diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_1181.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_1181.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_1181.json.gz.jsonl" @@ -0,0 +1,352 @@ +{"url": "http://chennaipatrika.com/entertainment/category/trailers", "date_download": "2019-12-13T14:00:42Z", "digest": "sha1:2Z2D3EQI4CHUQDPPEZVSO2AD6AYFLKAQ", "length": 11756, "nlines": 299, "source_domain": "chennaipatrika.com", "title": "Trailers - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nமீண்டும் பிரச்சனையில் சிக்கிய ”குயின்”..\nதெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்று...\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி...\nநடிகர் ஜெய் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ தான்: \"BREAKING...\nமீண்டும் பிரச்சனையில் சிக்கிய ”குயின்”..\nநடிகர் ஜெய் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ தான்: \"BREAKING...\nஇயக்குநர் அறிவழகன் - அருண் விஜய் கூட்டணியில்...\nஆர்யாவின் டெடி படத்தின் FIRST LOOK\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி...\nஅடுத்த சாட்டை பட திரைவிமர்சனம்\nஎன்னை நோக்கி பாயும் தோட்ட திரைப்பட விமர்சனம்\nஆதித்ய வர்மா படத்தின் திரைவிமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nயோகிபாபு நடிக்கும் 50/50 படத்தில் அறிமுக பாடலை...\nசுமோ படத்தின் ட்ரைலரை வெளியிட்ட AR ரஹ்மான்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்திலிருந்து...\nயோகிபாபு நடிக்கும் 50/50 படத்தில் அறிமுக பாடலை...\nசுமோ படத்தின் ட்ரைலரை வெளியிட்ட AR ரஹ்மான்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்திலிருந்து...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nநடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட்...\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே\nநடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட்...\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nயோகிபாபு நடிக்கும் 50/50 படத்தில் அறிமுக பாடலை பூவையார்...\nசுமோ படத்தின் ட்ரைலரை வெளியிட்ட AR ரஹ்மான்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்திலிருந்து \"சும்மா...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர் வெளியானது\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nமீண்டும் பிரச்சனையில் சிக்கிய ”குயின்”..\nதெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்று சாதித்த...\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி குண்டு\nஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே\nமீண்டும் பிரச்சனையில் சிக்கிய ”குயின்”..\nதெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்று சாதித்த...\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி குண்டு\nஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tobaccounmasked.lk/tamil/index.php?title=Main_Page", "date_download": "2019-12-13T12:30:31Z", "digest": "sha1:DHYNG6AYRACCFAKLCNN5LIYRVFWIAXH4", "length": 28247, "nlines": 127, "source_domain": "tobaccounmasked.lk", "title": "Tobacco Unmasked Tamil", "raw_content": "\nTobaccoUnmasked_Tamil பகுதிக்கு அன்புடன் வரவேற்கின்றோம்\nTobaccoUnmasked_Tamil என்பது புகையிலை தொழில்துறை அவதான நிலையத்தின் தகவல் தளமாகும்.\nபுகையிலை தொழிற்றுறை தொடர்பான தகவல்கள் ஆதாரப்பூர்வமாக உள்ளடக்கப்படுவதுடன் இலங்கையில் இயங்கும் புகையிலை நிறுவனம் தொடர்பாகவும் அதனூடு தொடர்புடைய உத்தியோகத்தர்களினது சுயவிபரங்களும் தகவல்களின் ஒரு பகுதியாக உள்ளடக்கப்பட்டுள்ளது. பல்வேறு தொடர்புகள் வாயிலாக புகையிலை தொழிற்றுறையுடன் இணைந்திருக்கும் நண்பர்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தொடர்பான சுயவிபரங்களும் இவ்விணையத்தளத்தின் பக்கங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nமேலும், அமுல்படுத்தப்படும் சட்டங்களில் செல்வாக்கு செலுத்துவதற்கு, புகையிலை வரி மற்றும் விலை தொடர்பான பிரச்சினைகள், சமூகத்திற்கான முதலீட்டுப் பங்களிப்பு, புகையிலை உற்பத்தி மற்றும் விற்பனை மேம்படுத்தல் ஆகியவற்றிற்கு புகையிலைத் தொழிற்றுரையினரால் மேற்கொள்ளப்பட்ட தந்திரோபாயங்கள் தொடர்பிலும் Tobacco Unmasked – Tamil விகி பகுதி விபரிக்கின்றது.\nTobacco Unmasked - Tamil இல் எவ்வாறு தகவல்களை கண்டறியலாம்.\nதகவல்களை தேடி அறிந்து கொள்வதற்கு:\nகுறிப்பிட்டதொரு தலைப்பின் கீழ் தகவல்களை அறிந்துக்கொள்ள வேண்டுமாயின் , இணையத்தளத்தின் இடது மூளையில் காணப்படும் search எனும் பகுதியில் தேவையான தகவலின் தலைப்பை தட்டச்சு செ��்து உள்நுழைவதன் மூலம் தேவையான தகவலைப் பெற்றுக்கொள்ளலாம்.\nஉங்களுக்கு தேவைப்படுவது புதிய தகவலாயின், அண்மையில் பதிவிடப்பட்ட பக்கங்களில் 'What’s new' 'அண்மை பதிவுகள்' எனும் பக்கத்திற்குள் செல்வதன் மூலம் புதிதாகப் பதிவிடப்பட்ட செய்திகளாக பதிவேற்றப்பட்டிருக்கும் பக்கத்தில் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.\nஅல்லது, 'Key topics' 'பிரதான தலைப்புக்கள்' எனும் பகுதிக்குள் ஆராய்வதன் மூலமும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். அவை தொணிப்பொருட்கள் மற்றும் எமது விசாரனைகளை மையப்படுத்தி வேறுபடுத்தப்பட்ட செய்திகளாக பிரசுரிக்கப்பட்டிருக்கும்.\nதனி நபர்கள் தொடர்பில் இலகுவில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள கீழ்காணும் தலைப்புகளை கிளிக் செய்யவும்:\nபுகையிலைத் தொழில்துறையின் பணிப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள்\nஅரச அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள்\n(CCT) என்பது இலங்கையில் அமைந்திருக்கும் புகையிலை தொழில்துறை அவதான நிலையமாகும். இது உலக சுகாதார ஸ்தாபனத்தின் புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கம்(FCTC) - கட்டுரை 5.3 இன் உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கம்.(FCTC) இற்கு கீழ் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப்பீடத்தால் நிறுவப்பட்டது. இலங்கை மற்றும் பிராந்தியத்தில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கம்(FCTC) - கட்டுரை 5.3 உடன் தொடர்புடைய புகையிலை தொழிற்றுறையின் நடவடிக்கைகள் அமுல்படுத்துகையை கண்காணிப்பதே இதன் பிரதான இலக்காகும்.\nஎமது பங்குதாரர்களாக http://adicsrilanka.org/ மதுசாரம் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC Sri Lanka)], வைத்திய சங்கத்தின் (SLMA),மற்றும் மதுசாரம், புகையிலை உட்பட சட்டவிரோத போதைப்பொருட்கள் தொடர்பில் அனுபவம் வாய்ந்த குழு , மதுசாரம் மற்றும் புகையிலை மீதான தேசிய அதிகார சபை (NATA) ஆகியோர் இணைந்துள்ளனர்.\nதொடர்பான சட்டவாக்கக் காரியாலயம் (FCTC Convention Secretariat)] மற்றும் நுரையீரல் சார் நோய்கள் மற்றும் சயரோகத்திற்கு எதிரான சங்கம் (The Union) ஆகியோர் பூரணமான அனுசரனையை பெற்றுத்தரும் அதே வேளை, Iக்கிய நாட்டின் பாத் பல்கலைக்கழகத்தின் புகையிலைக் கட்டுப்பாட்டு ஆய்வுக்குழு (Tobacco Control Research Group) மற்றும் கெலிபோனியாபல்கலைக்கழகத்தின் புகையிலைக் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மற்றும் கல்���ி (Centre for Tobacco Control Research and Education) கெலிபோனியா பல்கலைக்கழகத்தின் புகையிலைக்கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மற்றும் கல்வி; என்பன தொழிநுட்ப உதவிகளை வழங்குகின்றன. இவ் விகி பகுதி பாத் பல்கலைக்கழகத்தின் TobaccoTactics விகி பகுதியினை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.\nTobacco Unmasked புதிய தகவல்கள்\n2019 டிசம்பர் 13ம் திகதி - ஹரின் பெர்னாண்டோ எமது அரசியல்வாதிகள் தொடர்பான பிரிவில் புதிய பக்கமாகும். அவரின் புகையிலைத் தொழில்துறை தொடர்பான தகவல்களை அறிய புதிய பக்கத்திற்குச் செல்லவும்.\n2019 டிசம்பர் 10ம் திகதி - ஹர்ஷ த சில்வா எமது அரசியல்வாதிகள் தொடர்பான பிரிவில் புதிய பக்கமாகும். அவரின் புகையிலைத் தொழில்துறை தொடர்பான தகவல்களை அறிய புதிய பக்கத்திற்குச் செல்லவும்.\n2019 ஒக்டோபர் 19ம் திகதி - இலங்கையில் புகையிலைச் செய்கையை தடைச் செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக இலங்கை புகையிலைக் கம்பனி ஏற்பாடு செய்த போதி பூஜை தொடர்பான தகவல்கள் அடங்கிய பக்கம் இதோ.புகையிலைப் பயிர்ச் செய்கை தடைக்கு எதிராக போதி பூஜை\n2019 செப்டம்பர் 30ம் திகதி - அனுரகுமார திசாநாயக்க எமது அரசியல்வாதிகள் தொடர்பான பரிவில் 6வது பக்கமாகும். அவரின் புகையிலைத் தொழில்துறை தொடர்பான தகவல்களை அறிய புதிய பக்கத்திற்குச் செல்லவும்.\n2019 செப்டம்பர் 13ம் திகதி - இலங்கையில் சிகரட் வரி அதிகரிக்கப்பட்டதன் பின்னர் அதற்கெதிராக வெளிவந்த செய்திகளுக்கு புகையிலை நிறுவனம் பணம் வங்கியதாக சுகாதார அமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பான பக்கம் புகையிலை வரிக்கு எதிரான கட்டுரைகளுக்கு தொழில்துறை அனுசரணை வழங்கியதாக குற்றச்சாட்டு.\n2019 ஓகஸ்ட் 28ம் திகதி - அகில இலங்கை சிகரட் புகையிலை களஞ்சிய உரிமையாளர்கள் சங்கம் என்பது புகையிலைக் கம்பனியின் நலனுக்காக செயற்படும் அமைப்பாகும். புகையிலைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளின் மீதான அவர்களின் தலையீகளை எமது பக்கத்தில் காணலாம்.\n2019 ஓகஸ்ட் 17ம் திகதி - ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமை வகித்த பொலன்னறுவை பௌத்த சங்கத்தினால் கட்டப்பட்ட ஓய்வு மண்டபத்திற்கு இலங்கை புகையிலைக் கம்பனி நிதியுதவி வழங்கியமை தொடர்பான தகவல் அடங்கிய பக்கம் இதோ. இது எமது தமிழ்மொழியிலான 50வது பக்கமாகும்.மைத்திரி செவன\n2019 ஓகஸ்ட் 10ம் திகதி - இலங்கையில் அரச துறைகளில் உயர் பதவிகளை வகித்த��ர்கள் புகையிலைத் தொழில்துறையுடன் தொடர்புபட்ட சந்தர்ப்பங்களை வெளிப்படுத்தும் எமது பக்கங்களில் மற்றுமொன்று டெனிஸ் பெரேரா\n2019 ஓகஸ்ட் 09ம் திகதி - அரசியல்வாதிகள் கருப்பொருளின் கீழ் மற்றுமொறு சுயவிபரம், அமைச்சர் சம்பிக்க பிரேமதாச புகையிலைத் தொழில்துறையுடன் தொடர்புபட்ட விபரங்கள் தொடர்பில் அறிய இப்பக்கத்திற்குச் செல்லவும்.சம்பிக்க பிரேமதாச\nகீழ்க் காணப்படும் முக்கிய தலைப்புகளை கிளிக் செய்வதன் மூலம் இலங்கையில் புகையிலைத் தொழில் துறையின் செயற்பாடுகள் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். பக்கங்களை ஒவ்வொரு முக்கிய தலைப்பின் கீழ் வகைப்படுத்துவதற்குக் காரணம் உள்ளதா தயவு செய்து எமது முக்கிய தலைப்புகளை கிளிக் செய்து பாருங்கள்.\nதேசிய மற்றும் சர்வதேச ரீதியான புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள், கொள்கைகள் மற்றும் புகையிலைத் தொழில்துறையின் தந்திரோபாயங்கள் என்பனவற்றை உள்ளடக்கிய பக்கங்கள்.\nபுகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கம்.(FCTC)\nபுகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை (NATA) சட்டம்\nஅரசாங்கத்தின் நிதி மற்றும் புகையிலை தொடர்பான பிற கொள்கைகள்\nசர்வதேச புகையிலைத் தொழில்துறையின் தந்திரோபாயங்கள்\nபுகையிலைத் தொழில்துறையுடன் நேரடியாகத் தொடர்புடைய பக்கங்கள் பின்வரும் கருப்பொருளின் கீழ் அடங்கும்.\nபுகையிலை தொழில்துறையின் பணிப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள்\nபுகையிலைத் தொழில்துறையின் செயற்பாடுகள் தொடர்பான பக்கங்கள் பின்வரும் கருப்பொருளின் கீழ் அடங்கும்\nபுகையிலை வரி மற்றும் விலை தொடர்பாகச் சிக்கல்கள்\nபுகையிலைத் தொழில்துறையின் வாதங்கள் மற்றும் பிரதிபலிப்புகள்\nபுகையிலைத் தொழில்துறையின் வாதங்கள் மற்றும் பிரதிபலிப்புகள் தொடர்பான பக்கங்கள் பின்வரும் கருப்பொருளின் கீழ் அடங்கும்\nபுகையிலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மீதான தலையீடு\nபுகையிலைத் தொழில்துறையுடன் தொடர்புள்ள நிறுவனங்கள்\nபுகையிலைத் தொழில்துறையுடன் தொடர்புடைய நிறுவனங்கள் தொடர்பான பக்கங்கள் பின்வரும் கருப்பொருளின் கீழ் அடங்கும்\nபரஸ்பர தொடர்பைக் கொண்டுள்ள நிறுவனங்கள்\nபுகையிலைத் தொழில்துறையினால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்கள்\nபுகையிலைத் தொழில்துறையுடன் தொடர்புள்ள தனி நபர்���ள்\nபுகையிலைத் தொழில்துறையுடன் ஏதேனும் வகையில் தொடர்புள்ள அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், பிரபலங்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முறையாளர்கள் மற்றும் பொது பிரமுகர்கள் தொடர்பான பக்கங்கள் பின்வரும் கருப்பொருளின் கீழ் அடங்கும்\nபணம் அல்லது ஏனைய பரிசுகள்\nபுகையிலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் எதிராகத் தலையீடு செய்யும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள்\nபுகையிலைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் அல்லது நடவடிக்கைகளில் தாமதத்தை ஏற்படுத்த அல்லது புகையிலைத் தொழில்துறைக்குச் சார்பாக நடந்துகொள்ளும் அதே நேரம் ஒப்புவிப்பதற்கு போதுமான சாட்சிகள் இல்லாத தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான பக்கங்கள் பின்வரும் கருப்பொருளின் கீழ் அடங்கும்.\nமதுசாரம் மற்றும் புகையிலை மீதான தேசிய அதிகாரச் சபை சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது தலையிடு செய்தல்\nபுகையிலை வரி அதிகரிப்புச் செய்யும் போது தலையீடு செய்தல்\nவிம்பம் அல்லது உற்பத்தி பொருள் ஊக்குவிப்பு\nபுகையிலைக் கட்டுப்பாட்டுச் செயற்பாடுகளில் தலையீடு செய்தல்\nஆதாரங்கள் பற்றிய கண்டிப்பான கொள்கை\nTobaccoUnmasked_Tamil விகி பகுதியில் பிரசுரிக்கப்படும் அனைத்து தகவல்களுக்குமான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டிய இறுக்கமான கொள்கை பின்பற்றப்படுகின்றது.பிரசுரமாகியுள்ள தகவல்களிற்கு கீழே வழங்கப்பட்டிருக்கும் மூலவளப்பட்டியலை அழுத்துவதன் மூலம் குறிப்பிட்ட தகவலிற்கான ஆதாரங்களை அறிந்துக் கொள்ளலாம்.பிரசுரங்களாவன நிருபர்களால் எழுதப்பட்டு பிரதான ஆசிரியரால் மீளாய்வு செய்யப்பட்டு பிரசுரிப்பதற்கு முன்னர் மீண்டும் நுணுக்கமான மதிப்பாய்வு செய்யப்பட்டேவெளியிடப்படும்.\nதகவல்களின் மீள்பாவனை மற்றும்மூலவளங்களின் விநியோகம்\nTobacco unmasked விகி பகுதியில் வெளியிடப்படும் தகவல்களைப் புகையிலைத் தொழில்துறை அவதான நிலையத்தின் எழுத்துரிமையுடன் இலவசமாக பிரதி செய்துகொள்ளும் அதே நேரம் வியாபார நோக்கமற்ற அனைத்து விடயங்களுக்கும் பயன்படுத்தலாம். எழுத்துரிமை – புகையிலைத் தொழில்துறை தொடர்பான அவதான நிலையம், கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடம், TobaccoUnmasked_Tamil, 2017 எனக் குறிப்பிடத் தவற வேண்டாம்.\nTobacco unmasked தகவல் பலகுத்திற்குத் தேவையான ஆதாரங்கள், மூளவளங்களை பெற்றுத்தரும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நூலகத்திற்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\n5.3 கட்டுரையின் சட்டங்களை மீறும் செயற்பாடுகளை அறியத்தருவதற்கு\nஉலக சுகாதார ஸ்தாபனத்தின் புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்ட வாக்கத்தின் பரிவு 5.3 மீதான மீறுதல்கள் மற்றும் புகையிலைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளைப் பாதிக்கும் வகையிலான தொழில்துறையின் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொடுக்க நீங்களும் தொடர்புகொள்ளலாம். (+94) 076 923 3435 மற்றும் (+94) 011 258 1571\nதகவல்கள் வழங்குவதற்கு நீங்களும் எமக்கு ஒத்துழைக்கலாம் அல்லது நிறுவனம் சாரா புலனாய்வு நிருபர்களாகவும் இணைந்து கொள்ளலாம். எமது விகி பகுதியை விருத்திசெய்வதற்காக உங்களின் கருத்துக்களை வரவேற்கின்றோம் tobaccounmasked@gmail.com எனும் மின்னஞ்சல் வாயிலாக தங்களின் கருத்துக்களை அனுப்பி வைக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4/", "date_download": "2019-12-13T12:44:38Z", "digest": "sha1:DR6WVDOR3BRTBUWIUQUQICQYBPQYKWGJ", "length": 8066, "nlines": 126, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மலிவு விலை நாப்கின் புகழ் முருகானந்தத்திற்கு ஜப்பான் தூதர் பாராட்டு | Chennai Today News", "raw_content": "\nமலிவு விலை நாப்கின் புகழ் முருகானந்தத்திற்கு ஜப்பான் தூதர் பாராட்டு\nபேராசை பெருநஷ்டம்: பதுக்கி வைத்த வெங்காயம் முளைத்ததால் வியாபாரி அதிர்ச்சி\nஉள்ளாட்சி தேர்தல் விவகாரம்: சந்தேகம் கேட்ட திமுகவுக்கு பதிலடி கொடுத்த உச்சநீதிமன்றம்\nகணவனை விட்டு காதலனுடன் சென்ற கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்த நால்வர் கைது\nஇதுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமலே இருந்திருக்கலாம். கேலிக்கூத்தாகும் தேர்தல்\nமலிவு விலை நாப்கின் புகழ் முருகானந்தத்திற்கு ஜப்பான் தூதர் பாராட்டு\nமலிவு விலை நாப்கினை தயாரித்து புகழ் பெற்ற முருகானந்தத்தின் கோவை தொழிற்சாலையை இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் கென்ஜி ஹிராமட்சு, தனது மனைவியுடன் நேரில் பார்வையிட்டார்.\nமலிவு விலை நாப்கின் தயாரிப்பு குறித்து விளக்கங்களை கேட்டு அறிந்த ஜப்பான் தூதர் தங்கள் நாட்டிற்கு வரும்படி முருகானந்தத்திற்கு அழைப்பு விடுத்தார். இத்தகைய தொழில்நுட்பத்தை ஜப்பானிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கென்ஜி கேட்டு கொண்டார்.\nபத்மஸ்ரீ விருது பெற்ற முருகானந்தத்தின் புகழ் உலக அளவில் பரவி வருகிறது. அவரது நாப்கின் தொழிற்சாலையை பிரபல கிரிக்கெட் வீரர் பிராவோ அண்மையில் நேரில் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த விஷயத்தில் நான் அய்யர் பக்கம்: டி.ஆர்.பாலுவின் மகன்\n‘காஷ்மீரிலிருந்து உடனே வெளியேறுங்கள்:அமர்நாத் யாத்திரீகர்களுக்கு அறிவுரை\nஇனிமேல் நாப்கின்கள் ‘யூஸ் அண்ட் த்ரோ’ இல்லை: துவைத்து பயன்படுத்தலாம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nபேராசை பெருநஷ்டம்: பதுக்கி வைத்த வெங்காயம் முளைத்ததால் வியாபாரி அதிர்ச்சி\nஉள்ளாட்சி தேர்தல் விவகாரம்: சந்தேகம் கேட்ட திமுகவுக்கு பதிலடி கொடுத்த உச்சநீதிமன்றம்\nகணவனை விட்டு காதலனுடன் சென்ற கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்த நால்வர் கைது\nஇதுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமலே இருந்திருக்கலாம். கேலிக்கூத்தாகும் தேர்தல்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-june2018/35271-2018-06-09-11-20-08", "date_download": "2019-12-13T14:47:52Z", "digest": "sha1:UWM2SJGXBAI77OCUR6DT3FQYEDCOZRB6", "length": 20815, "nlines": 251, "source_domain": "www.keetru.com", "title": "நீட் தேர்வை ஒழிப்பதே தீர்வு!", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2018\n‘நீட்’டுக்கு ராஜஸ்தான் போவது வெளிநாட்டுப் பயணத்தையும் மிஞ்சும்\n‘நீட்’ தேர்வுக்கு தமிழகம் தயாராகி விட்டதா\nஏற்கெனவே சுட்ட தோசையை மறுபடியும் சுடுவது போன்றதே நீட் தேர்வு\nஅனிதாவை விழுங்கிய ‘நீட்’ எனும் நீலத் திமிங்கலம்\n'நீட்' தேர்வு எதிர்ப்புப் போராட்டங்களின் முக்கியத்துவம்\nநீட் - சமத்துவத்திற்கு எதிரானது\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா - அஸ்ஸாம் போராட்டத்தை ஏன் ஆதரிக்கக் கூடாது\nஒரு நூற்றாண்டு கால அறிவியல் புதிரை தீர்த்து வைத்த மாணவன்\nஇந்திய ஒன்றிய அரசுத் துறை வெளியிடும் பொருளாதார வளர்ச்சிக் கதையுடன் முரண்\nபாலாற்றில் தடுப்பணைகள்: வித்தூன்றியவர் அரங்க. சானகிராமன்\nமக்களைச் சுரண்டும் வரி, வரி & கட்டணம், கட்டணம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2018\nவெளியிடப்பட்டது: 09 ஜூன் 2018\nநீட் தேர்வை ஒழிப்பதே தீர்வு\nதுப்பாக்கி முனைகளால் கொல்லப்பட்டவர்கள் மக்கள், தூத்துக்குடியில்.\nபேனா முனைகளால் கொல்லப்படுகிறார்கள் மாணவர்கள், நீட் தேர்வினால்.\nஅன்று அரியலூர் அனிதா தூக்கில் தொங்கினார்.\nஇன்று விழுப்புரம் பிரதீபா, கீர்த்திகா, திருச்சி சுபஸ்ரீ பலியாகிப் போனார்கள் தமிழ்நாட்டில்.\nதெலுங்கானா மாநிலம் மயூரி கட்டிடத்தின் ஒன்பதாம் மாடியில் இருந்து மாணவி ஜல்லின் கபூரும், டெல்லி துவாராகாவில் 8 அடுக்குமாடியில் இருந்து ஒரு மாணவரும் கீழே குதித்து உயிரைப் பறி கொடுத்துள்ளார்கள்.\nஅனைவரும் மாணவர்கள், அனைவரும் 18 வயதுக்கு உட்பட்ட இளந்தளிர்கள்.\nவாழ்க்கை இருந்தது அவர்களுக்கு. வாழவிடாமல் சாவுக்குள் தள்ளிய அந்த கொடுமைக்குக் காரணம் நீட் எனும் தேர்வு.\nதேர்வு மாணவர்களுக்காக இருக்க வேண்டும். மாணவர்களைத் தேர்வுக்காக வதைக்கக் கூடாது. அப்படி மத்திய-மாநில அரசுகளின் வதை காரணமாக மாணவர்களின் மரணங்கள், அடுத்த ஆண்டும் தொடருமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.\nஇந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழகத்தின் தேர்ச்சி 39.55 விழுக்காடுதான். ஆனால் தமிழகம் கல்வியில் பிறமாநிலங்களை விட முன்னணியில் உள்ள மாநிலம்.\nஅதே சமயம் கல்வியில் பின் தங்கிய வடமாநிலங்கள் 60.45 விழுக்காடு தேறியுள்ளன.\nகல்வியில் மிகமிகப் பின் தங்கிய மாநிலம் பீகார். அம்மாநிலத்தைச் சேர்ந்த மாணவி கல்பனா குமாரி இவ்வாண்டு நீட் தேர்வில், இந்தியாவிலேயே முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். எப்படி\nகல்பனா குமாரி +2 தேர்வு எழுதக் கல்வித்துறை அனுமதிக்கவில்லை. காரணம் அவரின் பள்ளி வருகைப் பதிவு குறைவாக இருந்ததோடு அவரின் படிப்பும் நாட்டமின்றி இருந்ததுதான். ஆனால் அவர் நீட்டுக்கு அப்போது தயாராகிக் கொண்டிருந்திருக்கிறார். அது எப்படி\nஅதே சமயம் சில உயர் அதிகாரிகள் தலையிட்டு, அந்த மாணவிக்குப் +2 தேர்வு எழுத அனுமதி பெற்றுத் தந்ததுடன், அம்மாணவி அத்தேர்வில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார்.\nஅதே மாணவிதான் நீட் தேர்வில் இந்தியாவின் முதல் மாணவி.\nசி.பி.எஸ்.சி. செய்திக் குறிப்பின்படி பீகாரில் நீட்டுக்கு விண்ணப்பித்தவர்கள் 35,641 பேர்கள்.\nதேர்வு முடிந்தபின் சி.பி.எஸ்.சி செய்திக் குறிப்பில் விண்ணப்பித்தோர் 66,071 பேர் என்றும், தேர்வு எழுதிய���ர்களும் 63,003 பேர் என்றும் சொல்லி இருப்பது குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது.\nஎனவே பீகாரில் முதல் இடம் பெற்ற கல்பனா குமாரி தேர்வில் ஊழல் நடந்திருப்பதாகக் கல்வியாளர்கள் குரல் எழுப்ப, அந்த மாணவி விசாரணை வளையத்துள் வர இருப்பதாக நாளிதழில் செய்தி வெளியாகியிருக்கிறது.\nஇந்திய அளவில் அதிகமான அரசு மருத்துவக் கல்லூரிகள் (24) இருக்கும் மாநிலம் தமிழகம். இந்தியாவின் மருத்துவத் தலைநகரம் என்று கூடச் சொல்லலாம். இக்கல்லூரிகளில் படிப்பதற்கு ஏறத்தாழ 15,000 ரூபாய்தான் ஆகிறது. பிற மாநிலங்கள், மற்றும் பாகிஸ்தானில் இருந்தும் கூட நோயாளிகள் இங்கு வருகிறார்கள்.\nஇப்படிப்பட்ட தமிழக மருத்துவக் கல்லூரிகளில் தமிழர்களின் இடங்களைக் குறிவைத்து, வட இந்திய மருத்துவர்களைக் கூடுதலாக நுழைக்க நீட் தேர்வை மத்திய அரசு நுழைத்துள்ளதாகவும் தெரிகிறது.\nநீட் தேர்வுதான் சிறந்த மருத்துவர்களை உருவாக்கும் என்பது அப்பட்டமான பொய்.\nஅப்படியானால் 1984ஆம் ஆண்டுக்கு முன்னர் சிறந்த மருத்துவர்களைத் தமிழகத்திற்குத் தந்தது நீட் தேர்வா 1984&2006, 23 ஆண்டுகள் நுழைவுத் தேர்வின் மூலம் சிறந்து விளங்கிய தமிழக மருத்துவர்களை எந்த நீட் தேர்வு, தேர்வு செய்தது\n“அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக மருத்துவ மனைகளில் மனித ஆற்றல் குறைந்து விடும். சிறந்த வல்லுநர்கள் இருக்க மாட்டார்கள்... கார்டியாலஜி, கேன்சர் குறித்த சிகிச்சைகள், பல்மனாலஜி போன்ற துறைகள் ஏற்கனவே தனியாரிடம் கொடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்தையும் பெரு முதலாளிகளிடம் ஒப்படைக்க நினைக்கிறது பா.ஜ.க. அப்படிச் செய்யும் போது தமிழகத்தில் எதிர்பார்த்த தரம் குறையும். போதிய மருத்துவர்கள் இல்லை என்று கூறி கார்டியாலஜி மட்டுமில்லாமல் பொது மருத்துவம், அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கப் போவதாகச் சொல்வார்கள்” என்று நீட் தேர்வின் பின் விளைவை விளக்குகிறார். தமிழ்நாடு நலவாழ்வு இயக்கத் தலைவரும், மருத்துவருமான ரெக்ஸ் பீட்டர்.\nஇப்படிப்பட்ட நீட் தேர்வை கொண்டுவராமல் விடமாட்டோம் என்று சூளுரை செய்யும் மத்திய அமைச்சர் பொன்.இராதா கிருஷ்ணனின் சென்னை விமானநிலையப் பேட்டி ஒன்று இந்தியா முழுவதும் நீட்டுக்கு எதிர்ப்பு வலுக்கிறது என்ற உண்மையை உறுதிப்படுத்துகிறது.\nசென்ற ஆண்டு நீட்ட���க்கு எதிராகச் சட்டமன்றத்தில் இரண்டு சட்ட முன்வடிவங்களை இயற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தது தமிழக அரசு.\nகோப்பு அங்கு தூங்குகிறது. அமைச்சர்கள் இங்கு தூங்குகிறார்கள்.\nமக்களும் தூங்கினால், நீட் தேர்வும் தொடரும், நீட் (தற்)கொலைகளும் தொடரலாம்.\nஇதைத் தடுக்க ஒரே வழி நீட் தேர்வைத் தமிழகத்தில் ஒழிப்பதுதான் வேறு வழியில்லை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_24", "date_download": "2019-12-13T12:30:44Z", "digest": "sha1:F4NK7S4ZDFUO5QHM4NJUDBQDK3Z7YRPR", "length": 14949, "nlines": 102, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டிசம்பர் 24 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(திசம்பர் 24 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n<< டிசம்பர் 2019 >>\nஞா தி செ பு வி வெ ச\nடிசம்பர் 24 (December 24) கிரிகோரியன் ஆண்டின் 358 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 359 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஏழு நாட்கள் உள்ளன\n640 – நான்காம் ஜான் திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.\n820 – பைசாந்தியப் பேரரசர் ஐந்தாம் லியோ கான்ஸ்டண்டினோபில், ஹேகியா சோபியாவில் கொல்லப்பட்டார். முதலாம் மைக்கேல் பேரரசரானார்.\n1294 – ஐந்தாம் செலசுத்தீன் திருத்தந்தை பதவியைத் துறந்ததை அடுத்து எட்டாம் பொனிஃபேசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1690 – யாழ்ப்பாணத்தில் கிறித்துமசு இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 கத்தோலிக்கர்கள் டச்சுப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.\n1737 – போபால் போரில் மராட்டியப் படைகள் முகலாய, ஜெய்ப்பூர், நிசாம், அயோத்தி நவாப், வங்காள நவாபுகளின் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தன.\n1777 – கிரிட்டிமட்டி தீவு ஜேம்ஸ் குக்கினால் கண்டறியப்பட்டது.\n1814 – பிரித்தானியாவுக்கும், ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் உடன்பாடு எட்டியதை அடுத்து பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812 முடிவுக்கு வந்தது.\n1846 – பிரித்தானியர் புரூணையிடம் இருந்து லாபுவான் தீவைப் பெற்றனர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் இத்தீவு மலேசியாவுக்குச் சொந்தமானது.\n1851 – அமெரிக்கக் காங்கிரசு நூலகம் தீப்பிடித்ததில் பெறுமதியான நூல்கள் அழிந்தன.\n1865 – அமெரிக்காவின் இரகசிய அமைப்பான கு கிளக்சு கிளான் தோற்றுவிக்கப்பட்டது.\n1906 – ரெஜினால்ட் பெசெண்டென் உலகின் முதலாவது வானொலி நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார்.\n1913 – மிச்சிகனில் இத்தாலி மண்டபத்தில் கிறித்துமசு கொண்டாட்டத்தின் போது இடம்பெற்ற நெரிசலில் 59 சிறுவர்கள் உட்பட 73 பேர் உயிரிழந்தனர்.\n1914 – முதலாம் உலகப் போர்: கிறித்துமசு தினத்துக்காக போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.\n1924 – அல்பேனியா குடியரசாகியது.\n1939 – இரண்டாம் உலகப் போர்: திருத்தந்தை பன்னிரண்டாம் பயசு கிறித்துமசு நாள் அமைதி அமைதி காக்கக் கோரிக்கை விடுத்தார்.\n1941 – இரண்டாம் உலகப் போர்: லிபியாவின் பங்காசி நகரத்தை பிரித்தானியப் படையினர் கைப்பற்றினர்.\n1941 – இரண்டாம் உலகப் போர்: மலேசியாவின் சரவாக் மாநிலத் தலைநகர் கூச்சிங் சப்பானியரிடம் வீழ்ந்தது.\n1951 – லிபியா இத்தாலியிடம் இருந்து விடுதலை பெற்றது. முதலாம் இத்ரிசு லிபிய மன்னராக முடிசூடினார்.\n1953 – நியூசிலாந்தில் டாங்கிவாய் என்ற இடத்தில் தொடருந்து மேம்பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதில் சென்று கொண்டிருந்த தொடருந்து ஆற்றில் வீழ்ந்ததில் 151 பேர் உயிரிழந்தனர்.\n1966 – அமெரிக்கப் படையினரை ஏற்றிச் சென்ற கனடாஏர் விமானம் தெற்கு வியட்நாமில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 129 பேர் உயிரிழந்தனர்.\n1968 – மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 8 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தில் நுழைந்தது.\n1969 – வடகடலின் நோர்வே பகுதியில் முதன் முதலாக எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.\n1974 – ஆத்திரேலியாவில் டார்வின் நகரில் சூறாவளி ட்ரேசி தாக்கியதில் 71 பேர் இறந்தனர்.\n1994 – ஏர் பிரான்சு விமானம் 8969 அல்ஜியர்சில் கடத்தப்பட்டது. மூன்று நாட்கள் நீடித்த இக்கடத்தலின் முடிவில் மூன்று பயணிகளும் நான்கு கடத்தல்காரரும் கொல்லப்பட்டனர்.\n1999 – இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 காட்மாண்டிற்கும், தில்லிக்கும் இடையில் கடத்தப்பட்டு, ஆப்கானித்தான், கந்தகார் நகரில் தரையிறக்கப்பட்டது. டிசம்பர் 31 இல் இக்கடத்தல் முடிவுக்கு வந்தது. ஒரு பயணி கொல்லப்பட்டு, 190 பேர் விடுவிக்கப்பட்டனர்.\n2005 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு தேவாலயம் ஒன்றில் நத்தார் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது துணை இராணுவக் குழுக்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n2005 – டிசம்பர் 18 இடம்பெற்ற தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, சாட் சூடான் மீது போரை அறிவித்தது.\n2008 – உகாண்டாவின் கிளர்ச்சிக் குழு ஒன்று காங்கோ சனநாயகக் குடியரசில் நடத்திய தாக்குதலில் 400 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\n1166 – இங்கிலாந்தின் ஜான் (இ. 1216)\n1740 – ஆண்டர்சு இலெக்செல், பின்லாந்து-சுவீடிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1784)\n1761 – ழீன் உலூயிசு பொன்சு, பிரான்சிய வானியலாளர் (இ. 1831)\n1818 – ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல், ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1889)\n1822 – மேத்யு அர்னால்ட், ஆங்கிலேயக் கவிஞர், திறனாய்வாளர் (இ. 1888)\n1837 – பவேரியாவின் எலிசபெத் (இ. 1898)\n1822 – சார்ல்ஸ் ஹெர்மைட், பிரான்சியக் கணிதவியலர் (இ. 1901)\n1881 – வான் ரமோன் ஹிமெனெஸ், நோபல் பரிசு பெற்ற எசுப்பானியக் கவிஞர் (இ. 1958)\n1896 – மங்காராம் உதராம் மல்கானி, சிந்தி அறிஞர், விமர்சகர், எழுத்தாளர் (இ. 1980)\n1905 – ஹோவார்ட் ஹியூஸ், அமெரிக்கத் தொழிலதிபர், பொறியியலாளர், விமானி (இ. 1976)\n1924 – முகமது ரபி, இந்தியப் பின்னணிப் பாடகர் (இ. 1980)\n1924 – நாராயண் தேசாய், காந்தியவாதி, நூலாசிரியர் (இ. 2015)\n1932 – மதன் லால் மேத்தா, இந்திய இயற்பியலாளர் (இ. 2006)\n1938 – சுரேஷ் கிருஷ்ணா, இந்தியத் தொழிலதிபர்\n1939 – இல. செ. கந்தசாமி, தமிழறிஞர், இதழாளர் (இ. 1992)\n1944 – ஆஸ்வால்டு கிராசியாஸ், இந்தியப் பேராயர், கருதினால்\n1946 – நா. மம்மது, தமிழிசை ஆய்வாளர், எழுத்தாளர்\n1957 – ஹமித் கர்சாய், ஆப்கானித்தானின் 12வது அரசுத்தலைவர்\n1959 – அனில் கபூர், இந்திய நடிகர்\n1969 – எட் மிலிபாண்ட், ஆங்கிலேய அரசியல்வாதி\n1971 – ரிக்கி மாட்டின், புவெர்ட்டோ ரிக்கோ-அமெரிக்கப் பாடகர்\n1524 – வாஸ்கோ ட காமா, போத்துக்கீச இந்தியாவின் ஆளுநர், மாலுமி (பி. 1469)\n1950 – பி. ஜி. வெங்கடேசன், திரைப்பட நடிகர்\n1973 – ஈ. வெ. ராமசாமி, திராவிடர் கழகத்தினை தோற்றுவித்தவர் (பி. 1879)\n1987 – எம். ஜி. இராமச்சந்திரன், தமிழக நடிகர், தமிழ்நாட்டின் 5வது முதலமைச்சர் (பி. 1917)\n1997 – டோஷிரோ மிபூன், சீன-சப்பானிய நடிகர் (பி. 1920)\n2002 – வி. கே. ராமசாமி, தமிழ் திரைப்பட நடிகர் (பி. 1926)\n2005 – ஜோசப் பரராஜசிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1934)\n2005 – பி. பானுமதி, தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1925)\n2008 – ஹரோல்ட் பிண்டர��, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய நாடகாசிரியர் (பி. 1930)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_5,_2013", "date_download": "2019-12-13T13:42:04Z", "digest": "sha1:C7B2GPP42HAES6BKLJTHMOACWLCFBTER", "length": 4542, "nlines": 59, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:பெப்ரவரி 5, 2013\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:பெப்ரவரி 5, 2013\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:பெப்ரவரி 5, 2013\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:பெப்ரவரி 5, 2013 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:பெப்ரவரி 4, 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:பெப்ரவரி 6, 2013 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2013/பெப்ரவரி/5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2013/பெப்ரவரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/the-coolest-gadget-so-far-mosquito-killer-machine-009357.html", "date_download": "2019-12-13T12:40:59Z", "digest": "sha1:XAA42WHPDEQ7HHRG7PJM46TATHQX5YL2", "length": 16730, "nlines": 249, "source_domain": "tamil.gizbot.com", "title": "The coolest gadget so far Mosquito Killer machine - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n29 min ago பிஎஸ்என்எல் பயனர்களுக்கு இதுதான் குட் நியூஸ்: ரூ.197 திட்டம்: 2ஜிபி டேட்டா: 54நாள் வேலிடிட்டி.\n42 min ago கேமராவிற்கு பதில் ஸ்டிக்கர்: ஆண்ட்ராய்டு போலி ஐபோனை டெலிவரி செய்த பிளிப்கார்ட்\n1 hr ago பிஎஸ்என்எல் அதிரடி திட்டம்: ரூ.96 விலையில் நாள் ஒன்றிற்கு 10ஜிபி டேட்டா\n1 hr ago சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ71 ���்மார்ட்போன் அறிமுகம்.\nNews நீங்க எம்பிஏ படிக்கணுமா ஏன் எலக்ட்ரீசியன் ஆக கூடாது ஏன் எலக்ட்ரீசியன் ஆக கூடாது இதை பார்த்துட்டு முடிவு பண்ணுங்க\nAutomobiles இந்தியன் எஃப்டிஆர் 1200 அட்வென்ஜெர் பைக்கின் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியானது...\nSports கிரிக்கெட் வீரர்கள் ஹேர்ஸ்டைலுக்கு பின் இருக்கும் ஃபுட்பால்.. ரகசியத்தை உடைத்த ரோகித்\nMovies 60 படங்கள், 45 விருதுகள், 17 ஆண்டுகள் தமிழ் சினிமாவை கலக்கும் சென்னை பொண்ணு த்ரிஷா\nFinance இது மிக மோசமான ஆண்டு.. ஆட்டம் காணும் தொலைத் தொடர்பு துறை.. கதறும் வோடபோன் ஐடியா, ஏர்டெல்..\nEducation IBPS SO 2019: ஐபிபிஎஸ் தேர்வுக்கான ஹால் டிக்கட் வெளியீடு\nLifestyle கட்டுக்கடங்காமல் ஓடும் குதிரையை கட்டுப்படுத்த இந்த இளைஞர் செய்யும் வேலையை நீங்களே பாருங்களேன்…\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொசு இனத்தையே அழிச்சிடலாம் வாங்க \nஎனக்கு கொசுக்களை பிடிக்கும்னு ஒருத்தரையாச்சும் சொல்ல சொல்லுங்க பார்ப்போம், ஒருத்தரும் சொல்ல மாட்டாங்க. அவ்வளவு பண்ணிருக்கு இந்த கொசுக்கூட்டம்.\nமனுசங்க நாம நிம்மதியா தூங்குறத பாக்க பிடிக்காத சாத்தான் கூட்டம் படைச்சி விட்டதுதான் இந்த கொசுக்கள் என்று சொன்னால்கூட ஆமாம்ப்பா என்று ஒற்றுக்கொள்ளத் தோன்றுமளவு நாம் கொசுக்களை வெறுக்கிறோம். ஆனால் கொசுக்களோ நம்மையும், நம் ரத்ததையும்தான் அதிகம் காதலிக்கிறது, விடாது கருப்பு போல துரத்துகிறது.\nபித்துப்பிடிக்க வைக்கும் வினோதமான கருவிகள்\nமூச்சி முட்டமுட்ட போர்வையை மூடிக்கொள்ளவும் முடியாது, நாற்றம் பிடித்த கொசுவத்திகளையும் விடியவிடிய நுகர முடியாது, நிம்மதியாக தூங்கவும் முடியாது. இப்படி கொசுக்கள் நம் வாழ்க்கையில் பல முடியாது-முடியாது என்ற வார்த்தைகளை சேர்த்து விட, முடியும் என்று கிளம்பி இருக்கிறது கொசுக்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட - மெகா கேட்ச்..\nமெகா கேட்ச் - கொசுக்களை விழுங்கும் ஒரு கருவி. கொசுக்ளை வெறுப்பவர்களின் நண்பன் என்று கூட சொல்லலாம். இந்த கருவியில் இருந்து வெளிவரும் மனித சுவாசக்காற்றை ஒற்ற வாசமானது, கொசுக்களை சுண்டி இழுக்கும். அதை மனித சுவாச வாசமென நம்பி உள்ளே சென்று சிக்கும் ரத்த விரும்பிகளான கொசுக்கள் அத்தனையும், அவ்வளவுதான் கதம்-கதம்..\nவாவ் சொல்ல வைக்கும் சூப்ப��் சுட்டிஸ்\nமேகா கேட்ச்சை பிளக் செய்து ஆன் செய்தால் போதும், அது தன் கொசு விழுங்கும் வேலையை சூப்பராக செய்யும், இதை 24 மணி நேரமும் அல்லது தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் முக்கிய இயங்கு பொருட்களான சிறு வகை ஏசி மற்றும் ஆக்டேனால் ஆகியவற்றை 3 வாரத்திற்க்கு ஒருமுறை மாற்றும்படி, இது வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் விவசாயத்துறை இந்த கருவியை புறநகர் பகுதி ஒன்றில் சோதித்து பார்த்த போது, ஒரு இரவில் 1200 கொசுக்கள் சிக்கியதாம். அப்ப நம்ம ஊருல வச்சா லட்சம் லட்சாமா சிக்குமேப்பா..\nபிஎஸ்என்எல் பயனர்களுக்கு இதுதான் குட் நியூஸ்: ரூ.197 திட்டம்: 2ஜிபி டேட்டா: 54நாள் வேலிடிட்டி.\nசுட்டா வலிக்கும் குத்துனா வலிக்கும் வலியை உணர்த்தும் சோனி கேமிங் சூட்.\nகேமராவிற்கு பதில் ஸ்டிக்கர்: ஆண்ட்ராய்டு போலி ஐபோனை டெலிவரி செய்த பிளிப்கார்ட்\nநோக்கியா ப்ரோ வயர்லெஸ் இயர்போன்ஸ் அறிமுகம்.\nபிஎஸ்என்எல் அதிரடி திட்டம்: ரூ.96 விலையில் நாள் ஒன்றிற்கு 10ஜிபி டேட்டா\nமைக்ரோசாப்ட் ஹோலோலென்ஸ் 2 அறிமுகம்.\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகளமிறங்கும் சோனி நிறுவனத்தின் பிளேஸ்டேஷன் 5. சூப்பர் கேமிங் மோடு ஆன்.\nஉங்களுக்கே முன்னுரிமை: பி.எஸ்.என்.எல்-க்கு மத்திய அரசு அளித்த வாக்குறுதி\nரூ.15,000க்குள் கிடைக்கும் 10 தலைசிறந்த பட்ஜெட் விலை லேப்டாப்கள் 2019.\nசாம்சங் நிறுவனத்தின் வேறலெவல் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஒரே நாளில் ஓஹோனு பிரபலமான ஏர்ரிங்ஸ்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇஸ்ரோ பூமியை கண்காணிக்க திட்டம்: நாளை விண்ணில் ஏவப்படும் ராக்கெட்- நேரில் பார்க்க அரிய வாய்ப்பு\nரூ.16,999-விலையில் 40-இன்ச் புதிய ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nஉரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு ஆர்டர் செய்தது என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/16170808/1242057/Madurai-HC-adjourned-kamal-antil-bail-petition.vpf", "date_download": "2019-12-13T13:31:12Z", "digest": "sha1:XSRTKWQFRF5ESH242L4VZQ3WEVWXCKJ6", "length": 17367, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "கமலின் முன் ஜாமீன் மனு - தீர்ப்பை ஒத்திவைத்தது மதுரை ஐகோர்ட் || Madurai HC adjourned kamal antil bail petition", "raw_content": "\nசென்னை 13-12-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகமலின் முன் ஜாமீன் மனு - தீர்ப்பை ஒத்திவைத்தது மதுரை ஐகோர்ட்\nதன் மீதான வழக்கில் முன் ஜாமீன் கோரி கமல் தொடர்ந்த மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஒத்திவைத்தது.\nதன் மீதான வழக்கில் முன் ஜாமீன் கோரி கமல் தொடர்ந்த மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஒத்திவைத்தது.\nஅரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇதையடுத்து கமலுக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்நிலையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் கமல் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஅம்மனுவில், இந்து-முஸ்லிம்கள் இடையே நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் எந்த கருத்தையும் பேசவில்லை. கோட்சேவை பற்றி மட்டுமே பேசிய நிலையில் இந்துக்கள் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. நான் தெரிவித்த கருத்து பொது வாழ்வுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறாக பகிரப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.\nஇதற்கிடையே கமலுக்கு எதிராக 76 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கமல் பேசிய வீடியோ பதிவு விசாரணையின் போது நீதிபதியிடம் காண்பிக்கப்பட்டது.\nஅப்போது கோட்சேவுக்கு இந்து என்பதை தவிர வேறு அடையாளம் இல்லையா என கேள்வி எழுப்பினர். காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போது ரேடியோவில் காந்தியை சுட்டவர் ஒரு இந்து என அறிவிக்கப்பட்டது என்று கமல் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.\nகமலை கைது செய்து விசாரிக்க முகாந்திரம் உள்ளதா என அரசு தரப்பிடம் நீதிபதி கேட்டார். அதற்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். அதனால் கைது பற்றி அச்சப்படதேவையில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். மேலும் தேர்தல் முடியும் வரை சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஊடகங்கள், அரசியல் கட்சிகள் விவாதிக்க வேண்டாம் என வலியுறுத்தினார்.\nகமல் அரசியல் | கமல்ஹாசன் | மதுரை ஐகோர்ட்\nஉள்ளாட்சி தேர்தல் உத்தரவில் சந்தேகம் கேட்ட திமுக... கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்\nபா.ஜ.க. எம்.பி.க்கள் அமளி- மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர்\nசபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\nசென்னையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் நகலை கிழித்த உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது\nபிரிட்டனில் மீண்டும் ஆட்சியை பிடித்த போரிஸ் ஜான்சனுக்கு மோடி வாழ்த்து\nபிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nசபரிமலை கோவிலில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது- சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nதொடர் உண்ணாவிரதம் இருக்கும் டெல்லி மகளிர் ஆணைய தலைவியுடன் நிர்பயாவின் தாயார் சந்திப்பு\n’ரேப் இன் இந்தியா’ விமர்சனத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்: ராகுல் காந்தி திட்டவட்டம்\nஉள்ளாட்சி தேர்தல் உத்தரவில் சந்தேகம் கேட்ட திமுக... கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் இந்தியா செழிக்கும் - புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\nகாலில் பொருத்திய கம்பி அகற்றம்- கமல்ஹாசன் வீடு திரும்பினார்\nகமலுக்கு நாளை அறுவை சிகிச்சை\nரஜினியுடன் இணைந்து பயணிப்பதில் தவறில்லை- கமல்\nகமல் பிறந்தநாள் விழாவில் ரஜினி: புதிய கூட்டணிக்கான தொடக்கமா\nபேனர்கள், கொடிகள் வைக்க வேண்டாம்- கமல்ஹாசன்\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nவெங்காயம் விலை அதிரடியாக குறைந்தது\nமாமனார், மாமியாரை கவனிக்காவிட்டால் சிறை - சட்டத்திருத்த மசோதா தாக்கல்\nஎன்னை பயன்படுத்தி பரமசிவன் கைலாசத்தை உருவாக்குகிறார்- நித்யானந்தா\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nதிரு��்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/?start=&end=&page=22", "date_download": "2019-12-13T14:37:04Z", "digest": "sha1:IGGLBRSDBQWXDSYCGMBYVARDQYNSVGEF", "length": 8180, "nlines": 181, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | விளையாட்டு", "raw_content": "\nசட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன்... நளினி நீதிமன்றத்தில்…\nஎழுத்தாளரின் வேட்பு மனுவை நிராகரிக்க தேர்தல் ஆணையத்தில் புது யுக்தி..\nஅசாம் போராட்டத்தால் ஜப்பான் பிரதமர் வருகை ரத்து\nபேய் ஓட்றது என்ன அவருக்கு புதுசா... ஜிவி பிரகாஷ் பட ட்ரைலரை வெளியிட்ட…\nஉள்ளாட்சி தேர்தலின்போது ‘குயின்’ இணையதள தொடர்\nதிமுக, அதிமுக அசைக்க முடியாத இரும்புக் கோட்டை அல்ல: கமலுக்கு பகிரங்க கடிதம்\nஉள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் போட்டியிடாத இடங்களே இல்லை என்ற நிலையை…\nடிரம்ப்- க்ரெட்டா இடையே மீண்டும் ட்விட்டர் வார்த்தைப்போர்...\nவடவள்ளி- மருதமலை சாலையில் பைக்ரேசில் ஈடுபட்ட 21 வாலிபர்கள் மீது வழக்கு\nஓடினேன், ஓடினேன்... சென்னை பஸ் டே கொண்டாட்டத்தின் குறுக்கே ஓடினேன்... வைரலாகும் இம்ரான் தாஹிரின் வீடியோ...\nஎல்ல மீறி போறீங்க- பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது புலம்பல்...\nரசிகர்களுக்கு லாராவின் உருக்கமான செய்தி... வைரலாகும் வீடியோ...\n இம்ரான் கான் இடத்தில் சச்சின்...\nநெஞ்சுவலியால் துடித்த பிரையன் லாரா மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் ரசிகர்கள்...\nயுவராஜ் சாதனையை முறியடிச்சாச்சு... அடுத்து சச்சினின் சாதனையை முறியடிக்க தயாரான சாகிப் அல் ஹசன்...\nரசிகர்களை வியப்படைய வைத்த இந்திய அணி.. ஓராண்டுக்குள் இப்படி ஒரு சாதனையா...\nஇந்திய அணியால் தற்கொலை வரை சென்றேன்- பாகிஸ்தான் பயிற்சியாளர் கண்ணீர்...\nவிஜய் பட வசனத்துடன் இலங்கையின் வெற்றியை கொண்டாடிய இலங்கை கிரிக்கெட் வீரர்...\nசச்சினின் அடுத்த சாதனையை முறியடிக்க தயாராகியுள்ள கோலி...\n சீரியல் நடிகையின் கசமுசா காதல், அடிதடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/leftword/the-poorer-nations-10014421?page=4", "date_download": "2019-12-13T13:31:16Z", "digest": "sha1:XLM7N3GMLRUDBYTVPBXTZLTIDLTHBRD7", "length": 7533, "nlines": 145, "source_domain": "www.panuval.com", "title": "The Poorer Nations - The Poorer Nations - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: வரலாறு , சர்வதேச அரசியல்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)\n1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்) - வறீதையா கான்ஸ்தந்தின் :நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள ப..\nவருச நாட்டு ஜமீன் கதை\nஜூனியர் விகடன் வாசகர்களுக்கு எப்போதுமே கிராமத்துப் பக்கங்களின் மேல் ஒரு தீராத காதல் உண்டு. ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டு பிரச்னைகளுடன் போராடும் க..\nபுது வருடமான 2000, இந்த நூற்றாண்டுக்கும் இந்த மில்லினியத்துக்கும் கடைசி வருடம் என்றாலும் நடைமுறையில் அடுத்த நூற்றாண்டும் அடுத்த மில்லினியமும் இப்போதே ..\nநீரைத் தேக்கிவைக்கும் பக்குவத்தால் மண்ணின் செழிப்புக்கும் மக்களின் மலர்ச்சிக்கும் வித்திட்டவன் கரிகாலன். காலம் கடந்து நிற்கும் செயற்பொறிச் சிறப்புக்கு..\nகாலத்தையே புரட்டிப்போடும் வரலாற்று உண்மைகளை காலப்பதிவேட்டில் பதியவைக்கும் கருத்துப் பொலிவுமிக்க வீர நிகழ்வுகள் ஏராளம். வேகத்துடன்கூடிய விவேகத்தைப் பறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/196600", "date_download": "2019-12-13T13:01:12Z", "digest": "sha1:XBMPVRYZB3GHPTCT6ZLTSVLLMIAO4PWY", "length": 5828, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "Tanjong Piai : Mahathir meets with PH Polling Centre Heads | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleஅஸ்ட்ரோவின் அதிநவீன அல்ட்ரா பாக்ஸ் அறிமுகம் – புதிய அனுபவங்களுக்குத் தயாராகுங்கள்\nNext articleஅகமதாபாத் நகருக்கு வந்தாரா ஜோ லோ\nகிளந்தான் வெள்ளம்: ஏழு வயது சிறுவன் நீரில் மூழ்கி மரணம்\nசீ விளையாட்டுப் போட்டி: பூப்பந்து அணியின் முதல் தங்கத்தை எஸ்.கிஷோணா வென்றார்\n9 வயது சிறுமியை மிரட்டிய 22 வயது இந்திய மாது கைது\nசாமிவேலுவுடன் “சேர்ந்து வாழும்” பெண்மணி 25,000 ரிங்கிட் பராமரிப்பு கோருகிறார்\nசாமிவேலு சொத்துகளை நிர்வகிக்க வேள்பாரி மனு\n“அன்வாருக்கு வழிவிட்டு விலகுவேன், ஆயின், அடுத்த ஆண்டு நவம்பர் வரை அது நடக்காது”- மகாதீர்\nஏழைகளுக்கு உதவும் வகையில் அரசாங்கம் தமது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்\nசாமிவேலு: திருமணம் நடந்ததற்கான சாட்சியாக மெரியம் தாலியைக் காட்டினார்\nநியூசிலாந்து: எரிமலை வெடிப்புச் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 16-ஆக உயர்வு\nஅசாம்: குடியுரிமை திருத்த மசோதா எதிர்ப்பு போராட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் மூவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/chennai-palani-mars-official-trailer-vijay-sethupathi-biju-niranjan-babu/", "date_download": "2019-12-13T13:48:58Z", "digest": "sha1:CIYMKED4T2YMSYLPMFG4MFUX5I56YD75", "length": 3426, "nlines": 86, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Chennai Palani Mars Official Trailer | Vijay Sethupathi | Biju | Niranjan Babu - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஇருட்டு அறையில் முரட்டு குத்து – தமிழை மிஞ்சிய தெலுங்கு டிரைலர்\nஇணையத்தில் வைரலாகும் சண்டக்கோழி 2 படத்தின் பாடல். காணொளி உள்ளே\nஇயக்குனர் கேவி ஆனந்திடம் வம்பிழுத்த சூர்யா ரசிகர் – பதிலடி தந்த கேவி ஆனந்த்\nஹிந்தியில் 1500 தியேட்டர்களில் ‘சைரா’ வெளியீடு\nஇந்தியா – இங்கிலாந்து இடையேயான 2வது ஒரு நாள் போட்டி. குலதீப் சூழலில் சிக்கிய இங்கிலாந்து அணி.\n‘சுயமா சிந்திக்கத் தெரிஞ்சவன்தான் சூப்பர் ஹீரோ’ – சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2011-sp-122002271/13825-2011-03-28-09-30-17?tmpl=component&print=1", "date_download": "2019-12-13T14:31:25Z", "digest": "sha1:RGHUFWT2H3CPU3QSH2QOPNOSSH6NCITD", "length": 9221, "nlines": 18, "source_domain": "www.keetru.com", "title": "தேர்தல்; பதவி பற்றி பெரியார்", "raw_content": "பெரியார் முழக்கம் - மார்ச் 2011\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2011\nவெளியிடப்பட்டது: 28 மார்ச் 2011\nதேர்தல்; பதவி பற்றி பெரியார்\nநாம் பதவியை மறுத்தது பெருமைக்காகவோ பதவி பெறுவது கூடவே கூடாது என்கின்ற வீம்புக்காகவோ அல்ல. மற்றெதற்காக வென்றால் நம் கட்சி எதை உத்தேசித்துப் பதவிகளைக் கைப்பற்ற வேண்டியது அவசியமானது என்ற கொள்கை கொண்டிருக்கிறதோ அதற்கு அப்பதவி பயன்படுமா என்று கருதிப் பார்த்துப் பயன்படாது என்று அன்று கண்டதாலேயே ஆகும். அதே நிலைமை இன்றும் இருக்குமானால் நாம் கண்டிப்பாகப் பதவிகளை வெறுத்தே ஆக வேண்டும் என்பதே எனது அபிப்பிராயம். (விடுதலை 23.8.1940)\nபதவியில் இருப்பது என்பது, எப்போதும் பதவியில் இல்லாமல் இருப்பவர்களைவிட இருப்பவர்களுக்குச் சற்றுப் பலம் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் பதவியில் இல்லாதவர்கள் கட்டுப்பாடற்றவர்களாய், கோழை களாய், தனிப்பட்ட சுயநலக்காரர்களாய் இருப்பார்களானால் பதவியில் இருப்பவர்களுக்குத்தான் அதிகப் பலம் என்று சொல்ல வேண்டும். ஆதலால் நம் எதிரிகள் பதவியில் இருக்கும் போது நாம் கட்டுப்பாடும் மான உணர்ச்சியும் கொண்டு வீரர்களாக, தன்னலமற்றவர்களாக இருப்போமானால் எதிரிகளை வீழ்த்துவது வெகு எளிதான காரியமாகும். (விடுதலை 19.1.1946)\nநாட்டில் ஒரே ஒரு கட்சியைத் தவிர வேறு கட்சி இல்லவே இல்லை. வேறு கட்சி முளைக்கவும் இடம் இல்லை. பல கட்சிகள் இருக்கின்றன என்று சொல்லப்பட்டாலும் அவை எல்லாம் ஒரே கொள்கையும் ஒரே நோக்கமும் கொண்டவைகளாகவே மக்களை ஏய்க்கப் பல பெயர்களால் இருந்து வருகின்றன. அதாவது பொறுக்கித் தின்று வயிறு வளர்க்க வேண்டும்; பதவி வேட்டையாடிப் பெரு வாழ்வு வாழ வேண்டும் - இவை இரண்டும்தான் கொள்கையும் நோக்கமுமாக இருந்து வருகின்றன. அரசியல் சடடத்தையோ ஆட்சி முறையையோ தவறு என்று சொல்ல அரசியலின் பேரால் கட்சியே இல்லாமல் போய்விட்டது. இது மாத்திர மல்லாமல் நடப்புத் திட்டத்தைக் குறை கூறக்கூட நம் நாட்டில் கட்சிகள் கிடையாது. இதனால் அரசாங்கம் எதேச் சாதிகார அரசாங்கமாக இருக்க நேரிட்டுவிட்டது. (விடுதலை 15.9.1957)\nமுன்பெல்லாம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில் அசுரர்களைக் கொல்லத் தேவர்கள், பார்ப்பனர் களுக்கு ஆபத்து என்றால் உடனே மோகினியை விடுவார்கள். அதே மோகினிகள்தான் எம்.எல்.ஏ., எம்.பி. பதவியும் பர்மிட் வழங்கும் அதிகாரமும்; வேறொன்றுமே இல்லை. (விடுதலை 4.10.1958)\nயார் ஒருவன் நல்லவன் ஒழுக்கசீலன் யோக்கியன் என்று போற்றப்படுகிறானோ, அவனை அயோக்கியனாக்க வேண்டுமென்றால் அவனைச் சட்டசபைக்கு அல்லது லோக்சபைக்கு அனுப்பினால் போதும். அவன் எப்பேர்ப்பட்ட அறிவாளியாகவோ புத்திசாலியாகவோ யோக்கியனாகவோ இருந்தாலும் தேர்தலில் பிரவேசித்தவுடனேயே அவன் அயோக்கியத்தனங்களுக்கு ஆளாகாமல் இருக்க முடியாது. தேர்தல் ஆசை வந்து விட்டால் அன்று முதல் அவன் பித்தலாட்டத்தைக் கற்றுக் கொள்கிறான். போக்கிரித்தனம், மகாபித்தலாட்டம் இவைகளைக் கற்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் நம் நாட்டு அரசாங்க முறை அப்படி அமைந்து விட்டது. (விடுதலை, 25.12.1955)\nஅரசியலும், பொருளாதாரமும் சமூக அமைப்பு பெற்ற பிள்ளைகளே தவிரத் தனித்தனி விசயங்களல்ல. சமூக அமைப்பை எப்படி மாற்றி அமைக்கின்றோமோ, எப்படி உடைத்தெறிகின்றோமோ அதைப் பொறுத்தே அரசியலும் பொருளாதாரமும் தானாகவே மாறுபாடு அடைந்துவிடும். (குடிஅரசு 29.12.1935)\nஇந்தியாவின் அரசியல் கொள்கை சரியானபடி வளராதிருப்பதற்கு மூலக் காரணம் சமுதாயத்திலிருந்து வரும் கோளாறு என்றே கூறுவோம். சமுதாயத்திலிருந்து வரும் தாரதன்மை, வித்தியாசம் ஒழியாதவரை இந்நாட்டில் எத்தகைய அரசியல் கொள்கையும் நிலைத்திருக்க முடியாது. (குடிஅரசு 8.8.1937)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-1271/", "date_download": "2019-12-13T14:23:42Z", "digest": "sha1:MJHPZC57IHKXMOXH7GUDMZD5IMOKH3BR", "length": 12912, "nlines": 87, "source_domain": "www.namadhuamma.net", "title": "அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றியே தீருவோம் - வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. சபதம் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nநாகப்பட்டினத்தில் மருத்துவக்கல்லூரி அமைவதை யாராலும் தடுக்க முடியாது – அமைச்சா் ஓ.எஸ்.மணியன் பேட்டி\nஇஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை – புதிய மைல் கல்லை எட்டியுள்ளதாக முதலமைச்சர் பாராட்டு\nபசுமை பண்ணைகள், ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nஊரக உள்ளாட்சித் தேர்தலில் அம்மா அரசின் சாதனைகளால் 100 சதவீத வெற்றி பெறுவோம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nதேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் – 27 மாவட்ட கலெக்டர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅனைத்து துறைகளிலும் இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் – மக்களவையில் கழக எம்.பி ரவீந்திரநாத்குமார் வலியுறுத்தல்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nஉலக பல்கலைக் கழகங்களில் பாரதியாருக்கு சிறப்பு இருக்கை – அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்\nதிருவாரூரில் வெங்காயம் விலை கிலோ ரூ.50 ஆக குறைந்தது – ஆர்வத்துடன் வாங்கி சென்ற மக்கள்\nதிருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nஜார்க்கண்ட் மாநிலத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு\nஅடுத்த 5 ஆண்டுகளில் 50 பிஎஸ்எல்வி ராக்கெட்களை செலுத்த திட்டம் : இஸ்ரோ தலைவர் சிவன் தகவல���\nகுரூப்-1 நேர்முகத் தேர்வு திட்டமிட்ட தேதியில் நடக்கும் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்\nமகாகவி பாரதியார் 138 பிறந்த நாள் விழா: திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை\nஅம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றியே தீருவோம் – வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. சபதம்\nகழகம் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்றும் என்ற அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. சபதம் மேற்கொண்டார்.\nபுரட்சித்தலைவி அம்மா அவர்களின் 3-ம் ஆண்டு நினைவு தினம் வருகிற 5-ந்தேதி வருகிறது. இதனையொட்டி திருப்பரங்குன்றத்தில் இலக்கிய அணி சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். முன்னதாக அன்னதான கூடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் திருவுருவ படத்திற்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் மோகன்தாஸ், பகுதி கழக செயலாளர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் வி.வி ராஜன்செல்லப்பா பேசியதாவது:-\nபுரட்சித்தலைவி அம்மா அவர்கள் எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பின் இந்த இயக்கத்தை கட்டிக்காத்து மாபெரும் எஃகு கோட்டையாக இந்த இயக்கத்தை உருவாக்கினார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் முதலமைச்சராகி 16 வருடங்கள் புரட்சித்தலைவரின் புனித ஆட்சியை நடத்தி வந்தார். குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு பசிப் பிணியை போக்கும் அன்னபூரணியாக வாழ்ந்தார். மாதம்தோறும் 20 கிலோ விலையில்லா அரிசி, ஆலயங்கள் தோறும் அன்னதானம், ஏழை எளியவர்கள் பசிப்பிணி போக்க அம்மா உணவகம் தொடங்கி மாபெரும் புரட்சி படைத்தார்.\nஅம்மாவின் மறைவிற்குப் பின் இன்றைக்கு அம்மாவின் வழியில் ஒரு சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் நடத்தி வருகிறார். அவருக்கு துணை முதலமைச்சர் உறுதுணையாக இருக்கிறார். புரட்சித்தலைவி அம்மா நம்மை விட்டுச் சென்று மூன்று வருடங்கள் ஆனாலும் இன்றைக்கும் நம் மனதில் இதய தெய்வமாக வாழ்ந்து வருகிறார்.\nகழகம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று அம்மா அவர்கள் தனது இறுதி லட்சியமாக முழக்கமிட்டார். அந்த லட்சியத்தை மக்களாகிய நீங்கள் நிறைவேற்ற உறுதுணையாக இருக்க வேண்டும். எனவே வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மகத்தான வெற்றியை கழகத்திற்கு தர வேண்டும்.\nஇவ்வாறு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1622.82 கோடி நிதியுதவி – அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் தகவல்\nஅம்மாவின் ஆட்சியில் அதிக பள்ளிகள் தரம் உயர்வு – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பெருமிதம்\nஅனைத்து துறைகளிலும் இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் – மக்களவையில் கழக எம்.பி ரவீந்திரநாத்குமார் வலியுறுத்தல்\nஜார்க்கண்ட் மாநிலத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு\nஅடுத்த 5 ஆண்டுகளில் 50 பிஎஸ்எல்வி ராக்கெட்களை செலுத்த திட்டம் : இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nதினகரன் கட்சி விரைவில் காணாமல் போய் விடும் – வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு\n18 ஆயிரம் வாக்காளர்கள் செயலி மூலம் பெயர் திருத்தம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nராமநாதபுரம் தொகுதியில் கழக எம்.எல்.ஏ திடீர் ஆய்வு – பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்\n2009-ம் ஆண்டு துரைமுருகனிடம் இருந்த பொதுப்பணித்துறையை பறித்த மர்மம் என்ன மு.க.ஸ்டாலினுக்கு, கழக அமைப்பு செயலாளர் செ.செம்மலை எம்.எல்.ஏ. கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/70132/", "date_download": "2019-12-13T13:39:17Z", "digest": "sha1:L4GA75PRFGWMPXFQZS5GOSUGCBC7XCFY", "length": 6072, "nlines": 107, "source_domain": "www.pagetamil.com", "title": "சு.க உறுப்புரிமையை இழக்கிறார் மஹிந்த! | Tamil Page", "raw_content": "\nசு.க உறுப்புரிமையை இழக்கிறார் மஹிந்த\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ள நிலையில், ஸ்ரீ லங்கா ​சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக தொடர்ந்தும் அங்கம் வகிக்க முடியாது என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.\nஸ்ரீ லங்கா ​சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று(15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது சூரியசக்தி முச்சக்கர வண்டி\nநான்கு முன்னாள் போராளிகளை பிடித்துக் கொடுத்து விட்டு கூட்டமைப்பு எம்.பியொருவர் பாதுகாப்பாக சுற்றி வருகிறார்: கோட்டாவிற்கு போட்டுக் கொடுத்தார் சங்கரி\nகிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு விழா\nவடக்கு, கிழக்கு பொலிஸ் நிலையங்களின் அறிவிப்பு பலகைகளில் இனி தமிழிற்கே முதலிடம்: அதிரடி உத்தரவு\nசிறிகாந்தா தலைமையில் உருவாகும் புதிய கட்சியின் பெயர், பதவிகள் இறுதி செய்யப்பட்டன\nசுவிஸ் செய்தது தகவல் திருட்டு: கொந்தளிக்கும் தமிழ் பெண்\nஇன்று முதல் இலங்கையில் சூரியசக்தி முச்சக்கரவண்டி\nமாற்று வீராங்கணையாக களமிறங்கி 3 தங்கம் வென்ற டில்ஷி\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நீண்ட நேரம் பார்க்கும் குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்னை ஏற்படும் அபாயம்:...\nஎல்லோரும் படுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்திய நடிகை\nஇணையத்தில் நடந்த கள்ளக்காதல் கொஞ்சல்கள்.. ஆதாரத்துடன் கையும் களவுமாக சிக்கிய மகாலட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/76572-total-votes-in-favour-of-mahavikasaghadi-government-are-169.html", "date_download": "2019-12-13T13:42:19Z", "digest": "sha1:HFOYRPGSC3VO5WHIOZRTJSGXUBXEIBTX", "length": 8149, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெரும்பான்மையை நிரூபித்தார் உத்தவ் தாக்கரே | Total votes in favour of MahaVikasAghadi Government are 169.", "raw_content": "\nவிழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை\nகுடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது\nபெரும்பான்மையை நிரூபித்தார் உத்தவ் தாக்கரே\nமகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நடைபெற்ற பெரும்பான்மை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி பெற்றது.\n169 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்து சிவசேனா-காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு வெற்றி பெற்றுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்து பாஜக எம்.எல்.ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.\nபெரும்பான்மைக்கு 145 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் 169 பேர் சிவசேனா அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 தொகுதிகளில் வெற்றி பெற்றது.\nஇது வேற லெவல்: திருமணம் செய்வதாகக் கூறி, ரவுடியை மடக்கிய பெண் ��ப் இன்ஸ்பெக்டர்\n''நீங்கள் கண்டிப்பாக போக வேண்டிய ஒரு இடம்'' - காவல்நிலையத்துக்கு ‘ரிவீவ்’ கொடுத்த இளைஞர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கட்சியின் தேர்தல் செயல்பாடுகளுக்கு ஃபட்னாவிஸ்தான் பொறுப்பேற்க வேண்டும்” - பங்கஜா முண்டே\nசாலையில் கிடந்த 10 ஆயிரம் ரூபாய் - காவல்துறையிடம் பொறுப்பாக ஒப்படைத்த சிறுவன்\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\nபொறியியல் படிப்புடன் பி.எட் முடித்தவர்கள் டெட் எழுதி ஆசிரியர் ஆகலாம் - தமிழக அரசு\n“மூச்சு அடைக்கிறது என்றேன்..” - செவிலியர் மீது பிறந்து 4 நாட்களில் இறந்த குழந்தையின் தாய் புகார்\nஇடஒதுக்கீடு போராட்ட இளைஞர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற மகாராஷ்டிர அரசு பரிந்துரை\nபாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்கத் தவறியதா 15 மாநிலங்கள்\n“நிர்பயா நிதியில் 90 சதவீதம் பயன்படுத்தப்படவில்லை”- மத்திய அரசு தரவுகள்..\n\"உன்னாவ் குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு\"- பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nஉலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nபப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு\n3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nஎனது மூதாதையர்கள் கடலூரைச் சேர்ந்தவர்கள் - உலகப் புகழ் பெற்ற தொழிலதிபர் நெகிழ்ச்சி\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇது வேற லெவல்: திருமணம் செய்வதாகக் கூறி, ரவுடியை மடக்கிய பெண் சப் இன்ஸ்பெக்டர்\n''நீங்கள் கண்டிப்பாக போக வேண்டிய ஒரு இடம்'' - காவல்நிலையத்துக்கு ‘ரிவீவ்’ கொடுத்த இளைஞர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2019/08/tnpsc-group-4-hall-ticket-published.html", "date_download": "2019-12-13T13:42:07Z", "digest": "sha1:KL7XL4TYJA6LP4ENMIIQYHEH2ITYNUBP", "length": 4518, "nlines": 91, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Group 4 Hall Ticket Published - Group IV Services Hall Ticket Download", "raw_content": "\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தொகுதி-4-ல��� அடங்கிய 6 ஆயிரத்து 491 காலி பணியிடங்களுக்கு 2019 ஜூன் மாதம் 14-ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nTNPSC Group 4 தேர்வுக்காக 16 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (Hall Ticket) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nநுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத தகுதியான விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு\nசரியான முறையில் விண்ணப்பங்களை பதிவுசெய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் செலுத்தியும் நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத, தகுதியான விண்ணப்பதாரர்கள், தாங்கள் தேர்வுக்கட்டணமான ரூ.100 செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டின் நகலுடன், பெயர், விண்ணப்ப பதிவு எண், தேர்வு கட்டணம், கட்டணம் செலுத்திய இடம் (வங்கி அல்லது அஞ்சலகம்), முகவரி ஆகியவற்றை contacttnpsc@gmail.com என்ற தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 28-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.\nமேலதிக தகவலுக்கு TNPSC WEBSITE-ஐ தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/dec/13/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2825550.html", "date_download": "2019-12-13T12:57:57Z", "digest": "sha1:KQUGTN3P6KJJGT7IOQVPEPNPKXFCMPFL", "length": 8776, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "செங்கால் ஓடையில் மாவட்ட வழங்கல் அதிகாரி ஆய்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nசெங்கால் ஓடையில் மாவட்ட வழங்கல் அதிகாரி ஆய்வு\nBy நெய்வேலி, | Published on : 13th December 2017 08:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுறிஞ்சிப்பாடியில் உள்ள செங்கால் ஓடையை மாவட்ட வழங்கல் அலுவலர் தினேஷ் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nகடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி, அயன் குறிஞ்சிப்பாடி, ரெட்டிப்பாளையம், கல்குணம் ஆகிய கிராமங்கள் வழியாக செங்கால் ஓடை சென்று பரவனாற்றில் கலக்கிறது.\nஇந்த ஓடை மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்��ள் பாசன வசதி பெற்று வருகின்றன.\nஅண்மையில் பெய்த மழையால் கல்குணத்தில் கட்டப்பட்டிருந்த தடுப்பணை உடைந்தது. இதனால், பூந்தோட்டம் வாய்க்கால், சின்ன செங்கால் ஓடையில் தண்ணீர் செல்வது தடைபட்டதால், அப்பகுதியில் சுமார் 500 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்தன.\nஇதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள், செங்கால் ஓடையில் தடுப்பணை கட்டி புந்தோட்டம் வாய்க்கால், சின்ன செங்கால் ஓடையில் தண்ணீரை திருப்பி விட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.\nஇதைத் தொடர்ந்து மாவட்ட வழங்கல் அலுவலர் தினேஷ், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் ஜான்சிராணி ஆகியோர் செங்கால் ஓடை பகுதியை செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனர். பின்னர், மாவட்ட வழங்கல் அலுவலர் தினேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:செங்கால் ஓடையில் தாற்காலிகமாக தடுப்பணை கட்டி பூந்தோட்டம், வாய்க்கால் சின்ன செங்கால் ஓடையில் தண்ணீரை திருப்பிவிட தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி என்எல்சி நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளோம். என்எல்சி அதிகாரிகள் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளனர் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/525154-36-women-register-online-for-sabarimala-pilgrimage.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-13T13:46:27Z", "digest": "sha1:RVFK6XSQ5YFGU53I6SW25INBEICUTYRI", "length": 16926, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "சபரிமலை மண்டல பூஜை: வழிபாடு நடத்த 36 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு | 36 women register online for Sabarimala pilgrimage", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 13 2019\nசென்னை ச���்வதேச பட விழா\nசபரிமலை மண்டல பூஜை: வழிபாடு நடத்த 36 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை சீசன் காலத்தில் வழிபாடு நடத்த 36 பெண்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். அவர்களது கோரிக்கை குறித்து கேரள போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதில், கோயிலில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஇந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவில் ‘‘பெண்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமின்றி மற்ற பல வழிபாட்டுத் தலங்களிலும் உள்ளது. இந்த வழக்கில் மதம் சார்ந்த விஷயங்களை கவனத்தில் கொண்டோம். எனவே இந்த விஷயத்தில் மேலும் சில அம்சங்கள் ஆலோசிக்கப்பட வேண்டிய சூழல் இருப்பதால் இதனை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குப் பரிந்துரைக்கிறோம்'' என தீர்ப்பளித்தனர்.