வடிவம் எழுபதுகளில் பிரசுரமாகியது.\nஇந்த நாடகம் முன்வைக்கும் கேள்விகளை நாம் பல்வேறு வகையில் எதிர்கொள்ளலாம். அதில் ஒன்று பாப்பரசர் பன்னிரண்டாம் பயஸ் என்ன செய்திருக்க வேண்டும் என்பது. பாப்பரசர் சொல்லியிருந்தால் ஹிட்லர் கேட்டிருக்க மாட்டார் என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால் நாஜிகளில் தொண்ணூறு சதவீதம்பேரும் தீவிரமான கத்தோலிக்கர்கள் என்பதனால் ஹிட்லர் அவரது சொற்களை நிராகரித்துவிடமுடியாதென வாதிடப்படுகிறது.\nஅதேபோல , பாப்பரசர் மதத்துடன் தொடர்பில்லாத விஷயங்களில் பேசாமலிருந்ததே சரி என்பவர்கள் உண்டு. உலகப்போரே கத்தோலிக்கர்கள் நடுவேதான் நடந்தது என்னும்போது பாப்பரசர் என்ன செய்திருக்க முடியும் என்பவர்கள் உண்டு. ஆனால் யூத அழிவு என்பது போர் அல்ல. அது மானுடப்பிரச்சினை. அதில் தெரிந்தும் பாப்பரசர் மௌனம் சாதித்தார் என்பது மாபெரும் அறவழுவே என்றும் மாற்றுத்தரப்பால் வாதிடப்படுகிறது.\nஇங்கே மேலும் வலுவான பல வினாக்களுக்கு இடமிருக்கிறது என்று இந்நாடகத்தை விமரிசித்தவர்கள் எழுதியிருக்கிறார்கள். இந்நாடகம் பாப்பரசரை அல்ல, கடவுளைத்தான் ��ிராகரிக்கிறது என்று சொல்லப்பட்டது. அது உண்மை. கோடானுகோடிபேர் அநீதியாகக் கொல்லப்பட்டபோது கடவுளும்தானே மௌனமாக இருந்தார். எத்தனை லட்சம் ஆத்மாக்கள் கடவுளே என்று கதறியிருக்கும். பாப்பரசரின் அதே மௌனம்தானே கிறித்தவ யூத இஸ்லாமியக் கடவுள்களிலும் இருந்தது\nகிட்டத்தட்ட பாப்பரசரின் இடத்தில்தான் அன்றைய பல அறிவுஜீவிகளும் இருந்திருக்கிறார்கள். மௌனம் சாதிப்பதே மேல் என்ற முடிவு அன்று பொதுவாகவே இருந்திருக்கிறது. எஸ்ராபவுன்ட் போன்ற ஐரோப்பொய அறிவுஜீகள் ஹிட்லரை ஆதரித்திருக்கிறார்கள். ஏன் யூத பெரும்புள்ளிகளே மௌனம் சாதித்திருக்கிறார்கள்.\nஹிட்லர் கடைசியில் வீழ்ந்தார், ஆனால் அவரை வீழ்த்தியவர்கள் மானுட அறத்தின் பேரால் அவரை வீழ்த்தவில்லை. தங்களை வெல்லவரும் தங்களைப்போன்ற ஒரு பூதம் என்று அவரை மதிப்பிட்டதனாலேயே அவர் அழிக்கப்பட்டார். அவரை வென்ற அமெரிக்கா ஜப்பானில் அப்பாவி மக்கள் மேல் அணுகுண்டை வீசி ஹிட்லர் ஐந்துவருடத்தில் செய்த அந்த பெரும்படுகொலையை ஐந்தே நிமிடத்தில் செய்தது. ருஷ்யா அதற்க்குப்பின் மேலும் ஐம்பதுவருடம் கட்டாய உழைப்புமுகாம்களை வைத்திருந்தது. அதைவிட அதிகமான எளிய மக்களை அங்கே கொண்டுசென்று கொன்று ஒழித்தது.\nஆம், கடவுளும் கடவுளின் பிரதிநிதியும் மட்டுமல்ல மானுடமனசாட்சி என்று சொல்கிறோமே அதுவும்தான் மௌனமாக இருந்தது. மானுடத்தின் சாரமான அற எழுச்சி யூதர்களைக் காக்க வரவில்லை என்ற உண்மை கண்முன் மலை போல நின்றதைக் கண்டபின்னரே உலகில் இருத்தலியல் பிறந்தது.\nஇந்நாடகம் இன்னொரு தளத்திலும் விளக்கப்படுகிறது. இந்நாடகம் பற்றிய எங்கள் உரையாடலில் நித்ய சைதன்ய யதி இதைச் சொன்னார். பாப்பரசர் ஒரு நிறுவனத்தின் அதிபர். ஆகவே அந்நிறுவனத்தின் அதிகாரபூர்வ நிலைபாட்டையே அவர் எடுக்க முடியும். யூதர்களின் நிலை கண்டு அவரும்தான் வருந்துகிறார். ஆனால் அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அதேதான் வானொலியை விட்டுத்தர மறுத்த மடாலயத்தலைவரின் நிலையும். அவரால் அமைப்பை மீறமுடியாது. அமைப்புகளுக்கு முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டவர்கள் அவர்கள்.\nகத்தோலிக்கர்களில் அனேகமாக அனைவருமே கம்யூனிச அபாயத்தால் திருச்சபைக்கு ஆபத்து என்ற நிலைபாட்டை எடுப்பதைச் சுட்டிக்காட்டும் நித்யா அதேபோல வேறுவகை நிலைபாட்டையே எந்த மதமும் எடுத்திருக்கும் என்கிறார். அங்கே இந்து கிறித்தவம் பௌத்தம் என எந்த மதமும் விதிவிலக்காக இருக்காது.\nஜெர்மனிய மக்களில் அனைவருமே ஈவிரக்கமற்றக் கொலைகாரர்களா என்ன இல்லை. அவர்களும் சாதாரண மனிதர்களே. ஆனால் அவர்கள் முழுக்கமுழுக்க அமைப்பைச் சார்ந்திருந்தார்கள். அந்த அமைப்பு தீமையைச் செய்ய ஆரம்பித்தபோது அவர்களும் அதைச் செய்தார்கள். அந்த அமைப்பை மீறிச்சென்று தனிமனிதர்களாகச் சிந்தனைசெய்தவர்களே ரிக்கார்டோ ·பொண்டானா, கர்ட் கர்ஸ்டைன் போன்றவர்கள். அவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் அமைப்பின் துரோகிகள் என்பதைக் கவனிக்கலாம்.\nஇந்த விஷயத்தில் கத்தோலிக்கராக தன்னை உணரும் ஒருவர் பாபரசர் பன்னிரண்டாம் பயஸ் அவர்களை நியாயப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்பதைக் கவனித்தால் இது தெளிவாகும். ஒரு திரளாக மனிதர்கள் சிந்திக்கும்போது தன் திரளின் நலம் மட்டுமே திரண்டு வரமுடியும் என்கிறார் நித்யா.அமைப்புமனிதர்கள் அன்பின்,கனிவின் தளத்தில் சிந்திக்க முடியாது. பெரும் இன மதக் கலவரங்களில் எளியமக்கள் மனிதாபிமானத்தை இழந்து சொல்லரும் கொடுமைகளைச் செய்வது இதனாலேயே. முன்பின் தெரியாத ஒருவனைக் கொல்ல அவர்களால் முடிவதன் உளவியலே இதுதான்.\nமனிதாபிமானம் என்பது ஒருவன் தனிமனிதனாக தன் அந்தரங்கத்தில் உணரக்கூடிய ஒன்று. மனிதர்கள் தனிமனிதர்களாக மட்டுமே தங்கள் ஆன்மீக ஆழத்தைக் கண்டடையவும் தங்கள் முழுமையையும் மீட்¨ப்பம் அடையமுடியும் என்று சொல்லும் நித்யா கூட்டான மக்கள்திரள் என்பது லௌகீகமான சுயலாபத்தை அடைவதற்கு மட்டுமே உரியது என்று சொல்கிறார்.\nபொருத்தமான உதராணமாக எனக்குத்தோன்றுவது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். ஹிட்லரின் யூதப்படுகொலைகள் பற்றி அவருக்கு முற்றிலும் தெரியாதென இப்போது சொல்லப்படுகிறது. அது பொய். பல ஆவணங்களில் அவருக்கு அதுதெரியும் என்றும் ஆனால் பொருட்படுத்தவில்லை என்றும் தெளிவாக தெரிகிறது. மேலும் ஜப்பானியர்கள் சீனாவிலும் தைவானிலும் பிலிப்பைன்சிலும் சயாமிலும் நடத்திய கொலைவெறியாட்டத்தை அவர் நேர்சாட்சியாகவே கண்டார். ஆனால் அவர் அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.\nகாரணம் அவரது இலட்சியம் இந்திய விடுதலை.பலம் பொருந்திய பிரிட்டிஷாரை வெல்ல அந்த சமரசம் தேவை என்று அவர் எண்ணினார். கம்யூனிஸ்டுகளை வெல்ல ஹிட்லர் தேவை என பாப்பரசர் எண்ணியதுபோல. ஆகவே அவர் ஹிட்லரின் உளவுத்துறையின் உதவியை ஏற்றுக்கொண்டார். அவர்கள் உதவியுடன் தப்பி ஜெர்மனியில் ஹிட்லரின் விருந்தினரானர். ஜப்பானின் நண்பரானார். ராணுவ ஒத்துழைபபளரானார். இந்தச் சந்தர்ப்பங்களில் அவர் நேரில் அறிந்த மானுடப்படுகொலைகளுக்குமுன் நேதாஜி மௌனத்தையே கடைப்பிடித்தார்.\nஆனால் பிரிட்டிஷாருக்கு எதிராக கடைசிப்போராட்டத்தை நடத்தியபோதிலும்கூட காந்தி ஹிட்லரை ஏற்றுக்கொள்ளவில்லை. இத்தனைக்கும் காந்திக்கு ஹிட்லர் செய்துவந்த இனப்படுகொலைகளைப்பற்றி ஒன்றும் தெரியாது. அவரது மனசாட்சி ஹிட்லரை ஏற்றுக்கொள்ள மறுத்தது. அதற்காக அப்போது காந்தி காங்கிரஸ்காரர்களால் கடுமையாக வசைபாடப்பட்டதுண்டு.\nஆனால் அந்த மனசாட்சியால்தான் பெரும் வரலாற்றுப் பாவத்தின் கறை இல்லாமல் இந்தியா என்ற நாடு உருவாக முடிந்தது. சுபாஷ் சந்திரபோஸ் அமைப்புமனிதராக சிந்தனைசெய்தார். காந்தி அவரது அனைத்து முடிவுகளையும் அமைப்புக்கு அப்பால்சென்று தனிமனிதராக முடிவுசெய்தார். ஆகவே சுபாஷிடம் இருந்த தர்க்கத்தெளிவு காந்தியிடம் இருக்கவில்லை. ஆனால் சுபாஷிடம் இல்லாத மனசாட்சியின் குரல் இருந்தது.\nஇந்த விஷயத்துக்கு தொடர்ச்சியாகச் சொல்லப்பட வேண்டியது யூதர்களின் பிற்கால வரலாறு. அது இந்நாடகத்தை எழுதிய ரால்·ப் ஹொஷுத் ஊகித்திருக்க முடியாத விஷயம். யூதர்கள் கடும் அடக்குமுறைக்கும் இன ஒதுக்குதலுக்கும் உள்ளானார்கள். ஆகவே அவர்கள் பின்பு அமைப்பாகத்திரண்டார்கள். தங்களுக்கான நாடு ஒன்றை உருவாக்கினார்கள். ஆனால் அவர்கள் அகிம்சையையோ மனிதாபிமானத்தையோ நம்பும் நாடாக உருவாகவில்லை. பிறர்மீது அடக்குமுறையை ஏவ சற்றும் தயங்காத நாடாகவே உருப்பெற்றிருக்கிறார்கள். அமைப்புமனிதர்களால் அழிக்கப்பட்டவர்கள் அமைப்பு மனிதர்களாக ஆனார்கள்.\nகார்ல் ஜாஸ்பெர்ஸ் இந்த நாடகத்தைப்பற்றி விரிவாகவே ஆராய்ந்திருக்கிறார். ‘குற்றகரமான மௌனம்’ என்ற அவரது பிரபலமான கோட்பாடு இந்நாடகத்தைப்பற்றிய ஆராய்ச்சியில் இருந்து உருவானதே. அநீதிக்கு முன் எதிர்த்துப்போராடாமல் மௌனம் சாதிப்பதும் அநீதியே ஆகும் என்று கார்ல் ஜாஸ்பெர்ஸ் வாதிடுகிறார். அநீதி ஒருவேளை வெல்லப்படாது போகலாம், ஆனால் எதிர்க்கப���படாத அநீதி என்பது நிறுவப்பட்ட அநீதியாகும். வெல்லப்படாத அநீதி நிகழ்காலத்தை அழிக்கக்கூடியதென்றால் எதிர்க்கப்படாத அநீதி எதிர்காலத்தையும் அழிக்கக்கூடியது.\nஇந்நாடகத்தை ஒட்டி சிந்திக்கும்போது இன்று இன்னொரு சிந்தனையும் மனதில் எழுகிறது. ஹிட்லரின் இன அழித்தொழிப்பு, அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சு, ருஷ்யாவின் குளக்குகள் அழிப்பு ஆகியமூன்றில் எது கொடுமையானது மூன்றுமே மாபெரும் மானுட அழிவுகள்தானே மூன்றுமே மாபெரும் மானுட அழிவுகள்தானே இந்நாடகத்தில் வரும் அந்த டாக்டரைப்போன்றவர்கள்தானே அணுகுண்டை தயாரித்த அறிவியலாளர்கள் இந்நாடகத்தில் வரும் அந்த டாக்டரைப்போன்றவர்கள்தானே அணுகுண்டை தயாரித்த அறிவியலாளர்கள் ஐம்பதுவருடம் ருஷ்யாவின் மானுடப்படுகொலையை நியாயப்படுத்திய நம்முடைய இடதுசாரிக் கோட்பாட்டாளர்கள்\nஇதேபோல பெரும் படுகொலைகள் கிழக்கில் நடந்துள்ளன. சீனாவில் ஜப்பானிய ராணுவம் நடத்திய நான்கிங் படுகொலைகள் ஓர் உதாரணம். அதுவாவது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பல்லாயிரம் தமிழர்கள் கொன்றழிக்கப்பட்ட ‘சயாம் மரண ரயில்பாதை’ போன்ற நிகழ்ச்சிகள் வரலாற்றில் இடம்பெறவேயில்லை.\nஆனால் யூதப்படுகொலை மட்டும் பேரழிவாக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. அதைப்பற்றி மீண்டும் மீண்டும் எழுதப்படுகிறது. திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. யூதர்களைக் கொன்ற நாஜிகளை நாம் மீண்டும் மீண்டும் வெறுக்கிறோம். அணுகுண்டு வீசிய அமெரிக்கர்களை மறந்தே விட்டோம். ஏன் காரணம் ஒன்றுதான் போரில் ஹிட்லர் தோற்றார். வென்றவர்கள் எழுதிய வரலாறு நாம் படிப்பது\nஹிட்லர் வென்றிருந்தால் என்ன ஆகும் யூதப்படுகொலைகள் வரலாற்றில் இருந்து மறைந்து போயிருக்குமா யூதப்படுகொலைகள் வரலாற்றில் இருந்து மறைந்து போயிருக்குமா இருக்காது. ஆனால் இன்றுள்ள இந்த முக்கியத்துவம் இன்றி புதைந்து கிடந்திருக்கும். அறிவுஜீவிகளும் வரலாற்றாசிரியர்களும் அதை நியாயப்படுத்தியிருப்பார்கள். பாப்பரசரின் மௌனத்தை வரலாறும் கைகொண்டிருக்கும்.\nஆகவே இங்கும் தனிமனிதர்களாக நிற்பதே தேவையாகிறது. வரலாற்று மௌனங்களுக்கு அதீதமாக தன் தனிப்பட்ட நோக்கைக் கொண்டு தன் மனசாட்சியை திருப்திசெய்யும் உண்மைகளை நோக்கிச் செல்லும் தனிமனிதனாக.\nமதம் , ஆன்மீகம்,கிறித்தவம் :ஒரு கடித���்\nவெளியே செல்லும் வழி – மேரி கொரெல்லியின் மாஸ்டர் கிறிஸ்டியன்\nமணல்மேடுகள் நடுவே ஒரு பெண்: கோபோ ஆபின் நாவல்\nஹா ஜின் எழுதிய ‘காத்திருப்பு\n[மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் 2008 ]\nவிவிலியத்தின் முகங்கள் – ஓர் அறிமுகம்\nதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\nஅறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nTags: அரசியல், உலக இலக்கியம், கர்ட் கர்ஸ்டைன், சுட்டிகள், ஜெர்மனி, நாடகம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்., பாப்பரசர் பன்னிரண்டாம் பயஸ், மதம், ரால்·ப் ஹொஷுத், வரலாறு, விமரிசகனின் பரிந்து, ஹிட்லர்\n[…] ஜெயமோகன் பாவ மௌனம் கட்டுரையையொட்டி பகிர்ந்துகொள்ள […]\njeyamohan.in » Blog Archive » இலக்கியம்,அரசியல்:கடிதங்கள்\n[…] அன்பு ஜெ சார். பாவ மௌனம் படித்தேன். அமைப்புகள் வெறும் […]\n[…] தமிழில் நான் அதைப்பற்றி பாவமௌனம் என்ற ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்] […]\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-80\nகார்ல் மார்க்ஸ் தீம்புனல் வெளியீட்டுவிழா உரை\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-2\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nவைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்\nவிஷ்ணுபுரம் பத்துநூல் வெளியீட்டுவிழா- சிறப்புரைகள்\nபுத்தகக் கண்காட்சி – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 47\nஅரூ அறிவியல் சிறுகதைப் போட்டி 2020\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=7854", "date_download": "2020-01-17T16:56:53Z", "digest": "sha1:SRGU2QTV3GYP2G3XWHCAMWO6LLRY5X5D", "length": 21929, "nlines": 214, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவெள்ளி | 17 ஐனவரி 2020 | துல்ஹஜ் 169, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் ---\nமறைவு 18:18 மறைவு 12:02\n(1) {18-1-2020} ஜன. 18 அன்று “மெகா / நடப்பது என்ன” சார்பில் KMT மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 7854\nசனி, ஐனவரி 14, 2012\nஉள்ளூர் பிரதிநிதியுடன் சிங்கை கா.ந.மன்றத்தினர் சந்திப்பு மன்ற செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசனை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2376 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nசிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதியான கே.எம்.டி.சுலைமானை அம்மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் சந்தித்து முக்கிய கலந்தாலோசனைகளை மேற்கொண்டுள்ளனர்.\nசிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை, செயற்குழு உறுப்பினர் ரப்பானீ, உறுப்பினர்களான முஹ்ஸின் தம்பி, அப்துர்ரஹ்மான், எஸ்.ஐ.பாக்கர் ஸாஹிப், செய்யித் முஹ்யித்தீன் ஆகியோர் தமது விடுமுறையில் காயல்பட்டினம் வந்துள்ளனர்.\n09.01.2012 அன்று காலை 11.00 மணியளவில், தம் மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதியான கே.எம்.டி.சுலைமானை அவரது வணிக நிறுவனத்தில் சந்தித்த அக்குழுவினர், கல்வி - மருத்துவம் - சிறுதொழில் ஆகிய தேவைகளுக்காக ஏழை - எளிய மக்களுக்கு அண்மையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட உதவித்தொகைகள் வினியோகிக்கப்பட்ட விபரம், மன்றத்தால் செய்யப்பட்டு வரும் நலத்திட்ட உதவிப் பணிகள், அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கும் திட்டம், திருக்குர்ஆனை மனனம் (ஹிஃப்ழு) செய்து முடிக்கும் ஹாஃபிழ் மாணவ-மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கல் உள்ளிட்டவை குறித்து விரிவாக கலந்தாலோசனை செய்தனர்.\nஉள்ளூர் பிரதிநிதியிடம் பெற்ற விபரங்களை, வரும் செயற்குழுக் கூட்டத்தில் விரிவாக சமர்ப்பிக்க்வுள்ளதாக அம்மன்றத்தின் பொருளாளர் கே.எம்.டி.ஷேக்னாலெப்பை அப்போது தெரிவித்தார்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:உள்ளூர் பிரதிநிதியுடன் சி...\nவிடுமுறையில் ஊர் வந்தாலும் காடு மேடுகளை சுத்தாமல் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள சகோதரர்களை பார்த்து மிக்க மகிழ்ச்சி.\nசகோ. கே.எம்.டி.சுலைமான் அவர்கள் வியாபார நிறுவனம் நடத்துவது இன்று தான் அறிய முடிந்தது. இந்த செய்தியால் இரண்டு லட்டு. ஒன்று மக்கள் தொண்டு மற்றது நல்ல விளம்பரம் கடைக்கு.\nநம்ம வீட்டிற்க்கு ஒரு ஆயிரம் ரூபாய்க்கு நல்ல சாக்லேட், கோக்கோ அனுப்பி வையுங்க.. என்னது... பண்டங்களுக்கு காசா..எல்லாம் கரெக்ட் ஆக வரும்ங்க..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஹயாஷி கராத்தே பள்ளி மாணவர்களுக்கு தரப்���ட்டை (Belt Grading) வழங்கும் நிகழ்ச்சி 26 மாணவர்களுக்கு தலைமை மாஸ்டர் பட்டைகளை வழங்கினார் 26 மாணவர்களுக்கு தலைமை மாஸ்டர் பட்டைகளை வழங்கினார்\nஎல்.கே.மேனிலைப் பள்ளி ஆசிரியர்களின் புத்துணர்வு முகாம் திருச்செந்தூர் தோப்பில் இன்பச் சிற்றுலா திருச்செந்தூர் தோப்பில் இன்பச் சிற்றுலா\nகாயல்பட்டினம்-சென்னை வழிக்காட்டு மையம் (KCGC) மற்றும் அபுதாபி காயல் நற்பணி மன்றத்திற்கும், ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 62ஆவது செயற்க்குழு கூட்டத்தில் வாழ்த்து\nஅரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா 35 பேர் ‘ஆலிமா அரூஸிய்யா‘ பட்டமும், 6 பேர் ஹாஃபிழா பட்டமும் பெற்றனர் 35 பேர் ‘ஆலிமா அரூஸிய்யா‘ பட்டமும், 6 பேர் ஹாஃபிழா பட்டமும் பெற்றனர்\nஅபூதபீ கா.ந.மன்ற துவக்கத்திற்கு சிங்கை கா.ந.மன்ற செயற்குழு வாழ்த்து 2012ஆம் ஆண்டிற்கான நிதிநிலையறிக்கை தாக்கல் 2012ஆம் ஆண்டிற்கான நிதிநிலையறிக்கை தாக்கல்\nஜன.22இல் பெங்களூரு கா.ந.மன்ற பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு\nகாக்கும் கரங்கள் அமைப்பு அரசுப்பதிவு செய்யப்பட்டது கடந்த ஆண்டில் 300க்கும் மேற்பட்டோருக்கு குருதிக்கொடையளித்ததாக அறிக்கை கடந்த ஆண்டில் 300க்கும் மேற்பட்டோருக்கு குருதிக்கொடையளித்ததாக அறிக்கை\nதுவங்கியது அபூதபீ காயல் நல மன்றம் நிர்வாகிகள், துறை பொறுப்பாளர்கள் தேர்வு நிர்வாகிகள், துறை பொறுப்பாளர்கள் தேர்வு\nஈக்கியப்பா தைக்கா வளாகத்திலுள்ள YUF மைதானத்தில் டென்னிஸ் விளையாட்டு துவக்கம்\nஅரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா மவ்லவீ எஸ்.எஸ்.ஹைதர் அலீ மிஸ்பாஹீ சிறப்புரை மவ்லவீ எஸ்.எஸ்.ஹைதர் அலீ மிஸ்பாஹீ சிறப்புரை Kayal.TVயில் நேரலை\nஅரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா நிறைவு நாள் நிகழ்ச்சிகள் Kayal.TVயில் நேரலை\nதுணைச் செயலாளரின் தனியார்வத்தால் பசுமைக் களமாகும் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி\n“சாதி நேர்மையால்...” விருத்தாச்சலம் நகர்மன்றத் தலைவரின் ஐந்தாண்டு அனுபவம் குறித்த ஆவணப்படம் உள்ளூர் தொலைக்காட்சிகளில் இன்று முதல் ஒளிபரப்பு\nகுடிநீர் வினியோக அளவீட்டுக் கருவி அமைவிடம் தொடர்பான வழக்கை திரும்பப் பெற ஹாஜி ஏ.எஸ்.ஜமால் என்ற ஜமால் மாமா குடும்பத்தார் இசைவு\nநியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டை பெயர் திருத்தப் ப��ிகள் நகர்மன்ற உறுப்பினர்களும் துணைப்பணி\nநியாய விலைக் கடைகளில் உணவுப்பொருள் வினியோகம் கைபேசி குறுஞ்செய்தி மூலம் புகார் தெரிவிக்கலாம் கைபேசி குறுஞ்செய்தி மூலம் புகார் தெரிவிக்கலாம்\nவெளிப்படை நிர்வாகத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் நகர்மன்றம் ஜன.15இல் நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - மக்கள் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு நகர்மன்றத் தலைவர் கலந்தாலோசனைக்கு அழைப்பு ஜன.15இல் நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - மக்கள் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு நகர்மன்றத் தலைவர் கலந்தாலோசனைக்கு அழைப்பு\nஆயிஷா சித்திக்கா கல்லூரியில் மாணவியர்களுக்கான போட்டிகள் ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/ba4bb4bbfbb2bcdba8bc1b9fbcdbaab99bcdb95bb3bcd/baebb0bc1ba8bcdba4bc1-baebb1bcdbb1bc1baebcd-baeba3baebc2b9fbcdb9fbc1baebcd-baabafbbfbb0bcdb95bb3bbfbb2bcd-ba8bafbcd-baebc7bb2bbeba3bcdbaebc8", "date_download": "2020-01-17T16:07:55Z", "digest": "sha1:TUOINXFEAF5ZMGHBF5AC62ACF3U7AFWV", "length": 34771, "nlines": 232, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மருந்து மற்றும் மணமூட்டும் பயிர்களில் நோய் மேலாண்மை — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / தொழில்நுட்பங்கள் / மருந்து மற்றும் மணமூட்டும் பயிர்களில் நோய் மேலாண்மை\nமருந்து மற்றும் மணமூட்டும் பயிர்களில் நோய் மேலாண்மை\nமருந்து மற்றும் மணமூட்டும் பயிர்களில் நோய் மேலாண்மை செய்தல் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nதமிழ்நாட்டில், மூலிகைகள் பலவற்றை வணிக ரீதியில் பயிர் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மற்ற மருத்துவ முறைகளில் ஏற்படும் எதிர் தாக்கமோ, பக்க விளைவ��களோ அல்லது பின் விளைவுகளோ உண்டாகாத சிறப்புடையது நமது இந்திய பாரம்பரிய மருத்துவம். ஓவ்வொரு தாவரத்திலும் நோய் தீர்க்கும் ஏதாவது ஒரு வேதிப்பொருள் உண்டு. இவ்வாறு பயன் தரும் மூலிகைப் பயிர் சாகுபடியில் பல்வேறு நோய்கள் தோன்றி, பெரும் விளைச்சல் இழப்பை உண்டாக்குகிறது.\nமருந்துக்கூர்க்கன் மருந்துச் செடியை தாக்கும் நோய்களில் வேரழுகல் நோய் மிக முக்கியமானதாகும். குறிப்பாக ஆகஸ்டு – நவம்பர் மாதங்களில் நோயின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இந்நோய் ரைசோக்டோனியா படோட்டிக்கோலா என்ற பூசணத்தால் ஏற்படுகின்றது. நடவு செய்த 50 நாட்கள் வரை இந்நோய் அறிகுறிகளை ஏற்படுகின்றது. நடவு செய்த 50 நாட்கள் வரை இந்நோய் அறிகுறிகளை ஏற்படுத்துவதில்லை. நட்ட 60 ஆம் நாளில் இந்நோயின் தீவிரம் அதிகமாக வெளிப்படுகிறது. இந்நோய் தாக்கிய செடிகளில் இலைகள் பழுப்பு நிறத்துடன் காணப்படும். நோயின் தீவிரம் அதிகமாகும் பொழுது செடிகள் முழுவதும் காய்ந்துவிடும். வேர் உட்பகுதி கருப்பு நிற பூசணம் படர்ந்து வேர் அழுகி காணப்படும்.\nவயலில் வடிகால் வசதியை ஏற்படுத்தி நீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். பயிர்ச் சூழற்சி முறையை கடைபிடித்தல் மண்ணில் உள்ள பூஞ்சாணத்தை கட்டுப்படுத்தலாம். தண்டுக்குச்சிகளை வயலில் நடுவதற்கு முன் சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் எதிர் உயிரி பாக்டீரியத்தை 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து 20 நிமிடங்கள் நனைத்து நட வேண்டும். கார்பன்டசிம் மருந்தினை ஒரு கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து செடிகளின் வேர்களைச் சுற்றி ஊற்றி கட்டுப்படுத்தலாம். ட்ரைக்கோடெர்மா ஆஸ்பெரல்லாம் என்ற எதிர் உயிரி பூசணத்தை ஒரு எக்டருக்கு 2.5 கிலோ வீதம 250 கீலோ பொடி செய்யப்பட்ட தொழு எருவுடன் கலந்து 20 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை மண்ணில் செடிகளைச் சுற்றி இட்டு வந்தால் இந்நோயினைக் கட்டுப்படுத்தலாம்.\nஇலைப்புள்ளி நோய் (செர்கோஸ்போரா) செடிகளுக்கு அதிகச் சேதத்தை விளைவிக்கும். குறிப்பாக, மழைக் காலங்களில் இந்த நோய் தென்படும். இலைகளில் சிறு சிறு வட்ட புள்ளிகள் தோன்றும். புள்ளிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து கருகலை ஏற்படுத்தும். கார்பன்டசிம் மருந்தினை ஒரு கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து இலைகளில் மேல் 15 நாட்கள் இடைவெ���ியில் இருமுறை தெளிக்கவும்.\nசேடியின் வளர்ச்சி குன்றி காணப்படும். இலைகள் மஞ்சள் நிறத்தில் வெளுத்து காணப்படும். பாதிக்கப்பட்ட வேர்களின் மீது சிறு சிறு முடிச்சுகள் காணப்படும். இதனை கட்டுப்படுத்த ட்ரைக்கோடெர்மா ஆஸ்பெரல்லம் என்ற எதிர் உயிரி பூசணத்தை ஒரு எக்டருக்கு 2.5 கிலோ வீதம் 150 கீலோ பொடி செய்யப்பட்ட வேப்பம் புண்ணாக்குடன் கலந்து நட்ட 30 ஆம் நாளில் மண்ணில் இடவும். செண்டுமல்லி செடியை வயலில் ஆங்காங்கே விதைத்து, பூக்கும் தருணத்தில் மண்ணில் மடக்கி விடவும்.\nவேர் அழுகல் நோய் மேக்ரோமினா பாசியோலோனா எனும் பூசணத்தினால் ஏற்படுகிறது. இலைகள் மஞ்சள் நிறத்துடன், செடி கீழிலிருந்து மேலாக வாடத் தொடங்கும். வேர்ப்பகுதி அடர் நிறத்தில் அழுகி காணப்படும். வேர்ப்பகுதி மற்றும் தண்டுப்பகுதியில் சிறு சிறு கருப்பு நிற கடுகு போல புள்ளிகள் தென்படும். நோய் தீவிரம் அடையும்போது செடிகள் வாடி கருகிய தோற்றத்துடன் காணப்படும். அதிக மழை உள்ள இடங்களில் வேர் இழுகல் நோய் தென்படலாம். இதனைப் கட்டுப்படுத்த மண்ணில் வடிகால் தாக்கப்பட்ட செடிகளுக்கு கார்பன்டசிம் ஒரு கிராம் மருந்தை ஒரு லிட்;டர் நீரில் கலந்து, வேர்கள் நனையுமாறு 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை ஊற்ற வேண்டும்.\nஇலைப்புள்ளி நோய் (கொலிட்டோ டிரைக்கம்) செடிகளுக்கு அதிக சேதத்தை விளைவிக்கும். குறிப்பாக மழைக்காலங்களில் இந்த நோய் தென்படும். இலைகளில் சிறு சிறு வட்ட புள்ளிகள் தோன்றும். புள்ளிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து கருகலை ஏற்படுத்தும். இதனைக் கட்டுப்படுத்த, இரண்டு கிராம் மேன்கோசெப் பாசன மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.\nசெங்காந்தல் பயிரில் இலைக்கருவில் நோய் (ஆல்டர்னேரியா ஆல்டர்னேட்டா) ஏற்படும். இந்நோய் தொடர் மழை மற்றும் பனிக்காலத்தில் அதிகம் ஏற்படும். இலை புள்ளிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து கருகலை ஏற்படுத்தும். இதனைக் கட்டுப்படுத்த குளோரோதலோனில் பூஞ்சான மருந்தை ஒரு மில்லிக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.\nகிழங்கு அழுகல் நோய் (ஸ்கிளோரோசியம் ரால்ப்சி) மழைக்காலத்தில் வரும் பூஞ்சாண நோயாகும். மண்ணில் வடிகால் வசதி குறைவாக இருக்கும்போது அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. இதனால் கொடிகள் நிறம் வெளுத்து காய்ந��து விடும். வேர்கள் கருமை நிறத்தில் காணப்படும். பாதிக்கப்பட்ட தண்டுகள் மற்றும் கிழங்குகளில் பூசண இழைகள் மற்றம் கடுகு போன்ற பூசண வித்துக்கள் காணப்படும். இதனைக் கட்டுப்படுத்த எதிர் உயிரியான டிரைக்கோடெர்மா ஆஸ்பெரல்லம் ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் மக்கிய தொழு உரத்துடன் (50 கிலோ) கலந்து மண்ணில் இடவும். சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் எதிர் உயிரி பாக்டீரியத்தை 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தாக்கப்பட்ட கொடிகளில் கிழங்குகள் நனையுமாறு மண்ணில் ஊற்ற வேண்டும். மண்ணில் தண்ணீர் தேங்காத வண்ணம் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.\nஇலைகள் மேலிருந்து கீழாக கருக ஆரம்பிக்கும். இந்நோயால் மகரந்தச் சேர்க்கை பாதிக்கப்பட்டு அதிக விளைச்சல் இழப்பு ஏற்படுகிறது. இந்நோய் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மூலம் பரவுகிறது. நோய் பரப்பும் பூச்சிகளை கட்டுப்படுத்த பிப்ரோனில் ஒரு மில்லி மருந்து 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து இலைகள் மீது தெளிக்கவும்.\nஆதிக மழை உள்ள இடங்களில் வேர் அழுகல் நோய் (ரைக்சோக்டோனியா படோட்டிக்கோலா) தென்படலாம். நிலத்தில் வடிகால் வசதியை ஏற்படுத்தினால் இந்நோய் வருவதைத் தடுக்கலாம். நோய் தாக்கப்பட்ட செடிகளுக்கு கார்பன்டசிம் மருந்தை ஒரு கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து வேர்கள் நனையுமாறு 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை ஊற்ற வேண்டும்.\nஇலைக்கருகல் நோய் (ஆல்டர்னேரியா சொலானி) இலைகளைச் சேதப்படுத்தும். இந்நோய் தாக்குவதால் முதிர்ச்சியாகும் இலைகள் பெருமளவில் உதிர்ந்து விளைச்சலைப் பாதிக்கும். இதனைக் கட்டுப்படுத்த, இரண்டு கிராம் மேன்கோசெப் பூசண மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.\nமஞ்சள் தேமல் நச்சுயிரி நோய்\nஇந்நோய் இலைகளைச் சேதப்படுத்தும். இலைகளின் மேல் சிறு சிறு மஞ்சள் நிற புள்ளிகள் தோன்றும். மஞ்சள் தேமல் நோய் சாறு உதிஞ்சும் பூச்சிகளால் பரவுகின்றது. இவற்றைக் கட்டுப்படுத்த, டைமெத்தோயேட் 2 மி.லி. மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.\nஇலைப்புள்ளி நோய் கொலிட்டோ டிரைக்கம் எனும் பூசனத்தினால் ஏற்படுகிறது. இலையின் மேற்புறத்தில் சிறு சிறு புள்ளிகள் தென்படும். நாளடைவில் புள்ளிகள் ஒன்றோடு ஒன்று இணைந்��ு கருகி காணப்படும். இதனைக் கட்டுப்படுத்த மேன்கோசெப் இரண்டு கிராம் பூசன மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்\nநுனிக்கருகல் நோய் கொலிட்டோடிரைக்கம் எனும் பூசணத்தினால் ஏற்படுகிறது. செடியின் கிளைகள் நுனியிலிருந்து கீழாக வாடி காணப்படும். அதிக அளவில் இந்த நோய் தோன்றினால் காப்பர் ஆக்ஸி குளோரைடு பூசண மருந்தை மூன்று கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். இதுபோல, இருபது நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.\nசெடியின் வளர்ச்சி குன்றி காணப்படும். இலைகள் மஞ்சள் நிறத்தில் வெளுத்து காணப்படும். வேர்களின் மீது சிறு சிறு முடிச்சுகள் காணப்படும் இதனை கட்டுப்படுத்த ட்ரைக்கோடெர்மா ஆஸ்பெரல்லம் என்ற எதிர் உயிரி பூசணத்தை ஒரு எக்டருக்கு 2.5 கிலோ வீதம் 150 கிராம் பொடி செய்யப்பட்ட வேப்பம் புண்ணாக்குடன் கலந்து நட்ட 30 ஆம் நாளில் மண்ணில் இடவும். செண்டுமல்லி செடியை வயலில் ஆங்காங்கே விதைத்து, பூக்கும் தருணத்தில் மண்ணில் மடக்கி விடவும்.\nமேற்காணும் முறைகளை பின்பற்றி மருந்து மற்றும் மணமூட்டும் பயிர்களை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்த முடியும்.\nமூலிகை பொருட்கள் தயாரிக்க – தொழில்நுட்பங்கள்\nமத்திய மருந்து மற்றும் நறுமணத் தாவர ஆராய்ச்சி மையத்தில் நறுமண தாவர எண்ணெய், மருத்துவ செடிகளைக் கொண்டு மூலிகைப் பொருட்கள் தயாரிக்க தேவையான உற்பத்தி தொழில் நுட்பம், தொழில் முனைவோருக்கு பயிற்சி, தொழில் முனைவோருக்கு பயிற்சி, தொழில் செய்ய உரிமம் கிடைக்க இம்மையத்தில் வழி செய்யப்படுகின்றது. கீழ்க்கானும் மூலிகை பொருட்களின் உற்பத்தி தொழில் நுட்பங்கள் பற்றிய விளக்கங்கள் ஆராய்ச்சி மையத்தில் கிடைக்கும்.\nகால் வெடிப்புக்கு மருந்தாகும் “ஆன்ட்டி – கிரேக் கிரிம்” ((Cracknil))\nதலைவலி, உடம்பு வலி நீக்கும் பெயின் - சூ ((Pain choo))\nகைகளில் நுண்கிருமிகளை நீக்கும் “கேன் கூல்(Hankool)\nகை, முகம் கழுவ உதவும் - கிளென்சி - (Kleenzie)\nதரைகள், சமையலறை சுத்தம் செய்ய - (Swabee)\nமுடி உதிர்வு, கடினத்தன்மை நீக்கும் சாம்பூ - ஹர்பி மற்றும் ஜரனியம் ஏ “Herby & geranium A\nஉடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்திக்கு “CIM - Paushak” & “CIM- Phal”.\nஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை\nபக்க மதிப்பீடு (55 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலி��் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nகளர் - உவர் நிலங்களிலும் பயிர் செய்யலாம்\nஎந்த விவசாயம் தண்ணீரைத் திருடுகிறது\nகளத்தில் பாதை அமைக்கும் தொழில்நுட்பங்கள்\nதாவர படுக்கை மூலம் தொழிலக கழிவு நீரைச் சுத்திகரித்தல்\nஆரோக்கியமான சமுதாயத்திற்கான இயற்கை வேளாண்மை முறைகள்\nகுறைந்த நீரில் அதிக மகசூல் பெறும் வழி\nஇஞ்சி - பயிர் பாதுகாப்பு\nஎளிதான பயிர் சாகுபடிக்கு விதை உர கட்டு தொழில்நுட்பம்\nசுங்குனியானா சவுக்கு சாகுபடி தொழிற்நுட்பம்\nதொழில்நுட்ப தண்ணீர் சுழற்சிப் பண்ணைகள்\nதேக்கு மரம் வளர்ப்பு தொழிற்நுட்பம்\nஇயற்கை முறை முருங்கை விவசாயம் தொழிற்நுட்பங்கள்\nவீரிய ரக காய்கறிப் பயிர்கள் சாகுபடிக்கான தொழில்நுட்பங்கள்\nநாற்றுப் பண்ணை தொழில் நுட்பங்கள்\nமானாவாரி சாகுபடிக்கேற்ற மூலிகைப் பயிர்கள்\nமருந்து மற்றும் மணமூட்டும் பயிர்களில் நோய் மேலாண்மை\nமூலிகை மற்றும் நறுமணப் பயிர்களை மதிப்புக்கூட்டும் வழிமுறைகள்\nநீடித்த பசுமைப் புரட்சிக்கான பயிர் இரகங்கள், பண்ணைக் கருவி\nவீட்டுத் தோட்டங்களுக்கு உரம் தயாரிப்பு தொழிற்நுட்ப முறைகள்\nதக்காளியில் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள்\nபட்டங்களுக்கு ஏற்ற சோயா மொச்சை சாகுபடி\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nமானாவாரி சாகுபடிக்கேற்ற மூலிகைப் பயிர்கள்\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் சார்ந்த திட்டங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Nov 05, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=4848", "date_download": "2020-01-17T15:47:21Z", "digest": "sha1:RZNISVH2XFH76AOXBJ5EKSNIFZKGE2RO", "length": 11128, "nlines": 46, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அன்புள்ள சிநேகிதியே - நான் நீதிபதி அல்ல", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | கவிதைப்பந்தல் | யார் இவர் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா\n- சித்ரா வைத்தீஸ்வரன் | மே 2008 | | (1 Comment)\nஉங்களுடைய பகுதியை இரண்டு வருடங்களாகத் தவறாமல் படிக்கிறேன். உறவுகளில் பிரச்சனை என்று இருந்தால் நிச்சயம் இரண்டு பேர் இருப்பார்கள். தங்கள் பிரச்சனையை உணர்ந்து எழுதுபவர்களுக்கே ஏன் எப்போதும் உங்கள் ஆலோசனை மற்றவர் பக்கம் தப்பு இருக்கத்தானே செய்யும் மற்றவர் பக்கம் தப்பு இருக்கத்தானே செய்யும் அவர்களைத் திருத்த நீங்கள் ஏன் முயற்சி எடுப்பதில்லை அவர்களைத் திருத்த நீங்கள் ஏன் முயற்சி எடுப்பதில்லை அடித்தவர்களுக்கு தண்டனை கொடுக்காமல், அடி வாங்கியவர் களுக்கு அறிவுரை கொடுப்பது என்ன நியாயம் அடித்தவர்களுக்கு தண்டனை கொடுக்காமல், அடி வாங்கியவர் களுக்கு அறிவுரை கொடுப்பது என்ன நியாயம் ரொம்ப நாளாக இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும் என்று ஆசை...\nநன்றி. இந்தக் கேள்வியை என்னிடம் நிறையப் பேர் கேட்டிருக்கிறார்கள். இதே கேள்வியை நானும் என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். கீழ்க்கண்ட பதிலை எனக்கு நானே சொல்லியிருக்கிறேன்.\n1. நான் இங்கே நீதிபதி அல்ல.\n2. எனக்கு அதற்கான படிப்பும், அனுபவமும், யோக்யதையும் கிடையாது.\n3. எது நியாயம், எது அநியாயம் என்று திட்டவட்டமாக எடுத்துச் சொல்வது, இந்தப் பகுதிக்கு அப்பாற்பட்டது. எனக்கும் அந்த அதிகாரம் இல்லை.\nஅந்தந்தக் குடும்ப அமைப்பு, அந்தக் குடும்ப அங்கத்தினரின் வாழ்க்கை ம���றை, குணா திசயங்களைக் கொண்டு எடுத்தால்தான் உறவினால் ஏற்படும் கோணல்களைச் சீர் செய்ய முடியும்.\nஒரு பகுதியில், ஒரு பக்கத்தில், ஒருவர் வலியை வேதனையைத் தெரிந்துகொண்டு மற்றவரின் கண்ணோட்டத்தில் என்னுடைய அனுபவத்தை வைத்துக்கொண்டு இந்தப் பிரச்சனைகளை நான் ஆராய்ந்து பார்க்க முயற்சி செய்கிறேன். இங்கே ஒருவர்தான் தன் வலியை வெளிப்படுத்துகிறார். மற்றவருக்கு இந்த வலி இருக்கிறதா தெரியாது. அவர் ஏன் இந்த வலியை ஏற்படுத்துகிறார் தெரியாது. அவர் ஏன் இந்த வலியை ஏற்படுத்துகிறார் தெரியாது. அந்த மற்றவர் நம்மிடம் உதவி கேட்கிறாரா தெரியாது. அந்த மற்றவர் நம்மிடம் உதவி கேட்கிறாரா அதுவும் இல்லை. ஆலோச னைக்குக்கூட அங்கே வழியில்லை.\nநாம் எல்லோரும் வாழ்க்கையில் நிறைய அடி வாங்குகிறோம். சில அடிகளுக்கு நாமே பொறுப்பு. ஆகவே பொறுத்துக் கொள்கிறோம். சில அடிகள் நமக்கு தெரியாதவர்களிட மிருந்து வருகிறது. அங்கே இயலாமையை உணருகிறோம். சட்டம், சமாதானம் போன்ற வற்றை நாடுகிறோம். ஆனால், நன்கு தெரிந்தவர்களிடம் வாங்கும் அடியில்தான் வேதனை அதிகம். கட்டுப்படுத்தவும் தெரியாமல், விட்டுக்கொடுக்கவும் முடியாமல் தவிக்கிறோம். ஒரு elevator-ல் சிக்கிக்கொண்டு மேலேயும் கீழேயும் போய்க்கொண்டு, வெளியில் வர முடியாமல் இருக்கும் நிலை போன்ற உணர்வு இருக்கும். யாரை ஒரு பிரச்சனை அதிகம் பாதிக்கிறதோ அவர்கள் தங்கள் நிலைமையைப் பிறருடன் பகிர்ந்து கொள்கிறார்கள். அப்போது ஒத்தடம் கொடுப்பது போலப் பரிவு வார்த்தைகளைச் சொல்லி, அந்தப் பிரச்சினையைத் தாங்கிக் கொள்ள வழிமுறைகளையும் சொல்லும்போது கொஞ்சம் மனவலி குறைந்து, பாதுகாப்பு உணர்ச்சி பிறக்கும். அந்தப் பாதுகாப்பு உணர்ச்சி அவருடைய பிரச்சனைகளைத் தீர்க்க, எதிர்கொள்ள மனதில் ஒரு தெளிவையும் பலத்தையும் கொடுக்கும்.\nஉறவு முறைகளால் ஏற்படும் பிரச்சனை களைப் பிறரால் தீர்க்க முடியாது. பிரச்சனை களும், உணர்ச்சிகளும் அவரவர்களுக்கே சொந்தம். அவர்கள் தீர்வு காண (பாதையைக் காட்டி விட்டாலும் அவர்கள்தாம் ஓட்டிச் செல்லவேண்டும்) எடுக்கும் முயற்சிகள் அந்தந்தக் குடும்ப அமைப்பு, அந்தக் குடும்ப அங்கத்தினரின் வாழ்க்கை முறை, குணா திசயங்களைக் கொண்டு எடுத்தால்தான் உறவினால் ஏற்படும் கோணல்களைச் சீர் செய்ய முடியும். எந்த உறவுமுறை��ும் நேர்கோடல்ல. So challenges continue, strategies evolve, efforts persist for relationships to survive and excite.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://be4books.com/product/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-baage-sri/?add_to_wishlist=4898", "date_download": "2020-01-17T16:45:30Z", "digest": "sha1:YKRYMDSCWNAAK2ULZT275JVPCA24VBZY", "length": 7906, "nlines": 179, "source_domain": "be4books.com", "title": "பாகேஸ்ரீ/BaageSri – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nபுதிய வெளியீடுகள்-New Releases (18)\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (2)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nஎஸ்.சுரேஷின் கதைகள் மாறுபட்ட சூழலில் புழங்கும் பரிச்சயமற்றமனிதர்களைச் சுற்றி இயங்குபவை. அவருடைய மென்மையான இயல்பும்,விளையாட்டுத் தனமும், கருணையும் நமக்கு அம்மனிதர்களைநெருக்கமாக்குகிறது. கூடவே இரானி சாயையும் பிஸ்கட்களையும் கொஞ்சம்இசையையும்.\n100 சிறந்த சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்)\nஆரஞ்சு முட்டாய் கதைகள் / Aaranju Muttai Kathaikal\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://natarajank.com/2019/08/21/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-17T16:22:12Z", "digest": "sha1:C53ZUE66A7LFBDTXQDOJYH6QOG2CNOAD", "length": 3117, "nlines": 64, "source_domain": "natarajank.com", "title": "வாரம் ஒரு கவிதை ….” அரசியல் “ – Take off with Natarajan", "raw_content": "\nவாரம் ஒரு கவிதை ….” அரசியல் “\nஅரசியல் இசைக்க வேண்டும் இணக்கமான\nஒரு இசை… ���னால் அரசியலில் அரங்கேறுவதோ\nதினம் ஒரு நாடகம் இன்று \nஅரிசியில் ஆரம்பித்து வரிசை கட்டி காத்திருக்கு\nஅரசியல் மக்கள் மனதை தினம் உரசிப்பார்க்க \nஅரிசியில் அரசியல், நதியில் அரசியல், படிக்கும்\nபடிப்பில் அரசியல் , எதில் இல்லை அரசியல் \nஅரசியல் செய்யவில்லை என்றால் அரசியல் வாதிக்கு\nவெறும் கல்லையும் வைரக்கல் என்று வாக்கு\nவங்கியில் விற்று தன் வங்கிக்கணக்கில்\nவெட்கமே இல்லாமல் பணம் சேர்க்கும்\nஒரு வியாபாரமே இன்றைய அரசியல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1396384", "date_download": "2020-01-17T15:53:28Z", "digest": "sha1:ZFASKNEDY623HWE474PSF3UQZ6RPUDXG", "length": 2986, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வெப்பக் கடத்தல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வெப்பக் கடத்தல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:46, 7 ஏப்ரல் 2013 இல் நிலவும் திருத்தம்\n21 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n19:19, 21 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n07:46, 7 ஏப்ரல் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/xiaomi-android-pie-update-to-mi-tv-4a-pro-mi-tv-4c-pro-and-more-details-022994.html", "date_download": "2020-01-17T15:40:19Z", "digest": "sha1:Z2BMLHUYXDJBCV3VR73YKFUXJ67PHB7R", "length": 17952, "nlines": 273, "source_domain": "tamil.gizbot.com", "title": "சியோமி டிவி பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்: ரெடியா இருங்க: கிடைக்கப்போகிறது புதிய வசதி! | Xiaomi Android Pie update to Mi TV 4A Pro, Mi TV 4C Pro and more details - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n5 hrs ago போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\n6 hrs ago 5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\n8 hrs ago இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இருக்கா: அறிமுகமாகிறது புதிய வசதி\n9 hrs ago ஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\nSports ISL 2019-20 : முடிஞ்சா கோல் அடிச்சுப் பாரு... நார்த் ஈஸ்ட்டை துவம்சம் செய்த சென்னை\nNews அமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசியோமி டிவி பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்: ரெடியா இருங்க: கிடைக்கப்போகிறது புதிய வசதி\nசியோமி நிறுவனம் சார்பில் இப்போது புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, அதன்படி வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் சியோமி மி டிவி 4ஏ ப்ரோ, சியோமி மி டிவி 4சி ப்ரோ ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு 9 பை அப்டேட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்\nகுறிப்பாக இந்த ஆண்ட்ராய்ட்டு 9 பை இயங்குதளம் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும், பின்பு இந்த ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் வந்தால் கூகுள் பிளே ஸ்டோர், கூகுள் அசிஸ்டென்ட், ப்ளே மூவிஸ், பிளே மியூசிக், க்ரோம் காஸ்ட் போன்ற பல்வேறு ஆதரவுகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த இயங்குதளத்துக்கான அப்டேட் கண்டிப்பாக அனைவருக்கும் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சியோமி அறிவித்துள்ள தகவல்களின் படி சுமார் 10லட்சத்திற்கும் அதிகமானோர் மி டிவி 4ஏ ப்ரோ மாதிரிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இப்போது சியோமி ஸ்மார்ட் டிவிகளின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nஅசத்தலான எல்ஜி கியூ70 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nசியோமி எல்இடி ஸ்மார்ட் டிவி 4ஏ ப்ரோ (49-இன்ச்)\n1920 x 1080 பிக்சல் திர்மானம் (ப்ளூ-ரே திரைப்படங்க���ை அவற்றின் மிக உயர்ந்த தரத்தில் பார்க்க முடியும்)\n3எச்டிஎம்ஐ போர்ட், 3யுஎஸ்பி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள்\nஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற கூகுள் பிளே செயலிகளை பயன்படுத்த முடியும்\nசியோமி மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4ப்ரோ (55-இன்ச்)\n3840 x 2160 பிக்சல் திர்மானம் (அல்ட்ரா எச்டி என்பதால் சிறந்த திரை அனுபவம் கொடுக்கும்)\n3எச்டிஎம்ஐ போர்ட், 3யுஎஸ்பி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள்\nஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற கூகுள் பிளே செயலிகளை பயன்படுத்த முடியும்\nMalware தாக்குதலிலிருந்து உங்களை எப்படிப் பாதுகாத்துக்கொள்வது\nசியோமி மி எல்இடி ஸ்மார்ட் டிவி (32-இன்ச்)\nஅல்ட்ரா-பிரைட், எச்டி-ரெடி டிஸ்பிளே 1366 x 768 பிக்சல் திர்மானம்\n3எச்டிஎம்ஐ போர்ட், 3யுஎஸ்பி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள்\nஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற செயலிகளை பயன்படுத்த முடியும்.\nபோயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nXiaomi Mi A2 ஸ்மார்ட்போனுக்கு கிடைத்தது புதிய அப்டேட்.\n5 ஆண்டுல இதான் ஃபர்ஸ்ட் டைம்: பேஸ்புக்கையே ஓவர்டேக் செய்த செயலி என்ன தெரியுமா\nசத்தமின்றி இஸ்ரோ மற்றும் சியோமி இணைந்து உருவாக்கும் புதிய 'NavIC' சிப்செட்.\n: அறிமுகமாகிறது புதிய வசதி\nஇண்டர்நெட் இல்லாமல் ஃபைல்கள் பரிமாற்றம்: சியாமியுடன் இணைந்த கூட்டணி\nஏர்டெல்லுக்கு போட்டியாக வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.99 மற்றும் ரூ.555 திட்டம்\nசியோமி நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்.\nRealme 5i: ஒபன் சேல் விற்பனைக்கு வந்தது அட்டகாசமான ரியல்மி ஸ்மார்ட்போன்.\nஇப்போ வாங்கலாம்: ரெட்மி போன்களுக்கு கிறிஸ்துமஸ் அதிரடி தள்ளுபடிகள்\nஇஸ்ரோவிற்கு 2020 ஆரம்பமே வெற்றிதான்., விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-30\nXiaomi No. 1 Mi Fan Sale: சியோமி டிவி, ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி Xcover ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி நோட்10 லைட்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n20 மடங்கு எடையை எளிதாக தூக்க உதவும் ரோபோட்டிக் இயந்திரம்\nபேஷ்., பேஷ்., பொங்கல் தள்ளுபடி அறிவித்த அமேசான்: பல்வேறு ஸ்மார்ட் போன்களுக்கு ஆஃபர்\nவாழ்க்கையின் வெற்றிக்கு இதை பின்பற்றவும்-சுந்தர் பிச்சையின் டாப் 10 விதிகளை போட்டு உடைத���த தொழிலதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2017/11/11/", "date_download": "2020-01-17T16:44:51Z", "digest": "sha1:WHTGBVTRTMP3AKPSVT5QVS5EOI75L3ID", "length": 20902, "nlines": 225, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of November 11, 2017: Daily and Latest News archives sitemap of November 11, 2017 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2017 11 11\nகடலைமிட்டாய், கருவாடுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை - நவ.15 முதல் விலை குறையும் பொருட்கள்\nடெல்லி பள்ளி மாணவன் கொலை வழக்கு.. பீட்சா வாங்கி கொடுத்து சக மாணவனிடம் உண்மையை கறந்த சிபிஐ\nவெஜ்டேரியன்ஸ் & டீடோட்டலர்ஸ்க்கு மட்டும்தான் கோல்டு மெடல்.. புனே பல்கலைக்கழகம் அதிரடி\nவிஸ்வரூபம் எடுக்கும் டெல்லி காற்று மாசு.. என்ன செய்யப்போகிறது கெஜ்ரிவால் அரசு\nமோடி அரசு தனது நிர்வாக திறமையின்மையை ஒப்புக்கொள்ள வேண்டும்: ராகுல் காந்தி கடும் தாக்கு\nசசிகலா உறவினர்கள் வீடுகளில் நடந்த ஐடி ரெய்டு பற்றி மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல்\n2.5 கோடி வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை.. விரைவில் சட்டத் திருத்தம்.. மத்திய அரசு\nநவம்பர் 11 முதல் தமிழகத்தில் 'வருண திசை'... 5 நாட்களுக்கு கனமழை.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nஅப்பப்பா.. தாங்கமுடியலை.. காற்று மாசால் டெல்லி- நியூயார்க் யுனைடெட் ஏர்லைன்ஸ் கேன்சல்\nஅடப்பாவிகளா இனிமே நீ மகா\"லட்சுமி\" மாறி இருக்கமான்னு சொல்லும் போதுலாம் இந்த நியாபகம் தான்டா வரும்\nவிளம்பரமில்லாமல் உதவுன பாரு நல்ல நடிகன் மட்டும் இல்ல.. நல்ல மனுசன்னும் நிருபிச்சிட்டய்யா\nஉனக்கு பாரதியார் பாட்டு தெரியுமானு தான் கேட்டேன் அதுக்கு ஏன் செருப்ப தூக்கி கிட்டு நிற்கிற #லஷ்மி\nநீங்க எவ்ளோ அடிச்சாலும் தாங்குவீங்க... ரொம்ப நல்லவருங்க\nசிம்பு கணக்கு வழக்குகளை வைத்துக்கொள்ளவும்.. விருந்தாளிகள் விரைவில் வருவார்கள்\nஅப்பாடா.. பாட்டு இந்தியா ஃபுல்லா ரிச் ஆகப்போகுது\nரோட்டுல போகும்போது உங்களை நாய் துரத்துதா பாஸ்..