\nஅதேசமயம் 7 நீதிபதிகள் உத்தரவு வரும் வரை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் உத்தரவை நிறுத்தி வைக்க முடியாது, தற்போதைய நிலை தொடரும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இன்றைய உத்தரவின் மூலம் இதனால் பெண்கள் கோயிலுக்குச் செல்லலாம் என்ற சூழல் தற்போது உள்ளது.\nவழக்கில் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து கேரள அரசு அதனை செயல்படுத்த முயன்றபோது அதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கேரளாவில் பரவலாக வன்முறைப் போராட்டங்கள் வெடித்தன.\nஇந்தநிலையில் இந்த ஆண்டு மண்டல பூஜை சீசனுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவ.16-ம் தேதி திறக்கப்படுகிறது. 16-ம் தேதி மாலை 5.30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ்மோகனரு தலைமையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையைத் திறந்து வழிபாடுகளை மேற்கொள்கிறார்.\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை சீசன் காலத்தில் வழிபாடு நடத்த அனுமதி கோரி 36 பெண்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். அவர்கள் தங்கள் விவரங்களையும் ஆன்லைனில் பதவிவேற்றம் செய்துள்ளனர்.\nஇதனை கேரள போலீ��ார் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், வழிபாடு நடத்த அனுமதி வழங்குவது தொடர்பாகவும் இதுவரை முடிவெடுக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பு அமலில் உள்ள நிலையில் இவர்களை அனுமதிப்பது பற்றி கேரள போலீஸார் விரைவில் முடிவு செய்வார்கள் என கூறப்படுகிறது.\nசபரிமலை36 women register onlineSabarimala pilgrimageமண்டல பூஜை36 பெண்கள்ஆன்லைனில் முன்பதிவு\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nபழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகல்: 'ஒரு நாள்...\nகுடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக ‘தமிழினத்துக்கு கேடு...\nஅயோத்தி தீர்ப்பு: மறுசீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து...\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nகாஸ் விநியோகம் செய்பவருக்கு ‘டிப்ஸ்’ வழங்க வேண்டாம்:...\nகுடியுரிமைக்கு ‘மத ரீதியான பரீட்சையா\nசபரிமலையில் 10 வயது முதல் 50 வயதுள்ள பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது:...\nசபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பால் நெய் காணிக்கை உயர்வு: பிரசாத தயாரிப்புக்கான பற்றாக்குறை...\nவெளிமாநில ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக தமிழக தகவல் மையங்களில் இந்தி, தெலுங்கு, கன்னடம் தெரிந்தவர்கள்...\nசபரிமலையில் 34-வது ஆண்டாக செயல்படும் தற்காலிக தபால் நிலையம்: ஐயப்பனுக்கு குவியும் வேண்டுதல்...\nஇந்தியாவில் முதல்முறை: பலாத்கார குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தூக்கு தண்டனை: மசோதாவை நிறைவேற்றியது...\nகுடியுரிமைச் சட்டம்; வன்முறையை தூண்டும் காங்கிரஸ்: அசாம் முதல்வர் குற்றச்சாட்டு\nகுடியுரிமை திருத்தச் சட்டம்; பழங்குடி மக்களுக்கு பெரும் ஆபத்து: இந்திய கால்பந்து அணியின்...\nகுடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்ற முடியாது என கூற முடியுமா\n'பிங்க்' தெலுங்கு ரீமேக்: இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம்\n2019-ல் உலகளவில் அதிக வசூல் செய்த தமிழ் படம்: 'பிகில்' தயாரிப்பாளர் மகிழ்ச்சி\nசிறந்த வெற்றி: போரிஸ் ஜான்சனுக்கு ட்ரம்ப் வாழ்த்து\nஆளப் பிறந்தோம்: யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி வழிகாட்டு நிகழ்ச்சி; சென்னையில் 15-ம் தேதி நடக்கிறது\nதமிழ் கற்பது கடினமாக உள்ளது; வசனங்களை மனப்பாடம் செய்கிறேன்- கங்கணா ரணாவத்\nகூகுள் டூடுளில் 7 வயது இந்தியச் சிறுமி வரைந்த ஓவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/category/interviews", "date_download": "2019-12-13T13:05:22Z", "digest": "sha1:S2NADJ2OIJHK6MROH6S4IPKZK3TTWKYS", "length": 12937, "nlines": 310, "source_domain": "chennaipatrika.com", "title": "Interviews - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nமீண்டும் பிரச்சனையில் சிக்கிய ”குயின்”..\nதெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்று...\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி...\nநடிகர் ஜெய் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ தான்: \"BREAKING...\nமீண்டும் பிரச்சனையில் சிக்கிய ”குயின்”..\nநடிகர் ஜெய் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ தான்: \"BREAKING...\nஇயக்குநர் அறிவழகன் - அருண் விஜய் கூட்டணியில்...\nஆர்யாவின் டெடி படத்தின் FIRST LOOK\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி...\nஅடுத்த சாட்டை பட திரைவிமர்சனம்\nஎன்னை நோக்கி பாயும் தோட்ட திரைப்பட விமர்சனம்\nஆதித்ய வர்மா படத்தின் திரைவிமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nயோகிபாபு நடிக்கும் 50/50 படத்தில் அறிமுக பாடலை...\nசுமோ படத்தின் ட்ரைலரை வெளியிட்ட AR ரஹ்மான்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்திலிருந்து...\nயோகிபாபு நடிக்கும் 50/50 படத்தில் அறிமுக பாடலை...\nசுமோ படத்தின் ட்ரைலரை வெளியிட்ட AR ரஹ்மான்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்திலிருந்து...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nநடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட்...\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே\nநடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட்...\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி உயர்த்தி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும் சிவகுமார்\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nகாவலர்களுக்கு கூலிங்கிளாஸ் வழங்கிய நடிகர் ஜெய்வந்த்\nநேரம் - காலம், வெயில் - மழை, சொந்தம் - பந்தம், மனைவி - மக்கள், விருப்பு - வெறுப்பு...\nமீண்டும் பிரச்சனையில் சிக்கிய ”குயின்”..\nதெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்று சாதித்த...\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி குண்டு\nஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே\nமீண்டும் பிரச்சனையில் சிக்கிய ”குயின்”..\nதெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்று சாதித்த...\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி குண்டு\nஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/42595/", "date_download": "2019-12-13T13:42:15Z", "digest": "sha1:TS5SRJSZQGOWPUEJ3L2ZCBSI33JVC6XG", "length": 10306, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜேர்மனியில் தேர்தலில் வெற்றியீட்டிய ஏஎவ்டி கட்சி பிளவினை சந்தித்துள்ளது. – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜேர்மனியில் தேர்தலில் வெற்றியீட்டிய ஏஎவ்டி கட்சி பிளவினை சந்தித்துள்ளது.\nஜேர்மனியில் இடம்பெற்ற தேர்தலில் தீவிரவலதுசாரி கட்சியான ஏஎவ்டி எதிர்பாராத வெற்றிகளை பெற்ற சில மணிநேரத்தி;ற்குள் கட்சி பிளவினை சந்தித்துள்ளது. புகலிடக்கோரி;க்கையாளர்கள் மற்றும் அகதிகளை தீவிரமாக நிராகரிக்கும் ஏஎவ்டி கட்சியின் மூத்த தலைவர்களில் ஓருவரும் கட்சிக்குள் உள்ள ஓரளவு மிதவாத போக்கை கொண்டவர்களின் முகாமை சேர்ந்தவருமான வுரோக் பெட்ரி ஆட்சி புரிவதற்கான தெளிவான திட்டமற்ற அராஜகவாத கட்சியிலிருந்து தான் விலகப்போவதாக அறிவித்துள்ளார்.\nகட்சியின் இன்றைய செய்தியாளர் மாநாட்டில் இதனை அறிவித்த பின்னர் அங்கிருந்து அவர் வெளியேறிச்சென்றுள்ளார். ஜேர்மனியின் நாடாளுமன்றத்தில் நான் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து செயற்படமாட்டேன் தனித்து சுயேச்சையாக செயற்படுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை தனது கட்சி ஜனாதிபதி மேர்கல் உருவாக்க முயலும் கூட்டணியில் இணையவேண்டும் என அவர் வேண்டுகோ��் விடுத்துள்ளார்.\nTagsGermany news split tamil tamil news world news ஏஎவ்டி கட்சி ஜேர்மனி தேர்தலில் பிளவினை வெற்றியீட்டிய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் மணற்கொள்ளை பெரும்வேகம் எடுத்துள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொதுத்தேர்தலில் பின்னடைவு- ஜெரமி கோர்பின் பதவிவிலகல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉதயநிதி ஸ்டாலின் கைது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்தஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழு முன் காவல்துறை அதிகாரிகள் பலர் இன்று சாட்சியம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பாடசாலைகளை கண்காணிக்க தீர்மானம்\nஉடன்படிக்கைகளின்றி பிரித்தானியா பிரிந்து செல்லும் பட்சத்தில் ஐரோப்பிய ஓன்றியத்திற்கே பாதிப்பு அதிகம் :\nதென்மராட்சியில் குடும்பத்தலைவர் மீது வாள் வெட்டு:-\nவடக்கில் மணற்கொள்ளை பெரும்வேகம் எடுத்துள்ளது December 13, 2019\nபொதுத்தேர்தலில் பின்னடைவு- ஜெரமி கோர்பின் பதவிவிலகல் December 13, 2019\nஉதயநிதி ஸ்டாலின் கைது : December 13, 2019\nஉயிர்த்தஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழு முன் காவல்துறை அதிகாரிகள் பலர் இன்று சாட்சியம் December 13, 2019\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு December 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/essays/1319305.html", "date_download": "2019-12-13T13:56:45Z", "digest": "sha1:UTQDMEDKSG7ODT7RC3XXJPIKGBLQIHWB", "length": 16814, "nlines": 67, "source_domain": "www.athirady.com", "title": "தமிழ்க்­கூட்­ட­மைப்பின் ஆத­ர­வைப்­பெறுங்கள் – ஆலோ­சனை கூறிய ரணில்!! (கட்டுரை) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nதமிழ்க்­கூட்­ட­மைப்பின் ஆத­ர­வைப்­பெறுங்கள் – ஆலோ­சனை கூறிய ரணில்\nஐக்­கிய தேசிய கட்­சி­னதும், ஐக்­கிய தேசிய முன்­னணி பங்­கா­ளிக்­கட்­சி­க­ளி­னதும் ஆத­ரவை பெற்றால் போதாது, ஜனா­தி­பதி தேர்­தலை வெற்­றி­கொள்ள வேண்­டு­மாயின் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னதும் சிவில் அமைப்­பு­க­ளி­னதும் ஆத­ரவை பெற்­றாக வேண்­டு­மென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கட்­சியின் பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தா­ச­விடம் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.\nநிறை­வேற்று ஜனா­தி­ப­தி­மு­றைமை நீக்­குதல் மற்றும் புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்கல் என்ற வாக்­கு­று­தி­களை மீற­மு­டி­யாது எனவும் பிர­தமர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.\nஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் விட­யத்தில் கட்­சியின் தலைவர் மற்றும் பிரதித் தலைவர் இரு­வ­ருக்கும் இடையில் நிலவும் இணக்­கப்­பா­டற்ற நிலை­மைகள் கார­ண­மாக ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைவர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கும் கட்­சியின் பிர­தித்­த­லை­வரும் அமைச்­ச­ரு­மான சஜித்­பி­ரே­ம­தா­ச­விற்கும் இடையில் ஏற்­க­னவே கடந்­த­வாரம் சந்­திப்­பொன்று இடம்­பெற்­றி­ருந்­தது. இந்த நிலையில் சஜி­திடம் தாம் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக வேண்­டு­மென்றால் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சி­களின் ஆத­ரவை பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்ற கோரிக்­கையை பிர­தமர் ரணில் விடுத்­தி­ருந்தார். அதனைத் தொடர்ந்து இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களின் மூல­மாக சஜித் தனக்­கான பங்­கா­ளிக்­கட்­சி­களின் ஆத­ரவை பெற்றுக் கொண்­ட­துடன் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பெரும்­பான்மை பலத்­தையும் தன்­வ­சப்­ப­டுத்­திக்­கொண்டார்.\nஇந்­நி­ல��யில் மீண்டும் பிர­த­ம­ருடன் அமைச்சர் சஜித் தனித்து பேச்­சு­வார்த்தை நடத்த வேண்டும் என்ற தீர்­மானம் எடுக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து நேற்று காலையில் இரு­வரும் தனித்து பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட்­டனர்.\nஅல­ரி­மா­ளி­கையில் இந்த சந்­திப்பு இடம்­பெற்ற நிலையில் நேற்றும் பிர­தமர் மேலும் சில சவால்­களை அமைச்சர் சஜித்­திடம் முன்­வைத்­துள்ளார். இந்தச் சந்­திப்பின் ஆரம்­பத்தில் தனக்­கான பலத்தை பற்றி கூறிய அமைச்சர் சஜித் பிரே­ம­தாச தான் ஐக்­கிய தேசிய கட்­சியின் ஆத­ர­வையும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­கா­ளிக்­கட்­சி­களின் ஆத­ர­வையும் பெற்­றுள்ளேன், மக்­களின் ஆத­ர­வையும் பெற்­றுள்ளேன் என்ற கார­ணி­களை பிர­த­ம­ரிடம் முன்­வைத்­துள்ளார்.\nஇதற்கு பதி­ல­ளித்த பிர­தமர்:- ஐக்­கிய தேசிய கட்­சி­யி­னதும் ஐக்­கிய தேசிய முன்­னணி பங்­கா­ளிக்­கட்­சி­க­ளதும் ஒத்­து­ழைப்­பு­களை பெற்றால் போதாது கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் எமக்கு முழு­மை­யான ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கிய சிவில் அமைப்­பு­களின் ஆத­ர­வையும் அதற்கும் அப்பால் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பூரண ஒத்­து­ழைப்­பையும் பெற்­றாக வேண்டும். இன்­று­வரை தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு உங்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக கூற­வில்லை. ஆகவே அவர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் ஆத­ர­வையும் பெற்­றாக வேண்டும். எனவே அவர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி தமிழ் மக்­களின் மனங்­களை வெற்­றி­கொள்ளும் நட­வ­டிக்­கையை கையா­ளு­மாறு பிர­தமர் இதன்­போது சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.\nஅதற்கு இணக்கம் தெரி­வித்த அமைச்சர் சஜித் விரைவில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புடன் பேசி ஒரு தீர்­ம­னத்தை எடுப்­ப­தா­கவும் சிவில் அமைப்­புகள் மற்றும் ஏனைய கட்­சி­களை சந்­தித்து பேசு­வ­தா­கவும் கூறி­யுள்ளார்.\nஅதேபோல் 19 ஆம் திருத்­தத்தை கையாள்­வது குறித்தும் 20 ஆம் திருத்தம் முழு­மைப்­ப­டுத்­தப்­பட வேண்­டிய கட்­டாயம் குறித்தும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அமைச்சர் சஜி­திடம் கூறி­யுள்ளார். கடந்த அமைச்­ச­ரவை கூட்­டத்தில் நடந்த விட­யங்கள் அமைச்­ச­ர­வையை கூட்ட ஜனா­தி­பதி முன்­வைத்த கார­ணிகள் என்ற பல விட­யங்­க­ளையும் எடுத்துக் கூறி­யுள்ளார்.\nகுறிப்­பாக ஐக்­கிய தேசிய கட்சி நிறை­வேற்று ஜன���­தி­பதி முறை­மையை நீக்­கு­வ­தான வாக்­கு­று­தி­களை வழங்­கி­யுள்ள நிலையில் அதனை மீற முடி­யாது. 19 ஆம் திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்ட போது அதில் சகல கார­ணி­க­ளையும் நிறை­வேற்ற முடி­யாது போயுள்­ளது. புதிய அர­சியல் அமைப்பு விட­யங்­களை கைவிட வேண்­டிய நிலை­மையில் இன்று தள்­ளப்­பட்­டுள்ளோம். ஆனால் இவற்றை நம்பி எம்மை ஆத­ரித்த கட்­சி­க­ளுக்கு இன்று எம்­மீ­தான நம்­பிக்கை இழக்­கப்­பட்­டுள்­ளது. அதேபோல் நிறை­வேற்று அதி­கா­ரத்தை நீக்­கு­வ­தாக கூறிய நிலையில் இன்று உங்­களின் கருத்­துக்கள் எமது வாக்­கு­று­தி­க­ளுக்கு மாறா­ன­தாக அமைந்­துள்­ள­தா­கவும் பிர­தமர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.\nஎனினும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­காளிக் கட்­சி­களின் நிலைப்­பாட்டை எடுத்­து­ரைத்த அமைச்சர் சஜித் இந்த நகர்­வு­களை தான் இப்­போது செய்ய வேண்டாம் என அவர்கள் கூறி­ய­தாக பிர­த­ம­ரிடம் விளக்­கி­யுள்ளார்.\nமேலும் ஐக்­கிய தேசிய கட்­சியின் வாக்­கு­களை மாத்­திரம் வைத்­து­கொண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்­றி­பெற முடி­யாது என்­பதை நினைவில் வைத்­து­கொள்ள வேண்டும். ஜனா­தி­பதி தேர்­தலில் வெறு­மனே ஐக்­கிய தேசிய கட்­சியின் வாக்­கு­களை கொண்டு வெற்றி பெற முடி­யாது. ஆகவே தமிழ், முஸ்லிம் மக்­களின் வாக்­குகள் முக்­கி­ய­மா­னது. ஐக்­கிய தேசிய கட்­சிக்கு அப்­பாற்­பட்ட மக்­களின் ஆத­ர­வையும் பெற்­றுக்­கொள்ள வேண்டும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை கையா­ளுங்கள் எனவும் பிர­தமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் சஜித்திடம் வலியுறுத்தியுள்ளார்.\nஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் இருவருக்கும் இடையில் பல தரப்பட்ட கருத்துக்கள் பகிரப்பட்ட போதிலும் நேற்றும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படாத நிலையில் சந்திப்பு முடிவுக்கு வந்துள்ளது. எனினும் இன்று திங்கட்கிழமை பிற்பகல் மீண்டும் இருவரும் சந்தித்து கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஎனது அடுத்த இலக்கு யாழ். நல்லை ஆதினம் – நித்தியானந்தா தெரிவிப்பு\nவடக்கு கிழக்கு கடற்றொழில்சார் அபிவிருத்திக்கு நோர்வே உதவ வேண்டும் \nகொழும்பின் பல பகுதிகளுக்கு 24 மணிநேர நீர்வெட்டு\nமின் சக்தி துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் \nசெயற்குழுவை கூட்டுமாறு ரணிலுக்கு 26 ஐ.தே.க உறுப்பினர்க���் அழுத்தம்\nபெற்ற சிசுவை கொன்று புதைத்த தாய்க்கு நீதிமன்று அதிரடி உத்தரவு\nதேசிய குத்துச்சண்டை போட்டியில் வடக்கு மாகாணம் இரண்டாம் இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-12-13T14:24:32Z", "digest": "sha1:FAYPQRQCT7W4DDQBOYSP2KNWPFH6YERD", "length": 13581, "nlines": 87, "source_domain": "www.namadhuamma.net", "title": "சரவணம்பட்டி முதல் மைசூர் வரை ரூ.1500 கோடியில் புறவழிச்சாலை - சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் தகவல் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nநாகப்பட்டினத்தில் மருத்துவக்கல்லூரி அமைவதை யாராலும் தடுக்க முடியாது – அமைச்சா் ஓ.எஸ்.மணியன் பேட்டி\nஇஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை – புதிய மைல் கல்லை எட்டியுள்ளதாக முதலமைச்சர் பாராட்டு\nபசுமை பண்ணைகள், ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nஊரக உள்ளாட்சித் தேர்தலில் அம்மா அரசின் சாதனைகளால் 100 சதவீத வெற்றி பெறுவோம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nதேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் – 27 மாவட்ட கலெக்டர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅனைத்து துறைகளிலும் இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் – மக்களவையில் கழக எம்.பி ரவீந்திரநாத்குமார் வலியுறுத்தல்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nஉலக பல்கலைக் கழகங்களில் பாரதியாருக்கு சிறப்பு இருக்கை – அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்\nதிருவாரூரில் வெங்காயம் விலை கிலோ ரூ.50 ஆக குறைந்தது – ஆர்வத்துடன் வாங்கி சென்ற மக்கள்\nதிருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nஜார்க்கண்ட் மாநிலத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு\nஅடுத்த 5 ஆண்டுகளில் 50 பிஎஸ்எல்வி ராக்கெட்களை செலுத்த திட்டம் : இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nகுரூப்-1 நேர்முகத் தேர்வு திட்டமிட்ட தேதியில் நடக்கும் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்\nமகாகவி பாரதியார் 138 பிறந்த நாள் விழா: திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை\nசரவணம்பட்டி முதல் மைசூர் வரை ரூ.1500 கோடியில் புறவழிச்சாலை – சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் தகவல்\nசரவணம்பட்டி முதல் மைசூர் வரை ரூ.1500 கோடியில் புறவழிச்சாலை அமைக்க திட்டம் வகு��்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் தெரிவித்தார்.\nகோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு 1261 பயனாளிகளுக்கு ரூ.5.85 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் பேசியதாவது:-\nதமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, தமிழக அரசால் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, அரசை தேடி மக்கள் என்ற நிலைமாறி, மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் என்ற உன்னத நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.\nகோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இம்முகாமில் பெறப்படும் மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கோயம்புத்தூர் மாவட்ட மக்களின் கனவு திட்டமான அத்திக்கடவு- அவினாசி திட்டம் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.\nஅன்னூர் பேரூராட்சி பகுதியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு ரூ.240 கோடி மதிப்பில் அவினாசி, அன்னூர், மோப்பேரிபாளையம் ஆகிய பகுதிகளை இணைத்து குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய மின்மயானம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சரவணம்பட்டி முதல் மைசூர் வரை புறவழிச்சாலை அமைப்பதற்கு ரூ.1500 கோடி மதிப்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 52 ஊராட்சிகளை இணைத்து அன்னூர், அவினாசி பகுதிகளில் பொதுவாக ஒரு கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கப்பட உள்ளது. இதன்மூலம் அன்னூர் பகுதிகளில் குடிநீர் பிரச்சினை என்பதே இனிமேல் இருக்காது.\nஇவ்வாறு தமிழ்நாடு சட்டபேரவைத் தலைவர் ப.தனபால் பேசினார்.\nஇம்முகாம்களில், மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராசாமணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க செல்வராசு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மணிமொழி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்கு���ியினர் நல அலுவலர் பிரபாகரன், அன்னூர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அம்பாள் பழனிசாமி, கரியம்பாளையம் கூட்டுறவு சங்க தலைவர் சாய் செந்தில், வட்டாட்சியர் சந்திரா, பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nமீனவர்களுக்கு அம்மா அரசு என்றென்றும் துணை நிற்கும் – அமைச்சர் டி.ஜெயக்குமார் உறுதி\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவை குறிச்சிகுளம் சேர்ப்பு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nஅனைத்து துறைகளிலும் இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் – மக்களவையில் கழக எம்.பி ரவீந்திரநாத்குமார் வலியுறுத்தல்\nஜார்க்கண்ட் மாநிலத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு\nஅடுத்த 5 ஆண்டுகளில் 50 பிஎஸ்எல்வி ராக்கெட்களை செலுத்த திட்டம் : இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nதினகரன் கட்சி விரைவில் காணாமல் போய் விடும் – வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு\n18 ஆயிரம் வாக்காளர்கள் செயலி மூலம் பெயர் திருத்தம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nராமநாதபுரம் தொகுதியில் கழக எம்.எல்.ஏ திடீர் ஆய்வு – பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்\n2009-ம் ஆண்டு துரைமுருகனிடம் இருந்த பொதுப்பணித்துறையை பறித்த மர்மம் என்ன மு.க.ஸ்டாலினுக்கு, கழக அமைப்பு செயலாளர் செ.செம்மலை எம்.எல்.ஏ. கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/76266-public-sector-banks-collected-rs-1-996-46-crore-in-penalty-from-customers-for-not-keeping-minimum-monthly-balance.html", "date_download": "2019-12-13T13:35:49Z", "digest": "sha1:HUC7LZ7ILZVBGYRF5GCQQCM7PVK5OXQL", "length": 8553, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மினிமம் பேலன்ஸ் இல்லாததால் அபராதம்.. ரூ.1,996 கோடியை அள்ளின வங்கிகள்..! | Public sector banks collected Rs 1,996.46 crore in penalty from customers for not keeping minimum monthly balance", "raw_content": "\nவிழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை\nகுடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது\nமினிமம் பேலன்ஸ் இல்லாததால் அபராதம்.. ரூ.1,996 கோடியை அள்ளின வங்கிகள்..\nவங்கிக் கணக்கில் குறைந்தபட்ச தொகையை இருப்பு வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதித்த வகையில் பொதுத் துறை வங்கிகள் கடந்த நிதியாண்டில் 1,996.46 கோடி ரூபாயை கூடுதல் வருவாயாக பெற்றுள்ளன.\nவங்கிகளில் குறைந்தபட்ச தொகையை இருப்புத் வைத்திருக்காத வாடிக்க��யாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு வங்கிகளும் ஒவ்வொரு விதமான அபராத கட்டணத்தை வசூலிக்கின்றன. இந்நிலையில் குறைந்தபட்ச தொகையை இருப்பு வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதித்த வகையில், பொதுத் துறை வங்கிகள் கடந்த நிதியாண்டில் 1,996.46 கோடி ரூபாயை கூடுதல் வருவாயாக பெற்றுள்ளன.\nமத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் இத்தகவலை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அடிப்படை சேமிப்பு கணக்கு, ஜன் தன் கணக்குகளில் இவ்வகையான அபராதம் வசூலிக்கப்படுவதில்லை என்றும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.\nபணம் வேண்டாமென்று அன்பு காட்டிய இந்திய டிரைவர்; விருந்து வைத்த பாக் வீரர்கள்- நெகிழ்ச்சி சம்பவம்\nபிஎஸ்எல்வி சி47 ராக்கெட் கவுண்ட்டவுன் தொடங்கியது \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவாகன ஓட்டியிடம் ஸ்பாட் ஃபைன் வசூலிப்பதில் முறைகேடு: சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\nவிசா முடிந்த பின்னும் தங்கிய கிரிக்கெட் வீரருக்கு அபராதம்\nஇ-சிகரெட் தடை மசோதா ‌மக்களவையில் நிறைவேற்றம்\n’ஊர் மானம் போச்சு’: போலீசில் புகார் செய்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணுக்கு அபராதம்\nகாற்று மாசு விதி மீறல்: ரூ.14 கோடி அபராதமாக வசூல்\nவிழாவுக்கு தாமதம்: தனக்குத் தானே அபராதம் விதித்துக்கொண்ட அமைச்சர்\nஅதிக கட்டணம் வசூல் செய்த தியேட்டர் - பணத்தை திருப்பிக்கொடுக்க வைத்த சார் ஆட்சியர்\nசொமாட்டோ நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை\nதுணி பை 18 ரூபாயா பிக்பஜார் நிறுவனத்துக்கு ரூ.11 ஆயிரம் அபராதம்\nஉலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nபப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு\n3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nஎனது மூதாதையர்கள் கடலூரைச் சேர்ந்தவர்கள் - உலகப் புகழ் பெற்ற தொழிலதிபர் நெகிழ்ச்சி\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோ��ி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபணம் வேண்டாமென்று அன்பு காட்டிய இந்திய டிரைவர்; விருந்து வைத்த பாக் வீரர்கள்- நெகிழ்ச்சி சம்பவம்\nபிஎஸ்எல்வி சி47 ராக்கெட் கவுண்ட்டவுன் தொடங்கியது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/6953/amp?ref=entity&keyword=teenagers", "date_download": "2019-12-13T13:00:28Z", "digest": "sha1:QBEEN7MY6ZK6NN4HZICNAMIBMWHBPX64", "length": 18244, "nlines": 60, "source_domain": "m.dinakaran.com", "title": "பதின் பருவக் குழந்தைகளின் அம்மாவா நீங்கள்?! | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபதின் பருவக் குழந்தைகளின் அம்மாவா நீங்கள்\nஇன்றைய வளர் இளம் பருவத்தினரைப் பார்க்கும் போது மனதில் தானாக அச்சம் உருவாகிறது. ஆண், பெண் குழந்தைகள் பருவ வயதில் இருக்க வேண்டிய விழிப்புணர்வு, அத்தியாவசிய உணவு, பகிர்ந்தளிக்க வேண்டிய உணர்வு மற்றும் செய்ய வேண்டிய உடற்பயிற்சி எல்லாம் மிஸ்ஸிங். குழந்தைகளை கவனிக்க, அவர்களின் தேவைகளைப் புரிந்து கொள்ள நேரம் இன்றி பெற்றோர் ஓடுகின்றனர். பள்ளிகள் குழந்தைகளை மார்க் வ��ங்க வைப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. பள்ளியில் விளையாட்டு மிஸ்ஸிங்.\nதன் எதிர்ப்பாலினத்தவரை எவ்விதம் அணுக வேண்டும் என்பதையும் சென்சார் இல்லாத காட்சி ஊடகங்களின் வழியாகவே கற்கின்றனர். இந்த மிஸ்மேட்ச் விஷயங்கள் அவர்களது குடும்ப வாழ்க்கைச் சக்கரத்தைத் தடம் புரள வைக்கின்றன.உடல் நலம், மன நலம் இரண்டிலுமே சின்ன மாற்றங்களைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர், காதல், திருமணம் என தனக்கான தனி வாழ்வில் நுழையும் உறவினைப் புரிந்து கொண்டு அட்ஜஸ்ட் செய்து வாழ்வதும் இங்கு பெரும் பிரச்னையாக மாறி உள்ளது.\nதிருமணமாகிச் சில மாதங்களில் பிரிந்து விடுவதெல்லாம் இன்று சாதாரணம். ஒற்றைக் குழந்தைகளாக வளரும் இவர்களுக்குள் “ஈகோ” மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஒத்துப் போதல், ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய பழக்கம் இல்லாத காரணத்தால் படித்து விட்டு வேலையற்றவர்களாக உள்ளனர். கிடைக்கும் வேலைக்குள் தங்களைப் பொறுத்திக் கொண்டு புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதிலும் இவர்களுக்கு ஆர்வம் இருப்பதில்லை. இவற்றைக் கண்டு கொள்ளாமல் விடும் பொழுது இவர்களே சமூகப் பிரச்னைகளாக மாறி வருகின்றனர்.\nதிருமணத்துக்குப் பின்னர் குழந்தையின்மையும், புரிதலின்மையும் இவர்களின் மாபெரும் சிக்கலாக உருவெடுத்து வருகிறது. இவற்றைத் தவிர்க்க வளர் இளம் பருவத்தில் அவர்களை சரி செய்ய வேண்டியுள்ளது. இன்றைய வளர் இளம் பருவக் குழந்தைகளின் அம்மாக்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் குழந்தையின்மை சிறப்பு மருத்துவர் டாக்டர் அகிலாம்பாள். “முன்பெல்லாம் நமது தாத்தா-பாட்டி உடன் பிறந்தவர்கள் 5 அல்லது 6 நபர்கள் இருந்ததை நாம் பார்த்துள்ளோம்.\n1990-களில் மத்திய அரசு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அதிகப்படியான நிகழ்ச்சிகள் செய்து “நாம் இருவர் நமக்கு இருவர்”, “ஆசைக்கு ஒன்னு, ஆஸ்திக்கு ஒன்னு” என்று குடும்ப கட்டுப்பாட்டிற்கு பிரச்சாரம் செய்தனர். தற்போது 20 வருடங்களில் எங்கு பார்த்தாலும் கருத்தரிப்பு மையங்கள் மற்றும் அதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதற்கான முக்கிய காரணம் என்ன என்று ஆராய்ந்தால் Life Style Modification தான் இந்த குழந்தையின்மை பிரச்சனைகளுக்கு மிக ���ுக்கிய காரணமாக உள்ளது.\nநமது உடலின் செயல்பாடு குறைந்துவிட்டன. நாம் அருகில் உள்ள கடைக்கு செல்ல வேண்டும் என்றால் கூட மோட்டார் வாகனம் பயன்படுத்திதான் செல்கிறோம். இது நமது உடலின் செயல்பாட்டை குறைக்கிறது. குழந்தைகள் 9-வது வகுப்பு வந்தவுடன் விளையாடுவதை நிறுத்திவிட்டு படிக்க ஆரம்பிக்கிறார்கள். மாணவர்கள் வெறும் மதிப்பெண் பெரும் எந்திரமாக மாற்றப்பட்டு உள்ளனர். வாரத்தில் குறைந்தது 15 நிமிட உடற்பயிற்சி மிகவும் அவசியமானது.\nஉணவு முறைகள் (Food Habits)\nசெயற்கை நிறமூட்டி பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், குளிரூட்டப்பட்ட பானங்கள், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் அதிகமாக எடுத்துக் கொள்வதால் நமது உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்து உடல் பருமனும் அதிகமாகிறது. இது குழந்தையின்மை பிரச்சனைக்கு முக்கிய காரணமாக உள்ளது. முக்கியமாக Abdominal Feel அதிகமாகும் பொழுது குழந்தை உண்டாகுவதில் பிரச்சனை ஏற்படுகிறது. மாதவிடாய் தள்ளிப்போகுதல், கருமுட்டை வளர்ச்சியில் பிரச்சனை ஏற்படுகிறது. ஆண்களுக்கு Testosterone ஹார்மோன் அளவு குறைகிறது. தாம்பத்திய குறைபாடுகள் ஏற்படுகிறது.\nதற்போதைய காலகட்டத்தில் மனஅழுத்தம் அதிகமாகிவிட்டது. நமது அன்றாட வாழ்வில் காலையில் அலுவலகம் செல்லும் போது ஏற்படும் காலதாமதத்தில் ஆரம்பித்து மாலையில் வீடு திரும்பும் வரை பல மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம். இதனாலும் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுகிறது. மன அழுத்தம் குறைக்க மற்றும் Physical Activity அதிகரிக்க பள்ளியிலேயே Yoga கற்றுத் தரவேண்டும்.\nடைட் ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகள் உயிர் அணு உற்பத்தியை குறைத்து விடுகிறது. இதனால் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு காலத்தில் ஆண்கள் அணிந்த கோவணம் கிண்டலாகப் பார்க்கப்பட்டது. இப்போது ஆண்களின் உயிரணு உற்பத்தியை அதிகரிப்பதால் அமேசான் மற்றும் பிலிப்கார்ட்டில் இந்த உடையை விற்பனை செய்கின்றனர். பருத்தித் துணியிலான உடைகளை அணியப் பழக்கப்படுத்தலாம்.\nஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம்\n* அதிக விளைச்சல் குறைந்த காலத்தில் கிடைப்பதற்காக உபயோகப்படுத்தப்படும் உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லி மேலும் பழங்கள், காய்கறிகள் எப்போதுமே புதிதாக இருக்க உபயோகிக்கப்படும் மருந்துகள் கருமுட்டை மற்றும் உயிரணுக்களை பாதிக்கிறது.\n* Social Status ஆக கருதும் மது அருந்துதல் மற்றும் புகைப் பழக்கம். இதுவும் உயிரணுக்கள் மற்றும் கருமுட்டை உண்டாவதை பாதிக்கிறது. நமது கலாச்சார மாற்றங்களே குழந்தையின்மை பிரச்சனைக்கு முக்கிய காரணமாக உள்ளது. எனவே இந்த கலாச்சார மாற்றத்தை சரி செய்வதன் மூலம் கவலை இல்லாமல் இருக்கலாம். வளர் இளம் பருவக் குழந்தைகளின் அம்மாக்கள் தங்கள் குழந்தைகளின் லைஃப் ஸ்டைலை ஆரோக்கியமானதாக வடிவமைக்க வேண்டும். அந்த நடைமுறைகளை வழக்கமாகவும், வாழ்வின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும்.\nதுரித உணவுகள் தவிர்த்து நஞ்சில்லா உணவுகளைக் கொடுப்பது அவசியம். உறவுகளைக் கையாளுதல். சூழலைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும்படியாக மன நிலையுடன் அவர்களை வளர்ப்பதும் அவசியம். இது போன்ற கவனிப்புகள் அவர்கள் மூலம் ஆரோக்கியமான அடுத்த\nஉடை தான் நம்முடைய அடையாளம்\nஃபிரண்டு கிட்ட பேசினா தப்பா\nகாற்றையும் காசு கொடுத்து வாங்கப் போகிறோம்\nமணி காட்டும் தமிழ்நாட்டின் பாரம்பரியம்\nகண்ட கனவுகளும் நிஜமாகியவையும்… டாக்டர் பத்மபிரியா\nவீடு தேடி வரும் பார்லர்கள்\n× RELATED அரக்கோணம் மாவட்டம் ராணிப்பேட்டை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D.pdf/116", "date_download": "2019-12-13T12:38:53Z", "digest": "sha1:UJPK3Y6SWPMDB3RWEPQ6E7IMNANQBD2Z", "length": 4616, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:மாயக் கள்ளன்.pdf/116\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:மாயக் கள்ளன்.pdf/116\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:மாயக் கள்ளன்.pdf/116 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:மாயக் ���ள்ளன்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaguparai.com/tamil-tv-channels/Zee-Tamil/", "date_download": "2019-12-13T13:06:10Z", "digest": "sha1:GON36PJY54CPDC4QPA6DDDVDOSNUMWGZ", "length": 48896, "nlines": 886, "source_domain": "vaguparai.com", "title": "Zee Tamil - வகுப்பறை (@Vaguparai) | Watch Tamil TV Channels Online", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\nஅந்த ரசத்தை பண்ணதே பார்வதிதான்மா\nதிங்கள் முதல் சனி வரை இரவு 9.00 மணிக்கு\nஇங்க கொஞ்சம் வித்தியாசமா குழந்தைங்கள் சொல்றத அம்மாக்கள் கேட்டு நடக்கணும்\nசூப்பர் மாம் Season 2\nஞாயிறுதோறும் இரவு 8.00 மணிக்கு\nகணேசனை துதித்து சந்தோஷ் மற்றும் ரகசியா ஆடிய தெய்வீக பர்ஃபாமென்ஸ்\nசனி மற்றும் ஞாயிறு தோறும்\nமாலை 6:30 மணிக்கு ... மேலும்மேலும்\nஎல்லாமே record dance மாதிரி ஆபாசமா தாண்டா இருக்கு,தயவுசெய்து அந்த பிரியாராமனை எங்கயாச்சும் தூக்கி போட்றுங்கடா.\nஅழகு தேவதை Zaara விற்கு ஜீ தமிழின் செல்லப்பிள்ளை விருது வழங்கி அழகு பார்த்த அழகிய தருணம்\nஅழகிய எண்ணம் கொண்ட அழகிய அம்மாவுக்கும் என் வாழ்த்துக்கள்.\nஎங்க பதில் சொல்லுங்க பாப்போம்\nஞாயிறுதோறும் இரவு 9.30 மணிக்கு\nஉங்கள் நடை உடை செயல் பார்க்கும் படி உள்ளது மதிக்கும் படி இல்லை எங்கள் பெண்களுக்கு மதிப்பு வேண்டும் என்று நினைக்கிறோம்\nநீங்கல்லாம் 9 தான டி டா\nதமிழ் நாட்டு பெண்கள் என்றால் ஆண்கள் கையெடுத்து கும்பிடனுமே தவிர நம்ம கைய போகிறபோக்கில் புடிக்கிற அளவுக்கு இருக்ககூடாது மா தச்கம்\nதலைவரின் ஸ்டைலும், வெற்றிமாறனின் யதார்த்தமும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும்\nஇவர் படங்களில் நடிப்பதை விட தன் படங்கள் வெளியாகும் போது நடிப்பாரே ஒரு நடிப்பு ....யப்பா ....உலக மகா நடிப்படா சாமி 70 வயதுக்கு மேல் எதுக்கு ஆளும் எண்ணம் 70 வயதுக்கு மேல் எதுக்கு ஆளும் எண்ணம் இவரின் எத்தனையோ தயாரிப்பாளர் வறுமையில் தவிக்க LYCA ,Sun pictures என்று தாவித்திரியும் இவரா நல்லது செய்யப்போகிறார்\nஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் Director Cheran\nதளபதியின் வேற லெவல்லான வெறித்தனம் பாடலை உங்கள் Favourite Songகாக வாக்களிக்க ZCAT என டைப் செய்து 7305298899 என்ற எண்ணிற்கு Whatsapp செய்யுங்கள்,\nஅல்லது 8657569149 இந்த எண்ணிற்கு Missed call கொடுங்க.\nமீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ரவுடி பேபி பாடலை உங்கள் Favourite Songகாக வாக்களிக்க ZCAT என டைப் செய்து 7305298899 என்ற எண்ணிற்கு Whatsapp செய்யுங்கள்,\nஅல்லது 8657569148 இந்த எண்ணிற்கு Missed call கொடுங்க.\nஆட்டம் போட வைக்கும் பைசா நோட்ட பாடலை உங்கள் Favourite Songகாக வாக்களிக்க ZCAT என டைப் செய்து 7305298899 என்ற எண்ணிற்கு Whatsapp செய்யுங்கள்,\nஅல்லது 8657569147 இந்த எண்ணிற்கு Missed call கொடுங்க.\nமனதை வருடும் ஒத்தையடி பாதையிலே பாடலை உங்கள் Favourite Songகாக வாக்களிக்க ZCAT என டைப் செய்து 7305298899 என்ற எண்ணிற்கு Whatsapp செய்யுங்கள்,\nஅல்லது 8657569146 இந்த எண்ணிற்கு Missed call கொடுங்க.\nஅனல் பறக்கும் தலைவரின் மரண மாஸ் பாடலை உங்கள் Favourite Songகாக வாக்களிக்க ZCAT என டைப் செய்து என்ற 7305298899 எண்ணிற்கு Whatsapp செய்யுங்கள்,\nஅல்லது 8657569145 இந்த எண்ணிற்கு Missed call கொடுங்க.\nஇதமளிக்கும் கண்ணான கண்ணே பாடலை உங்கள் Favourite Songகாக வாக்களிக்க ZCAT என டைப் செய்து 7305298899 என்ற எண்ணிற்கு Whatsapp செய்யுங்கள்,\nஅல்லது 8657569144 இந்த எண்ணிற்கு Missed call கொடுங்க.\nஅடிக்கு அடி பழிக்கு பழி வாங்கிட்டாருல அர்ஜுன்,\nதிங்கள் முதல் சனி வரை இரவு 8.00 மணிக்கு\nஓ என் கடவுள் முடிந்துவிட்டார்\nஅதெல்லாம் சொன்னா ஒரே கூத்தா இருக்கும் போங்க\nஞாயிறுதோறும் இரவு 9.30 மணிக்கு\nTwo wheeler ஏறி உட்கார்ந்த tom boy முதுகில் தட்டி எழுத்திருக்க சொல்லி வழிந்த நிகழ்வு ஒன்று தான் நடந்தது\nஎன்னடா இது இதுதான் நாம் தமிழர்கள் கலாச்சாரம\nஎங்கடா புடிச்சிங்க இந்த வினோதங்களளாம்....\nடேய் பழனி நாட்ல நிறைய பிரச்சனை இருக்கு இதல்லாம் கவனிப்பா\nநடனத்தில் வதம் புரியும் Devotional round\nநம்ம தலைவருக்கு நமது ஜீ தமிழ் குடும்பத்தினர் தெரிவிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க\nஉங்கள் அபிமான நட்சத்திரங்களுக்கு வாக்களிக்க ZCAT Favourite Nominees Name என டைப் செய்து 7305298899 என்ற எண்ணிற்கு Whatsapp செய்யுங்கள்.\nபார்ப்போம், யாருக்கு அதிக வாக்குகள் வருகிறது என்று.\nதிங்கள் முதல் வெள்ளி வரை\nநின்னா பாத்தா சிரிச்சா ஏன் இவர்\nநாடி நரம்பெல்லாம் ஊறிய ஸ்டைல்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு\nகடவுளின் மீது விழும் பூக்களைப் போல அதிர்ஷ்டத்தையும்.உலகமே உங்களை கொண்டாடுவதை போல வெற்றியையும்..உலகமே உங்களை கொண்டாடுவதை போல வெற்றியையும்..கண்ணீர் இல்லா மகிழ்ச்சியான வாழ்க்கையும்...கண்ணீர் இல்லா மகிழ்ச்சியான வாழ்க்கையும்...��யிரம் முறை விழுந்தாலும் மீண்டும் எழும் உங்கள் தன்னம்பிக்கையையும் வியந்து வாழ்த்துகிறேன்.. இறைவனிடமும் வேண்டுகிறேன்...நீடூழி ஆரோக்கியத்துடன் வாழ*இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்*\nஇனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்\nDr APJ அப்துல்காலம் மக்கள் நற்பணி மன்றம் சார்பாக எங்கள் சூப்பர் ஸ்டாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nவீட ரெண்டா பிரிக்குற சூழ்நிலை வந்துருச்சே\nஒரு ஊருல ஒரு ராஜகுமாரி\nதிங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு\nஸ்ரேயா குட்டி சமையல்ல கலக்கிட்டாங்க\nசூப்பர் மாம் Season 2\nஞாயிறுதோறும் இரவு 8.00 மணிக்கு\nகாலங்கள் மாறினாலும், இவரது ஸ்டைலும் அழகும் மாறவே இல்ல சரி தானே\nதன்னலம் இல்லா பொதுநலவாதி பலரின் எதிர்கால கல்வி கனவுகளை தன் கனவாக எண்ணி உதவும் நல்ல மனிதர் 🙂\nயார் சொன்னாலும் சொல்லலைனாலும் வெண்ணிலா எஜமானிதான்\nதிங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணிக்கு\nAdmin pakki உங்க பேரூ ஊரூ விலாசம் எல்லாத்தையும் எழுதி உங்க போட்டோவோட சேர்த்து போஸ்ட் போடவும், சபரி சார் உங்க அட்மின் யாருன்னு கேட்டா நா என்ன பதில் சொல்லுவேன். அதனால உடனடியா புரோபைல் போஸ்ட் தயார் செய்து போஸ்ட் போடவும்\nஎன்னப்பா ஏதாவது டைரக்டர் மாறிட்டாங்களா. இப்போ கொஞ்சம் தொடர் sensible ஆ போகுது. ஏதோ முத்து மாமா ஆம்பளையா நடந்துகிறார். வெண்ணிலாவுக்கு பொண்டாட்டி அந்தஸ்து எல்லாம் கொடுத்து முதலாளி சீட்ல எல்லாம் உட்கார வைத்து அழகு பார்க்கிறார். சூப்பர்.\nதிருமணமான ஆண்கள் தங்கள் தந்தையுடன்\n\"தமிழா தமிழா\" நிகழ்ச்சியில் வந்து கலந்துக் கொள்ள விருப்பமுள்ளவர்கள்,\nபடத்தில் குறிப்பிட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nஇரண்டு நட்சத்திரங்களுமே அருகில் இருப்பது போல் தோன்றினாலும் இடைவெளி மிக, மிக அதிகம் \nஇந்த வாரம் பார்த்தாலே பரவசமூட்டும் Devotional round\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என\nஅனைவரிலும் வீர உணர்வை ஊட்டிய\nபிறந்தநாளை நினைவு கூர்வதில் ஜீ தமிழ் பெருமிதம் கொள்கிறது\nஇனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் கவி பாரதியார்\nஇனியபிறந்த நாள் வாழ்த்துக்கள் சரியா\nகாக்கை சிறகினிலே நந்தலாலா – நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலாபார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா – நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலாஇனிய பிறந்த தின நினைவேந்தல்\nஇணியபிறந்தநாள் வாழ்த்துக்கள் என் பாரதிக்கு\nஇனியும் நீ இதயங்களில் இருக்கிறாயே பாரதி கவிதை வண்ணமாக பாஞ்சாலி சபத காவிய தலைவனே கண்ணன் தங்கையின் மானம் காத்தான் அன்று அண்ணணே இன்று கயவனாகிறான். காப்பாறின்றி தவிக்கிறது பெண்மை பல படிகட்டுகள் மேலே ஏறி ஆணுக்கு பெண்ணிங்கே இளைப்பில்லை காண் என்று கூறினாய் அன்று ஆனாலும் காலை பிடித்து இழுக்கும் கயவர் கூட்டம் இங்குள்ளது என்பதை நீ அறியாயோ\nஇரங்கிய இறைவா நீ இறங்கி வந்து தமிழுக்கு தந்த வரம் பாரதி. வணங்குகிறேன்.\n\"ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா\"#புரட்சிக்கவிக்கு பிறந்தநாள்\nஇடைவேளை காட்சியில் உங்களை மிரள வைத்த, அசர வைத்த திரைப்படம் எது\nஷகிலா நடித்த அனைத்து படங்களும் இடைவேளையில் என்னை அதிரவும் குலுங்கவும் வைத்தது\nஅர்ஜுனோட ஒரு முகத்தப் பாத்து தப்பு கணக்கு போட்டுறாதீங்க வசுந்தரா\nதிங்கள் முதல் சனி வரை இரவு 8.00 மணிக்கு\nகுறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.\nநல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஒவ்வொரு பதிவுகளையும், தவறாமல் படிக்க 'Like' செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2016/05/Windows-instagram-app.html", "date_download": "2019-12-13T14:28:04Z", "digest": "sha1:YMODKFXA5LGSCGOEVO6NEGXE4VBU6DI4", "length": 2863, "nlines": 36, "source_domain": "www.anbuthil.com", "title": "மொபைல் சாதனங்களை பயன்படுத்துபவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி", "raw_content": "\nHomeANDROIDமொபைல் சாதனங்களை பயன்படுத்துபவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nமொபைல் சாதனங்களை பயன்படுத்துபவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nகூகுளின் Android, அப்பிளின் iOS இயங்குதளங்களுக்கு அடுத்தபடியாக மைக்ரோசொப்ட்டின் Windows 10Mobile இயங்குதளம் அதிக ��ொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.இதனைக் கருத்தில் கொண்டு Windows 10 Mobile இயங்குதளத்தில் செயல்படக்கூடிய இன்ஸ்டாகிராம் அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபுகைப்படங்கள், குறு வீடியோக்கள் என்பனவற்றினை குடும்பத்தவர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து மகிழ உதவும் தளமாகஇன்ஸ்டாகிராம் காணப்படுகின்றது.குறுகியகாலத்தில் பல பயனர்களை தன்வசமாக்கியுள்ள இச் சேவையானது தற்போது400 மில்லியன் பயனர்களை கொண்டுள்ளது.\nஇதற்கான மொபைல் அப்பிளிக்கேஷன் ஆனது iOS, Android சாதனங்களுக்கு ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ஸ்டோர் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து இந்த அப்பிளிக்கேஷனை பயன்படுத்த முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://8coins.ru/thefappening2015/threads/incest-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88.92035/", "date_download": "2019-12-13T12:44:14Z", "digest": "sha1:DYHV2TOBPFXPQQAVQHE5JEYXLXRH5GJB", "length": 17706, "nlines": 100, "source_domain": "8coins.ru", "title": "Incest என் மகள் மீது ஆசை ( அப்பா மகள் காம கதை ) | Forum | 8coins.ru", "raw_content": "\nIncest என் மகள் மீது ஆசை ( அப்பா மகள் காம கதை )\n//8coins.ru Incest என் மகள் மீது ஆசை ( அப்பா மகள் காம கதை )\nIncest Tamil Sex Stories என் மகள் மீது ஆசை ( அப்பா மகள் காம கதை )\nவயது நாற்பதை ஐந்து ஏட்டி இருந்தது என் மனைவிக்கு ஸெக்ஸ் ஆசைகள் அறவே குறைந்து போய் இருந்தாள். அலுவலகத்தில் அதிக அளவு வேலை இருந்ததால் வீட்டுக்கு வர இரவு பத்து பதினொரு மணி ஆகிவிடும். வீட்டுக்கு வரும் போது என் மனைவி அவள் அறையில் நன்றாக தூங்கி கொண்டு இருப்பாள், ஒரு கணவன் வேலை போய் வருவான் அவனுக்கு உணவு பரிமாற கூட இவளுக்கு முடியவில்லை என்று கோபமும் அதங்கமும் தான் ஏற்படும். இதை மீறி அவளை எழுப்பினால் அவ்வளவு தான் ஒரு தாண்டவமே அடிவிடுவாள். இப்படி தான் என் வாழ்க்கை ஓடி கொண்டு இருந்தது.\nஏனடா ஒரு வாழ்க்கை, தினந்தோறும் இப்படியே வேலை தூக்கம், மனைவி இருந்தும் ஒரு பிரம்மாச்சாரி வாழ்கை என்று நான் என்னை நானே நொந்து கொண்டேன். இப்படி இருந்தும் நான் சிறுது சந்தோசமா இருக்கேன் என்றாள் அதுக்கு காரணம் என் மகள் கவிதா மட்டுமே.\nஎனக்கு இருபது வருடங்களுக்கு முன்னால் திருமணம் நடந்தது, என் மகள் பத்து வருடங்கள் கழித்து தான் பிறந்தாள் அதனால் நான் அவள் மீது அளவுக்கு அதிகமாக அன்பு வைத்து இ���ுந்தேன். என் மகள் கவிதா அப்படியே என் மாணவி போலவே நல்ல சிகப்பு நிறம் கொண்டு இருப்பாள், அழகிய பால் வடியும் முகம், எப்போதும் சிரித்த முகத்தோடு இருப்பாள். பள்ளியில் எப்போது முதல் மதிப்பெண் தான் எடுப்பாள், எப்போதும் தூறு தூறு என்று இருப்பாள். பார்ப்பவர்கள் யாரையும் சுண்டி இழுக்கும் ஒரு வசீகரம். தினமும் நான் இரவு வரும் போது எனக்காக கதவு திறந்து விடுவாள் உணவு பரிமறுவாள். எவ்வளவு களைப்போடு வந்தாலும் அவள் முகத்தை பார்த்ததும் பரந்து போகும். அவள் நான் உணவு அருந்தி முடிக்கும் வரை இருக்கிறேன் என்று சொல்லுவாள் இருக்கட்டும் நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி அவளை படுக்க அனுப்பிவிடுவேன்.\nபெரும்பாலான நேரத்தில் என் மகளை அனுப்ப காரணம் உண்டு, அவள் தூங்கியதும் நான் பாத்*ரூம் போய் சுய இன்பம் செய்வது வழக்கம். இப்படியாக போய் கொண்டு இருந்த வாழ்கையில் ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட்டது. என் அலுவலகத்தில் போட்டிகள் காரணமாக லாபம் குறைந்து இருந்தது. இந்த தருணத்தில் நான் ஒரு கோப்பு சரியான நேரத்தில் அனுப்பவில்லை என்பதால் எங்கள் நிறுவனத்துக்கு வர வேண்டிய பெரிய ஆர்டர் கை நழுவி போனது. இதற்கு முழு பொறுப்பு நான் தான் என்று என்னை ஒரு மாதம் தாற்காலிகமா வேலையில் இருந்து நிறுத்திவிட்டர்கள். ஏற்கனவே பிரச்னை காரணமாக அதிகம் பேசாமல் இருந்த என் மனைவி இப்போது எடுத்தததுக்கெல்லாம் என் மீது கோப பட்டு சண்டை போட்டாள்.\nநான் என் நிலமையை நினைத்து கண்ணீர் விடாத குறை, என்ன இருந்தாலும் ஆண் மகன் அழகூடாது என்று பொறுத்து கொண்டேன். என் மகள் கவிதா\n\"அம்மா, ஏம்மா இப்படி அப்பாவ ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கே அவரே ரொம்ப வருத்தமா இருக்காரு சும்மா இறும்மா\"\n\"என்னடி பெரியவங்க பேசும் போது, உனக்கு என்னடி வாய் நிழுது\"\n\"அம்மா, அப்பாவ திட்டதிங்கணு தான் சொன்னேன்\"\n\"எல்லாம் இந்த மனுசன் உனக்கு கொடுக்கற இடம் தான் நீ இப்படி பேசுற\"\n\"கவிதா நீ போமா நானும் அம்மாவும் பேசும் போது நீ இப்படி நடுவுல பேச கூடாது, போமா போய் படுத்துக்க\"\n\"ஆமா தொட்டிலையும் அட்டுங்க, என்ன மனுசன்யநீ, வேலையும் இல்லாம வெட்டி பேச்சு வேற\"\nநான் என் நிலமையா நினது நொந்து கொண்டு அமைதியா இருந்தேன். தினமும் நான் என் மேல் அதிகாரியை பார்த்து இப்படி திரும்ப நடக்காது என்று கூறி மீண்டும் என்னை ���ேலைக்கு சேர்த்து கொள்ளு மறு கேட்டு அங்கையே சில வேலைய நானே செய்து கொண்டு இருப்பேன். இப்படியே ஒரு வாரம் ஓடி இருந்தது. ஓர் நாள் நான் வீட்டுக்கு வந்த பொழுது, என் வீட்டில் ஒரு இருச்சக்கர வாகனம் நின்று கொண்டு இருந்தது\nநான் யார இருக்கும் என்று யோசித்து கொண்டு உள்ளே வந்தேன். உள்ளே நுழைந்ததும் என் மகள் கவிதா எதிரே வந்தாள்\n\"கவிதா யாருமா வீட்டுக்கு வந்துருக்க\"\n\"வினோத் மாமா வந்து இருக்காங்க\"\nவினோத் என் மாணவின் சித்தி மகன் என் மனைவியை விட பதினைத்து வயது சிறியவன், மேலே என் மனைவியும் அவனும் சிரித்து, சிரித்து பேசி கொண்டு இருந்தது கேட்டது. நானும் சரி போகட்டும் இவாளாவது சந்தோசமா இருதுட்டு போகட்டும் என்று விட்டுவிட்டேன். ஆனால் நாள் போக போக மூன்று நான்கு மணி நேரம் என்று கூடி கொண்டே போனது.\nஒரு நாள் வினோத்கிட்ட இப்படி எல்லாம் வீட்டுக்கு வர கூடாது என்று கண்டித்தேன் அதுக்கு\n\"அது நீங்க எதுவும் சொல்ல தேவை இல்லை, அக்கா விரும்பின நான் வருவேன், நீங்க முதலா ஒரு நல்ல வேளைல தேடுங்க\"\n\"டே, என்ன சொன்ன\" நான் கையை ஓங்க\n\"யோவ் மனுசா கையா மடக்குய, அவன் வருவான் என்ன பாக்க, உன்னால முடிஞ்சதா பாத்துக்க\"\n\"யே என் பொறுமைக்கு அளவு இருக்கு, நின் நடந்து கொள்வது சரி இல்லை, நீ கல்யாணம் ஆணவ\"\n\"அக்கா, நீ என் கூட வாக்க உன்ன ம்கஅ ராணி போல பாத்துக்கறேன், இந்த வெத்து வேட்டு கிட்ட என்ன பேச்சு\"\n\"ஆமாண்டா இனி இந்த ஆள் கூட காலம் தள்ள முடியாது, நானும் வறேன்டா\"\n\"சரிக்க நான் வண்டி ஏற்பாடு பண்ணிக்கிட்டு வறேன், நீ உனக்கு வேண்டியது எல்லாம் எடுத்து வாய்\" சோலித்து அவன் கிளம்ப\n\"யேய் நீ பண்றது நல்ல இல்லை நமக்கு ஒரு குழந்தை இருக்கு, அவளுக்ககவது நாம சேர்ந்து வளனும்\"\n\"யாரு இந்த கூடி சாத்தானுக்க, அவ நல்ல அனுபவிக்கட்டும் அப்பா தான் புத்தி வரும்\"\nநான் முடிந்த வரை அவளிடம் மன்றாடி பார்த்தேன், அவள் கேட்ட பாடு இல்லை, என்\n(கணவனா மகனா என்று இருட்டில் குழம்பிய ஒரு தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-13T14:27:59Z", "digest": "sha1:3ZVOOWGGORLLADXYHBZF4P6HSYU7OVYR", "length": 8665, "nlines": 90, "source_domain": "www.inandoutcinema.com", "title": "ஹிப்ஹாப் ஆதியின் இசையில் \"கோமாளி\". - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஹி��்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”.\nஹிப்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”.\nரசிகர்களின் தேவையை சரிவர அறிந்து, அதற்கேற்ப இசை அமைத்து புகழின் உச்சியில் குறைந்த காலத்தில் வீற்று இருப்பவர் ஹிப்ஹாப் ஆதி. அதிலும் குறிப்பாக இளைஞர்களை கவரும் வண்ணம் அவர் அமைக்கும் இசை அவரை இசை உலகின் நாயகனாகவே மாற்றி விடுகிறது. “கோமாளி” படத்தின் பாடல்கள் அவருடைய உற்சாகமூட்டும் இசைக்கென்றே எல்லோராலும் முணுமுணுக்க படுகிறது. இந்தப் படத்தின் பின்னணி இசை மிகவும் சவாலானது எனக் கூறும் ஆதி படத்தை பற்றியும் , படத்தில் உள்ள தனது இசையை பற்றியும் கூறுகிறார்.\n“கோமாளி” படத்தின் பின்னணி இசை கோர்ப்பு மிக மிக சவாலாக இருந்தது. எல்லா உணர்ச்சிகளின் கலவையான படம் என்பதால் , குறிப்பிட்ட ஒரு பாணியை மட்டுமே கடைப்பிடிக்க முடியவில்லை..இயக்குனர் பிரதீப் என்னிடம் கதை சொன்ன வினாடியே இந்த சவால் எனக்கு புலப்பட்டது.90க்களில் பிறந்த எனக்கு அந்தக் காலக் கட்டத்தின் உணர்ச்சிகள் எனக்கு எளிதாகவே புரிந்தது. என்னால் அந்த திரை நிகழ்வுகளோடு தொடர்ப்பு கொள்ள முடிந்தது. இதுவே என்னை வீரியத்தோடு வேலை செய்ய வைத்தது.பாடல்களை பொறுத்தவரை இயக்குனர் பிரதீப், ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன், இந்தப் படத்தின் நடிக நடிகையர் , மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த வெற்றி உரியது. பாடல்கள் அனைத்துமே. காட்சி அமைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட பாடல்கள் ஆகும்.அந்த அழகியல் கூடிய காட்சி அமைப்பே பாடல்களின் வெற்றிக்கு மூல காரணம்” என்கிறார்.\nபடத்தில் உள்ள சிறந்த காட்சிகளை வரிசைப் படுத்த கோரிய போது ” அது மிக கடுமையானது. ஒவ்வொரு காட்சியுமே மற்ற காட்சிகளுக்கு சவால் விடும். முழுநீள ஜனரஞ்சகமான படத்தின் அர்த்தம் “கோமாளி”தான்.. எல்லா காட்சிகளும் அபாரம். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சென்னை வெள்ளம் பற்றிய காட்சிதான் ” என்கிறார் ஆதி.\nஜெயம் ரவி , காஜல் அகர்வால் இணையாக நடிக்க இவர்களோடு சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு ஆகியோரும் நடித்து இருக்கின்றனர்..அறிமுக இயக்குனர் பிரதீப் இயக்க, வேல்ஸ் பிலிம் இன்டெர்னஷனல் என்கிற நிறுவனத்தின் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் உருவான “கோமாளி” சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி உலகெங்கும் வெளிவர இருக்��ிறது.\nNext என்னை நம்பிய இருவருக்கும் நன்றி ” கோமாளி” இயக்குனர் பிரதீப். »\nஇணையத்தில் வைரலாகும் விஜய் சேதுபதி, திரிஷா நடிக்கும் 96 படத்தின் பாடல் . காணொளி உள்ளே\n45,000 ரூபாயில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘சர்வைலன்ஸ் ஜோன்’..\nஇணையத்தில் வைரலாக பரவும் சர்வதாள மயம் படத்தின் முன்னோட்ட காணொளி\n‘சுயமா சிந்திக்கத் தெரிஞ்சவன்தான் சூப்பர் ஹீரோ’ – சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kaavidesam.com/blog/siddhamaruthuvam.php", "date_download": "2019-12-13T13:12:34Z", "digest": "sha1:B4CJDRJQZUA3WVHEI2NAQSY4PVZ77OUY", "length": 21690, "nlines": 247, "source_domain": "www.kaavidesam.com", "title": "Kaavidesam - NO.1 Guide to Hinduism, Including Gods & Beliefs, Colorful Festivals, Life, and Rituals. Find here Famous Temples in Tamil Nadu. Best & Famous Astrologers, Vastu, & Numerology consultants in Chennai, Priest/Iyer/Pandit services in Chennai", "raw_content": "19-10-2019 சனி விகாரி-ஐப்பசி 3 சூரிய உதயம் - 6.02 AM\nபகவத் கீதையை வீட்டில் வைத்து படிக்கலாமா\nபெருமாள் கோவில்களில் சடாரி வைப்பதின் தத்துவம்\nசம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா\nஅஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்\nதிருப்பதி பெருமாளை *கோவிந்தா* \" என்று ஏன் எல்லோரும் அழைக்கிறார்கள் உங்களுக்கு தெரியுமா \nசூரியன் நன்மை தரும் இடங்கள் மற்றும் பலன்கள்\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nசுபகாரியங்களில் அட்சதை இடுவது ஏன்\nஉங்க ராசிக்கு உரிய காயத்ரி மந்திரம் எது\nஅளவற்ற வளம் தரும் அட்சய திருதியை\nஅபிஷேகப் பொருட்களும் அதன் பலன்களும்\nபங்குனி உத்திரம் பற்றிய சிறப்பான 35 தகவல்கள்...\nஅனுமாருக்கு செந்தூரம் பூசுவது ஏன் தெரியுமா \nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஎத்தனை வகையான விரதங்கள் உள்ளது தெரியுமா....\nஇவ்வாறு குளித்தால் நோய் வரவே வராது\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஎட்டு என்ற எண் மிகவும் முக்கியத்துவம்\n\" ஓம் \" என்று ஜெபியுங்கள்\nதிரௌபதி, பகவான் கண்ணனின் மீது கொண்ட பக்தி\nமிகசக்தி வாய்ந்த ஶ்ரீநரசிம்மர் ஸ்தோத்திரம்\nஶ்ரீரங்கத்தில் 1000 -ஆண்டுகளாக பாதுகாக்க படும் பூத உடல்\nஸ்ரீ மத் பக்த ப்ரஹலாத மஹாத்மியம்\nநவக்கிரக தோஷம் போக்கும் வழிமுறை\nஇந்து கடவுள், புனித நதிகள், 14 லோகங்கள் மற்றும் ஞானிகள்\nவேலை கிடைக்க அருள் தரும் தேவியின் மந்திரம்\nஇந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா \nஇந்து மதத்தின் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் இருக்கிறது\nபிரதோஷத்திற்கு யார்-யார் கண்டிப்பாக செல்ல வேண்டும்\nமனதைரியம் கொடுக்கும் சிரஞ்சீவி வீரஹனுமான் துதி\nதுன்பங்களிலிருந்து நம்மை காக்கும் நரசிம்மர் துதி\nஇந்து கடவுள்கள், மஹான்கள் மற்றும் ஞானிகள்\nஏழேழு பிறவிக்கும் மனம் ஒத்த தம்பதியராக வாழ பரிகாரம்\nமுருகன், அகத்தியர் வளர்த்த தமிழை நாம் அழிக்காதிருப்போம்\nயாரோட பிரச்சனையை உடனே தீர்க்க வேண்டும் என்று பகவானுக்கு தெரியும்\nபல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வாஸ்து குறிப்புகள்\nஉள்ளங்கையை காலையில் எவர் கண்டாலும் மங்களம் வீட்டில் பெருகும்\nதீர்க்க சுமங்கலி பவா ... என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்\nவீட்டில் துளசி மாடம் வைத்து வணங்குவது ஏன்\nஅமாவாசையன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது ஏன் தெரியுமா\nவெங்காயம், பூண்டை ஏன் தவிர்க்க வேண்டும்\nஅல்சர் குணமடைய சித்த மருத்துவம்\nதிருநீற்றுப் பச்சிலை -மூலிகை மருத்துவம்\nமகா பெரியவா பொன் மொழிகள்\nதிருஅருட்பிரகாச வள்ளலார் வாழ்க்கை வரலாறு\nசீரடி சாயி பாபா வாழ்க்கை வரலாறு\nமாதா அம்ருதானந்தமயி வாழ்க்கை வரலாறு\nகோரக்கார் சித்தரின் வாழ்க்கை வரலாறு\nபாம்பாட்டி சித்தர் – சங்கரன்கோவில்\nராம தேவர் சித்தர் - அழகர்மலை\nபதஞ்சலி சித்தர் - ராமேஸ்வரம்\nவால்மீகி - வான்மீகி சித்தர் - எட்டிக்குடி\nகமலமுனி சித்தர் - திருவாரூர்\nதேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்\nகாஞ்சிபுரம் ஸ்ரீ அத்தி வரதர் வரலாறு..\nமுதல்படைவீடு - திருப்பரங்குன்றம் கோவில் வரலாறு\nகண் நோய் தீர்ப்பாள், கருவளம் தருவாள்... இருக்கன்குடி மாரியம்மன்\nஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோவில்\nகல்யாண வரம் தரும் திருப்பைஞ்ஞீலி ஞீலிவன நாதர்\nஅருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி, கோவை.\nகாலங்கி சித்தர் தவம் இருந்த கஞ்சமலை\nநெல்லையப்பர் கோயில் – திருநெல்வேலி\nஅபிராமி அம்மன் கோயில் - திருக்கடையூர்\nகூத்தனூர் மகா சரஸ்வதி கோயில் - திருவாரூர்\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில் – திருப்பத்தூர்\nரங்கநாதஸ்வாமி கோயில் - ஸ்ரீரங்கம்\nபிரகதீஸ்வரர் கோயில் - தஞ்சாவூர்\nமீனாட்சி அம்மன் கோயில் - மதுரை\nசங்கர நாராயண சுவாமி கோயில் – சங்கரன்கோவில்\nபதவி உயர்வு, திருமண தடை நீக்கும் வாழை பரிகார பூஜை\nகல்யாண வரம் தரும் திருப்பைஞ்ஞீலி எம பயம் போக்கும் ஞீலிவன நாதர்\nபாவம், தோஷம் போக்கும் சித்ரகுப்தர்\nமுருகனை வணங்கினால் செவ்வாய் தோஷம் தீரும்\nமாங்கல்ய தோஷம், களத்திர தோஷம்... காரணமும் பரிகாரங்களும்\n27 நட்சத்திரக்காரர்கள் வழிப்படவேண்டிய சிவ ரூபங்கள் எவை தெரியுமா...\nதிருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவக்கம்\nகுழந்தை பாக்கியம் தரும் திருவண்ணாமலை தரிசனம்\nசீா்காழி சம்பந்தருக்கு ஓசை கொடுத்த நாயகி\nசனீஸ்வர பகவான் கோயில் - குச்சனூர்\nஎந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது...\nதோஷங்களை விலக்கும் அற்புத பரிகார ஸ்தலங்கள்\nவீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் மற்றும் வீட்டில் தீபம் ஏற்றும் முறை\nசித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும். தமிழ்நாட்டுப் பண்டைச் சித்தர்கள் இதனைத் தமிழ் மொழியில் உருவாக்கித் தந்துள்ளார்கள். சித்தர்கள் தங்கள் அருள் ஞான அறிவால் அதனை நன்குணர்ந்து மிகவும் துல்லியமாகக் கூறியுள்ளனர். சித்த மருத்துவம் எப்போது தோன்றியது என்று வரையறுத்துக் கூறவியலாது. அது பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது.\nஇயற்கையில் கிடைக்ககூடிய எண்ணற்ற புல், பூண்டு,மரம்,செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, முதலியவைகளைக் கொண்டும், நவரத்தின, நவலோகங்களைக் கொண்டும், இரசம், கந்தகம், கற்பூரம், தாரம், அயம், பவளம், துருசு முதலியவைகளைக் கொண்டும், திரிகடுகு, திரிசாதி, திரிபலை, அரிசி வகை, பஸ்பம், செந்தூரம், மாத்திரை, கட்டுகள், பொடிகள், குளித்தைலங்கள், கஷாயங்கள் முதலிய பல பிரிவு வகைகளாக வியாதிகளுக்கு, நல்ல தண்ணீர், கடல் நீர், ஊற்று நீர், கிணற்று நீர், முதலிய பல நீர் வகைகளைக் கொண்டும், பால், தேன், சீனி, நெய் முதலியனக் கொண்டும், தெங்கு, புங்கு,புண்ணை,வேம்பு, எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக் கொண்டும் உருவாக்கப்பட்ட ஒரு மருத்துவ முறையாகும்.\nசித்த மருத்துவம் சித்த வைத்தியத்துடன் நின்றுவிடுவதில்லை. சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கும் மெய்ஞ்ஞானம், விஞ்ஞானம், உடல் தத்துவம், சமயம், சோதிடம், பஞ்சபட்சி, சரம், மருந்து, மருத்துவம், பரிகாரம், போன்ற ஐயந்திரிபறக் கற்றுணர வேண்டும். சங்க இலக்கியங்களில் மருத்துவத்திற்கு அடிப்படையான பொருள்களுக்கான சான்றுள்ளன.\nஅல்சர் குணமடைய சித்த மருத்துவம்\nதிருநீற்றுப் பச்சிலை -மூலிகை மருத்துவம்\nநல்ல நேரம் மற்றும் ஓரை பற்றிய தகவல்களை அறிய எங்களது app - ஐ Download செய்யவும்.\nகுழந்தை பாக்கியம் தரும் திருவண்ணாமலை தரிசனம்\nசீா்காழி சம்பந்தருக்கு ஓசை கொடுத்த நாயகி\nஇந்த 2 ராசிக்காரர்களுக்கும் அள்ளித்தரும் நாட்டிலேயே ஒரே மும்முக லிங்கம்\nநவபாஷாணம் என்றால் என்ன தெரியுமா \nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nஇந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2018/07/", "date_download": "2019-12-13T13:36:50Z", "digest": "sha1:NISYZ5VJR5E3WD7YTBWEZQUKBM2SWXH2", "length": 13164, "nlines": 234, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": July 2018", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nகின்னஸ் சாதனை படைத்த ஈழத் தமிழ் இளைஞனுடன் வானொலி நேர்காணல்\nவவுனியாவைச் சேர்ந்த நீள் மின் இணைப்பு பொருத்தி (Power Strip) ஒன்றைத் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.\nவவுனியாவைச் சேர்ந்த கனகேஸ்வரன் கணேஸ்வரன் என்ற 28 வயதுடைய இயந்திரவியல் பொறியிலாளரான இளைஞனே மேற்படி கின்னஸ் சாதனையை புரிந்துள்ளார்.\nஅந்தவகையில் 2.914 மீற்றர் நீளமும், 0.074 மீற்றர் அகலமும், 0.050 மீற்றர் உயரமும் கொண்ட நீள் மின் இணைப்பு பொருத்தியை தயாரித்து கின்னஸ் சாதனையாளர் என்ற பட்டத்தை தனதாக்கி கொண்டுள்ளார்.\nக.கணேஸ்வரன் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியன்று வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் அதிபர், மாணவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கின்னஸ் சாதனை முயற்சியை பதிவு செய்திருந்தார் என்பதுடன் நில அளவை திணைக்களத்தை சேர்ந்த அரச நில அளவையாளர் பி.நிமலன் மற்றும் மின் பொறியியலாளர் கெ.ராஜ்குமார் ஆகியோரினால் மேற்பார்வை செய்யப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கின்னஸ் சாதனைக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தது.\nஅந்த வகையில் கின்னஸ் சாதனை அமைப்பினால் உத்தியோகபூர்வமாக க.கணேஸ்வரனின் உலகசாதனை அறிவிக்கப்பட்டு அதற்குரிய சான்றிதழும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இலங்கையில் தொழில்நுட்ப துறையில் தனிநபர் ஒருவர் செய்து கொண்ட முதலாவது சாதனையாகவும், வவுனியாவில் இருந்து பதிவு செ��்யப்பட்ட முதலாவது கின்னஸ் சாதனையாகவும் இது பதிவாகியுள்ளது. (நன்றி வீரகேசரி)\nகின்னஸ் சாதனை புரிந்த செல்வன் கணேஸ்வரனை அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக நேர்காணல் கண்டேன். இந்த நேர்காணலில் தன்னுடைய முயற்சியில் எதிர்கொண்ட சவால்கள், தடைகளை மீறிச் சாதித்த விதம் பற்றி விளக்குகிறார் கேளுங்கள்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nகின்னஸ் சாதனை படைத்த ஈழத் தமிழ் இளைஞனுடன் வானொலி ந...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\nஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை - எம்.எஸ்.கோபாலரத்தினம்\nஈழத்துத் தமிழ் ஊடகவியலாளர் பலர் தமது ஊடகப் பயண அனுபபங்களை நூலுருவில் ஆக்கியிருந்தாலும் போரியல் சார்ந்த வரலாற்றுப் பகிர்வுகளைச் சுய தணிக்க...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2019-12-13T12:52:07Z", "digest": "sha1:RX5TR3RNL57UALGONW5GJ32LAB3UDF6H", "length": 8584, "nlines": 253, "source_domain": "www.thisaigaltv.com", "title": "மகாதீரை ஜிம்பாவே அதிபரோடு ஒப்பிடாதீர்கள் - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் மலேசியா மகாதீரை ஜிம்பாவே அதிபரோடு ஒப்பிடாதீர்கள்\nமகாதீரை ஜிம்பாவே அதிபரோடு ஒப்பிடாதீர்கள்\nமுன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவை ஜிம்பாவே நாட்டு அதிபர் முகாபேவோடு ஒப்பிடாதீர்கள் என டத்தோ சிறீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.\nநாட்டில் மறுமலர்ச்சி வித்திட வேண்டுமெனும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு டாக்டர் மகாதீர் தயாராக இருக்கிறார். அதற்காக அவர் தம்மை முழு ஈடுபாட்டோடு தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று இங்கு கோலாலம்பூர் நீதிமன்றத்தில் செய்தியாளர்க்ளிடம் கூறினார்.\nடாக்டர் மகாதீர் மீது அரசாங்கம் அவதூறுகளை பரப்பிவருகிறது. அவரோடு முகாபேவை ஒப்பிடுவது சரியான பார்வையல்ல என்றும் கூறினார்.\nமகாதீருக்கும் – முகாபேவுக்கும் 93 வயது. ஜிம்பாவே நாட்டு அதிபராக முகாபே இருந்தபோது அவர் ஒரு சர்வாதிகாரியாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசாமிவேலுவிடமிருந்து ரோஸ்லின் ஜீவனாம்சம் கோருகிறார்\nசட்டங்களை திருத்துவதில் அப்படியென்ன பிரச்சினை\nபுடவை கட்டுவது தான் பெண்களுக்கு அழகு – எமி ஜாக்சன்\nமுன்னாள் கோலாலம்பூர் மேயர் மலாக்காவில் போட்டியிடுவார் \nஅரசாங்கத்தின் முயற்சிகளை மக்கள் உணர வேண்டும்- பிரதமர் நஜிப்\nகாவிரி நதி நீர் விவகாரம்: சட்ட வல்லுநர்களுடன் முதல் அமைச்சர் இன்று ஆலோசனை\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nசுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு வெடிப்பு ஆய்வறிக்கை தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/the-avatar-of-lord-shiva/", "date_download": "2019-12-13T13:03:14Z", "digest": "sha1:QCEDPRXC5FMJ6GDZW7MONM42Q5TPA2CC", "length": 18316, "nlines": 122, "source_domain": "dheivegam.com", "title": "சிவபெருமானின் 19 அவதாரங்களை பற்றி நாம் அறியாத ரகசியங்கள் ! | God shiva story in tamil Sivan thiruvilayadal stories in tamil Sivaperuman avatharangal", "raw_content": "\nHome ஆன்மிகம் கடவுளின் அற்புதங்கள் சிவபெருமானின் 19 அவதாரங்களை பற்றி ந���ம் அறியாத ரகசியங்கள் \nசிவபெருமானின் 19 அவதாரங்களை பற்றி நாம் அறியாத ரகசியங்கள் \nசிவபெருமானின் 19 அவதாரங்களைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் நாம் இந்த பதிவில் பார்ப்போம். சொல்லப்போனால் சிவபெருமான் 19 அவதாரங்களை பூமியில் எடுத்திருந்தார் வேணுமென்றே கடவுள் மனிதராக பிறந்து மனிதர்களை காப்பாற்றி தீமையை அழிக்கவே சிவபெருமான் இந்த 19 அவதாரம் எடுத்திருந்தார். சிவபெருமானை பற்றி பார்க்கையில் வெகு சிலருக்கே அவர் எடுத்த 19 அவதாரங்கள் பற்றி தெரியும். சிவபெருமானின் ஒவ்வொரு அவதாரமும் ஒரு சிறப்பு முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இவர் எடுத்த அவதாரத்திற்கு ஒரு முக்கிய காரணம் ஒன்று இருந்தது அது மனிதர்களை தீமைகளில் இருந்து காப்பாற்றும் நோக்கமே ஆகும்.\nஒரு துறவியின் வீட்டில் பிறந்தார் சிவபெருமான். ஆனால் பிப்லாட் பிறப்பதற்கு முன்னதாகவே அத்துறவி வீட்டைவிட்டு சென்றார் சனி திசையின் இருக்கை நிலை சரியில்லாததால் தான் தன் தந்தை வீட்டைவிட்டு சென்றதை வளரும் போதுதான் புரிந்து கொண்டார். இதனால் சனியை பிப்லாட் சபித்து தன் வின் நகை இருப்பிடத்திலிருந்து சனி கிரகத்தை வழிபட செய்தார்.\nநந்தி என்ற பெரிய காளை தான் சிவபெருமானின் ஏற்றமாகும். சிவபெருமானை நந்தி வடிவில் இந்தியாவில் பல இடங்களில் தரிசித்து வருகின்றனர். நந்திகளின் பாதுகாவலனாக சிவபெருமான் பார்க்கப்பட்டார்.\nதட்சிணா யாகத்தில் சதிதேவி தன்னை பலியாக்கி கொண்டதால் சிவபெருமான் கடும் கோபத்திற்கு ஆளானார். தன் தலையிலிருந்து சிறிது முடியை எடுத்து அதை தரையில் போட்டார் அப்போது அதிலிருந்து பிறந்தவர்தான் வீரபத்திர அவதாரம்.\nபிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் யார் பெரியவர் என்று சண்டை வரும்போது சிவபெருமான் இந்த பைரவ அவதாரத்தை எடுத்தார். அப்போது பிரம்மனின் ஐந்தாவது தலையை சிவபெருமான் துண்டித்தார். ஒரு பிராமணனை கொன்ற குற்றவுணர்வு சிவபெருமானுக்கு இருந்தது.\nபார்கடலை கடையும் பொழுது சிவபெருமான் கொடிய நெஞ்சை உட்கொண்ட அந்த நேரத்தில் அவர் தொண்டை எரிய துவங்கியது. அப்போது சிவபெருமானின் உள்ளிருந்த விஷ்ணு புருஷ் வெளியே வந்தது அதற்கு கடவுள் ஒரு வரத்தையும் அளித்தார். அதன்படி பூமியில் பிறந்து துரோணரின் மகனாக வளர்ந்து எதிர்த்து நிற்கும் சத்திரியர்கள��க் கொள்வான் விஷ்ணுபுருஷ்.\nஷரபா வடிவத்தில் உள்ள சிவபெருமான் பாதி பறவையாகவும் பாதி சிங்கமாகவும் இருப்பார். சிவ புராணத்தின் படி சிங்க அவதாரமான நரசிம்மரை அடக்கவே இந்த அவதாரம் எடுத்தார்.\nகிரகபதி அவதாரம்: விஷ்வனார் என்ற பிராமணரின் வீட்டில் மகனாக பிறந்தார். சிவபெருமான் அவருக்கு கிரகபதி என பெயரிட்டார் விஷ்வணார். பிரகபதிக்கு ஒன்பது வயது ஆன நிலையில் அவர் இறக்கப் போகிறார் என்று நாரதர் கூறினார். பின்பு சிவபெருமானிடம் ஆசி பெற்றதால் அவருக்கு இருந்த தோஷம் விலகியது.\nஅண்ட சராசரத்தில் ஒழுக்கத்தை கடை பிடிப்பதற்காக இந்த அவதாரத்தை எடுத்தார் சிவபெருமான்.\nதுர்வாசா என்பவர் முன் கோபத்திற்கு பெயர் போன மிகப்பெரிய துறவி ஆவார்.\nகுரங்கு கடவுளான அனுமானும் கூட சிவபெருமானின் அவதாரம்தான் ராமர் வடிவில் இருந்த விஷ்ணுவிற்கு பணிபுரிய இந்த அவதாரத்தை சிவபெருமான் எடுத்துள்ளார்.\nபார்க்கடல் கடைதளுக்கு பிறகு கீழோகத்திற்கு சென்றார் விஷ்ணு பகவான் அங்கே ஒரு அழகிய பெண்ணை பார்த்து மயங்கினார். அங்கு தங்கி இருந்த பொழுது விஷ்ணு பகவானுக்கு பல மகன்கள் பிறந்தனர். ஆனால் அவரின் அனைத்து குழந்தைகளும் அசுரன் குணத்தை உடையவனாக இருந்தனர். அனைத்து கடவுள்களையும் மனிதர்களையும் ஒரே மாதிரியான தொல்லைகளை அளித்து வந்தனர் அப்பொழுது காளை அல்லது ரிஷப வடிவத்தை எடுத்து அனைத்து கொடிய மகன்களையும் கொன்றார்.\nஒரு முறை பழங்குடி சேர்ந்த ஒருவன் வாழ்ந்து வந்தான் அவனும் அவன் மனைவியும் தீவிர சிவ பக்தர்கள் ஆவார்கள் ஒரு முறை யாகித் வடிவில் சிவபெருமான் சந்தித்தார் அவர்கள் இருக்கக்கூடிய சின்ன குடிசையில் விருந்தாளிகளை தங்க வைத்து தாங்கள் இரண்டு பேரும் வெளியே படுக்க தீர்மானித்தான் ஆனால் அன்று இரவு வன விலங்குகளால் கொல்லப்பட்டார் அப்போது அவர் மனைவி சாக நினைத்தால் தனது உருவத்தை வெளிக்காட்டிய சிவபெருமான் அவளுக்கு ஒரு வரமளித்தார் அதன்படி அவளும் அவள் கணவனும் மீண்டும் மண்ணில் பிறப்பர்.\nஒருவர் வாழ்க்கையில் யாகம் மற்றும் சடங்குகளின் முக்கியத்துவத்தை உணர்த்தவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.\nஅனைத்து விதமான ஆபத்துகளிலிருந்து மனிதனை காக்கவே சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.\nதனது பக்தர்களை சோதிக்க இந்திரன் வடிவில் உருவெடுத்தார் சிவபெருமான் அதனால் தான் அவரை சுரேஷ்வரர் என்று அழைக்கிறோம்.\nஅர்ஜுனன் தவத்தில் இருந்த பொழுது கீரத் அல்லது வேட்டைக்காரன் உருவம் எடுத்தார். சிவபெருமான் அர்ஜுனனை கொல்ல மூக்கா என்ற அரக்கனை அனுப்பி வைத்தார் துரியோதனன் காட்டு பன்றி போல தன்னை மாற்றிக்கொண்டான். ஆழ்ந்த தியானத்தில் இருந்த அர்ஜுனனின் கவனம் ஒரு பெரிய சத்தத்தால் சிதறியது அவன் கண்ணைத் திறந்து பார்த்தான் காட்டு பன்றியை அர்ஜுனனு சன் அம்புகளால் வீழ்த்தினார்கள் யார் அந்த காட்டுப்பன்றியை முதலில் வீழ்த்தியது என்ற சந்தேகம் அர்ஜுனனுக்கும் கீரதுக்கும் இடையே வந்தது.\nதிருமணத்தின் போது பார்வதி தேவியின் தந்தை இமாலயா விடம் பார்வதியின் கரத்தை பிடிக்க அவர் இந்த அவதாரத்தை எடுத்தார்.\nசிவபெருமானை கணவனாக அடைய சிவனை பிரார்த்தனை செய்த பார்வதி தேவியை சோதிக்க சிவபெருமான் இந்த அவதாரத்தை எடுத்தார்.\nகடவுள்கள் மனதில் குடிகொண்டிருந்த போலியான அகம்பாவங்களை ஒழிக்கவே இந்த அவதாரத்தை எடுத்தார் சிவபெருமான்.\nஇந்திரனின் திமிரை ஒழிக்கவே இந்த அவதாரத்தை சிவபெருமான் எடுத்தார்.\nதிருப்பதி வெங்கக்கடாஜலபதி சிலையில் காணப்படும் பிரம்மிக்க வைக்கும் மர்மங்கள் இதோ\nலண்டனில் வாழும் பக்தரின் வாழ்வில் சாய் பாபா செய்த அற்புதம்\nதிருச்செந்தூர் முருகன் கோவிலில் ஊமை வாலிபர் வாய் பேசிய அதிசயம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-12-13T12:50:57Z", "digest": "sha1:PMLSQK6CO5I7GHCWYOHXGFCEA3DDBOVX", "length": 21358, "nlines": 129, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபக்கவழி நெறிப்படுத்துதல் பக்கம்: தட்சிணாமூர்த்தி\nவேறு பெயர்(கள்): பரமகுரு, ஞானகுரு, ஞானகடவுள், தென்முக கடவுள்,\nமூர்த்த வகை: மகேசுவர மூர்த்தம்,\nதட்சிணாமூர்த்தி, அறுபத்து நான்கு சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். தட்சிணம் என்றால் தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் கொள்ளலாம். த-அறிவு, க்ஷ-தெளிவு, ண-ஞானம் என இம்மூன்றும் பீஜ மந்திரங்களும், அவற்றின் பொருளாகும். மேலும் தட்சிணம் என்றால் பெறுதல் அல்லது பெற்று கொள்ளுதல் என்பதாகும் அதாவது ஞானகடவுள் ஆக இருக்கும் பரமகுரு தனது ஞானத்தை பக்தர்களுக்கு தட்சிணமாக வழங்குவதால் தட்சிணாமூர்த்தி என்று பெயர் ஏற்பட்டுள்ளது. [1]\nதட்சிணாமூர்த்தியை தென் திசை கடவுள் என்று சைவர்கள் குறிப்பிடுகின்றார்கள். \"சிவ தலங்கள்\" கருவறையின் தென் சுவரின் வெளிப்புறத்தில் இவ்வடிவம் காணப்படுகிறது. தட்சிணாமூர்த்தியை பரமகுரு என்ற பெயரிலும் அழைக்கின்றார்கள்.\nபஞ்சகுண சிவமூர்த்திகளில் தட்சிணாமூர்த்தி சாந்த மூர்த்தி என்று அறியப்பெறுகிறார்.\n4.2 வலப் பாதம் முயலகனை மிதித்தமர்ந்திருத்தல்\n4.8 தாமரை மலர்மீது அமர்தல்\n4.10 ஆலமரமும் அதன் நிழலும்\nபடைப்பின் கடவுளான பிரம்மாவின் குமார்கள் எனப்படும் சனகாதி முனிவர்கள் ஞானம் பெறுவதற்காக குருவினை நாடிச் சென்றார்கள். பிரம்மா படைப்பு தொழிலில் மூழ்கியதாலும், திருமால் இல்லறத்தில் ஈடுபடுவதாலும் அவர்களை விலக்கி வேறு குருவினை தேடிச் சென்றார்கள்.\nஇதனை உணர்ந்த சிவபெருமான் தானும் சக்தியுடன் இருப்பதை கண்டால் பிரம்ம குமாரர்கள் ஏமாற்றம் அடைந்துவிடுவார்கள் என்று பதினாறு வயது சிறுவனாக வடவிருட்சத்தின் கீழ் அமர்ந்து வரவேற்றார். பிரம்ம குமாரர்களின் ஞானத்தினைப் பற்றிய கேள்விகளுக்கு தட்சிணாமூர்த்தியாக இருந்து சிவபெருமான் பதில் தந்தார். எனினும் ஞானத்தின் கேள்விகள் அதிகரித்தவண்ணமே இருந்தன. பின்பு தட்சிணாமூர்த்தி சின் முத்திரையை அவர்களுக்கு காண்பித்தார். பிரம்ம குமாரர்களுக்கு அமைதியும், ஆனந்தமும் உண்டாயிற்று. அவர்கள் ஞானம் பெற்றனர்.\nதட்சிணாமூர்த்தி நான்கு கைகள் கொண்டு ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி அமர்ந்துள்ளார். அவருடைய வலதுகால் 'அபஸ்மரா' என்ற அரக்கனை மிதித்த நிலையில் அமர்ந்துள்ளார். அபஸ்மரா அறியாமையை / இருளை குறிக்கின்றது. அவரது ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலையையும் / ஒரு பாம்பையும் பிடித்துள்ளார். அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பை கொண்டுள்ளார். அவருடைய கீழ் இடது கையில் தர்பைப் புல்லை / ஓலைச்சுவடி வைத்துள்ளார், கீழ் வலது கையில் ஞான முத்திரையையும் காட்டுகிறார். அவர் தியானத்தில் இருப்பதாக கருதப்படுகிறது.\nகல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி\nவல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்\nஎல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்\nசொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.\n(திருவிளையாடற் புராணம் - பாடல் - 13)\nகல்லால மரத்தின் (ஆலமரம்) கீழ் இருந்து, நான்மறை, ஆறுஅங்கம் முதலானவற்றை கற்றுணர்ந்த கேட்டலில் வல்லுநர்கள் ஆகிய சநகர் முதலிய நான்குமுனிவர்கட்கும், வாக்கியலைக் கடந்த நிறைவாயும், வேதங்கட்கு அப்பாற்பட்டதாயும், எல்லாமாயும் அவற்றுள் ஒன்றும் அல்லதுமாயும் உள்ளதன் உண்மையை உள்ளபடி இருந்து காண்பித்து குறிப்பாலுணர்த்திய தட்சிணாமூர்த்தியை இடையறாமல் நினைந்து பிறவிக் கட்டாகிய பகையை வெல்வாம்\nநான்மறை: ரிக்கு, எசுர், சாமம், அதர்வணம் / தைத்திரியம், பௌடிகம், தலவகாரம், சாமம் ஆறங்கம் : சிட்சை, வியாகரணம், நிருத்தம், கற்பம் சந்தம், சோதிடம்\nபளிங்கு போன்ற வெண்ணிறம் தூய்மையை உணர்த்தும்.\nவலப் பாதம் முயலகனை மிதித்தமர்ந்திருத்தல்தொகு\nஅனைத்து தீமைகளையும் அடக்கி ஆளும் வலிமை.\nஇது சிவஞான போதமாகும். ஞானங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி கொண்டு திகழ்கின்றது. ஞானத்தாலேயே வீடு பேறுகிட்டும்.\n36 அல்லது 96 தத்துவங்களை உணர்த்துவது. உருத்திராக்க மாலை கொண்டு திருவைந்தெழுத்தைப் பன்முறை எண்ணிப் பல்காலும் உருவேற்றித் தியானித்தலே ஞானம்பெறும் நெறி என உணர்த்தலும் ஆகும்.\nஅனைத்து உயிர்களுக்கும் பேரின்பம் அளிக்க வல்ல ஆற்றல்.\nஞானத்தின் அடையாளம், பெருவிரலின் அடிப்பாகத்தைச் சுட்டுவிரல் தொடவும், ஏனைய மூன்று விரல்களும் விலகி நிற்கும் முத்திரை இது. பெருவிரல் இறைவனையும், சுட்டுவிரல் உயிரையும், மற்ற மூன்று விரல்களுள் நடுவிரல் ஆணவத்தையும், மோதிரவிரல் கன்மத்தையும், சுண்டு விரல் மாயையையும் குறிக்கும். உயிரானது மும்மலங்களின்றும் நீங்கி இறைவன் திருவடி அடைந்து இன்புறுவதே இம்முத்திரையின் தத்துவமாகும்.\nஅன்பர் இதயதாமரையில் வீற்றிருப்பவர். தாமரை மலர் ஓங்காரத்தை உணர்த்துவது.\nகாமனை எரித்த கண்ணுதல்; ஞானமும் வீடும் எய்த விரும்புவோர் எவரும் ஐம்பொறி அவர்களை அறுந்தொழித்துப் புலனடக்கம் உடையராதல், துறவின் சிறப்பு.\nமாயையும் அதன் காரியமாகிய உலகமும்\nஅவரை நோக்கி வடக்காகத் தியானிக்க வேண்டும் என்ற குறிப்பு.\nபசுபதித்தன்மை அணைத்து உயிர்களுக்கும் அவரே தலைவர்.\nமுயலகன் வடிவம் அறியாமையைக் குறிப்பதால் அறிவுப் பிழம்பாகிய ஆலமர் செல்வன் அறியாமையாகிய முயலகனைக் காலடியில் மிதிப்பதாகக் காட்டுவது அருட்குறிப்பு. [2]\nஞான சூத்திரம், ஞானச் சுருக்கம், ஞான பஞ்சாட்சரம் என பல நூல்களை தட்சணாமூர்த்தி எழுதியுள்ளதாக சித்தர்கள் இராச்சியம் வலைதளம் கூறுகிறது.\nஞான தட்சிணாமூர்த்தி, வியாக்யான தட்சிணாமூர்த்தி, சக்தி தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி, யோக தட்சிணாமூர்த்தி, வீர தட்சிணாமூர்த்தி, லட்சுமி தட்சிணாமூர்த்தி, ராஜ தட்சிணாமூர்த்தி, பிரம்ம தட்சிணாமூர்த்தி, சுத்த தட்சிணாமூர்த்தி என்று தட்சிணாமூர்த்தி பல வடிவங்களில் உள்ளதாக ஆகமங்கள் கூறுகின்றன.\nமுதன்மைக் கட்டுரை: யோக தட்சிணாமூர்த்தி\nபிரம்மாவின் மனதில் தோன்றிய மகன்களான சனகர், சனத்குமாரர், சதானந்தர் மற்றும் சனாதனர்\nபிரம்ம தேவரின் மகன்களான சனகர், சனாதனர், சனந்தனர் மற்றும் சனத்குமாரர் என்ற நால்வருக்கும் தட்சிணாமூர்த்தியாக சிவபெருமான் உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்போது யோக நிலையைப் பற்றியும் எடுத்துரைக்க வேண்டினர் நால்வரும். அவர்களின் வேண்டுதல்களை ஏற்று யோகம் பற்றியும் அதன் உட்கருத்துப்பற்றியும் சிவபெருமான் எடுத்துரைத்தார். யோகத்தினை புரிந்துகொள்ள யோகநிலையில் இருந்துகாட்டினார். இவ்வாறு சிவபெருமான் தட்சிணாமூர்த்தியாக யோக நிலையில் இருந்த தருணத்தினை யோக தட்சிணாமூர்த்தி என்று வழங்குகின்றனர். யோக தட்சிணாமூர்த்தி-தினமலர் கோவில்கள்\nமுதன்மைக் கட்டுரை: வீணா தட்சிணாமூர்த்தி\nசாம வேதத்தினை வீணையில் இசைத்திட விரும்பிய நாரத முனிவரும், சுக்ர முனிவர்களும் சிவபெருமானை வேண்டிக் கொண்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று சிவபெருமான் இசை ஞானத்தினையும், சாம வேதத்தின் இசையையும் அவர்களுக்குக் கற்பித்தார். வீணையை உருவாக்குவது பற்றியும், அதனை முறையாக இசைப்பது பற்றியும் வீணா தட்சிணா மூர்த்தியாகிய சிவபெருமான் எடுத்துரைத்தார்.\nதிருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் புளியறை எனும் ஊரில் உள்ள சிவாலயத்தில்\nபிரதான நுழைவாயிலில் தட்சிணாமூர்த்தி மூலவரை சுற்றி வலம் வரும் வகையில் தனியாக அமைத்துள்ளது.\nசிவகங்கை மாவட்டத்தில் பட்டமங்கலத்தில் அருள்��ிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயில் உள்ளது.\nதெட்சிணாமூர்த்தி வேறு குருபகவான் வேறு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/bridge-rs-50-thousand-bribe-pwd-engineers-arrested-thenkasi-115051200012_1.html", "date_download": "2019-12-13T13:01:42Z", "digest": "sha1:RASPJI57GVTP2RDJ4XE52CE7V6HTBGPF", "length": 12462, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "பாலம் கட்ட அனுமதி வழங்க 50 ஆயிரம் லஞ்சம்: பொதுப்பணித்துறை பொறியாளர் கைது | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 13 டிசம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபாலம் கட்ட அனுமதி வழங்க 50 ஆயிரம் லஞ்சம்: பொதுப்பணித்துறை பொறியாளர் கைது\nபாலம் கட்ட அனுமதி வழங்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை பொறியாளர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.\nநெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் யூனியன் ரோட்டை சேர்ந்தவர் பொற் செழியன். அவருக்கு வயது 54. இவர் பொதுப்பணித்துறையில் சிற்றாறு பாசன திட்ட இளநிலை பொறியாளரா உள்ளார்.\nஇவரது அலுவலகம் தென்காசியில் உள்ளது. சிற்றாற்றின் குறுக்கே சேர்ந்தமரத்தில் பொதுமக்கள் நிதி வசூலித்து பாலம் கட்ட முடிவு செய்தனர்.\nஅதற்காக அதே பகுதியை சேர்ந்த அமல்ராஜ் என்பவர் தடையில்லா சான்று கேட்டு தென்காசியில் உள்ள சிற்றாறு திட்ட இளநிலை பொறியாளர் பொற்செழியனை அணுகினார். அப்போது பொற்செழியன் பாலம் கட்ட தடையில்லா சான்று வழங்க ரூ.1½ லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்பபடுகிறது.\nஇதைத் தொடர்ந்து, முதலில் ரூ.50 ஆயிரம் தருவதாக அமல்ராஜ் கூறியுள்ளார். இதற்கிடையே அமல்ராஜ் நெல்லை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் செய்தார்.\nஇதைத்தொடர்ந்து காவல்துறையினர் பொறியாளர் பொற்செழியனை கையும் களவுமாக பிடிக்க முடிவு ச���ய்தனர். அதன்படி அமல்ராஜிடம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்\nஅவர் பொற்செழியன் அலுவலகத்திற்கு பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த காவல்துறையினர் பொற்செழியனை எகைது செய்தனர்.\nபின்னர் அவரை தென்காசி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறையனர் அவரை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து சங்கிலி பறித்த இளம் பெண்: பொதுமக்கள் விரட்டிப் பிடித்தனர்\nஜெயலலிதாவுக்கு தொலைபேசியில் வாழ்த்து கூறினார் நரேந்திர மோடி\nஅதிமுக ஆட்சியை அகற்றும் திமுகவின் பணி தொடரும்: ஸ்டாலின்\n: அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்\nமே 17ஆம் தேதி - தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்பு: கசியும் தகவல்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2019/04/04102415/1235555/TECNO-CAMON-i4-with-triple-rear-cameras-launched.vpf", "date_download": "2019-12-13T13:38:07Z", "digest": "sha1:SKFYGR4ZVPTY4BEAE53Z7FMVNSYVDMBQ", "length": 18027, "nlines": 209, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரூ.9000 பட்ஜெட்டில் மூன்று கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் || TECNO CAMON i4 with triple rear cameras launched", "raw_content": "\nசென்னை 13-12-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nரூ.9000 பட்ஜெட்டில் மூன்று கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nடெக்னோ மொபைல் நிறுவனம் இந்தியாவில் மூன்று பிரைமரி கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. #TECNO\nடெக்னோ மொபைல் நிறுவனம் இந்தியாவில் மூன்று பிரைமரி கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. #TECNO\nடெக்னோ மொபைல் இந்தியாவில் கேமான் ஐ4 எனும் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமராக்கள்: 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா-வைடு சென்சார் வழங்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டாட் நாட்ச் 19.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஏ22 சிப்செட், 2 ஜி.பி., 3 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இதன் 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. / 64 ஜி.பி. மெமரி வெர்ஷனி���் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.\nசெல்ஃபி எடுக்க முன்புறம் 16 எம்.பி. கேமரா, 6-லெவல் ஏ.ஐ. பியூட்டி மோட் வழங்கப்பட்டுள்ளது. ஏ.ஐ. சார்ந்து இயங்கும் ஃபேஸ் அன்லாக் வசதி மற்றும் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.\nடெக்னோ கேமான் ஐ4 சிறப்பம்சங்கள்:\n- 6.2 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே\n- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 12 என்.எம். பிராசஸர்\n- IMG பவர் வி.ஆர். GE-கிளாஸ் GPU\n- 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 12 என்.எம். பிராசஸர்\n- 2 ஜி.பி. / 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி\n- 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஹை ஓ.எஸ். 4.6 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 13 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8\n- 2 எம்.பி. கேமரா\n- 8 எம்.பி. 120° அல்ட்ரா-வைடு கேமரா, குவாட் எல்.இ.டி. ஃபிளாஷ்\n- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0\n- கைரேகை சென்சார், ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nடெக்னோ கேமான் ஐ4 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், அக்வா புளு, நெபுளா பிளாக் மற்றும் ஷேம்பெயின் கோல்டு உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.9,599 என்றும், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.10,599 என்றும் ஹீலியோ பி22 பிராசஸர் கொண்ட 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nசாம்சங் நிறுவனத்தின் இரு கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் விவோ யு20 8 ஜி.பி. ரேம் வேரியண்ட் அறிமுகம்\nரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\n32 எம்பி இன் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா கொண்ட விவோ வி17 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஉள்ளாட்சி தேர்தல் உத்தரவில் சந்தேகம் கேட்ட திமுக... கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்\nபா.ஜ.க. எம்.பி.க்கள் அமளி- மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர்\nசபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\nசென்னையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் நகலை கிழித்த உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது\nபிரிட்டனில் மீண்டும் ஆட்சியை பிடித்த போரிஸ் ஜான்சனுக்கு மோடி வாழ்த்து\nபிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nஆன்லைனில் ஐபோன் வாங்கியவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்\nவிரைவில் இந்தியா வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nபுதிதாக ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் உருவாக்கும் ஒன்பிளஸ்\nசாம்சங் நிறுவனத்தின் இரு கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nவிரைவில் வாட்ஸ்அப் செயலியை இந்த ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த இயலாது\nஇந்தியாவில் 16 இன்ச் மேக்புக் ப்ரோ விற்பனை துவங்கியது\nஇந்தியாவில் விவோ யு20 8 ஜி.பி. ரேம் வேரியண்ட் அறிமுகம்\nரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇணையத்தில் வெளியான ஐபோன் எஸ்.இ. 2 புதிய விவரங்கள்\n32 எம்பி இன் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா கொண்ட விவோ வி17 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nவெங்காயம் விலை அதிரடியாக குறைந்தது\nமாமனார், மாமியாரை கவனிக்காவிட்டால் சிறை - சட்டத்திருத்த மசோதா தாக்கல்\nஎன்னை பயன்படுத்தி பரமசிவன் கைலாசத்தை உருவாக்குகிறார்- நித்யானந்தா\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nதிருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/midnight-masala/midnight-masala-6", "date_download": "2019-12-13T14:48:33Z", "digest": "sha1:SOZHEK3FL2OMIYOFK4IU6PCMMVYE2ANS", "length": 10897, "nlines": 186, "source_domain": "www.nakkheeran.in", "title": "மிட்நைட் மசாலா! - இருளில் உலவும் ஆண் நிர்மலாதேவிகள்! | Midnight Masala! | nakkheeran", "raw_content": "\n - இருளில் உலவும் ஆண் நிர்மலாதேவிகள்\nபேரிருள் கவ்விய நேரத்தில் வேலூர் மாநகரத்தின் மையத்திலுள்ள வரலாற்று சிறப்புமிக்க அரண்மனையை நோக்கி டூவீலரில் இளைஞர்கள் பறந்தபோது… \"எஸ்.டி.டி.ன்னா வரலாறு தானே'…என்ற நடுடுடுக்க்கத்தோடு பின்தொடர்ந்தோம்.காவலர் பயிற்சிப்பள்ளி விழாவுக்காக அருகில் மைதானம் தயாராகிக்கொண்டிருக்கிறது. நமது டூவீலரை ந... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n அதிர வைக்கும் அமாவாசை கிரிவலம்\n துரத்தித் துரத்தி பலான விளையாட்டு\nராங்-கால் : கவர்னர்.. தாத்தா… அதிர வைத்த நிர்மலாதேவி\nயோக்கியர்' சேகர் ரெட்டியைக் காப்பாற்றும் \"உத்தமர்' எடப்பாடி பழனிசாமி\nதி.மு.க.வை மிரட்ட மினி எமர்ஜென்சி\nநிலத்தைப் பறித்து நிவாரணத்தை ஏமாற்றிய அரசாங்கம்\n தினகரன் கட்சியில் சரிதா நாயர்\n 8 வழிச்சாலையை எதிர்க்கும் தற்கொலைப் படை\nசுதந்திரதினம் வரை தூத்துக்குடி மக்களுக்கு சுதந்திரம் கிடையாது\n அதிர வைக்கும் அமாவாசை கிரிவலம்\n துரத்தித் துரத்தி பலான விளையாட்டு\nவிலை உயர்ந்த பொருளை பரிசாக தனது மனைவிக்கு அளித்த அக்‌ஷய் குமார்\nபாட்ஷா - சுண்டியிழுக்கும் கால் நூற்றாண்டு கால மேஜிக்\n‘ஜோதிகா சந்திரமுகி இல்லை, ரஜினிதான் சந்திரமுகி’- நினைவுகளை ரசிகர்களிடம் பகிர்ந்த பி.வாசு\nதமிழ் சூப்பர் ஹீரோ பட ட்ரைலர் வெளியீடு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/realme-c1-2019-3gb-ram-black-price-puWLmV.html", "date_download": "2019-12-13T13:33:21Z", "digest": "sha1:3J5ZMBWTI3HWIZFHSWVN5P3J732LFMMA", "length": 11139, "nlines": 237, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளரேஅலமே சி௧ 2019 ௩ஜிபி ரேம் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குற��ப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nரேஅலமே சி௧ 2019 ௩ஜிபி ரேம் பழசக்\nரேஅலமே சி௧ 2019 ௩ஜிபி ரேம் பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nரேஅலமே சி௧ 2019 ௩ஜிபி ரேம் பழசக்\nரேஅலமே சி௧ 2019 ௩ஜிபி ரேம் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nரேஅலமே சி௧ 2019 ௩ஜிபி ரேம் பழசக் சமீபத்திய விலை Dec 07, 2019அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nரேஅலமே சி௧ 2019 ௩ஜிபி ரேம் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ரேஅலமே சி௧ 2019 ௩ஜிபி ரேம் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nரேஅலமே சி௧ 2019 ௩ஜிபி ரேம் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nரேஅலமே சி௧ 2019 ௩ஜிபி ரேம் பழசக் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே C1 2019\nசிம் சைஸ் SIM2: Nano\nரேசர் கேமரா 13 MP + 2 MP\nபிராண்ட் கேமரா 5 MP Front Camera\nஇன்டெர்னல் மெமரி Up to 21.2 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Up to 256 GB\nஒபெரடிங் பிரெயூனிசி SIM1: Nano, SIM2: Nano\nஆடியோ ஜாக் 3.5 mm\nபேட்டரி சபாஸிட்டி 4230 mAh\nடிஸ்பிலே பிட்டுறேஸ் Corning Gorilla Glass\n( 200723 மதிப்புரைகள் )\n( 41999 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 41932 மதிப்புரைகள் )\n( 43420 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 137772 மதிப்புரைகள் )\n( 8 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nரேஅலமே சி௧ 2019 ௩ஜிபி ரேம் பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/03/Analai.html", "date_download": "2019-12-13T13:59:54Z", "digest": "sha1:JJN5IEFKMQ6NTGN47D7OY5MEYDJ4U6MM", "length": 10755, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "அனலைதீவில் மகளிர் தின விழா!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / அனலைதீவில் மகளிர் தின விழா\nஅனலைதீவில் மகளிர் தின விழா\nபன்னாட்டு மகளிர் தின நிகழ்வும் தையல் பயிற்சி ஆரம்ப நிகழ்வும் யாழ்ப்பாணம் அனலைதீவில் இடம்பெற்றன.\nஅனலைதீவு தெற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் சிறந்த சமுகசேவையாளர், சிறந்த உற்பத்தியாளர் மற்றும் மூத்த பிரஜைகள் மதிப்பளிக்கப்பட்டனர்.\nநிகழ்வில் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் மஞ்சுளாதேவி சதீசன், ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பரா நந்தகுமார், ஊர்காவற்றுறை கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் துசானி சிவஞானம் மற்றும் அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா அமைப்பின் அனலைதீவு நிர்வாகத் தலைவர் பழனி நடராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்க�� எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/134641-reason-behind-for-dmks-emergency-general-body-meeting", "date_download": "2019-12-13T13:13:00Z", "digest": "sha1:QVY5NQIVGNA4BOPCHHORLWK53IQ6NX6L", "length": 16429, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "`இவர் என்ன தலைவரா..?!' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive | Reason behind for dmk's emergency general body meeting", "raw_content": "\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\n`அங்கே என்ன நடக்கிறது. பொதுக்குழுவை 1-ம் தேதி தானே கூட்டுவதாக முடிவு செய்திருந்தோம்' எனக் கேட்க, ' தலைமை எடுத்த அவசர முடிவு இது' எனப் பதில் வந்துள்ளது.\n' - கொந்தளித்த ஸ்டாலின்; `திடீர்' பொதுக்குழுவின் பின்னணி #VikatanExclusive\nதி.மு.க பொதுக்குழு வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி கூடுவதாக அறிவித்திருக்கிறார் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன். ' அழகிரி நடத்தப் போகும் அமைதிப்பேரணியும் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களின் தன்னிச்சையான நடவடிக்கைகளும்தான் பொதுக்குழுவை அவசரமாகக் கூட்டுவதற்கு ஒரு ��ாரணமாக அமைந்துவிட்டது' என்கின்றனர் அறிவாலய நிர்வாகிகள்.\nசென்னை, அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க பொதுக்குழு கூட இருக்கிறது. கருணாநிதி மறைவுக்குப் பிறகு அவசர செயற்குழுவைக் கூட்டி அஞ்சலி செலுத்திய ஸ்டாலின், வரும் 28-ம் தேதி தி.மு.கவின் அதிகாரபூர்வ தலைவராகப் பொறுப்பேற்க இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொருளாளராக துரைமுருகனும் முதன்மை நிலையச் செயலாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுக்குழு கூட்டம் குறித்து நேற்று மாலை அவசர அறிவிப்பு வெளியான நேரத்தில், டெல்லியில் வாஜ்பாய் நினைவஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்தார் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. பொதுக்குழு குறித்த அறிவிப்பு தொலைக்காட்சிகளில் ஓடுவதைக் கண்டு பதறிப்போய், தி.மு.க-வின் சீனியர் நிர்வாகி ஒருவரைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அப்போது, ' அங்கே என்ன நடக்கிறது. பொதுக்குழுவை 1-ம் தேதி தானே கூட்டுவதாக முடிவு செய்திருந்தோம்' எனக் கேட்க, ' தலைமை எடுத்த அவசர முடிவு இது' எனக் கூற, ' அப்படியானால், எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு 24, 25 தேதிகளில் அறிவாலயம் வந்துவிட்டால் போதும் என நினைக்கிறேன்' எனப் பேசியிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி.\n' பொதுக்குழுவை அவசரமாகக் கூட்ட வேண்டிய அவசியம் ஏன் வந்தது' என தி.மு.க-வின் சீனியர் நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். `` அவசர செயற்குழுவை நடத்துவதற்கு முடிவு செய்த நேரத்திலேயே, ' 1-ம் தேதி பொதுக்குழுவை நடத்துவோம்' என நிர்வாகிகள் அனைவரும் கூடிப் பேசி முடிவு செய்துவிட்டனர். இப்போது முன்கூட்டியே தேதியை அறிவிப்பதன் பின்னணியில் சில விஷயங்கள் நடந்துள்ளன\" என விவரித்தவர், ``கருணாநிதி சமாதியை நோக்கி வரும் 5-ம் தேதி அமைதிப் பேரணியை நடத்த இருக்கிறார் அழகிரி. 'மதுரையில் இருந்து சிலரைக் கூட்டி வந்து பேரணியை நடத்திவிட்டுச் சென்றுவிடுவார்' என்றுதான் தலைமைக் கழகத்தில் உள்ளவர்கள் நினைத்திருந்தார்கள்.\nஆனால், களநிலவரம் வேறு மாதிரிச் சென்று கொண்டிருக்கிறது. கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள கட்சியின் சீனியர் நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு பேசி வருகிறார் அழகிரி. இந்த நிர்வாகிகளை எல்லாம் கடந்த சட்டமன்றத் தேர்தலோடு ஒதுக்கி வைத்துவிட்டார் ஸ்டாலின். இவர்களிடம் பேசும் அழகிரி தரப்பினர், ' கலைஞரின் உண்மை விசுவாசிகளாக பேரணியில் கலந்துகொள்ளுங்கள். மற்றதை அண்ணன் பார்த்துக்கொள்வார்' எனப் பேசியுள்ளனர். இதையே ஸ்டாலினிடம் நெருங்குவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட நிர்வாகிகள் சிலர், ' அழகிரி அழைக்கிறார்' என அறிவாலயத்துக்குத் தகவல் சொல்லி அனுப்பியுள்ளனர். இது மட்டுமல்லாமல், ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்து வருகிறார் அழகிரி. இப்படியொரு நடவடிக்கையை ஸ்டாலின் ரசிக்கவில்லை\" என்றவர்,\n``அழகிரியை சமாளிப்பது குறித்து கட்சியின் நிர்வாகிகள் விவாதித்து வந்த நேரத்தில், தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்தார் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன். அந்தப் பேட்டியில், ' திருவாரூர் இடைத்தேர்தலில் உதயநிதியை நிறுத்துவது குறித்தும் அழகிரி குறித்தும் சில விஷயங்களைத் தெரிவித்திருக்கிறார் இளங்கோவன். அந்த நிகழ்ச்சியில் கேட்ட கேள்விகளுக்கு அவர் சரியான பதிலைக் கொடுத்திருந்தாலும், வெளியில் அழகிரிக்கு சார்பான பேட்டியாக வந்துவிட்டது. இந்தப் பேட்டியால் கொந்தளிப்பின் உச்சிக்கே போய்விட்டார் ஸ்டாலின். நேற்று முன்தினம் மதுரையில் கருணாநிதிக்குப் புகழஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.\nஅந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் முன்னிலையில், ' இப்படியெல்லாம் பேசுவதற்கு யார் அனுமதி தந்தது இவர் என்ன தலைவரா...முடிவெடுத்து அறிவிப்பதற்கு...திருவாரூரில் அவரே போட்டியிடட்டும். நாமினேஷனைக்கூட நான் செய்ய மாட்டேன்' என ஆடித் தீர்த்துவிட்டார் ஸ்டாலின். இதை டி.கே.எஸ்.இளங்கோவன் எதிர்பார்க்கவில்லை. அழகிரி ஆட்டம் ஒருபுறம், இரண்டாம்கட்டத் தலைவர்களின் தன்னிச்சையான செயல்பாடுகள் ஒருபுறம் என அனைத்தும் சேர்ந்துதான் பொதுக்குழுவை அவரசமாக அறிவிக்க வைத்துவிட்டது. நேற்று இதுகுறித்த தகவலை மட்டும் பேராசிரியருக்குச் சொல்லி அனுப்பிவிட்டார்கள். பொதுக்குழு செய்தியை முரசொலிக்குச் சொல்லாமல், ' கலைஞர் தொலைக்காட்சிக்கு முதலில் சொல்லிவிடுங்கள்' எனக் கூறிவிட்டார் ஸ்டாலின். தலைமையின் அறிவிப்பே மிகத் தாமதமாகத்தான் முக்கிய நிர்வாகிகளுக்குச் சென்று சேர்ந்தது\" என்றார் நிதானமாக.\n`` அவசர செயற்குழுவைத் தொடர்ந்து பொதுக்குழுவை அவசரமாக நடத்தி முடிக்க இருக்கிறார் ஸ்டாலின். மார்ச் 1-ம் தேதி பிறந்த அவர், செப்டம்பர் 1-ம் தேதி தலைவராக முடிவு செய்திருந்தார். பொதுவாக, 1-ம் நம்பரை ராசியாக நினைக்கும் அவர், 28-ம் தேதி நடக்கப் போகும் பொதுக்குழுவில் தலைவராக பதவியேற்க இருக்கிறார். இதன் கூட்டுத் தொகையும் ஒன்றாம் நம்பர்தான்\" என்கின்றனர் குடும்ப உறவுகள்.\nபுலனாய்வு கட்டுரையாளர் அரசியல், சமூகம், குற்றம் ஆகியவை சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் - நக்கீரன், தமிழன் எக்ஸ்பிரஸ், தினகரன், குமுதம் ரிப்போர்ட்டர், புதிய தலைமுறை தொலைக்காட்சி என 18 ஆண்டுகளுக்கும் மேலாக நீள்கிறது என்னுடைய இதழியல் பயணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=mods_subject_name_corporate_namePart_all_ms%3A%22%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%5C%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%5C%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2019-12-13T13:23:38Z", "digest": "sha1:EYS66QKQMVEGGEACM5CTKSPW4QZCX265", "length": 3084, "nlines": 53, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (1) + -\nஆவணப்படுத்தல் (1) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (1) + -\nமனித உரிமைகள் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nகுமாரவடிவேல் குருபரன் (1) + -\nசாலின் உதயராசா (1) + -\nநிம்மி கௌரிநாதன் (1) + -\nமரியோ அருள்தாஸ் (1) + -\nஇலங்கையில் சமத்துவத்திற்கும் நிவாரணத்திற்குமான மக்கள் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nநிலைமாறுகால நீதிச் சூழ்நிலையில் மனித உரிமை ஆவணப்படுத்தல்\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/54792/", "date_download": "2019-12-13T13:15:50Z", "digest": "sha1:6M2B2UC4ERGTDHXL2TY6TVRZHVAMZLMJ", "length": 10882, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆர்.கே.நகர் – வாக்குப் போட பணம் வாங்கும் வாக்காளர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்படும்:- – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஆர்.கே.நகர் – வாக்குப் போட பணம் வாங்கும் வாக்காளர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்படும்:-\nஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப் போட பணம் வாங்கும் வாக்காளர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்படும் என தேர்தல் ஆணையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் 5 முனைப் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் வீடு, வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு சில வேட்பாளர்கள் பணம் கொடுப்பதற்காக கணக்கெடுப்பு நடத்தி இருப்பதாகவும் கடைசி 3 தினங்களில் யாரும் எதிர் பாராத நாளில் திடீரென பணப்பட்டுவாடா நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்ற நிலையிலேயே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தவகையில் இரவில் வேட்பாளர்கள் வீடு, வீடாக செல்லக்கூடாது என ஏற்கனவே தடை விதித்துள்ள தேர்தல் ஆணையகம் ஒவ்வொரு வேட்பாளரின் பிரசாரத்தையும் முழுமையாக வீடியோவில் பதிவு செய்து வருகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் வாக்குப் போடுவதற்காக பணம் மற்றும் பரிசுப் பொருட்களை எந்த வாக்காளராவது வாங்கியது தெரிய வந்தால், அவர்களது வீடுகளில் வருமான வரி சோதனையினர் அதிரடி சோதனை நடத்துவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsIndian news tamil news ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் ஆணையகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் மணற்கொள்ளை பெரும்வேகம் எடுத்துள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொதுத்தேர்தலில் பின்னடைவு- ஜெரமி கோர்பின் பதவிவிலகல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉதயநிதி ஸ்டாலின் கைது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்தஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழு முன் காவல்துறை அதிகாரிகள் பலர் இன்று சாட்சியம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பாடசாலைகளை கண்காணிக்க தீர்மானம்\nநிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் ஜார்கண்ட் முதலமைச்சர் குற்றவாளி என அறிவிப்பு:-\nயாழ்.மாநகர சபையில் 29 இலட்சம் மோசடி செய்த பெண்ணுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை:-\nவடக்கில் மணற்கொள்ளை பெரும்வேகம் எடுத்துள்ளது December 13, 2019\nபொதுத்தேர்தலில் பின்னடைவு- ஜெரமி கோர்பின் பதவிவிலகல் December 13, 2019\nஉதயநிதி ஸ்டாலின் கைது : December 13, 2019\nஉயிர்த்தஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழு முன் காவல்துறை அதிகாரிகள் பலர் இன்று சாட்சியம் December 13, 2019\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு December 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-13T12:45:24Z", "digest": "sha1:6Z7QKOL6BKBCHMAICTAGB7SCF5IHFK47", "length": 5908, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "முருங்கையின் |", "raw_content": "\nதிமுக காங்கிரசின் நோக்கம் என்ன\nநம்ப இயலாத அளவுக்கு படிப்பறிவு இல்லாதவர்கள் காங்கிரஸ் கட்சியினர்\nபாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் எதிர்க்கட்சிகள்\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்\nமரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து தாவர இனங்களும் மனித இனத்திற்கு ஏதோ ஒருவகையில் பயனுள்ளதாக இருக்கிறது . மனிதன் உயிர் வாழ தேவையான பிராண வாயுவை ......[Read More…]\nFebruary,10,11, —\t—\tஇலை, காய், கொட்டை, பட்டை, பயன், பாகங்களும், பிசின், பிஞ்சு, பூ, மர, மரத்தில், மருத்துவ குணம், முருங்கை, முருங்கை மரம், முருங்கையின்\nதிமுக காங்கிரசின் நோக்கம் என்ன\nஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசியா மனிதனை கடத்தபோது சாகடிக்கப்பட்டதாம் என விஷ பூச்சியின் கதையை சொல்வார்கள் என விஷ பூச்சியின் கதையை சொல்வார்கள் இந்த சொல்லடை திமுக காங்கிரசுக்கு நூறு சதவிகிதம் பொருந்தும் இந்த சொல்லடை திமுக காங்கிரசுக்கு நூறு சதவிகிதம் பொருந்தும் திமுக காங்கிரஸ் என்பது பிரிவினைவாத தேசத்துரோக கட்சிகளே திமுக காங்கிரஸ் என்பது பிரிவினைவாத தேசத்துரோக கட்சிகளே இந்தியாவை தாய் நாடு என்று சொல்லாமால் துணைக்கண்டம் என ...\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் கு� ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nஅம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. ...\nமிக அழகான தோல் வேண்டுமா\nமிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/visai/july05/lagubharathi.php", "date_download": "2019-12-13T14:32:59Z", "digest": "sha1:63ZHIEPR6DK5ZR5OIVJIZ2KP6IM55VZX", "length": 5999, "nlines": 87, "source_domain": "www.keetru.com", "title": " Visai | Tamil | Tamilnadu | Art | Culture | Short Story | poem", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000024980.html", "date_download": "2019-12-13T14:32:49Z", "digest": "sha1:JWET35F3T4Q5OXA6OV4TVNPWV5WC2E2M", "length": 10988, "nlines": 136, "source_domain": "www.nhm.in", "title": "நாவல்", "raw_content": "Home :: நாவல் :: BOX கதைப் புத்தகம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\nவிருது பெற்ற ஆண்டு 2015\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநிர்வாணம் மீது நிலவு தனது ஒளியை பாய்ச்சி நீர்மேல் நிற்கலாயிற்று. குளத்தின் மையத்தில் அமையாள் கிழவி பிறந்த மேனியாக மல்லாக்க நீந்திக்கொண்டிருந்தார். அப்போது பெரிய பள்ளன் குளத்தில் கார்த்திகை மாதச் சாமமாயிருந்தது.\nஅமையாள் கிழவியின் முகம் நிலவைப் பார்த்திருக்க அவளது கைகள் மீனின் செட்டைகள் போல் மெதுவாக அசைந்துக்கொண்டிருக்க அவளது கால்கள் மச்சத்தின் வாற்பகுதி போல நீரை அனிச்சையில் அணைந்துகொண்டிருக்க கிழவியின் வற்றிக் கிடந்த சரீரம் குளத்துத் தண்ணீரின் மீது சருகு போல மிதந்தது. அவரது கூந்தல் அவரின் நிர்வாணத்தை ஏந்திப்பிடித்து நீரில் வெள்ளைத் தோகையாய் விரிந்துக் கிடக்க, அம்மையாள் கிழவியின் முலைகள் சுரந்த திரவம் குளத்தில் படலமாய் மிதந்தது. அடர்ந்தும் நரையேறியும் கிடந்த உரோமங்களின் நடுவே அமையாள் கிழவியின் யோனிவாசல் திறந்திருந்ததை நிலவு கண்டது. அப்போது ‘அம்மா’ என்றொரு ஓலத்தைஇ நிலவு கேட்டது. அந்த ஓலம் சாவின் ஓலமென நிலவு அறிந்தது. அது தனது ஒளியை எடுத்துக் கொண்டு சாவை நோக்கி நகரலாயிற்று.\n அது நான்கு புறமும் சூழப்பட்டு நெருக்கப்படுவது. பத்ம வியூகம். நாவலின் ஆரம்பத்தில் ஒரு சிறிய அட்டைப் பெட்டிக்குள் நிர்வாணமாக மணிக்கணக்கில் நிற்கவைக்கப்பட்டு சித்ரவதை செய்யப் படும் இளைஞர்கள் வருகிறார்கள். அவர்களின் பாதங்கள் லேசாகப் பெட்டியை விட்டு நகர்ந்தாலும் அவர்கள் விரல்கள் நறுக்கப்படுகின்றன. பிறகு, யுத்தத்தில் நாலாபுறமும் போராளிகள் சூழப்பட்ட�� வெளியேற முடியாதபடி பாக்ஸ் அடிக்கப்படுகிறார்கள்.\nஇடையறாத பாலியல் வன்புணர்ச்சிக்குப் பின் கொடூரமாகச் சிதைக்கப்பட்டுக் கொலை செய்யப்படும் பெண் போராளிகளின் கதைகள், சிங்கள ராணுவத்தின் சித்ரவதை முகாம்களில் நிர்வாணமாக மாடிப் படிகளில் படுக்க வைத்து, இழுத்துவரப்பட்டு, மண்டை உடைத்துக் கொல்லப்படும் இளைஞர்களின் கதைகள், புலிகளின் ரகசியச் சிறைச்சாலைகளில் கொடூரமாகக் கொல்லப்படும் கைதிகளின் கதைகள் என நமது அரசியல் சார்புகளுக்கும் லட்சியவாதங்களுக்கும் அப்பாற்பட்டு எல்லாத் தரப்பிலும் நிகழ்த்தப்பட்ட வதைகளின் கதைகளைத்தான் இந்த நாவல் சொல்கிறது.\n-மனுஷ்யபுத்திரன், தி ஹிந்து விமர்சனத்தில்\n2015 - ஆண்டிற்கான விகடன் விருது பெற்றவை\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகல்யாணத் தேன் நிலா அல் காயிதா பயங்கரத்தின் முகவரி வைணவம் வளர்த்த மகான்கள்\nநேத்தாஜியின் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் சிரிக்கும் பூக்கள் தமிழகத்தில் வைதீக சமயம் வரலாறும் வக்கணைகளும்\nகாமராஜர் கொலைமுயற்சி சரித்திரம் சித்தர்கள் கண்ட சிறந்த மருந்துகள் சீனப்பொருட்கள் இறக்குமதியும் இந்திய சிறுதொழில்களும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/76042-the-body-of-the-deceased-who-had-been-kept-in-the-house-for-3-days.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-12-13T13:13:56Z", "digest": "sha1:GVN4SR5ZQDWINVJGNGLVMSOU6LPB2CQU", "length": 10018, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "3 நாட்களாக வீட்டில் வைக்கப்பட்ட இறந்தவரின் உடல் - மயானப் பாதை பிரச்னையால் அவலம்..! | The body of the deceased who had been kept in the house for 3 days", "raw_content": "\nவிழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை\nகுடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது\n3 நாட்களாக வீட்டில் வைக்கப்பட்ட இறந்தவரின் உடல் - மயானப் பாதை பிரச்னையால் அவலம்..\nசிவகங்கை மாவட்டத்தில் பொது பாதையில் பட்டியல் இனத்தை சேர்ந்தவரின் உடலை எடுத்து செல்ல எதிர்ப்பு எழுந்ததால் 3 நாட்களாக வீட்டிலேயே வைக்கப்பட்டிருந்த உடலை உயர்நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து மாற்று பாதையில் எடுத்து சென்று அடக்கம் செய்யப்பட்டது.\nசிவகங்கை மாவட்டம் மணலூர் கிராமத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த காண்டீபன் என்பவர் வயது முதுமை காரணமாக கடந்த நவம்பர் மாதம் 20 ஆம் தேதி உயிரிழந்தார். மயானத்திற்கு அவரது உடலை பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்ல மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nஇதனால் கான்டீபன் உடல் குளிரூட்டப்பட்ட பெட்டியிலேயே வீட்டில் வைத்திருந்துள்ளனர். இதையடுத்து இறந்தவர் உடலை, மணலூர் கிராமத்தில் உள்ள பொது மயானத்திற்கு மேலத் தெருவில் இருந்து ஜோதிபுரம் வழியாக எடுத்துச் செல்வதற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கவும், நல்ல முறையில் உடல் தகனம் செய்யப்படுவதை உறுதிப்படுத்த காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், பிரச்சினைக்குரிய பொதுப்பாதை வழியாக உடலை எடுத்துச்செல்ல மறுப்பு தெரிவித்துடன், உடலை மேலத்தெரு வழியாக மயானத்திற்கு கொண்டு செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து காவல்துறை பாதுகாப்புடன் 3 நாட்களாக வீட்டில் வைக்கப்பட்டிருந்த கான்டீபன் உடலை மயானத்திற்கு எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.\nவெப்பச்சலனம் காரணமாக மழை நீடிக்கும் - வானிலை மையம்\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழன் சைக்கிள் ஓட்டினானா - திருச்சி கோயில் சிற்பத்தில் ஆச்சர்யம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎரிந்த நிலையில் பெண் சடலம்.. கணவரே கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலம்..\n\"குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்த்தால் உடல் பருமன் ஏற்படும்\"- ஆய்வில் தகவல்\nஎந்தவித மாற்றமும் இன்றி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்: மாநில தேர்தல் ஆணையம்\nஉள்ளாட்சி தேர்தலுக்கான மேயர் பதவி இடஒதுக்கீடு - அரசிதழில் வெளியீடு\nகூட்டணி கட்சிகளுக்கான இடங்கள்: அதிமுகவில் மாவட்டச் செயலாளர்களுக்கே அதிகாரம்\n“குடியுரிமை மசோதா இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல” - அமித்ஷா\nஉள்ளாட்சி தேர்தல் வழக்குகள்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nஉள்ளாட்��ித் தேர்தலுக்கு எதிராக வாக்காளர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு\nஉலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nபப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு\n3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nஎனது மூதாதையர்கள் கடலூரைச் சேர்ந்தவர்கள் - உலகப் புகழ் பெற்ற தொழிலதிபர் நெகிழ்ச்சி\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவெப்பச்சலனம் காரணமாக மழை நீடிக்கும் - வானிலை மையம்\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழன் சைக்கிள் ஓட்டினானா - திருச்சி கோயில் சிற்பத்தில் ஆச்சர்யம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/bairava-manthra-to-remove-dhosam/", "date_download": "2019-12-13T13:03:02Z", "digest": "sha1:37XCVVDDFDOZERVH6DS5CKBWY7HEZVIK", "length": 12009, "nlines": 113, "source_domain": "dheivegam.com", "title": "பைரவர் காயத்ரி மந்திரம் | Bhairava gayatri mantra in tamil", "raw_content": "\nHome மந்திரம் காயத்ரி மந்திரம் கஷ்டங்களை நீக்கி இன்பத்தை அளிக்கவல்ல பைரவர் காயத்ரி மந்திரம்\nகஷ்டங்களை நீக்கி இன்பத்தை அளிக்கவல்ல பைரவர் காயத்ரி மந்திரம்\nமனிதர்கள் நலமோடும் வளமோடு வாழ சித்தர்களாலும் முனிவர்களாலும் உருவாக்கப்பட்டதே மந்திரம். மந்திரங்களை ஜெபிப்பதன் மூலம் நாம் இறைவனின் மனதை குளிர்விக்க முடியும். அந்த வகையில் நவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய நாக தோஷம் கால சர்ப தோஷம் போன்ற தோஷங்களில் இருந்து நீக்கி இன்பத்தை தரவல்ல பைரவ காயத்ரி மந்திரம் இதோ.\nஓம் கால காலாய வித்மஹே\nதன்னோ கால பைரவ ப்ரச்சோதயாத்\nகாலையில் எழுந்து குளித்துவிட்டு, சுத்தமான ஆடையை அணிந்துகொண்டு, மேலே உள்ள மந்திரத்தை மனதார 108 முறை ஜபிக்க வேண்டும். மந்திரத்தை ஜபித்த பின்பு பைரவரிடம் துன்பங்கள் அனைத்தையும் விலக்கி அருளும்படி மனதார வேண்டிக்கொள்ள வேண்டும். இந்த மந்திரத்தை ஜெபிக்கும் சமயங்களில் நிச்சயம் உடலும் மனமும் சுத்தமாக இருக்க வேண்டும். எண்ணத்தை எங்கோ வைத்துக்கொண்டு இம்மந்திரத்தை ஜபிப்பதால் எந்த பயனும் இல்லை.\nமூ��ுலகங்களையும் அச்சுறுத்தி வந்த அரக்கர்களை அழிக்க சிவபெருமானின் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றிய தெய்வம் தான் பைரவ மூர்த்தி. மொத்தம் 64 வகையான போகிறவர்கள் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. எனினும் இவற்றில் அஷ்ட பைரவர்கள் மட்டுமே பக்தர்களால் அதிகம் வணங்கப்படுகின்றனர். வாழ்வில் ஏற்படும் கஷ்ட நிலைகளில் சிக்கி தவிப்பவர்கள் பைரவரை மனதில் நினைத்து வணங்க அனைத்தும் நீக்கும் சக்தி வாய்ந்த தெய்வமாக பைரவ மூர்த்தி இருக்கிறார்.\nபைரவ மூர்த்தியை அனைத்து தினங்களிலும் வழிபாடு செய்யலாம் என்றாலும் மாதத்தில் வருகின்ற தேய்பிறை அஷ்டமி பைரவ வழிபாட்டிற்குரிய சிறப்பான தினமாக இருக்கிறது. இந்த தேய்பிறை அஷ்டமி தினத்தன்று மாலை வேளையில் சிவன் கோவிலில் இருக்கும் பைரவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, செவ்வரளி மலர்கள் சமர்ப்பித்து, செவ்வாழைப் பழம் நைவேத்தியம் வைத்து, தேங்காய் அல்லது பூசணிக்காயில் நெய் ஊற்றி, தீபமேற்றி வழிபாடு செய்து வருபவர்களுக்கு வாழ்வில் துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் பெருகும்.\nபைரவரை தேய்பிறை அஷ்டமி தினத்தன்று பைரவருக்குரிய காயத்ரி மந்திரங்களை 108 முறை முதல்1008 முறை வரை துதித்து வணங்குபவர்களுக்கு உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். எதிரிகளால் ஏற்படும் தொந்தரவுகள் நீங்கும். துஷ்ட சக்திகளின் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும். ஆபத்துகளை அறவே நீக்கும். தரித்திரங்கள், பீடைகள் ஒழியும். தொழில், வியாபாரங்களில் நஷ்ட நிலை நீங்கி லாபங்கள் பெருகும். பணம் பொருள் ஆகியவற்றின் சேமிப்பு அதிகரிக்கும். திருமணம் தாமதமவர்களுக்கு நல்ல முறையில் திருமணம் விரைவில் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான அழகான குழந்தை பிறக்கும்.\nஎதிரிகள், செய்வினைகளில் இருந்து விடுபட உதவும் காளி மந்திரம்\nஇது போன்று மேலும் பல காயத்திரி மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்\nவரலக்ஷ்சுமியின் அருளை முழுமையாக பெற வரலக்ஷ்மி விரத ஸ்தோத்திரம்\nகார்த்திகை தீபத்தன்று இந்த மந்திரத்தை சொன்னால் மறுபிறவியே கிடையாதாம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/tricks-getting-better-smartphone-battery-life-009238.html", "date_download": "2019-12-13T13:00:39Z", "digest": "sha1:7OOQ2FE3XY7AVHA5W3FHW6JSR56YR2EV", "length": 18492, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "Tricks For Getting Better Smartphone Battery Life - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\n1 hr ago பப்ஜி பரிதாபம்: தண்ணீருக்கு பதில் கெமிக்கலை குடித்து உயிரிழந்த இளைஞர்\n2 hrs ago சாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\n3 hrs ago இந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nAutomobiles 2019ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார் இதுதானாம்... இதை நீங்கள் எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள்...\nFinance தங்கம் கடத்தல் அதிகரிப்பு.. என்ன காரணம்..\nMovies டாப் 10: 2019ல் மனதை மயக்கிய ரம்மியமான மெலோடி பாடல்கள் லிஸ்ட் இதோ\nNews இதோ குத்துயிரும் குலையுயிருமாக கிடக்கிறாரே.. இவர்தான் சிறுமியை சீரழித்தவர்.. குமுறி எடுத்த மக்கள்\nEducation TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\nLifestyle வெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா\nSports ஓய்வெல்லாம் கேன்சல் பண்ணிட்டேன்.. இனி நாட்டுக்காக ஆடப் போறேன்.. பிரபல சிஎஸ்கே வீரர் அதிரடி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n ஸ்மார்ட்போன் பேட்டரி நூறு மணி நேரம் தாங்குமா..\nஉங்க ஸ்மார்ட்போன் ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 100 மணி நேரம் வரை பேக்கப் கொடுக்கும். இதற்கு சில விஷங்களை பின் பற்றினாலே போதுமானது. இன்றைய ஸ்மார்ட்போன்கள் அதிக பட்சமாக இருபது மணி நேரம் வரை பேக்கப் கொடுக்கின்றது.\nஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் கருவிகளில் சிறந்த பேட்டரி பேக்கப் வழங்கும் சில வழிமுறைகளை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்.\nஇவை நிச்சயம் பயனளிக்கும் என்பதோடு ஆன்டிராய்டு லாலிபாப் மற்றும் ஐஓஎஸ் 8 இயங்குதளங்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதிதாக போன் வாங்கும் போது இன்ஸ்டால் செய்து இன்று பயன்படுத்தாமல் கிடக்கும் அப்ளிகேஷன்களை அன் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.\nகேம்ஸ், நோட்ஸ், மற்றும் ம்யூசிக் ப்ளேயர் போன்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்தாத நேரத்தில் க்ளோஸ் செய்யலாம், பின்னணி��ில் இயங்கும் இது போன்ற செயலிகள் அதிக பட்ச பேட்டரியை பயன்படுத்தும்.\nநீங்கள் அதிகம் பயன்படுத்தும் அப்ளிகேஷன்களை அடிக்கடி க்ளோஸ் செய்து அதிக முறை ஓபன் செய்வது பேட்டரியை பாழாக்கி விடும். அடிக்கடி பயன்படுத்தும் செயலிகள் கேக்கிரவுன்டில் இங்குவதே சிறந்தது.\nநீங்கள் பயன்படுத்தும் அனைத்து அப்ளிகேஷன்களுக்கும் புஷ் நோட்டிபிகேஷன்களை வைத்திருப்பது அதிக பேட்டரியை எடுத்து கொள்ளலாம். முடிந்த வரை தேவையான அப்ளிகேஷன்களுக்கு மட்டும் நோட்டிபிகேஷன்களை வைத்து கொள்ளலாம்.\nபல மின்னஞ்சல் சேவைகளும் ஸ்மார்ட்போன்களில் புஷ் மெசேஜ்களை அனுப்புகின்றன, அவ்வப்போது இவ்வாறு மின்னஞ்சல்களை பார்ப்பதை தவிர்த்து ஒவ்வொரு முப்பது நிமிடங்களுக்கும் மின்னஞ்சல்களை அந்த செயலியில் சென்று பார்ப்பது நல்லது.\nபேக்கிரவுன்டு டேட்டா மற்றும் புஷ் நோட்டிபிகேஷன்களை போன்றே லொகேஷன் சேவைகளும் அதிக பேட்டரியை பயன்படுத்தும். முடிந்த வரை லொகேஷன் சேவைகளை ஆஃப் செய்து வைக்கலாம்.\nமேல் குறிப்பிட்டவைகளின் மூலம் பேட்டரி பிரச்சனை தீராத நிலையில் உங்களது பெரிய ஸ்கிரீன் போனின் ப்ரைட்னஸ் தான் பிரச்சனையாக இருக்கும் முடிந்த வரை அதனினை குறைப்பது நல்ல பலன்களை தரும்.\nசில நேரங்களில் அதிக சத்தத்தை தவிர்க்க வைப்ரேட் ஆப்ஷன் பயன்படும், அதே நேரம் பேட்டரியை கவனிப்பது அவசியமாகும். போன் வைப்ரேட் மோடில் இருப்பது அதிகளவிலான பேட்டரியை எடுத்து கொள்ளும்.\nபோன் பயன்படுத்தாத நேரங்களில் அதன் டிஸ்ப்ளே ஆன் செய்து வைப்பது பேட்டரியை அதிகமாக எடுத்து கொள்ளும். இதனை தவிர்க்க ஸ்கிரீன் டைம் அவுட் நேரத்தை குறைத்து வைக்கலாம்.\nப்ளூடூத் பயன்பாடு முடிந்தவுடன் அதை ஆஃப் செய்து வைப்பது நல்ல பலனை தரும். பயன்படுத்தாத நிலையில் ப்ளூடூத் ஆன் செய்யப்பட்டிருந்தால் அதிகளவிலான பேட்டரி பயன்படுத்தப்படும்.\nஇனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\nபிஎஸ்என்எல் பயனர்களுக்கு இதுதான் குட் நியூஸ்: ரூ.197 திட்டம்: 2ஜிபி டேட்டா: 54நாள் வேலிடிட்டி.\nபப்ஜி பரிதாபம்: தண்ணீருக்கு பதில் கெமிக்கலை குடித்து உயிரிழந்த இளைஞர்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nசாம்சங் நிறுவனத்தின் வேறலெவல் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n\"நாசாவே சொல்லிருச்சு., சாஃப்டவேர் சமஸ்கிருதத்தில் இருந்தால் கோளாறே வராதுனு\": பாஜக எம்.பி.,\nரூ.4,180 விலையில் கிடைக்கும் அட்டகாசமான நோக்கியா சி1\nவிவோ Z1 ப்ரோ மாடலுக்கு மீண்டும் விலைகுறைப்பு.\nஇந்தியா: விற்பனைக்கு வந்தது 16-இன்ச் மேக்புக் ப்ரோ.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு\nரூ.17,990-விலையில் 8ஜிபி ரேம் உடன் விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅனைவரும் பயன்படுத்தும் இந்த சேவை நிறுத்தப்படுகிறது: டிராய் அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/dec/11/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-2824319.html", "date_download": "2019-12-13T12:32:25Z", "digest": "sha1:BV2CXDHYFDKNCHRSY427HV6R5PDMFNY7", "length": 7889, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திட்டக்குடி அரசு மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு வராத கழிப்பறை: வட்டாட்சியரிடம் தமுமுக மனு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nதிட்டக்குடி அரசு மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு வராத கழிப்பறை: வட்டாட்சியரிடம் தமுமுக மனு\nBy கடலூர், | Published on : 11th December 2017 08:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிட்டக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள கட்டணக் கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சியினர் வலியுறுத்தினர்.\nஇதுகுறித்து அந்தக் கட்சியின் நகரத் தலைவர் சாகுல்அமீது திட்டக்குடி வட்டாட்சியரிடம் சனிக்கிழமை அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: திட்டக்குடி அரசு மருத்துவமனையில் 2007-08-ஆம் ஆண்டில் அப்போதைய எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ.2.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டணக் கழிப்பறை கட்டப்பட்டது. ஆனால், இந்தக் கழிப்பறை இதுவரை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால், மருத்துவமனைக்கு வந்துச் செல்லும் நோயாளிகள், பார்வையாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இந்தக் கழிப்பறையை சீரமைத்து, உடனடியாக பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென அந்த மனுவில் வலியுறுத்தினார். நிர்வாகிகள் இதயத்துல்லா, சையது சுபேதர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/08/08140324/1255293/ladies-saree-color-benefits.vpf", "date_download": "2019-12-13T14:20:08Z", "digest": "sha1:4XDGBBNXU64TFFUB3AVKXHMR3HSLHNB6", "length": 15517, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "தீபம் ஏற்றும் பெண்கள் உடுத்தும் சேலையின் நிறங்களும், அதன் பயன்களும் || ladies saree color benefits", "raw_content": "\nசென்னை 13-12-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதீபம் ஏற்றும் பெண்கள் உடுத்தும் சேலையின் நிறங்களும், அதன் பயன்களும்\nதீபம் ஏற்றும் பெண்கள் உடுத்தும் சேலைகளைப் பற்றியும் பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளனர். எந்த கலர் சேலை உடுத்தினால் என்ன பலன் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.\nதீபம் ஏற்றும் பெண்கள் உடுத்தும் சேலையின் நிறங்களும், அதன் பயன்களும்\nதீபம் ஏற்றும் பெண்கள் உடுத்தும் சேலைகளைப் பற்றியும் பெரியோர்கள் குறிப்பிட்டு��்ளனர். எந்த கலர் சேலை உடுத்தினால் என்ன பலன் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.\nதீபம் ஏற்றும் பெண்கள் உடுத்தும் சேலைகளைப் பற்றியும் பெரியோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nமஞ்சள் நிறச் சேலை அணிந்து தீபமிடுவோர் அம்மன் அருளைப் பரிபூரணமாகப் பெற்றிடுவர்.\nநீல நிறச் சேலை அணிந்தும் தீபமிடலாம்.\nஅம்மனுக்கு உகந்த தினங்களான செவ்வாய், ஞாயிறு ஆகிய கிழமைகளில் மட்டும் நீலநிறச் சேலைகளை அணியக் கூடாது. மற்ற நாட்களில் நீலநிறச் சேலை அணிந்தால் நோய்கள் குணமாகும். பேய், பிசாசுத் தொல்லைகள் நீங்கும்.\nசிவப்புச் சேலையை சனிக்கிழமை தவிர மற்ற அனைத்துக் கிழமைகளிலும் அணியலாம். சிவப்புச் சேலை அணிவதால் திருமணத் தடை நீங்கி இல்லறச் சுகம் கிட்டும். மலட்டுத் தன்மை அடியோடு ஒழியும். போய், பிசாசு தொல்லைகள் விலகும். செய்வினை அழியும்.\nவெள்ளைச் சேலையைச் சுமங்கலிப் பெண்கள் தவிர மற்றவர்கள் அணியலாம். வெள்ளைச் சேலை புதியதாகவும், சுத்தமானதாகவும் இருத்தல் வேண்டும். வெள்ளைச் சேலை அணிந்தால் உத்தமமான பலன்கள் வாழ்வில் உண்டாகும்.\nதிருவிளக்கும், தீபமும் அன்னையின் அம்சங்கள் என்றாலும் அனைத்தும் தெய்வங்களையும் திருவிளக்கிட்டு தீபமேற்றியே நாம் காலம் காலமாய் வழிபட்டு வருகின்றோம். அவ்வாறு வழிபடுகையில் இன்னின்ன தெய்வங்களுக்கு இன்னின்ன தீபங்கள் ஏற்ற வேண்டும் என்று நமது பெரியோர்கள் கூறியுள்ளனர்.\nதேவி கருமாரியை நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணை, இலுப்பை எண்ணெய் என ஐந்து எண்ணெய் கலந்து தீபமேற்றி வழிபட வேண்டும்.\nஉள்ளாட்சி தேர்தல் உத்தரவில் சந்தேகம் கேட்ட திமுக... கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்\nபா.ஜ.க. எம்.பி.க்கள் அமளி- மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர்\nசபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\nசென்னையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் நகலை கிழித்த உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது\nபிரிட்டனில் மீண்டும் ஆட்சியை பிடித்த போரிஸ் ஜான்சனுக்கு மோடி வாழ்த்து\nபிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த��ு ஐகோர்ட்\nகர்மவினை நீங்க வழிபாடே சிறந்த வழி\nசபரிமலையில் மண்டல பூஜை- தங்க அங்கி ஊர்வலம் 23-ந்தேதி தொடங்குகிறது\nதிருப்பரங்குன்றம் கோவிலில் திருக்கார்த்திகை தேரோட்டம்\nதிருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nவெங்காயம் விலை அதிரடியாக குறைந்தது\nமாமனார், மாமியாரை கவனிக்காவிட்டால் சிறை - சட்டத்திருத்த மசோதா தாக்கல்\nஎன்னை பயன்படுத்தி பரமசிவன் கைலாசத்தை உருவாக்குகிறார்- நித்யானந்தா\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nதிருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/73777-4-year-old-infant-dies-of-mystery-fever.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-13T13:22:46Z", "digest": "sha1:DF7IPYXWIAF77MBCJB24VMLWVADQPQN4", "length": 9097, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "மர்ம காய்ச்சலுக்கு 4 வயது குழந்தை உயிரிழப்பு | 4-year-old infant dies of mystery fever", "raw_content": "\nநீட் தேர்வுக்கு விலக்கு கிடையாது\n போலீசாருக்கு சவால் விடும் நித்தி\nபிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\nமர்ம காய்ச்சலுக்கு 4 வயது குழந்தை உயிரிழப்பு\nசென்னையில் மர்ம காய்ச்சலுக்கு 4 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅம்பத்தூர் புதூர் பகுதியில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது குழந்தை கேத்தரின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது வந்தது. இந்த நிலையில், அக்குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசாந்தினி சவுக் சாலை அபிவிருத்தி திட்டத்திற்காக சிவன் மற்றும் ஹனுமான் கோயில்களை அகற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஇஸ்ரேலை அழிக்க துடிக்கும் ஹமாஸ் பயங்��ரவாத அமைப்பு\nஅயல்நாட்டு கைதிகளுக்காக தடுப்பு மையங்கள் அமைக்கும் திட்டம் - மேற்கு வங்க மாநிலம் முடிவு\nஅம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை.. லாட்டரியால் சோக முடிவு\n3. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n4. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n5. பிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\n6. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\n7. பிரபல நடிகர் காலமானார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகல்யாண ஆசைக்காட்டி இளம்பெண் தொழிலதிபரிடம் பணம் பறிப்பு\nசிகிச்சைக்கு சென்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி - மருத்துவர் கைது\nஆபாச பட கைது விவகாரம் - சிக்கும் சென்னை வாசிகள்..\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை.. லாட்டரியால் சோக முடிவு\n3. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n4. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n5. பிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\n6. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\n7. பிரபல நடிகர் காலமானார்\nபிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\nTNPSC தேர்வுகள் தள்ளி வைப்பு\nஓடும் ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2019/11/12220504/1057819/Ezharai.vpf", "date_download": "2019-12-13T13:22:50Z", "digest": "sha1:LW3QOTDDMCAH3N62NPDC5SHTPWJDUS3E", "length": 8147, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - (12.11.2019)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநடிகர்கள் எல்லாம் 100 நாள் 150 நாள் ஓடணும் அப்டினு தான் படம் நடிக்கிறாங்க....ஆனா ஒரே படத்துல முதலமைச்சர் ஆகணும்னு கனவு காணுறாங்க...நடக்குமா...\nநடிகர்கள் எல்ல���ம் 100 நாள் 150 நாள் ஓடணும் அப்டினு தான் படம் நடிக்கிறாங்க....ஆனா ஒரே படத்துல முதலமைச்சர் ஆகணும்னு கனவு காணுறாங்க...நடக்குமா...\nஏழரை - (15.10.2019) : அம்மையார் ஜெயலலிதா மரணத்தில் பெரிய டவுட் இருக்கு, நீங்க வந்து கை சின்னதுக்கு தான் ஓட்டு போடுவீங்க நிச்சயமா.., சத்தியமா... உறுதியா....\nஏழரை - (15.10.2019) : அம்மையார் ஜெயலலிதா மரணத்தில் பெரிய டவுட் இருக்கு, நீங்க வந்து கை சின்னதுக்கு தான் ஓட்டு போடுவீங்க நிச்சயமா.., சத்தியமா... உறுதியா....\nஏழரை - (13.11.2019) : விஜயகாந்த்தை நான் பாராட்டுகிறேன் ஏன்னா ஆளுமைமிக்க தலைவர்கள் இருக்கும் போது அரசியலுக்கு வந்தார் ஆனால் ரஜினிகாந்த் அப்படி இல்லை..\nபயணங்கள் முடிவதில்லை - 24.11.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nபயணங்கள் முடிவதில்லை - 24.11.2019 : எம்.ஜி.ஆர் குறித்து அறியப்படாத உண்மைகள் சொல்லும் சைதை துரைசாமி\nகுற்ற சரித்திரம் - 18.11.2019 : கணவர் உயிருக்கு ஆபத்து… கை பார்த்து குறி சொன்ன குடுகுடுப்பைக்காரன்… கலசபூஜை நடத்தி நூதன திருட்டு… ஜக்கம்மாவை தேடிவரும் காவல்துறை...\nகுற்ற சரித்திரம் - 18.11.2019 : கணவர் உயிருக்கு ஆபத்து… கை பார்த்து குறி சொன்ன குடுகுடுப்பைக்காரன்… கலசபூஜை நடத்தி நூதன திருட்டு… ஜக்கம்மாவை தேடிவரும் காவல்துறை...\nஏழரை - (10.12.2019) : ஸ்டாலின் தமிழ்நாட்டில முதலமைச்சர் ஆக முடியாது வேணும்னா நித்தியானந்தா மாதிரி ஒரு தீவு வாங்கி அதுல வேணும்னா முதலமைச்சர் ஆகலாம்\nஏழரை - (07.12.2019) : ஸ்டாலினுக்கு குப்பற விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டல அந்தமாதிரி சொல்லிக்கிட்டு இருக்காரு...\n2016-ல இருந்தே உள்ளாட்சி தேர்தலை நிறுத்த பாத்தாங்க...ஆனா உச்சநீதிமன்றம் அதுக்கு தடை போட்டுட்டு... இப்போ என்ன பண்ணுவாங்க...\nஏழரை - (05.12.2019) : கத்திரிக்கா முத்தினா கடைத்தெருவுக்கு வந்துதா ஆகணும் நீங்க என்னதான் கேஸ் போட்டாலும் உள்ளாட்சி தேர்தலை நடத்தியே தீருவோம்\nஏழரை - (05.12.2019) : கத்திரிக்கா முத்தினா கடைத்தெருவுக்கு வந்துதா ஆகணும் நீங்க என்னதான் கேஸ் போட்டாலும் உள்ளாட்சி தேர்தலை நடத்தியே தீருவோம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3/", "date_download": "2019-12-13T14:02:25Z", "digest": "sha1:IJXC7IZGSOSEB7GURBQJZECNJKSJP6PE", "length": 7970, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஆட்டோ ஓட்டும் இந்த பெண்ணின் தாயன்பு! | Chennai Today News", "raw_content": "\nஆட்டோ ஓட்டும் இந்த பெண்ணின் தாயன்பு\nபுகார் கொடுக்க மட்டும் தெரியுது, இரங்கல் தெரிவிக்க தெரியாதா ஸ்மிருதி இரானிக்கு நெட்டிசன்கள் கேள்வி\nபேராசை பெருநஷ்டம்: பதுக்கி வைத்த வெங்காயம் முளைத்ததால் வியாபாரி அதிர்ச்சி\nஉள்ளாட்சி தேர்தல் விவகாரம்: சந்தேகம் கேட்ட திமுகவுக்கு பதிலடி கொடுத்த உச்சநீதிமன்றம்\nகணவனை விட்டு காதலனுடன் சென்ற கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்த நால்வர் கைது\nஆட்டோ ஓட்டும் இந்த பெண்ணின் தாயன்பு\nபடத்தில் இருக்கும் இந்தப் பெண் ஆட்டோ ரிக்சா ஓட்டி வருகிறார். இவர் தனது ஒரு வயது குழந்தையை கவனிக்க யாரும் இல்லாததால் தன்னுடைய ஆட்டோவிலேயே கூடவே அழைத்துச் சென்று தனது தொழிலை சிறப்பாக செய்து வருகிறார்கள்\nஅவ்வப்போது கிடைக்கும் ஓய்வு நேரத்தில் குழந்தைக்கு பாலூட்டுவது சாப்பாடு ஊட்டுவது ஆகியவற்றை செய்வதோடு வருமானத்தையும் கவனித்து குடும்பத்தையும் கவனித்து, வருகிறார்\nஇவருடைய கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதாவது உண்டா என்று தெரியவில்லை\nசாலையில் வாழும் குழந்தைகளுக்கு உதவி செய்த இளம்பெண்\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\n3வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை அடிபடாமல் தப்பிய அதிசயம்: ஆச்சரிய வீடியோ\nஇறந்த மகனுக்காக 63 நாட்கள் தாய்ப்பாலை சேமித்த தாய்: 63 வது நாள் என்ன செய்தார் தெரியுமா\nநடிகை சமந்தா திடீர் கர்ப்பம்\nபெற்றோர் அலட்சியத்தால் மேலும் ஒரு குழந்தை பலி: அதிர்ச்சி தகவல்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nசிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’: டிரைலரை அடுத்து சற்றுமுன் வந்த அடுத்த அப்டேட்\nபுகார் கொடுக்க ���ட்டும் தெரியுது, இரங்கல் தெரிவிக்க தெரியாதா ஸ்மிருதி இரானிக்கு நெட்டிசன்கள் கேள்வி\nபேராசை பெருநஷ்டம்: பதுக்கி வைத்த வெங்காயம் முளைத்ததால் வியாபாரி அதிர்ச்சி\nஉள்ளாட்சி தேர்தல் விவகாரம்: சந்தேகம் கேட்ட திமுகவுக்கு பதிலடி கொடுத்த உச்சநீதிமன்றம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/india?page=436", "date_download": "2019-12-13T14:32:24Z", "digest": "sha1:L7PMODRHLOWHYROTDOXBPLQABVMHD5PC", "length": 10889, "nlines": 742, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nஆம் ஆத்மி எம்.