\nஅஷ்டம சனி தொல்லை நீங்க பைரவரை வணங்குங்க #காலபைரவாஷ்டமி\nஇனி பாரதியார் கவிதை படிக்கறத பாத்தா பொண்டாட்டி கிட்ட இருந்து செருப்படி விழும் போல\nபேய்க்கும் சாமிக்கும் சண்டை... # சரவணன் மீனாட்சி\nசசிகலா- தினகரன் கைதுக்கு குஷியான தீபா... ஐடி ரெய்டு மட்டும் உள்நோக்கம் என்பதன் பின்னணி என்ன\nவச்சு தின்பதைப் பா���்த்திருக்கோம்.. இது என்ன வெட்டித் தின்னும் பிரியாணி.. புதுஸ்ஸா இருக்கே\nவெளுத்துக்கட்டும் மழை - திருவாரூர், நாகை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nகொடநாடு எஸ்டேட், தினகரன் ஜோதிடர் வீட்டில் 3வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு\nஜெயா டிவி, நமது எம்ஜிஆர் அலுவலகத்தை பிரித்து மேயும் அதிகாரிகள்.... இன்றும் தொடரும் ரெய்டு\nடிடிவி தினகரனின் அண்ணன் பாஸ்கரன் பங்களாவில் 7 கிலோ தங்கம் - மலைத்த அதிகாரிகள்\nவிவேக் மாமனார் பாஸ்கரிடம் 51 மணி நேரம் கிடுக்கி பிடி போட்ட அதிகாரிகள் - ரெய்டு முடிந்தது\nஐடி ரெய்டு: அதிகாரிகள் கிடுக்கிப் பிடி... 3 நாட்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கிய விவேக்\nரஜினி, கமலின் அரசியல் மாஸ்டர் பிளான் என்ன தெரியுமா\nசென்னை அருகே மழை நீரில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு\nநாமக்கல்லில் சசிகலா வழக்கறிஞர் அறைக்கு ஐடி அதிகாரிகள் சீல் வைப்பு\nசசியின் மேற்கு மண்டல தளபதி ராவணன் மட்டும் ஐடி ரெய்டில் இருந்து தப்பியது எப்படி\nகமலின் மையத்துக்கு வட சென்னையிலிருந்து ஒரு \"விசில்\" #MaiamWhistle\nவகையாக மாட்டும் சசிகலா குடும்பம்.. ஆவணங்கள் சிக்கியது.. போலி நிறுவனங்கள் அம்பலம்\nசென்னை முதல் மன்னை வரை 3 நாட்களாக நடந்த ரெய்டு - ஆடிப்போன சசி குடும்பம்\nமத்திய அரசிடம் இருந்து மழை நிவாரண நிதி கிடைக்கும்... முதல்வர் பழனிசாமி நம்பிக்கை\nதிவாகரன் கல்லூரியில் 3வது நாளாக சோதனை... வினாத்தாள்களையும் விட்டு வைக்கவில்லை\nபுதுச்சேரி பண்ணை வீட்டில் பாதாள அறையா.. சிரித்து மறுத்த தினகரன்\n15 கிலோ தங்கம், ரூ.150 கோடி சொத்துக்கள் சிக்கின.. சசிகலா உறவினர்களின் 150 வங்கி கணக்குகள் முடக்கம்\nஜிஎஸ்டி அதிகபட்ச வரியே 18% போதுமே.... மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nஐடி ரெய்டு வரப்போவது 2 நாள் முன்பே எங்களுக்கு தெரியும்.. தங்க தமிழ்ச்செல்வன் வெளியிட்ட திடுக் தகவல்\nநான் காந்தியின் பேரன் இல்லை.. ஆனா நீங்க யாரு... \"திக் திக்\"குக்கு மத்தியிலும் தினகரன் \"தில்\"\nசென்னையில் இன்று மாலைக்குப் பின் கனமழை வெளுக்குமாம்.. வார்னிங் கொடுத்துடுச்சு நார்வே வானிலை மையம்\nரெய்டில் சிக்கிய ஆவணங்கள்.. திவாகரனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை.. எந்த நேரத்திலும் கைது\nஇளவரசி மகன் விவேக்கிற்கு இத்தனை சொத்துகளா.. மலைத்துப் போன அதிகாரிகள்\nஅரசியல்வாதிகள் கோவணம் கட்டி கொண்டு பிளாட்பார்மில் இருக்க வேண்டுமா\nவடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. சென்னை வானிலை மையம்\nநடிகர் விவேக்கிற்கு தண்ணியில கண்டம்... ஜெயா டிவி விவேக்கிற்கு பணத்தால கண்டம்\nபாஜகவினரை திகிலடிக்க வைத்த சிம்புவின் அதிரடி பாட்டு இதுதான்\nசிம்பு மீது பாஜகவினர் திடீர் கோபம். வீட்டுக்கு பாதுகாப்பு #DemonetizationAnthem\nமிடாஸை கைகழுவ செம வாய்ப்பு கொடுத்த ரெய்டு... முதல்வர் வைக்கும் 'செக்' என்ன தெரியுமா\nரஜினி, கமலை வம்புக்கு இழுக்கும் சிம்பு\nதட்டி தூக்கிய சிம்பு... பாஜகவை 'மெர்சலாக்கிய' முத்தான வரிகள் இதுதாங்க\nஅந்த குறும்படத்திற்கே ஷாக் ஆகுறீங்களே.. லட்சுமி நடிச்ச இந்த குறும்படத்தை பார்த்தீங்கன்னா அவ்ளோதான்\nமலை மலையா மோசம் செஞ்ச மூதேவிங்க.. அதிர வைக்கும் சிம்பு கீதம்..\nஎதிர்க்கட்சிகளை கண்டு டெங்கு பயந்து ஓடியே போச்சு.. செல்லூர் ராஜூ அதகளம்\nஇன்று விவேக் மனைவிக்கு பிறந்தநாளாம்.. வாழ்த்து சொல்ல முடியவில்லையே என உறவினர்கள் கதறல்\nமோடியால் பாதிக்கப்பட்ட மக்கள் பதுங்கிய புலிகளாக காத்திருக்கின்றனர்.. திருநாவுக்கரசர் சரமாரி விளாசல்\nபென் டிரைவில் ஒளிந்திருக்கும் ஜெ. உயில்.. அப்பல்லோ சிகிச்சை வீடியோ.. ரெய்டுக்கான பரபர பின்னணி\nஜெயா டிவி சிஇஓ விவேக் ஜெயராமன் கைதாவாரா\nபுயல் வருகிறது.. தென் மாநிலங்களில் வெள்ள அபாயம்.. பிபிசி வானிலை எச்சரிக்கை\nஇன்று இரவு முதல் 2வது சுற்று பருவமழை தொடங்குகிறது... இது தமிழ்நாடு வெதர்மேனின் அலெர்ட்\nமக்களே ஏற்றுக் கொள்ளாத கமலால் எங்களுக்கு பாதிப்பில்லை\nபணமதிப்பிழப்புக்கு எதிரான பாடலை பாடியதில் வருத்தம் இல்லை... நடிகர் சிம்பு #DemonetizationAnthem\n4 செ.மீ மழையைதான் சென்னை தாங்கும்.. அதற்குமேல் பெய்தால் ஒன்னும் பண்ண முடியாது.. கைவிரித்த முதல்வர்\nநெல்லையில் நாளை எம்ஜிஆர் நூற்றாண்டு... முதல்வர் வருகையால் போக்குவரத்து மாற்றம்\nநெல்லை மாவட்டத்தில், வழக்கறிஞரை தாக்கிய இன்ஸ்பெக்டர் உட்பட 6 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்\nகுஜராத் தேர்தலுக்கும் ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கும் தொடர்பு இல்லை.. சொல்வது அதிமுகவின் தம்பிதுரை\nஜெ. மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா எடுத்த வீடியோ விசாரணை ஆணையத்திடம் வழங்கப்படும்: டிடிவி தினகரன்\nவாடிகன் சிட்டியில் இனி நோ சிகரெட் விற்பனை... கறாராகச் சொன்ன போப் ஆண்டவர்\nசவுதியில் ஊழல் செய்த 200 பேர் க���து - விரட்டி விரட்டி கைது செய்யும் இளவரசர்\nதுடிக்க துடிக்க இறந்த நோயாளிகள்... ரசித்து விளையாடிய கொடூர ஆண் நர்ஸ்\n“ஒருவரை கத்தியால் குத்தி கொன்றுள்ளேன்\" - பிலிப்பைன்ஸ் அதிபரின் பேச்சால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/first-time-netaji-bose-s-ina-takes-part-republic-day-parade-339679.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-17T16:20:54Z", "digest": "sha1:BH4HYGYVVX6P7UKEVKIIOPKGAX6LZU27", "length": 18986, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "நேதாஜியின் ராணுவத்தின் முதுபெரும் வீரர்கள்.. முதல்முறையாக குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்பு | First time Netaji Bose's INA takes part in Republic day parade - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nநிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nபீஃப் கறியை வைத்து கேரளா சுற்றுலாத்துறை செய்த விளம்பரம்.. இணையம் முழுக்க வைரல்.. சர்ச்சை\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nசிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை.. கைது செய்யப்பட்டார் மாஸ்டர் மைண்ட் மெஹபூபா ஷா.. அதிரடி திருப்பம்\nSports ISL 2019-20 : முடிஞ்சா கோல் அடிச்சுப் பாரு... நார்த் ஈஸ்ட்டை துவம்சம் செய்த சென்னை\nFinance 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nMovies அஜித் பட இயக்குநருக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட்டில் படம் இயக்குகிறார்.. தல ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles 2020 மாருதி சுசுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் தோற்றம் இப்படிதான் இருக்கும்... ஸ்பை புகைப்படம்...\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nLifestyle உங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nTechnology போயிங் ஸ்டார்லைனர் விண்வெளி டாக்ஸி: நாசாவின் புதிய திட்டம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அ���ைவது\nநேதாஜியின் ராணுவத்தின் முதுபெரும் வீரர்கள்.. முதல்முறையாக குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்பு\nநேதாஜி ராணுவத்தின் வீரர்கள், குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்பு\nடெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய 4 தலைவர்கள் முதல் முறையாக குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டனர். அவர்கள் 4 பேருக்கும் 90-க்கு மேல் வயதாகிறது.\nசுதந்திர இந்தியாவுக்காகவும் வெள்ளையனை எதிர்க்கவும் இந்திய தேசிய ராணுவத்தை 1942-ஆம் ஆண்டு தேசியவாதியான ராஷ் பிஹாரி போஸ் தொடங்கினார். இதைத் தொடர்ந்து இந்த இயக்கத்துக்கு சுபாஷ் சந்திர போஸ் தலைமையேற்றார்.\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆங்கிலேயர்களை எதிர்க்க சிறைவாசிகளை களத்தில் இறக்கினார். ஆங்கிலேயருடனான போரின் போது இந்திய தேசிய ராணுவத்தில் ஏராளமானோர் சேர்ந்தனர்.\nதென்கிழக்கு ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் முக்கிய பங்காற்றியுள்ளது இந்த ராணுவம். இதில் இந்தியாவின் லட்சுமி ஷேகால், மலாயாவைச் சேர்ந்த ஜான் திவி மற்றும் ஜானகி ஆதினஹப்பன் ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவார்.\nஇந்த நிலையில் சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த வீரர்கள் முதல் முறையாக குடியரசு தினவிழா அணிவகுப்பில் கலந்து கொள்வர் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதன்படி இன்று நடந்த குடியரசு தினவிழா அணிவகுப்பில் ஐஎன்ஏவை சேர்ந்த 4 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் 4 பேரின் வயதும் 97 முதல் 100 வரை இருந்தது. இதில் மிகவும் பழமையான வீரர் என்றால் பாக்மால். இவருக்கு வயது 100 ஆகும்.\nஇவர் இந்திய தேசிய ராணுவத்தில் 1942-ஆம் ஆண்டு வெள்ளையர்களை எதிர்த்தார். தற்போது இவர் ஹரியானாவின் மானேஸ்வரில் வசித்து வருகிறார். பஞ்சகுலாவைச் சேர்ந்த லலித் ராம் (98), ஹரியானாவின் நார்நாலை சேர்ந்த ஹிரா சிங் (97), சண்டீகரை சேர்ந்த பர்மானந்த் யாதவ் உள்ளிட்டோரும் அணிவகுப்பில் கலந்து கொண்டன.\n4 பேர் மட்டும் ஏன்\nவெறும் நேதாஜியின் ராணுவத்தைச் சேர்ந்த 4 பேர் மட்டும் அணிவகுப்பில் கலந்து கொண்டது ஏன் என மேஜர் ஜெனரல் ராஜ்பால் பூனியாவிடம் கேட்டபோது நேதாஜியின் ஐஎன்ஏவைச் சேர்ந்த வீரர்கள் இன்னும் யாரெல்லாம் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை கண்டறிவது சிரமமாக இருக்கிறது. அணிவகுப்பில் கலந்து கொண்ட 4 பேரும் டெல்லியை ச���ற்றியிருப்பவர்கள் என்பதால் எளிதில் அடையாளம் காண முடிந்தது என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அதிகாரம்.. டெல்லி போலீசுக்கு உத்தரவு.. உண்மை என்ன\nநிர்பயா வழக்கு..குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் ஆம் ஆத்மி காலம் தாழ்த்தியது.. ஸ்மிரிதி இராணி புகார்\nஅமெரிக்கா உடனான பிரச்சனையை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.. ஈரான் நம்பிக்கை.. திருப்பம்\nபாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை\nஅமேசான் மூலம் 10 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.. மத்திய அரசுக்கு ஜெஃப் பெஸோஸ் பதிலடி\nநிர்பயா வழக்கு.. குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1ம் தேதி தூக்கு.. பாட்டியாலா நீதிமன்றம் அதிரடி\nடெல்லி தேர்தல்: கெஜ்ரிவாலுக்கு எதிராக காங். வேட்பாளராக போட்டியா\nபட்ஜெட் 2020: பற்றாக்குறைகளின் வகைகள்.. அவை எப்படி கணக்கிடப்படுகின்றன\nஜம்மா மசூதியின் குரல்.. நாடு முழுக்க எதிரொலிக்கும்.. நான் வந்துவிட்டேன்.. சந்திரசேகர் ஆசாத் அறைகூவல்\nமுறுக்கு மீசை.. ராவண கோஷம்.. பீம் ஆர்மி.. அரசை அதிர வைக்கும் சந்திரசேகர் ஆசாத்.. யார் இந்த இளைஞர்\nஜாமீனில் வந்த மறுநாளே பேரணி.. ஜம்மா மசூதிக்கு பெரும் படையோடு சென்ற பீம் ஆர்மி ஆசாத்.. ராவணன்\nமகாத்மா காந்தி பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர்.. வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nடெல்லி சட்டசபை தேர்தல்- முதல் கட்டமாக 57 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/viral-videos/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2020-01-17T15:29:28Z", "digest": "sha1:R2FKJDIGXQGN7Q3BS57CFX4ITF3USQV3", "length": 9911, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "Viral Videos: Latest Viral Videos News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒய்யாரமாய் ஊஞ்சல் ஆடிய நபர்.. மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் நெட்டிசன்கள்.. ஏன் தெரியுமா\nப்பா.. எத்தனை ஜீன்ஸ்.. இந்த பொண்ணு கழட்ட கழட்ட நமக்கு மயக்கமே வருதே.. சாமர்த்தியசாலி தான்\n“ஏய் இது எங்க ஏரியா உள்ள வராத”.. இனிமே நாய் இப்டி கோபமா பேசினாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல பாஸ��\nகுமுறடப்பற.. குமுறடப்பற.. பாட்டிகளை இப்படி மாத்திட்டீங்களே பேராண்டிகளா\nVideo: அந்தப் பையனைப் பாரு.. அவன் மட்டும் எப்படி திங்குறான் பாரு.. அடேய்.. டேய்\nடேய் லூசுப் பசங்களா.. அப்படியே வாயில வந்துரப் போகுது.. கொடுத்துத் தொலைங்கடா\nஆஹா.. ஆஹா.. கோழிக்கறி சாப்பிடறதுன்னா இப்படி சாப்பிடணும்\nதேவய்யா.. இது தேவையாய்யா.. படுக்கைக்கு கூப்பிட்ட பேங்க் மேனேஜரை வெளுத்த பெண்\nடேய் பக் குட்டிப் பையா.. தண்ணி இங்க விழுதுடா இதை குடிடா\nஎன்னடா நடக்குது இங்கே.. தாறுமாறாக வட்டமடித்து ஓடிய லாரியால் பரபரப்பு\nகுளிச்சா குளிருதா மக்களே.. வந்துருச்சு \"லேட்டஸ்ட்டு டெக்னாலஜி அப்பிளிகேஷன்\"\nஇப்படி ஒரு \"ஸ்டிரைக்\"கை எங்காவது பார்த்திருக்கீங்களா\nஎல்லாத்துக்கும் அவசரம்.. சசிகலாம்மா \"அக்கா\" பேசுனதைக் கேட்டீங்களா\nமம்மிக்கு டாடி முத்தம் கொடுத்துட்டாரே... உதடு பிதுக்கி அழும் \"க்யூட்\" பாப்பா\nஏ வந்தனமய்யா வந்தனம்.. ஒபாமா செம குத்து.. அமெரிக்காவைக் கலக்கும் தமிழர்கள் #obama\nசேலை கட்டிட்டு கார்ல எப்படி ஏறனும் தெரியுமா\nஓ மை காட்.. நிலாச் சோறு சாப்பிட வேண்டிய குட்டிப் பாப்பா என்னா வேலை செய்யுது பாருங்க\nஇதோ இவர்தான் உண்மையான சூப்பர் போலீஸ்.. சோழிங்கநல்லூரைக் கலக்கும் \"டான்ஸிங்\" குமார்\nவாவ்.. இதைப் பார்த்துட்டு உங்களுக்கு \"மூளைல ஹார்ட் அட்டாக்\" வந்தா கம்பெனி பொறுப்பில்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/blue-shirt-maran-gayathri-raghuram/", "date_download": "2020-01-17T16:37:05Z", "digest": "sha1:DHWCPS7TQD3WTQUX2AAXNTY2MEJRQWGL", "length": 5218, "nlines": 46, "source_domain": "www.cinemapettai.com", "title": "நேர்கொண்ட பார்வை விமர்சனம்.! ப்ளூ சட்டை மாறனை கிழித்து தொங்கவிட்ட பிக் பாஸ் பிரபலம் - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n ப்ளூ சட்டை மாறனை கிழித்து தொங்கவிட்ட பிக் பாஸ் பிரபலம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n ப்ளூ சட்டை மாறனை கிழித்து தொங்கவிட்ட பிக் பாஸ் பிரபலம்\nகடந்த 8 ஆம் தேதி வெளி வந்து தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நேர்கொண்ட பார்வை படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பெண்களின் கலாச்சாரத்தை பற்றி பேசும் இந்த படம், பெண் புகைப்பிடித்தால் மது அருந்தினாலும் அல்லது தொட்டு பேசினாலோ தவறாக நினைக்கும் இந்த ஆண்களின் மத்தியில் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெளிவாக நினைவுபடுத்தி உள்ளது இ��்த படம்.\nஇப்படத்திற்கு வழக்கம்போல் ப்ளூ சட்டை மாறன் கிண்டலாகவும் கேலியாகவும் விமர்சித்துள்ளது அஜித் ரசிகர்களை மிகவும் கோபடுத்தி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை திட்டி தீர்த்து வருகின்றனர்.\nஇதற்கும் ஒரு படி மேலாக காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் ப்ளூ சட்டை மாறன் மரணமான தீட்டியுள்ளார். அதில் அவர் ஒரு பெண் மது அருந்தினாலும் தொட்டு பேசினாலோ படுக்கை அழைக்கும் ஆண்கள் போல தான் ப்ளூ சட்டை மாறன் என்று திட்டி உள்ளார். இவ்வளவு கோபமாக திட்டுவதற்கு அவர் ஒரு நேர்மையான படத்தை தவறான கருத்துக்கள் கூறுவதால் தான்.\nRelated Topics:ajith, nerkonda paarvai, அஜித், இன்றைய சினிமா செய்திகள், சினிமா கிசுகிசு, தமிழ் சினிமா, தமிழ் படங்கள், தமிழ்சினிமா, நடிகர்கள், நேர்கொண்ட பார்வை, நேர்கொண்ட பார்வை வசூல், நேர்கொண்ட பார்வை விமர்சனம்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/group-1-exam-tnpsc-statement.html", "date_download": "2020-01-17T16:18:56Z", "digest": "sha1:NXBIGE4JOWMVAFCGTV3TGDCXMYJBE3FF", "length": 8367, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - குரூப் 1 தேர்வு சர்ச்சை: டி.என்.பி.எஸ்.சி விளக்கம்", "raw_content": "\nதிமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி உள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின் நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை பினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி பாஜக தலைவராகிறார் ஜே.பி.நட்டா விலங்கோடு மக்கள் அனையர்:கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-1 பிரியா பவானி சங்கருடன் காதலா கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு கொதித்தெழுந்த எஸ்.ஜே.சூர்யா நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறுத்திவைக்க மறுப்பு 370-வது பிரிவை நீக்கியது வரலாற்றுச் சிறப்புமிக்க நகர்வு: ராணுவ தளபதி துரைமுருகனுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி காங்கிரஸ் விலகினால் கவலையில்ல��: துரைமுருகன் அதிரடி “இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது”: ‘மைக்ரோசாப்ட்’ CEO நாதெள்ளா கருத்து இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியில் CAA எதிர்ப்பு போராட்டம் ”நூஸ் என்கிற பாலில் பொய் என்கிற தண்ணீரை கலந்துவிடுகிறார்கள்”\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 89\nகார்ப்பரேட் அரசியல் - கலங்கும் திமுக மா.செ.க்கள்\n‘பழைய இரும்பு கடையில் வேலை பார்த்தேன்’ - இயக்குநர் அதியன் ஆதிரை (நேர்காணல்)\nஇப்படியாகத்தான் இலக்கியம் - ராசி அழகப்பன் (கட்டுரை)\nகுரூப் 1 தேர்வு சர்ச்சை: டி.என்.பி.எஸ்.சி விளக்கம்\nகுரூப் 1 எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வருகின்ற 23-ம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்பவர்களுடைய…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nகுரூப் 1 தேர்வு சர்ச்சை: டி.என்.பி.எஸ்.சி விளக்கம்\nகுரூப் 1 எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வருகின்ற 23-ம் தேதி நேர்காணல் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்பவர்களுடைய மதிப்பெண்களை பென்சிலில் எழுதுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, பென்சிலால் எழுதினால் மதிப்பெண்களைத் திருத்தி, வேண்டியவர்களைத் தேர்வு செய்து முறைகேடு செய்ய முடியும் என சாடியிருந்தார். இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் பென்சில் கொண்டு மதிப்பெண்களை பதிவு செய்யும் முறை நடைமுறையில் இல்லை என்றும், கணினி மூலமே மதிப்பெண்கள் பதியப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.\nமூத்த ஐஏஎஸ் அதிகாரி, ஐபிஎஸ் அதிகாரி, பல்கலை. துணைவேந்தர் ஆகியோரை கொண்ட குழுவினர், தேர்வர்களின் திறன் அடிப்படையிலேயே ஒருமித்த கருத்தோடு மதிப்பெண் வழங்குவர் என்றும், தேர்வில் எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெற வாய்ப்பில்லை என்றும் அவர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.\nதிமுக - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை: கே.எஸ்.அழகிரி\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கில் போடுவது தள்ளிவைப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் அக்கிரமத்தை மீறி வெற்றி பெற்றுள்ளோம்: மு.க.ஸ்டாலின்\nநடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை\nபினராயி விஜயனுக்கு எதிராக கேரளா ஆளுநர் போர்க்கொடி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyulagam.blogspot.com/2011/04/", "date_download": "2020-01-17T16:03:46Z", "digest": "sha1:5HIUEF57LCO45HZ7BBLFIDEDQ4RLE7II", "length": 94617, "nlines": 1036, "source_domain": "kaviyulagam.blogspot.com", "title": "மைந்தனின் மனதில்...: April 2011", "raw_content": "\nஇன்று இலங்கையில் வானம் தெள்ளத் தெளிவாக அனைவருக்கும் புலப்பட்டது.\nசில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால்\nபலர் வானம் பார்க்க ஆசைப்பட்டனர்.\nஅவர்களுக்கு இன்று கப்பியோ கப்பி.\nஆனா விமர்சனம் பாக்க வந்தவங்களுக்கு தொப்பியோ தொப்பி...\nஆக்சுவலி இன்னும் நான் வானம் பாக்கேல..\nநான் போயி பாத்திட்டு வாறன்\nநான் போட்ட தலைப்பு வானம் விமர்சனம்\nவானம் திரைப்பட விமர்சனம் அல்ல மக்கா\nமைனஸ் ஒட்டு குத்த போறீங்களா\nஅட இது மொக்க பதிவுங்க..\nஇந்தியாவில வானம் எப்பிடி எண்டு நம்ம இந்திய நண்பர்கள் சொல்லுங்க பின்னூட்டத்தில..\nஅப்பா தானே அங்கத்த நிலவரம் தெரிய வரும் பாஸ்\nகுறிப்பு:படங்கள் இன்று வெளியான வானம் திரைப்படத்தின் படங்கள்\nசிரிப்பு போலீஸ் \"கோ\" பட விமர்சனம் போடேக்க நான் வானம் பட விமர்சனம் போடக்கூடாதா\nஇலங்கை ப்லோக்கேர்ஸ்'கு என்ன நடந்தது\nஇலங்கை என்று ஒரு நாடு இருக்குதுன்னு உலகத்துக்கு தெரிய வர\nகாரணமே இந்த ப்லோக்கேர்ஸ் என்று மார்தட்டிக்கொள்ளும்(\nவலைப்பதிவர்கள் தான் என்றால் மிகையாகாது தானே\nஅண்மையில் சில மாதங்களுக்கு முன்னர்\nநடந்த இலங்கை தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பில் கணிசமான\nபதிவர்கள் வந்திருந்தனர்.(எண்ணிக்கை தெரியாது..ஆனால் சுமார் என்பது இருக்கும்)\nசந்திப்பு நடைபெற போகுதுன்னு தெரிஞ்ச உடனேயே\nபதிவு போடாமல் இருந்த பலரும்,தாங்கள் பதிவர்கள் தான்\nஎன்று நிரூபிப்பதற்காக அடுத்தடுத்து சில பதிவுகளை இட்டனர்..\nஅதன் பின்னர் ஒரு கிழமைக்கு மாறி மாறி பதிவுகள் வந்தன...\nஆர்ப்பாட்டம் அடங்கிருச்சு..அது தான் உண்மை..\nபெரும்பாலானோர் மாதத்துக்கு ஒரு பதிவு,இரு பதிவுகளை போடுகிறனர்.\nசிலர் அது கூட இல்லாமல் இருக்கிறனர்.\nஅடிக்கடி பதிவுகள் போட்டு இலங்கை பதிவுலகை கலகலப்பாக\nஉயிர்ப்போடு வைத்திருப்பதென்றால் அது யாழ் நிரூபனும்,\nஜனா(cheers வித் ஜனா) அடிக்கடி பதிவிட்டு வந்தார்..\nமற்றம்படி அனைவரும் அத்தி பூத்தால் போல பதிவிட்டு வருகிறனர்.\nஇது ஆரோக்கியமான நிலைமை அல்ல இலங்கை பதிவுலகிற்கு\nபலர் சொல்லும் காரணம் வேலைப்பளு.\nஅது ஒரு காரணமே அல்ல..\nஒரு பதிவு போட எவ்வ���வு நேரம் எடுக்கப் போகிறது\nகிழமையில் ஒரு இரண்டு மணி நேரம் கிடைக்காதா ஒரு பதிவு போட\nஇவ்வாறு சென்றால் நிலைமை என்ன இலங்கை பதிவுலகிற்கு\nஇந்திய நண்பர்களை பாருங்கள்..எவ்வளவு சுறு சுறுப்பு,ஆர்வம் கொண்டு இயங்குகிறனர்.\nஇலங்கையில் அதிகம் போலோவேர்ஸ் கொண்ட பதிவர்\nலோஷன் அண்ணா.அவர் இப்போது பதிவு போடுவது\nஇவ்வாறு சென்றால் இலங்கை பதிவுலகம் ஒரு முடிவை\nவளர்ந்து வரும் புதிய பதிவர்களே,நீங்களாச்சும்\nஅடிக்கடி பதிவு போட்டு இலங்கை பதிவுலகை\nஎன் வழியில் மங்குனி அமைச்சர்\nநேத்து தான் மங்குனி அமைச்சர்ட கடைசி பதிவ வாசிச்சேன்..\nமங்குனி அமைச்சர் என்ன விட கொஞ்சம் குறைவா இறங்கி போய்ட்டார்னு நெனைக்கும் போது\nதான் கவலையா இருக்கு பாஸ்...\nகடந்த வாரம் நான் ஒரு பதிவு போட்டிருந்தேன் ஒசாமா எனது போலோவரா என்று..\nஅதனை பார்க்க இதை கிளிக்குங்கள்..\nஇரு நாட்களுக்கு முன்பு மங்குனி அமைச்சர் ஒரு பதிவு போட்டிருந்தார்\nகலைஞர் எனது ப்லோகோட ரசிகரா நம்பமுடியல அப்பிடீன்னு.\nஅதனை பார்க்க இங்கு கிளிக்குங்க..\nகட்டாயம் ரெண்டையும் கிளிக்கி பாத்தவங்க இத வாசியுங்க..