எல்.ஏவுக்கு ஜாமீன் மறுப்பு\nடெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் வீட்டில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் பிர்காஷ் ஜர்வால் மற்றும...\nசிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் குறித்து 3 மாதங்களில் அறிக்கை\nபரப்பனஅக்ரஹாரா சிறையில் முறைகேடுகள் நடப்பதாகவும், சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடியை அப்போதைய...\nஜெயலலிதா மரணம் குறித்து வாக்குமூலம் காலஅவகாசம் கோரி மனு\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம், சசிகலா தனது...\nஜெயலலிதா சிலையை செய்த சிற்பி பேட்டி\nஜெயலலிதாவின் சிலை வெண்கலத்தால் செய்யப்பட்டதாகும். 20 நாட்களுக்கு முன்பு தான் எனக்கு இதற்கான ஆர்டர் தரப்பட்டது. களிமண்ணால் ...\nநாகலாந்து மற்றும் மேகாலயா தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கியது\nநாகலாந்து மற்றும் மேகாலயா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கா...\nநடிகை ஸ்ரீதேவி உடல் இன்றிரவு மும்பை வருவதில் சிக்கல்\nதுபாயில் நடந்த தனது கணவர் போனி கபூரின் மைத்துனர் மோகித் மார்மாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள துபாய் சென்றிருந்த நடி...\nதமிழகத்திற்கு ஒகி புயல் நிவாரண நிதியாக ரூ 133 கோடி ஒதுக்கியது\nகடந்த ஆண்டு இறுதியில் வங்கக்கடல் பகுதியில் உருவான ஒகி புயல் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பலத்த சூறைக்காற்றுடன்...\nரூ.10 ஆயிரம் கோடியில் சென்னை-சேலம் இடையே பசுமை வழித்தடம்\nதமிழ்நாட்டின் த���சிய நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் துறை திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மத்திய சாலை ப...\nகண்ணி வெடியில் சிக்கி ஆயுதப்படை வீரர்கள் காயம்\nதர்லாகுடா என்கிற கிராமத்துக்கு அருகே உள்ள வனப்பகுதியில் மாநில ஆயுதப்படை வீரர்கள் நேற்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிரு...\nபஞ்சாப் நேஷனல் வங்கி செயல் இயக்குனரிடம் விசாரணை\nபொதுத்துறை வங்கியான பஞ்சாப் நே‌ஷனல் வங்கி சார்பில் அளிக்கப்பட்ட போலி உத்தரவாத கடிதங்களை பயன்படுத்தி, பிரபல வைர வியாபா...\nநடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு அமெரிக்க தூதரகம் இரங்கல்\nபிரபல நடிகை ஸ்ரீதேவி நேற்று துபாயில் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மறைவு இந்திய சினிமா உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்...\nபுதுச்சேரியை சிறந்த சுற்றுலா தலமாக்க மத்திய அரசு உதவி\nபுதுச்சேரி லாஸ்பேட்டை மைதானத்திl நடைபெற்ற பா ஜ க பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேசியதாவது: * முத்ரா கடன் திட்டத்தை புதுச்சே...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்\nபிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக தமிழக அனைத்து கட்சி தலைவர்கள் குழு அடுத...\nபோக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பிரச்சினை தள்ளிவைப்பு\nபோக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பிரச்சினை தொடர்பாக நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடந்த விசாரணை 28-ந் தேதிக்கு தள்ளிவ...\nநிரவ் மோடியின் சொத்துகள் முடக்கம்\nபஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் நடந்த ரூ.11,700 கோடி மோசடி தொடர்பாக வைர வியாபாரி நிரவ் மோடி, கீதாஞ்சலி ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75407-theft-with-adjust-cctv-camera-in-chennai-redhills-area.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-12-13T12:56:30Z", "digest": "sha1:JSCWBAH5KNN3NBAUI3FFGAEAT6NLS64H", "length": 8771, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘மேற்கூரையை பிரித்து.. சிசிடிவியை திருப்பி’ - எச்சரிக்கையுடன் கொள்ளையடித்த திருடன் | theft with adjust cctv camera in chennai redhills area", "raw_content": "\nவிழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை\nகுடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது\n‘மேற்கூரையை பிரித்து.. சிசிடிவியை திருப்பி’ - எ��்சரிக்கையுடன் கொள்ளையடித்த திருடன்\nபெயிண்ட் கடையின் மேற்கூரை வழியாக உள்ளே குதித்த திருடன், தப்பிக்க சிசிடிவி கேமராக்களை திசை திருப்பி கொள்ளையடித்தச் சம்பவம் சென்னை செங்குன்றம் பகுதியில் நடந்துள்ளது.\nசெங்குன்றம் அடுத்த காந்திநகர் ஆலமரம் பகுதியில் கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான பெயிண்ட் கடை உள்ளது. வழக்கம் போல கடையை திறந்த போது கல்லாவில் இருந்து ரூ50 ஆயிரம் கொள்ளை போனது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nஇதுகுறித்து சோழவரம் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளனர்.\nஅதில், கொள்ளையன் கடையின் மேற்கூரை வழியாக வந்து சிசிடிவி கேமராக்களை திசை திருப்பி கல்லாவில் இருந்த பணத்தை கொள்ளையடிப்பது பதிவாகியிருந்தது. பின்னர் கொள்ளையன் சிசிடிவி கேமராவை முன்பு இருந்த மாதிரியே திருப்பி வைத்து சென்றதும் பதிவாகி இருந்தது.\nஇது குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சோழவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.\n‘மதரீதியான துன்புறுத்தலால் ஐஐடி மாணவி தற்கொலை’ - ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு\nபாம்புக்காக பூர்வீக வீட்டைக் கொடுத்த குடும்பம் - கோயிலாக கும்பிடும் மக்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநான் உன் நண்பன்: கேமராவை ஹேக் செய்து 8 வயது சிறுமியிடம் பேசிய மர்ம நபர்\nரஞ்சி கோப்பை: கர்நாடக அணியிடம் வீழ்ந்த தமிழ்நாடு அணி..\nஅமலுக்கு வந்த குடியுரிமை திருத்த மசோதா முதல் போரிஸ் ஜான்சன் முன்னிலை வரை #TopNews\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\nகோயில் கூட்டத்தில் செல்போன் திருடிய பெண் - கையும், களவுமாக பிடித்த போலீஸ்\nபொறியாளர் மீது கொலைவெறி தாக்குதல்: சிசிடிவி காட்சி\nநடைபாதையை ஆக்கிரமித்து கோயில் : நீதிமன்ற உத்தரவுப்படி இடிப்பு\nமேட்டுப்பாளையம் சுவர் இடிந்த வழக்கு: நில உரிமையாளரை எதிர் மனுதாரராக சேர்க்க ஆணை\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nபப்ஜி ஆர்வத்தில் ���ண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு\n3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nஎனது மூதாதையர்கள் கடலூரைச் சேர்ந்தவர்கள் - உலகப் புகழ் பெற்ற தொழிலதிபர் நெகிழ்ச்சி\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘மதரீதியான துன்புறுத்தலால் ஐஐடி மாணவி தற்கொலை’ - ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு\nபாம்புக்காக பூர்வீக வீட்டைக் கொடுத்த குடும்பம் - கோயிலாக கும்பிடும் மக்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7678", "date_download": "2019-12-13T14:01:45Z", "digest": "sha1:YVZX3JEKBMKVWUK25UYVV5TU5G6PWM3S", "length": 12714, "nlines": 105, "source_domain": "www.tamilvoice.dk", "title": "மேலும் 30 முன்னாள் போராளிகள் ஜனநாயகப் போராளிகளுடன் இணைத்துகொண்டனர்", "raw_content": "\nமேலும் 30 முன்னாள் போராளிகள் ஜனநாயகப் போராளிகளுடன் இணைத்துகொண்டனர்\n11. august 2017 11. august 2017 எல்லாளன்\tKommentarer lukket til மேலும் 30 முன்னாள் போராளிகள் ஜனநாயகப் போராளிகளுடன் இணைத்துகொண்டனர்\nநேற்றைய தினம் ஜனநாயகப் போராளிகளுடன் 30வரையான முன்னாள் போராளிகள் தம்மை இணைத்துக்கொண்டனர்\nஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கைப் பரப்புரை செயலாளர் திரு.சு.கர்த்தகன் தலைமையில் நேற்றையதினம் வன்னியின் கனகராயன் குளம் கிராமத்தில் முன்னாள் போராளிகளுக்கான அவசர கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது தமிழர் தாயகத்தில் மீண்டும் போராளிகள் தலைமையிலான அரசியல் சக்தியை உருவாக்கவேண்டும் என்பதை போராளிகளிடம் வலியுறுத்திய திரு.சு.கர்த்தகன் அவர்கள், எமது மாவீரர்களின் கனவுகளை நனவாக்கவேண்டிய பொறுப்பும் கடப்பாடும் போராளிகளாகிய நம் ஒவ்வொருவருக்கும் உள்ளதென்பதை தெரிவித்ததுடன், முடியுமானவரை அனைத்து போராளிகளையும் தம்முடன் இணைந்து ஜனநாயக வழிதனில் தொடர்ந்து போராட முன்வருமாறும் போராளிகளிடம் கேட்டுக்கொண்டார்.\nஇதனைத் தொடர்ந்து ஜனநாயகப் போராளிகளின் வேண்டுகோளை தாம் மனசார ஏற்பதாகக்கூறி ஆண்கள்,பெண்கள் உள்ளடங்கலான சுமார் முப்பது வரையான முன்னாள் போராளிகள் நேற்றய தினம் ஜனநாயகப் போராளிகளுடன் தம்மை இணைத்துக் கொண்டார்கள்.\nமேலும் எதிர்வரும் நாட்களில் தமிழர் தாயகத்தின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய சகல கிராமங்களுக்கும் ஜனநாயகப் போராளிகள் தாம் விஜயம்செய்து தமது முன்னாள் போராளிகளை சந்தித்து தம்முடன் இணைக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.\nஎனவே எமது முன்னாள் போராளிகள் அனைவரையும் தம்மை ஜனநாயகப் போராளிகளுடன் இணைத்து எதிர்வரும் அரசியல் களங்களில் புதியதோர் மாற்றத்தை தமிழர் தாயகத்தில் மட்டுமல்லாமல் புலம்பெயர் தேசத்திலும் தாம் ஏற்படுத்துவதன் ஊடாக, ஜனநாயகப் போராளிகள் தவிர்ந்த இனியொரு சக்த்தி அரசியல்ரீதியாக தமிழருக்கு தேவையில்லை என்ற மனோநிலையினை எமது மக்கள்மத்தியில் மாற்றியமைக்க எமது போராளிகள் அனைவரும் தாம் முன்வரவேண்டும் என்பதே தாயக மற்றும் புலம்பெயர் மக்களின் உண்மையான விருப்பமாகும்.\nமுன்னாள் போராளிகளை தாமதிக்காது தம்முடன் கைகோர்க்குமாறு ஜனநாயகப் போராளிகள் அவசர வேண்டுகோள்\nமுன்னாள் போராளிகளை இனியும் தாமதிக்காது தம்முடன் கைகோர்க்குமாறு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கைப் பரப்புரைச் செயலாளர் திரு.சு.கர்த்தகன் அவசர வேண்டுகோள் எமது போராளிகளின் முழுமையான அரசியல் பிரவேசம் ஊடாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான உலகநாடுகளின் தடைகளை நாம் உடைத்தெறிய முடியும் எமது போராளிகளின் முழுமையான அரசியல் பிரவேசம் ஊடாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான உலகநாடுகளின் தடைகளை நாம் உடைத்தெறிய முடியும் எம் அன்பார்ந்த போராளி நண்பர்களே…. நாம் எமது தேசியத்தை பெறுவதற்காக கடந்த முப்பது ஆண்டுகளாக போராடியபோது,எம் அருகே நின்று களம்பலகண்டு எம் மண்ணில் வீழ்ந்த ஆயிரம் ஆயிரம் சாதனை வீரர்களும், தாம் நேசித்த மண்ணையும் […]\nசிறிலங்கா தமிழ் முக்கிய செய்திகள்\nதன்னைச் சந்தித்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இலங்கையிடம் வலியுறுத்திய நவிபிள்ளை.\nஇலங்கையில் ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மற்றும் தன்னை சந்தித்த சமூக ஆர்வலர்கள், மக்கள், இலங்கை இராணுவத்தினராலும், இராணுவ புலனாய்வாளர்களாலும், அச்சுறுத்தப்படுகின்றமை, குறித்து ஐநா, சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் திருமதி, Se que arquitectura ti\nவடகிழக்கைப் பொறுத்தவரை போராட்ட காலத்தில் போராட்டத்திற்கு ஆதரவாக ஒட்டுமொத்த மக்களும் இருந்துவந்தனர். இதில் குறிப்பிட்ட ஒரு த��கையினரே ஆயுதமேந்திப் போராடினர். அவர்களுள் பெருமளவானவர்கள் உயிர்த்தியாகம் செய்து காவியமாகிவிட்டனர். எஞ்சியவர்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் போக, புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்கள் ஒரு தொகையினர், அவர்களில் வசதிவாய்ப்புக் கிட்டியவர்கள் நாட்டைவிட்டுச் சென்ற நிலையில் எஞ்சியுள்ள ஒரு தொகுதியினர் அரசின் வாக்குறுதி தவறிய நிலையில் சுயமாக தம்மை வருத்தி உழைத்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்வும் கண்காணிப்புக்குள் அடங்கியதாகவே உள்ளது. யுத்தத்தின் கோரப்பிடிக்குள் […]\nவடிவம்மாறிய எமது அரசியல் போராட்டத்திற்கு ஒத்துவராத எந்தவொரு புலம்பெயர் அமைப்புக்களும் புலிகளின்பெயரால் இயங்கமுடியாது-எல்லாளன்\nதமிழினத்தின் அனைத்து துரோகிகளும் ஒருங்கிணையப்போகும் களமாக அடுத்த தேர்தல் அமையப்போவது உறுதி -எல்லாளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/category/india/tamilnadu/", "date_download": "2019-12-13T13:14:22Z", "digest": "sha1:KQ5JJHEGJP7SCMEENOZOY6KY6PRINR7Z", "length": 16946, "nlines": 135, "source_domain": "www.thaaimedia.com", "title": "தமிழகம் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nடி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட ஸ்காட்லாந்து தகுதி பெற்றது\nவங்காளதேசம் கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் விளை…\nஇலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி\nசாம்பியன்ஸ் லீக்கில் வரலாற்றுச் சாதனைப் படைத்தார் மெஸ்சி\nயூரோ சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் சிட்டி, பிஎஸ்ஜி, டோட்டன்ஹ…\nவாழ்வதற்கு வயது தடை இல்லை\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஅரசியல் விளம்பரங்களுக்கு இனி ட்விட்டரில் தடை\nபிரம்மாண்ட விண்கல்லின் சிறு பகுதியே 2017ல் ஜப்பானை தாக்கியது…\nஐபோன் பயனர்களுக்கு மால்வேர் எச்சரிக்கை: உடனே இந்த செயலிகளை …\nTwitter-ல் பேட்டரியை சேமிக்கும் புதிய தீம் அறிமுகம்; எனேபிள்…\nகல்வி சார்ந்த புதிய திட்டம் அறிவித்த டிக்டாக்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\n‘மகா’ புயல் விலகி சென்றது – தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு இல்லை\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாகி படிப்படியாக வலுப்பெற்று ‘மகா’ புயலாக மாறியுள்ளது. இதன் கடந்த காரணமாக தமிழகத்தில் 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் ‘மகா’ புயல் தமிழகத்தை விட்டு விலகி அரபிக்கடலில் லட்சத்தீவுகளை தாண்டி நகர்ந்து செல்வதால் தமிழகத்தில் மழை வாய்ப்பு குறை...\nவடகிழக்குப் பருவமழை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதா\nதமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் மேம்படவில்லை. மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் அக்டோபர் 19ஆம் தேதி முதல் வடகிழக்குப் ப...\nஏ.பி. சாஹி சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமனம்\nசென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி. சாஹி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் தற்போது பட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து வருகிறார். சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிவந்த தாஹில் ரமானி, மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆ...\nசென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை\nசென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தி.நகர், அண்ணாநகர், திருவல்லிக்கேணி, விமான நிலையம், பல்லாவரம், அனகாபுத்தூர், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி, பம்மல், ஆவடி, ...\nதமிழகத்தில் அரசு மின்சாரப் பேருந்துகள் தனியார்மயமாகின்றன – ஊழியர்கள் அதிர்ச்சி\nதமிழகத்தில் அறிமுகமாக உள்ள 525 மின்சார பேருந்துகளை தனியார் மயமாக்க அரசு முடிவு செய்துள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. \"இந்தியா முழுவதும் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதாக கூறி, அதைத்தடுக்கும் வகையில��� மின்சார பேருந்துகளை இயக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி டெல்ல...\nதமிழ் மொழியுடன் ஒப்பிடும் போது ஹிந்தி ஒரு கைக்குழந்தை : கமல்ஹாசன்\nகிராமப்புற மக்களுக்கு மக்கும் தன்மையுடன் கூடிய சானிடரி நாப்கின்கள் உபயோகம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்ச்சியை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சென்னையில் தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சி கமல்ஹாசன் பேசியதாவது, பிக்பாஸ் சமுதாயத்திற்கு தேவையில்லாத நிகழ்ச்சி என்றால் ...\nசிவாஜி கணேசன் பிறந்தநாள்- அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்\nநடிகர் சிவாஜி கணேசனின் 92வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை அடையாரில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.சிவாஜி சிலைக்கு மரியாதை செலுத்திய பின...\nசென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை\nஇன்று காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனிடையே, ச...\nதீபாவளிக்கு 12,575 சிறப்பு பஸ்கள் இயக்கம்\nதீபாவளி, பொங்கல் ஆகிய பண்டிகை நாட்களையொட்டி, வெளியூர்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக தமிழக அரசு சிறப்பு பஸ்களை இயக்குகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிறப்பு பஸ்களை இயக்குவது குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமைச் செயலகத...\nசுபஸ்ரீ விவகாரம் – பிகில் பட விழாவில் நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nவிஜய்-அட்லீ 3-வது முறையாக இணைந்துள்ள படம் பிகில். இப்படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இப்படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது. இப்படத்தில் விஜய், நயன்தாரா, விவேக், இந்துஜா, கதிர், ஆனந்த்ராஜ் போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தாம...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-12-13T13:49:20Z", "digest": "sha1:GJLVG3B4YRBOK2UMCTAL4LSSKK6NV5YZ", "length": 6191, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐ. எஸ். முருகேஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐ எஸ் முருகேஸ் அல்லது மீசை முருகேஸ் என அறியப்படும் இவர் ஒரு பின்னணி இசைக் கலைஞர், மற்றும் நடிகரும் ஆவார்[1]. இவர் பல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்களுடன் இணைந்து இசை அமைத்துள்ளார்.\nமுருகேஸ் அவர்களின் இசைஅமைப்பில் குறுவட்டு வெளியிடப்பட்டுள்ளது.\nஇவர் தேங்காய் ஓடு முதலிய எளிமையான பொருட்களின் உதவியால் வினோதமான ஒலிகளை எழுப்பி இசையமைத்து சாதனை புரிந்துள்ளார்.\nஉயிரே உனக்காக[2] போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட இவர் கலைமாமணி விருது பெற்றவர்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 அக்டோபர் 2017, 10:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.b4blaze.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-12-13T12:59:09Z", "digest": "sha1:UZNMYUJR5BWQZHAR666AFFLF73YYWFHX", "length": 13415, "nlines": 119, "source_domain": "tamil.b4blaze.com", "title": "ஸ்டாலினை விமர்சிப்பது முதல்வருக்கு அழகல்ல : வைகோ - B4blaze Tamil", "raw_content": "\nஸ்டாலினை விமர்சிப்பது முதல்வருக்கு அழகல்ல : வைகோ\nஸ்டாலினை விமர்சிப்பது முதல்வருக்கு அழகல்ல : வைகோ\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற சென்ற ஸ்டாலினை விமர்சிப்பது முதல்வர் பதவிக்கு அழகல்ல என மதிமுக பொது செய்லாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.\nத��ன்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் பெரும் மழையால் பல இடங்களில் வெள்ளபாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் மீகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று நீலகிரிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.\nஆனால் ஸ்டாலின் நீலகிரிக்கு சென்றதை முதல்வர் கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், இது குறித்து பேசிய மதிமுக பொது செயலாளர் வைகோ, முதல்வர் விமர்சனம் செய்தது பண்பாடற்ற செயல் என தெரிவித்துள்ளார். நீலகிரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற ஸ்டாலினை விமர்சனம் செய்தது முதல்வர் பதவிக்கு அழகல்ல எனவும் அவர் தெரிவித்தார்.\nஎங்கள் இறப்பிற்கு அப்பாதான் காரணம் – பெங்களூரைச் சேர்ந்த தாய், 2 மகள்கள் தற்கொலை\nஆஸ்திரேலியாவில் பட்ட பகலில் பெண்ணை கத்தியால் குத்திய மர்மநபர்\nஉடம்பு வலி தீர ஒரு சிறிய டிப்ஸ் – தின செய்திகள்\nகுடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஜெய்ராம் ரமேஷ் வழக்கு\nமுதலியார்பேட்டையில் மனைவியுடன் தகராறில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை\nகண்டுகொள்ளாத கள்ளக்காதலியை 31 முறை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்\nமாரடைப்பை அதிகம் ஏற்படுத்தும் காற்று மாசு – மருத்துவ ஆய்வில் தகவல்\nசேப்பாக்கம் மைதானத்தின் குத்தகை காலம் மேலும் 21 ஆண்டுக்கு நீட்டிப்பு – தமிழக அரசுக்கு கிரிக்கெட் சங்கம் நன்றி\nஉடம்பு வலி தீர ஒரு சிறிய டிப்ஸ் – தின செய்திகள்\nஉப்பை வறுத்து ஒற்றடம் கொடுத்தால் வீக்கம், கால்வலி உடம்பு வலி குணமாகும்.\nஉப்புக்கரைசலை சுளுக்கு, வீக்கம் உள்ள பகுதியில் விட்டால் வலியும் வீக்கமும் குறையும்.\nஉடல் உறுப்புகளிலும் தசைப்பகுதிகளிலும் வலி ஏற்படும் சமயங்களில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் பாலில் கலந்து பருகினால் குணமடையலாம்.முருங்கை இலையுடன் உப்புசேர்த்து இடித்து பிழிந்து சாற்றை தசைபிடிப்பு இருக்கும் இடத்தில் தேய்த்துவிட வேண்டும்.நொச்சி இலையை நீரில் போட்டு நன்றாக காய்ச்சி இளஞ்சூட்டுடன் குளித்துவர வாதத்தினால் வந்த உடல் வலி தீரும்.\nகுடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஜெய்ராம் ரமேஷ் வழக்கு\nபாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடி���்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இதற்கான மசோதா, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். குடியுரிமை சட்டத்திற்கு தடை கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், ஜெய்ராம் ரமேசும் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nமுதலியார்பேட்டையில் மனைவியுடன் தகராறில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை\nபுதுவை முதலியார் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 55). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அம்பிகா. சமீப காலமாக கணவன் – மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல் நேற்று காலையும் அவர்களிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.\nஅப்போது அம்பிகா வீட்டில் இருந்து வெளியே சென்றார். அந்த நேரத்தில் சங்கர் மின் விசிறியில் தூக்குப்போட்டு தொங்கினார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த அம்பிகா கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கதிர்காமம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சங்கர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஉடம்பு வலி தீர ஒரு சிறிய டிப்ஸ் – தின செய்திகள்\nகுடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஜெய்ராம் ரமேஷ் வழக்கு\nமுதலியார்பேட்டையில் மனைவியுடன் தகராறில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை\nகண்டுகொள்ளாத கள்ளக்காதலியை 31 முறை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்\nமாரடைப்பை அதிகம் ஏற்படுத்தும் காற்று மாசு – மருத்துவ ஆய்வில் தகவல்\nசேப்பாக்கம் மைதானத்தின் குத்தகை காலம் மேலும் 21 ஆண்டுக்கு நீட்டிப்பு – தமிழக அரசுக்கு கிரிக்கெட் சங்கம் நன்றி\nபுதிய நோக்கியா ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம்\nசெரிமான உறுப்புகளை மேம்படுத்தும் சிவப்பு அரிசி\nமட்டன் நெஞ்செலும்பு சூப் செய்வது எப்படி\nரேப் இன் இந்���ியா என்று பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பெண் எம்பிக்கள் அமளி\nNEEYA 2 திரைப்பட விமர்சனம்\nநடிகை தமன்னா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட்\nஒட்டு துணிகூட இல்லாமல் முழு நிர்வாணமாக நடிகை அமலா பால் ; ஆடை படத்தின் புகைப்படங்கள் வெளியீடு\nவித்யா பாலன் இதயத்தில் தொடுகின்ற வீடியோவில் அழுகிறார்\nஎவரும் இப்போதுவரை கண்டிராத பிக்பாஸ் புகழ் லொஸ்லியாவின் சிறு வயது புகைப்படம் இதோ\nசாய் பல்லவி 2 ரூபாய் மதிப்புள்ள கிரீம் விளம்பர சலுகைகளை நிராகரித்தார்\nபப்ஜி லைட் பீட்டா பதிப்பு டவுன்லோடு செய்வது எப்படி\nநான் மிகவும் பயந்தேன்: ‘ரவுடி பேபி’ பாடல் பற்றி சாய் பல்லவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2014/jun/30/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-927908.html", "date_download": "2019-12-13T12:31:00Z", "digest": "sha1:A334YP2XGQ7YVFDTGEINXAYDA34CT6ST", "length": 8403, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "லாரி மீது பைக் மோதல்: இரு வாகனங்களும் எரிந்து சேதம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nலாரி மீது பைக் மோதல்: இரு வாகனங்களும் எரிந்து சேதம்\nBy மதுக்கரை | Published on : 30th June 2014 03:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவை அருகே கந்தே கவுண்டன் சாவடி போலீஸ் எல்லைக்குள்பட்ட வேலந்தாவளத்தில் ஓடு ஏற்றி வந்த லாரி மீது ஞாயிற்றுக்கிழமை பைக் மோதியதில் இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன.\nஆந்திர மாநிலம் நகரி புத்தூரிலிருந்து ஓடு ஏற்றிக்கொண்டு, கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு லாரி சென்று கொண்டிருந்தது. சித்தூர் மாவட்டம் வேலுரை சேர்ந்த ராஜேந்திரன் (51) ஓட்டி வந்தார். வேலந்தாவளம் அருகே வந்தபோது எதிரே வந்த பைக், லாரியின் முன்பகுதியில் பலமாக மோதியது. இதில் லாரியின் அடியில் பைக் சிக்கிக்கொண்டது. பைக்கின் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பற்றியது. இந்தத் தீ மளமளவென லாரி முழுவதும் பரவியது. இதில் இரு வாகனங்களும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.\nதீயணைப்பு படையினர் மற்றும் போலீஸார் அங்கு வந���தனர். அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.\nபைக்கை ஓட்டி வந்தவர் சுந்தராபுரத்தை சேர்ந்த மோகனசுந்தரத்தின் மகன் விக்னேஷ்.(20) என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்தில் அவருக்கு காயம் எற்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nவிபத்து குறித்து க.க.சாவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த விபத்தின் காரணமாக க.க.சாவடி-வேலந்தாவளம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/dec/19/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2829132.html", "date_download": "2019-12-13T14:04:42Z", "digest": "sha1:4MNYEXMPSN45VS3EL32WXYBHS3LQT44T", "length": 7185, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நகராட்சி ஊழியரை தாக்க முயற்சி: இருவர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nநகராட்சி ஊழியரை தாக்க முயற்சி: இருவர் கைது\nBy நெய்வேலி, | Published on : 19th December 2017 09:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபண்ருட்டியில் பணியிலிருந்த நகராட்சி ஊழியரைத் தாக்க முயன்றதாக இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.\nபண்ருட்டி போலீஸ் லைன் பகுதியைச் சேர்ந்தவர் ரியாஸ் அகமத் (54). இவர், பண்ருட்டி நகராட்சியில் குப்பை அள��ளும் மின் லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் தினசரி காய்கறி அங்காடிப் பகுதியில் குப்பைகளை சேகரிக்க ரியாஸ் அகமத் துப்புரவுப் பணியாளர்களுடன் மினி லாரியை ஓட்டிச் சென்றார். அப்போது, தரைக் கடையில் இருந்த தக்காளி மீது மினி லாரி ஏறியதாம். இதனால், ஆத்திரமடைந்த தரைக்கடைக்காரர்கள் சக்கரபாணி (49), சக்தி (45) ஆகியோர் ரியாஸ் அகமதை தாக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்த புகாரின் பேரில் சக்கரபாணி, சக்தி ஆகியோரை பண்ருட்டி போலீஸார் கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜினிகாந்த்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/19/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-861014.html", "date_download": "2019-12-13T14:44:10Z", "digest": "sha1:3CBPBJQWQMPHYPCWRA6IJC5QXTXCOU3D", "length": 6970, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆம் ஆத்மி கட்சி தமிழக வேட்பாளர்கள் அறிவிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nஆம் ஆத்மி கட்சி தமிழக வேட்பாளர்கள் அறிவிப்பு\nBy dm | Published on : 19th March 2014 01:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சி, மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதில் 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அந்தக் கட்சி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.\nகோவை - பொன். சந்திரன்.\nஈரோடு - கே.கே. குமாரசாமி.\nகன்னியாகுமரி - சுப. உதயகுமார்.\nதூத்துக்குடி - எம். புஷ்பராயன்.\nமத்திய சென்னை - ஜெ. பிரபாகர்.\nதிருப்பூர் - ஆர். சக்கரவர்த்தி ராஜகோபால கிருஷ்ணன்.\nகூடங்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த சுப. உதயகுமார், புஷ்பராயன், ஜேசுராஜ் ஆகியோர் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடுகின்றனர். மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை எதிர்த்து ஓவியர் ஜெ. பிரபாகர் போட்டியிடுகிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜினிகாந்த்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/05/17084803/1242106/Punjab-CM-Amarinder-Singh-Will-resign-if-Congress.vpf", "date_download": "2019-12-13T13:24:00Z", "digest": "sha1:YIPPY4O3MYRQKRYQCNBRFJLUQX65DVBI", "length": 16277, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "பஞ்சாபில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தால் பதவியை ராஜினாமா செய்வேன்- முதல்வர் அமரிந்தர் சிங் || Punjab CM Amarinder Singh Will resign if Congress gets wiped out", "raw_content": "\nசென்னை 13-12-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபஞ்சாபில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தால் பதவியை ராஜினாமா செய்வேன்- முதல்வர் அமரிந்தர் சிங்\nபஞ்சாபில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவரும், முதல்வரும் ஆன அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.\nபஞ்சாபில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவரும், முதல்வரும் ஆன அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.\nபஞ்சாப் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 19-ந்தேதி நடக்க இருக்கிறது. அம்மாநிலத்தில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. 13 தொகுதிகளை கைப்பற்ற பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையில் மும்முனை போட்டி நடைபெறுகிறது.\nகாங்கிரஸ் கட்சிக்காக முன்னாள் கிரிக்கெட�� வீரர் நவ்ஜோத் சித்து சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் கட்சிக்கு பிரசார பீரங்கியாக இருக்கிறார். சில தினங்களாக சித்து மனைவி அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரும், முதல்வரும் ஆன அமரிந்தர் சிங் எம்பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க மறுத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதனால் காங்கிரஸ் கட்சிக்கு தொய்வு ஏற்படுமோ என்று தலைவர்கள் அச்சப்படுகின்றனர். இந்நிலையில், ‘‘சித்து மனைவிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது பொய்யான குற்றச்சாட்டு. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தால் எனது பதவியை ராஜினாமா செய்வேன்’’ என அமரிந்தர் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்ற தேர்தல் | நவ்ஜோத் சிங் | அமரிந்தர் சிங்\nஉள்ளாட்சி தேர்தல் உத்தரவில் சந்தேகம் கேட்ட திமுக... கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்\nபா.ஜ.க. எம்.பி.க்கள் அமளி- மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர்\nசபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\nசென்னையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் நகலை கிழித்த உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது\nபிரிட்டனில் மீண்டும் ஆட்சியை பிடித்த போரிஸ் ஜான்சனுக்கு மோடி வாழ்த்து\nபிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அசாம் மாணவர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nதொடர் உண்ணாவிரதம் இருக்கும் டெல்லி மகளிர் ஆணைய தலைவியுடன் நிர்பயாவின் தாயார் சந்திப்பு\nபாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவியவர் சுட்டுக் கொல்லப்பட்டார்\nராகுல் காந்தியின் கருத்தை இந்திய பெண்கள் மன்னிக்க மாட்டார்கள் - ஸ்மிருதி இரானி ஆவேசம்\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய கனிமொழி மனு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் தீர்ப்பு\nதேர்தல் வழக்கை எதிர்த்த கனிமொழி மனு மீது நாளை தீர்ப்பு\nகனிமொழியின் தேர்தல் வெற்���ியை எதிர்த்து மேலும் ஒரு வாக்காளர் ஐகோர்ட்டில் வழக்கு\nபாராளுமன்ற தேர்தலில் பெண் வாக்காளர்களை ஏமாற்றி திமுக கூட்டணி வெற்றி பெற்றது- அன்புமணி ராமதாஸ்\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nவெங்காயம் விலை அதிரடியாக குறைந்தது\nமாமனார், மாமியாரை கவனிக்காவிட்டால் சிறை - சட்டத்திருத்த மசோதா தாக்கல்\nஎன்னை பயன்படுத்தி பரமசிவன் கைலாசத்தை உருவாக்குகிறார்- நித்யானந்தா\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nதிருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/132105-the-prime-ministerial-candidate-is-rahul-gandhi-says-khushboo", "date_download": "2019-12-13T13:59:01Z", "digest": "sha1:36NLK32HUCVSIQFMJB7PONV4DUBTHQYR", "length": 6653, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "`பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திதான்!' - குஷ்பு பேட்டி | The prime ministerial candidate is Rahul Gandhi says khushboo", "raw_content": "\n' - குஷ்பு பேட்டி\n' - குஷ்பு பேட்டி\nபிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை முன்னிறுத்துவதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியைச் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம், உட்கட்சி நிலவரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பூ, ``தமிழக அரசியல் நிலவரம் குறித்து ராகுல்காந்தியிடம் ஆலோசனை நடத்தினேன். ராணுவ ஹெலிகாப்டர் விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை குற்றம் சாட்ட முடியாது. இந்த விவகாரத்தில் சூழல் குறித்தும் சிந்திக்க வேண்டும்\" என்று கூறினார்.\nதொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரா���ன் சந்திக்க மறுத்தது குறித்த கேள்விக்குப் பதிலளித்தவர், ``எதையும் தாங்கும் இதயம் எனக் கூறியதன் அர்த்தத்தை துணை முதல்வர் ஓ.பி.எஸ் விளக்க வேண்டும். அ,தி,மு,க அரசு மத்திய அரசுக்கு அடிமையாகவே உள்ளது. அவர்களது செயல்பாட்டில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை\" எனத் தெரிவித்தார்.\nஅப்போது நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் பிரதமர் வேட்பாளராக ராகுலை ஏற்பது குறித்து முடிவு செய்யப்படும் என தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது குறித்து குஷ்புவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ``பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை முன்னிறுத்துவதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. அதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை\" எனத் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2018/03/blog-post_18.html", "date_download": "2019-12-13T14:01:42Z", "digest": "sha1:FOTAUXH25KVQSLAM5WZDKQZEW24IHQ5G", "length": 96192, "nlines": 362, "source_domain": "www.kannottam.com", "title": "தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! ஏழுநாள் பரப்புரை மற்றும் வேண்டுகோள் போராட்டம் ! தமிழ்த்தேசியப் பேரியக்கம் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்! | கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\n ஏழுநாள் பரப்புரை மற்றும் வேண்டுகோள் போராட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கம் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nசெய்திகள், தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே, பொதுக்குழு தீர்மானம்\n ஏழுநாள் பரப்புரை மற்றும் வேண்டுகோள் போராட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கம் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைப் பொதுக்குழுக் கூட்டம், தஞ்சாவூரில், 2018 மார்ச் 17 – 18 ஆகிய நாட்களில், பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்றது. பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார்.\nபேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் நா. வைகறை, பழ. இராசேந்திரன், குடந்தை விடுதலைச்சுடர், பெண்ணாடம் க. முருகன், ஓசூர் கோ. மாரிமுத்து, மதுரை இரெ. இராசு, சென்னை க. அருணபாரதி, தஞ்சை ம. இலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் திருச்செந்தூர் மு. தமிழ்மணி, திருநெல்வேலி க. பாண்டியன், சிதம்பரம் ஆ. குபேரன், தருமபுரி க. விசயன், த���ருத்துறைப்பூண்டி தை. செயபால், மதுரை பே. மேரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.\n1. தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே – ஏழுநாள் பரப்புரை இயக்கம் மற்றும் வேண்டுகோள் போராட்டம்\nதன்னைத் தற்காத்துக் கொள்ளும் ஆற்றல் இல்லாத உயிரினம் அழிந்துவிடும் என்பது உயிரியல் கோட்பாடு. தற்காக்கும் தகுதியுடையது மட்டுமே தங்கும் என்றார் டார்வின் (Survival of the Fittest). தற்காப்பு ஆற்றலை இழந்த டைனோசர், அன்னப்பறவை போன்றவை அழிந்தன.\nதமிழ்நாடு – தமிழர்களின் தாயகமாக நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nவரைமுறையின்றி அயல்நாட்டுத் தொழில் நிறுவனங்கள், வெளி மாநில முதலாளிகளின் தொழிலகங்கள், வணிக நிறுவனங்கள் தமிழ்நாட்டில் பெருகி வருகின்றன. இதனால், தமிழர்களின் தொழில்களும், வணிகங்களும் நசுக்கப்படுகின்றன.\nஅயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அன்றாடம் ஆயிரம் பல்லாயிரமாய்த் தமிழ்நாட்டில் வந்து குவிகின்றனர். இதனால் சொந்த மண்ணில் தமிழர்களின் வேலை வாய்ப்புகள் வெளியாரால் பறிக்கப்படுகின்றன. அத்துடன் தமிழ்நாட்டில் தமிழர்களின் மக்கள் தொகையை விஞ்சும் அளவிற்கு அயலார் மக்கள் தொகை அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.\nஅந்த நிலை ஏற்பட்டால் தமிழ்நாடு என்ற பெயர், தமிழ் ஆட்சி மொழி தமிழர் ஆட்சி என்பதெல்லாம் காணாமல் போய்விடும். கலப்பின மாநிலமாகத் தமிழ்நாடு மாறிவிடும். இந்திய அரசமைப்புச் சட்டப்படி தமிழர்களின் மொழி தமிழ்நாடு 1956 நவம்பர் 1-இல் அமைக்கப்பட்டது. இது மாற்றப்பட்டு விடும்\nதமிழ்நாட்டை இப்படி மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்திய அரசு, தமிழ்நாட்டில் உள்ள தனது அலுவலகங்கள், தொடர்வண்டித் துறை, துறைமுகம், வானூர்தி நிலையம் உள்ளிட்ட தொழிலகங்கள் அனைத்திலும் தமிழர்களைப் புறக்கணித்துவிட்டு வெளி மாநிலத்தவர்களை 80 முதல் 100 விழுக்காடு வரை வேலையில் சேர்க்கிறது.\nஇதற்காக நடத்தப்படும் அனைத்திந்திய அளவிலான தேர்வுகள் மோசடியாக நடத்தப்படுகின்றன. பல மோசடிகள் அம்பலமாகியுள்ளன. தமிழ்நாட்டை வெளி மாநிலத்தார் வேட்டைக்காடாக்குவது என்பது காங்கிரசு ஆட்சிக்கும், பா.ச.க. ஆட்சிக்கும் பொது வேலைத் திட்டமாக உள்ளது.\nஇந்த அநீதியைத் தமிழ்நாட்டில் தி.மு.க. – அ.இ.அ.தி.மு.க. ஆட்சிகள் தடுக்கவில்லை\nஅதுமட்டுமல்ல, இப்போது தமிழ்நாடு அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவர்களும், நேப்பாளம், பூட்டான் போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் பாக்கித்தான், வங்காளத்தேசம், திபெத், மியான்மர் நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்தோரும் சேரலாம் என்று அ.இ.அ.தி.மு.க. அரசு 2016-இல் சட்டத்திருத்தம் செய்துள்ளது.\n1. வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்குக் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை வழங்கக் கூடாது.\n2. தமிழ்நாடு அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவர்களையும் வெளி நாட்டினரையும் அனுமதிக்கக் கூடாது. மராட்டியம், கர்நாடகம், குசராத், சத்தீசுகட் மாநிலங்களில் உள்ளது போல் மண்ணின் மக்கள் வேலை உறுதிக்கான சட்டம் தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும்.\n3. தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிலகங்களில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்க வேண்டும். அதற்கான சட்டம் வேண்டும்.\nநடுவணரசு நிறுவனங்களில் 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ள வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும்.\n4. நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருப்பதுபோல், வெளி மாநிலத்தவர் குடியேற்றத்தை மாநில அரசு கட்டுப்படுத்தும் உள் அனுமதி (Inner Line Permit) சட்டம், தமிழ்நாட்டிற்கும் இயற்ற வேண்டும்.\n5. தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் நிலம் உள்ளிட்ட சொத்துகள் வாங்கத் தடை விதிக்க வேண்டும்.\nசட்டப்படியான இந்த ஐந்து கோரிக்கைகளையும் இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் செயல்படுத்த வலியுறுத்தி, தமிழ்நாடு தழுவிய மக்கள் இயக்கம் நடைபெற வேண்டும்.\nஇதற்காகத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் – ஏப்ரல் 17 முதல் 23 வரை ஏழு நாள் பரப்புரை இயக்கம் நடத்துகிறது.\nஅதன்பிறகு, இந்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்க வலியுறுத்தி, திருச்சி பொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (Workshop) வாயில் முன் - மே 7 - ௮ன்று வேண்டுகோள் போராட்டம் நடைபெறும்\nதமிழர்களே, தற்காப்பு உணர்ச்சியுடன் இப்பரப்புரைகளில் அனைவரும் பங்கு கொள்ளுங்கள்\n2. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட நடுவண் அரசை வலியுறுத்தும் வகையில், ஒரு வார காலம் நடுவண் அரசு அலுவலகங்களை முடக்கும் போராட்டம் நடத்த வேண்டும்\nகாவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு சமநீதி வழங்காமல், அநீதி இழைத்துள்ளபோதிலும், அதையும் செயல்படுத்த வழக்கம்போல் கர்நாடக அரசு அடாவடித்தனம் செய்கிறது. அந்த அடாவடித்தனத்தை நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலுள்ள இந்திய அரசு பாராட்டும் வகையில், கர்நாடகத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று மறுத்துவிட்டது.\nகடந்த 09.02.2018 அன்று நடுவண் அரசின் நீர்வளத்துறைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட நான்கு மாநிலத் தலைமைச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அதன்முடிவில், நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி. சிங், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி கோரவில்லை என்றும், “ஏதோவொரு செயல்திட்டம் அமைக்கலாம்” என்றும் கூறியுள்ளது, எனவே “ஏதோவொரு செயல்திட்டம்” அமைப்போம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டோம் என்று கூறிவிட்டார்.\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பின் 403ஆவது பத்தியில், “ஒரு செயல்திட்டம்” அமைக்க வேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது. அதேவேளை, காவிரித் தீர்ப்பாயம் கூறியுள்ள காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தேவையில்லை என்று கூறவில்லை. ஆனால் இதில் நடுவண் அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்ற நிலைபாட்டை தேர்வு செய்து, தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது.\nதொடர்ந்து, 1991லிருந்து இடைக்காலத் தீர்ப்பு, இடையிடையே உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு ஆகியவற்றை இந்திய ஆட்சியாளர்கள் (காங்கிரசு மற்றும் பா.ச.க.வினர்) செயல்படுத்த மறுத்துவந்ததைப் போலவே, இப்போது பா.ச.க. ஆட்சி உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுக்கிறது.\nஇந்நிலையில், காரைக்கால் உள்ளிட்ட 20 மாவட்டங்களுக்குக் குடிநீராகவும், 12 மாவட்டங்களுக்குப் பாசன நீராகவும் தமிழர்களின் உயிர் நீரோட்டமாக இருக்கும் காவிரி உரிமையை மீட்க, ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் போராட வேண்டிய தேவை இருக்கிறது.\nநடுவண் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ஒரு வார காலம் தமிழ்நாட்டில் நடுவண் அரசு அலுவலகங்களை முடக்கும் போராட்டத்தை நடத்த வேண்டும். இது குறித்து காவிரி உரிமை மீட்புக் குழு மற்றும் தோழமை இயக்கங்கள், கட்சிகள், வேளாண் அமைப்புகள் ஆகியவற்றோடு கலந்து பேசி, விரிவான போராட்டத்திற்குத் திட்டமிடுவது என தமிழ்த்தேசியப் பேர���யக்கப் பொதுக்குழு முடிவு செய்கிறது.\n3. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு வேண்டும்\nகடந்த ஆண்டு(2017), தமிழ்நாட்டில் நடந்த மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, சமூக நீதியை மறுப்பதாகவும், தமிழ்நாட்டு உரிமையை மறுப்பதாகவும் இருந்ததை அனுபவத்தில் பார்த்தோம். மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில், கடந்த ஆண்டு - கிராமப்புற மாணவர்கள் பெரிய அளவில் புறக்கணிக்கப்பட்ட விவரம் தெரியவந்தது.\nதமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் தேர்வெழுதி, மிக அதிக மதிப்பெண் பெற்றவர்கள் கூட, “நீட்” தேர்வில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். இந்த அநீதிக்கு தமிழினம், பலிகொடுத்த மாணவிதான் அரியலூர் அனிதா\nதமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படித்து, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில், மிக அதிகப்பெண் வாங்கித் தேறியவர்களில் ஐந்து பேர் மட்டுமே, கடந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிக்குப் போனார்கள் என்ற அவலம் நெஞ்சைப் பிளக்கும்\nஎனவே, இவ்வாண்டிலிருந்து நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டு முழு விலக்குக் கிடைக்கும் வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டங்களுக்கும் இந்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழு இந்திய ஆட்சியாளர்களைக் கேட்டுக் கொள்கிறது\nதமிழர் கண்ணோட்டம் அனைத்து இதழ்களையும் படிக்க\n“2025இல் இந்தியா சிதறலாம்” கேஸ்ரோலிக் குழு அறிக்கை - உதயன்\nசுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன ஆய்வாளர் ஒருவர் இந்தியா பல நாடுகளாகப் பிரியும் என்று கருத்துத் தெரிவி...\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியம் முன்வைக்கும் திறனாய்வுகளிலிருந்து திராவிடத்தையும் பெரியாரையும் காப்பாற்றத் திராவிடவாதிகள் ஏந்தியுள்ள கடைசிக் கவசம்...\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா - பெ. மணியரசன் கட்டுரை\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதிராவிடம் - தமிழர்களைச் சீரழித்தது போதும்\nதிராவிடம் - தமிழர்களைச் சீரழித்தது போதும் தோழர் பெ. மணியரசன், தலைவர், தமிழ்த்தே��ியப் பேரியக்கம். திராவிடத்தின் சிந்தனைச் சிற்பிகள்...\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் - ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். தமிழர்களை 1940 களிலும் 50 களிலும் மார்க்சியம் , ...\nமருது பாண்டியர் வீரத்தை மறைக்கும் இந்தியம் -– கதிர் நிலவன்\nமறைக்கப்படும் தமிழர் வரலாறு மருது பாண்டியர் ஓர் அறிமுகம் – கதிர் நிலவன் 1857ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட பிரி...\nநியூட்ரினோ ஆய்வகமும் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன்\nநியூட்ரினோ ஆய்வக மு ம் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன் தேனி மாவட்டம் – பொட்டிபுரத்தில் , நியூட்ரினோ ஆய்வகம் நிறுவ ஒப்புதல் அள...\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங...\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல்\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன். அன்புமிக்க தோழர்...\nடிரம்ப் வெற்றி - தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nடிரம்ப் வெற்றி தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். வட அமெரிக்காவின் குடியரசுத்...\nதஞ்சை பெரிய கோவில் சமற்கிருதப் பெயர்ப்பலகை நீக்கப்...\n“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது, அதிகாரமற...\nபுதுச்சேரி பாகூரில் நாளை (மார்ச் 23) காவிரி உரிமை ...\n\"முள்ளிவாய்க்கால் முற்றத்தின் அடித்தளமாக நிலைத்தவர...\nஉள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் - தோழர் பெ. மணி...\nவரலாறு அறிவோம்; பைந்தமிழ் பதிப்புச் செம்மல் சி. வை...\nதேனி தீ விபத்து சாகசமா சதியா\nஇலஞ்சம் பெறும் நோக்கில் பொது மக்களை அலைக்கழிக்கும்...\nகாவிரி: உச்ச நீதிமன்றமும் நடுவண் அரசும் தமிழ்நாட்ட...\nமார்ச்சு - 8 - அனைத்துலக #மகளிர் நாள் #பெண்ணுரிமை ...\nவன்முறைத் தூண்டல் குற்றத்தின்கீழ் எச். இராசாவை தமி...\n“விழுப்புரம் வெள்ளம்புதூரில் வன்முறையில் ஈடுபட்டோர...\n“நீட் தேர்���ிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்...\n“வரலாற்று வழியில் இலக்கியம்” குடந்தையில் இன்று அரங...\nசிதம்பரத்தில் எழுச்சியுடன் நடந்த தமிழ்த்தேசிய நாள்...\n\" தோழர் பெ. மணியரசன் கட...\n“காவிரித் தீர்ப்பில் உச்சநீதிமன்றத்தின் தவறுகள் - ...\nவரலாறு அறிவோம் - முத்தமிழ் மாமுனிவர் கவியோகி சுத்த...\n'கத்தி' பட விழாவிற்கு எதிர்ப்பு 'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' “கங்கை - காவிரி இணைப்பு” - கானல் நீரே “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா வழிமாற்றியதா” “பசுமை விகடன்” வார ஏட்டிற்கு கி. வெங்கட்ராமன் செவ்வி (ஐ.பி.சி.) பிரிவு 124 10 கோடி ரூபாய் இழப்பீடு 10 நபரை விடுவிக்ககோரி உண்ணாவிரதம் 10 பேரை குறிவைக்கிறதா அரசு (ஐ.பி.சி.) பிரிவு 124 10 கோடி ரூபாய் இழப்பீடு 10 நபரை விடுவிக்ககோரி உண்ணாவிரதம் 10 பேரை குறிவைக்கிறதா அரசு 10.05.2019 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 16-05-2008 161ஆவது விதி 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 10.05.2019 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 16-05-2008 161ஆவது விதி 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 2003 2004 2005 2006 2007 2009 2010 2012 2013 2014 2015 2016 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 24.01.2016 31.12.2016 33 கலைப்பெருள் விற்பனை 70 பேர் கைது 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அங்கும் இங்கும் அசோக் லேலண்ட் அட்டப்பாடி அணு உலை அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் கலாம் அப்துல் ரகுமான் அமரந்த்தா அமெரிக்கத் தூதரக முற்றுகை அமைச்சர் பாண்டியராசன் அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அம்மாவின் இறப்பும் அடைக்க முடியாத நன்றிக் கடனும் பெ.மணியரசன் மடல் 2003 2004 2005 2006 2007 2009 2010 2012 2013 2014 2015 2016 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 24.01.2016 31.12.2016 33 கலைப்பெருள் விற்பனை 70 பேர் கைது 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அங்கும் இங்கும் அசோக் லேலண்ட் அட்டப்பாடி அணு உலை அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் கலாம் அப்துல் ரகுமான் அமரந்த்தா அமெரிக்கத் தூதரக முற்றுகை அமைச்சர் பாண்டியராசன் அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அம்மாவின் இறப்பும் அடைக்க முடியாத நன்றிக் கடனும் பெ.மணியரசன் மடல் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசாணை எரிப்பு அரசியல் அரசியல் காழ்ப்புணர்ச்சி அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசாணை எரிப்பு அரசியல் அரசியல் காழ்ப்புணர்ச்சி அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு ஊழியர்களுக்கு மெமோ அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு ஊழியர்களுக்கு மெமோ அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அறிவிப்பு அறிவை விடுதலை செய்வோம் அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் அஜினோமோட்டோ ஆங்கிலவழிக் கல்வி ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆசிரிர் நாள் ஆசிவக ஆன்மிகம் ஆசுரன் ஆட்சி மொழி ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணுரிமை ஆதரவு ஆதன் ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் அறிவிப்பு அறிவை விடுதலை செய்வோம் அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் அஜினோமோட்டோ ஆங்கிலவழிக் கல்வி ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆசிரிர் நாள் ஆசிவக ஆன்மிகம் ஆசுரன் ஆட்சி மொழி ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணுரிமை ஆதரவு ஆதன் ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் ஆய்வறிக்கை ஆரல்கதிர்மருகன் ஆரிய -திராவிடத் திருட்டை அனுமதிக்காதீர் ஆய்வறிக்கை ஆரல்கதிர்மருகன் ஆரிய -திராவிடத் திருட்டை அனுமதிக்காதீர் ஆரியத்தால் கொல்லப்பட��ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவடி ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவடி ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது இனப்படுகொலையா ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது இனப்படுகொலையா இல்லையா இந்தித் திணிப்பு இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு பாராட்டு இரங்கல் இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு பாராட்டு இரங்கல் இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இன்னொரு மாற்றா இரா. செழியன் நினைவுகள் வழிகாட்டும் இராசபட்சே இராசபட்சேவுக்கு பாரத ரத்னா இராசராசன் இராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் இராசீவ்காந்தி கொலை வழக்கு கட்டுக்கதை இராம மோகனராவை கைது செய்ய வேண்டும் இராமானுஜம் இராமேசுவரம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா இராமானுஜம் இராமேச���வரம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா கொலையா இருவரில் யாருக்கு உங்கள் வாக்கு இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலங்கைக்குப் பாலம் இலட்சியப் பண்புகள் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலங்கைக்குப் பாலம் இலட்சியப் பண்புகள் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இன ஒதுக்கல் இனக்கொலை இனத்துரோகம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இன ஒதுக்கல் இனக்கொலை இனத்துரோகம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் ஈகி சசிபெருமாள் ஈகி திலீபன் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடல் நலம் உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாப் போராட்டம் உண்ணாவிரதம் உதயன் உதவியது இந்தியா உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா ஈகி சசிபெருமாள் ஈகி திலீபன் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடல் நலம் உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாப் போராட்டம் உண்ணாவிரதம் உதயன் உதவியது இந்தியா உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உழவர்களுக்கு பெரும் இழப்பு உழவர்கள் சாவு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியல் ஊர்திப் பரப்புரை ஊழல��� ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எண்ணெய் கசிவு எதிர்வினை எது கேவலம் உழவர்களுக்கு பெரும் இழப்பு உழவர்கள் சாவு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியல் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எண்ணெய் கசிவு எதிர்வினை எது கேவலம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எரியும் வினாக்கள் எல்லாளன் எழுக தமிழ் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எழுத்து வடிவம் மாற்றம் என்.ஐ.ஏ எஸ். பாலசுப்ரமணியம் எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏதேச்சாதிகாரம் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒசூர் புத்தகக்காட்சி 2019 ஒட்டுண்ணி முதலாளியம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒரே மொழி ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எரியும் வினாக்கள் எல்லாளன் எழுக தமிழ் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எழுத்து வடிவம் மாற்றம் என்.ஐ.ஏ எஸ். பாலசுப்ரமணியம் எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏதேச்சாதிகாரம் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒசூர் புத்தகக்காட்சி 2019 ஒட்டுண்ணி முதலாளியம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒரே மொழி ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும் ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும் ஓ.எஸ். அருண் ஓசூர் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்ற��கை - 50 பேர் கைது ஓவியர் புகழேந்தி ஓவியர் வீரசந்தானம் க. அருணபாரதி க.இரா. முத்துச்சாமி க.பெ.சங்கரலிங்கனார் கசா புயல் கச்சதீவு கடலூரில் மூவர் பலி கடன் தொல்லை கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா ஓ.எஸ். அருண் ஓசூர் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது ஓவியர் புகழேந்தி ஓவியர் வீரசந்தானம் க. அருணபாரதி க.இரா. முத்துச்சாமி க.பெ.சங்கரலிங்கனார் கசா புயல் கச்சதீவு கடலூரில் மூவர் பலி கடன் தொல்லை கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா மந்தைக் கட்டுப்பாடா கட்டணக் கொள்ளை கட்டலோனியா கட்டாய கொடியேற்றத் தீர்ப்பு கட்டுரை கண்டன அறிக்கை கண்டன ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டம் கண்டனம் கண்ணகி சிலை கண்ணதாசன் விழா கண்ணீரைத் துடையுங்கள் கண்ணோட்டம் இதழை படிக்க புதிய வசதி கண்ணோட்டம் இதழ்கள் கதிராமங்கலம் கதிராமங்கலம் கதறல் கதிர்நிலவன் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. கமலஹாசன் கம்பெனிமயமாகும் கட்சிகள் கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல் கருணாஸ் கருத்தரங்கம் கருத்து கருத்துப் பரிமாற்றம் கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது கருத்துரிமை மறுப்பு கருத்துரிமை மீறல் கருப்புப் பண மீட்பா கண்டன ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டம் கண்டனம் கண்ணகி சிலை கண்ணதாசன் விழா கண்ணீரைத் துடையுங்கள் கண்ணோட்டம் இதழை படிக்க புதிய வசதி கண்ணோட்டம் இதழ்கள் கதிராமங்கலம் கதிராமங்கலம் கதறல் கதிர்நிலவன் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. கமலஹாசன் கம்பெனிமயமாகும் கட்சிகள் கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல் கருணாஸ் கருத்தரங்கம் கருத்து கருத்துப் பரிமாற்றம் கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது கருத்துரிமை மறுப்பு கருத்துரிமை மீறல் கருப்புப் பண மீட்பா காப்பா கர்நாடக அரசு கர்நாடக இசை கர்நாடகத் தேர்தல் கர்நாடகத்தில் தமிழர் சொத்துகள் கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் கர்நாடகத்தில் தாக்கியோர் கலைஞர் கல்லணையில் கூடுவோம் கல்லூரி கல்வி அரசியல் கல்வி உரிமை கல்விக் கொள்கை கவன ஈர்ப்பு கவிதைகள் கவித்துவன் கவிபாசுகர் கவிபாசுகர் இரங்கல் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா ���ரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக காசுமீர் காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் காமன்வெல்த் மாநாடு கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் காசுமீர் காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் காமன்வெல்த் மாநாடு கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் அறிக்கை கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் அறிக்கை கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வீரமணி கி.வெங்கட்ராமன் கியுபா கிரிக்கெட் கீழடி கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குசுபு குடந்தை குடவாயில் பாலசுப்பிரமணியம் குடிக்காடு குண்டாஸ் குமுதம் குமுதம் ரிப்போர்ட்டர் ஏட்டிற்கு பெ.மணியரசன் செவ்வி கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வீரமணி கி.வெங்கட்ராமன் கியுபா கிரிக்கெட் கீழடி கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குசுபு குடந்தை குடவாயில் பாலசுப்பிரமணியம் குடிக்காடு குண்டாஸ் குமுதம் குமுதம் ரிப்போர்ட்டர் ஏட்டிற்கு பெ.மணியரசன் செவ்வி கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் குஷ்பு கூடங்குள��் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் குஷ்பு கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரளம் கேள்வி கையூட்டு கையெழுத்து இயக்கம் கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரளம் கேள்வி கையூட்டு கையெழுத்து இயக்கம் கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா சட்டத்தின் ஆட்சி தமிழர்களுக்கு இல்லையா கி.வெங்கட்ராமன் அறிக்கை பெ. மணியரசன் அறிக்கை. சமற்கிருத எதிர்ப்பு சமஸின் நடுநிலை தவறிய கட்டுரை சமூக நீதி சமூக வலைதளத் தோழர்களுக்கு சம்பந்தனும் சுமந்திரனும் சரக்கு மற்றும் சேவை வரி சரவணன் சர்வதேச விசாரணை சர்வாதிகாரம் சல்லிக்கட்டு சல்லிக்கட்டு தடையில் இனம் கண்டு போராடி வெல்வோம் சல்லிக்கட்டுப் போராட்டம் - தரும் பாடம். சவால் சாதி - மதவெறி சாதி ஒடுக்குமுறை சாதி ஒழிப்பு சாதிவாரிக் கணக்கெடுப்பு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் சாமிமலை சாலை மறியல் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு சி. வை. தாமோதரனார் சி.பா. ஆதித்தனார் சி.பி.எம் சிங்கப்பூர் சிங்களப் பெண்களுக்குத் தடை சிதம்பரம் சிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு சிம்பு - அனிருத் சிராப்பள்ளி தே. மாதேவன் சிவகங்கை சிவாஜி கணேசன் சிலை சிறப்பு சிறப்புக் கூட்டம் சிறப்புப் பேரவை சிறப்புப் பொதுக்கூட்டம் சிறப்புரை சிறு வணிகம் சிறுமி தனம் சீக்கியர் ஒன்றுகூடல் சீமான் சீரழிவுப் பண்பாடு சீர்குலைவாளர் கிரண்பேடி சீனா சுகப்பிரசவம் சுத்தானந்த பாரதியார் சுப.வீ. கட்டுரைக்கு எதிர்வினை சுபஶ்ரீ மரணம் சுப்ரமணிய சிவா சுருங்கி வரும் ஜனநாயகம் சுவரொட்டி சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் சுவாதி கொலை சுற்றுச்சூழல் சூரப்பா சூரியதீபன் சூழலியல் நெருக்கடி நிலை சூனியர் விகடன் செங்கிப்பட்டி செங்கிப்பட்டியில் மோடி உருவபொம்மை எரிப்பு செஞ்சட்டைத் தோழர���களின் சிறப்பான வரவேற்பு செஞ்சுடர் செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு சுபஶ்ரீ மரணம் சுப்ரமணிய சிவா சுருங்கி வரும் ஜனநாயகம் சுவரொட்டி சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் சுவாதி கொலை சுற்றுச்சூழல் சூரப்பா சூரியதீபன் சூழலியல் நெருக்கடி நிலை சூனியர் விகடன் செங்கிப்பட்டி செங்கிப்பட்டியில் மோடி உருவபொம்மை எரிப்பு செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு செஞ்சுடர் செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி செவ்வேள் சென்னை சென்னை ஐஐடி சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி செவ்வேள் சென்னை சென்னை ஐஐடி சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரம் சேலம் சைமா சாயப்பட்டறை சோமாலியா சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல் டொனால்டு டிரம்ப் த. செ. தீர்மானங்கள் த. செயராமன் த.க.இ.பே தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரம் சேலம் சைமா சாயப்பட்டறை சோமாலியா சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல் டொனால்டு டிரம்ப் த. செ. தீர்மானங்கள் த. செயராமன் த.க.இ.பே தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம�� தடியடி தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்.. தடியடி தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்.. தண்ணீர் சிக்கல் தமிழக அரசியல் தமிழக அரசியல் நாளேடு தமிழக ஆளுநர் தமிழக இளைஞர் முன்னணி தமிழக உழவர் முன்னணி தமிழக எல்லை மீட்பு போராட்டம் தமிழக பெட்ரோல் தமிழக பெருவிழா தமிழக மாணவர் முன்னணி தமிழக மீனவர்கள் தமிழகஅரசுக்கு பெ.மணியரசன் கோரிக்கை தண்ணீர் சிக்கல் தமிழக அரசியல் தமிழக அரசியல் நாளேடு தமிழக ஆளுநர் தமிழக இளைஞர் முன்னணி தமிழக உழவர் முன்னணி தமிழக எல்லை மீட்பு போராட்டம் தமிழக பெட்ரோல் தமிழக பெருவிழா தமிழக மாணவர் முன்னணி தமிழக மீனவர்கள் தமிழகஅரசுக்கு பெ.மணியரசன் கோரிக்கை தமிழகத் தொழிற்சங்க முன்னணி தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தமிழகத் தொழிற்சங்க முன்னணி தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகவேலைதமிழருக்கே தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழகவேலைதமிழருக்கே தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் சர்வதேசியம் தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் சர்வதேசியம் தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தாயக விழா நாள் தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர் வரலாறு தமிழர் வேலை உரிமை தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர் தாயக விழா நாள் தமிழர் தாயக நாள் தமிழ���் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர் வரலாறு தமிழர் வேலை உரிமை தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழன மீனவர்கள் தமிழன்னை சிலை தமிழிசை தமிழில் பெயர்ப் பலகை தமிழின அழிப்பு தமிழினத்துரோகிகள் தமிழினப் பகை தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழன மீனவர்கள் தமிழன்னை சிலை தமிழிசை தமிழில் பெயர்ப் பலகை தமிழின அழிப்பு தமிழினத்துரோகிகள் தமிழினப் பகை தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழுரிமைக் கூட்டமைப்பு தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் ஒளி தமிழ் பேசினால் குற்றமா தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழுரிமைக் கூட்டமைப்பு தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் ஒளி தமிழ் பேசினால் குற்றமா தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் திரைத்துறை தோழர்களே தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் திரைத்துறை தோழர்களே தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ்த் தேசியப் பேரிய���்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா திராவிடமா தமிழ்த் தேசியம் தமிழ்த்தேசிய நாள் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மீது தாக்குதல் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு நாள் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு நாள் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழல் ஈகி முத்துக்குமார் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனிநாயகம் அடிகளார் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாயக காப்பு போராட்டம் தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. மா. சரவணன் தி. வேல்முருகன் தி.க. சிவசங்கரன் தி.மு.க.வே - இது 1965 அல்ல தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழல் ஈகி முத்துக்குமார் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனிநாயகம் அடிகளார் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாயக காப்பு போராட்டம் தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. மா. சரவணன் தி. வேல்முருகன் தி.க. சிவசங்கரன் தி.மு.க.வே - இது 1965 அல்ல திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ���ட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா திராவிடச் சாதனைகள் திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா திராவிடச் சாதனைகள் திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திரு. எஸ்.ஆர். நாதன் திரு. விஜய் சங்கர் திருச்சி திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திரு. எஸ்.