\nரெண்டையும் கிளிக்கி பார்க்க எங்களுக்கு ஒன்னு புரிஞ்சிருக்குமே\nகட்டாயம் புரிஞ்சிருக்கும் நான் என்ன சொல்ல வாறன் எண்டு\nஆமா மங்குனி அமைச்சர் என்ன விட தாழ்ந்து போயிட்டாரு\nஅவரு தமிழ்மண ராங்கு 4 ,\nஎனக்கு நூத்தி அம்பத்தி ஒன்னு...\nஅப்பிடி இருந்தும் ஏன் மங்குனி அமைச்சரே ஏன்\nஎனக்கு உலக வல்லரசுக்கே சவால் விடும் ஒசாமா போலோவராயி இருக்கேக்க,\nமன்குனிக்கு தடுமாறும் கலைஞரல்லவா ரசிகராகி இருக்கார்\nஹஹஅஹா புரிஞ்சுதா நம்ம லாஜிக்கு\nசத்தியமா இதில எந்த உள்குத்தும் இல்லைங்கோ அட இல்லைங்கோ...\nLabels: காமெடி, பதிவர், பதிவு, மொக்கை Links to this post\nஅண்மைக் காலமாக யாழ் மண்ணில் தற்கொலைகள் அதிகரித்து காணப்படுகிறமை அனைவரும்\nஆனால் அவை தற்கொலையா இல்லை கொலையா என்பது யாருக்குமே தெரியாதது.\nகடந்த வாரம் கொழும்பு பல்கலை முகாமைத்துவபீட மாணவன் யாழ்ப்பாணத்தில் தூக்கிட்டு வீட்டில் தற்கொலை என்று செய்தி..\nஅதே போல யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு வீட்டில் தற்கொலை என்று இன்னொரு செய்தி..\nநேற்று பார்த்தால் எனது பாடசாலையை சேர்ந்த(யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி)மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலையாம்\nவர்த்தகத்துறையில் கல்வி பயிலும் ரவிந்திரன் பபிசன் (18 வயது) என்ற மாணவனே இன்று காலை அவனது வீட்டில் தூக்கில் தொங்கியநிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.\nஎன்ன தான் நடக்கிறது அங்கே\nஇந்த தற்(கொலைகளின்) பின்னணியில் \"யாரோ\" இருப்பதாக அனைவரும் சந்தேகப்படுகிறனர்.\nநாட்டில் சட்டம் ஒழுங்கு சீராகவா இருக்கிறது\nகுறித்த பெண் ஆசிரியர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தூக்கிலிடப்பட்டிருக்கிறார் என்று\nஇந்துக்கல்லூரி ஆசிரியையான இருபத்தேழு வயதுடைய செல்வராசா அனுஷா என்ற பெண்ணே இவ்வாறு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்.\nவீட்டில் தனியாக இருந்த வேளையிலேயே இந்த சமயத்திலேயே இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது.\nகொலை செய்யப்பட்ட பெண் ஆசிரியை\nவீட்டுக்கு பக்கத்தில் இராணுவக் காவலரண் ஒன்று இருப்பதாகவும்,இராணுவத்தினரே இதை பண்ணி இருக்க கூடும் என்று\nஉறவினர்கள் தெரிவித்துள்ளனர்.யாழில் இராணுவத்தினரை மீறி ஈ காக்கா அசைய முடியாது என்பது அனைவருக்குமே தெரிந்த விடயம்.\nநேற்று தூக்கிட்டு இறந்த மாணவன் பபிசன்\nபடிக்கும் மாணவர்கள் தற்கொலைகளின் பின்னணி என்ன\nபெரும்பாலும் அவை கொலைகளாகவே இருக்கக்கூடும் என்று மக்கள் சந்தேகப்படுவது கண்கூடு\nஎதை பற்றியும் வெளியே கதைக்க பயம்.அவ்வாறு இருக்கையில் எழுதுவது அதை விட பயம்.\nசண்டை நடைபெற்ற காலங்களில் யாழில் இவ்வாறான தற்கொலைகள் நடைபெற்றதே இல்லை..\nஇப்போது சமாதானம் என்று பெரும் பேச்சு..சண்டை தான் இல்லை ஆனால் கொலைகள் தாராளம்\nஇதேவேளை,இது சம்பந்தமாக,யாழில் நடைபெறும் வன்செயல்களுக்கு யார் காரணம் என்று ஒரு செய்தியை \"லங்கா கார்டியன்'இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஅதில் இவை யாவற்றுக்கும் பின்னணியில் இலங்கை இரா****'இன்புல******துறை இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது..\nஇது அவங்கட செய்தி மட்டுமே..எனது அல்லஉண்மை பொய் எனக்கு தெரியாது என்பதை பழனி முருகன் மேல சத்தியம் செய்து கூறிக்கொள்கிறேன்\nசில விடயங்கள் பற்றி எழுத கூடாது..ஆனால் எழுதாமல் இருக்க மனம் கேட்பதில்லை...\nஅடிக்க அடிக்க வாங்கிட்டு இருக்க நாம ஒண்ணும் வில்லன் பொன்னம்பலம் இல்லையே\nகேட்பதற்கு ஆட்களில்லாவிட்டால் ஆடுபவர்களுக்கு வசதி தானே\nஇவருக்கு அடையாளம் கொடுங்கள் பதிவுலக நண்பர்களே\nவெறுமனே பதின் நான்கு போலோவேர்ஸ் ��னால் பதிவுகள் இரண்டாயிரம் மேல்\nயாராவது இந்த பெயரை கேள்விப்பட்டதுண்டா\nபெரும்பாலானோரின் பதில் \"இல்லை\"என்பதாகவே இருக்கும்.\nஅடையாளம் இல்லாத ஒரு 'கவிதைக் கடல்\"\nஆமாம் அது தான் மிகச் சரியான வார்த்தை\nதமிழ்நாடு,மதுரையை இருப்பிடமாக கொண்ட,\"பத்திர எழுதுனர்\"\nவேலை பார்க்கும் ஒரு சாதாரண மனிதர்.\nதனது புகைப்படத்தை கூட பிரசுரம் செய்யாமல் மிக அமைதியாக தனது\nகவிதைகளை தனது வலைத்தளத்தில் ஆயிரக்கணக்கில் பிரசுரம் செய்துள்ளார்\n\"நான் எழுத்தாளனாக உருவாக முயற்சி செய்து மக்கள் எழுத்தாளனாக மாற\nபோராடிக் கொண்டிருக்கும் ஒரு சராசரி எழுத்தாளன்\"\nசெய் என்று தன்னடக்கமாக குறித்திருக்கும் 'தமிழ் பாலா'என்ற புனை பெயரைக் கொண்டவர் தான்\nதமிழ் வணக்கம் வலைத்தளத்தின் ஆசிரியர்\nதமிழ் மேற்கொண்ட பற்றினால் தனது பெயரிலும்,வலைத்தளத்தின் பெயரிலும் தமிழ் என்ற வார்த்தையை சேர்த்து\nதமிழை அனுபவிக்கும் ஒரு கவிஞர்\nஅவரின் ஆர்வங்கள் (interests) என்னை கவர்ந்தவை.\n-மக்கள் ஜன நாயக எழுச்சிக்காக போராடுதல்\nஎத்தனை பேருக்கு இவ்வாறான ஆர்வம் இருக்கும் சொல்லுங்கள்\n2008 இல் எழுதத் தொடங்கி இது வரையில் அண்ணளவாக 2000 கவிதைகளுக்கு மேல் எழுதிக் குவித்திருக்கிறார்,எந்த வித\nகாதல் கவிதைகள்,சமூக விழிப்புணர்வு கவிதைகள் என அன்தைத்து இடங்களையும் தொட்டுச் செல்கிறார்\nகாதல் கவிதைகள் ரசம் பொங்குகிறன..சமூதாய விழிப்புணர்வு கவிதைகளில்\nஉதாரணத்துக்கு ஒரு காதல் கவிதை :\nஉன் மனதினில் என்னை நீயும்\nமனதினில் நானில்லை என்றால் உடனே கூறிவிடு-உன்\nநினைவினில் கூட வாழ்வதா என்று நானும் தீர்மானித்து விடுவேனே\nஒருதலையாக காதல் என்றால் அதுகரை சேராதே\nஒருதலைக்காதல் வாழ்ந்ததென்று சரித்திரம் இல்லையடி\nஒருமுறைதான் இருந்தும் வெற்றி இல்லை என்றால்\nஉயிர்தனை மாய்ப்பது என்பதும் எந்தவகைதனில் நியாயமடி\nஒரு எழுச்சி கவிதை :\nமக்கள் ஜன நாயகப் புரட்சி\nமக்களுக்காகவே போராடிச் ஜெயிக்கும் புரட்சி முயன்று முயன்று\nபோராடி போராடி எழும் புரட்சி\nபாடு பாடு புதியபாடல் பாடு\nசேர்ந்து பாடு செஞ்சிந்து பாடு\n-கூட்டி கூட்டி கோடிக் கரங்கள் உயர்த்திப் பாடு\nவாழ்க வாழ்க மக்கள்ஜன நாயக புரட்சி வாழ்கவே\nதனியுடைமை கயவர் அதிகார அமைப்பு அழிகவே\nஅவரின் அனுமதி இன்றி வெளியிடப்படும் பதிவு.\nதமிழ் பாலாவின் அன���மதியின்றி அவரின் இரு கவிதைகள் இங்கு வெளியிட்டுள்ளேன்..\nஅவரை தொடர்புகொள்ள முடியவில்லை,பல தடவை முயன்றேன்.அதனால் தான் அனுமதியின்றி..\n'வெலவாசி ஏறிக்கிட்டு நாடே நாறிக்கிடக்குதடி\nவெந்தத தின்னுவோம் விதிவந்தா சாவதில்ல வாழ்க்கையடி\nமானங்கெட்ட சந்தையில என்மருமகளக் கண்டீகளா\nஏண்டியாத்தா மாமியா இந்தாதானே எதிரில நிக்குறேன்\nசூட்சுமக்கார சுந்தரி நல்லகாயா பாத்து நீயும் வாங்குடி\nநான்மாட்டேன் அந்தரி அலைந்து திரிந்து நீயே வாங்குடி\nஎந்த சண்டை என்றாலும் வீட்டுல கட்டி வையடி\nஇந்த விலைவாசி ஏத்தத்தை எதித்துப் போராட ஒண்ணுசேரடி\nஅடி நாம சண்டையப் போட்டா போலி அரசியல் வாதிக்குக் கொண்டாட்டண்டி\nஅதனால மாமியா மருமக சண்டைய கிடப்புள போட்டுடுவோம்\nதிரட்டிகளில் கூட அவர் பதிவுகளை இணைப்பதில்லை.அதனால் தான் பெரும்பாலானோருக்கு இன்னமும்\nவெறுமனே மொக்கை போடுவதோ,கண்மூடித்தனமாக கொமென்ட் பண்ணுவதோ\nபதிவுலகத்தை மெருகேற்றாது.அவையும் அவசியம் தான்..\nஆனால் இத்தகைய ஒளிந்து மறைந்துள்ள திறமைகளை வெளிக்கொணர்ந்து\nஅடையாளம் கொடுப்பதும் நம்மவரின் கடமையல்லவா நண்பர்களே\nஅவரின் வலைப்பதிவுக்கு செல்ல இங்கே கிளிக்குங்கள்..தமிழ்வணக்கம்\nஎன்னடா மைந்தன் சிவா இப்பிடி ஆகிட்டாரே எண்டு பாக்கிறீங்களா\nஎல்லாம் ஒரு சமூக சிந்தனை தான்\nமீண்டும் மொக்கைகள் வழமை போல் தொடரும்\nரஜனி விளையாடிய அட்டகாசமான கிரிக்கட்\nசுப்பர் ஸ்டார்'ர வைச்சு எவ்வளவு பண்ண முடியுமோ அவ்வளவு பண்றாங்க நம்ம பசங்க\nநான் ரசிச்ச அய்ட்டம் ஒன்னு தாறன் பாருங்க..\nகடைசி பந்தில் நூத்தி எழுபத்தி நாலு ஓட்டங்கள் தேவை..\nஇப்போ களமிறங்குறார் நம்ம சுப்பர் ஸ்டார் ரஜனி...\nமலிங்க என்ன மலிங்க...எத்தின மலிங்க வந்தாலும் சூப்பர் ஸ்டாருக்கு தூசு...\nஐயோ இவர் பண்ற அட்டகாசத்த பாத்தீங்க எண்டால்,\nநீங்களா இருந்தா அதிலேயே கொன்னே போட்டிருப்பீங்க \nடேபிள் டெனிஸ் ஆடுறாரா இல்ல......\nசிரிச்சா ரசிச்சா,உங்க வேலையையும் பாத்திட்டு போங்க பாஸ்\nஒசாமா பின்லேடன் என்னுடைய போலோவரா\nநேத்து வேலை முடிஞ்சு பஸ்'ல ரொம்ப tired'ஆ வந்திட்டிருந்தேன்..\nமழை வேற ஒரு பக்கம்..\nவக்கா வக்கா யெஹ் யெஹ்...\nஒண்ணுமில்ல என்னுடைய தொலை பேசி ஒலித்தது.\nடமார் டமார் டுமீல் டுமீல் டும் டம்\"....\nவருஷம் முடிஞ்சு வெடி சுடுறது\n'நான் தான் ஒசாமா பின் ல��டன்\"\n\"இல்ல நான் உங்க நீண்ட நாள் வாசகன்..\nஎப்ப உங்கட ப்ளாக்'க வாசிக்க தொடங்கினேனோ\nஅண்டைக்கே குண்டு போடுறத நிறுத்திட்டன்...\nபேசாம அல்கெய்டா'வ விட்டிட்டு உங்க ப்ளோக்ல சேர்ந்திடலாம்னு இருக்கேன்..\nபேசாமல் நானும் அமெரிக்காவுக்கு குண்டு போடாம மொக்கை போட்டே சாவடிக்கலாம்னு இருக்கேன் பாஸ்\".\"\nநான் சொல்ற சில ப்லோக்கேர்ஸ்'ஐ போட்டு தள்ளுங்க..\nஓகே லிஸ்ட் அனுப்புங்க ஒரேடியா பாம் வைச்சுடுறேன் எண்டார்..\nஅவரு ஒசாமாவா இல்ல ஓட்டவடையா எண்டு\nசி பி (முக்கிய புள்ளி)\nநல்ல நேரம் சதீஷ் குமார்\nஓட்ட வடையை சேர்த்துக்கல..ஆல்ரெடி ஒரு ஓட்டையோட அலையுறாரு பாவம்\nஇன்னொரு ஓட்டைய அவரு உடம்பு தாங்குமான்னு தான்..\nபட்டியல் நம்பர் ரெண்டு அப்புறமா குடுக்கலாம்னு இருக்கேன்...\nஇது தானுங்க மேட்டர்...போலோவேர்ஸ் ஆயிரத்தி ஐநூறு..இல்ல இல்ல .. நூத்தி அம்பது ஆகுது..\nஆமா யாரு அந்த நூத்தி அம்பதாவது பாவப்பட்ட போலோவர்\nஆமா அந்த படம் யாரோடதுகண்டு பிடியுங்க...அவங்க போட்டிருக்கிற சட்டை பரிசாக தரப்படும்\nஐ மீன் பின்னால இருக்கிற பானை எல்லாம் கேக்கப்பிடாது\nவடிவேலு அமலா பால் சேர்ந்திட்டாங்க\nநேத்து அமெரிக்கால இருந்து எனது ரசிகர் ஒருத்தர் போன் பண்ணினார்..\nஎன்னுடைய பதிவுகள் எல்லாம் உலகத்தரம் வாய்ந்தது,\nஅமெரிக்கன் டைம்ஸ்'ல உங்க பதிவுகள போட போகிறேன்..\nநானும் ஏன் ஓசில வாற புகழை விடுவான் எண்டு ஓகே\nசொல்லிட்டேன்..அப்புறமா கை குலுக்கும் போது தான்\nதெரிஞ்சுது நெசமாலுமே அது ஒரு கனவு அப்பிடீன்னு\nசரி வடிவேலுக்கும் அமலா பாலுக்கும் என்ன புண்ணாக்கு\nவடிவேலு தான் கப்டன் கூட பிசி ஆகிட்டாரே..\nஅந்த கொமித்மென்ட் இன்னும் முடியலையே..\\\nஎன் ப்ரதர் மார்க் இருக்காரா\nவை ஆர் யூ க்ரையிங்\nகூல் டவுன் கூல் டவுன் கூல் டவுன்\nஆமா யாரா இருந்தாலும் கூல் டவுன் பிரதேர்ஸ்..\nநான் ஒரு கவிதை சொல்ல போறேன்..\nபார்த்துவிட்டு எப்படியென்று சொல்லுங்க உங்க கருத்தை..\nநீ எங்கள் அமலா பால்(என்ன ஒரு உவமானம் உவமேயம் பலே பலே(என்ன ஒரு உவமானம் உவமேயம் பலே பலே\nஇந்த கவிதைய பார்த்து மகிழ்ந்த அமலா பால் என்ன சொன்னாங்க தெரியுமா\n'மணி கம் டுடே கோ டுமோரோ..,\nஉங்க மாதிரி ரசிகர்கள் தான் எனக்கு முக்கியம்.\nநீங்க எம் ஜி ஆர் மாதிரி செக்க செவேல்னு இருக்கீங்க,\nசும்மா தக தக தகன்னு மின்னுறீங்க...\nஎன்னய்யா சொல்றீங்கன்னு ���ேட்டேன்னு நானு இருக்க முடியாம,\nஇல்ல சும்மா பொதுவா சொன்னேன் அப்பிடீன்னாங்க..\nவிட்டிடுவனா நான்..படார்னு விழுந்தேன் பாருங்க காலில..\nஉடன ஆமா நீ தான்'னு ஒத்துகிட்டாங்க..\nஆல்ரெடி தப்சி,ஹன்சிகா மொத்வாணி எல்லாரும் என்ன லவ் பண்ணுங்கன்னு\nஅடிபட்டது அமலா பாலுக்கு தெரியாம இருக்குமா என்ன\nஅவங்க என்ன ஐடியால இருக்காங்களோ...\nசப்பா..எத்தின பேர்னு நானும் சமாளிக்கிறது\nவடிவேலுவும் அமலா பாலும் என் பதிவில சேர்ந்திட்டாங்கப்பா\nஅழகா சிரிச்சா புயல் மழை டா\nநீயும் நானும் ஒண்ணு-ம்ஹும்..இல்லவே இல்ல\nகாந்தி பிறந்த மண்ணு-அது ஓகே..\nஹன்சிகா மொத்வாணி ஒரு பன்னு..\nஅங்க ஒரு மண்ணும் இல்லை..\nமொக்கைய போடாம போயி ஆகுற வேலைய பாருங்க பாஸ்\nகொசுறு:சக்க லக்க பூம் பூம்'ல நடிச்சிருக்காங்க ஹன்சிகா..அது தான் பூம் பூமா இருக்காங்களோ\nபிறந்தது ஆகஸ்டு 9 1991 \nபதிவு பெருசா போட்டா படிக்குறாங்க இல்லை..\nபோட்டோ பெருசா போட்டா பாக்குறாங்க..\nஜூ ஜுவும் தமிழக தேர்தலும்\nஒரு பக்கம் ஐ பி எல் மேனியா..\nஇங்கால பாத்தாக்கா அரசியல் மேனியா...\nபார்'ரா போல் போடுறவன கூட\nகதிரைய போட்டு ஏத்திட்டாங்கையா மேல..\nஎனக்கு எவனாச்சும் போல் போடுங்களேன்\nஒரு போல் போட்டா மாசா மாசம் ஐஞ்சு கிலோ புண்ணாக்கு இலவசம்\nஒண்ணுமில்ல,வைகை புயலு இந்தப் பக்கமா வாராராம்லே\nலம்ப்'பா எலெக்சன் நிதி வேற கைவசம் வந்திருக்கும்..\nஎதுக்கும் ஒரு சல்யூட் போட்டு வைச்சாக்கா\nதொலைத்தொடர்பு மந்திரி ஆக்கினாலும் ஆக்குவார்\nநம்மள வோட்டிங் லிஸ்ட்'டில சேர்க்காம விட்டிட்டாங்கவா..\nஅதால போஸ்ட் பாக்ஸ்'ல லவ்வருக்கு லெட்டர் கூட\nபோட விடுறாங்களில்ல இந்த ஜனங்க...\nசத்தியமா நான் எந்த இலவசத்துக்கும் வரிசையில நிண்டதில்லைங்கோ...\nநம்ம ஜூ ஜூ சார்பிலையும் ஒருத்தர் நிண்டவர் நம்ம\nஅட தள்ளுங்கடா பாக்க விடுங்கடா..பிக்காலி பசங்களா...\nஅந்தா அட்வேர்டிஸ்மென்ட் மாமா வந்திருக்கிறார்,\nபோயி கிறுக்கு தனமா ஏதாச்சும் பண்ணி நம்ம சூப்பர் ஸ்டாருக்கு\nஅடுத்த படத்தில வைக்க ஏதாச்சும் சீனுகளுக்கு\nஎன்னது வோடா போன் தொகுதில நம்ம ஆளு ஜெயிச்சிட்டாரா\nஅண்ணன் தேடி அம்மாவும் ஐயாவும் வாராங்களா\nஐ ஜாலி நாம பேமஸ் ஆக போறம்லே...\nவாடா மச்சான் ஒரு பார்ட்டி போடுவம்\nபார் ரா நம்மள வைச்சு ஒரு பதிவ ஓட்டுறான்...\nஜூ ஜூவின் புத்தாண்டு வாழ்த்துக்கள் பாஸ் \nவெங்கட் பிரப�� இயக்கும் மங்காத்தா என்று மங்காத்தா படம் வெகு சீக்கிரமாக\nபடப்பிடிப்புகள் நடந்து முடிவடைந்து எதிர்வரும் புது வருஷத்தில்\nரிலீசாகும் என்று நம்பகத்தகுந்த தகவல் எனது நண்பன் ஒருவனிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது\nகுறிப்பிட்ட நண்பன் உகண்டாவில் வேலை பார்த்து வருகிறார்.அவர் இதை பற்றி குறிப்பிடும்போது,\nமன்காத்தாவின் சில காட்சிகள் முக்கியமாக அஜித் திரிஷா ரொமான்ஸ் காட்சிகள் உகண்டாவில் ஒரு வறண்ட பாலைவனத்தில்\nமிக ரகசியமான முறையில் எடுக்கப்பட்டுள்ளதாம்.\nஅது எனது நண்பன் சில முக்கிய கடன்களை நிறைவேற்றுவதர்க்காக பாலைவனப் பக்கம் ஒதுங்கிய போது தெரியவந்திருக்கிறது.\nஇதனால் அவரது கடன் கழிக்கும் நிகழ்வு கூட பாதிக்கப்பட்டுள்ளதாம்..காரணம் படக்குழுவினர் அடிக்கடி ஸ்பாட் லைட்ஸ்'ஐ சுத்தி சுத்தி அடித்திருக்கிறனர்.ரொமான்ஸ் சீன் என்பதால் ஷூட்டிங் இரவு நேரத்தில் தான் நடந்திருக்கிறது.\nஅத்துடன் இன்னொரு முக்கிய தகவலையும் அந்த நண்பர் என்னிடம் சொல்லி இருந்தார்..\nஅதாவது அஜித்துக்கு சில ரொமான்ஸ் சீன் நடிக்க வரவில்லையாம்..\nஅதனால் வெங்கட் பிரபு தானே அஜித்துக்கு டூப் போட்டு ரொமான்ஸ் காட்சிகளில் நடித்திருக்கிறாராம்\nவர வர எது எதற்கு டூப் போடுவதென்று ஒரு விவஸ்தை இல்லாமல் போய்விட்டது....\nஅக்சன் காட்சிகளில் ஜான் சீனா டூப் போட்டு நடித்திருப்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தானே\nநடன காட்சிகளில் வழக்கம் போல ராஜு சுந்தரம் டூப் போட்டிருக்காராம்..\nஎனினும் பாடல்,பட வெளியீட்டு விழாவில் அஜித் குடும்பம் சகிதமாக கலந்து கொள்வாரென வெங்கட் பிரபு தரப்பில் கூறப்படுகிறது..\nஎனது நண்பன் கூறியது உண்மை போல தெரியேல...என்ன சொல்றீங்க நீங்க\nபொய் எண்டால் எனக்கு அடிக்காதீங்க...\nஅவன்ட அட்ரெஸ் தாரன் ப்ளைட் பிடிச்சு போய் அடியுங்க..\nஉகண்டா பெரிய பாலை வனம்,\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\nஇந்திய நண்பர்கள் பெரும்பாலும் பல \"இலவசங்கள்\" சகிதம் புத்தாண்டை அமர்க்களப்படுத்துவீங்கன்னு\nசான்சை விடக்கூடா பாருங்கோ...ஒவ்வொரு வருசமும் எலெக்சன் வராதில்லே\nLabels: அஜித், மங்காத்தா, வெங்கட்பிரபு Links to this post\nவாங்க...நீங்க தான் என்னுடைய டார்கெட் மார்க்கெட்..ஹிஹி இலியானா ரசிகர்களை சொன்னேன் பாஸ்\nஇப்பிடி ஒரு பதிவு போடனுமேண்டு ���னக்கு மட்டும் என்ன ஆசையா பாஸ்\nசும்மா இலியானாவ பத்தி மொக்கை போட்டுக்கிட்டு சிவனே எண்டு இருந்தேனா...அந்த நேரம் பாத்து கொமெண்டு போட வருவாங்க பாருங்க இன்னும் சில மொக்கை பசங்கஅவங்களில ஒருத்தர் தந்த ஐடியா தான் இது\nஅத யார்னு சொல்லிடமாட்டேன் ஏன் சொல்லுங்கஅவரு பேமஸ் ஆகிடுவார்ன்னாஅப்பிடியெல்லாம் இல்லை..எங்க பெயர சொன்னா இலியானாவுக்கு அவர் மேல ஒரு \"இது\" வந்திடுமோ எண்டு பயம் தான் பாஸ்...\nபாத்தீங்கன்னா நாம எவளவு கஷ்டப்பட்டு இலியான மனசில இப்ப தான் கொஞ்ச காலமா இடம்பிடிச்சிருக்கம்..அத மத்தவங்களுக்கு விட்டுக்கொடுக்கலாமா\n1 )இன்ச் அளவிலானா இடுப்பா\n2 )இஞ்சி போல காரமான இடுப்பா\nஇது தான் எனக்கு வந்த முதல் டவுட்டுப்ளீஸ் சம்பொடி கிளியர் திஸ்ப்ளீஸ் சம்பொடி கிளியர் திஸ்அப்ப தானே நான் மேற்கொண்டு எழுத முடியும்\nஓகே,அவரின் வாதம் நியாயமானது தான்..இலியானா மீது அளவுகடந்த \"அது\" இருக்கிற நான் தான்,எனக்கு தான் இலியானா இடுப்பு பத்தியோ மடிப்பு பத்தியோ எழுத உரிமை இருக்கு...\nஆனா, ரொம்பவே நம்பிக்கையோட என்கிட்டே அன்பா பழகி வருது அந்தப்பிள்ளை இலியானா. லாஸ்ட்டு டைம் கூட கரவேனுக்கு போயிருந்தப்போ(என்ன மேட்டர்னு முதல் பதிவ வாசியுங்க) இஞ்சி போட்ட டீ தான் குடிச்சம் நாம.. பாவம் அவங்களுக்கு எதோ மூட் அப்செட்டாம்,அவங்க ஸ்டாமக் கூட கொஞ்சம் அப்செட் எண்டிருந்தாங்க...உண்மை பொய் சரியா தெரியலங்க\nஅந்த நம்பிக்கையை நான் கெடுப்பேனா சோ,இவங்க என்ன எதிர்பார்க்கிராங்கன்னா, நான் இலியானா இடுப்ப பத்தி எழுதணும்,இலியானா கடுப்பாகி என் இடுப்பை உடைக்கணும்...இலியானாவுக்கும் பிரபல பதிவருக்குமிடையே ஊடல் அப்பிடீன்னு பத்திரிகையில நியூசு வரணும்..அதுக்கப்புறம் தாங்க மொக்கைய போட்டு இலியானாவ கவுக்கனும் சோ,இவங்க என்ன எதிர்பார்க்கிராங்கன்னா, நான் இலியானா இடுப்ப பத்தி எழுதணும்,இலியானா கடுப்பாகி என் இடுப்பை உடைக்கணும்...இலியானாவுக்கும் பிரபல பதிவருக்குமிடையே ஊடல் அப்பிடீன்னு பத்திரிகையில நியூசு வரணும்..அதுக்கப்புறம் தாங்க மொக்கைய போட்டு இலியானாவ கவுக்கனும் பாத்தீங்களா பாஸ் இவங்கட மொக்கை பிளான்'ஐ\nஇப்பிடி எத்தின மேட்டர பாத்திருப்பம்..இதென்ன புதுசா நமக்கு..இப்பிடி தான் கடந்த மாசம் தபசி கூட இருந்த ரிலேசன்ஷிப்\"எ கட் பண்ணினவங்கள்..\nஇந்த தடவ நான் ம���ளிச்சிகிட்டேன்..\nசோ......................... இலியானா இடுப்ப பத்தி -நோ கமெண்ட்ஸ்\nநீங்க கடுப்பானா ஆகுங்க...யாரு வேணாமெண்டாநமக்கு அவங்க கூட இருக்கிற ரிலேசன்ஷிப் தான் முக்கியம் பாருங்கோ\nLabels: இடுப்பு, இலியானா, சினிமா, பதிவர்கள், மொக்கை Links to this post\nஒரு நடிகை வரவிருக்கும் பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார் என்றால் அவர் முன்னணி நடிகை எனப்படுவார்.அதுவும் ஷங்கர் படத்தில் தமிழில் நடிப்பதென்பது அனைத்து நடிகைகளுக்கும் வாய்க்காத ஒன்று.\nஅந்த வகையில் உள்ளடங்கும் ஷங்கரின் நண்பன் படத்தின் ஹீரோயின் தான் இலியானா\nகேடி என்ற மொக்கை படத்தில் நடித்த இலியானாவுக்கு நண்பன் படம் கிடைத்ததற்கு காரணம் சில பதிவுலக மொக்கை பதிவர்கள் தான் என\nஒரு கதை கொலிவூடில் உலாவருகிறது.\nமொக்கை பிகராய் இருந்தாலும் சுப்பர் பிகர்னு சொல்லி ஒரு பதிவை தேத்துறதுக்கு எந்தவகையிலும் நம்ம பதிவர்கள் பின் நின்றதில்லை.\nஅவ்வாறு இருந்த இவர்கள் இப்போது ஒரு படி மேலே போயி இலியானாவுக்கும் எனக்கும் காதல் அப்பிடீன்னு தங்களையும் இலியானாவையும் சேர்த்து பதிவை போட்டு வந்தது எப்படியோ இலியானாவின் காதுகளுக்கு எட்டி இருக்கிறது.\nஇதனால் நண்பன் ஷூட்டிங்'இல் இருந்த இலியானா குடித்துக்கொண்டிருந்த ஆரேஞ் ஜூசை தூக்கி எறிந்து தனது கடுப்பை காட்டி இருக்கிறார்.\nஇதனை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பை கூட்டிய இலியானா ,\n\"நான் காலையில் பாலும்,மதியம் இரண்டு சப்பாத்தியும் சாப்பிடுவது உண்மைதான்..நேற்று கூட இரண்டு ஆப்பிள் பழம் சாப்பிட்டேன்.\nநாளைக்கு வாழைப்பழம் கூட சாப்பிடலாம்னு இருக்கேன்..என்ன சாப்பிடுறதுன்னு நான் முடிவு பண்ணேக்க,\nஎன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு எப்படிப்பட்ட நபர் வேண்டும்,அவர் என்னுடைய சொல்லுக்கு கட்டுப்படனுமா இல்லையா என்று நான் தான் முடிவு பண்ண வேண்டும்\nஆனால் இந்த மொக்கை பதிவர்கள் என தங்களை தாமே அழைத்துக்கொள்ளும் பதிவர்கள் தங்களின் மொக்கைக்கு ஊறுகாயாக என்னை பயன்படுத்திக்கொள்வது எந்த வகையில் நியாயம்\nஇப்படி தான் கடந்த மாதம் தப்சியை மட்டுமே வைத்து ஒரு பதிவர் ஐந்து பதிவுகளை போட்டிருந்தார்..\nஅவங்களுக்கு ஒரு மூடு வந்தா தப்சினு அலைவானுக...அவங்க அலுத்திச்சுதுன்னு சொன்னா இலியானா என்று இளிப்பார்கள்..\nநாளை ஹன்சிகா மொத்வானி என்று போனால��ம் போவார்கள்...\nஇப்படிப்பட்ட பிழைப்பு பிழைக்கும் இவர்களை எந்த வகையிலும் நான் காதலிக்கமாட்டேன் என்று ஆணித்தரமாக கூறிக்கொள்கிறேன்..\nஇப்போது இவ்வளவு தான் கூற முடியும்,எனக்கு சூட்டிங்'கு டைம் ஆச்சு\"\nஎன்று கோபமாக கூறிவிட்டு வெளியேறிவிட்டார் இலியானா\nஅப்புறம் உனக்கெப்படி இதெல்லாம் தெரியும்னு கேக்கிறீங்களா\nபத்திரிகையாளர் சந்திப்பு முடிஞ்ச கையோட பக்கத்தில ஒரு கரவேனுக்கு போயிருந்தோம் நானும் இலியானாவும்.\nஅங்க தான் இம்புட்டையும் என்கிட்டே கொட்டிச்சு அந்த புள்ளை.. இத வெளிய சொல்லதைன்னு கேட்டிச்சு..எண்டாலும் சொல்லாம இருக்க மனம் வருதில்லை...\nஉங்களோட கூட பகிர்ந்துக்கேலைன்னு சொன்னா...அப்புறம் என்னுடைய ப்ளாக்'கு நீக வர்ரதில என்ன பயன் சொல்லுங்க பார்ப்போம்\nகுறிப்பு :போலோவேர்ஸ் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக நூற்றி ஐம்பதை நோக்கி நடை போடுகிறது..பார்க்கலாம் எப்போது தொடுகிறதென்று\nதப்சி பத்தி சில பதிவுகள் பாருங்க:\nதபசி'னு பெயர் வரக் காரணம் என்ன\nLabels: இலியானா, காமெடி, கிசு கிசு, நடிகை, பதிவர்கள், மொக்கை Links to this post\nஏனுங்க எனக்கு மட்டும் இப்பிடி\nஇதில பகுதி ஒன்னு வாசிக்க இஷ்டம்ன்னு நெனைச்சீங்க எண்டா இங்ககிளிக்குங்க.\nபடிப்பு வேண்டாம் வேலை வேண்டாம் எண்டு கிரிக்கட்டே கடவுள்னு பைனல் மேட்ச் பாத்தா...\nஇலங்கை தோத்திட்டு வந்து நிக்குது...\nநாம வெளிப்படையா ஆதரவு தெரிவிச்சதால பக்கத்தி வீடு,முன்வீட்டு இந்திய ரசிகர்களெல்லாம்\nகேவலமா பாக்குறாங்க...ஏன் உள்வீட்டுக்கையே அவமானம் வெட்கம்...\nஏனுங்க எனக்கு மட்டும் இப்பிடி\nவீட்டில இருந்து போட்ட கூச்சலில பக்கத்தி வீட்டு ஜனங்க சுற்றுலா கெளம்பி போயிட்டாங்களாம்...\nகலர்புல்லா தலையை கலைத்து விட்டு கொஞ்சம் வெளில கலேர்ஸ் காட்டலாம்னு கேளம்பினாக்கா..\nஅக்கம் பக்கத்தில இருக்கிற பெருசுக அம்புட்டு பேரும்,பாரு காக்கா கூட்டுத்தலையன் போறான் எண்டுற மாதிரியே\nஒரு லுக்கு விடுவாங்க பாருங்க...\nஅத எப்பிடியோ கண்டுபிடிச்சு நம்ம வீட்டில நடக்குமே ஒரு அபிசேகம்..\nபிள்ளையாருக்கு கூட இப்பிடி லென்த்'தா நடந்திருக்க சான்ஸ் இல்லை\nஎப்பிடியாச்சும் கிழமைக்கு ஒரு மூணு பதிவு ஓட்டிரனும்னு முதல் வாரமே ப்ளான் போட்டு\nரெண்டு பதிவை டிராப்ட்'ல சேவ் பண்ணி வைச்சிருப்பம்...\nஆனா அந்த கிழமைன்னு பாத்து பதிவு போடவே சான்ஸ் கிடைக்காது பாருங்க...\nஏதாச்சும் ஆட்டோமாட்டிக் முறையில பதிவு போட மிஷின் ஒண்ணுமே இல்லையேன்னு\nகையில சொடக்கு போட்டா draft 'ல இருக்கிற பதிவு தானாவே பப்ளிஷ் ஆகணும்..\nதப்சி,நமீதாவை வைச்சுகிட்டே மொக்கை பதிவுகள ஓட்டிகிட்டிருப்பம் நாம..\nஉடன நம்மள தூக்கி அவங்க ரசிகர் மன்ற தலைவரா போட்டிடுவாங்க நம்மள கூட\nநாமளும் எத்தினை மன்றத்தில தலைவரா கொண்டு நடத்துறது\nபாக்கிறாங்க தப்பா நெனைக்க மாட்டாங்க\nஎனுயா எங்கள மட்டும் தலைவரா போடுறீங்க\nஆக்சுவலி நாம \"அடி\" மட்ட தொண்டன் தானுங்க\nவிஜயகாந்த்துக்கு குடை பிடித்த வடிவேலு...