ஆர். நாதன் திரு. விஜய் சங்கர் திருச்சி திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் திருநங்கை தாரா திருநெல்வேலியும் தனிநாடு கேட்குமா திருநங்கை தாரா திருநெல்வேலியும் தனிநாடு கேட்குமா திருமந்திர முற்றோதல் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென் மொழி அம்மா தென்காசி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசியத் தன்னுரிமை தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா திருமந்திர முற்றோதல் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனா��்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென் மொழி அம்மா தென்காசி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசியத் தன்னுரிமை தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா சதியா தேனீக்கள் தேன்கனிக்கோட்டை தைப்புரட்சி தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும். தொடரும் விவசாயிகள் தற்கொலை தொடரும் விவசாயிகள் தற்கொலை... அரசுகள் செய்ய வேண்டியது என்ன தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொல் தமிழர் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொல் தமிழர் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் நக்கீரன் கோபால் நசுங்கும் நீதி நஞ்சுக் கக்கும் தி இந்து நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுநிலை தவறக் கூடாது நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நடுவன் படை பாதுகாப்பு நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ���. வெங்கடாச்சலம் நக்கீரன் நக்கீரன் கோபால் நசுங்கும் நீதி நஞ்சுக் கக்கும் தி இந்து நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுநிலை தவறக் கூடாது நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நடுவன் படை பாதுகாப்பு நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நரிகள் ஊளையிடும் நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவம்பர் 1-15 2011 நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளி நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதி உதவி நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நிலச்சரிவு நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதி கேட்கும் ஒன்றுகூடல் நீதிக்கட்சி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் நியமனம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீலகிரி நூல் அறிமுகம் நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா ப. திருமாவேலன் பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு நரிகள் ஊளையிடும் நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவம்பர் 1-15 2011 நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளி நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதி உதவி நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நிலச்சரிவு நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதி கேட்கும் ஒன்றுகூடல் நீதிக்கட்சி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் நியமனம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீலகிரி நூல் அறிமுகம் நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா ப. திருமாவேலன் பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பத்மநாபன் பயங்கரவாதம் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பழந்தமிழர் நாகரிகம் பழமையான சுடுமண் உறைகிணறு பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாண்டியாறு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாதுகாப்புத் துறை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாரதரத்தினா சாவர்க்கருக்குப் பின் கோட்சேவுக்கு படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பத்மநாபன் பயங்கரவாதம் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பழந்தமிழர் நாகரிகம் பழமையான சுடுமண் உறைகிணறு பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாண்டியாறு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாதுகாப்புத் துறை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாரதரத்தினா சாவர்க்கருக்குப் பின் கோட்சேவுக்கு அறிக்கை பாரிசு ஒப்பந்தம் பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலாறு பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பாவாணர் பான்ஸ்லே பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிணையில் விடுதலை பிப்ரவரி 2019 பிப்ரவரி 21 பிப்ரவரி 25 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் பிரதமர் தலையிட மாட்டார் பிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி பிராமணத்துவா பிரிட்சோ பிரிட்சோ படுகொலை பிரிட்டன் பிரிட்டோ பிரித்தானியா பிறந்த நாள் பீட்டா மட்டும்தான் காரணமா பிரதமர் தலையிட மாட்டார் பிரம்மசிறீ மணி திராவிட சாத்திரி பிராமணத்துவா பிரிட்சோ பிரிட்சோ படுகொலை பிரிட்டன் பிரிட்டோ பிரித்தானியா பிறந்த நாள் பீட்டா மட்டும்தான் காரணமா பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புது தில்லி புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சித்தாய் வாலாம்பாள் புலவர் கு. கலியபெருமாள் புலிப்பார்வை புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் அறிக்கை பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புது தில்லி புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சித்தாய் வாலாம்பாள் புலவர் கு. கலியபெருமாள் புலிப்பார்வை புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் அறிக்கை பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேச்சு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோலியக் குழாய்கள் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களே நடத்திய இறுதிச்சடங்கு பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமை பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியாருக்கு பின் பெரியார் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கிலானி பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் பேராசிரியர் து. மூர்த்தி பேராண்மை பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக்குழு தீர்மானம் பொதுக்கூட்டம் பொருளாதாரம் பொழிச்சலூரி பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்மலை தொடர்வண்டிப் பணிமனை பொன்னுசாமி போக்குவரத்து போராடும் உரிமை போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேச்சு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோலியக் குழாய்கள் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களே நடத்திய இறுதிச்சடங்கு பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமை பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியாருக்கு பின் பெரியார் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கிலானி பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் பேராசிரியர் து. மூர்த்தி பேராண்மை பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக்குழு தீர்மானம் பொதுக்கூட்டம் பொருளாதாரம் பொழிச்சலூரி பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்மலை தொடர்வண்டிப் பணிமனை பொன்னுசாமி போக்குவரத்து போராடும் உரிமை போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும் போராட்டம் போராட்டம் தள்ளிவைப்பு போராளிகளின் பிணை மனு தள்ளுபடியானது போலி மோதல் கொலையா ம. செந்தமிழன் ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் ம. செந்தமிழன் ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மத மறுசீரமைப்பு மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுபான ஆலை முற்றுகை மதுரை மத்திய பாதுகாப்புப் படையை வெளியேற்று மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மத மறுசீரமைப்பு மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுபான ஆலை முற்றுகை மதுரை மத்திய பாதுகாப்புப் படையை வெளியேற்று மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மரபு உரிமை மராட்டியத்தின் மோசடிக்கு நரேந்திரமோடியே பொறுப்பு. பெ.மணியரசன் கண்டனம் மரபு உரிமை மராட்டியத்தின் மோசடிக்கு நரேந்திரமோடியே பொறுப்பு. பெ.மணியரசன் கண்டனம் மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனிதச் சுவர் போராட்டம் மனோரமா மன்னார்குடி மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவர் முன்னணி மாணவர்கள் மீது தாக்குதல் மாணவி அனிதா மாணவ��� அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனிதச் சுவர் போராட்டம் மனோரமா மன்னார்குடி மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவர் முன்னணி மாணவர்கள் மீது தாக்குதல் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மீனவர்களாக ஒன்றிணையுங்கள் மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முரசொலி முருகன்குடி முல்லைப் பெரியாறு முழு மதுவிலக்கு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முறையீடு முற்றுகை முன் பிணை மூவர் தூக்கு இரத்து மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே 10 மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மீனவர்களாக ஒன்றிணையுங்கள் மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெர��ம் விழா முரசொலி முருகன்குடி முல்லைப் பெரியாறு முழு மதுவிலக்கு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முறையீடு முற்றுகை முன் பிணை மூவர் தூக்கு இரத்து மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே 10 மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழி உரிமை மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழி உரிமை மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். யு.ஏ.பி.ஏ யு.பி. சிங் யோகா கல்வி ரா. இராமேஷ் ரான் ரைட்னூர் ராஜபக்சே ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி லிபியா வ.சுப. மாணிக்கனார் வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் யு.ஏ.பி.ஏ யு.பி. சிங் யோகா கல்வி ரா. இராமேஷ் ரான் ரைட்னூர் ராஜபக்சே ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி லிபியா வ.சுப. மாணிக்கனார் வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் வரலாறு வரலாறு அறிவோம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலியுறுத்தல் வல்லபாய் பட்டேல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர் ஜெஹாங்கிர் வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வாழ்த்துகள் வான்முகில் வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை வரலாறு வரலாறு அறிவோம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலியுறுத்தல் வல்லபாய் பட்டேல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர் ஜெஹாங்கிர் வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வாழ்த்துகள் வான்முகில் வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலங்காய் மாறுங்கள் விலைவாசி விவசாயிகள் தற்கொலை விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழாக் கோலம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீ. புகழேந்தி வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வூகான் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியார் சிக்கல் குறித்து பெ.மணியரசன் அறிவிப்பு விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலங்காய் மாறுங்கள் விலைவாசி விவசாயிகள் தற்கொலை விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழாக் கோலம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீ. புகழேந்தி வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வூகான் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியார் சிக்கல் குறித்து பெ.மணியரசன் அறிவிப்பு வெளியார் சிக்கல் வழக்கிலிருந்து பேரியக்கத் தோழர்கள் விடுதலை வெளியார் சிக்கல் வழக்கிலிருந்து பேரியக்கத் தோழர்கள் விடுதலை வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் பிறந்த நாள் வேட்டி விவகாரம் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வே. பிரபாகரன் பிறந்த நாள் வேட்டி விவகாரம் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வை��ோ வையம்பட்டி முத்துச்சாமி வைரமுத்து ஜனகணமன ஜி. எஸ். டியும் - தமிழர் இறையாண்மையும் ஜி.எஸ்.டி. (G.S.T) ஜூ வி ஜெகத் கஸ்பர் ஜேக்டோ ஜியோ போராட்டம் ஜோதிபாசுவின் புரட்சி ஷேல் திட்டம் ஸ்டெர்லைட் ஆலை ஸ்பாரோ இலக்கிய விருது ஸ்பெக்ட்ரம் ஹாதியா ஹீலர் பாஸ்கர் ஹைத்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal-2/180715-ulakinmutaltamilpperaciriyarcuvamivipulanantar", "date_download": "2019-12-13T12:28:20Z", "digest": "sha1:NEJGXRSYTFITI2Q434DMRL44YCWS2FI5", "length": 39461, "nlines": 71, "source_domain": "www.karaitivunews.com", "title": "18.07.15- உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் சுவாமி விபுலானந்தர்.. - Karaitivunews.com", "raw_content": "\n18.07.15- உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் சுவாமி விபுலானந்தர்..\nதமிழுக்கு இலக்கணம் வகுத்த நம் முன்னோர்கள் தமிழை இயல், இசை, நாடகம் என மூவகைப்படுத்தினர். அத்தகைய முத்தமிழிலும் சிறந்து விளங்கிய காரணத்தால், முத்தமிழ் வித்தகர் எனப் போற்றப்பட்டவர் சுவாமி விபுலானந்தர் என்றால் மிகையாகாது.\nமீன்பாடும் தேனாடாம் மட்டுமாநகரின் தென்கோடியில் செந்நெல்லும் செந்தமிழும் சிறந்து விளங்கும் பழம்பெரும் பதியான காரைதீவில் 1892-03-27 அன்று, சாமித்தம்பி- கண்ணம்மை தம்பதியினருக்கு மகனாக “தம்பிப்பிள்ளை” என்ற நாமத்தோடு அவதரித்தார். சிறுவயதில் நோய்வாய்ப்படவே கதிர்காம முருகனின் பெயராகிய “மயில்வாகனன்” எனும் பெயரை பெற்றோரால் சூட்டப்பெற்றவர்; இன்று தமிழ் கூறும் நல்லுலகில்; முதல் தமிழ்ப் பேராசிரியர் விபுலானந்தராக மாறியமைக்கு அவரது பல்திறப்பட்ட ஆளுமையும், பன்முகப்பட்ட பணிகளும் காரணமாகும். அவர் பல்துறை சார்ந்த பேரறிஞர். ஆசிரியராக, பண்டிதராக, விஞ்ஞானப் பட்டதாரியாக, பாடசாலைகளின் முகாமையாளராக, பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறைப் பேராசிரியராக, அறிஞராக, ஆராய்ச்சியாளராக, மொழிபெயர்ப்பாளராக, முத்தமிழ் வித்தகராக விளங்கிய விபுலானந்தர்; சமூகத் துறவியாக வாழ்ந்து செய்த தொண்டுகளும், தமிழுக்காற்றிய சேவைகளும் அவரை என்றும் நினைவுகூரச் செய்வன.\nசிறுவயதில் குஞ்சித்தம்பி ஆசிரியரிடமும், வைத்திலிங்க தேசிகரிடமும் கல்வி பயின்ற இவர்; பாரத வசனம், பெரியபுராணம், பஞ்ச தந்திரம், விநோத மஞ்சரி, வில்லிபாரதம், நைடதம், கந்தபுராணம் போன்ற நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். ஆங்கிலக்கல்வியினை இவர் முதலில் கல்முனையிலுள்ள மெதடிஸ்ற் கல்லூரியிலும் பின்ன���் மட்டக்களப்பிலுள்ள மைக்கேல் கல்லூரியிலும் கற்றார். இவர் 16வது வயதிலேயே கேம்பிரிட்ஜ் சீனியர் (Cambridge Senior) பரீட்சையில் சித்தியெய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 1916இல் மதுரைத் தமிழ்ச் சங்கப்பண்டிதர் தேர்விலும் வெற்றி பெற்று, ‘இலங்கையின் முதலாவது மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர்’ என்னும் பெருமையையும் பெற்றார். 1919இல் இலண்டன் பல்கலைக்கழகம் நடாத்திய பி.எஸ்.சி தேர்விலும் சித்தியடைந்தார்.\nகொழும்பு அரசினர் தொழிநுட்பக் கல்லூரியில் உதவி விரிவுரையாளராக பணியாற்றினார். மயில்வாகனனாரின் விரிவுரைகள் மாணவர் மத்தியில் பெரும் சிறப்பைத் தேடிக்கொடுத்தன. அதனால் 1917ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரிக்கு விஞ்ஞான ஆசிரியராக விரும்பி அழைத்தனர். அதனை பெருவிருப்புடன் ஏற்றுக்கொண்டார். மயில்வாகனனாரின் மொழிப்புலமையையும் ஆற்றலையும் அறிந்த மானிப்பாய் இந்துக்கல்லூரி முகாமையாளரும், திருப்புகழ், சிவப்பிரகாசம், சிவஞான சித்தியார் என்பவற்றுக்கு உரை எழுதியவருமான வழக்கறிஞர் திருவிளங்கத்தாரின் வேண்டுகோளுக்கிணங்கி மானிப்பாய் இந்துக்கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார். திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் 1925ஆம் ஆண்டிலிருந்து முகாமையாளராகக் கடமையாற்றிய சுவாமி விபுலானந்தர் அவர்கள் கல்லூரியின் வளர்ச்சியில் தனது செறிவான கவனத்தைச் செலுத்தும் பொருட்டு 1928இல் அதிபர் பதவியையும் ஏற்றுக்கொண்டார்.\nமயில்வாகனனுக்கு சென்னையில் மயிலாப்பூர் மடத்தில் சுவாமி சித்தானந்தரினால் பிரபோத சைதன்ய பிரிவில் பிரமச்சரிய தீட்சையும் சந்நியாச தீட்சையும் வழங்கப்பட்டன. 1924இல் சென்னை சென்ற மயில்வாகனனார் இராமகிருஷ்ண சங்கத்தில் சேர்ந்து “பிரபோத சைதன்யர்” என்னும் பெயர் பெற்றார். அதே ஆண்டு சித்திரைப் பௌர்ணமியில் துறவறம் மேற்கொண்டு சுவாமி சிவானந்தரால் “சுவாமி விபுலானந்தர்” என்னும் நாமம் சூட்டப்பெற்றார். கல்லடி உப்போடையில் விபுலானந்தர் தாம் அமைத்த பாடசாலைக்கு சிவானந்த வித்தியாலயம் என நாமம் சூட்டியது தமது குருவின் ஞாபகார்த்தமாகவே.\n“கலை, அறிவியல், மெய்ஞானம் மூன்றும் ஒருங்கிணையும் கல்வியே முழுமையான கல்வி” என்பது அடிகளாரின் கருத்தாகும்.\n1925இல் இலங்கை திரும்பிய அடிகளார் கல்லடி உப்போடையில் சிவான��்தா வித்தியாலயமும் காரைதீவில் சாரதா மகளிர் கல்லூரியும் மற்றும் ஆதரவற்றோர் மாணவர், மாணவியர் இல்லங்களும் நிறுவி அளப்பெரிய கல்வித்தொண்டு செய்தார். பின்பு யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா வித்தியாலயத்தையும் திருகோணமலை இந்துக் கல்லூரியையும் இராமகிருஷ்ண சங்கத்தோடு இணைத்ததோடு நில்லாது மலையகத்திலும் பாடசாலைகள் அமைத்து சகலருக்கும் சிறந்த கல்வித்தொண்டாற்றினார். மேலும், இராமகிருஷ்ணமிஷன் மேற்கொள்ளும் கல்விப் பணிகளை ஒருங்கமைத்தார்.\n1931இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதல் தமிழ்ப் பேராசிரியராகவும், 1943இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராகவும் பணி புரிந்தார். அத்தனை சிறப்போடு மொழியியல் விஞ்ஞானியாக, அறிவியல் கலைஞராக, ஆத்மீக ஞானியாக, ஆற்றல் மிகு பேராசிரியராக, இயற்றமிழ் வல்லுனராக, இசைத்தமிழ் ஆராய்ச்சியாளராக பல பணிகள் புரிந்தார். 1943ஆம் ஆண்டில், இலங்கையில் பல்கலைக்கழகம் இயங்கத் தொடங்கிய போது தமிழ்த் துறையின் முதலாவது பேராசிரியராக பலரின் வேண்டுகோளிற்கிணங்க பணிபுரிய இணங்கினார். தமிழ் ஆய்வுத் துறையில் எவ்வழியில் செல்ல வேண்டுமென்ற திட்டங்களை சுவாமி விபுலானந்தரே வகுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇராமகிருஷ்ணமிஷன் நடாத்திய ‘இராமகிருஷ்ண விஜயம்’ என்ற தமிழ்ச் சஞ்சிகைக்கும், ‘வேதாந்த கேசரி’ என்ற ஆங்கிலச் சஞ்சிகைக்கும் ஆசிரியராகவிருந்து பல அரிய கட்டுரைகளை எழுதினார். மதுரைத் தமிழ்ச் சங்கம் நடாத்திய பண்டித பரீட்சையின் பரீட்சார்த்தகராக நியமிக்கப்பட்டார். தமிழ்ச்சங்க வெளியீடான ‘செந்தமிழ்’ எனும் சஞ்சிகையில் இலக்கியக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். இராமகிருஷ்ணமிஷன் இமயமலைப்பகுதியில் உள்ள (Almorah) அல்மொறாஹ் என்ற இடத்தில் மாயாவதி ஆசிரமத்தில் இருந்து வெளியிடும் ‘பிரபுத்த பாரத’ (Prabuddha Bharatha) என்ற சஞ்சிகையின் ஆசிரியராக 1934ஆம் ஆண்டில் விபுலானந்த அடிகள் நியமிக்கப்பட்டார். அப்போதுதான், இசைத்தமிழ் பற்றிய முழுமையான ஆய்வு செய்யப்பெற்று, அரிய நூலாகிய ‘யாழ் நூல்’ உருவாக்கம் பெற்றது.\nசெட்டிநாட்டரசர் வேண்டுகோளின்படி, சுவாமி விபுலானந்தர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1931ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர் பணியை ஏற்று, பல்கலைக்கழக வரலா��்றில் என்றென்றும் நினைத்துப் போற்றக்கூடிய தம் தமிழ்த் தொண்டைப் பதிவு செய்தார். அக்காலப் பகுதியில்தான் அவருடைய இசை சம்பந்தமான ஆராய்ச்சி ஆரம்பமாகியது. புராதன தமிழர் இசை பற்றி அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1934ஆம் ஆண்டில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பதவியில் இருந்து விலகி இலங்கை திரும்பிய அடிகளார். இங்கு இராமகிருஷ்ணமிஷன் மேற்கொண்டுவந்த கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.\nதமிழ்மொழியின் வளர்ச்சிக்காக ‘யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பா~h அபிவிருத்திச் சங்கம்’ என்ற கழகத்தை அமைத்து தமிழை வளர்க்கலானார். இந்தச் சங்கத்தின் மூலம் பிரவேச பண்டிதர், பால பண்டிதர், பண்டிதர் என மூன்று தேர்வுகளை ஏற்படுத்தினார். மயில்வாகனனாரின் இந்த முயற்சி எத்தனையோ பண்டிதமணிகளை நாட்டிற்கு அளித்துள்ளது.\nயாழ்நூல், மதங்கசூளாமணி, கணேச தோத்திரப் பஞ்சகம், குமர வேணவ மணிமாலை, நடராஜ வடிவம் என்பன அடிகளாரின் பிரதான நூல்களாகக் காணப்படுகின்றன. மேலும் இலக்கியம், இசை, சமயம், மொழியியல், கல்வி, அறிவியல் சம்பந்தமாக எண்ணிறைந்த கட்டுரைகளையும் நூல்களையும் வெளியிட்டு தமிழுக்கும் கல்விக்கும் தொண்டாற்றியுள்ளார். மேலும் விவேகானந்த ஞானதீபம், சம்பாசனைகள் (1924), கருமயோகம் (1934), ஞான யோகம் (1934), நம்மவர் நாட்டு ஞான வாழ்க்கை (1941), விவேகானந்தரின் பிரசங்கம் (1934) மேலும் அறிவியல் சம்பந்தமான எந்திரவியல் (1933), கலைச்சொல்லாக்க மாநாட்டுத் தலைமையுரை (1936), கலைச் சொற்கள் வேதிநூல் (1938), மின்சார சாத்தி வரலாறு, விஞ்ஞான தீபம் (1922), விஞ்ஞான தீபம்- மொழிபெயர்ப்பு முறை (1922) போன்ற நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.\nமேலும், விபுலானந்த அடிகளின் தமிழ்ப் பணிகளிலே இமயமென உயர்ந்து நிற்பவற்றிலே அவர் பாரதியாரின் பாடல்களுக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தமையும் ஒன்றாகும். சுப்பிரமணியபாரதியார் எழுதிய பாட்டுக்கள் யாவும் மிகுந்த உணர்ச்சியுடன் முன்னேற்றமான கருத்துக்களைப் பொதிந்துள்ளனவாய் இருந்தாலும் அவை பழைய யாப்பமைதியோடும், தமிழ் மரபோடும் முற்றப் பொருந்தாமையினால் உண்மையான தமிழ்க் கவிகளல்ல என இலக்கண இலக்கியங்களைக் கற்றறிந்த பண்டிதர்கள் வெறுத்தனர். அப்பாடல்களுக்குரிய மேலான சிறப்பையும் கொடுக்க மறுத்தனர். ஆனால் அடிகளார் அண்ணாமலை நகரை அடைந்த போ��ு அங்கு ‘பாரதி கழகம்’ என்ற சங்கமும் கூட்டி அப்பாட்டுக்களை இசை அறிந்த புலவரைக் கொண்டு இசையுடன் பாடுவித்தார். அதன் பின்னரே பாரதியாரின் புகழும், பாராட்டுக்களும் தமிழ் நாடெங்கணும் பரவின. தேடாதிருந்த பாரதியாரை தமிழுலகம் கனம் பண்ண வைத்த பெருமை விபுலானந்த அடிகளாருக்கே உரியதாகும். விபுலானந்தர் தோன்றாதிருந்திருந்தால், தமிழ் நாட்டில் கால் ஊன்றாதிருந்தால், மகாகவி பாரதியாரை உலகம் காணாதிருந்திருக்கும் பாரதியின் தமிழ் வீணாக மடிந்திருக்கும். சுவாமி விபுலானந்தர் அவர்கள் பல்கலைக்கழக மட்டத்திற்குப் பாரதியைக் கொண்டு சென்றதால் பாரதியை யாராலும் அழிக்க முடியவில்லை.\n1948இல் வெளிவந்த ஈழமணிப் பத்திரிகையில் கவியோகி சுத்தானந்த பாரதியார் பின்வருமாறு அடிகளாரை நினைவு கூருகின்றார்.\nஅக்காலத்தில் தமிழகத்தில் எண்ணற்ற தமிழறிஞர்கள் இருந்தும் சங்கத் தமிழில் சிறந்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சாமிநாதையர் மற்றும் இலங்கையைச் சேர்ந்த விபுலானந்தர் மட்டுமே என்னும் புகழாரம் அடிகளாருக்கு மட்டுமல்ல, இலங்கைத் தமிழருக்கும் பெருமை தேடித் தந்தது.\nசென்னை மாகாணத் தமிழ்ச்சங்கத்தால் அமைக்கப்பட்ட கலைச்சொல்லாக்கப் பேரவையின் தலைமைப் பொறுப்பை ஏற்று அறிவியல் தமிழை உலகுக்கு அறிமுகம் செய்துவைத்தவர் அடிகளார் அவர்களே. கணிதம், வரலாறு, பௌதிகவியல், தாவரவியல், விலங்கியல், இரசாயனவியல், உடல்நலவியல், புவியியல், விவசாயவியல் ஆகிய ஒன்பது துறைகளில் கலைச்சொற்களை ஆக்குவதற்காக ஒன்பது அறிஞர் குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த ஒன்பது குழுக்களுக்கும் பொதுத்தலைவராகவும் இரசாயனவியல் குழுவின் தலைவராகவும் விபுலானந்த அடிகள் நியமிக்கப்பட்டார். அடிகளாரின் தலைமையிலான அந்த அறிஞர் குழுக்களின் அரும்பணியினால் பத்தாயிரம் தமிழ்க் கலைச்சொற்களைக் கொண்ட ‘கலைச்சொல் அகராதி’ 1938ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. உலகின் அறிவியல் மலர்ச்சிக்குத் தகுந்த வகையில் தமிழ்மொழியின் வளர்ச்சி அமைந்திட இந்த அகராதி பெரும் பங்காற்றிக்கொண்டிருக்கிறது.\nவிபுலானந்தரின் இசை ஆராய்ச்சிப் பணியை எடுத்து நோக்கினால், பண்டைத்தமிழிசையின் பெருமையையும் தனித்த இயல்பையும் எடுத்துக்காட்டும் வகையில் “யாழ்நூல்” என்னும் அரிய இசை ஆராய்ச்சி நூலை ஆக்கியுள்ளார். பண்டைத்தமிழரின் இசைக்கருவிகளாகிய வில் யாழ், பேரி யாழ், மகர யாழ், செங்கோட்டி யாழ், சகோட யாழ் என்பன பற்றி யாழ்நூல் கூறுகின்றது. அடிகளார் பதினைந்து ஆண்டு காலம் ஆராய்ந்து கண்டுணர்ந்த யாழ்நூலினைக் கரந்தை தமிழ்ச்சங்கத்தின் ஆதரவுடன் திருக்கொள்ளம்பூதூர் வில்வாரள்யேசுவரர் கோயிலில் திருஞான சம்பந்தரின் சந்நிதானத்தில் இசை விற்பன்னர்கள், கற்றோர்கள், மற்றோர்கள் முன்னிலையில் தேவாரப் பண்களைத் தாமே அமைத்து 1947ஆம் ஆண்டு ஆனித் திங்களில் அரங்கேற்றினார்.\nசங்க இலக்கியங்களுக்கு நிகராக எண்ணப்படுவது “கங்கையில் விடுத்த ஓலை” என்னும் அடிகளாரின் கவிதை மலராகும். இமயமலைச் சாரலில் தவப்பள்ளியில் அடிகளார் வாழ்ந்த காலத்தில் அவரது இனிய நண்பர் கந்தசாமி மறைந்த செய்தியைக் கேள்வியுற்றார். அச்செய்தி அவரின் மனதைப் பெரிதும் வருத்திற்று. கந்தசாமிப் புலவனுடன் வேட்களத்தில் ஒன்றாகக் கல்வி பயின்ற காலத்தில் தாம் பெற்ற அனுபவங்களை எண்ணிப் பார்க்கின்றார். அவரது பழுத்த தமிழ்ப் புலமையும் தூய்மையான வாழ்வும் சிறந்த பண்புகளும் அடிகளாரின் உள்ளத்தில் எதிரொலிக்கின்றன. துயரம் மிகுகின்றது. உள்ளத்துணர்வு கட்டுமீறிப் பாய்கின்றது கவிதை வடிவில். அதன் பேறாய்க் கங்கையில் விடுத்த ஓலை பிறக்கின்றது.\nநெருங்கிய ஒருவர் இறந்தவிடத்து அவர்க்கிரங்கிப் பாடிய கையறுநிலைப் பாடல்கள் பலவற்றைச் சங்க இலக்கியங்களில் காண்கின்றோம். அதற்கமைய அடிகளாரின் “கங்கையில் விடுத்த ஓலை” புதுவகையில், புது மெருகு பெற்றுத் திகழ்கின்றது. இது முற்றுமுழுதாக கையறுநிலைப் பாடலாக இல்லாவிடினும் அதன் சாயலில் எழுந்த தூதிலக்கியமாக அமைவதைக் காணமுடிகின்றது. முதல் இரு பாடல்களிலேயே அடிகளார் தமது நண்பனின் குணநலன்களை, பழுத்த தமிழ்ப் புலமையை நினைவு கூருகின்றார். வாழ்வில் இன்பமும் துன்பமும் வருவது சகஜம். இந்த உண்மையை நன்கு அறியாதோரே இன்பம் வந்த போது துள்ளிக் குதிப்பர். துன்பம் நேர்ந்த போது சோர்ந்து அழுவர். இன்ப துன்பங்களாகிய சுழல் காற்றில் மானிடர் அலைகின்றனர். இந்த உண்மையை உணராதோர்க்கு இன்பமும் துன்பமும் மயக்கத்தையே செய்யும் என்பதை இக்கவிதை மலரில் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.\nமேலும் பல இனிமையான கவிதைகளும், எண்ணற்ற கட்டுரைகளும் இயற்றமிழுக்கு அவ��் ஆற்றிய பணியினை இயம்பிக்கொண்டிருக்கின்றன. விபுலானந்த அடிகளுடைய கல்லறையில் அவரே இயற்றிய இனிய கவிதை பொறிக்கப்பட்டுள்ளது. இறைவனின் திருப்பாதங்களுக்கு சூட்டப்பட வேண்டிய மலர்கள் பற்றிப் பாடுகின்றார் அடிகள்:\nவெள்ளைநிற மல்லிகையோ, வேறெந்த மாமலரோ,\nவெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல\nஉள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.\nமாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ\nகாப்பவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல\nகூப்பியகைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது\nபாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ,\nபாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலில்லாப் பூவுமல்ல\nநாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது\nஎன்று “ஈசன் உவக்கும் இன்மலர் மூன்று” என்ற தலைப்பில் அடிகளார் பாடிய பாடல்கள் அறிஞர் பெருமக்களால் விதந்து போற்றப்படுகின்றன.\n1924ஆம் ஆண்டு மதுரைத்தமிழ்ச் சங்க ஆண்டு விழாவில் “நாடகத் தமிழ்” என்ற உரையினைச் சங்கச் செயலாளராக இருந்த டி.எஸ்.சீனிவாச ஐயங்காரின் வேண்டுகோளுக்கிணங்க “மதங்கசூளாமணி” என்ற நூலை எழுதினார்.\nN~க்ஸ்பியரின் நாடகங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் பல திறனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். இக்கட்டுரைகள், ‘மதங்கசூளாமணி’ என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.\nமேலும், விபுலானந்தர் ஆன்மீகவாத சன்மார்க்க நெறியாளராக வாழ்ந்தார். “நாம் மனிதர் என்னும் பெயருக்கு முழுதும் தகுதி பெறவேண்டுமானால், இன்று முதலே சன்மார்க்கத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்க வேண்டும்”, “வணக்கத்துடன் சிரத்தையுடன் ஈசுவரனை வழிபடுவோன், உள்ளத் தூய்மை பெற்றுக் கடவுளைக் காண்கின்றான்” என்றார்.\n“பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனே தான் நல்ல நிலையை அடைய விரும்புவதே உண்மையான சன்மார்க்கமாகும்” என்றும் உரைத்தார்.\nசாதி, மத, மொழி, இன ஏற்றத்தாழ்வுகளுக்கும், ஏழை, பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவர் விபுலானந்தர். வறுமையிலும், சாதியப் பாதிப்பிலும் நலிவுற்ற மக்களிடையே உலாவினார். அவர்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்து ஆறுதல் கூறினார். அதனால் “பெரிய கோயில் வாத்தியார்” எனச் சாதாரண மக்களால் விரும்பி அழைக்கப்பட்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியராக விளங்கிய போது அவரது மனிய நேய யாத்தி��ை இந்திய சேரிப்புறங்களில் பரிவோடு நிகழ்ந்தது. எனவே தான் சமூகத்திலிருந்து பிரிந்து தனித்து விபுலானந்தர் நிற்கவில்லை. அவரது சிந்தனைகள், நடத்தைகள் இரண்டும் அவரை ஏனைய அறிஞர்களினின்றும் வேறுபடுத்துவனவாகவுள்ளன.\nமக்களுக்கு எண்ணத்தை ஊட்டுவது இயற் தமிழ், உணர்ச்சியை ஊட்டுவது இசைத்தமிழ், நல்வழி காட்டுவது நாடகத் தமிழ் என்ற வகையில் முத்தமிழிற்கும் தொண்டாற்றி வித்தகராய் திகழ்ந்த விபுலானந்தர் 1947ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 19ஆம் நாள் சனிக்கிழமை இரவு இறைபதம் அடைந்தார். அவரது உடல் அவர் உருவாக்கிய மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தின் முன்னாலுள்ள மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.\nஈழத்து மக்களுக்கு இவர் ஆற்றிய சேவையினைப் பாராட்டி இலங்கையரசு தேசிய வீரர் வரிசையில் ஒருவராக இவரைச் சேர்த்துள்ளது. இத்துடன் நாட்டிலுள்ள பாடசாலைகளிடையே கொண்டாடப்படும் ‘அகில இலங்கை தமிழ்மொழி தினம்’ இவரது மறைவு தினமான அன்றே கொண்டாடப்படுகின்றது. மெல்பன் தமிழ்ச்சங்கம் விபுலானந்த அடிகளாரின் 60வது நினைவை முன்கூட்டியே நினைவு கூர்ந்து ஜூலை 21, 2006ஆம் ஆண்டில் முத்திரை வெளியிட்டு கௌரவித்தது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. சுவாமி விபுலானந்தர் இப்பூவுலகை விட்டுப் பிரிந்திருந்தாலும் அவர் ஆற்றிச் சென்ற சமய, சமூக, தமிழியல் பணிகளினூடே இன்றும் நம் மத்தியில் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D.html", "date_download": "2019-12-13T13:39:01Z", "digest": "sha1:ZC5OL3FALOOSCCQ6WWBNZTHT5BCLYT2U", "length": 6118, "nlines": 131, "source_domain": "www.inneram.com", "title": "ஃப்ளோரன்ஸ்", "raw_content": "\nகேப்மாரி - சினிமா விமர்சனம் (ஆச்சர்யம்)\nபிரிட்டன் தேர்தலில் போரிஸ் ஜான்சன் அபார வெற்றி\nஇந்திய பாஸ்போர்ட்டில் பாஜகவின் சின்னம்\nநெருங்கும் அதி பயங்கர புயல்\nநியூயார்க் (12 செப் 2018): அமெரிக்காவை அதிபயங்கர புயல் ஒன்று நெருங்குவதாக வானியல் துறை எச்சரித்துள்ளது.\nரூ 2000 செல்லாது என்ற வதந்திக்கு கிடைத்த பரிசு கொலை\nசந்தேகம் எழுப்பும் சிவசேனா - நிலமையை மாற்றிக் கொள்ளுமா\nபாபர் மசூதி வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர் ஆர்ப…\nமெட்ரோ ரெயிலில் அரங்கேறிய அசிங்கம் - வைரலாகும் வீடியோ\nஜெயஸ்ரீ க்கும் இன்ன���ருத்தருக்கும் உள்ள கள்ளத் தொடர்பை போட்டுடைத்த…\nபாட்டும் யாரோ பாடலும் யாரோ - அனிருத்தின் டகால்டி வேலை - வீடியோ\nபாபர் மசூதி வழக்கில் நீதி வேண்டி எஸ்டிபிஐ ஆர்ப்பட்டம் - நூற்றுக்க…\nபிரபல தயாரிப்பாளரால் பட்ட அவமானம் - போட்டுடைத்த ரஜினி\nஅப்போது அம்மாவுடன் இப்போது மகளுடன் - ரஜினிக்கு அடித்த லக்\nபற்றி எரியும் மாநிலங்கள் - விமான போக்குவரத்து, ரெயில் போக்குவரத்…\nகேரளாவில் நடந்த பதறவைக்கும் சம்பவம்\n9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்த நீதிமன்றம் உத…\nமுன்னாள் முதல்வருக்கு திடீர் நெஞ்சுவலி\nமக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கிழித்தெறிந்த உவ…\nபாபர் மசூதி தொடர்பான தீர்ப்புக்கு எதிரான மறு சீராய்வு மனுக்க…\nசிலி சென்ற விமானம் மாயம்\nவெடித்த போராட்டம் - பற்றி எரியும் அஸ்ஸாம்\nதிடீரென மதம் மாறிய பிரபல தமிழ் நடிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/62163/", "date_download": "2019-12-13T13:28:48Z", "digest": "sha1:NB2LD6LBBX57OSJLZZBLTAHG7AAN2YK4", "length": 12370, "nlines": 117, "source_domain": "www.pagetamil.com", "title": "ஸ்கிரிப்ட் படி நடிக்கிறாரா அபிராமி? | Tamil Page", "raw_content": "\nஸ்கிரிப்ட் படி நடிக்கிறாரா அபிராமி\nஅதெப்படி வந்த முதல் நாளே காதல் வரும் அந்தக் காதலையும் உடனடியாக எப்படித் தன் தோழிகளிடம் சொல்ல முடியும்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் அபிராமியின் செயல்களைக் கண்டு ரசிகர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் இவை.\nவிஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் தொடங்கியுள்ளது. விஜய் டி.வியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள்.\nஇந்நிலையில் மொடலும் நடிகை��ுமான அபிராமி, நடிகர் கவின் மீதான தனது விருப்பத்தைத் தெரிவிக்கும் சம்பவம் முதல் நாள் நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. நடிகை ஷெரினிடம் அபிராமி பேசிக்கொண்டிருந்தபோது, கவின் மீது தனக்கு கிரஷ் உள்ளதாகத் தெரிவித்தார். அபிராமி, ஷெரின், சாக்‌ஷி அகர்வால் ஆகிய மூவரும் இந்த விஷயம் குறித்துப் பேசும் காட்சிகள் ஒளிபரப்பாயின.\nஇந்த விஷயம் 2ம் நாளும் தொடர்ந்தது. கவின் தன்னுடைய காதலைப் புரிந்துகொள்ளவில்லை என்று அபிராமி அங்கலாய்ப்பது போன்ற சம்பவங்கள் நேற்று முன்தினம் நடைபெற்றன. ஒருகட்டத்தில் அபிராமியின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட கவின், இன்னும் 30 நாள் கழித்து என்னைப் பற்றி முடிவு செய் என்று கூறினார்.\nஅதேபோல நேற்று முன்தினம், புதிய போட்டியாளராக நடிகையும் மொடலுமான மீரா மிதுன் உள்ளே நுழைந்தார். இருவரும் மொடல்கள் என்பதாலும் இருவருக்கும் முன்பகை இருப்பதாலும் உடனடியாக மீரா மீது வெறுப்புணர்வை வெளிப்படுத்தினார் அபிராமி. இதனால் அவருடைய தோழிகளான சாக்‌ஷி அகர்வால், ஷெரின் ஆகிய இருவருமே மீராவை வேறு விதமாக நடத்தினார்கள்.\nநிகழ்ச்சி ஆரம்பித்து மூன்று நாள்கள் தான் ஆகியுள்ளன. ஆனால் இந்த மூன்று நாள்களிலேயே அபிராமியின் நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளார்கள் ரசிகர்கள். நாலு பக்கமும் கமரா இருக்கிறது என்று தெரிந்தும் அபிராமி எப்படி தன்னுடைய உணர்வுகளை இந்தளவுக்கு வெளிப்படுத்துகிறார், அதுவும் வந்த முதல் நாளிலிருந்தே என்பது அவர்களுடைய சந்தேகம். போலியாக நடந்துகொள்கிறார், ஸ்கிரிப்டின்படி அவருடைய நடவடிக்கைகள் உள்ளனவா போன்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பியுள்ளார்கள்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியே ஸ்கிரிப்டின் படி தான் நடக்கிறது என்கிற கருத்து பலருக்கும் உண்டு. பல்வேறு மொழிகளில் வெளியாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரே மாதிரியான சில சம்பவங்கள் நடைபெற்றத்தையே பலரும் உதாரணமாகக் கூறுகிறார்கள். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலமுறை இதுகுறித்து தெளிவுபடுத்தியுள்ளார் கமல். ஸ்கிரிப்ட் படி இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாது, அனைவரும் இயல்பாக நடந்துகொள்வதையே நிகழ்ச்சியில் ஒளிபரப்புகிறோம் என்று கூறியுள்ளார். நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்டின்படி அமைவதில்லை என்று விளக்கமளித்துள்ளார்கள்.\nஎல்லோரும் படுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்திய நடிகை\nவடக்கு, கிழக்கு பொலிஸ் நிலையங்களின் அறிவிப்பு பலகைகளில் இனி தமிழிற்கே முதலிடம்: அதிரடி உத்தரவு\nசிறிகாந்தா தலைமையில் உருவாகும் புதிய கட்சியின் பெயர், பதவிகள் இறுதி செய்யப்பட்டன\nசுவிஸ் செய்தது தகவல் திருட்டு: கொந்தளிக்கும் தமிழ் பெண்\nஇன்று முதல் இலங்கையில் சூரியசக்தி முச்சக்கரவண்டி\nமாற்று வீராங்கணையாக களமிறங்கி 3 தங்கம் வென்ற டில்ஷி\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நீண்ட நேரம் பார்க்கும் குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்னை ஏற்படும் அபாயம்:...\nஎல்லோரும் படுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்திய நடிகை\nஇணையத்தில் நடந்த கள்ளக்காதல் கொஞ்சல்கள்.. ஆதாரத்துடன் கையும் களவுமாக சிக்கிய மகாலட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/76673-kerala-man-dled-in-car-accident-in-pollachi.html", "date_download": "2019-12-13T13:11:57Z", "digest": "sha1:V2JWY5BS4EXAVZEKM5L6L3KM3YNAF4FK", "length": 10138, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கட்டுப்பாட்டை இழந்த கார் - சாலையோர குழியில் விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு | kerala Man dled in car accident in Pollachi", "raw_content": "\nவிழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை\nகுடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது\nகட்டுப்பாட்டை இழந்த கார் - சாலையோர குழியில் விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு\nபொள்ளாச்சி அருகே சாலையோரம் இருந்த குழியில் தேங்கியிருந்த மழை நீரில் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.\nகேரள மாநிலம் எர்ணாகுளம் முவாட்டுபுழா பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் பைனான்ஸ் மற்றும் பருப்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது மனைவியின் உறவினர் திருமணத்திற்கு செல்வதற்காக பொள்ளாச்சி வழியாக தாராபுரம் ரோட்டில் கொடுமுடி நோக்கி சென்று கொண்டிருந்தார். இன்று அதிகாலை சுந்தர கவுண்டனூர் என்ற இடத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.\n‘கட்சி சார்பில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அரசகுமாருக்கு தடை’ - தமிழக பாஜக\nகடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி இருந்தது. இதனால் கார் ���ண்ணீரில் மூழ்கியது. சத்தம் கேட்ட கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நெகமம் போலீசார் மற்றும் பொள்ளாச்சி தீயணைப்பு துறையினர், தண்ணீரில் இருந்து காரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.\nநீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு காரை தண்ணீரிலிருந்து மீட்டனர். ஆனால், காரில் இருந்த சுப்பிரமணியம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n3 வீடுகளில் தொடர் கொள்ளை - 8 பைக்குகளின் பெட்ரோல் டியூப்பை அறுத்த கொள்ளையர்கள்\n‘கட்சி சார்பில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அரசகுமாருக்கு தடை’ - தமிழக பாஜக\nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழப்பு : வீட்டு உரிமையாளர் மீது வழக்குப்பதிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரத்தம் வழிந்தபடி சாலையில் அமர்ந்திருந்த நபர் - மனித நேயத்துடன் உதவிய போலீஸ்\nமத்திய நிதி அமைச்சக செயலாளராக தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி நியமனம்\nஉலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..\n“சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது”-உச்சநீதிமன்றம்\nரஞ்சி கோப்பை: கர்நாடக அணியிடம் வீழ்ந்த தமிழ்நாடு அணி..\n‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பை தொடங்கினார் நயன்தாரா..\n“கட்சியின் தேர்தல் செயல்பாடுகளுக்கு ஃபட்னாவிஸ்தான் பொறுப்பேற்க வேண்டும்” - பங்கஜா முண்டே\nஎரிந்த நிலையில் பெண் சடலம்.. கணவரே கொன்றுவிட்டு நாடகமாடியது அம்பலம்..\nஇளம் தொழில்முனைவோராக ஒளிரும் மாற்றுத்திறனாளி பெண்...\nஉலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nபப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு\n3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nஎனது மூதாதையர்கள் கடலூரைச் சேர்ந்தவர்கள் - உலகப் புகழ் பெற்ற தொழிலதிபர் நெகிழ்ச்சி\nதமிழக நீத��மன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘கட்சி சார்பில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அரசகுமாருக்கு தடை’ - தமிழக பாஜக\nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழப்பு : வீட்டு உரிமையாளர் மீது வழக்குப்பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-12-13T12:53:16Z", "digest": "sha1:OXQQ2L2E46543XPEH6FOFC55PXHLUXJJ", "length": 7128, "nlines": 250, "source_domain": "www.thisaigaltv.com", "title": "சிறந்த ஆண் ஸ்குவாஷ் ஆட்டக்காரர் - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் மலேசியா சிறந்த ஆண் ஸ்குவாஷ் ஆட்டக்காரர்\nசிறந்த ஆண் ஸ்குவாஷ் ஆட்டக்காரர்\nஎங் இயன் யோவ் நேற்று நாட்டின் சிறந்த ஆண் ஸ்குவாஷ் ஆட்டக்காரராக அறிவிக்கப்பட்டார். உலக இளையோர் வெற்றியாளரான இவர் மென்மேலும் முன்னேற உறுதிபூண்டுள்ளார். அடுத்து வரும் கொமன்வெல்த் மற்றும் ஆசியன் விளையாட்டு போட்டிகளில் தங்கம் வெல்ல குறிவைத்துள்ளார்.\nசாமிவேலுவிடமிருந்து ரோஸ்லின் ஜீவனாம்சம் கோருகிறார்\nசட்டங்களை திருத்துவதில் அப்படியென்ன பிரச்சினை\nலண்டன் அருங்காட்சியகத்தில் முதன்முறையாக தமிழரின் மெழுகு சிலை\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\nபெர்லீஸ் மாநில ம இ கா பேராளர் மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2013/05/14.html", "date_download": "2019-12-13T13:32:44Z", "digest": "sha1:HQH45C3IELQEOOBQVOIZLTFQIM5X5NEP", "length": 21042, "nlines": 436, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: யக்ஷப்ப்ரச்னம் - 14", "raw_content": "\n121. கே: எவன் ஜீவித்திருப்பவனாக கருதப்படுவான்\nபுண்ணிய கர்மாக்களை செய்வதால் ஒருவனுடைய புகழ் பூமியிலும் தேவ லோகத்திலும் வியாபிக்கின்றது. எவ்வளவு நாள் வரை ஒருவனுடைய புகழ் நிலைத்திருக்கின்றதோ அவ்வளவு நாள் வரை அவன் ஜீவித்து இருப்பதாக கருதப்படுகிறான். அவனே புருஷன் என்றும் கூறப்படுவான்.\n122. கே: எல்லாப்பொருள்களையும் பெற்று எல்லாக் காமங்களையும் அடைந்தவன் எவன்\nப: ப்ரும்ஹ சாக்ஷாத்காரம் செய்தவனே எல்லாப்பொருள்களையும் பெற்று எல்லாக் காமங்களையும் அனுபவிப்பவன் ஆவான். அவன் சுகம் துக்கம��, பிரியம், அப்பிரியம், சென்றது வரப்போவது, எல்லாவற்றையும் சமமாக கருதுவான்.\nஇவ்வளவு கேள்விகளுக்கும் சரியான பதிலை உரைத்த தருமபுத்திரரை மெச்சி, இவனுக்கு தர்மத்தின் அறிவு பூரணமாக இருக்கின்றது; தர்மத்தில் இவன் சொந்த நிலை எவ்வாறு இருக்கிறது என்று பரீக்ஷிக்க வேண்டும் எனக்கருதி , “ இங்கு இறந்து கிடக்கும் உன் சகோதரர் நால்வருள் நீ யாரை விரும்புகிறாயோ, அவன் இப்போது பிழைப்பான். யாரை நீ விரும்புகிறாய் என அந்த யக்ஷன் தர்மபுத்திரரை நோக்கி வினவினான்.\nதருமன் : இதோ கருத்த உடலுடனும், சிவந்த கண்களுடனும், விரிந்த மார்புடனும், நீண்ட கைகளுடனும் கிடக்கிறானோ அந்த நகுலன் பிழைத்தெழுந்திருக்கட்டும்.\nயக்ஷன் : பதினாயிரம் யானை பலமுள்ள பீமனையும் நிகரற்ற வில்லாளியுமான அர்ஜுனனையும் விட்டு உன் சிறிய தாயின் மகனான நகுலன் பிழைக்கட்டும் என்று நீ கூறுவதன் காரணம் யாது\nதருமன் : மற்ற எல்லா தருமங்களையும்விட தயையுடன் அனைவரையும் சமமாக பாவித்தல் என்பதே சிறந்த தர்மமாகும். தர்மத்தை நாம் அழித்தால் அதாவது சரியாக அனுஷ்டிக்காவிட்டால் அது நம்மை அழித்துவிடும். தர்மத்தை நாம் இரக்ஷித்தால் அது நம்மை கட்டாயம் இரக்ஷிக்கும். ஆதலால் தர்மத்தை நான் ஒரு பொழுதும் கைவிடுவதில்லை. ஆதலால் என் தாயாராகிய குந்தியின் பிள்ளைகளுள் நான் ஒருவன் பிழைத்திருக்கிறேன். மாத்ரியின் பிள்ளைகளுள் ஒருவன் பிழைத்தால் குந்தீ -மாத்ரீ இருவரும் பிள்ளைகள் உள்ளவர்களாக ஆவர். நான் குந்தீ -மாத்ரீ இருவரையும் சமமாக பாவிப்பவன். ஒருவளுடைய பிள்ளை மட்டும் பிழைத்திருந்து மற்றவளுக்கு பிள்ளை இல்லாமல் இருக்க நான் சகிக்கமாட்டேன்.\nயக்ஷன் : இவ்வாறு உன் மனம் தர்மநெறி தவறாமல் இருப்பதைக்கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆதலால் உன் சகோதரர்கள் அனைவருமே பிழைத்து எழுந்திருக்கட்டும்.\nஉடனே பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் என்ற நால்வரும் தூக்கத்தில் இருந்து விழித்தெழுவதைப்போல எழுந்திருந்து பசி தாகம் அற்றவர்களாக முகமலர்ச்சியுடன் காக்ஷியளித்தனர்.\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நி���ைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nரமணர் - ஞானிகள் போக்கு....\nரமணர் சொன்ன அஷ்டாவக்ர கீதை கதை -4\nரமணர் சொன்ன அஷ்டாவக்ர கீதை கதை -3\nரமணர் சொன்ன அஷ்டாவக்ர கீதை கதை -2\nரமணர் சொன்ன அஷ்டாவக்ர கீதை கதை\nரமணர் - குருவி கதை\nரமணர் - விஷ்ணு பரமாக...\nரமணர் - கோதுமை சாதம்\nதுளஸீ சரிதம் - பகுதி 1\nநெருப்பு என்றால் வாய் வெந்துவிடுமா என்ன\nஅந்தோனி தெ மெல்லொ (416)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (14)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-13T12:40:50Z", "digest": "sha1:3TGRGG2FKXZ2UN7JQGGCJG4YD4JMTZ7M", "length": 5498, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வகைப்படுத்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► தனிம அட்டவணை‎ (1 பகு, 7 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஅனைத்துலக தொழிற்துறை வகைப்பாடு சீர்தரம்\nஇலங்கை தமிழ் நூற்பட்டியல் - பயன்படுத்தப்படும் வகுப்புப் பிரிவு\nநோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலக புள்ளியியல் வகைப்பாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார��ச் 2009, 19:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-12-13T13:20:15Z", "digest": "sha1:JTUXII5RRLUFVM57GWDY5JLRYRQ7PZQ6", "length": 32205, "nlines": 391, "source_domain": "ta.wikipedia.org", "title": "சொல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசொல் என்பது ஏதொன்றையும் சுருக்கமாய்க் குறிக்கும் அடிப்படை மொழிக் கூறு. சொல் என்றாலே தமிழில் சிறியது என்றும் பொருள் படுவது. உலகில் உள்ள மிகப்பெரும்பாலான மொழிகளில் சொற்களைக் கோர்த்து ஒரு சொற்றொடர் வழி ஒரு கருத்தோ செய்தியோ தெரிவிக்கப் படுகின்றது. சொல் என்பது ஒரெழுத்தாலோ, பலவெழுத்துக்களாலோ ஆக்கப்பட்டு ஒரு பொருளைத் தரும் மொழிக்கூறு. சொல்லைக் கிளவி, பதம் என்றும் கூறுவது உண்டு.\nசொல்லைத் தொல்காப்பியம் ஓரெழுத்தொருமொழி, ஈரெழுத்தொருமொழி, இரண்டு இறந்து இசைக்கும் பொதுமொழி எனப் பாகுபடுத்திப் பார்த்தது.[1]\nசுமார் 1600 ஆண்டுகளுக்குப் பின்னர் மொழியை ஆராய்ந்த நன்னூல் ஈழெழுத்தொருமொழி என்னும் பகுப்பைக் கைவிட்டுவிட்டு 'தனியெழுத்துப் பதம்', 'தொடரெழுத்துப் பதம்' என இரண்டாகப் பாகுபடுத்திக் கொண்டுள்ளது.[2]\nமேலும் நன்னுல் சொல்லை ஒருமொழி, தொடர்மொழி, பொதுமொழி எனப் பெயரிட்டுக்கொண்டு வேறு மூன்று வகையில் கண்டது.[3]\n2 சொல் வகைகளுக்கு வாய்ப்பியம் தரும் விளக்கம்\nஇரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி [4]\nசுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகக் கருதப்படும் தொல்காபியத்தில், சொல்லுக்கு விளக்கம் தரும் பல நூற்பாக்கள் சொல்லதிகாரம் என்னும் பகுதியில் உள்ளன. அவ்வதிகாரத்தில் முதல் நூற்பாவில் [5] எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று குறிக்கப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்ததாகும்.\nசொல் எனப் படுப பெயரே வினையே என்று\nஆயிரண் டென்ப அறிந்திசி னோரே [6] என்று சொற்கள் அடிப்படையில் பெயர்ச்சொல், வினைச்சொல் என்று இரண்டே வகை என்றும் பிற சொல் வகைகள் (உரிச்சொல், இடைச்சொல் முதலியன) இவை இரண்டிலிருந்து மருவி வருவனவே என்றும் கூறப்பட்டுள்ளது.\nதமிழில் ஓர் எழுத்தும் பொருள் தர வல்லது. காட்டாக கை, தை, மை, வா, போ. இவ்வகைச்சொற்���ளுக்கு ஓரெழுத்தொருமொழி என்று பெயர்.\nசொல் வகைகளுக்கு வாய்ப்பியம் தரும் விளக்கம்[தொகு]\nவாய்ப்பியம் என்னும் இலக்கணநூல் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகியவற்றைத் தெளிவாக விளக்குகிறது.[7][8]\nவாய்ப்பியம் என்னும் இலக்கணநூல் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகியவற்றைத் தெளிவாக விளக்குகிறது.[7][8] எடுத்துக்காட்டுகள் சாய்ந்த எழுத்துக்களில் தரப்பட்டுள்ளன.\nபொருள் விளங்கச் சொல்வது பெயர்ச்சொல்\nஎப்பொரு ளேனும் ஒருபொருள் விளங்கச்\nசெப்பி நிற்பது பெயர்ச்சொல் ஆகும்.\nமரம், கண், பெண் – பெயர்ச்சொல்\nபெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும்.\nபொருட்பெயர் : , பசு, புத்தகம் இடப்பெயர் : தஞ்சாவூர் , தமிழகம் காலப்பெயர் : மணி, ஆண்டு , நாள் சினைப்பெயர் : கண், காது ,கை, தலை பண்புப்பெயர் : இனிமை, நீலம், நீளம், சதுரம் தொழிற்பெயர் : படித்தல், உண்ணுதல் , உறங்குதல்\nதொழிலின் காலம் காட்டும் சொல் வினைச்சொல்\nவழுவில் மூவகைக் காலமொடு சிவணித்\nதொழிற்பட வருவது தொழிற்சொல் ஆகும்\nபடித்தான், படிக்கிறான், படிப்பான் – வினைச்சொல்\nவினைச்சொல் என்பது ஒரு பொருளின் வினையை உணர்த்துவதாகும். முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனப்படும். முடிவு பெறாத வினைசொல் எச்சம் எனப்படும்\nசெய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று ஆகும்\nஎ.கா: கவிதா மாலை தொடுத்தாள்\nபொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று ஆகும்.\nபெயரெச்சம் என்பது, பெயரைக் கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும். பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என் இருவகைப்படும்.\nவினையெச்சம் என்பது வினை முற்றினை கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச்சொற்கள் ஆகும. வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் , குறிப்புப் வினையெச்சம் என் இருவகைப்படும்.\nஅணிகலன் செய்யப் பொன்னுக்கு இடையே இருந்து உதவும் இடைக்கருவிகள் போலப் பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடைநிற்பது இடைச்சொல்\nசுடுபொன் மருங்கில் பற்றாசு ஏய்ப்ப\nஇடைநின்று இசைப்பது இடைச்சொல் ஆகும்\nமரத்தை = மரம் அத்து ஐ, படித்தனள் = படி த் அன் அள் இடைச்சொல்\nஇடைச்சொல் என்பது தனித்து நில்லாமல் பெயரையோ வினையையோ சார்ந்து வருவது.ஐ முதலிய வேற்றுமை உருபுகளும்; போல, ஒப்ப முதலிய உவம உருபுகளும்; அ, இ, உ என்னும் சுட்டுக்களும்; யா முதலிய வினாவெழுத்துக்களும்; `உம்' முதலிய பிறவும் இடைச்சொற்கள் என்று கூறப்படும். மேற்சொன்ன வேற்றுமையுருபுகள் முதலியனவும், இடை நிலைகள், சாரியைகள், விகுதிகள், தமக்கெனப் பொருளையுடைய ஏ, ஓ, மற்று, தான் முதலியனவும் இடைச்சொற்களாகும்.\nஎ.கா: அவன்தான் வந்தான் சேரனும் சோழனும் பாண்டியனும் வந்தனர்\nமருவி நிற்கும் சொல்லோடு மருவாத சொல்லை உரிமையோடு சேர்த்துச் சொல்வது உரிச்சொல்.\nமருவிய சொல்லோடு மருவாச் சொற்கொணர்ந்து\nஉரிமையோடு இயைத்தல் உரிச்சொல் ஆகும்.\nசாலப் பெரிது – உரிச்சொல்\nஉரிச்சொல் என்பது பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும், குணங்களையும், வடிவங்களையும் உணர்த்தும் சொல்லாகும். பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் விட்டு நீங்காதனவாய் வரும்.\nஒரு பொருள் குறித்த பல சொல்\nசாலப் பேசினான். உறு புகழ். தவ உயர்ந்தன. நனி தின்றான்.\nசால, உறு, தவ, நனி என்னும் உரிச்சொற்கள் மிகுதி என்னும் ஒரு பொருளை உணர்த்துவன\nபல பொருள் குறித்த ஒரு சொல்\nகடிமனை - காவல் கடிவாள் - கூர்மை கடி மிளகு - கரிப்பு கடிமலர் - சிறப்பு\nகடி என்னும் உரிச்சொல் - காவல், கூர்மை, கரிப்பு, சிறப்பு முதலிய பல பொருள்களைக் உணர்த்தும்\nபகுக்கப்படாத இயல்பையுடைய சொற்கள் பகாப்பதம் ஆகும். அதாவது சேரடியா ஒரு சடப்பொருளையோ அல்லது கருத்துப்பொருளையோ குறித்து நிற்கும் சொற்கள் பகாப்பதம் ஆகும். காட்டாக நாய், மரம், வா.\nதமிழ் இலக்கணம் (நூல்) தரப்பட்ட எடுத்துக்காட்டுகள்:\nநிலம், நீர், மரம் - பொயர்ப்பகாப்பதம்\nநட, வா, உண் - வினைப்பகாப்பதம்\nமற்று, ஏ, ஒ - இடைப்பகாப்பதம்\nஉறு, தவ, நனி - உரிப்பகாப்பதம்\nபெயர்ச் சொல்லாக அமையும் பகாப்பதம் பெயர்ப் பகாப்பதம் எனப்படும்.\nநெருப்பு, காற்று, நிலம், நீர்,என வரும் .\nவினைச் சொற்களாக வரும் பகாப்பதங்கள் வினைப் பகாப்பதங்கள் எனப்படும்.\nஉண், தின் , நட, வா, முதலியன.\nஇடைச் சொற்களாக வரும் பகாப்பதங்கள் இட���ப் பகாப்பதம் எனப்படும்.\nமன், கொல், போல், மற்று என்பன.\n(4) உரிப் பகாப்பதம் :\nஉரிச் சொற்களாக வரும் பகாப்பதம் உரிப் பகாப்பதம் எனப்படும்.\nகூர், மிகு, உறு, தவ, நனி, கழி\nமேலே சுட்டிய எடுத்துக்காட்டுகளில் கண்ட பெயர், வினை, இடை, உரிச் சொற்களைப் பிரித்தால் பொருள் தருவதில்லை; அவை இடுகுறியில், இட்டு வழங்கி வருகின்ற தன்மையில் அமைந்தவை .[10]\nபகுக்கப்படும் இயல்புடைய சொற்கள் பகுபதம் ஆகும். பகுபதங்களை பெயர்ப்பகுபதம், வினைப்பகுபதம் என இரண்டாக பகுக்கலாம். வினைப்பகுபதம் தெரிநிலை வினைப்பகுபதம், குறிப்பு வினைப்பகுபதம் என்று இருவகைப்படும்.\nஒரு பகுபதம் பிரிந்து நிற்கும் நிலையில் அமையும் உறுப்புகள் பகுபத உறுப்புகள் எனலாம்.\nஇப்பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும்.\nஇந்த ஆறு உறுப்புகளையும் கூட்டிச் சேர்த்தால் எல்லாவிதமான பகுபதங்களும் அமையும்\nஒரு பகுபதத்தின் முதலில் அமையும் உறுப்பு ஆகும். எனவே இதனை முதனிலை என்றும் வழங்கலாம். உண்டான் என்னும் பகுபதத்தில் (உண்+ட்+ஆன்) உண் என்பது பகுதியாகும்.\nபகுபதத்தின் இறுதியில் நிற்கும் உறுப்பு என்பதால் இதனை இறுதிநிலை என்றும் வழங்குவது மரபு.\nஉண்டான் என்னும் பகுபதத்தில் (உண்+ட்+ஆன்) ஆன் என்பது விகுதி ஆகும். இது திணை, பால், எண், இடம் ஆகியவற்றைக் காட்டி நிற்கும்.\nமுதனிலைக்கும் (பகுதி) இறுதிநிலைக்கும் (விகுதி) இடையில் நிற்கும் உறுப்பு என்பதால் இடைநிலை என்னும் பெயர் பெறுகின்றது. வினைப் பகுபதத்தில் இடைநிலை காலம் காட்டும் உறுப்பு ஆகும். உண்+ட்+ஆன் என்னும் பகுபதத்தில் –\nஉண் - முதனிலை ட் - இடைநிலை ஆன் - இறுதிநிலை\n‘இடைநிலை‘ - பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் அமைந்திருத்தலைக் காணலாம்.\nஇது பெரும்பாலும், இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும் உறுப்பு ஆகும். சிறுபான்மையாகச் சந்திக்கும் விகுதிக்கும் இடையிலும் வரும்.\nசாரியை = சார்ந்து இயைந்து நிற்பது. தனக்கெனப் பொருள் எதுவும் இன்றிப் பிற உறுப்புகள் இணையும்போது இடையில் வருவது.\nவந்தனன் என்னும் சொல் ‘வா+த்+த்+அன்+அன்‘ வா - பகுதி த் - சாந்தி த் - இடைநிலை அன் - சாரியை அன் - விகுதி\n‘த்’ இடைநிலைக்கும், ‘அன்‘ விகுதிக்கும் இடையில் சாரியை வந்துள்ளதைக் காணலாம்.\nஇது பெரும்பாலும் முதனிலை (பகுதி)க்கும் இடைநிலைக்கும் இடையில் வரும். பகுதிக்கும் விகுதிக்க���ம் இடையிலும் சிறுபான்மை வரக்கூடும். உறுப்புகளின் இணைவில் (சந்தி), அவற்றை இணைக்க வருவது சந்தி. நடத்தல் என்னும் பகுபதம் நட+த்+தல் என்று பிரிந்து வரும்.\nநட - பகுதி த் - சந்தி தல் - விகுதி\nபகுதிக்கும், விகுதிக்கும் இடையில் ‘த்‘ சந்தி வந்திருப்பதைக் காண முடிகிறது.\nவிகாரம் என்று தனியாக ஓர் உறுப்பு இல்லை. பகுதியும் சந்தியும் மாற்றம் அடையலாம். அல்லது சந்தி மட்டும் மாற்றம் அடைந்து வரலாம். இவ்வாறு மாற்றம் பெறுவதை ‘விகாரம்‘ என்பர்.\nவா - பகுதி த் - சந்தி த் - இடைநிலை அன் - சாரியை அன் - விகுதி\nஇதில் வரும் வா என்னும் பகுதி வ எனக் குறுகியும், த் என்னும் சந்தி ந் என்று மாற்றம் அடைந்தும், விகாரமாகியுள்ளன\nஓர் எழுத்து ஒருமொழி, ஈர் எழுத்து ஒருமொழி,\nஇரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட,\nமூன்றே, மொழி நிலை-தோன்றிய நெறியே. (தொல்காப்பியம் 1-45)\nஎழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின்\nபதமாம் அது பகாப்பதம் பகுபதம் என\nஇரு பால் ஆகி இயலும் என் (நன்னூல் 128)\nஒருமொழி தொடர்மொழி பொதுமொழி என்றா\nஇருதிணை ஐம்பால் பொருளையும் தன்னையும்\nமூவகை இடத்தும் வழக்கொடு செய்யுளின்\nவெளிப்படை குறிப்பின் விரிப்பது சொல்லே\t(நன்னூல் 259)\nஒருமொழி ஒரு பொருளனவாம் தொடர்மொழி\nபல பொருளன பொது இருமையும் ஏற்பன (நன்னூல் 260)\n↑ ஓர் எழுத்து ஒருமொழி, ஈர் எழுத்து ஒருமொழி,\nஇரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட,\nமூன்றே, மொழி நிலை-தோன்றிய நெறியே. (தொல்காப்பியம் 1-45)\n↑ தொல்காப்பியம். சொல்லதிகாரம் நூற்பா 155\n↑ 7.0 7.1 யாப்பருங்கலம் என்னும் இலக்கண நூலில் ஒழிபியல் நூற்பா 96-ல் வரும் ‘சொல்’ என்பதற்கு விளக்கம் கூறும்போது இந்த நூற்பாக்கள் எடுத்துக்காட்டுகளாகத் தரப்பட்டுள்ளன.\n↑ 8.0 8.1 யாப்பருங்கல விருத்தி சென்னை அரசு கீழ்த்திசை எழுத்துக்கள் வரிசை எண் 66 நூல் பக்கம் 441\n↑ நன்னூல் நூற்பா எண் . - 275\n↑ நன்னூல் நூற்பா எண் : 131\n↑ நன்னூல் நூற்பா : 133\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2019, 17:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/apple-processor-that-saved-the-young-womans-life-022244.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-13T12:39:47Z", "digest": "sha1:XZACSA3FYA4K4HF62Y3CAFFNMDMXKJMZ", "length": 19303, "nlines": 274, "source_domain": "tamil.gizbot.com", "title": "இளம் பெண் உயிரை காப்பாற்றியது-ஆப்பிள் செயலிக்கு குவியும் பாராட்டு.! | Apple Processor That Saved The Young Womans Life - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n42 min ago இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\n50 min ago பப்ஜி பரிதாபம்: தண்ணீருக்கு பதில் கெமிக்கலை குடித்து உயிரிழந்த இளைஞர்\n1 hr ago சாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\n3 hrs ago இந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nAutomobiles வால்வோ எக்ஸ்சி40 காரின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nNews அமித்ஷாவின் மேகாலயா, அருணாசல பிரதேச பயணங்கள் ரத்து\nMovies தமிழ் சினிமாவின் புது வில்லன்… ஹிந்தி நடிகரின் மருமகன்\nEducation TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\nLifestyle வெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா\nFinance முதல் முறையாக நல்ல செய்தி சொன்ன நிபுணர்கள்.. பொருளாதார வளர்ச்சி 5.7%-மாக அதிகரிக்குமாம்..\nSports ஓய்வெல்லாம் கேன்சல் பண்ணிட்டேன்.. இனி நாட்டுக்காக ஆடப் போறேன்.. பிரபல சிஎஸ்கே வீரர் அதிரடி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇளம் பெண் உயிரை காப்பாற்றியது-ஆப்பிள் செயலிக்கு குவியும் பாராட்டு.\nஇன்றைய டிஜிட்டல் உலகத்தில் ஏராளமான பல்வேறு குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது.\nமேலும், இதில் பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் சமூக வலைதளங்கள் மற்றும் செயலிகள் வழியாகத்தான் இருக்கின்றன.\nஇன்றளவுக்கும் இதுபோன்ற நல்ல விஷயங்கள் நடக்கவில்லை என்று பொது மக்கள் ஏக்கத்ததோடும் இருந்துள்ளனர்.\nசமூக வலைதளங்கள் மற்றும் செயலிகளை பயன்படுத்தி ஏராளமான குற்றச் சம்பவங்கள் நடந்தாலும், ஒரு சில முறை சில நல்ல காரியங்களும் நடக்கின்றது. இதுபொது மக்களை மகிழ்ச்சியடை செய்துள்ளது.\nஇந்நிலையில் ஆப்பிள் செயலியால் இளம் ஒருவரின் உயிர் காப்பாற்றியுள்ளது. இதுகுறித்து காணலாம். நமக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாகவும் இது இருக்கின்றது.\nடிஜிட்டல் உலகமாக மாறிக்க கொண்டிருக்கின்றது. இதனால் மேலைநாடுகள் முதல் கீழை நாடுகள் வரை ஏராளமானோர் ஸ்���ார்ட்போன், மடிக்கணி, செயலிகளையும் இணைய வசதி இருப்பதால் தராளமாக பயன்படுத்தி வருகின்றனர்.\nநாம் செல்லும் இடங்களும் இடு குறிகளும் முதன்மை முதன்மை ஆற்றலாக இருக்கின்றது. கூகுள் மேப்களும், ஜிபிஎஸ் வசதிகளும் செயலிகளும் மக்களுக்கு ஏராளமான நன்மைகளை அளிக்க கூடியதாக இருக்கின்றது.\nஅமெரிக்காவில் வடக்கு கரோலினா பகுதியை சேர்ந்த இளம் பெண் மேக்கி ஸ்மித் (Macy Smith) (17 வயது) . இவர் நண்பர்களுடன் ஹாயாக சென்றுள்ளார்.\nஆனாலும் சரியான நேரத்திற்கு வீட்டிற்கு வந்து சேரவில்லை. நீண்ட நேரமாகியும் மகள் வீட்டிற்கு வரவில்லை என்று அவரது தாய் அச்சப்பட்டுள்ளார்.\nஇதையடுத்து மேக்கி ஸ்மித்தின் செல்போன் எண்ணுக்கு அவரது தாய் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் போனை அவர் எடுக்கவில்லை.\nகுழப்பங்களை உருவாக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு டிம்குக் எச்சரிக்கை.\nமீண்டும் மீண்டும் மகளுக்கு ரீடயல் செய்துள்ளார் ஆனாலும், மகள் போனை எடுக்கவில்லை. ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டிருக்க கூடும் என்று நினைத்துள்ளார்.\nபைண்ட் மை ப்ரெண்ட் செயலி:\nஇதையடுத்து செல்போன் எண்ணைக்கு கொண்டு அதன் இப்பிடத்த கண்டுபிடிக்க உதவும் பைண்ட் மை ப்ரெண்ட்ஸ் செயலி மூலம் தனது மகள் இருக்கும் இடத்தை கண்டறிந்தார்.\nபிறநாடுகளை அச்சுறுத்த அணு குண்டுகள் குவிக்கும் சீனா, பாகிஸ்தான்.\nஇதையடுத்து, ஜிபிஎஸ் வசதியுடன் எர்த் மேப் மூலமும் அந்த பெண் இருக்கும் இடத்தை கண்டறிந்து அந்த இடத்திற்து சென்றார் மேக்கி ஸ்மித்தின் தாய்.\nகார் விபத்தில் சிக்கிய கார்:\nஅங்கு சென்ற போது, ஒரு நீர்நிலை அருகே மகளின் கார் விபத்துக்குள்ளாகிக் கிடந்ததும காரின் பின் இருக்கைக்கு\nசீப்பான விலையில் மல்டிடிவி திட்டத்தை அறிவித்த டாடா ஸ்கை.\nதள்ளப்பட்ட அவர் முன் இருக்கையில் இருந்து தனது செல்போனை எடுக்க முடியாத நிலையில் இருந்ததும் தெரியவந்தது.\nஇதையடுத்து தொடர்ந்து மகளை காப்பாற்றி அழைந்து வந்த தாய் அனைவரும் அந்த செயிலை பதிவிறக்கம் செய்ய ஆலோசனை கூறி வருகின்றனர. இது ஆப்பிள் நிறுவனத்தின் செயலியாகும். இந்த ஆப்பிள் செயலிக்கும் பாராட்டுகள் குவிகின்றது.\nஇனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\nஇந்தியா: விற்பனைக்கு வந்தது 16-இன்ச் மேக்புக் ப்ரோ.\nபப்ஜி பரிதாபம்: தண்ணீருக்கு பதில் கெமிக்கலை குடித்து உயிரிழந்த இளைஞர்\nசர்ச்சையில் சிக்கிய புதிய ஐபோன் மாடல்கள்: காரணம் என்ன தெரியுமா\nசாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nஸ்ரீபெரும்புதூர் நோக்கியா ஆலையில் 10ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு.\nஇந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇனி நம்ம கையிலும் ஐபோன்: குறைந்த விலை ஐபோன் அறிமுகம்\n\"நாசாவே சொல்லிருச்சு., சாஃப்டவேர் சமஸ்கிருதத்தில் இருந்தால் கோளாறே வராதுனு\": பாஜக எம்.பி.,\nஆப்பிள் நிறுவனத்தின் போலி தயாரிப்பு பொருட்கள் பறிமுதல்: மதிப்பு சுமார் ரூ.43 கோடி.\nவிவோ Z1 ப்ரோ மாடலுக்கு மீண்டும் விலைகுறைப்பு.\nஇந்தியா: ஆப்பிள் மேக்புக் ப்ரோ 16-இன்ச் மாடல் அறிமுகம்: விலை சற்று அதிகம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஅட்டகாசமான ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅதிரடி காட்டும் ஏர்டெல்: இனி வைஃபை மூலம் கால் பண்ணலாம்- எப்படி ஆக்டிவேட் செய்வது\nகுறிப்பிட்ட சலுகைகளுடன் இன்று விற்பனைக்கு வந்த ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/how-recover-lost-text-messages-on-android-008914.html", "date_download": "2019-12-13T13:52:25Z", "digest": "sha1:ANBATGAIAYJ4EIMJ42J2M2VFO6F2WLMI", "length": 15188, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to recover lost text messages on Android - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\n2 hrs ago பப்ஜி பரிதாபம்: தண்ணீருக்கு பதில் கெமிக்கலை குடித்து உயிரிழந்த இளைஞர்\n3 hrs ago சாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\n4 hrs ago இந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports நீங்க ரொம்ப நல்லவர்தான்.. நம்பிட்டேன் போட்டியில் நடந்த அந்த சம்பவம்.. செம கடுப்பான வார்னர்\nMovies சர்வதேச அரங்கில் விருதுகளை அள்ளிய \"தென்றல் வந்து தீண்டும் போது\"..\nAutomobiles 14 பிரபல வாகன டீலர்களின் வர்த்தக சான்று ரத்து.. போக்குவரத்துத்துறையின் அதிரடிக்கான காரணம் தெரியுமா\nNews ஏழு தமிழர் விடுதலையில் தாமதம்.. ஆளுநரை பதவி நீக்க வேண்டும்.. உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வழ��்கு\nFinance தங்கம் கடத்தல் அதிகரிப்பு.. என்ன காரணம்..\nEducation TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\nLifestyle வெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் தொலைந்து போன குறுந்தகவல்களை மீட்பது எப்படி\nஆன்டிராய்டு போனில் தவறாக அழித்து விட்டீர்களா, கவலை கொள்ளாமல் இருந்தால் 90%அழிந்து போன குறுந்தகவல்களை மீட்டு விடலாம்.\nஆன்டிராய்டு போனில் அழிந்து போன குறுந்தகவல்களை மீண்டும் மீட்பது எப்படி என்று கீழே வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..\nஎஸ்எம்எஸ் அழிந்ததை உறுதி படுத்திய பின் போனினை ரீஸ்டோர் செய்ய கூடாது, அவ்வாறு செய்தால் எஸ்எம்எஸ்களை மீட்க முடியாது.\nகணினியில் ஆன்டிராய்டு டேட்டா ரிக்கவரி ப்ரோகிராமை இன்ஸ்டால் செய்த பின் அதனினை ரன் செய்ய வேண்டும்.\nயுஎஸ்பி கேபிள் கொண்டு ஆன்டிராய்டு போனினை கணினியில் கனெக்ட் செய்யுங்கள்.\nயுஎஸ்பி டீபக்கிங் வெற்றிகரமாக நிறைவடைந்த பின் ஆன்டிராய்டு எஸ்எம்எஸ் மென்பொருள் உங்களது ஆன்டிராய்டு கருவியை நேரடியாக டிடெக்ட் செய்யும்.\nஇனி ரிக்கவரி மென்பொருளில் இருக்கும் ஸ்டார்ட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.\nபோன் முழுமையாக ஸ்கேன் ஆன பின் போனில் இருக்கும் மெசேஜ், கான்டாக்ட், போட்டோ மற்றும் வீடியோ ஆகியவற்றில் உங்களுக்கு வேண்டியதை க்ளிக் செய்து ரிக்கவர் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\nஅழிந்து போன குறுந்தகவல்களை மீட்ட பின் அவைகளை பேக்கப் செய்து வைத்து கொள்ளலாம்.\nஇனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\nபிஎஸ்என்எல் பயனர்களுக்கு இதுதான் குட் நியூஸ்: ரூ.197 திட்டம்: 2ஜிபி டேட்டா: 54நாள் வேலிடிட்டி.\nபப்ஜி பரிதாபம்: தண்ணீருக்கு பதில் கெமிக்கலை குடித்து உயிரிழந்த இளைஞர்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nசாம்சங் நிறுவனத்தின் வேறலெவல் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n\"நாசாவே சொல்லிருச்சு., சாஃப்டவேர் சமஸ்கிருதத்தில் இருந்தால் ���ோளாறே வராதுனு\": பாஜக எம்.பி.,\nரூ.4,180 விலையில் கிடைக்கும் அட்டகாசமான நோக்கியா சி1\nவிவோ Z1 ப்ரோ மாடலுக்கு மீண்டும் விலைகுறைப்பு.\nஇந்தியா: விற்பனைக்கு வந்தது 16-இன்ச் மேக்புக் ப்ரோ.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n13.3-இன்ச் டிஸ்பிளேவுடன் புத்தம் புதிய ரெட்மி லேப்டாப் அறிமுகம்.\nஅதிரடி காட்டும் ஏர்டெல்: இனி வைஃபை மூலம் கால் பண்ணலாம்- எப்படி ஆக்டிவேட் செய்வது\nஇஸ்ரோ பூமியை கண்காணிக்க திட்டம்: நாளை விண்ணில் ஏவப்படும் ராக்கெட்- நேரில் பார்க்க அரிய வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/isro-pays-tribute-rk-laxman-008680.html", "date_download": "2019-12-13T12:42:19Z", "digest": "sha1:ZJOZXRXZNIXJZM6FHRGMZJRNIR567RFR", "length": 13782, "nlines": 245, "source_domain": "tamil.gizbot.com", "title": "ISRO pays tribute to RK Laxman - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n3 min ago விவோ Z1 ப்ரோ மாடலுக்கு மீண்டும் விலைகுறைப்பு.\n1 hr ago பிஎஸ்என்எல் பயனர்களுக்கு இதுதான் குட் நியூஸ்: ரூ.197 திட்டம்: 2ஜிபி டேட்டா: 54நாள் வேலிடிட்டி.\n1 hr ago கேமராவிற்கு பதில் ஸ்டிக்கர்: ஆண்ட்ராய்டு போலி ஐபோனை டெலிவரி செய்த பிளிப்கார்ட்\n1 hr ago பிஎஸ்என்எல் அதிரடி திட்டம்: ரூ.96 விலையில் நாள் ஒன்றிற்கு 10ஜிபி டேட்டா\nMovies உடல் எடையில் 15 கிலோ புஸ்ஸ்... ஒல்லி பெல்லியான நிவேதா பெத்துராஜ்\nSports எங்க போனாலும் விட மாட்டேன்.. கோலியை துரத்தும் வெ.இண்டீஸ் வீரர்.. ஐபிஎல் அணியின் மாஸ்டர் பிளான்\nFinance ஆர்பிஐ எச்சரிக்கை.. வரவிருக்கும் பிரச்சனைகளை சமாளிக்க தயாராகுங்கள்.. வங்கிகளுக்கு வேண்டுகோள்..\nNews 'ரேப் இன் இந்தியா'.. எங்களை பலாத்காரம் செய்வதை ராகுல் காந்தி வரவேற்கிறாரா.. பாஜக பெண் எம்பி ஆவேசம்\nAutomobiles சொன்னா நம்ப மாட்டீங்க படத்துல இருக்க காரைவிட நம்பர் பிளேட் விலை அதிகம்... எவ்வளவு தெரியுமா..\nEducation IBPS SO 2019: ஐபிபிஎஸ் தேர்வுக்கான ஹால் டிக்கட் வெளியீடு\nLifestyle கட்டுக்கடங்காமல் ஓடும் குதிரையை கட்டுப்படுத்த இந்த இளைஞர் செய்யும் வேலையை நீங்களே பாருங்களேன்…\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nட்விட்டர் ��ூலம் ஆர். கே லட்சுமணனிற்கு மரியாதை செய்த இஸ்ரோ\nஇந்திய ஊடகத்துறையில் பிரபலமாக விளங்கிய கார்டூனிஸ்ட் ஆர். கே. லட்சுமணன் உடல் நலக்குறைவு காரணமாக மரணித்ததை அடுத்து அவருக்கு மறியாதை செலுத்தும் விதமாக இஸ்ரோ ட்வீ்ட் செய்துள்ளது.\nஇஸ்ரோ குறித்து ஆர்.கே. லட்சுமணன் வரைந்த கார்டூனை இஸ்ரோ ட்வீட் செய்துள்ளது. திருவாளர் பொதுஜனம் என்ற தலைப்பில் அவர் வரைந்த கார்டூன்கள் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்திருக்கின்றது.\nஊடகத்துறையில் தன் கார்டூன் மூலம் பலரையும் கவர்ந்த லட்சுமணன் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று என்றாலும், அவர் விட்டு சென்ற கார்டூன்கள் என்றும் நிலைத்து நிற்கும்.\nவிவோ Z1 ப்ரோ மாடலுக்கு மீண்டும் விலைகுறைப்பு.\nஅரைசதம் அடித்த இஸ்ரோ: வெற்றிகரமாக விண்ணில் பாயந்தது பூமி கண்காணிப்பு செயற்கைகோள்- வீடியோ\nபிஎஸ்என்எல் பயனர்களுக்கு இதுதான் குட் நியூஸ்: ரூ.197 திட்டம்: 2ஜிபி டேட்டா: 54நாள் வேலிடிட்டி.\nஇஸ்ரோ பூமியை கண்காணிக்க திட்டம்: நாளை விண்ணில் ஏவப்படும் ராக்கெட்- நேரில் பார்க்க அரிய வாய்ப்பு\nகேமராவிற்கு பதில் ஸ்டிக்கர்: ஆண்ட்ராய்டு போலி ஐபோனை டெலிவரி செய்த பிளிப்கார்ட்\nநீங்க ரொம்ப லேட்: விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம்- இஸ்ரோ சிவன் தகவல்\nபிஎஸ்என்எல் அதிரடி திட்டம்: ரூ.96 விலையில் நாள் ஒன்றிற்கு 10ஜிபி டேட்டா\nமீன்பிடித்து கொண்டிருக்கும் போது வலையில் சிக்கிய ராக்கெட்- குவியும் பொதுமக்கள்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமர்மத்தை உடைத்த நாசா: விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு- புகைப்படம் வெளியீடு\nஉங்களுக்கே முன்னுரிமை: பி.எஸ்.என்.எல்-க்கு மத்திய அரசு அளித்த வாக்குறுதி\nஇஸ்ரோவின் புதிய ஏவுதளம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட காரணம் இதுதான்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nரூ.17,990-விலையில் 8ஜிபி ரேம் உடன் விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅதிரடி காட்டும் ஏர்டெல்: இனி வைஃபை மூலம் கால் பண்ணலாம்- எப்படி ஆக்டிவேட் செய்வது\nமொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/two-aircraft-of-the-surya-kiran-aerobatics-team-crash-384070.html", "date_download": "2019-12-13T14:12:30Z", "digest": "sha1:OX53C36AIFZYFUVBAA77R3O55BF22LKK", "length": 9271, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "நேருக்கு நேர் மோதிய இந்திய ஏர்போர்ஸ் விமானங்கள்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநேருக்கு நேர் மோதிய இந்திய ஏர்போர்ஸ் விமானங்கள்-வீடியோ\nபெங்களூரில் இந்திய விமானப்படை விமானங்கள் 2 நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்து காரணமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.\nநேருக்கு நேர் மோதிய இந்திய ஏர்போர்ஸ் விமானங்கள்-வீடியோ\nகுடியுரிமை மசோதாவுக்கு சட்ட திருத்த எதிர்ப்பு.. வடகிழக்கில் தீவிரமடையும் போராட்டம்..\nமலைபாம்பை அசால்ட்டா தூக்கிய பெண்\nபாஸ்போர்ட்டில் தாமரை சின்னம்.. மத்திய அரசு புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளது.\nசாக்ஷியுடன் வந்து ஓட்டு போட்ட தோனி.. மாஸ் லுக்..\n22 வயது இளைஞரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 ஆண்கள்\nதலைவர் ரஜினி விரைவில் முதல்வர்: ரசிகர்கள் சிறப்பு பூஜை\nகளமிறங்கிய வெளிநாட்டு புள்ளிங்கோ: மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ ஆட்டோ பேரணி\nமரம் நடுதலை இயல்பாக மாற்றுங்கள் - நடிகர் விவேக்\nதூக்கு கயிறு கேட்ட சிறை நிர்வாகம்... நிர்பயா குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு \nபொதுப்பணித்துறை பொறியாளர் மீது சரமாரி தாக்குதல்.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்\nஆபாச வீடியோக்களை பகிர்ந்து தொடர்பாக மேலும் பலர் கைதாக வாய்ப்பு \nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/sandy-crying-for-kavin-in-tamil-bigg-boss-3-house/articleshow/71228091.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2019-12-13T15:04:58Z", "digest": "sha1:NWPTDNT46O4PFOCURGGZ56TBHOCBHCSF", "length": 15199, "nlines": 138, "source_domain": "tamil.samayam.com", "title": "Kavin : கவினுக்காக கண்ணீர்விட்டு கதறி அழுத சாண்டி! - sandy crying for kavin in tamil bigg boss 3 house | Samayam Tamil", "raw_content": "\nபிக்பாஸ் தமிழ்(bigg boss tamil)\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nகவினுக்காக கண்ணீர்விட்டு கதறி அழுத சாண்டி\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கவினுக்கு நண்பனாக இருக்கும் சாண்டி, அவருக்காக கண்ணீர்விட்டு கதறி அழுத சம்பவம் நடந்துள்ளது.\nகவினுக்காக கண்ணீர்விட்டு கதறி அழுத சாண்டி\nகமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி பரபரப்பையும் மீறி கொஞ்சம் மந்த நிலையில் தற்போது இறுதி க��்டத்தை எட்டியுள்ளது. சேரன், கவின், லோஸ்லியா, சாண்டி, தர்ஷன், ஷெரின், முகென் ஆகிய 7 போட்டியாளர்கள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளனர். இவர்களில், சாண்டி, தர்ஷனைத் தவிர மற்ற 5 போட்டியாளர்களும் இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்கு நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.\nபிக் பாஸ் வீட்டில் போரடிக்காமல் சென்று கொண்டிருப்பது கவின் – லோஸ்லியா ரிலேஷன்ஷிப் மட்டுமே. இதில் பிளவு ஏற்படும் வகையில், கடந்த வாரம் நடந்த நிகழ்ச்சியின் போது போட்டியாளர்களின் குடும்பத்தினர் நடந்தனர். குறிப்பாக லோஸ்லியாவின் குடும்பத்தினர் அவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதே போன்று கவினின் நண்பரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போட்டியில் மட்டும் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தினார்.\nஆனால், ஒரு சில நாட்கள் இருவரும் வெவேறு துருவங்களாக இருந்து பின்னர், வழக்கம் போல் ஒருவருக்கொருவர் நெருங்கி பழகினர். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போட்டியை விளையாடினர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, கூடையில் பந்து எடுத்து போடும் டாஸ்க்கில், லோஸ்லியாவிற்கு கையில் அடிபட்டது. அப்போது, அவரைப் பார்க்க சென்ற கவினின் கூடையிலிருந்து அனைத்து பந்துகளையும் ஷெரின் எடுத்துக்கொண்டார்.\nஅந்த சம்பவத்திற்கு முன்பாக, கவின் – சாண்டி இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அதாவது, லோஸ்லியாவை ஏதோ சொல்லிவிட்டதாக சாண்டியிடம் கவின் கோபப்பட்டுக்கொண்டார். இதுவரை அவரிடம் பேசவில்லை. இந்த நிலையில், சாண்டியை அழைத்த பிக் பாஸ் கவினிடம் பேசுங்கள் என்றார். அதற்கு, கண்ணீர்விட்டு கதறி அழுத சாண்டி, எப்போதும், எதையோ இழந்ததைப் போன்றே கவின் இருப்பதாகவும், தன்னால், அவனை இப்படி பார்க்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், தன்னை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றும் பிக் பாஸிடம் கேட்டுக்கொண்டார். இதற்கு, மற்ற போட்டியாளர்கள் அனைவரும் போட்டியை விளையாடுகிறார்கள். நீங்களும், உங்களது போட்டியை விளையாடுங்கள் என்றார்.\nதொடர்ந்து கவினிடம் பேசுங்கள். இப்போது இல்லை என்றால், சிறிது நேரத்திற்கு பிறகு பேசுங்கள். அவர் உங்களது நண்பர் என்று பிக் பாஸ் சாண்டிக்கு நல்லவிதமாக அறிவுரை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பிக்பாஸ் தமிழ்\nதகுதியானது கிடைக்கும் வரை பொறுமையா இருங்கள்: சாக்ஷி அகர்வால்\nBigg Boss 3 Tamil: நடுத்தெருவில் ஒரு தமிழ் பெண் செய்யும் வேலையா இது மீரா மிதுன்\n'கவின்- லொஸ்லியா பெயர் இனிமேல் என் நாவில் வராது': சேரன்\nகவின் எங்கும் போகவில்லை, பிக் பாஸ் வீட்டில் தான் இருக்கிறாராம்: எப்படி தெரியுமா\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தர்ஷனை சந்தித்த ஷெரின்\nமேலும் செய்திகள்:லோஸ்லியா|பிக் பாஸ் தமிழ் 3|தமிழ் பிக் பாஸ் சீசன் 3|சாண்டி|கவின்|tamil bigg boss season 3|Sandy|losliya|Kavin|bigg boss tamil 3\nஒரே மேடையில் அக்கா, தங்கை இருவருக்கு தாலி கட்டிய 80's கிட்..\nமூணு நம்பர் லாட்டரியால் பலியான குடும்பம்\n‘மேக் இன் இந்தியா’ அல்ல இது ‘ரேப் இன் இந்தியா’... பிரதமர் மீ...\nநாய் வாயைக் கடித்துக் குதறிய சிறுவன்\nகாங்கிரஸ் - பாஜக தலைவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு\nகாலில் மிதித்து தயாராகும் பானி பூரி\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க\nநிச்சயதார்த்தம் நடந்தது, ஆனால் திருமணம் இல்லை: ரோஜா சீரியல் நாயகி\nசெம்பருத்தி சீரியல் நடிகைக்கு திருமணம்\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்பர் சிங்கர்: ஜெயிக்கப் போவது யார்\n'கவின்- லொஸ்லியா பெயர் இனிமேல் என் நாவில் வராது': சேரன்\nஒரே மேடையில் அக்கா, தங்கை இருவருக்கு தாலி கட்டிய 80's கிட்...\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: நளினி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து கேரள முதல்வர் பினராயி விஜயன் போராட்டம் அறிவிப்பு....\nரேப் இன் இந்தியா சர்ச்சை: ராகுல் காந்தி தண்டிக்கப்பட வேண்டும்: ஸ்மிரிதி இராணி\n‘மேக் இன் இந்தியா’ அல்ல இது ‘ரேப் இன் இந்தியா’... பிரதமர் மீது ராகுல் காந்தி குற..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகவினுக்காக கண்ணீர்விட்டு கதறி அழுத சாண்டி\nடிக்கெட் ஃபினாலேவுக்காக ஸ்டாண்ட் போட்டுக்கிட்டு சைக்கிள் ஓட்டிய ...\nஅடடே, பார்வையாளர்கள் பேச்சை கூட கேட்கிறாரே பிக் பாஸ்: இந்த வீடிய...\nஜூலி, காய்த்ரிலாம் தங்கம்: இந்த லோஸ்லியாவை பார்த்தாலே பத்தின்டு ...\nகவின்-லோஸ்லியா, இத��க்கு பெயர் என்ன தெரியுமா, எச்ச...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/231929", "date_download": "2019-12-13T13:32:17Z", "digest": "sha1:YSNNENJYPTSHVJ33OWBFUCHIH3DHAO3H", "length": 23538, "nlines": 343, "source_domain": "www.jvpnews.com", "title": "இலங்கையின் முக்கிய இடங்களிற்குள் நுளைந்துள்ள அமெரிக்கா! வெளியான அதிர்ச்சிகர ரிப்போட் - JVP News", "raw_content": "\nயாழில் கொழும்பிலிருந்து சென்ற முகவர்களை அடித்து நொருக்கிய மக்கள்\nவடக்கில் பல ஏக்கர் நிலத்தை சிங்கள மக்களிற்கு பகிர்ந்தளிக்கும் லண்டன் வாழ் ஈழத்தமிழன்\nவடமாகாண ஆளுநராக தமிழ் பெண்மணி நியமனம்\nவடக்கு, கிழக்கில் இனி தமிழிற்கே முதலிடம்\nஅரச ஊழியர்களுக்கு பெரு மகிழ்ச்சியான செய்தி\nஅஜித்துக்கும், உங்களுக்கும் எப்போது ஆகாதா என்று கேட்ட தொகுப்பாளர்- தளபதி விஜய் கொடுத்த பதில்\nமுற்றிலும் அடையாளம் தெரியாதபடி மாறிய பிரபல சீரியல் நடிகை\n39 மனைவிகளுடன் ராஜ வாழ்க்கை வாழும் 70 வயது முதியவர்.. குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nமுகத்தை மூடிக்கொண்டு விமான நிலையம் வந்த நடிகை சாய் பல்லவி.. புகைப்படம் இதோ\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் சரசாலை, வவு வவுனிக்குளம், பிரான்ஸ்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கொழும்பு, London, பிரான்ஸ்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\n31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ் கரம்பன், ஹம்பகா நீர்கொழும்பு, கனடா\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஇலங்கையின் முக்கிய இடங்களிற்குள் நுளைந்துள்ள அமெரிக்கா\nஇலங்கை அமெரிக்கா பக்கம் சாய்வது குறித்து வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் அதிருப்தி- பாதுகாப்பு பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டை நிலையில்\nஇந்து சமுத்திரத்திற்கான அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு திட்டம் இலங்கையில் நெருக்கடிநிலையை சந்தித்துள்ளது என ஜப்பானை தளமாக கொண்ட நிக்கேய் ஏசியன் ரிவியு தெரிவித்துள்ளது.\nசோபா உடன்படிக்கையின் கீழ் புதிய பாதுகாப்பு உடன்படிக்கையை இலங்கையுடன் செய்துகொள்வதற்காக அமெரிக்க மேற்கொண்டுள்ள முயற்சிகள் இலங்கையில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன எனவும் சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.\nஇலங்கையின் ஆழமாக பிளவுபட்டகூட்டணியில் அமெரிக்க சார்பு அணிக்கு தலைமை தாங்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இது அவமானகரமான விடயமாக அமைந்துள்ளது எனவும் சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.\nஇலங்கையின் வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் கூட சீற்றமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள நிக்கேய் ஏசியன் ரிவியு தற்போது இடம்பெறும் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் அமெரிக்காவுடன் பாதுகாப்பு உறவுகளை நெருக்கமாக்கினால் அது இலங்கை எதிர்காலத்தில் இராணுவரீதியான போட்டிக்குள் சிக்கிக்கொள்ளும் நிலையைஏற்படுத்தும் என அச்சம் வெளியிட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.\nபிராந்தியத்தில் எதிர்காலத்தில் ஏற்படும் பதட்டநிலைகளின் போது நாங்கள் ஒரு பக்கம் சார்ந்திருக்கின்றோம் என்ற கருத்து உருவானால் அது ஆபத்தானது என பெயர் குறிப்பிட விரும்பாத வெளிவிவகார அமைச்சக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார் எனவும் சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.\nஇது எங்கள் இராஜதந்திர சாத்தியப்பாடுகளை பாதிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் எனவும் சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவுடன் சோபா உடன்படிக்கையில் கைச்சாத்திட்டால் எதிர்காலத்தில் சீனா ரஸ்யா இந்தியா போன்ற நாடுகளும் இவ்வாறான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் படி வேண்டுகோள் விடுக்கலாம் இதற்கு நாங்கள் மறுப்பு தெரிவிப்போமா என அந்த அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளனார் எனவும் சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.\nஏசிஎஸ்ஏ உடன்படிக்கையும் சோபா பேச்சுவார்த்தைகளும் இலங்கையில் அமெரிக்க படையினர் ஆழமாக காலூன்றுவதை நோக்கமாக கொண்டவையே என இலங்கையின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார் எனவும் சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.\nசர்ச்சைக்குரிய விடயங்களை அரசாங்கம் இரகசியமாக வைத்துள்ளதால் இந்த உடன்படிக்கைகள் குறித்து மக்களிற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார் எனவும் சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.\nகுறிப்பிட்ட உடன்படிக்கைகயில் புதிய உட்பிரிவுகள் இரகசியமாக புகுத்தப்படுவதால் இந்த உடன்படிக்கை மறைமுக தன்மை வாய்ந்ததாக மாறியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார் எனவும் சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.\nபுதிய ஏசிஎஸ்ஏ உடன்படிக்கை முடிவற்றது எப்போதும் தொடரும்,எனவும் தெரிவித்துள்ள இக்பால் அத்தாஸ் சோபா உடன்படிக்கை அமெரிக்க படையினர் சீருடையுடன் ஆயுதங்களை நடமாடுவதற்கான அனுமதியை வழங்குகின்றது எனவும் தெரிவித்துள்ளார் எனவும் சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் ஜனாதிபதி தேர்தல்கள் இடம்பெறவுள்ளதால் கூடிய விரைவில் இலங்கையுடன் இந்த உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கு அமெரிக்கா ஆர்வம் காட்டுகின்றது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n2019 தேர்தலிற்கு முன்னர் சோபா உடன்படிக்கையில் கைசாத்திடுவதே அமெரிக்காவின் நோக்கம் என தெரிவித்துள்ளார் பாத்வைன்டர் மன்றத்தின் பேர்னார்ட் குணதிலக\nஇதேவேளை எந்த இலங்கை ஜனாதிபதியும் அமெரிக்க நலன்களிற்கு எதிராக நடந்துகொண்டதில்லை என தெரிவிக்கும் சர்வதேச விவகாரங்களிற்கான பண்டாரநாயக்க நிலையத்தின் இயக்குநர் ஹரிந்த விதானகே நாங்கள் எப்போதும் அமெரிக்காவின் நலன்களை கையாண்டுள்ளோம் அரவணைத்து நடந்துகொண்டுள்ளோம், எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅமெரிக்காவை எதிரிநாடாக இலங்கை மாற்ற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இது எங்களிற்க உதவாது எனவும் தெரிவித்துள்ளார்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/06/24/madurai-government-school-story/", "date_download": "2019-12-13T12:54:33Z", "digest": "sha1:ZT3ZNBOIAH3DVMTBQFZSZEN5OMHBNMXM", "length": 8608, "nlines": 95, "source_domain": "www.kathirnews.com", "title": "வானில் பறந்த அரசு பள்ளி மாணவர்கள் - தமிழகத்தில் தனியார் பள்ளிகளை மிஞ்ய அரசுப்பள்ளி..! - கதிர் செய்தி", "raw_content": "\nவானில் பறந்த அரசு பள்ளி மாணவர்கள் – தமிழகத்தில் தனியார் பள்ளிகளை மிஞ்ய அரசுப்பள்ளி..\nதனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியின் சில மாணவ மாணவிகளை, மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்று ஊக்கப்படுத்தியுள்ளது ஒரு தொண்டு நிறுவனம்.\nமதுரை பொட்டப்பணையூரில் அமைந்துள்ள ஆரம்பப் பள்ளியில் தொடக்க காலத்தில் மாணவர்களின் எண்ணிக்கை வெகு குறைவாகவே இருந்தது. ஆசிரியர்களின் கடின உழைப்பாலும் பல்வேறு திறன்கள் வளர்ச்சியில் மாணவர்களுக்கு அவர்கள் கொடுத்த ஊக்கத்தாலும், தற்போது மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் கட்டுமான பணிகளை மேற்கொண்டு, தற்போது, உயர்நிலைப் பள்ளியை போன்று காட்சியளிக்கிறது இந்த அரசு ஆரம்பப் பள்ளி. மேலும், தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகளை துவக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்த பள்ளியானது தமிழக அரசின் சிறந்த பள்ளி விருதை பெற்றுள்ள நிலையில், சிறந்த தலைமை ஆசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், விருது தொகையை, தனது பள்ளி குழந்தைகளுக்கே வழங்கியுள்ளார்.\nஇவ்வாறு தனியார் பள்ளிகளுக்கும் முன் மாதிரியாக திகழும் இந்த பள்ளியின் மாணவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக அமைந்தது, சென்னைக்கான விமான பயணம்.\nஇப்பள்ளியில் நடைபெற்ற கல்வித் திறன் மேம்பாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சிறப்பு பரிசு வழங்க வேண்டும் என்று தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று திட்டமிட்டது. அதன்படி, 9 மாணவ மாணவிகளை தேர்ந்தெடுத்து மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றது. சென்னை சென்றவர்கள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்த பிறகு பிர்லா கோளரங்கம் சென்று அறிவியல் சார்ந்த விஷயங்களை கண்டறிந்தனர். மீண்டும் மறுமார்க்கமாக சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் வந்தனர்.\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\n இந்தியனாக இருக்க பெருமை கொள்கிறேன் பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ்\nவிமானப்பயணம் என்பது சமூகத்தில் ஒரு சாரருக்கு இன்னும் எட்டாக கனியாக இருந்துவரும் நிலையில் விமானத்தில் பயணம் செய்யும் வாய்ப்பை அளித்து மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள தனியார் தொண்டு நிறுவனம் நிச்சயம் பாராட்டுக்குரியதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/siruthai-siva-meeting-rajnikanth", "date_download": "2019-12-13T14:38:32Z", "digest": "sha1:ED44IKOVLMAJLIOBTDWTBOJFQDPVIX7M", "length": 12044, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "ரஜினி - சிறுத்தை சிவா திடீர் சந்திப்பு... | siruthai siva meeting with rajnikanth | nakkheeran", "raw_content": "\nரஜினி - சிறுத்தை சிவா திடீர் சந்திப்பு...\nபேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தர்பார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பேட்ட படத்திற்கு பின் மீண்டும் அனிருத்தே இசையமைக்கிறார். பல படங்களில் தவிற்க முடியாதவராக மாறியிருக்கும் யோகி பாபு இந்த படத்திலும் ரஜினியுடன் நடிக்கிறார். லைகா நிறுவனம் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை உருவாக்கி வருகிறது.\nஇதில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். 2020ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இப்படம் ரிலீஸ் செய்ய திட்டம்மிட்டிருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. இதனால் படபிடிப்பு தொடங்கப்பட்டதில் இருந்து பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. மும்பை மழையில் கூட ஷூட்டிங் நிற்காமல் நடைபெற்று வந்ததாக சொல்லப்படுகிறது.\nநடிகர் ரஜினிக்கான ஷூட்டிங் முழுவதும் முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் மும்பையிலிருந்து சென்னைக்கு திரும்பினார் ரஜினி. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, தர்பார் படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடந்து முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் ரஜினியின் போயஸ்கார்டன் இல்லத்திற்கு இயக்குனர் சிவா வந்து ரஜினியை சந்தித்தார். தீபாவளிக்கு பின் இவர்கள் இருவர் கூட்டணியில் உருவாகும் படத்தின் முதற்கட்ட வேலைகள் நடைபெற இருப்பது குறித்து பேசினார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n’’என்னை வாழவைத்த தெய்வங்களான...’’கோவாவில் ரஜினி உருக்கம்\n“நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கிறேன்”- ரஜினிகாந்த்\nரஜினியை பின்பற்றிய வைகோ - கராத்தே தியாகராஜன் பேட்டி...\nவிவாதமான பேச்சு : அழைப்பிதழில் ரஜினி பெயரே இல்லை\nபேய் ஓட்றது என்ன அவருக்கு புதுசா... ஜிவி பிரகாஷ் பட ட்ரைலரை வெளியிட்ட தனுஷ்\nவிலை உயர்ந்த பொருளை பரிசாக தனது மனைவிக்கு அளித்த அக்‌ஷய் குமார்\nபாட்ஷா - சுண்டியிழுக்கும் கால் நூற்றாண்டு கால மேஜிக்\n‘ஜோதிகா சந்திரமுகி இல்லை, ரஜினிதான் சந்திரமுகி’- நினைவுகளை ரசிகர்களிடம் பகிர்ந்த பி.வாசு\nவெப் சீரிஸில் கலக்கும் மீனா\nதமிழ் சூப்பர் ஹீரோ பட ட்ரைலர் வெளியீடு\n - மீண்டும் மிரள வைத்த விஜய் சேதுபதி\nரஜினி சிறுத்தை ச���வாவை தேர்ந்தெடுத்த காரணம் ரஜினியின் இயக்குனர் செலக்‌ஷன் ஹிஸ்டரி...\nவிலை உயர்ந்த பொருளை பரிசாக தனது மனைவிக்கு அளித்த அக்‌ஷய் குமார்\nபாட்ஷா - சுண்டியிழுக்கும் கால் நூற்றாண்டு கால மேஜிக்\n‘ஜோதிகா சந்திரமுகி இல்லை, ரஜினிதான் சந்திரமுகி’- நினைவுகளை ரசிகர்களிடம் பகிர்ந்த பி.வாசு\nதமிழ் சூப்பர் ஹீரோ பட ட்ரைலர் வெளியீடு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/56045", "date_download": "2019-12-13T14:24:10Z", "digest": "sha1:J5MUZX6FKUYNQXCOAZ2Y666LHM6WDQWW", "length": 24300, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "குண்டுவெடிப்பின் போது தனது மகன் சட்டக்கல்லூரிக்கான அனுமதி பெற்றிருந்ததாக குண்டுதாரியின் தந்தை சாட்சியம் | Virakesari.lk", "raw_content": "\nஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம்\nUPDATE : எம்.சி.சி. ஒப்பந்தம் ; அரசாங்கம் மீளாய்வு\nநித்தியானந்தாவுக்கும் எமக்கும் எந்தத் தொடர்புமில்லை – நல்லை ஆதீன குருமுதல்வர் விளக்கம்\nஜனாதிபதியை சந்தித்த ஆசியான் அமைப்பு நாடுகளின் தூதுவர்கள்\nதேர்தலுக்கு பின் கட்சி தலைமை பதவியை சஜித்துக்கு வழங்குவது முட்டாள்தனமாகும் : அஜித் பி பெரேரா\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் சவால்கள்\n5.2 ஓவர்களுடன் முடிவுக்கு வந்தது இலங்கை - பாகிஸ்தானுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம்\nஇலங்கை - பாகிஸ்தான் டெஸ்ட் ; போதிய வெளிச்சமின்மையால் மூன்றாம் நாள் ஆட்டம் இடைநிறுத்தம்\n38 பேருடன் மாயமான ச��லி விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு\nரஞ்சித் டி சொய்சாவின் இடத்துக்கு வருண லியனகே\nகுண்டுவெடிப்பின் போது தனது மகன் சட்டக்கல்லூரிக்கான அனுமதி பெற்றிருந்ததாக குண்டுதாரியின் தந்தை சாட்சியம்\nகுண்டுவெடிப்பின் போது தனது மகன் சட்டக்கல்லூரிக்கான அனுமதி பெற்றிருந்ததாக குண்டுதாரியின் தந்தை சாட்சியம்\n“எனது மகன் வெளிநாட்டில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டார். சட்டப் படிப்பு பட்டத்தினை 6 மாதங்களுக்கு முன்னர் பெற்றுக்கொண்டார். அவர் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டபோது கொழும்பு சட்டக்கல்லூரியில் படிப்பதற்கான தகுதியை பெற்றிருந்தார். அப்போது அவருடைய மனைவி குழந்தையை பிரசவிக்கவிருந்தார். தற்போது குழந்தைக்கு வயது 10 நாட்கள் ஆகின்றன” என கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்குள் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட அலாவுதீன் அஹமட் முவாத் என்பவருடைய தந்தை அஹமட் லெப்பை அலாவுதீன் என்பவர் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் சாட்சியமளித்தார்.\nகொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்குள் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பந்தமான பிரேத பரிசோதனை செவ்வாய்க்கிழமை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இடம்பெற்றபோது தற்கொலைக் குண்டுதாரியின் தந்தை, தாய் மற்றும் உறவு முறை சகோதரர் ஒருவர் ஆகியோர் சாட்சியமளித்தனர்.\nஇதன்போது சாட்சியமளித்த தற்கொலை குண்டுதாரியின் தந்தை,\nநான் ஒரு வியாபாரி, இலக்கம் 121/03 மத்திய வீதி, மட்டக்குளி எனும் முகவரியில் வசிக்கின்றேன். நான் திருமணமானவன். எனக்கு 5 பிள்ளைகள் . அஹமட் முர்சித் அலாவுதீன், பாதிமா சுமையா அலாவுதீன், பாதிமா அம்லா அலாவுதீன், அஹமட் முவாத் அலாவுதீன் மற்றும் அஹமட் முஸ்தாக் அலாவுதீன் என்பவர்களே அவர்கள். இந்த சம்பவத்தில் என்னுடைய 4ஆவது மகன் உயிரிழந்தார். கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த சபியா செயிதுன் அப்துல் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார். மகன் திருமணம் முடித்து இன்றுடன் ஒருவருடமும் இரண்டு மாதங்களும் ஆகின்றன. மகனுடைய வயது 22 ஆகும். மகன் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்டபோது அவருடைய மனைவி குழந்தையை பிரசவிக்கவிருந்தார். அதன் பின்னர் கடந்த 05 ஆம் திகதியே குழந்தையை பிரச��ித்தார். தற்போது குழந்தைக்கு வயது 10 நாட்கள். மகன் தொழில் செய்யவில்லை. சட்டத்தை கற்றுக்கொண்டார் அவருடைய சட்டப்படிப்பிற்கான பட்டமளிப்பு விழா கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்றது. கொழும்பு சட்டக்கல்லூரிக்கான தகுதிப்பரீட்சையில் சித்தியடைந்திருந்தார் அவர் இந்த வருடம் சட்டக்கல்லூரிக்கு செல்லும் நோக்கில் இருந்தார். மகன் சாய்ந்தமருதுக்கு திருமணம் முடித்த பின்னரே சென்றார். மகன் திடீரென கொழும்பு வந்து மூன்று அல்லது நான்கு நாட்கள் வீட்டில் தங்கிவிட்டு மீண்டும் செல்வார். அவர் எம்மை இறுதியாக ஏப்ரல் 14ஆம் திகதியே பார்க்க வந்தார். என்னுடைய பெரிய மகள் அதாவது அவருடைய அக்கா ஏப்ரல் 13ஆம் திகதி குழந்தையை பிரசவித்திருந்தார். அவருடைய அக்காவின் குழந்தையை பார்க்க வந்த அவர் அன்றைய நாள் முழுவதும் எம்முடன் இருந்துவிட்டு இரவு 09 மணியளவில் கல்முனைக்கு செல்வதற்கு பஸ் ஏறுவதாக கூறிவிட்டு கொழும்புக்கு சென்றார்.\nஅவர் அவருடைய மனைவி பிரசவிக்கவிருந்த குழந்தைக்கான உடைகள் அனைத்தையும் ஏற்பாடு செய்து வைத்திருந்தார். அதன் பிறகு மகன் எம்முடன் கதைக்கவில்லை. இருப்பினும் சம்பவம் நடைபெற்ற தினத்தன்று காலை 11.30 மணியளவில் மகனின் மனைவி எனது பெரிய மகனுடன் தொடர்பினை மேற்கொண்டு முஹான் வந்தாரா என வினவியிருந்தார். அதற்கு அவர் இங்கு வரவில்லை என மகன் கூறியிருந்தார். “நான் மட்டக்களப்பில் இருக்கின்றேன் நான் வந்த வாகனம் உடைந்து விட்டது” என்று முஹாத் வட்ச்அப் தொடர்பினை மேற்கொண்டு அவருடைய மனைவிக்கு கூறியதாக அவர் எனது பெரிய மகனிடம் கூறியிருந்தார்.\nஅதன் பின்னர் நாம் தேடிப்பார்த்தும் எமக்கு எவ்விதமான தகவலும் கிடைக்கவில்லை. அதற்கு அடுத்த நாள் சி.ஐ.டி. ஒருவர் என்னுடன் தொடர்புகொண்டு பேசினார். பின்னர் நான் சி.ஐ.டி. க்கு சென்று வாக்குமூலம் கொடுத்தேன். அப்போது என்னுடைய மகனுடைய படம் மற்றும் வாகன அனுமதிப்பத்திரத்தை என்னிடம் காண்பித்தனர். நான் அதை இனங்கண்டுகொண்டேன். இன்று எனது மகனுடைய தலைப்பகுதியையும் இனங்கண்டுகொண்டேன் என்றார்.\nஇறந்தவரின் தாயாரான பகீர் மொஹிதீன் பல்கீஸ் சாட்சியமளிக்கும்போது கீழ்க்கண்டவாறு கூறினார்.\nஎம்முடைய வீட்டின் இலக்கம் என்னவென்று எனக்கு தெரியாது. மத்திய வீதி கொழும்பு என்று ஞாபகம் உண்டு. ���னக்கு 05 பிள்ளைகள் உள்ளனர் என்னுடைய 4ஆவது மகனான முஹாத் என்பவரே உயிரிழந்தார். அவர் திருமணம் முடித்திருந்தார். மகன் தொழில் செய்யவில்லை. மகனின் வாழ்க்கையை நடத்துவதற்கு அவருடைய அப்பா ஒவ்வொரு மாதமும் 30000 ரூபா பணத்தை அனுப்பிவைப்பார். அவர் கல்விகற்பதை மட்டுமே முன்னெடுத்தார். என்னுடைய மகன் வெள்ளை நிறமுடையவன். எனினும் அவருடைய தலை எரிந்திருந்தது. அவருடைய சடலத்தை இனம் காண்பதற்கு அவருடைய மனைவி வரவில்லை. அவள் குழந்தை பிரசவித்து இன்றுடன் 10 நாட்கள் ஆகின்றன என்றார்.\nஇங்கு 2ஆவது சாட்சிக்காரரான இறந்தவரின் உறவுமுறை சகோதரர் மொஹமட் ரிஸ்வி அஹமட் கீழ்கண்டவாறு சாட்சியமளித்தார்.\nநான் இரத்தினபுரி பகுதியை சேர்ந்த மாணிக்கக்கல் வியாபாரி. நான் இறந்தவரின் சகோதரியான பாதிமா சுமையா அலாவுதீனை திருமணம் முடித்துள்ளேன்.முஹான் இரண்டு காரணங்களால் சாய்ந்தமருதில் தங்கியிருந்தார். ஒன்று அவருடைய மனைவிக்கு குழந்தை கிடைக்கவிருந்தமை மற்றையது அவருக்கு சிங்களம் படிக்க வேண்டும் என்ற தேவை ஆகியனவாகும். அவர் சாய்ந்தமருதில் சிங்கள வகுப்பிற்கு சென்றார். அவருக்கு சிங்களம் பேசமுடியாது.\nஅவர் வெளிநாட்டில் படித்தவர். அதேபோன்று இலங்கை பாடசாலைகளிலும் கல்வி கற்றுள்ளார். அவர் 04 வருடங்கள் சட்டத்தை படித்து பட்டம் பெற்றுள்ளார். நான் அவரை இறுதியாக ஏப்ரல் 14 ஆம் திகதியே பார்த்தேன். எனது மனைவி குழந்தை பிரசவித்திருந்தார் அந்த குழந்தையை பார்ப்பதற்கே அவர் வந்திருந்தார். இரண்டாவது மச்சானுக்கு தம்பி அனுப்பியிருந்த கடிதத்தை நாம் சம்பவ தினத்திற்கு மறுநாளான 22 ஆம் திகதியே பார்த்தோம். “என்னை தேட வேண்டாம் நான் இதற்கு பிறகு வரமாட்டேன் அம்மா அப்பாவை நன்றாக பார்த்துக்கொள்ளவும் எனக்காக இறைவனிடம் பிரார்த்தியுங்கள்” என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது என்றார்.\nஇறந்தவரின் மரணம் நடைபெற்ற முறை சம்பந்தமாக பிரேத பரிசோதனை அறிக்கை சட்ட வைத்திய அதிகாரி மூலம் கிடைக்கப்பெற்ற பின்னர் மரண பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதவான் அறிவித்தார். சம்பவத்துடன் தொடர்புடைய மேலதிக நீதவான் பரிசோதனை வரும் மே மாதம் 23 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.\nகுண்டுவெடிப்பு மகன் சட்டக்கல்லூரி அனுமதி குண்டுதாரி தந்தை சாட்சியம்\nஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம்\nஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் MOTEGI Toshimitsu மற்றும் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் வீதி, பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பர்னாந்து நேற்று வியாழக்கிழமை கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்கள்.\n2019-12-13 19:22:31 கொழும்பு துறைமுகம் ஜப்பான்\nUPDATE : எம்.சி.சி. ஒப்பந்தம் ; அரசாங்கம் மீளாய்வு\nஐக்கிய அமெரிக்காவின் மிலேனியம் செலஞ் கோப்ரேஷன் ஊடாக 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கத்துக்கு பெற்றுக்கொள்ள அனுமதிக்கும் வகையிலான ஒப்பந்தம் அல்லது எம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்பில் மீளாய்வு செய்ய தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nநித்தியானந்தாவுக்கும் எமக்கும் எந்தத் தொடர்புமில்லை – நல்லை ஆதீன குருமுதல்வர் விளக்கம்\nநல்லை ஆதீனத்துக்கும் சுவாமி நித்தியானந்தாவுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.\n2019-12-13 19:19:00 நித்தியானந்தா தொடர்புமில்லை நல்லை ஆதீன குருமுதல்வர்\nஜனாதிபதியை சந்தித்த ஆசியான் அமைப்பு நாடுகளின் தூதுவர்கள்\nதென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான் - ASEAN) நாடுகளின் தூதுவர்கள் குழுவினர் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்தனர்.\n2019-12-13 19:43:04 ஜனாதிபதி சந்திப்பு ஆசியான் அமைப்பு\nதேர்தலுக்கு பின் கட்சி தலைமை பதவியை சஜித்துக்கு வழங்குவது முட்டாள்தனமாகும் : அஜித் பி பெரேரா\nஎதிர்க்கட்சி தலைவராக நியமிக்க தகுதி பெற்றுள்ள சஜித் பிரேமதாசவுக்கு கட்சி தலைவர் பதவியை வழங்குவதில் யாருக்கும் பிரச்சினையாக இருக்காது என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்\n2019-12-13 19:03:53 பாராளுமன்றம் தேர்தல் பிரதமர்\nஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம்\nUPDATE : எம்.சி.சி. ஒப்பந்தம் ; அரசாங்கம் மீளாய்வு\nதேர்தலுக்கு பின் கட்சி தலைமை பதவியை சஜித்துக்கு வழங்குவது முட்டாள்தனமாகும் : அஜித் பி பெரேரா\nகொழும்பு துறைமுக பாலர் பாடசாலை அனைத்து வசதிகளுடனும் தரமுயர்த்தப்படும் - ஜோன்ஸ்டன் பெர்னாந்து\nஐயப்ப பக்தருக்கு சிலாபம் பிரேதச சபையில் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Cinema/dhanush-sings-why-kolaveri-di", "date_download": "2019-12-13T12:34:45Z", "digest": "sha1:5F3CT33LAQMPEBA5HWFG6IA3L7D34VAY", "length": 4903, "nlines": 51, "source_domain": "old.veeramunai.com", "title": "தனுஷே எழுதி, தனுஷே பாடிய 'ஒய் திஸ் கொலை வெறி டி' பாடலுக்கு 18 லட்சம் ஹிட் - www.veeramunai.com", "raw_content": "\nதனுஷே எழுதி, தனுஷே பாடிய 'ஒய் திஸ் கொலை வெறி டி' பாடலுக்கு 18 லட்சம் ஹிட்\nதமிழ்த் திரை இசை ரசிகர்கள் ஒரு புதிய சாதனை படைத்துள்ளனர். நடிகர் தனுஷ் தமிழையும், ஆங்கிலத்தையும் மிக்ஸ் செய்து, எது மாதிரியும் இல்லாத புதுமாதிரியாக உருவாக்கிய ஒய் திஸ் கொலை வெறி டி என்ற தமிங்கிலீஷ் பாடலுக்கு யூடியூபில் இதுவரை 18 லட்சம் ஹிட்கள் கிடைத்துள்ளதாம்.\n3 என்ற படத்தில் தனுஷ் நடித்துள்ளார். அவரது மனைவி ஐஸ்வர்யாதான் இதன் இயக்குநர். ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில்தான் இந்த ஒய் திஸ் கொலை வெறிடி என்ற வித்தியாசமான பாடல் இடம் பெற்றுள்ளது.\nதமிழையும் ஆங்கிலத்தையும் போட்டுக் குழைத்து எந்த மொழிப் பாடல் என்று அறுதியிட்டுக் கூற முடியாத அளவுக்கு ஒரு வித்தியாசமான பாடலாக இது உருவாகியுள்ளது. இந்தப் பாட்டுக்குத்தான் திரை இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாம்.\nஇந்தப் பாடலை அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் வெளியிட்டனர். அதற்கு முன்பே இந்த பாடல் இணையதளங்களில் லீக் ஆகி விட்டது. இப்போது அந்தப் பாட்டுக்கு இதுவரை 18 லட்சம் ஹிட்கள் கிடைத்துள்ளதாம்.\nதென்னிந்திய திரை இசை வரலாற்றிலேயே ஒரு பாடலை இத்தனை பேர் மாய்ந்து மாய்ந்து கேட்டது இதுவே முதல் முறையாகுமாம். அந்த வகையில் இது ஒரு சாதனை என்கிறார்கள்.\nபாடல் வெளியாகி 4 நாட்களிலேயே இத்தனை பேர் கேட்டிருப்பது பெரிய சாதனை என்று கூறப்படுவதால் தனுஷும், ஐஸ்வர்யாவும் சந்தோஷமாகியிருக்கிறார்களாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/why-krishna-archuna-comparison-do-you-want-to-fight-the--great-war-again-rajini-azaduddin-owaisi-question", "date_download": "2019-12-13T13:01:39Z", "digest": "sha1:2MNFBYXLXLXAJ7TD6HAGP5PSKZQ57RHC", "length": 8957, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, டிசம்பர் 13, 2019\nஎதற்காக கிருஷ்ணர் - அர்ச்சுணர் ஒப்பீடு மீண்டும் பாரதப் போர் நிகழ விரும்புகிறாரா, ரஜினி\nபிரதமர் மோடி��ையும், உள் துறை அமைச்சர் அமித்ஷாவையும், மகாபாரதக் கதையில் வரும் கிருஷ்ணர் - அர்ச்சுணர் கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டு, நடிகர் ரஜினிகாந்த் பேசியிருந்தார்.காஷ்மீருக்கான சிறப்பு உரிமைகள் சட்டம் 370- ரத்து செய்யப்பட் டதை பாராட்டியே இவ்வாறு ரஜினி கூறியிருந்தார். இதற்கு, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.“அமித் ஷாவும் மோடியும், கிருஷ்ணனும் அர்ஜூனனும் போன்றவர்கள் என்றால் எங்கு குருஷேத்திரபோர் நடக்கிறது; மண்ணுக்காக மகாபாரதத்தில் போர் நடந்தது போலகாஷ்மீர் மண்ணுக்காக இவர்கள் போர் செய்ய போகிறார்களா போர் வரும் என்றால் யார் கர்ணன் போர் வரும் என்றால் யார் கர்ணன்” என்றுசமூகவலைத்தளங்களிலும் பலர் ரஜினிக்கு கேள்விகளை எழுப்பி இருந்தனர்.\n“பாஜக-விற்கு எதிரான காஷ்மீர்மக்கள் யார் அவர்களை என்னசொல்லி அழைப்பீர்கள். அவர்கள்என்ன போரில் மடிய போகும் அப் பாவி மக்களா அவர்களை என்னசொல்லி அழைப்பீர்கள். அவர்கள்என்ன போரில் மடிய போகும் அப் பாவி மக்களா” என்றும் ரஜினிக்கு கேள்விகள் முன்வைக்கப்பட்டு இருந்தன.இந்நிலையில், மஜ்லிஸ் கட்சித்தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான ஓவைசியும், ரஜினிக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.“ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகள் வழங்கும் 370-ஆவது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதற்காக, அமித்ஷா- மோடியை கிருஷ்ண ரோடும் அர்ச்சுணரோடும் ஒப்பிட்டு,ஒரு பெரிய நடிகர் பேசியுள்ளார். அப்படியென்றால் யார் பாண்டவர்கள், யார் கவுரவர்கள்” என்றும் ரஜினிக்கு கேள்விகள் முன்வைக்கப்பட்டு இருந்தன.இந்நிலையில், மஜ்லிஸ் கட்சித்தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான ஓவைசியும், ரஜினிக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.“ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகள் வழங்கும் 370-ஆவது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதற்காக, அமித்ஷா- மோடியை கிருஷ்ண ரோடும் அர்ச்சுணரோடும் ஒப்பிட்டு,ஒரு பெரிய நடிகர் பேசியுள்ளார். அப்படியென்றால் யார் பாண்டவர்கள், யார் கவுரவர்கள் என்பதையும் அவர் சொல்லி விட்டால் நல்லது.நாட்டில் இன்னொரு பாரதப் போர் நடக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரா என்பதையும் அவர் சொல்லி விட்டால் நல்லது.நாட்டில் இன்னொரு பாரதப் போர் நடக���க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரா” என்று ஓவைசி கேட்டுள்ளார்.\nகாஷ்மீர் சிறப்புச் சட்டம் ரத்துகுறித்தும், ஒவைசி விமர்சித்துள்ளார்.“தற்போது இருக்கும் அரசானது, காஷ்மீரிகள் மீது அன்பு கொண்டிருக்கவில்லை. காஷ்மீரின் நிலத்தின் மீதுதான் ‘பாசம்’ கொண்டிருக்கிறது. அவர்களுக்கு அதிகாரம் மீதுதான் பற்று. நீதியின் மீது பற்று கிடையாது. அவர்களுக்கு அதிகாரத்தில் இருப்பதுதான் முக்கியம். நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன், யாரும் சாகாவரம் பெற்றவர்கள் இல்லை. எப்போதும் ஆட்சி செய்துகொண்டே இருக்கப் போவதும் இல்லை” என்று ஓவைசி குறிப்பிட்டுள்ளார்.\nTags Azaduddin Owaisi அசாதுதீன் ஓவைசி கிருஷ்ணர் அர்ச்சுணர் பாரத போர்\nதாய் மொழியை நேசிப்பவர்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்ட போர் பிரகடனம்-பினராயி விஜயன்\nஎதற்காக கிருஷ்ணர் - அர்ச்சுணர் ஒப்பீடு மீண்டும் பாரதப் போர் நிகழ விரும்புகிறாரா, ரஜினி\nமோடி அரசின் மிகப்பெரிய ராணுவ ஒப்பந்தம்\nதொலைத் தொடர்பு துறையின் வருவாய் 7 சதவீதம் வீழ்ச்சி - மத்திய அரசு\nபிரிட்டன்: மீண்டும் பிரதமராகிறார் போரிஸ் ஜான்சன்\nசபரி மலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது -உச்சநீதிமன்றம்\nவங்கி பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் ரோபோ\nகோவை: கேந்திரவித்யாலயா பள்ளியில் 11 ம் வகுப்பு மாணவன் துன்புறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2013/08/Thisaveerasingam.html?showComment=1377651351744", "date_download": "2019-12-13T12:30:54Z", "digest": "sha1:MWI7TVNNP3W3VFAXMQFS5OJ34UTK2Y2A", "length": 13095, "nlines": 194, "source_domain": "www.geevanathy.com", "title": "நாடகக் கலைஞர் திரு.மாசிலாமணி திசவீரசிங்கம் | ஜீவநதி geevanathy", "raw_content": "\nநாடகக் கலைஞர் திரு.மாசிலாமணி திசவீரசிங்கம்\nதிரு.மாசிலாமணி அவர்களுக்கும் வீராசி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்த\nநாடகக்கலைஞர் திசவீரசிங்கம் இலங்கைப் போக்குவரத்துச் சபையில் சாரதியாகக் கடமையாற்றியவர். தம்பலகாமம் ‘நடுப்பிரப்பந்திடலில்’தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார்.\nநாடகத்துறையில் மிகுந்த அனுபவம் மிக்க இவர் முற்போக்கானசிந்தனையாளன். தம்பலகாமம் மகா வித்தியாலயத்தில் கல்விகற்ற என்னையும் எனது சினேகிதர்களாகிய திரு.ச.மனோகரலிங்கம், திரு.க.சின்னராசா , திரு.சி.குணரத்தினம் போன்ற கலையார்வம் மிக்க மாணவர்களையும் ஒன்றாக இணைத்து 'கொலைகாரன்',‘சுமதி எங்கே’ ,‘தூக்குத்தூக்கி’ போன்ற சமுக நாடகங்களை அரங்கேற்றினார்.\nஇவர் ‘மேடையமைப்பு’, ‘ஒப்பனை’, ‘நவீனமுறைகளைக் கையாளுதல்’ ஆகியவற்றில் மிக நுணுக்கமான ஆற்றல்பெற்றவராக விளங்கினார். சண்டைப் பயிற்சிகளை தத்துவ ரூபமாகப் பழக்கும் ஆற்றலும் இவரிடம் காணப்பட்டது.\nஇந்த இரு நாடகங்களில் “சுமதி எங்கே’ என்ற சமுக நாடகம் ‘நாயன்மார்திடலில் உள்ள வைரத்தடி ஆலய வளாகத்தில்’ இதற்கென பிரத்தியேகமாக அமைக்பட்ட மேடையில் சிறப்பாக மேடையேறி தம்பலகாமம் இரசிகப் பெருமக்களின் ஏகோபித்த பாராட்டுதலைப் பெற்றது.\nஇந்த நாடகத்தில் கதாநாயகனாக நானும் கதாநாயகியாக திரு.ச.மனோகரலிங்கமும் வில்லனாக திரு.க.சின்னராசாவும் சிறப்பாக நடித்து மக்களின் பாராட்டுதல்களைப் பெற்றுக் கொண்டோம். இந்த நாடகத்தின் இயக்குனரைப் பற்றி மக்கள் பெரிதும் சிலாக்கியமாகப் பேசிக்கொண்டனர்.\nஇதில் வில்லனாக நடித்தவர் துப்பாக்கியுடன் இரசிகர்கள் மத்தியிலிருந்து வந்ததையும் துப்பாக்கி முழங்கியதும் கதாநாயகன் இரத்த வெள்ளத்தில் மூழ்கியவாறு துடித்ததையும் கண்டு இரசிகர்கள் மெய்சிலிர்த்தனர்.\nதம்பலகாமம் மகாவித்தியாலயத்தில் மேடையேற்றப்பட்ட ‘வீரபாண்டிய கட்ட பொம்மன்’ ‘சாம்ராட் அசோகன்’ ‘சோக்கரடீஸ்’ ‘இராசராசசோழன்’ ஆகிய நாடகங்களில் கதாநாயகன் பாத்திரமேற்று நடிக்கும் சந்தர்பம் எனக்குக் கிடைத்தது.இந்த பாத்திரங்களில் நான் மிகச்சிறப்பாக சோபித்ததற்கு எனது நாடகக் குருவாக விளங்கிய திரு.திசவீரசிங்கமே மூலகாரணமாக இருந்தார்.\nபாடசாலைக்கு வெளியே அவர் ஓய்வாக இருக்கும் போதெல்லாம் இந்நாடகங்களுக்கான காட்சிகளை அவருடன் இணைந்து நடித்துப் பழகியதால்தான் எனது நடிப்பு பலரும் பாராட்டும் வகையில் அமைந்திருந்தது.\nநாடகக்கலைஞர் திரு.திசவீரசிங்கம் தம்பலகாமத்தின் கலை இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக விளங்கினார்.அவரது கலைப்படைப்புகள் இன்றும் இரசிகப்பெருமக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்துள்ளது.\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங���கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nPosted by geevanathy Labels: தம்பலகாமத்தின் கலை இலக்கியப் பாரம்பரியம்\n'வெருகலம்பதி வேலவன் கீதங்கள்' - இறுவெட்டு வெளியீட்...\nசம்பூர் பிரதேசத்தின் தொன்மை - நூல்வெளியீட்டு அழைப்...\nவரலாற்றில் தம்பலகாமம் - இடப்பெயர் ஆய்வு பகுதி 5\nநாடகக் கலைஞர் திரு.மாசிலாமணி திசவீரசிங்கம்\nகட்டுரை உரிமம் தொடர்பான அறிவித்தல்\nதிருகோணமலைத் தமிழ்விழா 2013 - புகைப்படங்கள்\nவரலாற்றில் தம்பலகாமம் - இடப்பெயர் ஆய்வு பகுதி 4\nதிருகோணமலைத் தமிழ்ச்சங்கம் நடத்திய “முத்தமிழ் விழா...\nவிருதுக்குத் தெரிவான தில்லைநாதன் பவித்திரனின் 'குற...\nமிருதங்க, டோல்க்கி கலைஞர் திரு.ந. குழந்தைவடிவேல்\nவரலாற்றில் தம்பலகாமம் - இடப்பெயர் ஆய்வு பகுதி 3\nஇயற்கை எழில் நிறைந்த தம்பலகாமம்\nஐந்தாம் ஆண்டு நிறைவில் 'ஜீவநதி' ( 13.08.2008 )\nகுளக்கோட்டன் என்னும் தர்ம சீலன் - பகுதி - 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2019/11/tnpsc-current-affairs-november-25-26.html", "date_download": "2019-12-13T12:47:33Z", "digest": "sha1:CDEXRFSGLNXU3OUBPIYDHTTSXTEXRLYX", "length": 38544, "nlines": 198, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs November 25-26, 2019", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் நவம்பர் 25-26, 2019\nமிஸ்டர் யுனிவர்ஸ் 2019 - சித்தரேஷ் நடேசன்\n2019 மிஸ்டர் யுனிவர்ஸ் பட்டம் (Mr Universe 2019) முதல் இந்தியர் என்ற சிறப்பை, கேரள மாநிலத்தைச் சேர்ந்த சித்தரேஷ் நடேசன் (Chitharesh Natesan) பெற்றுள்ளார்.\nசித்தரேஷ் நடேசன், தென் கொரியாவின் தீவு நகரமான ஜெஜூவில் நடைபெற்ற 11-வது உலக உடற்கட்டமைப்பு மற்றும் உடலியல் விளையாட்டு சாம்பியன்ஷிப்பில், 90 கிலோ பிரிவில் (World Bodybuilding and Physique Sports Championship) Mr. யுனிவர்ஸ் 2019 மகுடத்தை வென்றார்\nசட்டப்பூர்வ கஞ்சா சாகுபடி: மத்தியப் பிரதேச அரசு முடிவு\nமருத்துவ மற்றும் தொழில்துறை நோக்கங்களுக்காக மாநிலத்தில் கஞ்சா சாகுபடியை (legalize the cultivation of cannabis) சட்டப்பூர்வமாக்க எந்த மத்தியப் பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது.\nபுற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பது போன்ற மருத்துவ நோக்கங்களுக்காக சணல் போன்ற கஞ்சா பயிர் (a type of marijuana) விவசாயத்தை அரசாங்கம் அனுமதிக்கும். 0.3 முதல் 1.5% வரை டெட்ரா-ஹைட்ரோ-கன்னாபினோல் (THC:Tetra-Hydro-Cannabinol) உள்ளடக்கம் கொண்ட சணல், ஃபைபர் உற்பத்தியைப் போன்ற தொழில்துறை நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம்.\nபோடோ அமைப்புக்கு மேலும் 5 ஆண்டுகள் தடைவிதிப்பு\nஅசாம் மாநிலத்தை தலைமையிடம��க கொண்டு செயல்பட்டு வரும் போடோ பயங்கரவாத இயக்கத்தை (NDFB:National Democratic Front of Boroland) சட்டவிரோத அமைப்பாக அறிவித்து கடந்த 1990-ம் ஆண்டு அந்த இயக்கத்துக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடைவிதித்தது. அப்போது முதல் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் அந்த தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் போடோ பயங்கரவாத இயக்கம் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.\nமன் கி பாத் - நவம்பர் 24, 2019\nபிரதமர் மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில், அகில இந்திய வானொலியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். நவம்பர் 24 அன்றைய மன் கி பாத் நிகழ்வில் பிரதமர் தேசிய மாணவா் படை (NCC) மாணவா்களுடன் மோடி உரையாடினாா். உரையின் முக்கிய குறிப்புகள் விவரம்:\n2019-ஆம் ஆண்டை சா்வதேச பூா்வகுடி மொழிகள் ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. வழக்கொழிந்து வரும் பூா்வகுடி மொழிகளை காப்பதே இதன் நோக்கம், அனைவரும் தாய்மொழியை பயில வேண்டும்.\nடிசம்பர் 7-ந் தேதி கொடி நாள் கொண்டாடப்படுவதையொட்டி, நாட்டு மக்கள் தாராளமாக நன்கொடை வழங்க வேண்டுகோள் விடுத்தார்.\nமகாகவி சுப்ரமணிய பாரதியாரின், “முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்-இவள் செப்புமொழி பதினெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள்“ என்ற பாடலை குறிப்பிட்டார்.\nமத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ‘ஃபிட் இந்தியா வாரம்’ (உடலை உறுதியாக வைப்பது) இயக்கத்தை வரும் டிசம்பரில் நடத்தவுள்ளது. மாணவா்கள், இதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன் அவசியம் குறித்து தேசிய அளவில் விழிப்புணா்வு ஏற்பட வேண்டும்.\nபுதுச்சேரி பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம்\nபுதுச்சேரி பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க வசதியாக 'வாட்டர் பெல்' திட்டம் இன்று நவம்பர் 25-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.\nமைக்ரோசாப்ட்டின் ‘கே -12 கல்வி உருமாற்றம் கட்டமைப்பு திட்டம்\nஇந்தியாவில் பள்ளிகளின் விரிவான டிஜிட்டல் மாற்றத்தை எளிதாக்க மைக்ரோசாப்ட் (Microsoft) தொழில்நுட்ப நிறுவனம், தனது ‘கே -12 கல்வி மாற்ற கட்டமைப்பை’ (K-12 Education Transformation Framework) அறிமுகப்படுத்தியுள்ளது.\nQUAD நாடுகளின் முதலாவது பயங்கரவாத எதிர்ப்பு கூட்டுப்பயிற்சி-2019\nகுவாட் (QUAD) நாடுகளுக்கான முதல் பயங்கரவாத எதிர்ப்பு கூட்டுப்பயிற்சியை (CTTE 2019), இந்தியாவி��் தேசிய விசாரணை நிறுவனம் (NIA), டெல்லியில் நவம்பர் 21 முதல் 22 வரை நடத்தியது.\nகுவாட் நாடுகளுக்கான முதல் பயங்கரவாத எதிர்ப்பு அட்டவணை சிறந்த பயிற்சியை (சி.டி.டி.இ) தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) 2019 நவம்பர் 21-22 தேதிகளில் டெல்லியில் உள்ள தலைமையகத்தில் நடத்தியது.\nகுவாட் நாடுகள் கூட்டமைப்பில், அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.\nநாற்கர பாதுகாப்பு உரையாடல் (QSDQuadrilateral Security Dialogue) என்ற பெயரில் 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நான்கு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு மற்றும் மூலோபாயம் தொடர்பான கூட்டமைப்பு இதுவாகும்.\nICMR வாழ்நாள் சாதனையாளர் விருது 2019 - கிரண் மஜும்தார்-ஷா\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வாழ்நாள் சாதனையாளர் விருது 2019 (ICMR Lifetime Achievement Award-2019), பயோகான் (Biocon) நிறுவன தலைவர் கிரண் மஜும்தார்-ஷா (Kiran Mazumdar-Shaw) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nநவம்பர் 17 அன்று புது தில்லியில் நடைபெற்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் 108 வது நிறுவன தினத்தை கொண்டாடும் நிகழ்வில் மஜும்தார்-ஷாவுக்கு, மைக்ரோசாப்ட் தலைவர் பில் கேட்ஸ் இந்த விருதை வழங்கினார்.\nஇந்திய கடற்படையின் முதல் பெண் பைலட் - சிவாங்கி\nஇந்திய கடற்படையின் முதல் பெண் பைலடாக (First Woman Pilot of Indian Navy), லெப்டினன்ட் சிவாங்கி (Lieutenant Shivangi) டிசம்பர் 2, 2019 அன்று பொறுப்பேற்கிறார்.\nகொச்சி கடற்படைத்தளத்தில் டோர்னியர் கண்காணிப்பு விமானங்களை இயக்கும் பணியில் ஈடுபட உள்ளார்.\nலெப்டினன்ட் சிவாங்கி பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்தவர்.\nமகாராஷ்டிரா முதல்வராக 'தேவேந்திர பட்னாவிஸ்' பதவி ஏற்பு\nமகாராஷ்டிரா மாநில முதல்வராக தேவேந்திர பட்னாஸ், துணை முதல்வராக அஜித்பவார் ஆகியோர் நவம்பர் 23-அன்று பதவி ஏற்றனர். ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.\nமகாராஷ்டிராவில் நவம்பர் 23-அன்று அதிகாலை 5.47 மணிக்கு குடியரசுத்தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்டது.\nNuGen மொபிலிட்டி உச்சி மாநாடு 2019 (மானேசர்)\nஅரியானாவில் குருகிராம் நகரின் மானேசர் பகுதியில், 2019 NuGen மொபிலிட்டி உச்சி மாநாடு (NuGen Mobility Summit 2019), 'ஸ்மார்ட் & கிரீன் மொபிலிட்டி' (Smart & Green Mobility) என்ற கருப்பொருளின் கீழ், சர்வதேச தானியங்கி தொழில்நுட்ப மையத்தில் (ICAT) நவம்பர் 27 முதல் 29 வரை நடைபெற்றது.\nமாநில ஆளுந���்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்கள் மாநாடு-2019\n50-ஆவது ஆளுநர்கள் துணை நிலை ஆளுநர்கள் மாநாடு (Conference of Governor 2019), புதுதில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில்நவம்பர் 23-24 தேதிகளில் நடைபெற்றது. புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசங்களான ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் துணை நிலை ஆளுநர்கள் உட்பட முதன்முறையாக ஆளுநர் மற்றும் துணைநிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் 17 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.\nஉலக பௌத்தா்கள் மாநாடு 2019 (ஔரங்காபாத்)\nமகாராஷ்டிர மாநிலத்தின் ஔரங்காபாத் நகரில் 2019 உலக பௌத்தா்கள் மாநாடு (Global Buddhist Congregation 2019) நவம்பர் 22 முதல் 24 வரை நடைபெற்றது.\nவடக்கு கிழக்கு இலக்கு திருவிழா-2019\n2019-ஆம் ஆண்டுக்கான வடக்கு கிழக்கு இலக்கு திருவிழாவை (Destination North East Festival 2019) உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் நவம்பர் 23 முதல் 26 வரை நடைபெறுகிறது. இந்த விழாவை வட கிழக்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சகம் (DoNER) ஏற்பாடு செய்துள்ளது.\nஇந்த திருவிழாவில் வடகிழக்கு பிராந்தியத்தின் கலை, கலாச்சாரம், உணவு வகைகள், கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி ஆகியவை காட்சிப்படுத்தப் படவுள்ளது.\nமலேசியாவில், கடைசி 'சுமத்ரான்' காண்டாமிருகம் 'இமான்' உயிரிழப்பு\nஇந்தியா மற்றும் மலேசியா வனப்பகுதிகளில் அதிக அளவில் காணப்பட்ட சுமத்ரான் வகை காண்டாமிருகங்கள், தற்போது உலக அளவில், 80-க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன.\nமலேசியாவில், கடைசியாக எஞ்சியிருந்த இமான் என்ற பெண் காண்டாமிருகமும் புற்றுநோயால் அண்மையில் இறந்தது. இவற்றை இனப்பெருக்கம் செய்ய இதுவரை எடுக்கப்பட்ட பல முயற்சியும் பலனிலிக்கவில்லை.\n'நேர்மையின் பயணம்' புத்தகம் வெளியீடு\nஅண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியின் வாழ்க்கை வரலாறு ‘நேர்மையின் பயணம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலின் ஆசிரியர் பா.கிருஷ்ணன் ஆவார்.\nஉழவன் செயலி - சில தகவல்கள்\nதமிழக விவசாயிகளின் வசதிக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் உழவன் செயலி எனும் கைபேசி செயலி 2018 ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.\nபிரதமரின் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின்கீழ், அனைத்து விவசாயிகளுக்கும் 6 ஆயிரம் ரூபாய் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக வழங்கப்பட்டுகிறது. இந்த நிதி உதவி திட்டத்துக்��ு உழவன் செயலி இணையதளத்தில் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு திரைப்பட ஊக்குவிப்பு மையம்\nதமிழ்நாடு திரைப்பட ஊக்குவிப்பு மையம் விரைவில் அமைக்கப்படும் என்று கோவா சா்வதேச திரைப்பட விழாவில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் ராஜு தெரிவித்துள்ளார்.\nஒரே ஆண்டில் தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள்\nதமிழகத்தில் ஒரே ஆண்டில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்கப்பட்டுள்ளன. 5 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, 5 கோட்டங்கள், 5 வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வேலூா் மாவட்டத்தில் மட்டும் 3 கோட்டங்கள், 3 வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\nவேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு - 67 லட்சம்\n2019 அக்டோபா் 31-ஆம் தேதி நிலவரப்படி வேலைவாய்ப்பக பதிவுதாரா்களின் விவரங்களை மாநில அரசு வெளியிட்டது. அதன் விவரம்:\nவேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 67 லட்சத்து 97 ஆயிரத்து 634 ஆகும். இவா்களில், 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவா்கள் 18 லட்சத்து 66 ஆயிரத்து 451 பேராகவும், கல்லூரி மாணவா்கள் 12 லட்சத்து 39 ஆயிரத்து 867 பேராகவும், 35 வயது வரையுள்ளவா்கள் 25 லட்சத்து 47 ஆயிரத்து 802 பேரும், 57 வயது வரையுள்ளவா்கள் 11 லட்சத்து 35 ஆயிரத்து 866 பேரும், 58 வயதுக்கு மேற்பட்டவா்கள் 7 ஆயிரத்து 648 பேரும் என மொத்தம் 67 லட்சத்து 97 ஆயிரத்து 634 போ் உள்ளனா். மாற்றுத் திறனாளிப் பதிவுதாரா்கள் 1 லட்சத்து 31 ஆயிரத்து 179 போ் இருப்பதாக அந்த அறிவிப்பில் மாநில அரசு தெரிவித்துள்ளது.\nஇதழியல் ஆளுமை 'நீல்காந்த் காதில்கர்'\nமராத்தி செய்தித்தாள் நவக்கலின் பிரபல ஆசிரியர் நீல்காந்த் கதில்கர் (வயது 85), 2019 நவம்பர் 22 ஆம் தேதி மகாராஷ்டிராவின் மும்பையில் காலமானார்.\nதலையங்கங்களுக்கு புகழ் பெற்ற நீல்காந்த் காதில்கர் (Nilkanth Khadilkar), 27 ஆண்டுகளாக நவக்கல் (Navakal) செய்தித்தாளின் ஆசிரியராக இருந்தார்.\nதொழில்முறை குத்துச்சண்டை 2019: விஜேந்தா் சிங் 12-ஆவது வெற்றி\nதுபாய் நகரில் நவம்பர் 22-அன்று நடைபெற்ற தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில், இந்தியாவின் விஜேந்தா் சிங், 12-ஆவது வெற்றியைப் பெற்றாா். விஜேந்தா், கானா வீரரான சாா்லஸ் அடாமை வீழ்த்தினார். 34 வயதான விஜேந்தா் சிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவா்.\nமுதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி: இந்தியா வெற்றி\nஇந்தியாவில் முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டி, இந்தியா-���ங்காளதேசம் அணிகள் இடையில், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நவம்பர் 22 மேட்டுகுள் 24 வரை நடைபெற்றது.\nஇதில் பிங்க் நிற பந்து (இளஞ் சிவப்பு) பயன்படுத்தப்பட்டது, இதனால் இந்த போட்டி பிங்க் டெஸ்ட் எனப்பட்டது. BCCI அமைப்பின் புதிய தலைவா் சவுரவ் கங்குலி முயற்சியில் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த டெஸ்ட்டை வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, முதல்வா் மம்தா பானா்ஜி தொடங்கி வைத்தனா்.\nஇந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nதொடர் நாயகன்: இந்திய வீரர் இஷாந்த் ஷர்மா ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை பெற்றார்.\n142 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நடந்த 12-வது பகல்-இரவு டெஸ்ட் போட்டி இதுவாகும். பகல்-அனைத்து பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளிலும் முடிவு கிடைத்து இருக்கிறது.\nதொடரை கைப்பற்றிய இந்திய அணி: இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2 ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்தூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி 1 இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nடெஸ்ட் ஆட்ட வரலாற்றில் தொடா்ந்து ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் 4 ஆட்டங்களில் வென்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.\nகேப்டனாக விராட் கோலி தொடா்ந்து வெல்லும் 11-ஆவது டெஸ்ட் தொடர் இதுவாகும்.\nதொடா் மூன்றாவது ஒயிட்வாஷ்:மே.இ.தீவுகளை 2-0 அந்நாட்டு மண்ணிலும், தென்னாப்பிரிக்காவை 3-0 என உள்ளூரிலும் ஒயிட் வாஷ் செய்தது இந்தியா. தற்போது வங்கதேசத்தையும் 2-0 என ஒயிட்வாஷ் (முற்றிலும் தோற்கடிப்பு) செய்துள்ளது.\nஇந்திய அணி தொடர்ச்சியாக 7 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.\nஉள்நாட்டில் தொடர்ந்து 12-வது டெஸ்ட் போட்டி வெற்றியை இந்தியா அணி பெற்றுள்ளது.\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி, 360 புள்ளிகளுடன் முன்னிலையுடன் உள்ளது.\nகேப்டன்ஷிப்பில் 20 சதங்கள்: கோலி சாதனை\nபகல்-இரவு டெஸ்டில் சத்தம் எடுத்த முதல் இந்திய வீரர் - விராட் கோலி:வங்காளதேச அணிக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் இந்திய கேப்டன் விராட் கோலி 136 ரன்கள் எடுத்தார். இது டெஸ்டில் அவரது 27-வது சதமாகும். கேப்டனாக அவரது 20-வது சதமாகும். இதன் மூலம் டெஸ்டில் அதிக சதங்கள் அடித்த கேப்டன்களின் பட்டியலில் 2-வது இடம் பிடித்துள்ளார்.\nஇந்த சாதனை வரிசையில் தென்ஆப்பிரிக்காவின் கிரேமி சுமித் (25 சதம்) முதலிடம் வகிக்கிறார். ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங்கை (19 சதம்) மூன்றவது இடத்தில் உள்ளார்.\nகேப்டனாக கோலி 41 சதங்கள்: ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் அரங்கில் (டெஸ்ட், ஒரு நாள், 20 ஓவர் போட்டியை சேர்த்து) கேப்டனாக கோலி 41 சதங்கள் எடுத்து, கேப்டன்ஷிப்பில் அதிக சர்வதேச சதங்கள் எடுத்த ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங்கின் சாதனையை (41 சதம்) சமன் செய்துள்ளார்.\nஒரு வீரராக 70 சதங்கள்: மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியையும் சேர்த்து விராட் கோலி ஒரு வீரராக இதுவரை 70 சதங்கள் (டெஸ்ட் 27, ஒரு நாள் போட்டி 43) எடுத்துள்ளார். 70 சதங்களை வேகமாக எட்டியவர் (438 இன்னிங்ஸ்) என்ற சிறப்பை பெற்றுள்ளார்.\nஅதிக சர்வதேச சதங்கள் எடுத்தவர்களில், சச்சின் தெண்டுல்கர் (100 சதம்), ரிக்கிபாண்டிங் (71 சதம்) முதல் இரு இடங்களில் உள்ளனர்.\nபெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வேதேச தினம் - நவம்பர் 25\nஐக்கிய நாடுகள், பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கும் விதமாக, ஆண்டுதோறும், நவம்பர் 25-ம் தேதியை பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பிற்கான சர்வதேச தினமாக (International Day for the Elimination of Violence against Women) கடைபிடிக்கிறது.\nஇந்திய அரசியலமைப்பு சட்ட தினம் - நவம்பர் 26\n70-ஆவது அரசியலமைப்பு நாள் (26.11.2019): அரசியலமைப்பு சட்ட தினம் (Constitution Day) நவம்பர் 26 தேதி கொண்டாடப்படுகிறது. அரசியலமைப்பு சட்ட தினம் (சாவித்வான் திவாஸ்), இந்திய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டதற்காக நவம்பர் 26 அன்று இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.\n1949 ஆம் ஆண்டு, நவம்பர் 26 ஆம் நாளில் (29.11.1946) இந்திய அரசியலமைப்பு சட்டத்தை, அரசியலமைப்பு சட்டமன்றம் (Constituent Assembly), ஏற்றுக்கொள்வதற்காக அறிவித்தது.\n1950 ஜனவரி 26 ஆம் நாள் அன்று இந்திய அரசியலமைப்பு சட்டம், நடைமுறைக்கு வந்தது.\n2015 ஆம் ஆண்டு நவம்பர் 26 ம் தேதி முதல் \"அரசியலமைப்பு தினம்\" இந்திய அரசால் கடைபிடிக்கப்படுகிறது.\nதேசிய பால் தினம் - நவம்பர் 26\nஆண்டுதோறும் நவம்பர் 26 அன்று தேசிய பால் தினம் கடைபிடிக்கப்படுகிறது.\nஇந்தியாவின் \"வெள்ளைப் புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியன்\" அவர்களின் நினைவாக ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளான நவம்பர் 26 அன்று \"தேசிய பால் தினம்\" கடைபிடிக்கப���படுகிறது.\nவெண்மை புரட்சியின் தந்தை - வர்கீஸ் குரியன்: இந்தியாவில் பால் புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் வர்கீஸ் குரியன் பிரபலமான பால் நிறுவனமான அமுல் நிறுவவனத்தை நிறுவியவர் ஆவார். உலக அளவில் பால் உற்பத்தியில், இந்தியா முதலிடத்தில் உள்ளது.\nமும்பை தாக்குதல் (26/11) 10ஆவது ஆண்டு நினைவு தினம் - நவம்பர் 26\nமும்பை தாக்குதல் 26/11 சம்பவத்தின் 10ஆவது ஆண்டு நினைவு தினம் நவம்பர் 26, 2018 அன்று அனுசரிக்கப்படுகிறது.\nமும்பை தாக்குதல் (2008): இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பைக்குள் 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடல்வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். 300 பேர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டார். நீண்ட வழக்கு விசாரணைக்கு பிறகு, 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் தேதி அவரும் தூக்கிலிடப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/530353/amp?ref=entity&keyword=Yamuna", "date_download": "2019-12-13T12:56:24Z", "digest": "sha1:YVOPQDTC3AJDDHBME6BZC7RNTMMNCETI", "length": 10912, "nlines": 50, "source_domain": "m.dinakaran.com", "title": "Northern States, West Bengal, Uttar Pradesh, Ganga, Yamuna, Flood, Jharkhand, Bihar, Rainfall | வடமாநிலங்களில் வெளுத்து வாங்கும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் பிரதமர் தொகுதி; கங்கை, யமுனையில் வெள்ளப்பெருக்கு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற��றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவடமாநிலங்களில் வெளுத்து வாங்கும் மழை; வெள்ளத்தில் மிதக்கும் பிரதமர் தொகுதி; கங்கை, யமுனையில் வெள்ளப்பெருக்கு\nவாரணாசி: கனமழை எதிரொலியாக உத்திரபிரதேசம், ஜார்கண்ட், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேசத்தில் பெய்துவரும் தொடர் மழையால் பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதி வெள்ளத்தில் மிதக்கிறது. கங்கை, யமுனை நதிகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களை மூழ்கடித்துள்ளது. பிரக்யா கிரஷ் மாவட்டமும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nபலியா மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலைக்குள் வெள்ளம் புகுந்ததால் 900 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். உத்திரபிரதேசத்தில் மட்டும் மழை வெள்ளத்திற்கு 93 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜார்கண்ட் மாநிலத்தில் வெளுத்துவங்கிய மழையால் பன்சூலுரி நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்ததில் 15 கிராமங்கள் வெள்ளக்காடாகி இருக்கின்றன.\nதும்கா என்ற இடத்தில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் மால்டா, கட்டாவளி உள்ளிட்ட இடங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மால்டா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் தரை தளத்தில் இருந்து நோயாளிகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களிலும் கனமழை பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.\nகுடியுரிமை சட்டத்திருத்தத்தை மராட்டிய மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம்: காங்கிரஸ் அமைச்சர் அறிவிப்பு\nடெல்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமி பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்\nகுடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் போராட்டம் அறிவிப்பு\nமற்ற மாநிலங்களில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லக்கூடிய 30 ரயில்கள் ரத்து\nவிலை உயர்வுடன் பொருளாதார தேக்க நிலையும் ஏற்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பதிலளிக்க நிர்மலா சீதாராமன் மறுப்பு\nவடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் எதிரொலி: ஷில்லாங் பயணத்தை ரத்து செய்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா\nஇந்தியப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு விளக்கம்\nதமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் நிகழும் வன்முறையை மறைக்கவே என் மீது குற்றம்சாட்டுகிறார்கள்: ராகுல் காந்தி\nஇந்திய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க எடுத்த நவடிக்கைகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மாலா சீதாராமன் விளக்கம்\n× RELATED கனமழையால் சாய்ந்து ஒரு வாரமாகியும் அகற்றப்படாத மின்கம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-12-13T14:22:40Z", "digest": "sha1:VE3MVNJX4PR7PHGHRG36GVXM2NEDZTLZ", "length": 14927, "nlines": 97, "source_domain": "ta.wikinews.org", "title": "இலங்கை நாட்டுப்பண் விவகாரம் மீண்டும் உருவெடுத்தது - விக்கிசெய்தி", "raw_content": "இலங்கை நாட்டுப்பண் விவகாரம் மீண்டும் உருவெடுத்தது\nஇலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்\n9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008\n4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது\n9 ஏப்ரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது\n9 ஏப்ரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு\n9 ஏப்ரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\nவியாழன், டிசம்பர் 30, 2010\nயாழ்ப்பாணத்தில் பள்ளிச் சிறுவர்களைக் கொண்டு சிங்கள மொழியில் நாட்டுப்பண் பாடப்பட்ட சம்பவத்தை இலங்கைத் தமிழ் அர��ியல்வாதிகள் பலரும் கண்டித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்ர்கள் பெர்ம்பான்மையாக வாழும் வடக்குப் பகுதியில் சிங்களத்தில் நாட்டுப்பண்ணைப் பாடச்சொல்லி வற்புறுத்துவது சட்டத்துக்குப் புறம்பானது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nசிறீ லங்கா தாயே என்னும் இலங்கையின் தேசியப் பண்ணின் தமிழ் வடிவத்தை இரத்துச் செய்ய இலங்கையின் அமைச்சரவை இம்மாத ஆரம்பத்தில் முடிவு செய்தது. இலங்கையின் தேசியப் பண் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்பட வேண்டும் எனவும் அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. ஆனாலும், அப்படியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் டக்ளசு தேவானந்தா பிபிசி தமிழோசைக்குத் தெரிவித்திருந்தார். அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச இரண்டு மொழிப் பாடல்களையும் பாடுவதற்கு அனுமதி அளித்திருந்ததாகவும், இது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதாயினும், எவ்வித இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலை அழிவின் ஞாபகார்த்த நிகழ்வு கடந்த திசம்பர் 26 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் பிரதமர் டி. எம். ஜெயரத்தின தலைமையில் இடம்பெற்றிருந்தது. அப்போது யாழ்ப்பாணப் பாடசாலை ஒன்றின் மாணவிகள் வலுக்கட்டாயமாக நாட்டுப்பண்ணை சிங்களத்தில் பாடும்படி வற்புறுத்தப்பட்டுப் பாடவைக்கப்பட்டனர் என அங்கிருந்து வரும் தகால்கள் தெரிவிக்கின்றன.\n\"தமிழிலேயே முதலில் பாடுவதற்கு முடிவு செய்யப்பட்டது என்றும், பின்னர் உயர் அதிகாரத்தில் இருந்தவர்களின் உத்தரவினால் அவசர அவசரமாக சில மாணவர்களுக்கு சிங்களத்தில் பாடுவதற்குப் பயிற்சி அளிகக்ப்பட்டுப் பாடவைக்கப்பட்டனர்,\" என டெய்லிமிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.\nஅரசாங்க அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா இது பற்றித் தெரிவிக்கையில், இலங்கை அரசுத்தலைவர்கள் பங்குபற்றும் நிகழ்வுகளில் சிங்களத்தில் நாட்டுப்பண் இசைப்பது ஒரு புதுமையான நிகழ்வல்ல என வாதாடினார். ஆனாலும் ஏனைய தமிழ் அரசியல்வாதிகள் இதனை எதிர்க்கின்றனர்.\n\"இப்பிரச்சினை குறித்து இலங்கை அரசு உடனடிக் கவனம் எடுக்க வேண்டும்,\" என நாடாளுமன்ற உறுப்பினர் எம். சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.