அப்பிடீன்னு தலைப்பு போட்டிருப்பாங்க..\nபோய் பார்த்தா சின்னக் கவுண்டர் படத்தில வடிவேலு குடை பிடித்த படத்தை போட்டிருப்பாங்க...\nஅதாச்சும் பரவாயில்லை..நமீதா குளியல் காட்சி(18 +)அப்பிடீன்னு போட்டிருப்பாங்க..\nஆவலா அடிச்சு பிடிச்சு போனாக்கா...\nநமீதா தலையில தண்ணி ஒழுகிற போட்டோ ஒன்னு மட்டும் போட்டிருப்பாங்க..\nசுட சுட பதிவு ஒன்னு போட்டாக்கா,முன்னுக்கு முந்தியடிச்சு சில பயலுக வருவானுங்க ஓட்டு போடுலாம்ன்னு..அந்த நேரம்ன்னு பார்த்து தமிழ்மணம் ஓட்டளிப்பு பட்டை வேலை செய்யாம மக்கர் பண்ணும் பாருங்க..ஏனுங்க எனக்கு மட்டும் இப்பிடி\n(ஹிஹி விக்கி உலகத்திலயும் இதே பிரச்சனையாம்லே\nபோன பதிவுக்கு பாத்தாக்கா...வோட்டு தாராளமா வந்திச்சு...பின்னூட்டங்களை காணவில்லை..\nஎல்லாருக்கும் இப்படி கொஞ்ச நண்பர்கள் கிடைத்திருப்பார்கள்...அல்லது பார்த்திருப்பீர்கள்..\nஎனக்கும் இவ்வாறு ஒரு சில நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள்.\nஅவர்களை பற்றி என்ன சொல்வது\nசொல்லாமல் கூட விடலாம் ஆனால் என்னமோ சொல்லணும் போல ஒரு உறுத்தல்..\nஅதே போல அவர்களை பற்றி சொல்ல அவர்கள் பெரிய தலைகளும் கிடையாது.\nஇப்ப வேர்ல்ட் கப் கிரிக்கட் சீசன்.நான் சொல்லி உங்களுக்கு தெரிய தேவையில்லை.\nஅவ்வாறு நான் சொல்லி இப்போது தான் உங்களுக்கு இந்த மேட்டர் தெரிய வந்திருக்குன்னு சொன்னா.......\nவாங்க உங்கள பத்தி தான் நான் கதைச்சிக்கிட்டு இருக்கேன்.\nசாதாரணமா ஒரு மூணு போட்டி கொண்ட ஒரு நாள் தொடர்....அப்பிடி இப்பிடி எண்டால் பரவாயில்லை..\nவேலை....படிப்பு என்று பல்வேறு காரணங்களால் (அதான் பிசி)அதை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை..\nஆனால் உலகக்கிண்ணம்...அதுவும் இந்தியா,இலங்கை போன்ற ���ாடுகளில் நடக்கின்ற மாபெரும் போட்டி..\nஇவ்வாறு ஒரு போட்டி நடக்கிறதென்றே தெரியாமல் சிலர் இந்த சமூகத்தில் இருக்கிறார்கள்..\nநம்பாவிட்டால் பொங்கல்..அடச்சீ போங்கள்..இது உண்மை\nஎன் நண்பன் ஒருத்தன் இருக்கான்..நாம எல்லாரும் சேர்ந்து கிரிக்கட் விளையாடினாக்கா(அவன் வீட்டுக்கு முன்னால தான்)\nஅவன் சைக்கிளை தூக்கிகிட்டு ஊர் சுத்த கெளம்பிருவான் ..அப்படி வளர்ந்த பய புள்ள..\nஅவனுக்கு வோர்ல்ட் கப் நடக்குதுன்னே தெரியாது...\nவாடா என்று இழுத்துக்கிட்டு போயி அன்று நடந்துகிட்டிருந்த மேட்ச்'சை காட்டினேன்.\nமலிங்க யோக்கர் ரக பந்துகளால் இங்கிலாந்தை தாக்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பம்..\nஎன்னுடைய நண்பன் அதை பார்த்து கொஞ்ச நேரம் ஜோசித்துவிட்டு கேட்டான்,\n\"பார்ரா மலிங்க எல்லா பந்தையும் இப்பிடி நேரா விக்கட்டுக்கு போடுறான்\"\nநான் சொன்னேன் ஓமடா அதுக்கு என்ன இப்ப\n\"இல்லடா எவ்வளவு கஷ்டம் நேர போடுறது\"\nஇப்படிப்பட்ட நண்பன் யாராச்சும் உங்களுக்கும் சிக்கி இருப்பாங்களே\nஒரு வேளை சின்ன வயதில் நேராக பந்து வீச பழகும் போது ரொம்ப அடி வாங்கி இருப்பானோ\nஅதிலிருந்து சில சமயம் கிரிக்கட்டே பிடிக்காமல் போயிருக்கலாம்..\nஎல்லாம் சரி அதென்ன மந்த்ரா பேடியும் விரேந்தர்'ரும்\nமந்த்ரா பேடியின் தந்தை பெயர் தான் விரேந்தர் சிங் பேடி...\nபாருங்கள் தந்தையின் பெயருக்குள் மூன்று பிரபல இந்திய நட்சத்திரங்கள் ஒளிந்திருக்கிறார்கள்\"சிங்\" அது யுவராஜ் சிங்'ஆ இல்லை பாஜி ஹர்பஜன் சிங்'ஆ என்பதை நீங்களே முடிவு பண்ணிக்கோங்க\nஅதனால் தான் மந்த்ரா கிரிக்கெட்டில் மயக்குகிறாரோ\nகொசுறு:பிறந்த தேதி ஏப்ரல் பதினைந்து 1972 \nகிசு கிசு படிக்கிறதுன்னா நம்ம பசங்களுக்கு இருக்கிற ஆர்வமே தனி தான் பாஸ்\nLabels: இந்தியா, சேவாக், மந்த்ரா பேடி, யுவராஜ் Links to this post\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nஹன்சிகா மோத்வானி Latest குளு குளு Hot Pic's\nஹன்சிகா மோத்வானி......... தமிழ் சினிமா விசிறிகளின் பு��ிய கனவு நாயகி... வந்த வேகத்தில் அதிரடியாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர ஆரம்பித்துள்ளா...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nபடம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போ...\nஇலங்கை ப்லோக்கேர்ஸ்'கு என்ன நடந்தது\nஎன் வழியில் மங்குனி அமைச்சர்\nஇவருக்கு அடையாளம் கொடுங்கள் பதிவுலக நண்பர்களே\nரஜனி விளையாடிய அட்டகாசமான கிரிக்கட்\nஒசாமா பின்லேடன் என்னுடைய போலோவரா\nவடிவேலு அமலா பால் சேர்ந்திட்டாங்க\nஜூ ஜுவும் தமிழக தேர்தலும்\nஏனுங்க எனக்கு மட்டும் இப்பிடி\nநான் \"மலரோடு' தனியாக என்ன செய்தேன்\nபழைய பாடல்களை கேட்கும் போது சில பழைய பாடல்கள் தரும் சுகத்துக்கு அளவே இல்லைங்க.. நம்மள மாதிரி சின்ன பசங்க கேட்டாலும் ஒரு உன்னதமான சுகத்தை தரு...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nபாரதிராஜாவின் \"கிழக்கே போகும் ரெயில்\" மற்றும் \"புதிய வார்ப்புகள்\" ஆகிய தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய படங்கள் கடந்த வா...\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nகுறிப்பு:இந்த வீரனின்/கொடுங்கோலனின்(உங்கள் விருப்பப்படி வைத்துக்கொள்ளுங்கள்) வரலாற்றை உங்களுக்கு பகிரத்தூண்டிய சக பதிவர் ஜனா அவர்களுக்கு தான...\n'ஈகோ' என்கின்ற ஒற்றை வார்த்தையால் சீரழிந்த உறவுகள் ஏராளம்.அது கணவன் மனைவியாகட்டும்,காதலன் காதலி...\nவரலாறு முக்கியம் அமைச்சரே-அசோகப் பேரரசர்\nவாங்க இன்னிக்கும் வரலாறு படிப்போம் மக்களே...வரலாறு முக்கியம் அமைச்சர்களே...எம் எல் ஏ'க்களே { சாஞ்சி-தொன்மையான பௌத்த தூபி,அசோகச்சக்கரவ...\nபுத்தகத் திருவிழா பரிந்துரை -1\nவல்��ினம் | கலை இலக்கிய இதழ்\nதமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்\n\u0012\u000fபதிவு\f\u0012\u0012மொக்கை\f\u0012\u001bபதிவர்கள்\f(1)\nஆதலினால் பதிவு செய்வீர் (1)\nஆர்தர் சி கிளார்க் (1)\nஉலகம் சுற்றும் வாலிபன் (1)\nஎக் தா டைகர் (1)\nஐ தே க (1)\nசண்டே போட்டோ காமெடி (1)\nதீயா வேலை செய்யணும் குமாரு (1)\nபதிவு \u0012\u0012மொக்கை \u0012\u001bபதிவர்கள் (1)\nபின்நவீனத்துவம் என்றால் என்ன (1)\nராஜ ராஜ சோழன் (1)\nவடக்கின் மாபெரும் போர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=31246", "date_download": "2020-01-17T16:42:51Z", "digest": "sha1:GG2AMPIHPUUT7ICWFGVFMTEOXRFCQMPU", "length": 36750, "nlines": 106, "source_domain": "puthu.thinnai.com", "title": "மூத்த எழுத்தாளர் விக்கிரமனுக்கு அஞ்சலி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமூத்த எழுத்தாளர் விக்கிரமனுக்கு அஞ்சலி\nசரித்திரக்கதை எழுதியவர்களின் வரிசையில் விடைபெற்றவரின் மரணமும் சரித்திரமானது\nஇயற்கையின் சீற்றத்துடன் இயற்கை எய்தியவரின் இலக்கிய வாழ்வும் பணிகளும்\nயுத்தங்களினாலும் இயற்கை அநர்த்தங்களினாலும் பேரழிவுகள் நேரும்பொழுது தொலைவில் இருப்பவர்கள் அதனையிட்டு கலங்கினாலும், முதலில் அவர்களின் மனக்கண்களில் தோன்றுபவர்கள் அவர்களுக்கு நன்கு தெரிந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.\nஅவர்களுக்கு என்ன நடந்ததோ, எங்கிருக்கிறார்களோ என்ற மனஅவதியில் மணிப்பொழுதுகளை கடந்துகொண்டிருப்பார்கள். இயலுமானால் ஏதும் வழியில் தொடர்புகொண்டும் அறியவிரும்புவார்கள்.\nதொலைத்தொடர்பு சீராக இருந்தால்தான் அதுவும் சாத்தியம்.\nசென்னையில் வரலாறு காணாத மழையும் வெள்ளப்பெருக்கும் மனதை பேதலிக்கச் செய்யும் காட்சிகளாக ஊடகங்களில் தென்பட்டதும் எனக்கும் அந்த மனித இயல்புதான் வந்தது.\nமழை – இடி – மின்னல் இருப்பின் தொலைபேசியூடாக தொடர்புகொள்வதும் ஆபத்து என்கிறார்கள். தமிழ்நாட்டில் சில நண்பர்கள் உறவினர்களின் மின்னஞ்சல்களும் செயல் இழந்திருந்தன.\nஎனினும் முடிந்தவரையில் தொடர்புகொண்டவாறு இருக்கும்பொழுது வந்த செய்தி ஆழ்ந்த கவலையைத்தந்தது.\nசரித்திரக்கதைகளையே எழுதிவந்த படைப்பாளியும் இந்த கடும்மழைக்காலத்தில் உயிரிழந்துவிட்டார். அவருடைய வயது 87 ஆகிவிட்டது. அவர் விடைபெறும் காலம்தான் என்று அவருடைய ஆத்மாவுக்கு அஞ்சலி செலுத்தினாலும் அவர் மரணித்தபொழுதும் அவருடைய இறுதிநிகழ்வுகள் நடந்தேறியபொழுதும் அவருடைய குடும்பத்தினரும் உறவினர்களும் நண்பர்களும் பட்டிருக்கும் துயரம்கூட ஒரு சரித்திரமாகியிருக்கிறது.\nசென்னை சர்வதேச விமான நிலையம் நீரில் மூழ்கியது. வீதிகள் வெள்ளக்காடுகளாயின. சுமார் ஆறு இலட்சம் விவசாய பயிர் நிலங்கள் கடும்பாதிப்புக்குள்ளாகி சில விவசாயிகளும் இறந்தனர். அடுத்து என்ன செய்வது என்பதையும் தீர்மானிக்க முடியாமல் கிடைத்தவற்றை எடுத்துக்கொண்டு வேறு இடம்தேடிச்சென்ற மக்கள் மத்தியில் பெண்களும், குழந்தைகளும், கர்பிணித்தாய்மாரும் நோயாளிகளும் முதியோர்களும் எதிர்நோக்கிவரும் கடும் சிரமங்கள் ஒருபுறம், தமிழ் நாட்டின் பொருளாதாரத்திற்கே வேட்டுவைக்கும் இயற்கையின் சீற்றத்தின் மீதும் கடும்கோபம், சீரான வடிகால் திட்டங்களை உருவாக்காமல் காலம் பூராவும் கட்அவுட் கலாசாரத்திலேயே காலத்தை செலவிட்ட அரசுகள் மீதும் எரிச்சல்.\nசென்னை கோயம்பேடு மத்திய பஸ்நிலையத்தில் இரவுப்பொழுதில் தரையில் ஆள்பார்த்து விழிப்போடு நடக்கவேண்டும். நூற்றுக்கணக்கான மக்கள் தரையில் உறங்குவார்கள். தலையில் அவர்களின் பயணப்பொதி இருக்கும். சகலவயதிலும் இருக்கும் அவர்களின் ஆழ்ந்த உறக்கத்தை களைக்காமல் கவனமாக அடியெடுத்துவைத்து நகரவேண்டும்.\nதமது நிரந்தர முகவரியாக வீதியோரங்களையே பலவருட காலமாக வைத்திருக்கும் மக்கள் எல்லோரும் இந்த மழையின் சீற்றத்தால் எத்தனை இடர்களை எதிர்நோக்குகிறார்கள்.\nதமிழகத்தில் ஆட்சிகள் மாறும். ஆனால் அந்த வீதியோரக்குடியிருப்புகளின் காட்சிகள் மாறாது.\nநதிநீர் திட்டத்திற்காகவும் கால்வாய்களுக்காகவும் வரவழைக்கப்பட்ட நீண்ட உயர்ந்த சீமெந்து குழாய்களில் மக்கள் குடித்தனம் நடத்தும் காட்சியும் பார்த்தோம்.\nகொட்டும் மழையில் தமது உறவினர்களின் பூதவுடலை தகனம்செய்வதற்கோ, அடக்கம் செய்வதற்கோ உரிய கடமைகளை செய்வதற்கோ முடியாமல் திணறிய மக்களின் அவலம் கண்ணீரை வரவழைக்கிறது.\nஅவ்வாறு மழையோடு தம் ஆத்மாவை இழந்தவர்கள் விடைபெற்றாலும், அவர்களின் உறவுகள் எதிர்நோக்கிய நெருக்கடி நினைவுகள் விடைபெறக்கூடியவையல்ல.\nசமூகத்தில் நன்கு அறியப்பட்டவர்கள் இயற்கை அநர்த்தங்களில் பாதிக்கப்பட்டால் உடனடியாகவோ அல்லது சற்று தாமதமாகவோ வெளியே தெரியவந்துவிடும். ஆனால், தெரியாத செய்திகள் மழைவெள்ளத்துள் மூழ்கிவிடும்.\nஅவ்வாறு மூழ்காமல் வெளியான செய்திதான் மூத்த படைப்பாளி சரித்திரக்கதை ஆசிரியர் அமுதசுரபி இதழின் முன்னாள் ஆசிரியர் கலைமாமணி விக்கிரமனின் மரணம்.\nமுன்னர் ஒருகாலகட்டத்தில் இலங்கை – தமிழக வாசகர்களை பெரிதும் கவர்ந்தவை சரித்திரக்கதைகள்தான். கல்கி கிருஷ்ணமூர்த்தி, சாண்டில்யன், ஜெகசிற்பியன், அகிலன், கருணாநிதி, கொத்தமங்கலம் சுப்பு, நா. பார்த்தசாரதி முதலானோர் வரிசையில் சரித்திரக்கதைகளை எழுதியவர் விக்கிரமன்.\nஇன்றும் கல்கியின் பொன்னியின் செல்வன் கல்கியில் மீண்டும் வெளியாகிறது. சித்திரக்கதைத் தொடராகவும் வருகிறது. அவருடைய கதைகளுக்கு ஓவியம் வரைந்த பிரபல மூத்த ஓவியர் அமரர் மணியம் அவர்களின் வாரிசாக அவருடைய புதல்வர் மணியம் செல்வன் (ம.செ.) இதழ்களில் கதைகளுக்கும் நூல்களின் முகப்புகளுக்கும் படம் வரைந்துகொண்டிருக்கிறார்.\nகல்கியின் பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவாகாமியின் செல்வன், சாண்டியல்யனின் யவனராணி, கடல்புறா, ஜீவபூமி, அகிலனின் வெற்றித்திருநகர், கயல்விழி, வேங்கையின் மைந்தன், கருணாநிதியின் ரோமபுரிப் பாண்டியன், பொன்னர் சங்கர், ஜெகசிற்பியனின் மதுராந்தகி , நந்திவர்மன் காதலி, மகரயாழ் மங்கை, பத்தினிக் கோட்டம் ந. பார்த்தசாரதியின் மணிபல்லவம், பாண்டிமாதேவி, வாஞ்சி மாநகாரம், கொத்தமங்கலம் சுப்புவின் பொன்னிவனத்துப்பூங்குயில், பின்னாளில் கவிஞர் மு. மேத்தாவின் சோழ நிலா, பாலகுமாரனின் உடையார் என்பனவற்றை படித்த வாசகர்களின் மனதில் இன்றும் அந்தக்கதை மாந்தர்களின் பெயர்களும் சம்பவக் காட்சிகளும் – அக்கதைகளுக்கு வரையப்பட்ட ஓவியங்களும் நிலைத்து நிற்கின்றன.\nமேற்குறிப்பிட்டவர்களின் வரிசையில் மற்றும் ஒருவர் விக்கிரமன். நந்திபுரத்து நாயகி, பரிவாதினி, யாழ் நங்கை , பராந்தகன் மகள், வந்தியத் தேவன் வாள் , ராஜராஜன் சபதம் முதலான தொடர்கதைகளை எழுதியவர். அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் இலக்கியப் பீடம் மாத இதழின் ஆசிரியராகவும் சுமார் அரைநூற்றாண்டு காலம் அமுதசுரபி மாத இதழின் ஆசிரியராகவும் இருந்தவர்.\nஇதழியல் வாழ்வில் தான் பெற்றதையும் கற்றதையும் தமது நினைவிலிருத்தி நீண்ட தொடரையும் தமது இலக்கியபீடம் இதழில் எழுதியவர்\nதமிழில் பயண இலக்கி���ங்கள் படித்தவர்களுக்கு சோமலே என்ற எழுத்தாளரின் பெயர் தெரிந்திருக்கலாம்.\nஅவருடைய இயற்பெயர் சோம. இலக்குமணன் செட்டியார். அவர் தமது பயண இலக்கியக்கட்டுரையை அந்தப் பெயரில் எழுதிக்கொண்டு விக்கிரமனைச்சந்திக்க வந்தபொழுது, அவருக்கு “சோமலெ“ என்ற புனைப்பெயர்தான் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று சூட்டியவர்தான் விக்கிரமன்.\n19 மார்ச் 1928 ஆம் திகதி பிறந்த விக்கிரமன், தமது 87 வயதில் உடல்நலக்குறைவினால் கடந்த 1 ஆம் திகதி சென்னை மாம்பலத்தில் மறைந்தார்.\nஅவ்வேளையில் இயற்கையின் சீற்றத்துடன் இவரும் இயற்கை எய்திவிட்டார்.\nஅவருடைய பூதவுடலை வைத்துக்கொண்டு நான்கு நாட்கள் அவருடைய மகன் கண்ணன் பட்ட அவதியை அவருடைய வாய்மொழியினாலேயே இங்கே கேளுங்கள்\n” கடந்த 1 ஆம் தேதி மதியம் எனது தந்தை விக்கிரமன் இறந்த செய் தியை உற்றார் உறவினர் அனைவ ருக்கும் செல்போன் மூலம் தெரியப் படுத்தினேன். வெளியே மழை கொட்டித் தீர்த்துக்கொண்டிருந்தது. இவர் மீது பற்றுக்கொண்டவர்கள் தமிழகமெங்கும் உள்ளனர். அவர் களில் பலர் இவரது இறப்பு செய்தி அறிந்தும் கூட, மழை வெள்ளம் கார ணமாக வரமுடியாமல் போனது.\nஎன்னோடு கூடப் பிறந்தவர்கள் ஒரு சகோதரர், மூன்று சகோதரிகள். சகோதரரும் சகோதரிகளும் வரும் வரையில் உடலை பாதுகாக்க பிரீசர் பாக்ஸுக்காக நாங்கள் அலையாத இடமில்லை. அப்படியே கிடைத்தாலும் மின்சாரம் இல்லாததினால் எந்த பிரயோஜனமும் இல்லாமல் போனது. ஐஸ் பாரும் எங்கும் கிடைக்கவில்லை. 2 ஆம் தேதி மதியம் எங்களுக்கும் வெளி உலகுக்கும் முற்றிலும் தொடர்பு இல்லாமல் போனது. செல்போன் இயங்கவில்லை.\nஎவரையும் தொடர்பு கொண்டு எந்த உதவியும் பெற முடியவில்லை. மின்சாரம் இல்லாததினால் வீடு இருளில் மூழ்கியது. ஏரி உடைந்து வெளியேறிய தண்ணீர் காரணமாக எங்கள் வீடு இருக்கும் மாம்பலம் பகுதியை வெள்ள நீர் சூழ்ந்தது. கழுத்தளவு தண்ணீரில் நீந்திச் சென்று எப்படியாவது உடலை இடுகாட்டுக்குக் கொண்டு செல்ல முயற்சித்தோம். எங்கள் நம்பிக்கை வீணானது.\nதிருவான்மியூர், கண்ணம்மா பேட்டை, கிருஷ்ணாம் பேட்டை இடுகாடுகளைத் தண்ணீர் சூழ்ந்ததால் புதைக்கவும் வழியில்லை. மரபுரீதியாக எரியூட்ட விறகும் கிடைக்கவில்லை. மின்மயானத்தில் எரியூட்டவோ மின்சாரம் இல்லை. நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானோம்.\nஇந்த இக்கட்டான சூழலில் ம.நடராசன் மற்றும் தொழிலதிபர் மாம்பலம் சந்திரசேகர் ஆகிய இருவரும் எங்கள் துயருக்குத் தோள்கொடுத்தனர்.\nமயானம் கிடைக்கும் வரையில் உடலை படகு மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பாதுகாக்க, ம.நடராசனின் உதவியாளர்கள் சென்னையில் இருக்கிற தனியார் மற்றும் அரசாங்க மருத்துவமனைகளை எல்லாம் அணுகினர். இறந்து 2 ஆம் நாள் ஆன உடலை மற்ற உடல்களுடன் வைக்க முடியாது என்று எல்லா மருத்துவமனைகளும் கைவிரித்துவிட்டன.\nஇதற்கிடையில் 15577 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் உதவி கிடைக்கும் என்று யாரோ சொல்ல, தொடர்பு கொண்டோம். அந்த எண்ணில் இருந்தவர்கள் ” உங்கள் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒரு கடிதம் வாங்கி வந்துவிடுங் கள். உடலை நாங்கள் பாதுகாப் பில் வைக்கிறோம். ஆனால் ஒரு கண்டிஷன் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்துதான் வைப்போம்” என்றார்கள். எங்களுக்கெல்லாம் பேரதிர்ச்சி.\nசரியென்று மனதை திடப் படுத்திக்கொண்டு, போஸ்ட் மார்ட்டத்துக்கு சம்மதித்து, எங்கள் பகுதியில் இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று கடிதம் கேட்டோம். ஆனால், அவர்கள் தர மறுத்துவிட்டனர். அதன் பிறகு திருவல்லிக்கேனியில் இருந்த ‘ ‘பென் அண்ட் கோ ‘ என்கிற தனியார் அமைப்புக்குக் கொண்டுச் செல்ல முயற்சித்தோம். அதுவும் தோல்வி அடைந்தது.\nமிகுந்த கஷ்டத்துக்குப் பிறகு 3 ஆம் தேதி இரவு ராமசந்திரா மருத்துவமனைக்கு ஒரு ஆம்புலன்ஸில் விக்கிரமனின் உடலைக் கொண்டு சென்றோம். நாங்கள் கொண் டு சென்ற ஆம்புலன்ஸிலேயே எம்பார்ம் செய்து உடலை பாது காக்க முன்வந்தார்கள்.\n4 ஆம் தேதி மதியம் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து நேரடியாக திருவல்லிக்கேணியில் இருக்கும் கிருஷ்ணாம்பேட்டை இடுகாட்டுக்குக் கொண்டுசென்று பயோகேஸ் முறையில் என் தந்தை விக்கிரமனின் உடலுக்கு எரியூட்டினோம்.\nவிக்கிரமன் அவர்களை 1984 இல் இலங்கைக்கு அழைத்துவந்தார் நண்பர் காவலூர் ஜெகநாதன். அச்சமயம் விக்கிரமன் அமுதசுரபியில் ஆசிரியர். ஜெகநாதன், அக்காலப்பகுதியில் தமது குடும்பத்தினரை சென்னை மேற்கு அண்ணா நகரில் வைத்துக்கொண்டு , தமிழக இதழ்களில் தொடர்ந்து எழுதினார். அமுதசுரபியிலும் எழுதினார். இந்த நட்புறவினால் அவர் இலங்கைக்கு அழைத்துவந்தவர்கள் இருவர். ஒருவர் கவிஞர் மேத்தாதாசன், மற்றவர் விக்கிரமன்.\nவீரகேசரிக்கு வருகைதந்த விக்கிரமன் அங்கு ஆசிரியபீடத்திலிருந்தவர்களுடன் உரையாடி மகிழ்ந்தார். மிகவும் எளிமையான மனிதர். கதர்வேட்டி அணிந்து, அந்தநாளைய தமிழ் ஆசிரியர்கள் போன்று காட்சியளித்தார்.\nஅதிர்ந்துபேசாமல் அமைதியாக மற்றவர்களின் உரைகளையே செவிமடுத்தார். இலங்கையில் 1983 வன்செயல் சம்பவங்களை அறிந்து கலங்கினார். அதனால் நண்பர் காவலூர் ஜெகநாதனுடன் கொழும்பு புறக்கோட்டையில் நடமாடுவதற்கும் அவருக்கு சற்றுத்தயக்கம் இருந்தது. முக்கிய காரணம் மொழிப்பிரச்சினை. எனினும் காவலூர் ஜெகநாதன் அவருடன் எப்பொழுதும் உடனிருந்து இலக்கிய நண்பர்களிடம் அழைத்துச்சென்றார்.\nஅவர் சரித்திர நாவலாசிரியராக இருந்தமையாலோ என்னவோ அந்த இலக்கியத்துறை, எனக்கு 1970 இற்குப்பின்னர் அந்நியமாகியிருந்தது. அதற்கு முன்னர் பலருடைய சரித்திரக்கதைகளை படித்துவிட்டு அவற்றில் ஆர்வம் குறைந்துவிட்டது.\nஅவ்வேளையில் ஜெயகாந்தன் எம்மை ஆக்கிரமித்துவிட்டார். அவர் ஒரு சந்தர்ப்பத்தில் தனக்கு சரித்திரக் கதைகளைவிட அம்புலிமாமா கதைகள்தான் பிடிக்கும் என்றார்.\nஅதேபோன்று சுந்தரராமசாமியும் தமது ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலில் – அதன் நாயகன் ஜோசஃப் ஜேம்ஸ் என்ற எழுத்தாளன் – ” உங்கள் சிவகாமி தனது சபதத்தை முடித்துவிட்டாளா… ” என்று ஓரிடத்தில் எள்ளலாகக் கேட்பான்.\nசரித்திரக்கதைகள் மீதான வாசிப்பு அனுபவத்தை அதிகரித்தவை வணிக இதழ்கள்தான். அன்றைய கல்கி, ஆனந்தவிகடன், அமுதசுரபி என்பன சரித்திரக்கதை வாசகர்களுக்கு தீனி வழங்கின.\nகல்கி கிருஷ்ணமூர்த்தியும் அகிலனும் தமது கதைகளுக்காக இலங்கைவந்து அநுராதபுரம், கண்டிக்கெல்லாம் பயணித்தனர். கல்கி தம்முடன் ஓவியர் மணியம் அவர்களையும் அழைத்துவந்தார்.\nஇலங்கையில் முன்னர் செங்கை ஆழியானும் முல்லைமணியும் சரித்திர நாவல்கள், நாடகங்கள் எழுதினார்கள். விஹாரமாதேவியும் துட்டகைமுனுவும், எல்லாளனும் குவேனியும் சங்கிலியனும் பண்டாரவன்னியனும் காக்கை வன்னியனும் அவர்களின் பிரதான பாத்திரங்களாக விளங்கியதுபோன்று தமிழக சரித்திரக்கதை ஆசிரியர்களுக்கு மூவேந்தர்களும் அவர்களின் வாரிசுகளும் விளங்கினார்கள்.\nஇலங்கையில் தாத்தாமார் பாட்டிமார் எப்பொழுது கல்கி, அமுதசுரபி, ஆனந்தவிகடன், கலைமகள் வரும் எ��்று காத்திருந்த காலம் இருந்தது. அவர்களின் வாசிப்பு அனுபவத்தில் அது பொற்காலம்தான்.\nஒவ்வொரு அத்தியாயமும் திருப்பங்களுடன், அடுத்து என்ன என்று காத்திருக்கச் செய்யும் – சமகாலத்து தமிழக தொலைக்காட்சி சீரியல்களுக்கு ஒப்பானதாக அன்று வாசகர் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்தன.\nதற்காலத்தில் முன்னர் வெளியான பொன்னியின் செல்வனின் நீட்சியாக பாலகுமாரன் உடையார் எழுதுகின்றார்.\nவியாசர் விருந்து, ராஜாஜியின் மகாபாரதத்தின் நீட்சிக்கு முற்றிலும் மாற்றாக ஜெயமோகன் வெண்முரசு எழுதுகிறார்.\nஅதேபோன்று கல்கி, விக்கிரமன், சாண்டில்யன், ஜெகசிற்பியன், நா. பார்த்தசாரதி முதலானோர் விட்டுச்சென்ற சரித்திரக்கதைகளின் மரபை எவரேனும் தொடரலாம்.\nகருணாநிதி தனது சரித்திரக்கதைகளுக்கு திரைப்பட – தொலைக்காட்சி சீரியல் வடிவம் கொடுத்துவிட்டார். உளியின் ஓசை, பொன்னர் சங்கர் என்பன வெளியாகிவிட்டன.\nஉண்மையும் கற்பனையும் இணைந்து புனையப்பட்;ட சரித்திரக்கதைகளை எழுதிய மூத்தவர்களின் வரிசையில் நின்ற விக்கிரமனும் அவர்களைத் தொடர்ந்து சென்றுவிட்டார். எனினும் அவர்களின் பாத்திரங்கள் வாசகர்களின் மனதில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.\nபெரியவர் விக்கிரமனின் ஆத்மா சாந்தியடையட்டும். இயற்கையின் சீற்றம் தணியட்டும்.\nSeries Navigation இடுப்பு வலிதொடுவானம் 98. குடும்பமாக கிராமத்தில்\nயூசுப் ராவுத்தர் ரஜித் நூல்கள் வெளியீடு\nமூத்த எழுத்தாளர் விக்கிரமனுக்கு அஞ்சலி\nதொடுவானம் 98. குடும்பமாக கிராமத்தில்\nசெவ்வாய்க் கோளின் துணைக்கோள் ஃபோபாஸ் முறிந்து எதிர்காலத்தில் வளையமாய்ச் சுற்றலாம்\nஎனது ஜோசியர் அனுபவங்கள் – 1\nசென்னை, கடலூர் குடும்பங்களை தத்தெடுக்கும் செயல்திட்டம்..\nPrevious Topic: தொடுவானம் 98. குடும்பமாக கிராமத்தில்\nNext Topic: தொடுவானம் 99. கங்கைகொண்ட சோழபுரம்\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/NASA?page=4", "date_download": "2020-01-17T17:11:28Z", "digest": "sha1:G6H2AIDC6O2YXBC4WB3IPBC75A3MRRDT", "length": 8098, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை சமன் செய்தது இந்திய அணி..\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஜெர்ஸி க���ளைக்கு முதல் பரிசு..\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. களத்தில் தெறிக்க விட்ட காளைகள்..\nநிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப்ரவரி 1ந்தேதி தூக்கு தண்டனை\nஇந்தியாவின் நடவடிக்கையால் மலேசியாவுக்கு கடும் நெருக்கடி\nவரலாற்றில் முதல்முறையாக பெண்கள் மட்டுமே விண்வெளியில் நடக்கும் நிகழ்ச்சி\nவரலாற்றிலேயே முதன்முறையாக பெண்கள் மட்டுமே விண்வெளியில் நடக்கும் நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது. இந்தப் பெண்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்று பின்னர் அதிலிருந்து வெளியேறி விண்வெளி நிலையத்திற...\nசெவ்வாய் கிரகத்தில் நுண்ணுயிரி இருப்பதற்கான சாத்திய கூறுகளை 1970களிலேயே நாசா கண்டுபிடித்ததாக முன்னாள் ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய கடந்த 40 ஆண்டுகளுக...