\nதமிழ் வடிவம் குறிப்பாக இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் பாடப்பட���டு வடுகிறது. சிங்களப் பாடலில் அதே இசையமைப்பிலும் மொழிபெயர்ப்புடனும் தமிழ் வடிவம் இலங்கை விடுதலை அடைந்த காலத்தில் இருந்து பாடப்பட்டு வருகிறது. பண்டிதர் ம. நல்லதம்பி என்பவர் இதனை 1950 ஆம் ஆண்டில் மொழிபெயர்த்தார்.\nஇதற்கிடையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு இலங்கைப் படையினரின் திட்டமிட்ட செயலே காரணம் என யாழ்ப்பாண ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவரது இறுதிக் கிரியைகள் அவரது ஊரான இளவாலையில் செவ்வாய் அன்று இடம்பெற்றது. யாழ் மாவட்டத்தில் இருந்து பெரும் தொகையான பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இலங்கை அரசுச் செயலக அதிகாரிகளோ அல்லது யாழ்நகர மேயரோ இந்நிகழ்வ்ல் கலந்து கொள்ளவில்லையென தமிழ்நெட் செய்தி வெளியிட்டுள்ளது. இவர் சுட்டுக் கொல்லப்பட்ட நாளன்றே இலங்கைப் பிரதமர் பங்குபற்றிய நிகழ்வில் சிங்களத்தில் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது.\nஅறிக்கையின்படி பிரதி கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கம், கடந்த 26ஆம் திகதி 2004இல் இடம்பெற்ற சுனாமியை நினைவுபடுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் அனுட்டிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு தின நிகழ்வில் தேசிய கீதம் சிங்களத்தில் பாடப்பட வேண்டுமென்று கூறிய சுற்று நிருபத்தை பகிரங்கமாக விமர்சித்தமை காரணமாகவே சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற குற்றச்சாட்டை உரிமைகளுக்கான வலைய மைப்பு விடுத்துள்ளது. இக்குற்றச்சாட்டை இலங்கை அரசு மறுத்துள்ளது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇலங்கையின் தேசியப் பண் சிங்களத்தில் மட்டுமே பாடப்பட வேண்டும் என அமைச்சரவை முடிவு, திங்கள், டிசம்பர் 13, 2010\nஉரிமைகளுக்கான வலையமைப்பின் அறிக்கையை முற்றாக நிராகரிக்கிறது அரசாங்கம், தினகரன், டிசம்பர் 31, 2010\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 21:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/the-famous-internet-firsts-009739-pg1.html", "date_download": "2019-12-13T13:21:33Z", "digest": "sha1:TO7NBFV2WFKYUMMBHONQA7HTSVK2E4ZG", "length": 10134, "nlines": 170, "source_domain": "tamil.gizbot.com", "title": "'வேலை'யை முடிக்க போகும் சீனா..! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n'வேலை'யை முடிக்க போகும் சீனா..\nஉலகிலேயே மிகவும் பெரிய ரேடியோ தொலைநோக்கியை நிறுவிக்கொண்டு இருக்கிறது சீனா.\nஅமெரிக்காவுடன் போர், தயார் நிலையில் ஜப்பான்..\nசீன தலைநகரமான பீஜிங்கில் இந்த வேலை கடந்த மார்ச் 2011-ஆம் முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருவாயில், இறுதிகட்ட பணிகளை நெருங்கி விட்டதாம் சீனா..\nஇந்த மாபெரும் தொலைநோக்கியானது கிட்டத்தட்ட 30 கால்பந்து மைத்தாங்களின் அளவில் இருக்குமாம்..\n350 மீட்டர் சுற்றளவு கொண்ட (அதாவது 1000 அடிகள் கொண்ட) இதன் மூலமாக பலவீனமான ரேடியோ மெஸேஜ்கள் பலவற்றை எளிமையாக பெற முடியும் என்கின்றனர் சீன விஞ்ஞானிகள்.\nஇந்த பெரிய தொலைநோக்கி மூலம் விண்வெளியில் வேற்று கிரகவாசிகள் சார்ந்த ஆராய்ச்சி செய்வது எளிமைதானாம்..\nஅடுத்த ஆண்டுக்குள் இந்த பணியை முடிக்க திட்டமிட்டுள்ளது சீனா.\nசிங்கிள் அப்ரச்சர் டெலஸ்க்கோப் :\nஇது தான் உலகிலேயே மிகப்பெரிய, சிங்கிள் அப்ரச்சர் டெலஸ்க்கோப் ஆகும்..\nஇந்த ரேடியோ தொலைநோக்கியின் பெயர் - ஃபாஸ்ட் (FAST)..\nஇனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\nபிஎஸ்என்எல் பயனர்களுக்கு இதுதான் குட் நியூஸ்: ரூ.197 திட்டம்: 2ஜிபி டேட்டா: 54நாள் வேலிடிட்டி.\nபப்ஜி பரிதாபம்: தண்ணீருக்கு பதில் கெமிக்கலை குடித்து உயிரிழந்த இளைஞர்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nசாம்சங் நிறுவனத்தின் வேறலெவல் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n\"நாசாவே சொல்லிருச்சு., சாஃப்டவேர் சமஸ்கிருதத்தில் இருந்தால் கோளாறே வராதுனு\": பாஜக எம்.பி.,\nரூ.4,180 விலையில் கிடைக்கும் அட்டகாசமான நோக்கியா சி1\nவிவோ Z1 ப்ரோ மாடலுக்கு மீண்டும் விலைகுறைப்பு.\nஇந்தியா: விற்பனைக்கு வந்தது 16-இன்ச் மேக்புக் ப்ரோ.\nஅட்டகாசமான ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ.17,990-விலையில் 8ஜிபி ரேம் உடன் விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅதிரடி காட்டும் ஏர்டெல்: இனி வைஃபை மூலம் கால் பண்ணலாம்- எப்படி ஆக்டிவேட் செய்வது\nகிஸ்பாட் செய்திக்கு பதிவு செய்யுங்கள்\nஉலக தொழில்நுட்ப நிகழ்வுகளை இன்பாக்ஸில் பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/08/20184920/Despite-ban-Zakir-Naiks-Peace-TV-continues-to-reach.vpf", "date_download": "2019-12-13T13:07:28Z", "digest": "sha1:FLQRNUEZNF472CAH36JV34WB75I74PN5", "length": 14697, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Despite ban, Zakir Naiks Peace TV continues to reach millions || தடை விதிக்கப்பட்டும் ஜாகீர் நாயக்கின் பீஸ் டிவி மில்லியன் கணக்கானோரை சென்றடைகிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதடை விதிக்கப்பட்டும் ஜாகீர் நாயக்கின் பீஸ் டிவி மில்லியன் கணக்கானோரை சென்றடைகிறது + \"||\" + Despite ban, Zakir Naiks Peace TV continues to reach millions\nதடை விதிக்கப்பட்டும் ஜாகீர் நாயக்கின் பீஸ் டிவி மில்லியன் கணக்கானோரை சென்றடைகிறது\nஇந்தியாவில் ஜாகீர் நாயக்கின் பீஸ் டிவிக்கு தடையிருந்தாலும் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானோரை சென்றடைகிறது என்பது தெரியவந்துள்ளது.\nபயங்கரவாதத்தை தூண்டியதாகவும், கருப்பு பண மோசடியில் ஈடுபட்டதாகவும் பல்வேறு பிரிவுகளின் கீழ் பிரபல இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக்கின் மீது தேசிய புலனாய்வு பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது. 2016 டாக்கா தாக்குதலை அடுத்து வங்காளதேச அரசாங்கம், ஜாகீர் நாயக்கின் பேச்சுக்களை ஒளிபரப்பும் ‘பீஸ்’ தொலைக்காட்சி மற்றும் ஜாகீர் நாயக்கின் வீடியோ உரைகள், இஸ்லாமிய அப்ளிகேஷன், வால் பேப்பர்கள் அடங்கிய ‘பீஸ்’ செல்போன்களை (‘உலகின் ஒரே அதிகாரபூர்வ இஸ்லாமிய ஆண்ட்ராய்டு போன்) தடை செய்தது. அத்துடன், இந்தியாவை சேர்ந்த ஜாகிர் நாயக் பற்றி இந்திய அரசாங்கம் விசாரிக்கவும் கண்காணிக்கவும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.\nஇதனையடுத்து இந்தியாவிலும் டிவியை ஒளிபரப்புச் செய்ய தடை விதிக்கப்பட்டது. ஆனால் ஒருவருடத்திற்கு மேலாக இந்த டிவியில் வரும் நிகழ்ச்சிகள் பீஸ் ஆண்ட்ராய்டு செயலி மூலமாக உலக அளவில் மில்லியன் கணக்கானோரை சென்றடைந்துள்ளது. இலங்கை, வங்காளதேசம் மற்றும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள போதும் பீஸ் செயலி கூகுள் ப்ளேயில் 3+ ரேட்டிங்கை கொண்டுள்ளது. ஆப் செயலி பயன்பாட்டின் மூலம் நாயக்கின் தொலைக்காட்சி சேனல் தடையில்லா 24x7 நேரடி ஒளிபரப்பு இந்தியா முழுவதும் கிடைக்கிறது.\nசீன, பெங்கால், ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் இச்சேவை வழங்கப்படுகிறது. இந்தியாவில் தலைமறைவானவர் என அறிவிக்கப்பட்டுள்ள ஜாகீர் நாயக்கை பிடிக்க இன்டர்போல் உதவி நாடப்பட்டுள்ளது. இப்போது மலேசியாவ��ல் இருக்கும் ஜாகீர் நாயக்கிற்கு எதிராக மத வெறுப்பை தூண்டியதாக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ஜாகீர் நாயக்கை இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது தொடர்பாக மலேசிய அமைச்சரவையில் பிளவு காணப்படும் நிலையில், மலேசியாவில் அவர் மதபிரசாரம் செய்வதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது.\n1. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 241 ரன்கள் இலக்கு\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 241 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n2. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி - இந்திய அணி பேட்டிங்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.\n3. குடியுரிமை மசோதா; கருத்து கூற ஐக்கிய நாடுகள் சபை மறுப்பு\nமக்களவையில் குடியுரிமை மசோதா நிறைவேறியது குறித்து கருத்து கூற ஐக்கிய நாடுகள் சபை மறுப்பு தெரிவித்து விட்டது.\n4. இந்தியா 312 பதக்கங்கள் குவித்து புதிய சாதனை - கடைசி நாளிலும் தங்கவேட்டை\nதெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 312 பதக்கங்கள் குவித்து புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்திருக்கிறது.\n5. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணிக்கு 208 ரன்கள் இலக்கு\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 208 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மாநிலங்களவையிலும் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேறியது: ஆதரவு -125; எதிர்ப்பு -105\n2. 2011-ம் ஆ���்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் - தி.மு.க. தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n3. குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு ; மும்பை ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா\n4. கண்டுகொள்ளாத கள்ளக்காதலி; 31 முறை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்\n5. நிதி நிலைமை சீரடைந்ததும் பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முன்னுரிமை மத்திய அரசு உறுதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/13035832/1241387/1800-Kg-Drugs-Seized-From-Greater-Noida-House-In-Countrys.vpf", "date_download": "2019-12-13T13:16:31Z", "digest": "sha1:VWG7KNGCZDZZWBWBQY37NRYYVSYSVJE6", "length": 16610, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "டெல்லியில் 1,800 கிலோ போதைப்பொருள் சிக்கியது எப்படி? - அதிகாரிகள் விளக்கம் || 1800 Kg Drugs Seized From Greater Noida House In Country's Biggest Raid", "raw_content": "\nசென்னை 13-12-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nடெல்லியில் 1,800 கிலோ போதைப்பொருள் சிக்கியது எப்படி\nடெல்லியை அடுத்த நொய்டாவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 1,818 கிலோ சியுடோபெட்ரின் போதைப்பொருள் சமீபத்தில் கைப்பற்றப்பட்டது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.\nடெல்லியை அடுத்த நொய்டாவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 1,818 கிலோ சியுடோபெட்ரின் போதைப்பொருள் சமீபத்தில் கைப்பற்றப்பட்டது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.\nடெல்லியை அடுத்த நொய்டாவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 1,818 கிலோ சியுடோபெட்ரின் போதைப்பொருள் சமீபத்தில் கைப்பற்றப்பட்டது. இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிக அளவில் சிக்கியிருக்கும் இந்த போதைப்பொருள் பறிமுதல் சம்பவம் குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சில தகவல்களை நேற்று வெளியிட்டனர். அதன்படி, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்கு செல்ல இருந்த விமானத்தில் ஏறுவதற்காக டெல்லி விமான நிலையத்துக்கு கடந்த 9-ந்தேதி அந்த நாட்டை சேர்ந்த நொம்சா லுடாலோ (வயது 31) என்ற பெண் வந்துள்ளார்.\nஅவரை சோதனையிட்டபோது அவரிடம் 24.7 கிலோ சியுடோபெட்ரின் போதைப்பொருள் இருந்தது. அதை பறிமுதல் செய்ததுடன், அந்த பெண்ணையும் கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண்ணிடம் அந்த போதைப்பொருளை கொடுத்தது நைஜீரியாவை ச��ர்ந்த ஹென்றி இடியோபர் (35) என்ற வாலிபரும், சிமாண்டோ ஒகோரா (30) என்ற பெண்ணும் என தெரியவந்தது.\nஅதன்படி நொய்டாவில் அவர்கள் வசித்து வந்த வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனையிட்டனர். அப்போது ஏராளமான கேன்கள் மற்றும் பெட்டிகளில் 1,818 கிலோ போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த 2 பேரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.1000 கோடி என தெரிகிறது.\nஇந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.\nஉள்ளாட்சி தேர்தல் உத்தரவில் சந்தேகம் கேட்ட திமுக... கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்\nபா.ஜ.க. எம்.பி.க்கள் அமளி- மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர்\nசபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\nசென்னையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் நகலை கிழித்த உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது\nபிரிட்டனில் மீண்டும் ஆட்சியை பிடித்த போரிஸ் ஜான்சனுக்கு மோடி வாழ்த்து\nபிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nபிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்\nசபரிமலை கோவிலில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது- சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n’ரேப் இன் இந்தியா’ விமர்சனத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்: ராகுல் காந்தி திட்டவட்டம்\nஉள்ளாட்சி தேர்தல் உத்தரவில் சந்தேகம் கேட்ட திமுக... கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் இந்தியா செழிக்கும் - புதிய வீடியோவில் நித்யானந்தா பேச்சு\n‘சாஸ்’ நிரப்பப்பட்ட பாட்டில்களில் கடத்திய ரூ.1,449 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்\nகுஜராத் கடற்கரையில் மிதந்த ரூ.5 கோடி போதைப்பொருள் பறிமுதல்\nபஞ்சாப்: இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே 13.72 கிலோ ஹெராயின் பறிமுதல்\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nவெங்காயம் விலை அதிரடியாக குறைந்தது\nமாமனார், மாமியாரை கவனிக்காவிட்டால் சிறை - சட்டத்திருத்த மசோதா தாக்கல்\nஎன்னை பயன்படுத்தி பரமசிவன் கைலாசத்தை உருவாக்குகிறார்- நித்யானந்தா\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nதிருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2019/03/07084321/1231015/Samsung-DJ-Koh-Confirms-Galaxy-Fold-India-Launch.vpf", "date_download": "2019-12-13T13:18:37Z", "digest": "sha1:OEXOK5DD2NK3Q6J77UGH4IQRY7VSX4M6", "length": 17914, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு இந்திய வெளியீடு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு || Samsung DJ Koh Confirms Galaxy Fold India Launch", "raw_content": "\nசென்னை 13-12-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்டு இந்திய வெளியீடு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொடர்ந்து பார்ப்போம். #GalaxyFold\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொடர்ந்து பார்ப்போம். #GalaxyFold\nசாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இவற்றுடன் சாம்சங் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான கேலக்ஸி ஃபோல்டு மாடலையும் அறிமுகம் செய்தது.\nகேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஏப்ரல் மாதம் துவங்கும் என சாம்சங் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கேலக்ஸி ஃபோல்டு 1980 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,40,000) என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதன் இந்திய வெளியீடு பற்றி எவ்வித தகவலும் வழங்கப்படாமல் இருந்தது.\nஇந்தியாவில் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் நேற்று (மார்ச் 6) அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட ஊடகங்களிடம் பேசிய சாம்சங் தலைவர் மற்று���் தலைமை செயல் அதிகாரி டி.ஜே. கோ கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிவித்திருக்கிறார்.\nஇந்திய சந்தை, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது - முதலீடு மற்றும் அனைத்திலும், எங்களது நீண்ட கால திட்டங்களில் இந்தியா முக்கிய சந்தையாக இருக்கிறது. இங்கு எங்களது புதுவித தொழில்நுட்பத்தை நிச்சயம் வெளியிடுவோம் என அவர் தெரிவித்தார். எனினும், ஸ்மார்ட்போனின் வெளியீட்டு காலம் பற்றி எவ்வித தகவலையும் அவர் வழங்கவில்லை.\nஸ்மார்ட்போனின் விலையை கட்டுக்குள் வைக்க, சாம்சங் தனது மொபைலை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய விரும்புவதாக டி.ஜே. கோ தெரிவித்தார். எனினும், ஸ்மார்ட்போனில் மேட் இன் இந்தியா டேக் இடம்பெறுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. குறைந்த எண்ணிக்கையில் தயாராகும் கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானாலும், இதன் விலை சர்வதேச சந்தையை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மட்டுமின்றி இந்தியாவில் 5ஜி சேவை வழங்கப்படும் போது கேலக்ஸி எஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என டி.ஜே. கோ தெரிவித்தார். இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nசாம்சங் | மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nசாம்சங் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐந்து பாப் அப் கேமராக்களுடன் உருவாகும் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nசாம்சங் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் புகைப்படம்\nமேலும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஉள்ளாட்சி தேர்தல் உத்தரவில் சந்தேகம் கேட்ட திமுக... கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்\nபா.ஜ.க. எம்.பி.க்கள் அமளி- மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர்\nசபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\nசென்னையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் நகலை கிழித்த உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது\nபிரிட்டனில் மீண்டும் ஆட்சியை பிடித்த போரிஸ் ஜான்சனுக்கு மோடி வாழ்த்து\nபிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nஆன்லைனில் ஐபோன் வாங்கியவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்\nவிரைவில் இந்தியா வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nபுதிதாக ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் உருவாக்கும் ஒன்பிளஸ்\nசாம்சங் நிறுவனத்தின் இரு கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nவிரைவில் வாட்ஸ்அப் செயலியை இந்த ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த இயலாது\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nவெங்காயம் விலை அதிரடியாக குறைந்தது\nமாமனார், மாமியாரை கவனிக்காவிட்டால் சிறை - சட்டத்திருத்த மசோதா தாக்கல்\nஎன்னை பயன்படுத்தி பரமசிவன் கைலாசத்தை உருவாக்குகிறார்- நித்யானந்தா\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nதிருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2019/08/01102228/1253994/thiruvaiyaru-aiyarappar-temple-festival.vpf", "date_download": "2019-12-13T13:17:40Z", "digest": "sha1:WTJOVZSJBN2BXKS3GWLPUCSHARRRQJF2", "length": 14957, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் அப்பர் கயிலை காட்சி விழா || thiruvaiyaru aiyarappar temple festival", "raw_content": "\nசென்னை 13-12-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதிருவையாறு ஐயாறப்பர் கோவிலில் அப்பர் கயிலை காட்சி விழா\nதிருவையாறு ஐயாறப்பர் கோவிலில் அப்பர் கயிலை காட்சி விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nதிருவையாறு ஐயாறப்பர் கோவிலில் அப்பர் கயிலை காட்சி விழா\nதிருவையாறு ஐயாறப்பர் கோவிலில் அப்பர் கயிலை காட்சி விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தன��்.\nதஞ்சை மாவட்டம் திருவையாறில் பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாளில் அப்பர் கயிலை காட்சி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நேற்று ஆடி அமாவாசையையொட்டி ஏராளமானோர் திருவையாறு காவிரி ஆற்றங்கரையில் தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடினர். மதியம் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு திருவையாறு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. இரவு ஐயாறப்பர் ஆலய தென்கயிலாயம் எனப்படும் அப்பர் சன்னதியில் அப்பருக்கு சிவபெருமான் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்து காட்சி கொடுக்கும் அப்பர் கயிலைகாட்சி விழா நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.\nவிழாவில் தருமபுர ஆதீன இளையசன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு திருவையாறு விழாக்கோலம் பூண்டிருந்தது. விழா ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீன இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், கோவில் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு\nபெரியண்ணன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.\nஉள்ளாட்சி தேர்தல் உத்தரவில் சந்தேகம் கேட்ட திமுக... கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்\nபா.ஜ.க. எம்.பி.க்கள் அமளி- மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர்\nசபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\nசென்னையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் நகலை கிழித்த உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது\nபிரிட்டனில் மீண்டும் ஆட்சியை பிடித்த போரிஸ் ஜான்சனுக்கு மோடி வாழ்த்து\nபிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nகர்மவினை நீங்க வழிபாடே சிறந்த வழி\nசபரிமலையில் மண்டல பூஜை- தங்க அங்கி ஊர்வலம் 23-ந்தேதி தொடங்குகிறது\nதிருப்பரங்குன்றம் கோவிலில் திருக்கார்த்திகை தேரோட்டம்\nதிருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்\nதிருவையாறு ஐயாறப்பர் கோவிலில் நவராத்திரி விழா\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nவெங்காயம் விலை அதிரடியாக குறைந்தது\nமாமனார், மாமியாரை கவனிக்காவிட்டால் சிறை - சட்டத்திருத்த மசோதா தாக்கல்\nஎன்னை பயன்படுத்தி பரமசிவன் கைலாசத்தை உருவாக்குகிறார்- நித்யானந்தா\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nதிருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/anbu-megame-ingu-song-lyrics/", "date_download": "2019-12-13T13:07:47Z", "digest": "sha1:A6OX2HJ76WDJE4Y7VBPPJ3L4SJKCJKLQ", "length": 5749, "nlines": 181, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Anbu Megame Ingu Song Lyrics", "raw_content": "\nபாடகி : வாணி ஜெயராம்\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nஇசையமைப்பாளர் : விஜய பாஸ்கர்\nபெண் : ஆஹா ஆஆஆ\nபெண் : அன்பு மேகமே\nஇங்கு ஓடி வா எந்தன்\nஆண் : அன்பு தேவியே\nபெண் : { கல்யாண\nஆண் : பொன் வண்ண\nபூமாலை நான் சூடும் நாள்\nஆண் : நான் நீயன்றோ\nபெண் : எனது மயக்கம்\nபெண் : அன்பு மேகமே\nஇங்கு ஓடி வா எந்தன்\nஆண் : அர்த்த ராத்திரி\nபெண் : { காணாத துணை\nவந்தது உறவு } (2)\nஆண் : சந்திரன் இங்கு\nபெண் : பூ மஞ்சமே\nபெண் : அன்பு மேகமே\nஇங்கு ஓடி வா எந்தன்\nஆண் : அன்பு தேவியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/women/154500-chennai-based-woman-who-runs-fashion-jewellery-and-saree-business-shares-her-winningsecrets", "date_download": "2019-12-13T13:47:25Z", "digest": "sha1:SBP6IBW5IQG6X5RZ2J7X5YJBKHMY3WMA", "length": 12484, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "23 வயது... மாதம் ஆறுலட்சம் வருமானம் - ஆன்லைன் பிசினஸில் கலக்கும் ஐஸ்வர்யா! | chennai based woman who runs fashion jewellery and saree business shares her winningsecrets", "raw_content": "\n23 வயது... மாதம் ஆறுலட்சம் வருமானம் - ஆன்லைன் பிசினஸில் கலக்கும் ஐஸ்வர்யா\nஒவ்வோர் ஊரிலும் எது விலை மலிவாகக் கிடைக்கும். எங்கு எது பெஸ்ட்டுனு லிஸ்ட் எடுத்தேன். அதன் பின் புடவைக்கான பிசினஸ்ஸை ஆரம்பித்தேன்.\n23 வயது... மாதம் ஆறுலட்சம் வருமானம் - ஆன்லைன் பிசினஸ���ல் கலக்கும் ஐஸ்வர்யா\n``படிப்பு மட்டுமே வாழ்க்கை கிடையாது. நம்மோட ஆசை, லட்சியம் எதுங்கிறதை நமக்குள்ள தேடிக் கண்டுபிடிச்சுட்டா நாம்தான் வெற்றியாளர் \" எனத் தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த ஐஸ்வர்யா. பெண்களுக்கான ஃபேஷன் நகைகள், புடவைகளை விற்பனை செய்வதை தன்னுடைய பிசினஸாகக் கொண்ட இவருடைய மாத வருமானம் ஆறு லட்சம். 23 வயதாகும் ஐஸ்வர்யா பிசினஸ் தொடங்கியது பற்றியும் அதில் உள்ள சவால்கள் பற்றியும், வெற்றிக்கான போராட்டங்கள் பற்றியும் பகிர்கிறார்.\n``வாழ்க்கையை அனுபவித்து வாழணும். எதையும் ஈசியா எடுத்துகிடணும்... இதுதான் என் வாழ்க்கையோட பாலிசி. ஸ்கூல்ல மார்க்குகாக அதிக ஸ்டிரெஸ் எடுத்துக்க மாட்டேன். ப்ளஸ் டூ முடித்ததும் ஆர்ட்ஸ் குரூப்தான் படிப்பேன்னு வீட்டில் தெளிவா சொல்லிட்டேன். என்னுடைய முடிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அம்மா, அப்பா என்னுடைய இஷ்டத்துக்கு விட்டுட்டாங்க. ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் பி.காம் சேர்ந்தேன். படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரி எக்ஸ்டாரா கரிகுலர் ஆக்டிவிட்டிஸ்க்கும் முக்கியத்துவம் கொடுத்தேன். கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் போது பிசினஸ் தொடங்குறது பற்றிய ஒரு ஒர்க் ஷாப் நடந்துச்சு. அதில் நான் கலந்துக்கிடேன். அதுதான் என்னுடைய வாழ்க்கையோட திருப்புமுனைனுகூடச் சொல்லலாம். அந்த ஒர்க் ஷாப் முடிச்சுட்டு வந்ததிலிருந்து என்னுடைய எண்ணம் முழுவதும் சொந்த பிசினஸ் தொடங்குவதில்தான் இருந்துச்சு.\nமுதன் முதலாக நூறு ரூபாய் முதலீட்டில் காலேஜ் கேம்ப்ஸ்ல `ஜூஸ் ஷாப்' ஸ்டால் போட்டேன். என் ஃப்ரெண்டோட அக்கா திருமணத்தில் ஸ்நாக்ஸ் ஸ்டால் போடுற பிளான் பண்ணியிருந்தாங்க. அவ கிட்ட கேட்டு என்னோட ஜூஸ் ஷாப்பை அங்க ஸ்டால் போட அனுமதி வாங்கினேன். பழத்தேர்வு, அடுத்தடுத்து ஜுஸ் போடுறது, வெவ்வேறு வகையான ஜூஸ் தயார் செய்றதுனு நிறைய சிரமப்பட்டேன். அவ்வளவு கஷ்டமும் லாபத்தை எண்ணும் போது மறந்து போச்சு. எங்க குடும்பத்திலேயே நான்தான் முதல் பிசினஸ் வுமன். எல்லோரும் எதுக்கு இந்த வேண்டாத வேலைனு ஆரம்பத்தில் சொன்னாலும் அம்மா, அப்பா எனக்குத் துணையாக இருந்தாங்க. அடுத்தடுத்து சில ஃப்ரெண்ட்ஸ் வீட்டு ஃபங்ஷனில் ஜூஸ், ஸ்நாக்ஸ் ஸ்டால்கள் போட்டேன். வெட்டிங் ஆர்டர் நிறைய ���ந்தது. கொஞ்சம் கிராண்டான கல்யாணத்தில் ஆர்டர் எடுத்தா ஜூஸ், ஸ்நாக்ஸ் ஸ்டால்ல வெரைட்டி காட்ட முடியும். அப்படியே கவனம் டிரஸ் மேல திரும்புச்சு. டிரஸ், ஃபேஷன் ஜுவல்ஸ் பத்தி தெரிஞ்சுக்க ஆறு மாசம் வெளி மாநிலங்களுக்கு டிராவல் பண்ணினேன்.\nஒவ்வொரு ஊரிலும் எது விலை மலிவாகக் கிடைக்கும், எங்கு எது பெஸ்ட்டுனு லிஸ்ட் எடுத்தேன். அதன் பின் புடவைக்கான பிசினஸை ஆரம்பித்தேன். வெவ்வேறு மாநிலங்களிலிருந்து யூனிக்கான புடவைகளை வாங்கி வந்து ``ஷாப்லைன் இந்தியா\" என்ற என்னுடைய ஆன்லைன் பிசினஸை ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் விலை நிர்ணயம், குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரி செய்வது, டிரஸ்களின் டேமேஜ்னு நிறைய சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அதன் பின் நேரடியாகத் துணி நெய்பவர்களிடமிருந்தே துணிகளை கொள்முதல் செய்தேன். டஸர் சில்க, கோட்டா காட்டன், மைசூர் காட்டன், பனராஸி சில்க் என்பது போன்று முப்பது வகையான தனித்துவமான புடவைகளை விற்பனை செய்தேன். கல்லூரி, அப்பார்ட்மென்ட்கள்னு நிறைய இடங்களில் ஸ்டால்கள் அமைக்க ஆரம்பிச்சேன். சேலைக்கு மேட்சா பிளவுஸ் எங்க கிடைக்கும்னு என்கிட்ட கேட்க ஆரம்பிச்சாங்க,. அவங்களுக்காக நகை தயாரிப்பாளர்களிடமிருந்து நேரடிக் கொள்முதல் செய்ய ஆரம்பிச்சேன். குறைஞ்ச விலையில நான் நகை விக்கிறதுனால நிறைய பிசினஸ் ஆச்சு. இப்ப என்னோட கஸ்டமர் செலிபிரெட்டிகள், நடனக் கலைஞர்கள்தான். நூறு ரூபாயில் தொடங்கிய என்னுடைய பிசினஸின் தற்போதைய மாத வருமானம் ஆறு லட்சம். அடுத்தடுத்த வளர்ச்சியை நோக்கி நிச்சயம் என்னுடைய பிசினஸ் பயணம் தொடரும் \"என்று தம்ஸ் அப் செய்கிறார் ஐஸ்வர்யா.\nஎளிமையான மக்களின் வாழ்வியலை எழுத்துக்களில் விளக்க முயற்சி செய்பவள்.கடல் காதலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/75543-mayank-on-the-way-for-a-ton-india-188-for-3-at-lunch.html", "date_download": "2019-12-13T14:11:36Z", "digest": "sha1:YGZJKD65GG5F437BNP3LUREFM27QNJYH", "length": 10499, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சதத்தை நோக்கி மயங்க் ! வலுவான நிலையில் இந்தியா | Mayank on the way for a ton ! India 188 for 3 at Lunch", "raw_content": "\nவிழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை\nகுடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது\nபங்களாதேஷுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி உணவு இடைவேளை வரை 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் தொடக்க வீரரான மயங்க் அகர்வால் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் எடுத்து சதத்தை நோக்கி முன்னேறி வருகிறார். துணை கேப்டன் ரஹானே 35 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராத் கோலி டக் அவுட் ஆனார்.\nஇந்தியா, பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி, முதல் இன்னிங்ஸில் 58.3 ஓவர்களில் 150 ரன்களுக்கு ஆல்- அவுட் ஆனது. இந்திய தரப்பில், ஷமி 3 விக்கெட்டுகளையும் அஸ்வின், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nஅடுத்து களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 6 ரன்களில் அபு ஜயத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து மயங்க் அகர்வாலுடன் இணைந்தார் புஜாரா. இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்க்க ஆரம்பித்தனர். முதல்நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களை எடுத்திருந்தது. புஜாரா 43 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.\nஇரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறப்பாக ஆடிய புஜாரா அரைசதம் விளாசினார். அவர் 54 ரன்கள் எடுத்திருந்தபோது, அபு ஜயத் பந்துவீச்சில் சைஃப் ஹசனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் விராத் கோலி வந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில் அபு ஜயத் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து ஏமாற்றினார் விராத்.\nஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் நிதானமாக ஆடிவரும் மயங்க் அகர்வால் 91 ரன்களுடனும், ரஹானே 35 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.\nஅடிக்கடி திருடுபோன சரக்கு வாகனங்கள் - போலீசார் வலையில் சிக்கிய கொலைக் குற்றவாளி..\n40 ஆண்டுகளில் முதல்முறையாக நுகர்வோர் செலவினம் குறைவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅசாம் போராட்டத்தால் ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ஒத்திவைப்பு\n“வடகிழக்கு மாநில வன்முறையை மறைக்கவே என் மீது குற்றம்சாட்டுகிறார்கள்” - ராகுல் காந்த���\nஸ்ரேயாஸ் ஐயர் தான் நான்காவது இடத்தில் களமிறங்க வேண்டும்- கும்ப்ளே\nஉள்நாட்டு விமானப் பயணம் அதிகரிப்பு\nஎனது மூதாதையர்கள் கடலூரைச் சேர்ந்தவர்கள் - உலகப் புகழ் பெற்ற தொழிலதிபர் நெகிழ்ச்சி\nவங்கதேச அமைச்சரின் இந்திய பயணம் திடீர் ரத்து\nஅமலுக்கு வந்த குடியுரிமை திருத்த மசோதா முதல் போரிஸ் ஜான்சன் முன்னிலை வரை #TopNews\n“சிலிண்டர் விநியோகத்திற்கு டிப்ஸ் தர வேண்டாம்” - இந்தியன் ஆயில் நிறுவனம்\nஅரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை - லெபனானில் பதற்றம்\nஉலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nபப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு\n3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nஎனது மூதாதையர்கள் கடலூரைச் சேர்ந்தவர்கள் - உலகப் புகழ் பெற்ற தொழிலதிபர் நெகிழ்ச்சி\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅடிக்கடி திருடுபோன சரக்கு வாகனங்கள் - போலீசார் வலையில் சிக்கிய கொலைக் குற்றவாளி..\n40 ஆண்டுகளில் முதல்முறையாக நுகர்வோர் செலவினம் குறைவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75838-why-edappadi-palanisami-lead-ministry-likely-to-change-mayor-and-municipality-chairman-election-into-indirected-method.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-12-13T13:48:08Z", "digest": "sha1:UMNJ3AZYAQDT7A23X3X7WBTPB3MKV3IY", "length": 16773, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக ? திடீர் முடிவின் பின்னணி என்ன ? | why edappadi palanisami lead ministry likely to change mayor and municipality chairman election into indirected method", "raw_content": "\nவிழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை\nகுடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையே இன்னும் வெளியாகவில்லை, ஆனால், தமிழக அரசியல் களம் உள்ளாட்சி தேர்தல் குறித்த பேச்சுகளால் உச��சக்கட்ட பரபரப்பில் உள்ளது. தற்போது, அடுத்தக்கட்ட பரபரப்பாக முக்கியமான செய்தி ஒன்று இன்று வெளியாகியுள்ளது. மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த அவசரச் சட்டம் கொண்டுவருவதற்கு இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக வெளியான தகவல்தான் அது.\nஏன் இந்த செய்தி முக்கியமானது என்றால் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக செய்திகள் கடந்த ஒருமாதமாக வெளியாகி வரும் நிலையில், மேயர் பதவி தொடர்பான செய்திகள்தான் அதிகம் இடம்பெற்றன. அதிமுகவிடம் பாஜக இத்தனை மேயர் பதவி கேட்கிறது, அதிமுகவிடம் தேமுதிக இத்தனை தேர்தல் மேயர் பதவி கேட்கிறது என்ற செய்திகள் தொடக்கத்திலே வெளியாகின. பாஜக இரண்டு மேயர் பதவியை கேட்பதாக அமைச்சர் ஜெயக்குமாரே கூறியிருந்தார்.\nதிமுக தரப்பில் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளராக உள்ள உதயநிதி ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட வலியுறுத்தி அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. மேயர் பதவிக்கு போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவெடுக்கும் என உதயநிதியும் நாசுக்காக பதிலளித்து இருக்கிறார். இளைஞரணிச் செயலாளர் பதவி கொடுத்ததற்கான விமர்சனங்களே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அதற்குள் மேயர் பதவியா என்ற பேச்சுகளும் எழுந்துள்ளன.\nஇதுஒருபுறம் இருக்க சென்னை மாநகாராட்சி மேயர் பதவியே தனித் தொகுதியாக அறிவிக்க வேண்டும் என திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார். உதயநிதி மேயர் பதவிக்கு போட்டியிடுவார் என்ற செய்திகள் வெளியான நிலையில், திருமாவளவன் இப்படியொரு கோரிக்கையை முன் வைத்துள்ளதும் பேசு பொருளாக ஆகியுள்ளது. சீமானும் இதே கோரிக்கையை வலியுறுத்தி இருந்தார்.\nஇப்படி மேயர் பதவி தொடர்பாக பல்வேறு செய்திகள் அடிபட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான், மேயர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவது என்ற முடிவுக்கு அதிமுக வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைமுக தேர்தல் என்றால் மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். அவர்களை வார்டு கவுன்சிலர்களே தேர்ந்தெடுப்பார்கள். அதிமுக ஏன் இந்த திடீர் முடிவுக்கு வந்துள்ளது என்பது பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.\nதமிழகத்தில் கடைசியாக நடைபெற்ற 2011ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் மாநகராட்சி மேயர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனைமாற்றி மறைமுக தேர்தலுக்கு மாற அதிமுக விரும்புகிறது. மறைமுக தேர்தல் மூலமாக மேயர் பதவிகள் முழுக்க கட்சியின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும்.\nஅடுத்த மாதம் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தல் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி, தோல்வி என்பதை தாண்டி கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிருப்தி எதுவும் ஏற்படாமல் தேர்தலை கடக்க வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவியை தாண்டி மேயர், நகராட்சி மேயர் பேரூராட்சி தலைவர் பதவிகள் அனைத்தும் கட்சி சார்ந்தது. நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் பங்கேற்கும் இந்த தேர்தலில் கட்சி நிர்வாகிகளிடையே கடும் போட்டி நிலவும். அதேபோல், கூட்டணி கட்சி தலைவர்களையும் சமாளிக்க வேண்டும்.\nமொத்தமுள்ள 15 மாநகராட்சி மேயர் பதவிகளில் பாஜக, பாமக, தேமுதிக என கூட்டணி கட்சிகள் குறைந்தபட்சம் இரண்டு மேயர் பதவிகளையாவது கேட்பது அதிமுகவுக்கு நெருக்கடியை கொடுப்பதாக கூறப்படுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு அதிக அளவில் கொடுத்துவிட்டால் இரண்டுவித சிக்கல்களை அதிமுக எதிர்கொள்ள வேண்டும். ஒன்று கட்சிக்குள் அதிருப்தி ஏற்படும். அப்படியும் சமாளித்து கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்தால் அவர்கள் வெற்றி பெறுவார்களா என்பது சந்தேகம்தான். மேயர் தேர்தலில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல. மக்களவை தேர்தல் முடிவுகளும் அதிமுகவுக்கு நிச்சயம் நினைவில் இருக்கும்.\nஅதனால், மறைமுக தேர்தல் என்றால் தங்களது கொஞ்சம் சாதகமாக இருக்கும் என அதிமுக நினைத்திருக்கலாம். தேர்தல் முடிந்தபின்னர் வெற்றி பெற்ற கவுன்சிலர்களை வைத்து மேயர்களை தேர்வு செய்வது அவர்களுக்கு எளிதாக இருக்கும். யாருக்கும் எவ்வித சிக்கலும் இல்லாமல் தேர்தலை கடந்துவிட்டு செல்ல வேண்டும் என்பதே தற்போதைக்கு அதிமுகவின் முக்கியமான நிலையாக உள்ளது.\nவங்கிக்குள் புகுந்த நல்ல பாம்பு : அல��ி ஓடிய வாடிக்கையாளர்கள்\nபாதுகாவலர் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் மூவர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉள்ளாட்சி தேர்தல் விவகாரம் : திமுகவின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு\n\"தமிழின் தொன்மை 4,500 ஆண்டுகளுக்கும் அதிகம்\"- ஆ.ராசா\n‘சமஸ்கிருதத்தில் பேசினால் சர்க்கரை நோய் வராது’ - பாஜக எம்பி பேச்சு\nதிமுகவில் இருந்து பழ கருப்பையா விலகல்\nரஜினிகாந்துக்கு மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து\n'கமல்ஹாசன் கட்சியை நடத்துவது ஐயம்'- நமது அம்மா விமர்சனம்\n‘குடியுரிமை மசோதாவை அதிமுக ஆதரிக்கும்’ - எஸ்.ஆர்.பால சுப்பிரமணியம் எம்.பி\nகூட்டணி கட்சிகளுக்கான இடங்கள்: அதிமுகவில் மாவட்டச் செயலாளர்களுக்கே அதிகாரம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா : மாநிலங்களவையில் பாஜகவுக்கு ஆதரவு கிடைக்குமா\nஉலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nபப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு\n3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nஎனது மூதாதையர்கள் கடலூரைச் சேர்ந்தவர்கள் - உலகப் புகழ் பெற்ற தொழிலதிபர் நெகிழ்ச்சி\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவங்கிக்குள் புகுந்த நல்ல பாம்பு : அலறி ஓடிய வாடிக்கையாளர்கள்\nபாதுகாவலர் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் மூவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/70328/", "date_download": "2019-12-13T13:01:37Z", "digest": "sha1:4E37EWJKXMOVKG7GBYJQNNADSUR4OX3Z", "length": 6744, "nlines": 109, "source_domain": "www.pagetamil.com", "title": "காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான பிராந்திய அலுவலகம் யாழில் திறக்கப்படுகிறது! | Tamil Page", "raw_content": "\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான பிராந்திய அலுவலகம் யாழில் திறக்கப்படுகிறது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான பிராந்திய அலுவலகம் யாழ்ப்பாணத்திலும் திறக்கப்படவுள்ளது.\nஇம்மாதம் 24ம் திகதி யாழில் ஆடியபாதம் வீதியில் அலுவலகம் திறக்க��்படவுள்ளது. இதில் சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் மனோ கணேசன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான பிராந்திய அலுவலகங்கள் ஏற்கனவே மாத்தறை, மன்னாரில் திறக்கப்பட்டுள்ளன. தற்போது, மூன்றாவதாக யாழிலும் திறக்கப்படவுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான அலுவலகம் நிறுவப்பட்டு பல மாதங்களாகிய போதும், அது இதுவரையில் உருப்படியாக எதனையும் செய்யவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.\nஇது பௌத்த நாடு: யாழில் இராணுவத்தினர் மத்தியில் முழங்கினார் பாதுகாப்பு செயலாளர்\n4வது நாளாக சிஐடியில் முன்னிலையான சுவிஸ் தூதரக பணியாளர்\nஇங்கிலாந்து தேர்தலில் கென்சர்வேட்டிவ் கட்சி மகத்தான வெற்றி\nவடக்கு, கிழக்கு பொலிஸ் நிலையங்களின் அறிவிப்பு பலகைகளில் இனி தமிழிற்கே முதலிடம்: அதிரடி உத்தரவு\nசிறிகாந்தா தலைமையில் உருவாகும் புதிய கட்சியின் பெயர், பதவிகள் இறுதி செய்யப்பட்டன\nசுவிஸ் செய்தது தகவல் திருட்டு: கொந்தளிக்கும் தமிழ் பெண்\nவல்வெட்டித்துறையில் 9 வயது சிறுமியை சீரழித்த குற்றச்சாட்டில் 72 வயது பூசகரின் விளக்கமறியல் நீடிப்பு\nமாற்று வீராங்கணையாக களமிறங்கி 3 தங்கம் வென்ற டில்ஷி\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நீண்ட நேரம் பார்க்கும் குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்னை ஏற்படும் அபாயம்:...\nஎல்லோரும் படுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்திய நடிகை\nஇணையத்தில் நடந்த கள்ளக்காதல் கொஞ்சல்கள்.. ஆதாரத்துடன் கையும் களவுமாக சிக்கிய மகாலட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2018/05/206.html", "date_download": "2019-12-13T12:36:22Z", "digest": "sha1:GICRKUSWAKGKPCTOMC7ONKFYZTDNPY7I", "length": 15630, "nlines": 412, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: கிறுக்கல்கள் - 206", "raw_content": "\n\"என்ன மனுஷன் இவன்\" என்று அலுத்துக்கொண்டார் ஒரு விருந்தாளி. \"இவரிடம் என்ன ஒரிஜனலா இருக்கு மத்தவங்க சொன்னதை எல்லாமும் கதைகளையும் பழமொழிகளையும் அவியலா சொல்லிக்கிட்டு இருக்கார்\nஒரு பெண் சீடர் புன்னகைத்தார்.\nஎன்னிடம் ஒரு சமையல்காரி இருந்தார். பிரமாதமாக அவியல் செய்வார். ஒரு நாள் \"இதை எப்படி செய்கிறாய்” என்று கேட்டேன். அவள் சொன்னாள்: அம்மா, காய்கறிகள் விஷயம் இல்லை. கிழங்குகள் விஷயம் இல்லை; தேங்காய் விஷயம் இல்லை. இதெல்லாம் மத்த சமையல்லேயும் இருக்கே” என்ற��� கேட்டேன். அவள் சொன்னாள்: அம்மா, காய்கறிகள் விஷயம் இல்லை. கிழங்குகள் விஷயம் இல்லை; தேங்காய் விஷயம் இல்லை. இதெல்லாம் மத்த சமையல்லேயும் இருக்கே ஆனா நான் அவியல் செய்யறதுல ஆழ்ந்து ஒன்றிப்போறேன் இல்லையா ஆனா நான் அவியல் செய்யறதுல ஆழ்ந்து ஒன்றிப்போறேன் இல்லையா\nLabels: அந்தோனி தெ மெல்லொ, கிறுக்கல்கள்\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nபறவையின் கீதம் - 8\nபறவையின் கீதம் - 7\nபறவையின் கீதம் - 6\nபறவையின் கீதம் - 5\nபறவையின் கீதம் - 4\nபறவையின் கீதம் - 3\nபறவையின் கீதம் - 2\nஅந்தோனி தெ மெல்லொ (416)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (14)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/540257/amp", "date_download": "2019-12-13T12:43:43Z", "digest": "sha1:P2BEN6YV2ZOVT5GVCWZQK7XGUDLDSRVB", "length": 9391, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "The couple sued for claiming as son Against actor Dhanush Order to file document | மகன் என உரிமை கேட்டு தம்பதி வழக்கு நடிகர் தனுஷூக்கு எதிரான ஆவணம் தாக்கல் செய்ய உத்தரவு | Dinakaran", "raw_content": "\nமகன் என உரிமை கேட்டு தம்பதி வழக்கு நடிகர் தனுஷூக்கு எதிரான ஆவ��ம் தாக்கல் செய்ய உத்தரவு\nமதுரை: நடிகர் தனுஷுக்கு எதிரான வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்ய மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் தனுஷ் தங்களது மகன் என உரிமை கோரி மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர், மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நடிகர் தனுஷ் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து நடிகர் தனுஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மேலூர் நீதிமன்றத்திலுள்ள வழக்கை ரத்து செய்தது.\nஇந்த வழக்கில் நடிகர் தனுஷ், கல்வி மற்றும் பிறப்பு சான்றிதழ்களை போலியாக தாக்கல் செய்துள்ளார். எனவே, அவர் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க ேவண்டுமென மதுரை ஜேஎம் 6ம் நீதிமன்றத்தில் கதிரேசன் மனு செய்திருந்தார். இந்த மனு மாஜிஸ்திரேட் முத்துராமன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கதிரேசன் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான ஒரிஜினல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட மாஜிஸ்திரேட், மனு மீதான விசாரணையை டிச. 10க்கு தள்ளி வைத்தார்.\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு : 750 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு\nஅம்பாசமுத்திரம், மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nஆன்லைன் லாட்டரியில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்: விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. பேட்டி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு\nதிருவாரூர் மாவட்டத்தில் சிறுமிகள் அடமானம் வைக்கப்பட்டது தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு\nநீடாமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட எடமேலையூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.15 லட்சத்துக்கு ஏலம்\nகடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த 291 பேர் நடப்பாண்டில் கைது\nகாஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை\nமண்ணச்சநல்லூர் அருகே வலையூரில் ஊராட்சிப் பதவிகள் ஏலம் விடப்பட்டதாக பொதுமக்கள் புகார்\nஜப்பான் தொழில்நுட்ப முறையில் மாநகராட்சியில் உருவாகும் ‘அடர்காடு’\nஏலகிரி மலையில் தாவரவியல் பூங்கா அமைக்க கலெக்டர் ஆய்வு\nவாணியம்பாடியில் பல்வேறு பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் மணல் கொள்ளை படுஜோர்\nவிருதுநகர் அருகே செங்குன்றாபுரம் ரேசன் கடையில் பலநாள் இருப்பு அரிசி விநியோகம்\nநத்தம் கரந்தமலை கிராமங்களுக்கு நான்கு சக்கர வாகனங்கள் செல்ல திடீர் தடை\nதிண்டுக்கல், பழநியில் இருந்து சபரிமலை மண்டல பூஜைக்கு சிறப்பு பேருந்து\nவேலூர் மாநகராட்சிக்கு சமீபத்தில் வாங்கப்பட்டது மாடுகள் கொண்டு செல்லும் லாரியின் ஹைட்ராலிக் இயந்திரம் பழுது\nகாரைக்குடி கழனிவாசலில் 8 மாதமா குடிநீர் ‘கட்’\nஇளையான்குடி பகுதியில் சின்ன வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்\nபொள்ளாச்சி ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொதுமேலாளர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு\nமுத்துப்பேட்டை அருகே அடிப்படை வசதிக்காக பல ஆண்டுகளாக தவிக்கும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/492316/amp?ref=entity&keyword=Aravakurichi", "date_download": "2019-12-13T13:17:36Z", "digest": "sha1:2WXKKUZJUE37JHZXJLTBBQHGBZV54ATK", "length": 7688, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "63 Candidates contesting in Aravakurichi constituency | அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 63 வேட்பாளர்கள் போட்டி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகி��ி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 63 வேட்பாளர்கள் போட்டி\nஅரவக்குறிச்சி: அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் மொத்தம் 63 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 68 மனுக்கள் ஏற்க பட்ட நிலையில் 5 மனுக்கள் வாபஸ் பெற்றனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nவேப்பூர் பகுதியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி பலி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு : 750 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு\nஅம்பாசமுத்திரம், மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nஆன்லைன் லாட்டரியில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்: விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. பேட்டி\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு\nதிருவாரூர் மாவட்டத்தில் சிறுமிகள் அடமானம் வைக்கப்பட்டது தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு\nநீடாமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட எடமேலையூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.15 லட்சத்துக்கு ஏலம்\nகடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த 291 பேர் நடப்பாண்டில் கைது\nகாஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை\nமண்ணச்சநல்லூர் அருகே வலையூரில் ஊராட்சிப் பதவிகள் ஏலம் விடப்பட்டதாக பொதுமக்கள் புகார்\n× RELATED 2581 பேர் வேட்புமனு தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=murderer", "date_download": "2019-12-13T13:42:44Z", "digest": "sha1:R5J42QIXYXHZ2RUNVWLGKQIAWQMXDBMX", "length": 4340, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"murderer | Dinakaran\"", "raw_content": "\nசேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கட்டிடத் தொழிலாளி கொலை வழக்கில் 7 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு\nகோடநாடு கொலை, கொ���்ளை வழக்கு விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தது உதகை நீதிமன்றம்\nமகளின் முறை தவறிய காதலை கண்டித்த தாய் படுகொலை\nஆவடி அருகே கொலையான வாலிபர் யார் அடையாளம் தெரியாமல் போலீசார் திணறல்: புகைப்படத்தை வெளியிட்டு விசாரணை\nசயனைடு கொடுத்து 6 பேர் கொலை மாந்திரீகம் செய்த கொலைகாரி ஜோளி: செல்வம் செழிக்க நரபலி\nஉதவியது ‘வாட்ஸ்அப்’ கொலை செய்யப்பட்டவர் அடையாளம் கண்டுபிடிப்பு\nஉவரி அருகே பயங்கரம்: 7ம் வகுப்பு மாணவி கடத்தி கொடூர கொலை; பலாத்காரம் செய்யப்பட்டாரா 2 வாலிபர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\nபிளாட்டில் தனியாக வசித்து வந்த இஸ்ரோ மூத்த விஞ்ஞானி கொலை\nஆவடி அருகே காட்டூரில் கொலை செய்யப்பட்டவர் திருவல்லிக்கேணி வாலிபர்: தப்பிய 3 பேரை பிடிக்க தனிப்படை\nகோவை சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம்: கொலை பின்னணி\nபைக் மோதி மூதாட்டி காயம்\nரயில் மோதி மூதாட்டி பலி\nபுளி உலுக்கியபோது ஏணியில் இருந்து விழுந்து மூதாட்டி பலி\nகிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி பலி\nபேருந்து மோதி மூதாட்டி பலி\nஏ.சி. எந்திர விபத்தில் திடீர் திருப்பம் : கூலிப் படை மூலம் கொலையா என போலீஸ் சந்தேகம்\nபைக் மோதி மூதாட்டி பலி\nசுவற்றில் மோதி மூதாட்டி கொலை மர்ம ஆசாமிகளுக்கு வலை குடியாத்தம் அருகே பயங்கரம்\nவேலூர் அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கொலையாளி கைது\nவேடசந்தூர் மர்ம மரண வழக்கில் திருப்பம் 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்து மின்சாரம் பாய்ச்சி கொன்றது அம்பலம்: பிளஸ் 2 மாணவன் சிக்கினான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.b4blaze.com/300-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2019-12-13T14:11:29Z", "digest": "sha1:MADISHEPTNBEMBSPHGTSCHFKJRRE237R", "length": 13024, "nlines": 116, "source_domain": "tamil.b4blaze.com", "title": "300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் மீட்பு - B4blaze Tamil", "raw_content": "\n300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் மீட்பு\n300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் மீட்பு\nமராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள கல்வான் என்ற கிராமத்தில், 300 அடி ஆழ்துளை கிணற்றில் 6 வயது சிறுவன் இன்று காலை தவறி விழுந்தான். இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்ப���்டது.\nஅதன் பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் உடனடியாக சிறுவனை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவனை தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் பத்திரமாக மீட்டனர். தற்போது சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.\nரஷ்யாவில் ரத்தக்காயங்களுடன் தூங்க சென்ற மாணவி உயிரிழப்பு \nஉலக வங்கியின் தலைமை அலுவலகத்தில் தமிழகத்திற்கு நிதி உதவிகளை பெற ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை \nபச்சிளம் குழந்தையை உயிரோடு குழி தோண்டி புதைத்த மர்ம நபர்\nஅந்த இடத்தில் இந்த வீரரை களமிறக்கினால் சிறப்பாக இருக்கும் – அனில் கும்ப்ளே\nஉடம்பு வலி தீர ஒரு சிறிய டிப்ஸ் – தின செய்திகள்\nகுடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஜெய்ராம் ரமேஷ் வழக்கு\nமுதலியார்பேட்டையில் மனைவியுடன் தகராறில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை\nகண்டுகொள்ளாத கள்ளக்காதலியை 31 முறை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு குழி தோண்டி புதைத்த மர்ம நபர்\nஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பாடேரு வனப்பகுதியில் வசமாமிடி என்ற மலை கிராமத்தில் சிறுநீர் கழிக்கும் இடத்தில் குழந்தை அழுகை சத்தம் வந்துள்ளது. அந்த வழியே சென்ற ஒருவர் சத்தம் வந்த இடத்தில் மண் மூடப்பட்டிருந்தது. அதிர்ந்துபோன அந்த நபர், விரைந்து சென்று பார்த்தபோது, பச்சிளம் குழந்தை ஒன்றை மர்ம நபர் ஒருவர் உயிரோடு குழி தோண்டி புதைக்க முயற்சி செய்துள்ளார் என்பது தெரியவந்தது. ஊர் மக்கள் அதை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. குழந்தை உயிரிழந்துள்ள நிலையில், வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், தீவிர விசாரணையைத் தொடக்கியுள்ளனர். மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டபோது, குழந்தையின் உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளது.\nஅந்த இடத்தில் இந்த வீரரை களமிறக்கினால் சிறப்பாக இருக்கும் – அனில் கும்ப்ளே\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் 4-வது இடத்திற்கு சரியான வீரரை தேர்வு செய்ய முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் ஷ்ரேயாஸ் அய்யரை 4-வது இடத்தில் களம் இறக்க அனில் கும்ப்ளே ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘தவான் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. இதனால் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு கிடைக்கும். ஷ்ரேயாஸ் அய்யரின் தரத்தை நாம் பார்த்துள்ளோம். அந்தஸ்தில் அவர் வளர்ந்துவிட்டார். அதனால் அவரை நம்பர் 4 இடத்தில் களம் இறக்க நான் விரும்புவேன் என்று கூறினார்.\nஉடம்பு வலி தீர ஒரு சிறிய டிப்ஸ் – தின செய்திகள்\nஉப்பை வறுத்து ஒற்றடம் கொடுத்தால் வீக்கம், கால்வலி உடம்பு வலி குணமாகும்.\nஉப்புக்கரைசலை சுளுக்கு, வீக்கம் உள்ள பகுதியில் விட்டால் வலியும் வீக்கமும் குறையும்.\nஉடல் உறுப்புகளிலும் தசைப்பகுதிகளிலும் வலி ஏற்படும் சமயங்களில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் பாலில் கலந்து பருகினால் குணமடையலாம்.முருங்கை இலையுடன் உப்புசேர்த்து இடித்து பிழிந்து சாற்றை தசைபிடிப்பு இருக்கும் இடத்தில் தேய்த்துவிட வேண்டும்.நொச்சி இலையை நீரில் போட்டு நன்றாக காய்ச்சி இளஞ்சூட்டுடன் குளித்துவர வாதத்தினால் வந்த உடல் வலி தீரும்.\nபச்சிளம் குழந்தையை உயிரோடு குழி தோண்டி புதைத்த மர்ம நபர்\nஅந்த இடத்தில் இந்த வீரரை களமிறக்கினால் சிறப்பாக இருக்கும் – அனில் கும்ப்ளே\nஉடம்பு வலி தீர ஒரு சிறிய டிப்ஸ் – தின செய்திகள்\nகுடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஜெய்ராம் ரமேஷ் வழக்கு\nமுதலியார்பேட்டையில் மனைவியுடன் தகராறில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை\nகண்டுகொள்ளாத கள்ளக்காதலியை 31 முறை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்\nமாரடைப்பை அதிகம் ஏற்படுத்தும் காற்று மாசு – மருத்துவ ஆய்வில் தகவல்\nசேப்பாக்கம் மைதானத்தின் குத்தகை காலம் மேலும் 21 ஆண்டுக்கு நீட்டிப்பு – தமிழக அரசுக்கு கிரிக்கெட் சங்கம் நன்றி\nபுதிய நோக்கியா ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம்\nசெரிமான உறுப்புகளை மேம்படுத்தும் சிவப்பு அரிசி\nNEEYA 2 திரைப்பட விமர்சனம்\nநடிகை தமன்னா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட்\nஒட்டு துணிகூட இல்லாமல் முழு நிர்வாணமாக நடிகை அமல�� பால் ; ஆடை படத்தின் புகைப்படங்கள் வெளியீடு\nவித்யா பாலன் இதயத்தில் தொடுகின்ற வீடியோவில் அழுகிறார்\nஎவரும் இப்போதுவரை கண்டிராத பிக்பாஸ் புகழ் லொஸ்லியாவின் சிறு வயது புகைப்படம் இதோ\nசாய் பல்லவி 2 ரூபாய் மதிப்புள்ள கிரீம் விளம்பர சலுகைகளை நிராகரித்தார்\nபப்ஜி லைட் பீட்டா பதிப்பு டவுன்லோடு செய்வது எப்படி\nநான் மிகவும் பயந்தேன்: ‘ரவுடி பேபி’ பாடல் பற்றி சாய் பல்லவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/34507-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-13T14:28:45Z", "digest": "sha1:E3UXUAN4SVDMT4CIHX45SSLBUWKH45GQ", "length": 17509, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்க ஆர்எஸ்எஸ் மீண்டும் வலியுறுத்தல்: பிரிவினைவாத தலைவர் விடுதலைக்கு கண்டனம் | காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்க ஆர்எஸ்எஸ் மீண்டும் வலியுறுத்தல்: பிரிவினைவாத தலைவர் விடுதலைக்கு கண்டனம்", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 13 2019\nசென்னை சர்வதேச பட விழா\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்க ஆர்எஸ்எஸ் மீண்டும் வலியுறுத்தல்: பிரிவினைவாத தலைவர் விடுதலைக்கு கண்டனம்\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை நீக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக (ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்) ஆர்எஸ்எஸ் அமைப்பு கூறியுள்ளது.\nமகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ்-ஸின் உயர்நிலை அதிகார குழுவான அகில பாரதிய பிரதிநிதி சபாவின் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்ற ஆர்எஸ்எஸ் துணைப் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோஸ்போலே செய்தியாளர்களிடம் கூறியது:\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்க வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.\nஅம்மாநிலத்தில் தேசிய கட்சி யான பாஜக ஆட்சியில் முக்கிய இடம் பிடித்திருப்பதை புதுமையான சோதனை முயற்சியாகவே ஆர்எஸ்எஸ் பார்க்கிறது. அது எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறது என்பதை சற்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். காஷ்மீரில் தேசிய கட்சி ஆட்சியில் இருப்பதை அண்டை நாடுகள் உணர வேண்டும். அரசியல் மாற்றம் என்பது ஒருவகையில் சமூக மாற்றம்தான்.\nகாஷ்மீரில் கூட்டணியில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு கள் தொடக்க நிலையில் ஏற் படும் பிரச்சினைகள்தான். காஷ் மீரில் பிரிவினைவா�� தலை வர் விடுதலை செய்யப்பட்டிருப்பது உட்பட இப்போது அங்குள்ள சூழ் நிலைகள் கவலை அளிக்கிறது.\nஇந்த விடுதலை விஷயத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை என்பது இரு கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை அல்ல. இது தேசிய பிரச்சினை. இதனால் நாடே கோபமடைந்துள்ளது. பிரிவினை வாத தலைவர் விடுதலைக்கு பாஜகவும், பிரதமருக்கும் கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர். காஷ்மீரில் நடப்பது நல்லதாகபடவில்லை.\nகடந்த 10 மாத ஆட்சியில் மோடி அரசு சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்தும் மசோதா மோசமானது என்று கூறும் அளவுக்கு இல்லை. எனினும் இதுபோன்ற விஷயங்களில் பாரதிய மஸ்தூர் சங்கம், பாரதிய கிஸான் சங்கம் ஆகியவற்றுடன் அரசு ஆலோசனை நடத்த வேண்டும்.\nதாய் மதத்துக்கு திரும்பும் நிகழ்ச் சிகளை ஆர்எஸ்எஸ் நடத்துவ தில்லை. எனவே அதுபற்றி பேச வேண்டியது இல்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பு இயல் பாகவே இந்தியாவின் கிராமப் பகுதிகளிலும், மலைவாழ் பகுதி களிலும் வேகமாக வளர்ந்து வருகிறது. பிரசாரகராக இருந்த வர் பிரதமராக உள்ளார் என்பதால் மட்டும் ஆர்எஸ்எஸ் வேகமாக வளரவில்லை. இதற்கு முன்பு ஆர்எஸ்எஸ் பிரசாரகர் பிரதமராக இருந்துள்ளார் என்று அவர் கூறினார்.\nகாஷ்மீர்சிறப்பு அந்தஸ்துஆர்எஸ்எஸ்பிரிவினைவாத தலைவர் விடுதலைகண்டனம்\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nபழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகல்: 'ஒரு நாள்...\nகுடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக ‘தமிழினத்துக்கு கேடு...\nஅயோத்தி தீர்ப்பு: மறுசீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து...\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nகாஸ் விநியோகம் செய்பவருக்கு ‘டிப்ஸ்’ வழங்க வேண்டாம்:...\nகுடியுரிமைக்கு ‘மத ரீதியான பரீட்சையா\nகுடியுரிமைத் சட்டத்துக்கு எதிர்ப்பு: காங்.எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் உள்பட பலர் உச்ச நீதிமன்றத்தில்...\nகாவேரி நதியை சுத்தம் செய்ய வேண்டும்: மத்திய அமைச்சர் கஜேந்திரசிங்கிடம் திமுக எம்.பி...\nராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு: 750 பக்க அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் சாட்சி விசாரணை தொடக்கம்: வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிக்கை\nகுடியுரிமைத் சட்டத்துக்கு எதிர்ப்பு: காங்.எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் உள்பட பலர் உச்ச நீதிமன்றத்தில்...\nகாவேரி நதியை சுத்தம் செய்ய வேண்டும்: மத்திய அமைச்சர் கஜேந்திரசிங்கிடம் திமுக எம்.பி...\nஇந்தியாவில் முதல்முறை: பலாத்கார குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தூக்கு தண்டனை: மசோதாவை நிறைவேற்றியது...\nகுடியுரிமைச் சட்டம்; வன்முறையை தூண்டும் காங்கிரஸ்: அசாம் முதல்வர் குற்றச்சாட்டு\nகுடியுரிமைத் சட்டத்துக்கு எதிர்ப்பு: காங்.எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் உள்பட பலர் உச்ச நீதிமன்றத்தில்...\nஇந்தியாவில் முதல்முறை: பலாத்கார குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தூக்கு தண்டனை: மசோதாவை நிறைவேற்றியது...\n2019-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதமாகக் குறையும்: மூடிஸ் நிறுவனம்...\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை கைதிகளின் தலைவிதி வரும் 18-ம் தேதி முடிவு...\nநைஜீரியாவில் ஜனநாயகத்தின் அர்த்தம்தான் என்ன\nஏரியில் சவுடு மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்களுக்கு கொலை மிரட்டல்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/christianity/2019/07/08094513/1249919/st-joseph-church-festival.vpf", "date_download": "2019-12-13T14:38:58Z", "digest": "sha1:RAUVDHBTHWMEP37EQMB3EMUWJ7YMDXFA", "length": 13572, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "புனித வளனார் பேராலயம் சார்பில் நற்கருணை பெருவிழா பவனி || st joseph church festival", "raw_content": "\nசென்னை 13-12-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபுனித வளனார் பேராலயம் சார்பில் நற்கருணை பெருவிழா பவனி\nதிண்டுக்கல் புனித வளனார் பேராலயம் சார்பில் இந்த ஆண்டுக்கான நற்கருணை பெருவிழா நடந்தது.\nபுனித வளனார் நற்கருணை பெருவிழா பவனி\nதிண்டுக்கல் புனித வளனார் பேராலயம் சார்பில் இந்த ஆண்டுக்கான நற்கருணை பெருவிழா நடந்தது.\nதிண்டுக்கல் புனித வளனார் பேராலயம் சார்பில் ஆண்டுதோறும் நற்கருணை பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி சிறப்பு திருப்பலி, பவனி, நற்கருணை ஆசீர் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான நற்கருணை பெருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதனை, மதுரை மாநில சேசு சபை தலைவரின் உதவியாளர் தேவதாஸ், பாதிரியார்கள் இணைந்து நிறைவேற்றினர்.\nஅதைத்தொடர்ந்து அங்கிருந்��ு நற்கருணை பவனி தொடங்கியது. இதில் மாரம்பாடி வட்டார அதிபர் அமலதாஸ் நற்கருணையை ஏந்தி வர அண்ணா சிலை, தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி வழியாக பவனி பேராலயத்தை அடைந்தது. அங்கு, திண்டுக்கல் குமரன் திருநகர் பங்குத்தந்தை ஸ்டீபன் கஸ்பார் மறையுரை ஆற்றினார். அதன்பிறகு அனைவருக்கும் நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. இதில் பாதிரியார்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஉள்ளாட்சி தேர்தல் உத்தரவில் சந்தேகம் கேட்ட திமுக... கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்\nபா.ஜ.க. எம்.பி.க்கள் அமளி- மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர்\nசபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\nசென்னையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் நகலை கிழித்த உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது\nபிரிட்டனில் மீண்டும் ஆட்சியை பிடித்த போரிஸ் ஜான்சனுக்கு மோடி வாழ்த்து\nபிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nபுனித சவேரியாருக்கு முதல் ஆலயம்\nபைபிள் கூறும் வரலாறு: கொரிந்தியர்\nகன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதாவுக்கு வைரமாலை\nமனிதர்களை புனிதர்களாக மாற்றும் கர்த்தர்\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nவெங்காயம் விலை அதிரடியாக குறைந்தது\nமாமனார், மாமியாரை கவனிக்காவிட்டால் சிறை - சட்டத்திருத்த மசோதா தாக்கல்\nஎன்னை பயன்படுத்தி பரமசிவன் கைலாசத்தை உருவாக்குகிறார்- நித்யானந்தா\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nதிருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/pen-drives/hp-v152w-64-gb-usb-20-utility-pendrive-price-prXVk3.html", "date_download": "2019-12-13T12:43:42Z", "digest": "sha1:T75X7K4GW764F3XMS5LQBWU57EI7OLGX", "length": 11035, "nlines": 204, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஹப் வஃ௧௫௨வ் 64 கிபி உசுப்பி 2 0 யுடிலிட்டி பென்ரிவே விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஹப் வஃ௧௫௨வ் 64 கிபி உசுப்பி 2 0 யுடிலிட்டி பென்ரிவே\nஹப் வஃ௧௫௨வ் 64 கிபி உசுப்பி 2 0 யுடிலிட்டி பென்ரிவே\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஹப் வஃ௧௫௨வ் 64 கிபி உசுப்பி 2 0 யுடிலிட்டி பென்ரிவே\nஹப் வஃ௧௫௨வ் 64 கிபி உசுப்பி 2 0 யுடிலிட்டி பென்ரிவே விலைIndiaஇல் பட்டியல்\nஹப் வஃ௧௫௨வ் 64 கிபி உசுப்பி 2 0 யுடிலிட்டி பென்ரிவே மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஹப் வஃ௧௫௨வ் 64 கிபி உசுப்பி 2 0 யுடிலிட்டி பென்ரிவே சமீபத்திய விலை Nov 11, 2019அன்று பெற்று வந்தது\nஹப் வஃ௧௫௨வ் 64 கிபி உசுப்பி 2 0 யுடிலிட்டி பென்ரிவேபைடம் கிடைக்கிறது.\nஹப் வஃ௧௫௨வ் 64 கிபி உசுப்பி 2 0 யுடிலிட்டி பென்ரிவே குறைந்த விலையாகும் உடன் இது பைடம் ( 779))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஹப் வஃ௧௫௨வ் 64 கிபி உசுப்பி 2 0 யுடிலிட்டி பென்ரிவே விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஹப் வஃ௧௫௨வ் 64 கிபி உசுப்பி 2 0 யுடிலிட்டி பென்ரிவே சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஹப் வஃ௧௫௨வ் 64 கிபி உசுப்பி 2 0 யுடிலிட்டி பென்ரிவே - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஹப் வஃ௧௫௨வ் 64 கிபி உசுப்பி 2 0 யுடிலிட்டி பென்ரிவே விவரக்குறிப்புகள்\nகேஸ் மேட்டரில் Mac OS X v10.3\nசேல்ஸ் பசகஜ் 1 x Pen Drive\n( 1 மதிப்புரைகள் )\n( 3390 மதிப்புரைகள் )\n( 52729 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 7841 மதிப்புரைகள் )\n( 52147 மதிப்புரைகள் )\n( 1466 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 4616 மதிப்புரைகள் )\nஹப் வஃ௧௫௨வ் 64 கிபி உசுப்பி 2 0 யுடிலிட்டி பென்ரிவே\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கே���்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/07/blog-post_627.html", "date_download": "2019-12-13T14:13:10Z", "digest": "sha1:NDKFY2KG5BYWBOY5767RA5SSNT4L3ELC", "length": 12177, "nlines": 79, "source_domain": "www.thulirkalvi.com", "title": "அரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகை பதிவு செய்யாதவர்கள் மீது நடவடிக்கை: பள்ளிக்கல்வி இணை இயக்குனர் அறிவிப்பு - துளிர்கல்வி", "raw_content": "\nதுளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...