\nவிண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள் அறிமுகம்\nநாசா தனது நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான இரண்டு நவீன விண்வெளி உடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்கா வரும் 2024-ஆண்டு விண்வெளி வீரர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் நடவடிக்கை...\nமுதல் க்ரூ டிராகன் கேப்சூலின் சோதனை முயற்சி அடுத்தாண்டு நடைபெறும்\nமனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதல் க்ரூ டிராகன் கேப்சூலின் சோதனை அடுத்தாண்டு நடைபெறும் என நாசா தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மற்றும் போயிங் கோ ஆகியவ...\nபெண்கள் மட்டுமே செல்லும் முதல் விண்வெளி பயணம்..\nபெண்கள் மட்டும் செல்லும் முதல் விண்வெளி பயணத்தை செயல்படுத்தும் முயற்சியில் நாசா இறங்கியுள்ளது. 1965 ஆம் ஆண்டு தொடங்கிய விண்வெளி பயணத்தில் இதுவரை 213 ஆண்கள் இடம்பெற்ற நிலையில் 14 பெண்கள் மட்டுமே வி...\nநாசாவின் சர்வதேச அளவிலான தரவுப் போட்டியில் தமிழக மாணவர்கள் சாதனை\nஅமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் சர்வதேச அளவிலான தரவுப் போட்டியில் ஈரோடு மாவட்ட மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். நாசா மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் வான் இயற்பியல் மையம் இணைந்து வானியல் ...\nசர்வதேச விண்வெளி மையத்துக்கு புறப்பட்டுச் சென்றது ரஷ்ய விண்கலம்\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு முதன் முதலில் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர் சென்றுள்ளதால் ஐக்கிய அரபு அமீரக மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கஜகஸ்தான் நாட்டில் உள்ள பைக்கானூர் விண்வெளி ஆய்வு மை...\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஜெர்ஸி காளைக்கு முதல் பரிசு..\nஇந்தியாவின் நடவடிக்கையால் மலேசியாவுக்கு கடும் நெருக்கடி\nகாணும் பொங்கல் - சுற்றுலா தலங்களில் திரண்ட மக்கள்\nநித்தியின் கைலாசவாசி நேபாள எல்லையில் பலி..\nகருத்தா பேசுனாரு நடிகர் கார்த்தி.. நீர் வளம் வாழ்வு தரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=4849", "date_download": "2020-01-17T15:54:30Z", "digest": "sha1:R5LRDK4PPE3VYN6HMTSPMZFFJXM4XYDC", "length": 11424, "nlines": 53, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - குறுக்கெழுத்துப்புதிர் - மே 2008 : குறுக்கெழுத்துப்புதிர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | கவிதைப்பந்தல் | யார் இவர் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா\nமே 2008 : குறுக்கெழுத்துப்புதிர்\n- வாஞ்சிநாதன் | மே 2008 |\nசென்ற மாதப் புதிரில் 'பங்கெடு' என்ற விடை வருமாறு 'கலந்து கொள் கடைசிநாளுக்கு முன் பங்கஜம் மூன்றடி குறைந்தாள்' என்ற குறிப்பு இடம்பெற்றிருந்தது. விடை தற்காலப் புழக்கத்துக்குச் சரியாக இருந்தாலும் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. 'பங்கெடு' என்றால், சொத்தில் அல்லது வேறெதிலோ தனக்குரிய ஒரு பகுதியை எடுத்துக் கொள்வது என்றுதான் பொருள் இருக்க வேண்டும். 'கலந்துகொள்' என்ற பொருள் இல்லை. 'பங்கெடு' என்பது ஆங்கிலத்தில் take part என்பதைப் பொருத்தமின்றி மொழி பெயர்த்ததால் வந்தது. எடுப்பது என்ற சொல்லை ஆங்கிலத்தில் pick, pick up என்பதற்கு இணையாகப் பயன்படுத்தலாம். ஆனால் 'வகுப்பு எடுப்பது', 'மாத்திரை எடுப்பது' என்றெல்லாம் சொல்வது கீழே சிந்திக் கிடக்கிற பொருளைப் பொறுக்கியெடுப்பது போன்ற பொருளைத்தான் தருகின்றன. take என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் பலவிதமான பொருள்கள் உள்ளன. அவை எல்லாவற்றுக்கும் 'எடுப்பது' என்ற சொல்லைப் பயன் படுத்துவது அழகான பொருளுள்ள சொற்களை இழக்கக் காரணமாகிவிடும். வகுப்பு நடத்துவது (taking classes), 'மாத்திரை சாப்பிடுவது அல்லது உட்கொள்வது (taking medicine), பொறுப்பை ஏற்பது (take responsibility), குறிப்பு எழுதுவது (take notes) என்பவைதான் சரியாக இருக்கும். நான் சொல்வதைச் சரியாக 'எடுத்துக்' கொள்ள வேண்டாம். சரியாகப் பொருள் கொள்ளுங்கள்.\n3. பழி பாதி சொச்சம் வெறும் வாயை மெல்லுவதற்குள் போடு (5)\n6. உள் நாக்கு வேட்கையில் சிக்கிய விளைவு (4)\n7. சகலம் உலகை நீத்து வெளியே உண்மையைச் சொல்லிவிடு புரட்டியெடு (4)\n8. ஸ்வரமின்றி நிலா கவர்தல் தடுமாற்றத்தில் கைநாட்டுக்காரர் (6)\n13. சின்ன பழனிக்காரன் முன் கபால ருசி சிறிதளவில் மயங்கியவன் (6)\n14. பாதி அணைத்து மாற்றி ஓடாதே பக்க பலமாயிரு (2, 2)\n15. முதல் சக்தி மீண்டும் சக்தி அடைந்துவிட ஆசை (4)\n16. வளம் பெருகிட எல்லைகளற்ற பாழிடம் வெட்டிக் கிளறிப் புரட்டு (5)\n1. மைந்தனுக்கு முன்னே தந்தை முன்னோடி (5)\n2. ஒரு ரக மாற்றம் கொண்ட பூச்சு வாசனை பார்க்கத் தடையில்லை (5)\n4. தாவணி கர்ப்பத்தை மறைத்திட வியாபாரி (4)\n5. ஒரு நொடியில் விரலசைவில் ஒலியெழுப்பு (4)\n9. திறமையுடைய புன்முறுவல் லட்சத்திற்குள் கிடைக்கும் (3)\n10. மொட்டைத் தலையில் சூடு பெரிய காரியம் (5)\n11. மிகப்பெரிய அடையாளம் முன் வைத்த உறவினள் (5)\n12. விரலையொட்டியிருப்பது கோல் நடுவே அதுவின்றி அணையாது (4)\n13. ஆகாயத்தில் ஆயர்பாடித் தெரு\nகுறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை மே 25-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. மே 25-க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.\n செய்முறையை அறிய ஜனவரி 2004, பிப்ரவரி 2004 இதழ்களையோ, அல்லது www.tamilonline.com/thendral/PuthirHelp.aspx என்ற வலைத்தளத்தையோ பார்க்கவும்.\nமார்ச் 2008 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்:\nகுறுக்காக: 1. செம்பொன் 3. அகப்படு 8. குகை 9. சந்ததி 10. சகலை 12. துருத்திய 13. மண்ணாசை 15. பழையாறை 16. கேழ்வரகு 19. கெஞ்சி 20. சுபாவம் 21. சகா 23. நம்புகிற 24. கம்பன்\nநெடுக்காக: 1. செங்குத்து 2. பொய் 4. கத்திரி 5. பஞ்ச பாண்டவர் 6. வெந்தயம் 7. அலையோசை 11. அத்தியாவசியம் 14. மகேஸ்வரி 15. பங்கெடு 17. குடிகாரன் 18. ப���சுங்கி 22. ஓம்\n1. ஹேமா இலக்குமிநாராயணன், ராஸ்வெல், ஜார்ஜியா\n2. விஜயா அருணாசலம், ப்ரீமாண்ட், கலி.\n3. குன்னத்தூர் சந்தானம், வேளச்சேரி, சென்னை\nசரியான விடை எழுதிய மற்றவர்கள்:\nஎஸ்.பி. சுரேஷ், மயிலை, சென்னை ஸ்ரீதர் விஜயராகவன், ப்ரீமாண்ட், கலி. வி ஆர் பாலகிருஷ்ணன், ஜவஹர்நகர், சென்னை கே ஆனந்த் பாலாஜி கிருஷ்ணய்யர், திருபுவனம். இவர்களில் முதல் மூவர் சார்பில் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள தமிழ் மன்றத்துக்குத் தென்றல் தலா 10 டாலர் நன்கொடை வழங்கும். அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்மன்றம் இல்லாத பட்சத்தில், அவர்கள் விரும்பும் தொண்டு நிறுவனத்துக்குத் தென்றல் நன்கொடை வழங்கும்.\nமார்ச் மாதப் புதிருக்கான சரியான விடையை அனுப்பிய மற்றொருவர்: மாலதி கண்ணன், தி.நகர், சென்னை (இவர் பெயர் சென்ற இதழில் விடுபட்டுப்போனது).\nபுதிர் விடைகள் அடுத்த மாத (ஜுன் 2008) இதழில் வெளிவரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-01-17T15:58:42Z", "digest": "sha1:MI54YOU6N2ZRQVFWNGALK2D5HR24JXEW", "length": 12672, "nlines": 132, "source_domain": "www.thaaimedia.com", "title": "அணுஆயுத ஒழிப்பு: அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா விருப்பம் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nடி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட ஸ்காட்லாந்து தகுதி பெற்றது\nவங்காளதேசம் கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் விளை…\nஇலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி\nசாம்பியன்ஸ் லீக்கில் வரலாற்றுச் சாதனைப் படைத்தார் மெஸ்சி\nயூரோ சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் சிட்டி, பிஎஸ்ஜி, டோட்டன்ஹ…\nவாழ்வதற்கு வயது தடை இல்லை\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஅரசியல் விளம்பரங்களுக்கு இனி ட்விட்டரில் தடை\nபிரம்மாண்ட விண்கல்லின் சிறு பகுதியே 2017ல் ஜப்பானை தாக்கியது…\nஐபோன் பயனர்களுக்கு மால்வேர் எச்சரிக்கை: உடனே இந்த செயலிகளை …\nTwitter-ல் பேட்டரியை சேமிக்கும் புதிய தீம் அறிமுகம்; எனேபிள்���\nகல்வி சார்ந்த புதிய திட்டம் அறிவித்த டிக்டாக்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nஅணுஆயுத ஒழிப்பு: அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா விருப்பம்\nகொரிய பிராந்தியத்தை அணுஆயுதமற்ற பகுதியாக மாற்றுவது தொடர்பாக அமெரிக்காவுடன் இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தை நடத்த வட கொரியா விருப்பத்துடன் உள்ளதாக அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து வட கொரியாவின் துணை வெளியுறவு அமைச்சரான சோ சோன்-ஹுய் தெரிவிக்கையில், இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஒரு விரிவான பேச்சுவார்த்தையை தொடங்க தாங்கள் ஆர்வமாக இருப்பதாக குறிப்பிட்டார்.\nஅண்மையில் அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குவது குறித்த நம்பிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலரான மைக் பாம்பேயோ வெளிப்படுத்திய பிறகு வட கொரிய அமைச்சரின் கருத்து வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅதேவேளையில், வட கொரிய அமைச்சர் சோவின் இந்த கருத்து வெளிவந்ததற்கு சில மணிநேரங்களில், குறுகிய தூரம் சென்று தாக்கும் இரண்டு ஏவுகணைகள் வட கொரியா தரப்பில் இருந்து ஏவப்பட்டது.\nசமீப மாதங்களில் வட கொரியா நடத்திவரும் ஏவுகணை சோதனைகளில் இது மிகவும் அண்மைய சோதனையாகும்.\nவட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையே கடந்த ஆண்டு சிங்கப்பூரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சி மாநாட்டு நடைபெற்றது.\nஇந்த உச்சி மாநாட்டுக்கு பின்னர், அணு ஆயுத ஒழிப்பில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.\nபின்னர் இந்த இரு தலைவர்கள் இடையே இரண்டாவது கட்ட சந்திப்பு வியட்நாமின் ஹனோய் நகரில் நடந்தது.\nமிக அண்மையில் கடந்த ஜூன் மாதத்தில், வட மற்றும் தென் கொரியாவின் எல்லையில் இருக்கும் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வடகொரிய அதிபர் கிம்மை சந்தித்தார்.\nராணுவம் விலக்கப்பட்ட இந்த பகுதியில் நடைபெறும் சந்திப்புக்கு, ட்விட்டரில் திடீரென கிம்மை சந்திக்க டிரம்ப் அழைப்ப�� விடுத்தமையே காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.\nஜனாதிபதி டிரம்புக்கு ரூ.14 கோடி அபராதம் – அம...\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி நீக்க விசாரணை: புதிய ...\nபாக்தாதி இறந்ததை உறுதிசெய்த ஐ.எஸ்: புதிய தலைவர் அற...\nஅதிரடி தாக்குதலில் கொல்லப்பட்ட பாக்தாதி: காணொளி வெ...\n“ஐ.எஸ் தலைவர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டார்\b...\nஜப்பானில் முலாம்பழம், நண்டு ஆகியவற்றால் பதவி இழந்த...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/education/sirukathaikal/6397-2016-07-26-06-59-01", "date_download": "2020-01-17T16:52:52Z", "digest": "sha1:4WVH6KR6UB5EOC7OBFG2RGNJ6KXSDD7V", "length": 13575, "nlines": 205, "source_domain": "www.topelearn.com", "title": "மரத்தின் பாடம்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\n”கண் இருட்டிக்கொண்டது, மயக்கம் வருவதுபோல் இருந்த்து. எங்கே விழுந்துவிடுவோமோ” என பயந்து ஒரு மரத்தடியில் ஒதுங்கி படுத்து கொண்டான் வேலன்.\n”அதற்கு பிறகு என்ன நடக்கிறது என்றே தெரியாதநிலையில் இருந்தபோதுதான்….அவன் காதில் ஏதோ பேச்சு குரல் கேட்டது. அரை மயக்கத்தில் அவனுக்கு எங்கேயோ கிணற்றில் இருந்து வரும் சப்தம்போல இருந்த்து.\nஅந்த குரல், ஐயோ பாவம், ஒனக்கு உதவி செய்கிறேன்” என்ற குரல் வந்து கொண்டே இருந்த்து. ஆனால் சுற்றிலும் ஆள்நடமாட்டம் இல்லை. கொஞ்சம் பயந்துதான் போனான். இருந்தாலும் சமாளித்து கொண்டு நிதானமாய் கவனித்தான்.\nபேச்சுகுரல் மரத்திடமிருந்துதான் வந்த்து. ஆச்சர்யமாய் அதை உற்று பார்த்தான். ” உன்னுடைய புழைப்புக்கு என்னிடம் உள்ள பெரிய கிளையை வெட்டி எடுத்து கொள்” அதை விற்று பிழைத்து கொள். உனக்கு எதுவுமே வருவாய் கிடைக்கவில்லை என்றால் என்னிடம் வா என்றும் சொன்னது அந்த மரம்.\nவீட்டிற்கு போனான்….. கோடாரியை எடுத்து வந்தான். மரத்தின் ஒரு பெரிய கிளையை வெட்டினான். விற்றான் போதிய வருவாய் கிடைத்த்து. கொஞ்ச நாள் கழித்து திரும்பவும் அதே மரத்திடம் போனான். மீண்டும்…அதே குரல்… மீண்டும் ஒரு கிள��யை வெட்டினான் விற்றான். இப்படி ஏதும் வருவாய் கிடைக்காத போதெல்லாம் மரத்திடம் போவது, மரத்தின் கிளையை வெட்டுவது என்பது வாடிக்கையானவுடன். அவன் உடம்பில் சோம்பலும் தொற்றிக் கொண்டது.\nஉழைக்காமல் என்ன செய்யலாம் என்று யோசித்து…. மரத்தின் ஒவ்வொரு கிளையாய் வெட்டி …வெட்டி ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும். ஓரே போடாக போட்டு விட்டால்… மொத்தமாக விற்று பணம் சம்பாதிக்கலாம் என்ற பேராசை தொற்றி கொள்ள… கோடரியை நன்றாக தீட்டிக் கொண்டு காட்டில் அந்த மரத்தை தேடி போனான்.\nஅங்கே அவனுக்கு அதிர்ச்சிதான் ஏற்பட்டது. ஏனென்றால்…அந்த இடத்தில் மரம் இருந்தற்கான சிறிய அறிகுறி கூட இல்லாமல் இருந்தது கண்டு பயந்தவாறே வீட்டிற்கு நடையை எட்டி போட்டான்\nபாடம் புகட்டும் 500 ரூபாய்தாள்\n200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார்\nவெற்றியான வாழ்க்கைக்கு பாடம் தரும் பில்கேட்ஸின் வாழ்க்கை..\nஉலகின் எதிர்காலப் பாதையைச் சரியாகக் கணித்து, அந்தத\nஉலக ஆசையில் மூழ்கி கிடக்கும் முஸ்லிம் சமூகம் பணத்த\nஉலக ஆசையில் மூழ்கி கிடக்கும் முஸ்லிம் சமூகம் ப\nகணித பாடம் தொடர்பான வினாக்களுக்கு விடை தரும் இணையம்\nமாணவர்கள் தங்களது கணித பாடம் தொடர்பாக எழுகின்ற சந்\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை 2 minutes ago\n கவலை வேண்டாம், உடல் பருமனைக் குறைக்கும் வெங்காயம் 2 minutes ago\nபிரதமர் பாகிஸ்தான்‍‍‍ இந்தியா கிரிக்கெட் போட்டியை முதன்முறையாக நேரில் காண வர உள்ளார். 5 minutes ago\nவழுக்கை தலையில் முடிவளர இய‌ற்கை வைத்திய முறை 6 minutes ago\nஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை 6 minutes ago\n இதனை கடைபிடியுங்கள் 6 minutes ago\nதினமும் கறிவேப்பிலை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்\nரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் திடீர் ராஜினாமா\nஈரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என அமெரிக்கா தெரிவிப்பு\nநாளை 3 வது T20 போட்டி\nஆபிரிக்காவின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருதை Sadio Mane சுவீகரித்தார்\nவிமானம் விபத்து - 180 பேர் பலியான கொடூரம்\nரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் திடீர் ராஜினாமா\nஈரானுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என அமெரிக்கா தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2020-01-17T17:04:11Z", "digest": "sha1:IHLKGVY7UXQRVXH5I67MUE445TTA4FTS", "length": 87386, "nlines": 304, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜெய்ராம் ரமேஷ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஜெய்ராம் ரமேஷ் 2004 ஜூன் முதல் ஆந்திர பிரதேச பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியப் பாராளுமன்றத்தின் மாநிலங்கள் அவை உறுப்பினராக உள்ளார். அவர் 2009 மே முதல் இந்திய சுற்றுப்புற சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சராக (தற்சார்பு பொறுப்பு) உள்ளார். தேசிய ஆலோசனை குழுமத்தில் உறுப்பினராகவும் உள்ளார் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் ஜனவரி 2006 முதல் பிப்ரவரி 2009 வரை, வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சராக இருந்த அவர், ஏப்ரல் 2008 முதல் பிப்ரவரி 2009 மின்சார இணை அமைச்சராகவும் இருந்துள்ளார்.[2][3].\n3 தொழில் / வாழ்க்கை\n4.4 இந்தியா சார்ந்த நியூட்ரினோ ஆய்வகம்\n4.5 தொழில்துறை சுகாதாரக் கேடு\n4.11 மரபணு மாற்றப்பட்ட (பிடி)கத்திரிக்காய்\nஜெய்ராம் ரமேஷ், ஐஐடி மும்பை, பொதுப் பொறியியல் பிரிவின் முன்னாள் தலைவரான, காலம் சென்ற பேராசிரியர் சி.கே.ரமேஷின் மகன் ஆவார். அவரது தாயார் ஸ்ரீமதி ஸ்ரீதேவி ரமேஷ், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கே.வி.ராமனாதனின் மகளாவார். 1954 ஏப்ரல் 9, கர்நாடகா சிக்மகளூரில், பத்ரா வன விலங்கு சரணாலயம் மற்றும் புலி பாதுகாப்பு திட்டம் அருகில் உள்ள தனது பாட்டனாரின் காபித் தோட்டத்தில் பிறந்தார். அவருடைய தாய் மொழி தெலுங்கு ஆகும்.\nஅவருக்கு எட்வர்ட் பிரிச்சர்ட் கீ என்பவரின் தி வைல்ட்லைப் ஆப் இந்தியா என்ற புத்தகம் பரிசாக கிடைத்தபோது இயற்கையின் பரிச்சியம் ஆரம்பமானது.' ஜவஹர்லால் நேருவின் அழகான முன்னுரையுடன் கூடிய அந்த தரமான புத்தகம் இப்போதும் அவரிடம் இருக்கிறது. அவர் மும்பையில் வளர்ந்தார். அவரது விதவைத் தாயார் தற்சமயம் பெங்களூரில் வசிக்கிறார்.[4]\n1981 ஜனவரி 26, கே.ஆர்.ஜெயஸ்ரீ என்ற தமிழ்ப் பெண்ணை மணந்தார். அவர்களுக்கு அனிருத் மற்றும் பிரத்��ும்னா என்ற இரு மகன்கள் உள்ளனர். இருவரும் சட்டம் பயில்கிறார்கள். ஒருவர் ஆக்ஸ்போர்டிலும் மற்றவர் ஹைதராபாத்திலும் பயில்கிறார்கள். அவரும் அவரது துணைவியாரும் தற்சமயம் நியூ டெல்லி, ராஜேஷ் பைலட் மார்கில் உள்ள லோதி கார்டனில் வசிக்கிறார்கள். அவர்களுடைய நிரந்தர இருப்பிடம் ஆந்திர பிரதேஷ், ஹைதராபாத், கைரடாபாதில் உள்ளது.[4][5]\n1961-1963 ஆம் ஆண்டுகளில் தனது மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ராஞ்சியில் உள்ள செயின்ட் சேவியர் பள்ளியில் பயின்றார். 1970ஆம் ஆண்டு பாம்பே இந்திய தொழில்நுட்ப கழகம், மும்பை(ஐஐடி-பி)யில் சேர்ந்தார். ஆரம்பத்தில் அக்கல்வியை அவர் வெறுத்தார். ஆனால் இரண்டாம் ஆண்டு, அமெரிக்க பொருளாதார நிபுணர் பால் சாமுவேல்சன் என்பவர் ஸ்வீடிஷ் பொருளாதார நிபுணர் குன்னார் மயர்டாலுக்கு எழுதிய கடிதம் ஒன்றை படிக்க நேர்ந்தது. அக்கடிதத்தில் அவர், இயற்பியல் வல்லுனரும், ஏவுகணை விஞ்ஞானியுமான விக்ரம் சாராபாயை மிகப் புகழ்ந்து எழுதி இருந்தார். எப்படி அவர் சமுதாய அறைகூவலை விட அறிவியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் என்பதை பற்றி குறிப்பிட்டிருந்தார். அது அவர் சிந்தனையை தூண்டியது. 1975 ஆம் ஆண்டில் ஐஐடி-பியில் எந்திரப் பொறியியலில் இளங்கலை தொழில் நுட்ப வல்லுநர் பட்டம் பெற்றார். 2001 ஆம் ஆண்டில் ஐஐடி-பி அவருக்கு புகழ் பெற்ற முன்னாள் மாணவர் விருதை வழங்கியது.\n1975-77 ஆம் ஆண்டுகளில் கார்னகி மெல்லோன் பல்கலைகழகத்தின் ஹைன்ஸ் கல்லூரியில் பயின்று, மேலாண்மை மற்றும் பொதுக் கொள்கையில் முதுகலை பட்டம் பெற்றார். 1977-78 ஆம் ஆண்டில், மாசசுசெட்ட்ஸ் தொழில் நுட்ப கல்லூரியின் புதிதாக நிறுவிய பல்துறை தொழில்நுட்ப கொள்கை திட்டப்படி தொழில்நுட்ப கொள்கை, பொருளாதாரம், பொறியியல் மற்றும் மேலாண்மை பயின்றார்.[2][4] ஆனால் அங்கு பெற்ற பட்டங்களைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை.\nஹைதரபாத், இந்திய வணிக கல்லூரியின் நிறுவன உறுப்பினர்களில் அவரும் ஒருவர். நியூயார்கைச் சேர்ந்த ஆசியா சொசைட்டியின் சர்வதேச குழுமத்தில் உறுப்பினராக உள்ளார். சீனா மீது ரமேஷுக்கு சிறப்பு ஆர்வம் உள்ளது. 2002 ஆம் ஆண்டு முதல் நியூ டெல்லி, இன்ஸ்டிட்யூட் ஆப் சைனீஸ் ஸ்டடீஸ் நிறுவனத்தின் மதிப்புறு ஆய்வாளராக உள்ளார். புத்த மதத்தின் மாணக்கராக தன்னைக் கருதுகிறார். கர்நாடக சங்கீதத்தையும், பரத நாட்டிய நடனத்தையும் விரும்புகிறார்.[6]\n1978 ஆம் ஆண்டில், ஜெய்ராம் ரமேஷ், உலக வங்கியில் ஒரு சிறிய நல்குபணியில் சேர்ந்தார். 1979 டிசம்பர் இந்தியா திரும்பிய அவர், தொழில் சார்ந்த செலவு மற்றும் விலைகள் செயலகத்தைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் லோவ்ராஜ் குமார் என்பவரிடம் உதவியாளராக சேர்ந்தார். மிக விரைவாக அவருக்கு திட்டக் குழுமம், (அபிட் ஹுசைன் ஆலோசகர்), தொழில் துறை அமைச்சகம் மற்றும் மத்திய அரசாங்கத்தின் இதர பொருளாதாரத் துறைகளில் உயர்மட்ட அமைச்சக ரீதியில் நல்குபணிகள் வந்து சேர்ந்தன. அவற்றுள் சில: 1983-85 ஆண்டுகளில், எரி சக்தி கொள்கையை ஆராய்வது, 1986 ஆம் ஆண்டில் சிஎஸ்ஐஆர் நிறுவனத்தின் மறுமதிப்பீடு செய்வது மற்றும் 1987-89 ஆண்டுகளில் தொழில் நுட்ப இயக்கத்தினை நடைமுறைப்படுத்துதல்.\n1990 ஆம் ஆண்டில் வி.பி.சிங்கின் தேசிய முன்னணி அரசாங்கத்தில் ஐஏஎஸ் தகுதி உடைய \"சிறப்பு பணி அதிகாரி\"யாக பணியாற்றினார். 1990 ஆம் ஆண்டில் இந்தியாவின் சர்வதேச வர்த்தக முகவாண்மைகளை சீர்படுத்தினார். 1991ஆம் ஆண்டு பிரதம மந்திரியின் ஆலோசகராக இருந்தார். 1991 ஆம் ஆண்டில், நரசிம்ம ராவின் நிர்வாகத்தில், மன்மோகன் சிங்கின் நிதி அமைச்சகத்தில் அவர் ஒரு முக்கிய புள்ளியாக விளங்கினார்.\n1989 ஆம் ஆண்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியுற்றதால், தனது காலத்தை கடத்திய ரமேஷ், 1991 ஆம் ஆண்டில் மீண்டு வந்து, ராஜீவ் காந்தியின் தேர்தல் பிரசாரத்தில் அறிவார்ந்த உள்ளீடுகளை அளித்தார். கடந்த சில வருடங்களில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு ஆலோசனை வழங்கி உள்ளார்.\n1991 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் இந்திய பொருளாதார சீர்திருத்த கொள்கைகளை வடிவமைத்து நடைமுறைப்படுத்துவதில் ரமேஷ் பெரும் பங்கு ஆற்றினார். 1992-94 ஆம் ஆண்டுகளில் திட்ட குழுமத்தின் உப தலைவருக்கு ஆலோசகராக இருந்தார். 1993-95 ஆம் ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு இயக்கத்தில் பணியாற்றினார். 1996-98 ஆம் ஆண்டுகளில் நிதி அமைச்சர் பழனியப்பன் சிதம்பரத்திற்கு ஆலோசகராகவும், காப்பாளராகவும் பணியாற்றினார். 1999 ஆம் ஆண்டில் சீயாடிலில் நடக்க இருந்த உலக வர்த்தக கழகத்தின் கூட்டத்திற்கு செல்லவிருந்த அதிகாரபூர்வ குழுவில் சேரும்படி மத்திய அரசாங்கம் அழைப்பு விடுத்தது.[2]\nமுன்னேற்றதிற்கு அவர் ஆற்றிய பங்கினை நினைவு கூறும் வகையில், 2000 ஆண்டு முதல் 2002 வரை, கர்நாடக அரசாங்கம், மாநில திட்டக் குழுமத்தில், உப தலைவராகவும், ஆந்திர பிரதேச பொருளாதார ஆலோசனை குழுமத்திலும் பணியாற்றினார். மத்திய மின்துறை அமைச்சகத்தில் சிறப்புக் குழுவின் உறுப்பினராகவும் மற்றும் முக்கிய அரசாங்கக் குழுக்களிலும் பணியாற்றினார்.\nரமேஷ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலர், உப தலைவர், கர்நாடகா திட்டக் குழு (2000-2002), உறுப்பினர், ராஜஸ்தான் வளர்ச்சிக் குழுமம் (1999-2003) மற்றும் சத்திஸ்கர் மாநில அரசாங்க பொருளாதார ஆலோசகர் (2001-03) போன்ற[7] பொறுப்புகளை வகித்தார்.[2] 2004 லோக் சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வினை முறைதிறன் குழுவில் அவர் பங்காற்றினார்.\nஜூன் 2004 ஆம் ஆண்டில், ஆந்திர பிரதேசத்திலுள்ள அடிலாபாத் மாவட்டத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் உருவானபோது, தேசிய ஆலோசனைக் குழுமத்தில் அவர் சேர்ந்தார். அதன் மூலம் யுபிஏ-வின் தேசிய குறைந்த பட்ச திட்டம் உருவாக்குவதில் உதவி புரிந்தார். ஆகஸ்ட் 2004 முதல் ஜனவரி 2006 வரை மூன்று பாராளுமன்ற குழுக்களில் உறுப்பினராக இருந்தார்: பொதுக் கணக்கு குழு, நிதி நிலைக் குழு மற்றும் அரசாங்க காப்பீடுக் குழு. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மன்ற உறுப்பினராகவும் இருந்தார்.\nஜெய்ராம் ரமேஷ் பிரதம மந்திரி மன்மோகன் சிங்குடன், யு.எஸ். ஜனாதிபதி பராக் ஒபாமா நடத்திய பேசிக் குழு நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். சைனீஸ் தலைவர் வென் ஜியாபோ, பிரேசிலின் ஜனாதிபதி லூல டா சில்வா மற்றும் தென் ஆப்ரிக்கா ஜனாதிபதி யாகோப் ஜுமா, டிசம்பர் 18, 2009 ஐக்கிய நாடுகள் தட்பவெட்ப நிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்றார்\nபிப்ரவரி 2009 ஆம் ஆண்டில், 15வது லோக்சபாவிற்கான தேர்தல்கள் நெருங்கிய போது, தேர்தல் சிறப்புச் செயல் திட்ட குழுவிற்கு தலைமை தாங்க அழைக்கப்பெற்றார். அச்சமயம், மத்திய வர்த்தக மற்றும் மின்துறை இணை அமைச்சர் பதவியையும், மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.\n2009 ஆம் ஆண்டில் நடந்த மறு தேர்தலில் இந்திய பாராளுமன்றத்துக்கு அவர் தேர்ந்தெடுத்ததும், மே 28, 2009 அன்று காங்கிரஸ் தலைமையிலான நிர்வாகத்தில், சுற்றுபுறச்சூழ��் மற்றும் வனத்துறை மத்திய இணை அமைச்சராக தனிச் சார்பு பொறுப்புடன் ரமேஷ் பதவியேற்றார். டென்மார்க், கொபென்ஹேகனில் 2009 ஆம் ஆண்டில் டிசம்பர் 7 முதல் 18 வரை நடைபெற்ற 2009 ஐக்கிய நாடுகள் அவை தட்பவெட்ப நிலை மாற்ற மாநாட்டில் இந்தியா சார்பாக தலைமை பேச்சு வார்த்தை நடத்தினார்.[8]\nகட்சித் தலைவி சோனியா காந்தியின் நிர்வாகப் பொறுப்பின் கீழ் அமைந்த அனைத்து இந்திய காங்கிரஸ் குழுவின் (ஏஐசிசி) 'நிறுவன நாள் குழுவின்' 19 உறுப்பினர்களில் ரமேஷும் ஒருவர். அக்குழு காங்கிரஸ் கட்சியின் 125 வருட ஆண்டு நிறைவு விழாவை 2010 ஆம் ஆண்டு முழுவதும் கொண்டாட திட்டமிட்டது.[9]\n1980 ஆம் ஆண்டுகளில் அவரது அறிவுத்திறனையும், பொறுப்பையும் கண்டு வியந்த அபிட் ஹுசைன், 1990 ஆம் ஆண்டுகளில் பழனியப்பன் சிதம்பரமும் மற்றவர்களும் கண்டு வியந்தது, தற்போது 50 வயதுகளில் இருக்கும் ரமேஷின் திறமை மற்றும் செயல் திறன் இந்திய சுற்றுப்புறச்சூழலுக்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது.[6]\n2009 ஆம் ஆண்டில் மே 29 அன்று, ரமேஷ் சுற்றுபுறசூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது, பிரதம மந்திரி அவருக்கு இட்ட கட்டளைகள்:\nஅது முதல், தமது துறை சம்பந்தப்பட்ட கொள்கை முடிவுகளில் பொதுக் கருத்தை ஆதரிப்பதிலோ அல்லது எதிர்ப்பதிலோ வெளிப்படையாக பேசி வருகிறார்.\nஅவர் தனது தற்போதைய பணியை துவக்கும்போது திருமதி சோனியா காந்தி, அவரிடம் 1980 வனத் துறை பாதுகாப்பு சட்டம்[11] மீற முடியாதது என்று மட்டும் கூறினார். அச்சட்டம் அவருக்கு கீதை போன்ற புனித நூலாக மாறியது. இச்சட்டம் ஏராளமான வனப்பகுதிகளைப் பாதுகாத்துள்ளது. இச் சட்டம் வருவதற்கு முன்னால் ஆண்டுதோறும் 1.40 லட்சம் ஹெக்டர் வனப்பகுதி வேறு பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டு வந்தது. இச் சட்டம் வந்த பின் அது ஆண்டிற்கு 31,000 ஹெக்டராக குறைந்தது. பல காரணங்களை சுட்டிக் காட்டி இச்சட்டத்தின் கடுமையை குறைக்க பல குழுக்கள் முயன்று வருகின்றன. குறிப்படத்தக்க வன நிலங்களை வேறு உபயோகத்திற்கு மாற்ற முயற்சிக்கும் எந்தவொரு முடிவிற்கும் தான் உடன்படப் போவதில்லை என்று ரமேஷ் திட்ட வட்டமாக கூறியுள்ளார்.[12]\nஆசிய சரணாலயம் என்ற நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஜெய்ராம் ரமேஷ் தனது முன்னுரிமைகளை பின்வருமாறு பட்டியலிடுகிறார்:\nஇந்தியாவின் இயற்கை வனப் பரப்பை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிப்பது.\nநற்பலனளிக்கதக்க,விரைவான மற்றும் நியாயமாக செயல்படும், சுற்றுபுறசூழல் குறைகளை நிவர்த்தி செய்யும் ஒரு நற்பலனுள்ள அமைப்பை ஏற்படுத்துவது.\nதட்ப வெட்ப நிலை மாற்றத்திற்கு பயனளிக்ககூடிய, விடாப்பிடியான, தன்னை தானே ஈடுபடுத்தக்கூடிய வகையில் ஒரு செயல் திட்டத்தை உருவாக்குவது.[13]\nஊடகங்கள் கவனத்தை அவர் கவரும் வண்ணம் தற்சமயம் நடந்த நிகழ்ச்சிகள்:\nகாடு வளர்ப்பில் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையை பற்றி ரமேஷ் கூறுகையில், காடு வளர்ப்பு ஒரு பயிர் தோட்டங்களை விட பயனுள்ளது என்று நம்புகிறார். ஏனென்றால் முந்தையது பல சுற்றுப்புற அடுக்குகளைக் கொண்டது. முதன்மை சவால் தற்போதுள்ள வனப் பரப்பை பாதுகாத்து அதிகரிக்க முயல்வது. (நாட்டின் நிலப் பரப்பில் 24%) அவற்றில் ஏறக்குறைய 60 விழுக்காடு அடர்த்தி குறைந்த வனங்கள். அவற்றை காடு வளர்ப்பு திட்டம் மூலம் மிக அடர்ந்த காடுகளாக மாற்றுவது. இது கரியமிலத்தை தனியாக்குவதில் மிகவும் வியக்கத்தக்க விளைவை ஏற்படுத்தும். இந்திய இலக்கான 33% பசுமை திட்டத்தை, காடு வளர்ப்பின் மூலமே அடைய முடியும்.[12]\nதனது அமைச்சகம் காடு வளர்ப்ப்பு திட்டத்தில் குறிப்பிடத்தக்க துவக்கம் செய்துள்ளதாக குறிப்பிட்டுளார். காடு வளர்ப்பு மேலாண்மை மற்றும் திட்ட ஈடு முகவாண்மையகம் (காம்பா) மூலம் நிதி உதவி பெற முடிந்தது என்றார். இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5,000 கோடி ரூபாய் (வருடம் 1,000 கோடி ரூபாய் வீதம்) நாட்டின் தற்போதைய இயற்கை வனங்களை மறுபடி சீரமைப்பதற்கு மட்டும் பயனாகும். இந்த காம்பா நிதி ஆதாரங்களைத் தவிர, அந்த அமைச்சகம் தனது சொந்த திட்டமான காடு அழிப்பில் இருந்து வெளியேறும் மாசுப் பொருள்களைக் குறைப்பது மற்றும் காடு வளங்கள் குறைவதை தடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு ரெட் பிளஸ் என்ற திட்டத்தை தயாரித்துள்ளது. இத்திட்டங்கள் காடுகள் மூலம் கரியமிலத்தை பிரித்து தனியாக்குவதில் ஒரு குறிப்பிடத்தக்க, நன்கு விளக்கிய இலக்கை அடைய உதவும்.\nரமேஷின் வற்புறுத்தலினால் காம்பா தனது கொள்கைகளை மாற்றி, இயற்கை வனங்களை மீட்டு சீரமைக்கவும், உயிரி பல்வகைமை பாதுகாப்பதிற்கும் மேலான முக்கியத்துவம் கொடுத்தது. அவர் அமைச்சரவையில் சேர்ந்த பின் \"தோட்டங்கள் வேண்டாம்\" என்பதே அறைகூவலாக இருந்தது.[13]\nநவம���பர் 2009 ஆம் ஆண்டில், ரமேஷ், வாகன உற்பத்தியாளர்கள் 2011 ஆம் ஆண்டு முதல் வாகனங்களை விற்கும்போது கடைபிடிக்க வேண்டிய கட்டாயமான ஆற்றல் எரிதிறன் படிவங்கள் பற்றி வலியுறுத்தினார். அப்படிவங்களில் உள்ள தகவல்களுக்கு ஆற்றல் செயல்திறன் செயலகத்தின் (பிஈஈ) சான்றிதழ் அளிக்க வேண்டும். எரிபொருள் செயல்திறன் நியமங்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் நிலையில் அரசாங்கம் உள்ளது. இத்தகைய நியமங்களை ஆற்றல் பாதுகாப்பு சட்டம் அல்லது மோட்டார் வாகன சட்டம் மூலமாகவோ வெளியிட திட்டமிட்டுள்ளது\".[14]\n1880-2009 புவி சராசரி புறப்பரப்பு வெப்பநிலை வித்தியாசம், 1961-1990 சராசரியுடன் தொடர்பானது\nகொபேன்ஹேகன் செல்வதற்கு முன்னால். உலகிலேயே தட்ப வெட்ப நிலை மாற்றத்தின் விளைவுகளில் இந்தியா \"மிகவும் பலவீனமான\" நிலையில் இருப்பதாக ரமேஷ் கூறினார் பின்னர் மாநிலங்கள் அவையில் தட்ப வெட்ப உச்சி மாநாட்டின் முடிவுகளைப் பற்றி கூறும்போது \"அரசாங்கம் தனது கொபென்ஹேகன் உச்சி மாநாட்டிற்கு முன் எடுத்த, உள்ளூர் சாந்தப்படுத்தும் திட்டங்களைப் பற்றி யுஎன்எப்சிசிசி-க்கு அறிவித்தால் மட்டும் போதுமானது என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகி, சர்வதேச அளவில் கலந்துரையாடி ஆராய வழி ஏற்படச் செய்வதற்கு அனுமதித்தோம்\" என்று ஜெய்ராம் ரமேஷ் ஒப்புக் கொண்டார்.[8] டிசம்பர் 23, 2009 அன்று திரு ரமேஷ் கூறினார்:\nஇந்தியா தனது கரியமில வெளியேற்றத்தை 2020 ஆம் ஆண்டில் 2005 ஆம் ஆண்டின் அளவிலிருந்து 20-25 விழுக்காடு குறைத்துக் கொள்ள தனக்குத்தானே உறுதி கொண்டுள்ளது[15]\nஇந்தியா சார்ந்த நியூட்ரினோ ஆய்வகம்[தொகு]\n2009 நவம்பர் 20 அன்று, நீலகிரி மலைத்தொடரில் உள்ள சிங்காரா என்னும் இடத்தில், அணு சக்தித் துறையின் இந்தியா சார்ந்த நியூட்ரினோ ஆய்வகம் திட்டத்திற்கு அனுமதி மறுத்து திரு ரமேஷ் கூறுகிறார்,\nஅதற்கு மாற்றாக தமிழ் நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி நீர்வீழ்ச்சி இடத்தை பரிந்துரை செய்தார். சிங்காராவில் உள்ளது போல் இந்த இடத்தில டிஏஈ துறைக்கு பிரச்சினைகள் இருக்காது என்றும், சுற்றுப்புறச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி ஒரு பெரிய விஷயமாக இருக்காது என்றும் அமைச்சர் கூறினார். மேலும் \"தனது அமைச்சகம் இந்த மாற்று இடத்திற்கு வேண்டிய அனுமதிகளை பெற்றுத் தர ஒத்துழைக்கும்\" என்று டிஏஈ-க்கு உறுதி அளித்தார��. ஐஎன்ஒ திட்டத்தின் பிரதிநிதியான டாடா இன்ஸ்டிட்யூட் ஆப் பன்டமெண்டல் ரிசர்ச் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் நாபா கே. மோண்டல், தனது கருத்துக்களை கூறும்போது, சுருளியார் பகுதி அடர்ந்த காடுகளை கொண்டது என்றும், ஏராளமான மரங்களை வெட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும், அத்தகைய நிலை சிங்காராவில் இல்லை என்றும் கூறினார். அரசாங்கத்தின் சார்பில் வனத்துறை அனுமதி இந்த இடத்திற்கு கிடைப்பது கேள்விக்குரியதாக இருக்கும் என்று அவர் சந்தேகப்பட்டார். மாற்றாக, ஐஎன்ஒ திட்டத்தை சுருளியார் நீர்வீழ்ச்சியிலிருந்து 20-30 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரம் பகுதிக்கு மாற்ற முடியுமா என்று அவர் வினவினார். அந்த வன பகுதி புதர்ச் செடிகளை கொண்டது. ஆனால் நீர் ஆதாரம் கிடையாது. 30 கி.மீ. தொலைவுள்ள சுருளியாறிலிருந்து தண்ணீரைக் கொண்டு வர வேண்டும்.[16][17]\nடிசம்பர் 24, 2009 அன்று, நாட்டின் மிகவும் அதிகமாக சுகாதாரக் கேடடைந்த 43 தொழில் பகுதிகளில் புதிய நிறுவனங்கள் ஆரம்பிக்க தடை விதிக்குமாறு பரிந்துரை செய்தார். அவர் கூறினார்.\nபோபாலில் யூனியன் கார்பைடு மெதில் ஐசோசயநேட் (எம்ஐசி) டாங்குகள்\n2009, செப்டம்பர் 12, போபால் விஷ வாயு சம்பவம் நடந்த இடத்திற்கு வருகை தந்த போது, திரு ரமேஷ், உண்மை (போபால் விஷ வாயு சம்பவம் பற்றிய) ஆறுதலில்லாதது. இத்தகைய சம்பவங்கள் கற்று கொடுத்த பாடங்களை வைத்து முன் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது என்று கருதுவதாகத் தெரிவித்தார்.\nதற்போது கைவிட்ட தொழில்கூடத்தில் இருக்கும் 350 டன்கள் மதிப்புள்ள விஷக் கழிவுகள் பற்றி குறிப்பிடும்போது, சில விரும்பத்தகாத, தேவையற்ற உணர்ச்சிகளைத் தூண்டும் கருத்துக்களை வெளியிட்டார்.\nமிக அதிகமாக பேச விரும்பாத அவர், அரசு சாரா நிறுவனங்களின் (என்ஜிஒ) கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அந்த தொழில் கூடத்தை சுற்றியுள்ள பசுமை மற்ற இடங்களைக் காட்டிலும் நன்றாக உள்ளது என்ற பொருள்படும்படி கூறினார். இத்தகைய கழிவுகளுக்கு மத்தியில் எப்படி இப்படி (மிக்க பசுமை) உள்ளது என்று வினவினார்[19] இந்த பேரிடர் சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் கடந்ததை நினைவுகூறும் வகையில் ஒரு நினைவகம் உருவாக்க மாநில அரசாங்கத்திற்கு ரூ. 116 கோடி (ரூ.1,160,000,000.) நிதி உதவி மத்திய அரசாங்கம் வழங்கும் என்றார். \"இந்தப் பேரிடர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் நினைவாகவும், இத்தகைய தவறுகளை நினைவு கூர்ந்து மேலும் இது போன்ற சம்பவங்கள் திரும்ப நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளவும், ஒரு தேசிய நினைவகம் உருவாக்கப்படும்\"[20]\nஒரிசாவில் அலுமினிய மூல தாதுப் பொருள் சுரங்கத்தைப் பற்றி குறிப்பிடும் போது திரு ரமேஷ் ஒரிசா நிர்வாகத்தினரை கேட்டுக் கொண்டது:\nவேதாந்தா ரிசொர்செஸ் பிஎல்சி நிறுவனம் இறுதி அனுமதி பெறாமல் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக இந்த வருடம் ஆகஸ்ட் வரை அமைச்சகத்திற்கு வந்த முறையீடுகளை பற்றி, புவனேஸ்வரில் உள்ள வனங்கள் பாதுகாப்பு அலுவலரை விசாரிக்கச் சொன்ன திரு.ரமேஷ் அம்முறையீடுகள் உண்மையாக இருக்கக் கண்டார். ஒரிசாவில் உள்ள இரு மாவட்டத்தில், வன பகுதியில் இருந்து மாற்ற முடிவு செய்த 660.749 ஹெக்டர் பரப்பில், 353.14 ஹெக்டர் பரப்பு நியம்கிரி வனப் பகுதிக்குள் உள்ளது. இத்திட்டம் கோந்தா பழங்குடியினர் வாழ்க்கைமுறையில் ஏற்படும் விளைவுகளைப் பற்றி கவலை அடைந்தார்.[21]\nமகாராஷ்டிர நிலக்கரி சுரங்கத் திட்டமான, தி அதானி சுரங்கத் திட்டம், தடோபா அந்தாரி புலிகள் காப்பகத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவுக்குள் இருந்தது. மற்றொரு மகாராஷ்டிரா நிலக்கரி நிறுவனத் திட்டமும் அந்த காப்பகத்தின் 10 கி.மீ. தொலைவிற்குள் இருந்தது. அவை இரண்டும் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள காப்பகத்தின் இடைப்படு எல்லைக்குள் இருந்தன. நிபந்தனை குறிப்புகள் (டிஒஆர்) அந்நிறுவனங்களுக்கு 2008 அன்றே வழங்கப்பட்டன.[22]\nஇத்தகைய ஆட்சேபகரமான திட்ட மதிப்பீடு மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பியதற்கு எதிராக பாண்டு தோத்ரே தலைமையில் பசுமை ஆர்வலர்கள் போராட்டத்தை துவக்கினர். ஜூலை 19, 2009 அன்று, லோஹார வனபகுதியில் துவங்க இருந்த சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார் தோத்ரே.\nஆகஸ்ட் 1 அன்று, சமூக நல விரும்பிகள் மற்றும் சுற்றுப்புற சூழல் பாதுகாவலர்களை கொண்ட குழு ஒன்று, டெல்லியில் ரமேஷை சந்தித்து, அந்த சுரங்கத் திட்டம் அடர்ந்த வனவிலங்கு சமூக வசிப்பிடத்திற்கு ஏற்படுத்தப் போகும் தீமைகளை பற்றி விளக்கினர். தோத்ரே கூறினார்,\nஅந்த உரையாடலுக்குப் பின் அத்தகைய கருத்துக்களைக் கொண்ட ஒரு அதிகாரபூர்வ கடிதத்தை ரமேஷ் உடனடியாக தொலைநகலி செய்தார். அந்தக் கோரிக்கையை கனிவாக மறுத்த தோத்ரே, மத்திய நிலக்கரி அ��ைச்சகம் லோஹாரா நிலக்கரி பகுதி ஒதுக்கீட்டை ரத்து செய்யும் வரையோ அல்லது மாநில அரசாங்கம் லோஹாரா வனபகுதிகளில் சுரங்கத் தொழிலில் ஈடுபடாது என்று எழுதி கொடுக்கும் வரை தான் இறங்கி வர மாட்டேன் என்று கூறினார்.[23]\nலோஹாரா சுரங்கத் திட்டம் தன் பார்வைக்கு வரும்போது, தடோபா அந்தாரி புலிகள் காப்பகத்தை பாதுகாப்பதாக ஜெய்ராம் ரமேஷ் கடிதம் மூலம் உறுதி அளித்தவுடன், ஆகஸ்ட் 2, திரு தோத்ரே தனது 14 நாள் உண்ணாவிரத போராட்டத்தை முடித்தார்.\nஒரு அரசு ஆஸ்பத்திரியில், மோசமான உடல் நிலை காரணமாக, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த திரு. தோத்ரே, சந்திராபூர் மற்றும் நாக்பூரைச் சேர்ந்த சுற்றுப்புறசூழல் ஆர்வலர்கள் முன்னிலையில், தனது தந்தை கொடுத்த கனிச்சாற்றை பருகினார். தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டபின், திரு. தோத்ரே கூறினார்,[14]\nஇந்த போராட்டத்தினால், தனது அமைச்சகம் எந்தவொரு திட்டத்தையும் முழுமையாக படித்து பார்க்காமல், எந்த திட்டத்திற்கும் அனுமதி வழங்காது என்று ஜெய்ராம் ரமேஷ் உள்ளூர் மக்களுக்கு உறுதி கூறினார். மேலும், மாநில வனத்துறை, இத்தகைய திட்டத்தினால் வனங்கள் மற்றும் வனவிலங்குகளுக்கு ஏற்படும் சீர்கேட்டைப் பற்றி ஒரு விரிவான அறிக்கையை சமர்ப்பித்தது.[22]\nநவம்பர் 24,2009 அன்று, சுற்றுபுறசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அமைத்த உயர் மட்ட மதிப்பீட்டுக் குழு, தடோபா அந்தாரி புலிகள் காப்பகத்திற்கு அருகில் நிறுவ இருந்த நிலக்கரி சுரங்கத் திட்டத்தை நிராகரித்தது. அக்குழு நிறுவனங்களுக்கு வழங்கி இருந்த நிபந்தனை குறிப்புகளை திரும்பப் பெற்றது. இதன் மூலம் அத்திட்டத்திற்கு சுற்றுபுறசூழல் அனுமதி பெறும் முயற்சி இறுதியாக கைவிட்டது.[22]\nசெப்டம்பர் 12,2009 மத்திய பிரதேஷ் சென்றிருந்தபோது, அம்மாநிலத்தில் நடைபெற்றுகொண்டிருந்த தேசிய நெடுஞ்சாலை திட்டங்களின் வளர்ச்சியை பற்றி அமைச்சர் எச்சரிக்கை செய்தார்.\nதேசிய நெடுஞ்சாலை-7 விரைவாக முடிக்க மாநில அரசாங்கம் அனுமதி கோருவதை பற்றி அவர் கவலை தெரிவித்தார். தேசிய நெடுஞ்சாலையில் சீயோநிக்குப் பதில் சிந்த்வாரவுக்கு மாற்றுபாதையாக அமைப்பதை அது கருதவும் மறுக்கிறது. அத்தகைய நெடுஞ்சாலை அமைப்பதால், பென்ச் புலிகள் காப்பகத்திற்கு ஏற்பட போகும் சுற்றுபுறசூழல் சீர்கேட்டை கருத்தில்க���ண்டு உச்ச நீதி மன்றம், அதற்கு தடை விதித்துள்ளது.[20]\nவனங்கள் பாதுகாப்பு சட்டம் 1980,-ஐ தான் கடுமையாக பின்பற்றுவது பற்றி அவர் கூறினார்,\nவனங்கள் பாதுகாப்பு சட்டம் 1980,-ஐ தான் கடுமையாக பின்பற்றுவது பற்றி திரு. ரமேஷ் கூறும்போது, இந்திய பாதுகாக்கப்பட்ட பகுதிகள் பற்றி கூறுகிறார்,\nகர்நாடகா, மேற்கு தொடர்ச்சி மலையில், குத்ரேமுக் தேசிய பூங்காவில், ஷோலா வகை புல்தரைகள்.\nமேற்கு தொடர்ச்சி மலைகளை பற்றி ரமேஷ் கூறுகிறார்,\nஜூன் 20, 2009 எழுதிய கடிதத்தில், கர்நாடகா மின் கழகம் ஹாசன் மாவட்டத்தில் உருவாக்க நினைக்கும் 200 மெகா வாட் குண்டியா நீர் மின் திட்டத்தினால் ஏறக்குறைய 1900 ஏக்கர் அடர்ந்த வனப்பகுதி தண்ணீரில் மூழ்கிவிடும் என்று திரு. ரமேஷ் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஏற்கனவே பலவீனமாகவுள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் விலங்கு எண்ணிக்கையை மேலும் பாதிக்கும் என்று கூறினார். இத்தகைய நிலையை கர்நாடகாவும், இந்தியாவும் ஏற்று கொள்ள முடியாது. \"சுற்றுபுறசூழல் பாதுகாப்பிற்கு எதிராக மின் உற்பத்தி இருக்கக் கூடாது\" மத்திய அரசாங்கம் அமைத்த நிபுணர் மதிப்பீடு குழு இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என்று பரிந்துரை செய்தது.[25]\nமத்திய பிரதேசத்தில் கேன்-பெத்வா நதிகளை இணைக்கும் திட்டத்தினால் ஏற்பட போகும் சுற்றுபுறசூழல் விளைவுகளை பற்றி ஆராயுமாறு மத்திய அரசாங்கத்தை திரு. ரமேஷ் கேட்டுக்கொண்டார். அத்திட்டத்தை பற்றிக் கூறினார்,\nஇந்த நதி இணைப்பு திட்டத்தினால், மத்திய பிரதேஷ் பண்ணா புலிகள் காப்பகம் உள்ள எச்சரிக்கை செய்யப்பட்ட உள்ளகம் மற்றும் ஆபத்தான புலிகள் வசிக்குமிடம் அமைந்த ஏராளமான வனப்பகுதி வருகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், 1.5 கி.மீ பரப்புள்ள ஒரு அணை கட்டப்படும். மேலும் அதற்கு தேவையான சாலைகளும், மின் நிலையங்களும் உருவாக்கப் படவேண்டும். \"வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972\"இன் படி புலிகள் மற்றும் இதர வன விலங்குகளுக்கு வேண்டிய ஆக்கிரமிப்பு செய்ய முடியாத இடம் தரப் பட வேண்டும். அப்படி முடியாவிட்டால் புலிகள் இருப்பிடத்திற்கு தேவையான உள்ளகம் மற்றும் வசிக்கும் பகுதிக்கு குறிப்பிடத்தக்க தொந்தரவுகள் ஏற்படும்.[26]\nஜூன் 27,2009இல் டேஹெல்காவுடன் ஒரு பேட்டியில் திரு. ரமேஷ் கூறினார்,\nஜிம் கொர்பெட் தேசிய பூங்காவின் உட்புற தோ���்றம்\nஇந்தியாவில் உள்ள 38 புலிகள் காப்பகத்தில் பதினேழு மிகவும் மோசமான நிலைமையில் இருப்பதாக திரு ரமேஷ் டிசம்பர் 8, 2009 அன்று கூறினார். அவற்றை மேம்படுத்த திட்டம் அமைக்க ஒரு செயல் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். சட்ட விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வகை செய்யும் ஒரு வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் மேலாண்மை திருத்த மசோதா அடுத்த பட்ஜெட் தொடரில் அறிமுகப்படுத்தப்படும். அம்மசோதாவில் பணம் கடத்துவோர் மற்றும் அந்நிய செலாவணி சட்ட மீறல்களுக்கு தரப்படும் தண்டனைகள் போன்ற கடுமையான விதிமுறைகள் இருக்கும்.[27]\nகுறுகி வரும் புலிகள் தொகைக்கு அமைச்சர் கவலை தெரிவித்தார்.\nதேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பு பற்றி திரு. ரமேஷ் கூறுகையில், என்டிசிஏ-வுக்கு தற்சமயம் அமைச்சகம் அளித்து வரும் ஆதரவு நிலை, அதன் காலத்தில் பெற்ற நிலையை விட பெரிதாக இல்லையென்றாலும், அதற்கு சமமானதாக உள்ளதாக குறிப்பிட்டார். அதன் இயக்குனர் டாக்டர். ராஜேஷ் கோபால், ரமேஷுடன் தினமும் தொடர்பு கொண்டு என்டிசிஏ-வை வலிமைப்படுத்த முயல்கிறார். அரசியல் ஆதரவைத் தவிர, தகுதி வாய்ந்த மற்றும் குறிக்கோளுடைய ஆட்பலம் அவருக்கு தேவைப்படுகிறது. சாதாரண முறையில் இல்லாமல், வித்தியாசமாக (வேலை செய்யும் விதமாக) சிந்தித்து புலிகள் பாதுகாப்பில் தீர்வு காணும் நபர்களை என்டிசிஏ-வில் பணியில் அமர்த்த தற்போது அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.[13]\nஇந்தியாவின் முதல் மரபணு மாற்றப்பட்ட காய்கறியான [28] பிடி கத்திரிக்காயை வியாபார நோக்கில் உற்பத்தி செய்வது தொடர்பாக ஏழு நகரங்களில் பொது விவாதங்களை 2010இல், மத்திய சுற்றுபுறசூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு. ஜெய்ராம் ரமேஷ் நடத்தினார். இந்தப் பொது விவாதத்தில் 8000திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். ஒரு மாத நிகழ்வின் முடிவில், வேறு தனிசார்பு ஆராய்ச்சிகள் இது சரியானது என்று நிரூபிக்கும் வரை,[29] பிடி கத்திரிக்காய் மனித மற்றும் சுற்றுப்புறசூழலுக்கு எதிரானது என்று திரு. ரமேஷ் அறிவித்தார்.\nதிரு. ரமேஷ் \"கெளடில்யா\" என்ற புனை பெயரில் பிசினஸ் ஸ்டான்டார்ட், பிசினஸ் டுடே, தி டெலிகிராப், டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் இந்தியா டுடே போன்ற பத்திரிகைகளில் எழுதி வந்தார்.\nமேகிங் சென்ஸ் ஆப் சிண்டியா: ரெப்லக்சன்ஸ் ஆன் சைனா அண்ட் இந்தியா {2005}, போர்வார்ட் பை ஸ்டோர்பே டால்போட்.[30]\nஇரு நாடுகளும் இச்சமய சந்தர்ப்பத்தில் ஒன்று சேர்ந்து வியாபாரம், கலாசாரம் மற்றும் மக்கள் தொடர்பு போன்றவற்றை வலுப்படுத்த வேண்டும் என்று ஜெய்ராம் ரமேஷ், இந்நூலில் கூறுகிறார். சைனாவுடன் சேர்ந்து இந்தியா உலக அரங்கில் முக்கிய பங்காற்ற இதுவே சிறந்த தருணம் என்று அவர் கூறுகிறார்.[31]\n2009 புவி வெப்பமடைதல் பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு வெளியான தீர்மானங்களிலும் திரு. ரமேஷின் செயல்களிலும் இது வெளிப்படுகிறது. இம்மாநாட்டில் பேசிக் நாடுகள் குழு (பிரேசில், தென் ஆப்ரிக்கா, இந்தியா மற்றும் சைனா) தங்கள் கருத்தை வலியுறுத்த எவ்வாறு ஒன்று சேர்ந்தன என்பதை ரமேஷ் சுட்டிக்காட்டுகிறார். மாநாடு முழுவதும், பேசிக் அமைச்சர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சந்தித்து பேசினர். இந்தியாவும் சைனாவும் மிக மிக நெருக்கமாக பணியாற்றின. பேசிக் குழு தட்ப வெட்ப பேச்சு வார்த்தைகளில் மிக சக்தி வாய்ந்ததாக விளங்கியதாக அவர் நம்பினார். அந்த ஒற்றுமையின் மூலம் பாலி செயல் திட்டம் மற்றும் க்யோடோ தீர்மானம்படி தீர்வு ஏற்பட முடிந்தது. இந்தியா, 77 நாடுகள் குழு \"ஜி77\"-வுடன் தொடர்ந்து பணியாற்றி, சைனாவுடன் சேர்ந்து தட்பவெட்ப பேச்சு வார்த்தைகளில் ஒரு குழுவாக செயல்படும். பேசிக் நாடுகள் தலைவர்களுடன் யுஎஸ் ஜனாதிபதி பராக் ஒபாமா நடத்திய கூட்டத்தில், அனைத்து தரப்பினருக்கும் திருப்தி ஏற்படும் வகையில் கொபேன்ஹேகன் தீர்மானம் உருவானதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். அந்த மாநாட்டில், இந்தியாவின் தேசிய நலன் பாதுகாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது.[32]\nசுபிமல் பாட்டசார்ஜி சுட்டிக் காட்டுகிறார்,\nகெளடில்யா டுடே - ஜெய்ராம் ரமேஷ் ஆன் எ க்லோபளைசிங் இந்தியா [34]{2002)\nஅபினவ் அகர்வால் இந்த நூலானது என்று சுட்டிக் காட்டுகிறார்,\nமொபிலைசிங் டெக்னாலஜி பார் வேர்ல்ட் டெவலப்மென்ட் {கோ-எடிட்டர், 1979}[36]\nவணிகம் மற்றும் பொருளாதாரம் பற்றி விவாதிக்கும் பிசினஸ் ப்ரேக்பாஸ்ட் மற்றும் கிராஸ்பயர் போன்ற பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு தலைமை தாங்கியுள்ளார்.\n↑ ஜெய்ராம் ரமேஷ் அமைச்சர் பதவி விலகினார், முழு நேரம் தேர்தல் பணியில் ஈடுபட முடிவு\n↑ 1980 வனத் துறை பாதுகாப்பு சட்டம்\n↑ ஜெய்ராம் ரமேஷ். மேகிங் சென்ஸ் ஆப் சி���்டியா: ரெப்லக்ஷான்ஸ் ஆன் சைனா அண்ட் இந்தியா நியூ டெல்லி, இந்தியா ரிசர்ச் பிரஸ், 2005. ISBN 81-87943-95-5\n07/01/01இல் ஜெய்ராம் ரமேஷுடன் ஒரு பேட்டி\nமாநிலங்கள் அவை வாழ்க்கைக் குறிப்பு\nதேசிய ஆலோசனைக் குழு குறிப்பு\nநியூட்ரினோ திட்டத்திற்கு சிங்காரா ஒரு சிறந்த இடம்: ரமேஷ்\nபோபால்: 25 வருட விஷம்\nஇந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்\nமேற்கோள் வழுவுள்ள பக்கங்கள்-கூகுள் தமிழாக்கம்\nமாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழக முன்னாள் மாணவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2020, 09:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/balaji-haasan-talks-about-tamil-lead-heroes/", "date_download": "2020-01-17T17:14:19Z", "digest": "sha1:2EMBDB7K2YTI4MJHBHNRJQRY2KGUB54V", "length": 5186, "nlines": 93, "source_domain": "www.filmistreet.com", "title": "ரஜினி-கமல்-விஜய்-அஜித் ஆகியோரின் அரசியல் பற்றி ஜோதிடர் பாலாஜிஹாசன்", "raw_content": "\nரஜினி-கமல்-விஜய்-அஜித் ஆகியோரின் அரசியல் பற்றி ஜோதிடர் பாலாஜிஹாசன்\nரஜினி-கமல்-விஜய்-அஜித் ஆகியோரின் அரசியல் பற்றி ஜோதிடர் பாலாஜிஹாசன்\nதமிழ் சினிமாவிலும் சரி அரசியல் உலகிலும் சரி ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை உள்ளவர்களே உள்ளனர்.\nஇதனால் பெரும்பாலான ஜோதிடர்கள் காட்டில் நல்ல மழை.\nசேலம் மாவட்டம் செவ்வாய்ப் பேட்டையைச் சேர்ந்தவர் ஜோதிடர் பாலாஜிஹாசன். இவர் தான் தற்போது தமிழகத்தின் ஹாட் டாப்பிக் ஜோசியர்.\nசமீபத்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து இவர் கூறியது கிட்டதட்ட பலித்துள்ளது.\nஅரை இறுதிக்கு இந்தியா – நியூசிலாந்து தகுதி பெறும், இறுதி போட்டிக்கு இந்தியா செல்லாது என்று ஒரு பேட்டியில் முன்பே கூறியிருந்தார். அதுபோலவே நடந்தது. ஆனால் உலக்கோப்பையை நியூசிலாந்து வெல்லாது எனவும் ஒரு புதிய அணி முதன்முறையாக வெல்லும் என கூறியிருந்தார்.\nஅதன்படியே நடந்துள்ளதால் தற்போது இவரது வீடியோக்கள் வைரலாகி வருகிறது.\nஅவர் மேலும் தன் குறிப்பில் ரஜினி, கமல், விஜய், அஜித்தின் அரசியல் பிரவேசம் குறித்து கூறியுள்ளார்.\nரஜினி அரசியலுக்கு வருவார். ஆனால் பெருவாரியான மக்கள் ஆதரவு அவருக்கு இருக்காது. கமல் தவறுகளை சுட்டிக்காட்டும் அரசியல் தல��வராக இருப்பார்.\nவிஜய், அஜித் அரசியலுக்கு வரமாட்டார்கள். அஜித் சர்வதேச அளவில் படங்களை கொடுப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅஜித், கமல், பாலாஜிஹாசன், ரஜினி, விஜய்\nஅஜித் விஜய் பாலாஜிஹாசன், அரசியல் கிரிக்கெட் பாலாஜிஹாசன், கமல் பாலாஜிஹாசன், ரஜினி கமல் விஜய் அஜித், ரஜினி பாலாஜிஹாசன்\nபுதிய கல்வி கொள்கை பேச்சு: சூர்யாவுக்கு ஆதரவாக கமல்-ரஞ்சித்\nஅம்மா அப்பாகிட்ட சொல்லிட்டுதான் நிர்வாணமா நடிச்சேன்.. - அமலாபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/?p=78144", "date_download": "2020-01-17T16:29:43Z", "digest": "sha1:DV5O2BUNAEAMCRMWJQ36EMVT224KDID2", "length": 7250, "nlines": 90, "source_domain": "www.newlanka.lk", "title": "தேங்காய்க்குள் இருந்த அதிசயம்…..! புத்தளத்தில் விசித்திரத் தேங்காய்…! | jaffna news | New Lanka | Tamil news |Latest Breaking News Tamil", "raw_content": "\nஇலங்கையில் வித்தியாசமான தேங்காய் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.புத்தளம் பகுதியிலுள்ள நபர் ஒருவரின் வீட்டில் வித்தியாசமான தேங்காய் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த ஜேமிஸ் என்பவரின் வீட்டிலேயே இந்த தேங்காய் கிடைத்துள்ளது.காலை உணவிற்காக தேங்காய் உடைக்கும் போது அந்த தேங்காய்க்குள் இரண்டு தேங்காய்கள் காணப்பட்டுள்ளன.வழமைக்கு மாறாக இவ்வாறு தேங்காய் காணப்படுவது மிகவும் அரிய சந்தர்ப்பமாகும். தான் காலை தேங்காய் உடைக்கும் போது, மிகவும் வித்தியாசமாக காணப்பட்டது. எனது வாழ்க்கையில் இப்படி ஒரு தேங்காயை பார்த்த முதல் சந்தர்ப்பம் இதுவென ஜேமிஸ் குறிப்பிட்டுள்ளார்.\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்\nPrevious articleகுருபெயர்ச்சி 2018 -2019: சிம்ம ராசியினரே உங்களுக்கு நடக்கப்போவது என்ன\nNext articleபூநகரியில் கண்டெடுக்கப்பட்ட பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட அபூர்வமான நாணயம்….\nபெருமளவான மாணவர்களின் பங்குபற்றுதலுடன் யாழ் பல்கலையில் பொங்கு தமிழ் பிரகடன நிகழ்வு..\nஅடுத்த பதிலடி உங்களுக்குத் தான்.. ஐரோப்பிய நாடுகளுக்கு ஈரான் மிரட்டல்..\nகொழும்பு மாநகரில் 25 வருடங்களுக்கு பின்பு நீக்கப்பட்ட தடையுத்தரவு..\nஇலங்கையிலுள்ள சீத்தா எலிய கோயிலை புதுப்பிக்க இந்தியா 5 கோடி ரூபா நிதியுதவி..\nமத்திய கிழக்கு நாடொன்றில் கோர விபத்து…இலங்கைப் பெண் உட்பட அறுவர் பலி..\nகதிரையை காப்பாற்ற ரணில் புதுவியூகம்… கருஜெயசூரியவிற்கு கட்சியின் தேசியத் தலைவர் பதவி..\nபெருமளவான மாணவர்களின் பங்குபற்றுதலுடன் யாழ் பல்கலையில் பொங்கு தமிழ் பிரகடன நிகழ்வு..\nஅடுத்த பதிலடி உங்களுக்குத் தான்.. ஐரோப்பிய நாடுகளுக்கு ஈரான் மிரட்டல்..\nகொழும்பு மாநகரில் 25 வருடங்களுக்கு பின்பு நீக்கப்பட்ட தடையுத்தரவு..\nஇலங்கையிலுள்ள சீத்தா எலிய கோயிலை புதுப்பிக்க இந்தியா 5 கோடி ரூபா நிதியுதவி..\nமத்திய கிழக்கு நாடொன்றில் கோர விபத்து…இலங்கைப் பெண் உட்பட அறுவர் பலி..\nஅமரர் திரு. செல்லத்துரை குகேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/1676/", "date_download": "2020-01-17T17:07:42Z", "digest": "sha1:XHTJD4OS46S62DNEZHJFOPVF3WO2LO6I", "length": 10165, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "சில ஊடகங்கள் அரசாங்கத்தை மலினப்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு – GTN", "raw_content": "\nசில ஊடகங்கள் அரசாங்கத்தை மலினப்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nசில ஊடகங்கள் அரசாங்கத்தை மலினப்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாக பிரதி ஊடக அமைச்சர் கருணாரட்ன பரனவிதாரன குற்றம் சுமத்தியுள்ளார்.\nயுத்தத்தி;ன் பின்னரான தேசிய நல்லிணக்க முனைப்புக்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் முனைப்புக்களை சில ஊடகங்கள் திட்டமிட்ட வகையில் மலினப்படுத்தி வருவதாகவும் அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் சில ஊடகங்களின் செய்தி அறிக்கையிடல் இதனை பறைசாற்றி நிற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nசிங்கள மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு திரும்பிச் செல்வதனை குழப்பும் வகையில் சில ஊடகங்கள் செய்தி அறிக்கையிட்டதாகவும் நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச் சென்ற தரப்பினருடன் இணைந்து கொண்டுள்ள ஊடகவியலாளர்கள் இவ்வாறு ஒழுக்க விதிகளுக்கு புறம்பான வகையில் செய்தி அறிக்கையிட்டு வருவதாகவும் கருணாரட்ன பரனவிதாரன குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் சமுர்த்தி வங்கி முகாமையாளரின் காருக்கு தீ வைக்கப்பட்டது….\n எமது தனித்துவம் பாதுகாக்கப்படவேண்டும் :\nசந்திரிக்காவை தயாசிறி நீனார்…. January 17, 2020\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்… January 17, 2020\nராஜித கொழும்பு மேல் நீதிமன்றில் – ரஞ்சன் நுகேகொடை நீதவான் நீதிமன்றில்… January 17, 2020\nரத்தினம் நகுலேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை… January 17, 2020\nபொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ஆம் ஆண்டு நிறைவு தினம்…. January 17, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://automacha.com/driving-skills-for-life-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AA/", "date_download": "2020-01-17T16:31:12Z", "digest": "sha1:QUX3NTGWODLMTD63WHBFBZA6KRNJ565A", "length": 7288, "nlines": 99, "source_domain": "automacha.com", "title": "''‘Driving Skills for Life திட்டம் மலேஷியா வட பகுதியில் மாணவர்கள் விரிவாக்கம் - Automacha", "raw_content": "\n”‘Driving Skills for Life திட்டம் மலேஷியா வட பகுதியில் மாணவர்கள் விரிவாக்கம்\nford மற்றும் உள்ளூர் விநியோகஸ்தர் sime darby வாகன கன்னெக்ஸியன் (SDAC) வாழ்க்கை ஃபோர்டின் உலக ஓட��டும் திறமைகளை மூலம் மலேஷியா உள்ள சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து (DSFL) திட்டம், சமீபத்தில் ஹான் சியாங் கல்லூரியில் மலேஷியா வடக்குப் பிராந்தியத்தில் மாணவர்கள் hosting workshops, பினாங்கு.\nஇலவச கட்டணமாக DSFL workshop சிறப்பாக போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளில் கையாள்வதில், இளம் டிரைவர்கள் சாலையில் எதிர்கொள்ள என்று இடர்களான ஏற்ப இருந்தது, mobile phones பயன்படுத்துதல் போன்ற ஓட்டுநர் திசை திருப்ப ஆபத்துக்களை சக்கர, தீங்கு அங்கீகாரம், வேகம் பின்னால் போது மேலாண்மை மற்றும் குழந்தை இடங்களை உறுதி முக்கியத்துவம் பாதுகாப்பாக மறைத்துவிட முடியும்.\n“ford சாலைப் பாதுகாப்பு பொது விழிப்புணர்வு பற்றி உணர்ச்சி மற்றும் நாம் பாதுகாப்பான ஓட்டுநர் மற்றும் ஓட்டுநர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்த உதவ இங்கே மலேஷியா இந்த மிகவும் நடைமுறை திட்டத்தை தொடருவதற்கு பெருமை,” என்றார் Syed Ahmad Muzri Syed Faiz, நிர்வாக இயக்குனர்,sime darby auto connexion.\n“நாம் முதல் முறையாக மலேஷியா வட பகுதி வரை DSFL பயிற்சி விரிவாக்க மகிழ்ச்சியடைகிறோம் நாங்கள் கருவிகள் மற்றும் வளங்கள், அவர்கள் பாதுகாப்பாக ஓட்ட வேண்டும் கொண்ட இளைய ஓட்டுனர்கள் வழங்க தொடர்ந்து என,” Muzri கூறினார்.\nDSFL ford நிறுவனத்தின் தலைமை உலக கூட்டாண்மை சமூகப் பொறுப்பு (சமூக பொறுப்புணர்வு) திட்டங்களை வழங்குவதில்லை இலவச கட்டணமாக, நேரடி தீங்கு அங்கீகாரம், வாகன கையாளும் உள்ளடக்கியது என்று டிரைவர்கள் பயிற்சி, வேகம் / இடைவெளி management , மற்றும் திசை திருப்ப விழிப்புணர்வு. மலேஷியா இல், DSFL Ford உள்ளூர் விநியோகஸ்தர் Sime Darby Auto Connexion (SDAC) இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஆசியாவில்,Ford DSFL training licensed drivers of all ages வெற்றிகரமாக ஒன்பதாவது ஆண்டு இப்போது. மலேஷியா கூடுதலாக, DSFL பயிற்சி சீனா, இந்தியா, இந்தோனேஷியா, மியான்மர், தைவான், தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ் வழங்கப்படுகிறது.\nநடுநிலையான கார் விமர்சனங்கள் மற்றும் மலேசிய வாகன துறை மீது போர்டல். கார்கள், பைக்குகள், லாரிகள், மோட்டாரிங் குறிப்புகள், சோதனை ஓட்டம் விமர்சனங்களை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/jeyam-undu-endrum-jeyam-undu/", "date_download": "2020-01-17T16:55:52Z", "digest": "sha1:GYAMBGQDIISUBQHV3GSRNBNNMLSUOSXV", "length": 3946, "nlines": 126, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Jeyam Undu Endrum Jeyam Undu Lyrics - Tamil & English", "raw_content": "\nஜெயம் உண்டு என்றும் ஜெயம் உண்டு\nஜெயம் உண்டு என்றும் ஜெயம் உண்டு\nஇயேசுவின் நாமத்தில் ஜெயம் உண்டு\nஜெயம் உண்டு என்றும் ஜெயம் உண்டு\nஇயேசுவின் இரத்தத்தால் ஜெயம் உண்டு\n1. யோசபாத்தின் சேனையின் முன் சென்றவர்\nதுதியினால் என்றும் ஜெயம் தருவார்\nதேவ சமுகம் முன் செல்வதால்\n2. யாவே ஷம்மா நம்மோடிருப்பார்\nயாவே ரஃப்பா சுகம் தருவார்\nயாவே ஜெய்ரா கூட இருப்பார்\n3. எரிகோவின் கோட்டைகள் இடிந்துவிழும்\nசாத்தானின் தடைகள் தகர்ந்து விழும்\nஇராஜாதி இராஜா நம் இயேசு\nவெற்றியின் பாதையில் நடத்தி செல்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/category/celebrities/nayanthara/?filter_by=popular7", "date_download": "2020-01-17T15:51:25Z", "digest": "sha1:ZNSYU473KYWNEYBTTTCW75IXLWUZI32Y", "length": 7934, "nlines": 125, "source_domain": "tamilcinema.com", "title": "Nayanthara", "raw_content": "\nபூக்களின் தேவதையே … தமன்னாவை வர்ணித்த ரசிகர்\nநடிகை தமன்னா, இந்தியில் போலே சுடியன் என்ற படத்திலும் தெலுங்கில் சீட்டிமார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். பூ போட்ட உடை அணிந்து எடுத்துள்ள இந்தப்...\nபிரபாஸ் நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பு\nபாகுபலி, சஹோ படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோபி கிருஷ்ணா மூவிஸ் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியது. இப்படத்தில் பிரபாஸுக்கு...\nநடிகர் சந்தானம், கதாநாயகனாக அவதாரம் எடுத்து வருடங்கள் உருண்டோடிவிட்டது. ஆனால், இன்றுவரை காமெடி கதாப்பாத்திரங்களில் ஜொலித்த அளவுக்கு பிரபலம் அடையவில்லை. இருப்பினும் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கிறார் சந்தானம். தற்போது ஜனவரி 31ல் அவர் நடித்த டகால்டி, சர்வர்...\nமலையாளத்தில் ரீ – என்ட்ரி கொடுக்கும் நவ்யா நாயர்\nநடிகை நவ்யா நாயர், கடந்த 2010-ல் சந்தோஷ் மேனன் என்ற தொழில் அதிபரை மணந்து மும்பையில் குடியேறினார். இவருக்கு சாய்கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நவ்யா நாயர் மலையாள...\nஹாலிவுட்டில் கால்பதிக்கும் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’\nபார்த்திபனின் ஒத்த செருப்பு படத்தை பார்த்த முன்னணி இயக்குனர்கள் பலரும் பார்த்திபனின் வித்தியாசமான முயற்சியை பாராட்டினார்கள். பட விழாக்களிலும் இந்த படம் திரையிடப்பட்டு விருதுகளை பெற்றது. தற்பொழுது பாலிவுட்டில் ரீமேக் ஆகும் ஒத்த செருப்பு படத்தில்...\nநானும் ரெடி, விஜய்யும் ரெடி.. பிரம்மாண்ட இயக்குனர் பேச்சால்...\nதமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் விஜய். அவரின் படத்தை இயக்க பல டாப் இயக்குனர்கள் வரிசைகட்டி நிற்கின்றனர். இந்நிலையில் எந்திரன் போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கிய ஷங்கர் ஒரு விருது விழாவில் தளபதி விஜய்...\nமணி ரத்னம் படத்திலிருந்து விலகிய முக்கிய நடிகர் –...\nசெக்கச்சிவந்த வானம்' படத்தை தொடர்ந்து, 'பொன்னியின் செல்வன்' படத்தை மணிரத்னம் இயக்க தயாராகி வருகிறார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இதன்...\nஅசுரன் வசூல் சாதனை.. வெற்றிமாறன் அடுத்த படம் இந்த...\nவெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் தற்போது தமிழ்நாடு பாக்ஸ்ஆபிசில் நல்ல வசூல் ஈட்டிவருகிறது. அடுத்து வெற்றிமாறன் நடிகர் சூரியை ஹீரோவாக நடிக்கவைத்து ஒரு படம் இயக்குகிறார் என செய்தி வந்தது. இந்நிலையில் நடிகர் சூர்யாவுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:310%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-17T17:01:44Z", "digest": "sha1:IIS2W5PFXRKVMLC2DBXHEZAMZGD2XOLZ", "length": 5477, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:310கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:310கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:301 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:306 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:303 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:305 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:316 பிறப்புக��் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:316 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:309 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:300 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:310 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:314 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:319 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-01-17T15:42:24Z", "digest": "sha1:VQENB3XYZKJQA4ZPBEPDMJ7ARBER7ZCA", "length": 9655, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் மார்டீனிக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் மார்டீனிக் வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் மார்டீனிக் உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias மர்தினிக்கு விக்கிபீடியா கட்டுரை பெயர் (மர்தினிக்கு) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் {{{பெயர் விகுதியுடன்}}} பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் சுருக்கமான பெயர் {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of France.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nMTQ (பார்) மர்தினிக்கு மர்தினிக்கு\n{{கொடி|மர்தினிக்கு}} → வார்ப்புரு:நாட்டுத் தகவல் மர்தினிக்கு\n{{flagicon|மர்தினிக்கு}} → வார்��்புரு:நாட்டுத் தகவல் மர்தினிக்கு\nகொடி மாறியை (flag variant) பயன்படுத்தி\n{{கொடி|மர்தினிக்கு|local}} → வார்ப்புரு:நாட்டுத் தகவல் மர்தினிக்கு\n{{flagicon|மர்தினிக்கு|local}} → வார்ப்புரு:நாட்டுத் தகவல் மர்தினிக்கு\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மே 2017, 14:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF/2", "date_download": "2020-01-17T17:42:24Z", "digest": "sha1:JIQIZOWLWAIB64A5RBJE25LAVOFZ3RZZ", "length": 12195, "nlines": 102, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search கன்னியாகுமரி ​ ​​", "raw_content": "\nஎஸ்.எஸ்.ஐ கொலை - கேரளாவில் திட்டம் தீட்டிய கொலையாளிகள்..\nகன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் கேரளாவில் தங்கி திட்டம் தீட்டியது போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. குமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், விசாரணை அதிகாரியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்...\nகளியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி வழங்கினார் முதலமைச்சர்\nகன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்துக்கு, அரசு அறிவித்த நிவாரணத் தொகை1 கோடி ரூபாயை முதலமைச்சர் வழங்கினார். தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம்...\nகாவல் அதிகாரியின் மரணத்திலும் ஸ்டாலின் அரசியல் செய்வதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு\nகாவல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்து அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் உதவி காவல் ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து தமிழக அரசு மேற்கொண்ட...\nசிறப்பு எஸ்.ஐ வில்சன் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் இருவர் சிக்கினர்\nசிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், மேலும் இரண்டு பேரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர்கள் இருவரும், சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து, 500 மீட்டர் தொலைவில் உள்ள இடிச்சக்கபிலாமூடு என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். சம்பவம் நடைபெறுவதற்கு...\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிவாலயங்களில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனம்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிவாலயங்களில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். திருச்சி மாவட்டம் லால்குடி சப்தரிஷீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தில் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக நடராஜ பெருமான் அனந்த...\nகத்தி துப்பாக்கி வெடிகுண்டுடன் சுற்றும் தீவிரவாதிகள்..\nதமிழகத்திற்குள் புகுந்து சிறப்பு காவல் ஆய்வாளரை சுட்டுக் கொன்று விட்டு தப்பிய இரு பயங்கரவாதிகளும் கையில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிவதால், முன் எச்சரிக்கையுடன் தேடுதல் பணியில் ஈடுபடும்படி காவல்துறையின் 10 தனிப்படையினரும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை அணுகு...\nகஞ்சா மணி.. மாவுகட்டு மணியானார்..\nநெய்வேலி சுரங்கம் அருகே மத்திய பாதுகாப்பு படை வீரர்களை கத்தியால் குத்தி மண்டியிட வைத்த ரவுடி கஞ்சா மணி, தப்பிச்செல்லும் போது வழுக்கி விழுந்ததில் கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவு கட்டுபோடும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார். இவர் தான்...\nஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு கடும் போட்டி..\nதமிழகத்தில் நாளை நடைபெற உள்ள மாவட்ட ஊராட்சி, ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் பல ஊர்களில் கடும் போட்டி நிலவுகிறது. இதுகுறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் ஒன்றான அரியலூரில் உள்ள...\n3 தீவிரவாதிகளை காவலில் எடுத்து விசாரணை..\nபெங்களூரில் கைது செய்யப்பட்ட 3 தீவிரவாதிகளை 10 நாட்கள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளும��, எஸ்.ஐ. வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளும் ஒரே ரகம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. தீவிரவாத வழக்குகளில் தொடர்புடைய காஜா...\nசுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் கொலையில் திடுக்கிடும் தகவல்...\nகன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை சுட்டுக் கொன்றவர்கள் கேரளாவுக்கு தப்பி ஓடியிருப்பதால், கியு பிரிவு தனிப்படை போலீசார் கேரளாவில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். களியக்காவிளை அருகே புதன்கிழமை இரவு சோதனைச்சாவடியில் பணியிலிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்...\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை சமன் செய்தது இந்திய அணி..\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. களத்தில் தெறிக்க விட்ட காளைகள்..\nநிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் பிப்ரவரி 1ந்தேதி தூக்கு தண்டனை\nகோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரஜினிக்கு எதிராக புகார் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250589861.0/wet/CC-MAIN-20200117152059-20200117180059-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}