\nஇந்த வலை தளத்தில் தேடுங்கள்\n5th Standard Study Materials எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயார் செய்யப்பட்ட கற்றல்விளைவுகள் அடிப்படையிலான மாதிரி வினாத்தா...\nஎட்டாம் வகுப்பு கற்றல்விளைவுகள் அடிப்படையிலான மாதிரி வினாத்தாள்கள்\nஎட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயார் செய்யப்பட்ட கற்றல்விளைவுகள் அடிப்படையிலான மாதிரி வினாத்தாள்கள், பருவம்-2, அனைத்து பாடங்கள்( தமிழ் ...\nதமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் டிச. 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெறும்: தேர்தல் ஆணையர் பேட்டி\nதமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் டிச. 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெறும்: தேர்தல் ஆணையர் பேட்டி ...\nதிருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு... துணிப்பை.. சணல் பையுடன் போனால்.. தங்கம் பரிசு\nதிருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு... துணிப்பை.. சணல் பையுடன் போனால்.. தங்கம் பரிசு திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவுக்காக வரு...\nஅரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகை பதிவு செய்யாதவர்கள் மீது நடவடிக்கை: பள்ளிக்கல்வி இணை இயக்குனர் அறிவிப்பு\nஅரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகை பதிவு செய்யாதவர்கள் மீது நடவடிக்கை: பள்ளிக்கல்வி இணை இயக்குனர் அறிவிப்பு\nதமிழகத்தில் அரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு செய்யாதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வி இணை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். தமிழகத்தில் 3,688 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 4,040 மேல்நிலைப்பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முதல்கட்டமாக ���மல்படுத்தப்பட்டுள்ளது.\nஇதில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் பயோமெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்து வருகின்றனர். இதன்மூலம் ஆசிரியர்கள் காலதாமதமாக பள்ளிக்கு வருவது தடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதாரில் உள்ள முழு விவரங்களுடன் ஆசிரியர்களின் விவரங்கள் இஎம்ஐஎஸ் என்ற இணையதளத்திலும், தனி சாப்ட்வேரில் இந்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்தபடியே பள்ளிகளை கண்காணிக்கலாம். இந்த நடைமுறை கடந்த ஜூன் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், பள்ளிக்கல்வி இணை இயக்குனர்(தொழிற்கல்வி) அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு மற்றும் நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் எண்ணை இணைத்து பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு நடைமுறைப்பட்டுள்ளது.\nஇதில் ஒரு சில பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு செய்யவில்லை. அரசு முதன்மை செயலாளர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளதால், முதன்மை செயலாளர் தினசரி வருகைப்பதிவை இணையதள மூலம் ஆய்வு செய்து வருகிறார். எனவே அரசு மற்றும் நிதியுதவி பெறும் மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களில் பணிபுரியவர்கள் பயோமெட்ரிக் கருவியில் வருகைப்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதில் ஏதேனும் காலதாமதம் ஏற்பட்டால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். 🔥 🅿lease share this ♏essage to your another WhatsApp groups. 🔥 இந்த செய்தியினை உங்களது மற்ற WhatsApp குழுக்களிலும் பகிருங்கள். நன்றி.🙏\n【♨】⚘துளிர்கல்வி.காம்⚘ -இது ஒரு எளிய கல்வி செய்தி வழங்கும் தளமாகும்-இத்தளத்தில் பயணிக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது பணிவான வணக்கங்கள்.நன்றி\nஉங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்��ித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/98827-3-parents-for-a-child-medical-technique-opposed-in-america", "date_download": "2019-12-13T12:39:39Z", "digest": "sha1:WURB4RXAUUDWPKH6PFG2OA44OL4OE7M7", "length": 10444, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "ஒரு குழந்தைக்கு மூன்று பெற்றோர்… மருத்துவ அறிவியலை எதிர்க்கும் அமெரிக்கா! | 3 parents for a child. Medical technique opposed in America!", "raw_content": "\nஒரு குழந்தைக்கு மூன்று பெற்றோர்… மருத்துவ அறிவியலை எதிர்க்கும் அமெரிக்கா\nஒரு குழந்தைக்கு மூன்று பெற்றோர்… மருத்துவ அறிவியலை எதிர்க்கும் அமெரிக்கா\n” பெரும்பாலான பெற்றோர்களுக்கு கனவான இந்த வார்த்தைகள் அந்த மருத்துவமனையிலும் ஒலித்தது. ஆனால், அந்த பாராட்டிற்கு அன்று சொந்தக்காரர்கள் இரண்டு அல்ல; மூன்று பெற்றோர்கள் ஆம், சென்ற வருடம் அமெரிக்காவில் நடந்த இந்தச் சம்பவம் மருத்துவ அறிவியலில் ஒரு மகத்தான புரட்சி. அரிய வகை, மரபணு குறைபாடு உள்ள பெற்றோர்களுக்கும் ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்க உதவுகிறது அறிவியல். இந்த விந்தையை அந்தக் குழந்தை பிறந்தக் கதையை கொண்டே புரிந்து கொள்ளலாம்.\nஅந்தத் தம்பதிகளில், பெண்ணுக்கு Leigh Syndrome வரவழைக்கக் கூடிய தவறான செல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவருடைய மைட்டோகாண்ட்ரியாவில் ஒரு பகுதி பாதிப்பு ஏற்படுத்துவதாய் மாறியிருக்கிறது. இது அவர் வயிற்றில் இருக்கும் சிசுவின் வளரும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ஓர் அபாயக் கோளாறாகிவிட்டது. இதன் விளைவாக இரண்டு முறை குழந்தை இறந்து பிறந்துள்ளது. என்ன செய்வதென்று புரியாமல், நியூயார்க்கில் இருக்கும் நியூ ஹோப் ஃபேர்டிலிட்டி சென்டரை நடத்தும் டாக்டர். ஜான் ஜாங் என்பவரைச் சந்தித்து இருக்கிறார்கள். அவர் இவர்களுக்குப் பரிந்துரைத்தது UK யில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை - மூன்று பெற்றோர் மருத்துவ தொழில்நுட்பம்.\nசு���ல் அணுக்கரு பரிமாற்றம் (Spindle Nuclear Transfer) என்ற முறையில் அந்தப் பெண்ணின் கருமுட்டையில் இருந்து அணுக்கரு (Nucleus) ஒன்றை எடுத்து வேறொரு பெண்ணின் அணுக்கரு இல்லாத கருமுட்டைக்குள் சேர்த்து விட்டார். பின்பு அது தந்தையின் உயிரணுவால் கருவாக உயிர்பெற்றது. ஐந்து கருக்கள் உருவாக்கப்பட்டு அதில் வளர்ந்த ஒன்று மீண்டும் தாயின் கர்ப்பப்பை உள்ளே வைத்து வளர்க்கப்பட்டது. குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்க, இந்த வெற்றியை அமெரிக்க இனப்பெருக்க மருத்துவ அறிவியல் கழகம் பெரிதும் பாராட்டியுள்ளது.\nஇது நடந்து ஒரு வருடம் ஆகப்போகும் தருவாயில், டாக்டர் ஜான் ஜாங் அவர்களின் இந்த மூன்று பெற்றோர் மருத்துவ முறைக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (Food and Drug Administration - FDA) தன் நாட்டில் தடை விதித்துள்ளது. ஜாங் அவர்கள் முறையான அனுமதி பெறாமல் இப்படி ஒரு சிகிச்சையை அளித்திருப்பதாகவும், இது போன்ற சிக்கலான மருத்துவமுறையை மனிதர்களின் மேல் செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, இந்த மருத்துவ முறைக்கு அனுமதி கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் டாக்டர். ஜாங் கருவை மட்டும் நியூயார்க்கில் உருவாக்கி விட்டு மெக்சிகோவில் சிகிச்சை அளித்திருக்கிறார்.\nஇப்போது அமெரிக்க மக்களைக் கவரும் வகையில் டாக்டர். ஜாங் அவர்களின் மருத்துவமனை இணையதளம் தாங்கள் மரபணு கோளாறுகளுக்கு ஏற்ற மகப்பேறு மருத்துவத்தை வெற்றிகரமாக செய்து விட்டதாகக் கூறி விளம்பரப்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று FDA கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. முறையான அனுமதிக்கு முயற்சிக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது.\nகுழந்தை இல்லாத தம்பதிகளுக்கு அல்லது குழந்தை இறந்தே பிறக்கும் தம்பதிகளுக்கு ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதமாகக் கருதப்பட்டது. ஆனா இப்போது, இந்த மருத்துவமுறை முறையாக அனுமதி பெறாத ஒன்று என்பதை அறிந்த மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/law-and-order/14334-", "date_download": "2019-12-13T13:20:40Z", "digest": "sha1:LWPOPKR3F4IVDUG4Q22ABB7WCYZLHJ7S", "length": 6231, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "சொத்துக்காக மிரட்டுகிறார்: மகன் அறிவுநிதி மீது மு.க.முத்து மனைவி புகார் | MK Arivunithi, MK Muthu, wife Chennai police commissonar Complaint", "raw_content": "\nசொத்துக்காக மிரட்டுகிறார்: மகன் அறிவுநிதி மீது மு.க.முத்து மனைவி புகார்\nசொத்துக்காக மிரட்டுகிறார்: மகன் அறிவுநிதி மீது மு.க.முத்து மனைவி புகார்\nசென்னை: பணம், சொத்துக்காக தங்களை மிரட்டும் மகன் அறிவுநிதி மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல்துறை ஆணையரிடம் மு.க.முத்து மனைவி புகார் அளி்த்துள்ளார்.\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் மனைவி சிவகாம சுந்தரி சென்னை காவல்துறை ஆணையரிடம் இன்று தனது மகன் அறிவுநிதி மீது புகார் அளித்துள்ளார்.\nஅந்த புகார் மனுவில், \"எனது மகன் மு.க.மு.அறிவுநிதி, அவரது மனைவி பூங்கொடி, அவரது மாமியார் யோகமங்களம் ஆகியோர் என்னிடம் உள்ள பணம், சொத்திற்காக தினமும் மிகுந்த தொல்லை தருகின்றனர். எங்களை ஆள் வைத்து மிரட்டுகிறார்கள்.\nஎங்களுக்கு சென்னை கோபாலபுரத்தில் சொந்த வீடு உள்ளது. சில வருடங்களுக்கு முன் எங்களிடம் தந்திரமாக பேசி அந்த வீட்டை விட்டு என்னையும், என் கணவரையும் துரத்திவிட்டு அறிவுநிதி அந்த வீட்டை வாடகைக்கு விட்டு அனுபவிக்கிறார்.\nதற்போது, நாங்கள் வீடு இல்லாமல் கானத்தூரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். இப்படிதொடர்ந்து மிரட்டி வருவதால் வயதான காலத்தில் எங்களால் இந்த கொடுமையை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவரது மிரட்டலால் எங்களுக்கு உயிர் பாதுகாப்பு இல்லை. இதனால் எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்.\nமேலும், எங்களை மிரட்டும் அறிவுநிதி, அவரது மனைவி, மாமியார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்\" என்று மனுவில் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/15032-", "date_download": "2019-12-13T13:06:05Z", "digest": "sha1:JX3DXCOWSOCICHSHIOTFAYNLNYUP2HDW", "length": 7520, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "தி.மு.க. தேர்தலில் வாக்கு பெட்டி உடைப்பு: கருணாநிதியின் ஊரில் அட்டகாசம் | Assembly election, dmk, Internal party election, Thiruvarur, karunanithi", "raw_content": "\nதி.மு.க. தேர்தலில் வாக்கு பெட்டி உடைப்பு: கருணாநிதியின் ஊரில் அட்டகாசம்\nதி.மு.க. தேர்தலில் வாக்கு பெட்டி உடைப்பு: கருணாநிதியின் ஊரில் அட்டகாசம்\nபுதுக்கோட்டை: சட்டமன்ற தேர்தலை காட்டிலும், தி.மு.க. உட்கட்சி தேர்தல் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும், தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த திருவாரூர் மாவட்டத்தில்தான் இந்த கூத்து.\nமுன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் அழகு திருநாவுக்கரசை எம்.எல்.ஏ. சீட்டு வாங்கி தருவதாக கூறிதான் டி.ஆர்.பாலு தி.மு.க.வுக்கு அழைத்து வந்தார். ஆனால், தனது மகனான டி.ஆர்.பி.ராஜாவுக்கு மன்னார்குடி தொகுதியில் எம்.எல்.ஏ. சீட் வாங்கியதால், அழகு திருநாவுக்கரசை மாவட்ட செயலாளர் ஆக்குகிறேன் என உத்திரவாதம் கொடுத்து தேர்தல் வேலையை பார்க்கச் செய்தார் டி.ஆர்.பாலு. அதை நம்பி அழகு திருநாவுக்கரசும் டி.ஆர்.பி.ராஜாவை ஜெயிக்க வைக்க தன்னால் ஆன வேலைகளை செய்து கொடுத்தார்.\nஇது ஒருபுறம் இருக்க, இப்போது தற்போதைய மாவட்ட செயலாளரான கலைவாணனின் வேட்பாளர்களை எதிர்த்து மன்னார்குடியில் தனது ஆதரவாளரான வேட்பாளர்களை களம் இறக்கியிருக்கிறார் டி.ஆர்.பாலு. இந்த நிலையில் இன்று தேர்தல் நடந்திருக்கிறது. இதில் மூன்று வார்டுகளில் டி.ஆர்.பாலுவின் வேட்பாளர்கள் ஜெயிக்கும் சூழ்நிலை ஏற்பட அந்த வார்டு தேர்தல் பெட்டியை கலைவாணன் தரப்பு உடைத்திருக்கிறார்கள்.\nஇதனால் மூன்று வார்டுகளிலும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலவரப்படி மொத்தமுள்ள 33 வார்டுகளில் 16 வார்டுகள் டி.ஆர்.பாலு ஆதரவாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்களாம். கலைவாணன் ஆதரவு வேட்பாளர்கள் 14 வார்டுகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தேர்தல் நிறுத்தி வைக்கபொபட்டுள்ள மூன்று வார்டுகளிலும் கலைவாணன் ஆட்கள் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.\nஎனவே மன்னார்குடியில் பதட்டம் நிலவுகிறது.\nஇது போன்று தஞ்சாவூர் மாவட்டத்திலும், மாவட்ட செயலாளரான பழனி மாணிக்கத்தை எதிர்த்து அரசியல் செய்வதால் அவரும் டி.ஆர்.பாலுவுக்கு மறைமுக எதிரியானார். இதனால், கலைவாணனோடு பழனி மாணிக்கமும் கைகோர்க்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/54661", "date_download": "2019-12-13T14:27:39Z", "digest": "sha1:UDAH4VAQYKAO6I5N2G6Z3Q5CCNKQ4OJY", "length": 13891, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "டிக் - டொக் செயலி மீதான தடை நீக்கம் | Virakesari.lk", "raw_content": "\nஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம்\nUPDATE : எம்.சி.சி. ஒப்பந்தம் ; அரசாங்கம் மீளாய்வு\nநித்தியானந்தாவுக்கும் எமக்கும் எந்தத் தொடர்புமில்லை – நல்லை ஆதீன குருமுதல்வர் விளக்கம்\nஜனாதிபதியை சந்தித்த ஆசியான் அமைப்பு நாடுகளின் தூதுவர்கள்\nதேர்தலுக���கு பின் கட்சி தலைமை பதவியை சஜித்துக்கு வழங்குவது முட்டாள்தனமாகும் : அஜித் பி பெரேரா\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் சவால்கள்\n5.2 ஓவர்களுடன் முடிவுக்கு வந்தது இலங்கை - பாகிஸ்தானுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம்\nஇலங்கை - பாகிஸ்தான் டெஸ்ட் ; போதிய வெளிச்சமின்மையால் மூன்றாம் நாள் ஆட்டம் இடைநிறுத்தம்\n38 பேருடன் மாயமான சிலி விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு\nரஞ்சித் டி சொய்சாவின் இடத்துக்கு வருண லியனகே\nடிக் - டொக் செயலி மீதான தடை நீக்கம்\nடிக் - டொக் செயலி மீதான தடை நீக்கம்\nஇந்தியாவில் டிக் டொக் செயலி மீதான தடைய நிபந்தனையுடன் நீக்கி உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.\nசீனாவில் இருந்து ‘டிக் டொக்’ என்னும் செயலி கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்தியாவில் \"இந்த செயலியை பயன்படுத்திய 400 க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல்வேறு வகையிலும் தீமையை தரும் டிக் டொக் செயலிக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.\" என்ற விவரங்களை வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கில் டிக்-டொக் செயலியை தடை செய்து உத்தரவிட்ட நீதிபதிகள் டிக்- டொக் செயலி மூலம் எடுத்த வீடியோக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பரக்கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்நிலையில் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனு கடந்த 22 ஆம் திகதி விசாரணைக்கு வந்தது. அப்போது டிக் டொக் செயலி மீதான தடை குறித்து வரும் ஏப்ரல் 24 ஆம் திகதி சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டும். தவறினால் தடை உத்தரவு நீக்கப்பட்டதாக கருதப்படும் என உத்தரவு உச்சநீதிமன்றம் தெரிவித்தது.\nகுறித்த வழக்கு இந்திய உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட சில நிபந்தனைகளுடன் டிக் டொக் செயலியை பதிவிறக்கம் செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடை திருத்தங்களுடன் நீக்கி உத்தரவிட்டது.\nஅதன்படி, சிறுவர்கள், பெண்கள் ஆகியோரின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. சமூக சீர்கேட்டை உருவாக்கும் வீடியோக்களை பதிவேற்றம் செய்யக்கூடாத��. சிறுவர்கள், பெண்கள் ஆகியோரின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை நீதிபதிகள் டிக்டாக் நிறுவனத்திற்கு விதித்துள்ளது.\nமேலும், நிபந்தனைகளை மீறினால் டிக்டாக் நிறுவனம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.தவிர, ஆபாச வீடியோக்கள், சர்ச்சையான வீடியோக்கள் செயலியில் பதிவு செய்யப்பட்டால் அதை 15 நிமிடங்களுக்குள் டிக்டொக்கில் இருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டனர்.\nஇந்தியா டிக் டாக் செயலி தடை நீக்கம்\n2020 முதல் பழைய ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் இயங்காது\nவரும் 2020ல் பெப்ரவரி மாதத்தில் இருந்து கோடிக்கணக்கான ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் செயலி இயங்காது என அதிர்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\n2019-12-12 17:27:36 2020 ஸ்மார்ட்போன்கள் வட்ஸ்அப்\nகூகுளின் தாய் நிறுவனமான அல்பபெட்டின் தலைமை நிறைவேற்று அதிகாரியானார் சுந்தர் பிச்சை\nகூகுள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான சுந்தர் பிச்சை அந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான அல்பபெட்டின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\n2019-12-04 10:43:05 அல்பபெட் தலைமை நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை\nசந்திராயன் - 2 விக்ரம் லேண்டரின் பாகங்கள் கண்டு பிடிப்பு : தமிழ் இளைஞனுக்கு நன்றி தெரிவித்த நாசா\nஇந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆய்வு நிலையத்தால் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்ட சந்திராயன் 2- விண்கலத்தின் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.\n2019-12-03 13:21:23 நாசா விக்ரம் லேண்டர் நிலவு\nசீனாவில் கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களுக்கு புதிய கெடுபிடி\nசீனாவில் புதிய கையடக்கத் தொலைபேசி சேவைகளை பெறுவதற்கு பதிவு செய்கின்றவர்கள் தங்களின் முகத்தை ஊடு­காட்டும் பரி­சோ­த­னை செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்படுகிறது.\n2019-12-02 10:45:00 சீனா கையடக்கத் தொலைபேசி ஊடு­காட்டும் பரி­சோ­த­னை\nமருத்துவ உபகரணத்தை கண்டுபிடித்த மாணவி\nவவுனியாவில் மருத்துவ உபகரணத்தினை கண்டுபிடித்த சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி தேசிய மட்டப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.\n2019-11-28 13:17:56 வவுனியா மருத்துவ உபகரணம் கண்டுபிடித���த மாணவி\nஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம்\nUPDATE : எம்.சி.சி. ஒப்பந்தம் ; அரசாங்கம் மீளாய்வு\nதேர்தலுக்கு பின் கட்சி தலைமை பதவியை சஜித்துக்கு வழங்குவது முட்டாள்தனமாகும் : அஜித் பி பெரேரா\nகொழும்பு துறைமுக பாலர் பாடசாலை அனைத்து வசதிகளுடனும் தரமுயர்த்தப்படும் - ஜோன்ஸ்டன் பெர்னாந்து\nஐயப்ப பக்தருக்கு சிலாபம் பிரேதச சபையில் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE/marxist-communist-party-in-support-of-left-democratic-front-candidates-in-kerala", "date_download": "2019-12-13T13:01:19Z", "digest": "sha1:6GTMIB5LJUN5KS2QLJHSAGN5P42CE5ZD", "length": 5286, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, டிசம்பர் 13, 2019\nகேரளாவில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nகேரளாவில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். வயநாடு தொகுதியில் இடது ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.பி.சுனீரை ஆதரித்து நடைபெற்ற பிரம்மாண்டமான பிரச்சாரப் பேரணியில் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்று வாக்காளர்களை சந்தித்தார்.\nTags Marxist Communist Party support Democratic Front candidates கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர்களுக்கு மார்க்சிஸ்ட்\nதலித் இளம்பெண் கொடூர பாலியல் வன்கொலை... போலீஸ் அலட்சியமே காரணம்.... டிஜிபியிடம் கே.பாலகிருஷ்ணன் புகார்\nநாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடா\nபள்ளி , கல்லூரிகளில் மதவெறி சக்திகளின் செயல்பாட்டை மூடி மறைப்பதா பள்ளிக்கல்வி அமைச்சருக்கு சிபிஎம் கண்டனம்\nதொலைத் தொடர்பு துறையின் வருவாய் 7 சதவீதம் வீழ்ச்சி - மத்திய அரசு\nபிரிட்டன்: மீண்டும் பிரதமராகிறார் போரிஸ் ஜான்சன்\nசபரி மலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது -உச்சநீதிமன்றம்\nவங்கி பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் ரோபோ\nகோவை: கேந்திரவித்யாலயா பள்ளியில் 11 ம் வகுப்பு மாணவன் துன்புறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மது���ை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/may-17-chief-thirumurugan-gandhi-bold-speech-in-aneethi-shortfilm-screening/", "date_download": "2019-12-13T13:49:06Z", "digest": "sha1:HSV5SPVIJF7MZCJJF7ERUEV6QDDJHVJG", "length": 12321, "nlines": 94, "source_domain": "www.inandoutcinema.com", "title": "May 17 Chief Thirumurugan Gandhi Bold Speech In Aneethi Short Film Screening", "raw_content": "\nபெரியாரையும், அம்பேத்கரையும் நாம் எதற்காக படிக்க வேண்டும் – அநீதி விழாவில் திருமுருகன் காந்தி பேச்சு\nபெரியாரையும், அம்பேத்கரையும் நாம் எதற்காக படிக்க வேண்டும் – அநீதி விழாவில் திருமுருகன் காந்தி பேச்சு\nசென்னை: கடந்த 2017ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த காரணத்தால் விரக்தி அடைந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா என்ற பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் டெல்லி வரை பரபரப்பாக பேசப்பட்டது. மத்திய அரசு மீதும், நீட் தேர்க்குழுவினர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்தன.\nஇந்நிலையில், மாணவி அனிதா மரணத்தை மயமாக வைத்து ‘அநீதி’ என்ற குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீராம் காஞ்சனா தங்கராஜ் என்ற இளைஞர் இயக்கி இருக்கும் இந்த படத்தில், ராஜா ராணி’ பாண்டியன், பிரதீப் கே.விஜயன், லல்லு, கேப்ரிலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே.சி.பால சாரங்கன் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு விஸ்வா, ஹரி பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஇதன் திரையிடல் சென்னையில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பாலாஜி சக்திவேல், நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், கதிர், மே17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி, இயக்குநர் இளன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சியில், ஜீ.வி.பிரகாஷ் பேசுபோது, அநீதி குறும்படம் ரொம்ப முக்கியமான படம். இந்தப்படத்தைப் பாதிக்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால் முடிவை பாசிட்டிவாக அமைத்தது சந்தோஷமாக இருந்தது. நீட் என்பதை யார் கொண்டு வந்தார்களோ அவர்களே அதை வைத்துக்கொள்ளட்டும் தமிழ்நாட்டுக்கு அது தேவையில்லை. நான் அனிதாவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். அதனால் அந்த வலி எனக்கு அதிகமாக இருக்கிறது. அந்த கலக்கம் இன்னும் என்னை விட்டுப் போகவில்லை. இந்தப்படத்தின் கதையோட்டம் எப்படி இருந்தாலும் படத்தின் முடிவு மிக முக்கியமானது’ என்றார்.\nதொடர்ந்து மே17 இயக்கத்தின் தலைவர் திருமுருகண் காந்தி பேசும்போது, அனிதாவின் மரணத்தின் போது நான் சிறையில் இருந்தேன். சிறையிலே ஒரு கொந்தளிப்பான மனநிலையில் இருந்தேன். சிறையில் பல்வேறு குற்றங்களுக்காகக் கைதாகி இருந்த கைதிகள் ஒன்றுகூடி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்தோம். சிறையில் இருந்தவர்களையே அந்த அளவுக்கு பாதிக்கச் செய்த சம்பவம் அது.\nஒரு தேசத்தில் அறம் இல்லாவிட்டால் அந்தத் தேசத்தின் மொழியில் உயிர் இருக்காது என்று ஒரு இலங்கைக் கவிஞர் சொன்னார். படைப்புலகம் இதுபோன்ற கொலைகளைப் பதிவு செய்யும் போதுதான் அது பரவலாகப் போய்ச்சேரும். எனக்கு ஒரு வருத்தம் உண்டு. 9 ஆண்டுகள் கடந்துவிட்டது ஈழத்தில் படுகொலைகள் நடந்து. இதுவரை அதைப்பற்றி ஒரு படைப்புகூட வரவில்லை என்ற வருத்தம் உண்டு. இந்தக் குறும்படத்தை கொங்கு மண்டலத்தில் எடுத்திருக்கிறார்கள். கொங்கு மண்டலத்தில் ஒரு அம்பேத்கர் சிலையை கூட பார்க்க முடியவில்லை. இந்திய அரசியல் அமைப்புச் சட்டமே மனுதர்மத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கிறது. பெரியாரையும் அம்பேத்கரையும் கொஞ்சம் படித்தாலே நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். ஊரும் சேரியும் இருக்கும் வரை இந்தச்சமூகம் முன்னேறும் தகுதியற்றது” என்றார்.\nஇயக்குநர் ஸ்ரீராம் காஞ்சனா தங்கராஜ் பேசும்போது, ‘நீட் தேர்வு பற்றி திருமுருகன் காந்தி பேசும் வீடியோக்களை பார்த்துதான், இந்தப் படம் இயக்கும் எண்ணம் ஏற்பட்டது. இந்தப் படம் பற்றி திருமுருகன் காந்தியிடம் பேசச் சென்றபோதுதான், அவர் கைதானார். அவர் எனக்கு மிகப்பெரிய இன்ஷ்பிரேஷன். எனக்கு உறுதுணையாக இருக்கும் நான்கு பேருக்கு மிகவும் நன்றி’ என்றார்.\nஇப்படம், 5வது நொய்டா இண்டர்நேஷனல் பிலிம் விருது, கொல்கத்தா இண்டர்நேஷனல் கல்ட் பிலிம் விருது, 8வது தாதா சாயிப் பால்கே ஜூரி விருது, 7வது பெங்களூரு பிலிம் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious « டெல்டா மாவட்ட மக்களுக்காக குரல் கொடுத்த பிரபல கிரிக்கெட் வீரர் – விவரம் உள்ளே\nஇணையத்தை தெறிக்கவிட்ட பிரபு தேவா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு. விவரம் உள்ள\n2019 – ‘ஆடை’யை அவிழ்த்த அமலாபால்…\n பாஜக அரசு குறிக்கோள்- ��ோடி\nதலைவர் படம் பாக்க ‘கத்தார்’ல இருந்து வந்து இருக்கோம் – ரசிகர்களின் எதிர்பார்ப்பில் 2Point0\nநம்ம சின்ன தல வீட்டுல நடந்த பார்ட்டி. ஏன் தெரியுமா \nகவர்ச்சி போட்டோ ஷூட்ல் இறங்கிய பூனம்\n‘சுயமா சிந்திக்கத் தெரிஞ்சவன்தான் சூப்பர் ஹீரோ’ – சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?1040-Paattukku-Paattu-(Version-2-0)&s=d1b9ea52ced8a85d825f4b4552331c3c&p=1348121", "date_download": "2019-12-13T13:44:28Z", "digest": "sha1:JMPWF7W6VE2WGHBJSZAIQOE5XY5ZEQGQ", "length": 11221, "nlines": 396, "source_domain": "www.mayyam.com", "title": "Paattukku Paattu (Version 2.0) - Page 199", "raw_content": "\nஅரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே\nஒரு அழகுப் பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே\nபுதிய உலகை புதிய உலகை\nதேடிப் போகிறேன் என்னை விடு\nவிழியின் துளியில் நினைவை கரைத்து\nஓடிப் போகிறேன் என்னை விடு\nமீண்டும் நான் மீளப் போகிறேன்\nநான் போகிறேன் மேலே மேலே\nவிண்மீன்களின் கூட்டம் என் மேலே\nஎன் மேல் விழுந்த மழைத் துளியே\nஇன்று எழுதிய என் கவியே\nஎன் மேல் விழுந்த மழைத் துளியே\nஇன்று எழுதிய என் கவியே\nஉடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்\nஉனக்குள் தானே நான் இருந்தேன்...\nஇத்தனை மாந்தருக்கு ஒரு கோவில் போதாது\nசத்தியத் திருநாயகா முருகா சத்தியத் திருநாயகா\nஎத்தனை மனமுண்டோ அத்தனை குணமுண்டு\nமுருகா ஏனென்று சொல் வேலவா\nதலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா\nஎத்தனையோ மேடு பள்ளம் வழியிலே\nஉன்னை இடர வைத்து தள்ள பார்க்கும் குழியிலே\nஅத்தனையும் தாண்டி காலை முன் வெய்யடா\nநீ அஞ்சாமல் கடமையிலே கண் வையடா...\nதள்ளிப் போகாதே எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nஇருவர் இதழும் மலர் எனும் முள்தானே\nதேகம் தடையில்லை என நானும் ஒரு வார்த்தை சொல்கின்றேன்\nஎரியுதே உலகமே சோக நெருப்பில்...\nஆறாம ஆறாம காயங்கள் ஏது\nஆகாயம் மேலே பாதாளம் கீழே\nஆஹா... நான் தான் மைக்கேல்\nஅடி நீ தான் மை கேர்ள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://bookday.co.in/tag/historical-books/", "date_download": "2019-12-13T13:36:49Z", "digest": "sha1:EWOER44KVSJQFMCTGW4B3AHJY5DCRFOI", "length": 5458, "nlines": 90, "source_domain": "bookday.co.in", "title": "historical books – Bookday", "raw_content": "\nஅம்பட்டன் கலயம் – நூல் விமர்சனம் December 2, 2019\nகதைஸ்டாஸ்கோப் சொல்லும் கதைகள் | நூல் அறிமுகம் – மு. வீரகடம்ப கோபு November 4, 2019\nபாஜக – வின் முகமூடி கிழிக்கும் மூன்றாவது நூல்\nகௌரி லங்கேஷ் பற்றிய மூன்றாவது நூல் தற்ப��து வெளிவந்துள்ளது. பாரதி புத்தகாலயம் இதனை வெளியிட்டுள்ளது. முதலில் காலச்சுவடு பதிப்பகத்தில் இருந்து பொன். தனசேகரன் மொழிபெயர்த்த நூல். அதை அடுத்து மயிலைபாலு மொழியாக்கம் செய்து தமுஎகச தென் சென்னைமாவட்டக்குழு சார்பில் வெளியிடப்பட்ட கவுரிலங்கேஷின் சிந்தனைக்கு மரணமில்லை என்ற நூல். மூன்றாவதாக கிராசுமொழி பெயர்த்த கௌரி லங்கேஷ் தெரிவுசெய்யப்பட்ட சொற்கள் என்றஇந்த நூல். இதில் கவுரி லங்கேஷின் பத்து கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை...\nகுறும்பர்கள் நூல் வெளியீடு | மதுரை புத்தகத் திருவிழா\nநூல்கள் வெளியீடு: ஓடி வா ஓடி வா சின்னக்குட்டி மற்றும் சிவப்புக் கிளி\nகாரைக்குடி புத்தகக் கண்காட்சி துவக்க விழா பதிவுகள்\nகாரைக்குடியில் புத்தக கண்காட்சியை இன்று (05.10.2018) காலை 9.45 மணிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அவர்கள் துவங்கி வைத்து பார்வையிட்டார். அதற்கு முன்னதாக புத்தகப் பேரணியை காரைக்குடி டி.எஸ்.பி. திருமிகு. கார்த்திகேயன் அவர்கள் தொடங்கி வைத்தார். ...\nகல்வி வரிசை நூல்களின் விலைப் பட்டியல்\nதாராபுரம் புத்தகத் திருவிழா – 2018\nநிலநடுக்கோடு நாவல் நூல் மதிப்புரை – எழுத்தாளர் பா.வண்ணன்\n13 வது மதுரை புத்தகத் திருவிழா – தமுக்கம் – 31.08.2018\nAll2019 - புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.b4blaze.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-12-13T14:06:04Z", "digest": "sha1:H6J7D2SIAFN3T46ZCB6WUBU5MQOZCO7H", "length": 14553, "nlines": 117, "source_domain": "tamil.b4blaze.com", "title": "ஜெயங்கொண்டம் அருகே இறந்தவரின் உடலை கழுத்தளவு நீரில் எடுத்து செல்லும் அவலம் - B4blaze Tamil", "raw_content": "\nஜெயங்கொண்டம் அருகே இறந்தவரின் உடலை கழுத்தளவு நீரில் எடுத்து செல்லும் அவலம்\nஜெயங்கொண்டம் அருகே இறந்தவரின் உடலை கழுத்தளவு நீரில் எடுத்து செல்லும் அவலம்\nஅரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களில் யாரேனும் உயிரிழந்தால், அவர்களை புதைக்கவோ அல்லது எரிக்கவோ அப்பகுதியில் உள்ள நயினார் ஏரிக்கு அருகே உள்ள சுடுகாட்டிற்கு எடுத்து சென்று வருகின்றனர்.\nமழைகாலத்தில் உயிரிழப்பவர்களின் உடலை எடுத்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வந்தத��. இதனால் நயினார் ஏரியின் வழியாக உடலை எடுத்து செல்ல பாதை அமைத்து தருமாறும் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.\nஇந்நிலையில் நேற்று முன் தினம் கழுந்தோண்டி கிராமத்தை சேர்ந்த கோசலை (வயது 83) என்ற மூதாட்டி உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய கழுவந்தோண்டி நயினார் ஏரிக்கு அருகே உள்ள சுடுகாட்டிற்கு உறவினர்கள், பொதுமக்கள் கொண்டு சென்றனர். அப்போது கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக ஏரியில் அதிகளவு தண்ணீர் இருந்தது. சுடுகாட்டிற்கு செல்ல மாற்றுப்பாதை இல்லாததால் உறவினர்கள் ஏரியில் இறங்கி கழுத்தளவு மிதந்தவாறே கோசலையின் உடலை சுமந்துகொண்டு, சுடுகாட்டிற்கு சென்று அடக்கம் செய்தனர்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக 16 வயதில் களம் இறங்கிய நசீம் ஷா பாகிஸ்தான் U-19 அணியில் சேர்ப்பு\nசெய்யாறு பகுதியில் தொடர் மழையால் 300 ஏக்கர் நெற்பயிர் சேதம் – விவசாயிகள் வேதனை\nபச்சிளம் குழந்தையை உயிரோடு குழி தோண்டி புதைத்த மர்ம நபர்\nஅந்த இடத்தில் இந்த வீரரை களமிறக்கினால் சிறப்பாக இருக்கும் – அனில் கும்ப்ளே\nஉடம்பு வலி தீர ஒரு சிறிய டிப்ஸ் – தின செய்திகள்\nகுடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஜெய்ராம் ரமேஷ் வழக்கு\nமுதலியார்பேட்டையில் மனைவியுடன் தகராறில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை\nகண்டுகொள்ளாத கள்ளக்காதலியை 31 முறை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்\nபச்சிளம் குழந்தையை உயிரோடு குழி தோண்டி புதைத்த மர்ம நபர்\nஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பாடேரு வனப்பகுதியில் வசமாமிடி என்ற மலை கிராமத்தில் சிறுநீர் கழிக்கும் இடத்தில் குழந்தை அழுகை சத்தம் வந்துள்ளது. அந்த வழியே சென்ற ஒருவர் சத்தம் வந்த இடத்தில் மண் மூடப்பட்டிருந்தது. அதிர்ந்துபோன அந்த நபர், விரைந்து சென்று பார்த்தபோது, பச்சிளம் குழந்தை ஒன்றை மர்ம நபர் ஒருவர் உயிரோடு குழி தோண்டி புதைக்க முயற்சி செய்துள்ளார் என்பது தெரியவந்தது. ஊர் மக்கள் அதை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. குழந்தை உயிரிழந்துள்ள நிலையில், வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், தீவிர விசாரணையைத் தொடக்கியுள்ளனர். மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டபோது, குழந்தையின் உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளது.\nஅந்த இடத்தில் இந்த வீரரை களமிறக்கினால் சிறப்பாக இருக்கும் – அனில் கும்ப்ளே\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் 4-வது இடத்திற்கு சரியான வீரரை தேர்வு செய்ய முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் ஷ்ரேயாஸ் அய்யரை 4-வது இடத்தில் களம் இறக்க அனில் கும்ப்ளே ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘தவான் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. இதனால் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு கிடைக்கும். ஷ்ரேயாஸ் அய்யரின் தரத்தை நாம் பார்த்துள்ளோம். அந்தஸ்தில் அவர் வளர்ந்துவிட்டார். அதனால் அவரை நம்பர் 4 இடத்தில் களம் இறக்க நான் விரும்புவேன் என்று கூறினார்.\nஉடம்பு வலி தீர ஒரு சிறிய டிப்ஸ் – தின செய்திகள்\nஉப்பை வறுத்து ஒற்றடம் கொடுத்தால் வீக்கம், கால்வலி உடம்பு வலி குணமாகும்.\nஉப்புக்கரைசலை சுளுக்கு, வீக்கம் உள்ள பகுதியில் விட்டால் வலியும் வீக்கமும் குறையும்.\nஉடல் உறுப்புகளிலும் தசைப்பகுதிகளிலும் வலி ஏற்படும் சமயங்களில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் பாலில் கலந்து பருகினால் குணமடையலாம்.முருங்கை இலையுடன் உப்புசேர்த்து இடித்து பிழிந்து சாற்றை தசைபிடிப்பு இருக்கும் இடத்தில் தேய்த்துவிட வேண்டும்.நொச்சி இலையை நீரில் போட்டு நன்றாக காய்ச்சி இளஞ்சூட்டுடன் குளித்துவர வாதத்தினால் வந்த உடல் வலி தீரும்.\nபச்சிளம் குழந்தையை உயிரோடு குழி தோண்டி புதைத்த மர்ம நபர்\nஅந்த இடத்தில் இந்த வீரரை களமிறக்கினால் சிறப்பாக இருக்கும் – அனில் கும்ப்ளே\nஉடம்பு வலி தீர ஒரு சிறிய டிப்ஸ் – தின செய்திகள்\nகுடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஜெய்ராம் ரமேஷ் வழக்கு\nமுதலியார்பேட்டையில் மனைவியுடன் தகராறில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை\nகண்டுகொள்ளாத கள்ளக்காதலியை 31 முறை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்\nமாரடைப்பை அதிகம் ஏற்படுத்தும் காற்று மாசு – மருத்துவ ஆய்வில் தகவல்\nசேப்பாக்கம் மைதானத்தின் குத்தகை காலம் மேலும் 21 ஆண்டுக்கு நீட்டிப்பு – தமிழக அரசுக்கு கிரிக்கெட் சங்கம் நன்றி\nபுதிய நோக்கியா ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம்\nசெரிமான உறுப்புகளை மேம்படுத்தும் சிவப்பு அரிசி\nNEEYA 2 திரைப்பட விமர்சனம்\nநடிகை தமன்னா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட்\nஒட்டு துணிகூட இல்லாமல் முழு நிர்வாணமாக நடிகை அமலா பால் ; ஆடை படத்தின் புகைப்படங்கள் வெளியீடு\nவித்யா பாலன் இதயத்தில் தொடுகின்ற வீடியோவில் அழுகிறார்\nஎவரும் இப்போதுவரை கண்டிராத பிக்பாஸ் புகழ் லொஸ்லியாவின் சிறு வயது புகைப்படம் இதோ\nசாய் பல்லவி 2 ரூபாய் மதிப்புள்ள கிரீம் விளம்பர சலுகைகளை நிராகரித்தார்\nபப்ஜி லைட் பீட்டா பதிப்பு டவுன்லோடு செய்வது எப்படி\nநான் மிகவும் பயந்தேன்: ‘ரவுடி பேபி’ பாடல் பற்றி சாய் பல்லவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaguparai.com/tamil-youtube-channels/Chennai-Bad-Brothers/", "date_download": "2019-12-13T13:59:38Z", "digest": "sha1:D3Y7IMHKWSTFZSLWXXJ235X5S6LNKEK3", "length": 8015, "nlines": 191, "source_domain": "vaguparai.com", "title": "Chennai Bad Brothers - வகுப்பறை (@Vaguparai) | Watch Tamil Youtube Channels Online", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\nAngry Sheep ... மேலும்மேலும்\nPromo of \"அப்ப நாங்க எதுக்குமா இருக்கோம்\"\n'தல' பாட்டுக்கு ஆடிய தருதல.. குபிர் சிரிப்புக்கு ஏதோ என்னால முடிஞ்சது.... ... மேலும்மேலும்\nகுறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.\nநல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஒவ்வொரு பதிவுகளையும், தவறாமல் படிக்க 'Like' செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamilar", "date_download": "2019-12-13T14:50:02Z", "digest": "sha1:QHCOQ3USS5FUYPUVHM2S4POYXK7TVWP6", "length": 9386, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "கீழடியில் விடிந்தது!கையறு ஆரியம் முடிந்தது! | tamilar | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகீழடியில் ரூபாய் 12.21 கோடியில் அருங்காட்சியகம்- முதல்வர் அறிவிப்பு\nகீழடி உட்பட நான்கு இடங்களில் அடுத்தகட்ட அகழாய்வு- மத்திய அரசு அனுமதி\nகீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்: வைகோ\nகீழடிக்கு நிலம் கொடுத்த மூதாட்டிக்கு நன்றி தெரிவித்த வைகோ\nசென்னையில் பல இடங்களில் மழை\nஉள்ளாட்சி தேர்தலில் த.மா.கா.வுக்கு சின்னம் ஒதுக்க வழக்கு -நிரந்தரமாக சைக்கிள் சின்னம் கோரிய வழக்குடன் சேர்த்து விசாரணை\nசட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன்... நளினி நீதிமன்றத்தில் ஆட்கொணவர்வு மனு\nஎழுத்தாளரின் வேட்பு மனுவை நிராகரிக்க தேர்தல் ஆணையத்தில் புது யுக்தி..\nவிலை உயர்ந்த பொருளை பரிசாக தனது மனைவிக்கு அளித்த அக்‌ஷய் குமார்\nபாட்ஷா - சுண்டியிழுக்கும் கால் நூற்றாண்டு கால மேஜிக்\n‘ஜோதிகா சந்திரமுகி இல்லை, ரஜினிதான் சந்திரமுகி’- நினைவுகளை ரசிகர்களிடம் பகிர்ந்த பி.வாசு\nதமிழ் சூப்பர் ஹீரோ பட ட்ரைலர் வெளியீடு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/international/113481-saudhi-women-to-enter-stadiums-for-first-time-to-watch-foot-ball", "date_download": "2019-12-13T12:40:09Z", "digest": "sha1:DRGAFAXM5OGXIWGEA5V5AM6VV65GTYWB", "length": 6731, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "கால்பந்து போட்டிகளை மைதானத்தில் கண்டு ரசிக்க பெண்களுக்கு வாய்ப்பு! சவுதியில் அடுத்த மறுமலர்ச்சி | Saudhi Women to Enter Stadiums for First Time to Watch Foot ball", "raw_content": "\nகால்பந்து போட்டிகளை மைதானத்தில் கண்டு ரசிக்க பெண்களுக்கு வாய்ப்பு\nகால்பந்து போட்டிகளை மைதானத்தில் கண்டு ரசிக்க பெண்களுக்கு வாய்ப்பு\nகால்பந்து போட்டிகளை மைதானத்தில் கண்டுகளிக்க சவுதி அரேபிய பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஅரேபிய நாடுகளில் ஒன்று சவுதி அரேபியா. அங்கு மன்னராட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் பெண்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட சில விளையாட்டுகளைப் பெண்கள் விளையாடக்கூடாது, விளையாட்டில் பங்கேற்கும் பெண்கள் குட்டைப் பாவாடை அணியக்கூடாது எனப் பல விதிகள் உள்ளன. கொஞ்ச காலத்திற்கு முன்புவரை பெண்கள் கார் ஓட்டவே தடை இருந்தது. சமீபத்தில் தான் இதற்கு சவுதி அரேபியா அனுமதியளித்தது.\nஇப்போது சவுதி அரேபிய அரசு மெல்ல நவீனத்துவத்துக்கு முகம் கொடுத்து வருகிறது. பழமைவாதக் கருத்துகளுக்கு விடைகொடுத்து சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஅந்தவகையில், முதன் முறையாக சவுதி அரேபியப் பெண்கள் கால்பந்து போட்டியை மைதானத்தில் நேரில் கண்டுகளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜித்தா நகரிலுள்ள கால்பந்து மைதானம் முதன்முதலாக இந்த அனுமதியை அளித்திருக்கிறது. இன்று இந்த மைதானத்தில் நடைபெறும் உள்ளூர் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியை பெண்களும் கண்டு ரசிக்கவிருக்கிறார்கள். அதேசமயம், மைதானத்தில் பெண்கள் அமர்வதற்கு தனிக் கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கென கழிவறைகள், வாகன நிறுத்துமிடம் போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.\nநாளை தலைநகர் ரியாத்தில் நடைபெறும் கால்பந்து போட்டியைப் பார்ப்பதற்கும் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/19847-dindigul-srinivasan-another-controversial-speech.html", "date_download": "2019-12-13T13:38:34Z", "digest": "sha1:QJETZAJ4RLWY3VNVZ2KAKRO3HRVVPOWV", "length": 10250, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "உளறல் மன்னன் திண்டுக்கல் சீனிவாசன் எம்.ஜி.ஆர் மீது தாக்கு!", "raw_content": "\nகேப்மாரி - சினிமா விமர்சனம் (ஆச்சர்யம்)\nபிரிட்டன் தேர்தலில் போரிஸ் ஜான்சன் அபார வெற்றி\nஇந்திய பாஸ்போர்ட்டில் பாஜகவின் சின்னம்\nஉளறல் மன்னன் திண்டுக்கல் சீனிவாசன் எம்.ஜி.ஆர் மீது தாக்கு\nதிண்டுக்கல் (11 பிப் 2019): பல பேர் மீது குறை���ூறி தான் எம்.ஜி.ஆர் ஆட்சியை பிடித்தார் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறிக் கொட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nஅதிமுக அமைச்சர்கள் உளறலுக்கு பெயர் போனவர்கள் என்று பெயர் பெற்றவர்கள். அதிலும் குறிப்பாக அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் சர்ச்சைக் கருத்தை கூறி சிக்கலில் சிக்குவதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர்.\nசமீபத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தது பிரதமர் வாஜ்பாய் எனக் கூறி சிக்கலில் சிக்கினார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.\nஇந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றவர்களைக் குறை சொல்லியே எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததவர் தான் எம்.ஜி.ஆர் என கூறினார். எம்.ஜி.ஆரை விமர்சித்து சேம் சைட் கோல் போட்டது கூட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.\nஅடுத்ததாக மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த தமிழக பட்ஜெட்டில் 28 லட்சம் ஒதுக்கீடு செய்திருப்பதாக கூறினார். உண்மையில் பட்ஜெட்டில் 28 ஆயிரத்து 757 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் தெரியாமல் இந்த புள்ளிவிவரத்தை உளறிக்கொட்டிவிட்டார். அமைச்சரின் இந்த பேச்சை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.\n« காமராஜர் விரும்பிய ஆட்சி நடைபெறுகிறது - மோடி பெருமிதம் மக்களவையில் மத்திய அரசை விளாசிய தம்பிதுரை மக்களவையில் மத்திய அரசை விளாசிய தம்பிதுரை\nதிமுகவில் இணைந்த முதல்வர் எடப்பாடியின் சகோதரர்\nநடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தார்\nஅதிமுக மேயர் போட்டிக்கு விருப்ப மனு அளித்துள்ள பெண் மாடல் மீது ஆபாச அர்ச்சனை\nராமநாதபுரம் போலீஸ் விருப்பம் நிறைவேற்றப்படுமா\nபாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருக்கும் உத்திர பிரதேசம்\nபாபர் மசூதி வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர் ஆர்ப…\nஐதராபாத் என்கவுண்டர் - கொல்லப்பட்ட நால்வரின் குடும்பத்தினர் சொல்வ…\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் குவி…\nஒலிம்பிக் உள்பட சா்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஷியாவுக்கு 4 ஆண்டுக…\nதமிழக எம்பிக்களுக்கு ஜவாஹிருல்லா அவசர கோரிக்கை\nகிராமப்பு�� உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\nமெரினாவைப் போல் பல மாநிலங்களில் வெடித்த போராட்டம்\nகுவைத்தில் போலி ஆவணங்கள் மூலம் பணிபுரிந்தவர்கள் கைது\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா வாக்கெடுப்பில் திமுக கலந்து கொண்டதா…\nஆந்திராவில் வெங்காய விலை எவ்வளவு தெரியுமா\nவெங்காயம் வாங்க தயக்கம் காட்டும் பொது மக்கள்\n14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வக்கீல் கைது\nசிலி சென்ற விமானம் மாயம்\nதிடீரென டாக்டராக மாறிய செல்லூர் ராஜு\nமக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கிழித்தெறிந்த உவ…\nபற்றி எரியும் மாநிலங்கள் - விமான போக்குவரத்து, ரெயில் போக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?m=201302", "date_download": "2019-12-13T13:51:48Z", "digest": "sha1:YNLZQS3ICBT2256EW4IDCCGRGD2CW6TQ", "length": 4198, "nlines": 119, "source_domain": "www.manisenthil.com", "title": "February 2013 – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nபாலச்சந்திரன். என் மகனும்..அவனும் வேறல்ல –மணி செந்தில்\nபாலச்சந்திரனின் களங்கமற்ற விழிகள் வேட்டை நாய் போல இரவெல்லாம் துரத்துகின்றன.. வன்மம் கொண்ட விலங்கொன்றின் பற்கள் போல ஆழ்மனதில் குற்ற உணர்வு பதிந்திருக்கிறது. அலைகழிப்பின் ஊடே கசியும் உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழிக்கும் போது என் மகன் பகலவன் பாலச்சந்திரன் போல கண் மூடி கிடக்கிறான். அழுகையும், ஆத்திரமும், கையாலாகத்தனமும் நேற்றைய இரவை பசித்த வேட்டை நாயிடம் சிக்குண்ட சிறு முயலாக மாற்றின. துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த பாலச்சந்திரனின் மார்பில் கனிந்திருக்கும் கருப்பேறிய அந்த …\nContinue reading “பாலச்சந்திரன். என் மகனும்..அவனும் வேறல்ல –மணி செந்தில்”\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\nஅசுரன் -கொண்டாடப்பட வேண்டிய கலகக்குரல்\nஉறங்கா உண்மைகளின் அடங்காப் பெருநெருப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/76387-arjun-and-sara-not-on-twitter-sachin-tendulkar-irked-by-malicious-tweets-from-fake-account.html", "date_download": "2019-12-13T12:59:54Z", "digest": "sha1:D7MYHV23EFASZJNFCPUNPBAC6ZY7HCIH", "length": 9943, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "என்னுடைய மகனுக்கு ட்விட்டரில் கணக்கு இல்லை- சச்சின் விளக்கம் | Arjun and Sara not on Twitter: Sachin Tendulkar irked by 'malicious tweets' from fake account", "raw_content": "\nவிழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை\nகுடிய���சுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது\nஎன்னுடைய மகனுக்கு ட்விட்டரில் கணக்கு இல்லை- சச்சின் விளக்கம்\nதனது மகனுக்கும் மகளுக்கும் ட்விட்டர் பக்கத்தில் கணக்குகள் இல்லை என்று இந்திய அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் டெண்டுல்கர் தற்போது கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். அத்துடன் மும்பை அணியின் 19 வயது மற்றும் 21 வயது ஆகிய போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற 19வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிகளில் இந்திய அணி சார்பில் அர்ஜூன் டெண்டுல்கர் களமிறங்கினார்.\nதனது தந்தையை போல அர்ஜூன் டெண்டுல்கரும் கிரிக்கெட் களத்தில் சாதிக்க துடிப்புடன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அர்ஜூன் டெண்டுல்கரின் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கணக்கிலிருந்து சில சர்ச்சைக்குரிய பதிவுகள் ஈடப்பட்டு வருகின்றன.\nஇதுகுறித்து தற்போது சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “என்னுடைய மகனுக்கும், மகளுக்கும் ட்விட்டரில் கணக்குகள் இல்லை. தற்போது ட்விட்டரில் அர்ஜூன் டெண்டுல்கர் என்று இருக்கும் கணக்கு போலியானது. இந்தக் கணக்கிலிருந்து பிரபலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றது. ஆகவே இந்தக் கணக்கை உடனடியாக நீக்குமாறு ட்விட்டர் இந்தியாவை நான் கேட்டுக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து தற்போது இந்தக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலவளவு கொலை வழக்கு: விடுவிக்கப்பட்ட 13 பேரும் ஊருக்குள் நுழைய தடை\n'நான் தான்டா இனிமேலு’ - வெளியானது தர்பார் ‘ஃபஸ்ட் சிங்கிள்’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதுலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மாற்றம் தேவை: சச்சின் டெண்டுல்கர்\n''ஆண்கள் அழுவது அவமானமல்ல'' - சக ஆண்களுக்கு சச்சினின் மனம் திறந்த மடல்\n“முன்பைவிட பலமானவனாக மாறி வருகிறேன்” - மீண்டு எழுந்த ஹர்திக் பாண்ட்யா\nசச்சின் சாதனையை முறியடித்த இளம் வீராங்கனை ஷஃபாலி\nபுதிய ஸ்பைடருக்கு சச்சின் டெண்டுல்கர் என பெயர் சூட்டிய ஆராய்ச்சியாளர்..\nசினிமா துறையிலும் கால் பதித்த கிரிக்கெட் பிரபலங்கள்..\n“களத்திற்கு உள்ளே மட்டுமல்ல வெளியேவும்...”- வாழ்த்து மழையில் நனையும் சேவாக்..\n‘பவுண்டரி ரூல்ஸ்’ நீக்கம் முக்கியமான முடிவு - சச்சின் வரவேற்பு\nஇந்தியா-தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர்: சாதனையை நோக்கி விராட்\nஉலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nபப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு\n3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nஎனது மூதாதையர்கள் கடலூரைச் சேர்ந்தவர்கள் - உலகப் புகழ் பெற்ற தொழிலதிபர் நெகிழ்ச்சி\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமேலவளவு கொலை வழக்கு: விடுவிக்கப்பட்ட 13 பேரும் ஊருக்குள் நுழைய தடை\n'நான் தான்டா இனிமேலு’ - வெளியானது தர்பார் ‘ஃபஸ்ட் சிங்கிள்’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/lg-g-flex2-with-curved-display-launched-at-rs-55-000-008951.html", "date_download": "2019-12-13T12:52:37Z", "digest": "sha1:Z2CW7KY765NKDMKN3FO7OUSMIYTQE5U6", "length": 14071, "nlines": 248, "source_domain": "tamil.gizbot.com", "title": "LG G Flex2 With Curved Display Launched at Rs. 55,000 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n55 min ago இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\n1 hr ago பப்ஜி பரிதாபம்: தண்ணீருக்கு பதில் கெமிக்கலை குடித்து உயிரிழந்த இளைஞர்\n2 hrs ago சாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\n3 hrs ago இந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nAutomobiles வால்வோ எக்ஸ்சி40 காரின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nNews அமித்ஷாவின் மேகாலயா, அருணாசல பிரதேச பயணங்கள் ரத்து\nMovies தமிழ் சினிமாவின் புது வில்லன்… ஹிந்தி நடிகரின் மருமகன்\nEducation TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\nLifestyle வெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா\nFinance முதல் முறையாக நல்ல செய்தி சொன்ன நிபுணர்கள்.. பொருளாதார வளர்ச்சி 5.7%-மாக அதிகரிக்குமாம்..\nSports ஓய்வெல்லாம் கேன்சல் பண்ணிட்டேன்.. இனி நாட்டுக்காக ஆடப் போறேன்.. பிரபல சிஎஸ்கே வீரர் அதிரடி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவளைந்த டிஸ்ப்ளே கொண்ட எல்ஜி ஸ்மார்ட்போன் ரூ.55,000\nஎல்ஜி நிறுவனம் வளைந்த டிஸ்ப்ளே கொண்ட இரண்டாவது ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டது. எல்ஜி ஜி ப்ளெக்ஸ்2 என்ற இந்த ஸ்மார்ட்போன் ரூ.55,000 என நிர்ணயக்கப்பட்டுள்ளதோடு இம்மாதம் முதல் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎல்ஜி ஜி ப்ளெக்ஸ்2 குவால்காம் ஸ்னாப்டிராகன் 810 பிராசஸர் கொண்டுள்ளதோடு Adreno 430 GPU மற்றும் 2ஜிபி LPDDR4 ராமும் கொண்டிருக்கின்றது. சிங்கிள் சிம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் ஃபுல் ஹெச்டி மற்றும் வளைந்த P-OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது.\nகேமராவை பொருத்தவரை 13.0 எம்பி ப்ரைமரி கேமராவும் 2.1 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது. இதோடு 16 மற்றும் 32 ஜிபி மெமரி கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் மெமரி கார்டு மூலம் மெமரியை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது. 4ஜி LTE-A, HSPA+, வைபை 802.11 a/b/g/n/ac, ப்ளூடூத் 4.1, NFC, GPS/ A-GPS, GLONASS, மற்றும் யுஎஸ்பி 2.0 போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் மற்றும் 3000 எம்ஏஎஹ் பேட்டரியும் இருக்கின்றது.\nஇனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\nப்ளிப்கார்ட் ஓனருங்க இப்படியும் செய்வங்களா\nபப்ஜி பரிதாபம்: தண்ணீருக்கு பதில் கெமிக்கலை குடித்து உயிரிழந்த இளைஞர்\n8200எம்ஏஎச் பேட்டரியுடன் அசத்தலான எல்ஜி ஜி பேட் 5 10.1 அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nமூன்று ரியர் கேமரா: விலை ரூ.12,490-எல்ஜி W30 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவிரைவில் விற்பனைக்கு வரும் எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் ஸ்மார்ட்போன்.\n\"நாசாவே சொல்லிருச்சு., சாஃப்டவேர் சமஸ்கிருதத்தில் இருந்தால் கோளாறே வராதுனு\": பாஜக எம்.பி.,\nஆட்டோமேட்டிக் 'கில்லர் கிளீனிங்' ட்ரு வயர்லெஸ் ஹெட்போன்ஸ் பற்றி தெரியுமா\nவிவோ Z1 ப்ரோ மாடலுக்கு மீண்டும் விலைகுறைப்பு.\nஅமேசான், பிளிப்கார்ட்: விலைகுறைக்கப்பட்ட ஸ்மார்ட் டிவிகளின் ப���்டியல்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n13.3-இன்ச் டிஸ்பிளேவுடன் புத்தம் புதிய ரெட்மி லேப்டாப் அறிமுகம்.\nகுறிப்பிட்ட சலுகைகளுடன் இன்று விற்பனைக்கு வந்த ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன்.\nஅனைவரும் பயன்படுத்தும் இந்த சேவை நிறுத்தப்படுகிறது: டிராய் அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/525038-amit-shah-hits-out-at-shiv-sena-says-they-didn-t-have-problem-with-a-bjp-cm-before.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-13T13:46:57Z", "digest": "sha1:A2RVNMMDJ4FOWSOZABNB4CQQS23XUKBD", "length": 19073, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "சிவசேனாவின் புதிய கோரிக்கைகளை எங்களால் ஏற்க முடியாது: மவுனம் கலைத்தார் அமித் ஷா | Amit Shah hits out at Shiv Sena, says they didn’t have problem with a BJP CM before", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 13 2019\nசென்னை சர்வதேச பட விழா\nசிவசேனாவின் புதிய கோரிக்கைகளை எங்களால் ஏற்க முடியாது: மவுனம் கலைத்தார் அமித் ஷா\nபாஜக தேசியத் தலைவர் அமித் ஷா : படம் ஏஎன்ஐ\nசட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பட்னாவிஸ்தான் முதல்வர் என்று நானும் பிரதமர் மோடியும் பேசியபோது அமைதியாக இருந்துவிட்டு, இப்போது முதல்வர் பதவி கேட்கும் சிவசேனாவின் கோரிக்கையை எங்களால் ஏற்க முடியாது என்று பாஜக தேசியத் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா மவுனம் கலைத்துள்ளார்\nமகாராஷ்டிராவில் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. முதல்வர் பதவி கேட்டு சிவேசனா பிடிவாதம் செய்ததால், பாஜக,சிவசேனாவால் ஆட்சி அமைக்க முடியவில்லை.\nசட்டப்பேரவைக் காலம் முடிந்தபின் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை தனித்தனியே அழைத்து ஆளுநர் கோஷியார் ஆட்சி அமைக்கக் கோரினார். ஆனால், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க முன்வரவில்லை.\nஇதனால் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைக்க, அதை ஏற்றுக்கொண்டு நேற்றுமுதல் குடியரசுத்தலைவர் ஆட்சி மகாராஷ்டிராவில் அமல்படுத்தப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிரா அரசியல் குழப்பத்தில் தொடக்கம் முதல் சிவசேனா, பாஜக இடையிலான பிரச்சினையில் அமித் ஷா தலையிடாமலும், கருத்துத் தெரிவிக்காமலும் இருந்தார். இதனால், சிவேசேனா கட்சியும் கடும் அதிருப்தியில் இருந்து வந்தது.\nஇந்த சூழலில் கடந்த 20 நாட்களாக அமைதி காத்த பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா இன்று மவுனம் கலைத்து டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nதேர்தலுக்கு முன் நானும், பிரதமர் மோடியும் நமது கூட்டணி வென்றால், தேவேந்திர பட்னாவிஸ்தான் முதல்வர் என்று பலமுறை தெரிவித்திருந்தோம். அப்போது ஒருவர்கூட எதிர்ப்புத்தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது புதிய கோரி்க்கைகளுடன் எங்களிடம் பேசுகிறார்கள், இதே ஏற்க முடியாது.\nஆளுநர் கோஷியாரி போதுமான அவகாசம் அளிக்கவில்லை என எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை கண்டிக்கிறேன். இதற்குமுன் எந்த மாநலத்திலும் மகாராஷ்டிராவில் கொடுக்கப்பட்ட அளவுக்கு அவகாசம் அளிக்கப்படவில்லை. இங்கு 18 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. சட்டப்பேரவைக் காலம் முடிந்த பின்புதான் ஆட்சி அமைக்க ஒவ்வொரு கட்சியாக அழைத்தார்.\nசிவசேனா, காங்கிரஸ்-என்சிபி, எங்களால் கூட ஆட்சி அமைக்க முடியவில்லை. இன்றுகூட எந்த கட்சியிடமும் பெரும்பான்மைக்கு தேவையான அளவு உறுப்பினர்கள் இருந்தால் ஆளுநரை அணுகி ஆட்சி அமைக்கக் கோரலாம்.\nநான் சொல்லவிரும்புவதெல்லாம், குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்திவிட்டார்கள் என்று கூறி கொந்தளிப்பதெல்லாம் அர்த்தமற்றது, மக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காக மட்டுமே தவிர வேறு ஏதும் இல்லை\nஎன்சிபி கட்சி ஆட்சி அமைக்க போதுமான அவகாசத்தை அளிக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டுகிறது. ஆனால், தேசியவாத காங்கிரஸ் கட்சி செவ்வாய்கிழமை காலை 11 மணி அளவில் தங்களால் ஆளுநருக்கு அளித்த இரவு 8.30 மணி காலக்கெடுவுக்குள் ஆட்சி அமைக்க இயலாது என்று கடிதம் எழுதியது. அதன்பின் இரவு 8.30 மணிவரை குடியரசுத்தலைவர் காத்திருப்பதில் அர்த்தமில்லை என்பதால், மாலையே குடியரசுத்தலைவர் உத்தரவிட்டார்.\nஇவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nபழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகல்: 'ஒரு நாள்...\nகுடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக ‘தமிழினத்துக்கு கேடு...\nஅயோத்தி தீர்ப்பு: மறுசீராய்வு மனுக்களை த���்ளுபடி செய்து...\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nகாஸ் விநியோகம் செய்பவருக்கு ‘டிப்ஸ்’ வழங்க வேண்டாம்:...\nகுடியுரிமைக்கு ‘மத ரீதியான பரீட்சையா\n2 வாரங்களுக்குப் பின் மகாராஷ்டிராவில் அமைச்சர்களுக்குப் பொறுப்புகள் ஒதுக்கீடு: எந்தக் கட்சிக்கு முக்கியத்...\nஎன்னை நம்புங்கள்; வடகிழக்கு மக்களின் நலன்களைப் பாதுகாப்பது பாஜகவின் முன்னுரிமை: பிரதமர் மோடி...\nகுடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றியது துணிச்சலான முடிவு: மோடி, அமித் ஷாவுக்கு ஆர்எஸ்எஸ்...\nஎந்த வரலாற்று புத்தகத்தை படித்து சொல்கிறீர்கள் - மாநிலங்களவையில் அமித் ஷாவுக்கு கபில்...\nஇந்தியாவில் முதல்முறை: பலாத்கார குற்றவாளிகளுக்கு 21 நாட்களில் தூக்கு தண்டனை: மசோதாவை நிறைவேற்றியது...\nகுடியுரிமைச் சட்டம்; வன்முறையை தூண்டும் காங்கிரஸ்: அசாம் முதல்வர் குற்றச்சாட்டு\nகுடியுரிமை திருத்தச் சட்டம்; பழங்குடி மக்களுக்கு பெரும் ஆபத்து: இந்திய கால்பந்து அணியின்...\nகுடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்ற முடியாது என கூற முடியுமா\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து மகாராஷ்டிராவில் ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்...\nகுடியுரிமை திருத்த மசோதாவில் எதிர்க்கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளைத் தூக்கிலிட 'ஹேங்மேன்' இல்லை: டெல்லி திஹார் சிறை அதிகாரி...\nடெல்லியில் காற்று மாசு : பள்ளிகளை நவம்பர் 15ம் தேதி வரை மூட...\nதாய் இறந்த துக்கத்திலும் பெர்த்தில் ஆஸி. பேட்ஸ்மென்களை பவுன்சர்களால் ஆட்டிப்படைத்த 16 வயது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100085", "date_download": "2019-12-13T13:11:58Z", "digest": "sha1:BR5XI4QQX3QYZ6IGSU7GXC2J4MMWD4LG", "length": 7236, "nlines": 116, "source_domain": "tamilnews.cc", "title": "குறுங்கோள் சுற்றுப்பாதையில் நுழைந்து நாசா விண்கலம் சாதனை", "raw_content": "\nகுறுங்கோள் சுற்றுப்பாதையில் நுழைந்து நாசா விண்கலம் சாதனை\nகுறுங்கோள் சுற்றுப்பாதையில் நுழைந்து நாசா விண்கலம் சாதனை\nவிண்வெளியில் ஏராளமான குறுங்கோள்கள் (விண்கற்கள்) உள்ளன. அதில் பென்னு என்றழைக்கப்படும் குறுங்கோள் பூமியில் இருந்து 11 க���டி கி.மீ. தொலைவில் உள்ளது. அதை ஆய்வு செய்ய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ‘ஓசிரிஸ்-ரே’ எனப்படும் செயற்கை கோளை அனுப்பியது.\nபல ஆண்டுகளாக பயணம் மேற்கொண்ட அந்த விண்கலம் பென்னு குறுங்கோளின் சுற்றுப்பாதையில் நுழைந்துள்ளது. இது திறமைமிக்க நடவடிக்கை என அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானி டான்டி லாரேட்டா தெரிவித்தார். இவர் ‘ஓசிரிஸ்-ரே’ செயற்கை கோளை உருவாக்கியவர்.\n‘பென்னு’ குறுங்கோளின் சுற்றுப் பாதையில் இந்த செயற்கை கோள் நுழைந்தது வியக்கத்தக்க சாதனையாகும். இதற்காக தான் நாங்கள் பல ஆண்டுகளாக திட்டமிட்டு பணியாற்றினோம்.\nஇதற்கு முன்பு எந்த ஒரு குறுங்கோளையும் மிக நெருக்கத்தில் அதாவது 1.75 கி.மீட்டர் நெருக்கத்தில் செயற்கை கோள்கள் சென்றடைந்ததில்லை. தற்போது முதன் முறையாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட செயற்கை கோள் ஒரு குறுங்கோளின் சுற்றுப்பாதையை சென்றடைந்துள்ளது.\nஇதற்கு முன்பு 2016-ம் ஆண்டில் ரோசட்டா விண்கலம் ‘காமட்-67’ என்ற குறுங்கோளை 7 கி.மீட்டர் தூர சுற்றுப்பாதையில் நெருங்கியது.\nபென்னு குறுங்கோள் மிகவும் குறைந்த புவியீர்ப்பு சக்தி கொண்டது. இருந்தும் ‘ஓசிரிஸ்-ரே’ செயற்கை கோள் மிக நெருக்கத்தில் சுற்றுப்பாதைக்குள் சென்றடைந்துள்ளது.\nபிப்ரவரி மாத மத்தியில் இன்னும் நெருங்கி பென்னு குறுங்கோளை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பும் என எதிர்பர்க்கப்படுகிறது\nஎலிகளுடன் விண்கலம் ஒன்று சர்வதேச விண்வெளி மையம் சென்றது.\nசூரியனுக்கு அருகில் சென்றுள்ள நாசாவின் பார்கர் சோலார் புரோப் என்ற விண்கலம்\nசந்திரயான்-2: விக்ரம் லேண்டர் உடைந்த பாகங்களை அடையாளம் கண்ட தமிழர் – நாசா அங்கீகாரம\nநாசா வெளியிட்ட புதிய \"லேண்டரின்\" வடிவமைப்பு படம்\nஉலகில் நடுத்தர மக்களின் வாழ்க்கை முடியப்போகிறது - இஸ்ரேல் பல்கலை. ஆய்வாளர் எச்சரிக்கை\n44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தய குகை ஓவியம்\nவங்கி மேலாளரான தமிழ் இளைஞன் அடித்துக்கொலை\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/india?page=162", "date_download": "2019-12-13T14:31:20Z", "digest": "sha1:MDILYSEKT6VHP7NWBJORHHZRAAJIROWL", "length": 10668, "nlines": 742, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nபா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மை��ுடன் ஆட்சி\nஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், 17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. மொத...\nமோடிக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் வாழ்த்து\nநாட்டில் 7 கட்டங்களாக நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க...\n2014 மற்றும் 2019 தமிழகத்தின் தனித்துவமான தேர்தல் முடிவுகள்\nதமிழகத்தில் கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க 37 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக ஒரு இடங்களில் கூட வெற...\nபிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nபாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் சுமார் 350 மக்களவை தொகுதிகளில் பாஜக தலைம...\nமண்டியாவில் நடிகை சுமலதா அபார வெற்றி\nநாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் காங்கிரசும், ஜனதா தளம் (எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஜனதா தளம் (எஸ்) கட...\nராகுல் காந்தி வயநாட்டில் சாதனை வெற்றி\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வழக்கமாக போட்டியிடும் உத்தரபிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதியுடன் கேரள மாநிலம் வயநாடு தொகுதிய...\nமக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் பிரியங்கா காந்தி\nபா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 345 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. அக்கூட்டணியே மத்தியில் மீண்டும் ஆட்சியை அம...\nபாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவு\nமக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் ...\nஉ.பி யில் பாஜக முன்னிலை, மெகா கூட்டணிக்கு பின்னடைவு\nநாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் 80 மக்களவை தொகுதிகளை உள்ளடக்கியதாகும். இதில், ஆரம்பகட்ட முன்னிலை நிலவரங்களின் ப...\nநாடு முழுவதும் பாரதீய ஜனதா கூட்டணி முன்னணி\nநாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி தொடங்கி, கடந்த 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல...\nஇந்தியா முழுவதும் காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை\n17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ...\nடெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் இன்று நடக்கிறது\nதமிழகத்துக்கு காவிரி நீரை ப���ற்றுத்தர மாநில அரசு நீண்ட நெடிய சட்டப்போராட்டத்தை மேற்கொண்டது. இதன் பலனாக காவிரி நடுவர் மன்றம்...\nதேசிய கட்சி அந்தஸ்தை தக்க வைக்குமா, இடதுசாரி\nநமது நாட்டில் தற்போது காங்கிரஸ், பாரதீய ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனி...\n724 பெண் வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் இன்று தெரியும்\nநாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. 542 தொ...\nவாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும்\nதமிழகம் முழுவதும் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கையின் போது ஒரு வேட்பாளருக்கு 16 முகவர்கள் அனுமத...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/10-sp-723419322/10646-2010-08-25-06-09-54?tmpl=component&print=1", "date_download": "2019-12-13T14:31:43Z", "digest": "sha1:THYG4HEZAVBG5AR6TYS4GJB6TCOEPXO2", "length": 11698, "nlines": 18, "source_domain": "www.keetru.com", "title": "திண்டுக்கல்லில் ‘குடிஅரசு’ தொகுப்பு நூல் அறிமுக விழா", "raw_content": "பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2010\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2010\nவெளியிடப்பட்டது: 25 ஆகஸ்ட் 2010\nதிண்டுக்கல்லில் ‘குடிஅரசு’ தொகுப்பு நூல் அறிமுக விழா\n15.8.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 7 மணிக்கு திண்டுக்கல் சகாய மாதா மக்கள் மன்றம் மண்டபத்தில் திண்டுக்கல் மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பாக ‘குடிஅரசு’ தொகுப்பு நூல் அறிமுக விழா நடைபெற்றது.\nதிண்டுக்கல் மாவட்ட தலைவர் துரை. சம்பத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னதாக பெரியார் பெருந்தொண்டர் ஆசிட் தியாகராசன் உரையாற்றினார். தனது கடந்த கால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டு, திராவிடர் கழகத்தைவிட பெரியார் திராவிடர் கழகம் எந்த வகையில் தன் பார்வையில் சிறப்பாக செயல்படுகிறது என்பதை விளக்கினார். சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளியிட, அதைப் பெற்றுக் கொண்ட சக்தி மகளிர் கலைக் குழுவின் தலைவர் சந்திரா, தமிழ்ப் பண்ணை சகோதரி பவுலின், குழந்தை ஆகியோர் உரையாற்றினர்.\nசட்டமன்ற உறுப்பினர் பால பாரதி இந்த நூல் வெளியிடும் வாய்ப்பிற்கு மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்துக் கொள்வதாகவும், பெண்ணாக பிறந்தவர்கள் அனைவரும் எந்த இயக்கத்தில் இருந்தாலும் பெரியாரின் கருத்துகளை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்றும் இன்றைக்கும் இருக்கக் கூடிய பெண்ணடிமைப் பிரச்சினைகளை நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும் எனவும் பேசினார். பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், தனது உரையில்:\nபெரியார் தன் வாழ்நாளில் எத்தனையோ வழக்குகளை சந்தித்தார். தண்டனைகள் பெற்றார். இந்த சமுதாய விடுதலைக்காக பாடுபட்ட தலைவரை பெரியார் திடலில் வைத்து வெளிவராமல் தடுத்தனர். அங்கிருந்து பெரியாருக்கு, பெரியார் திராவிடர் கழகத்தால் விடுதலை கிடைத்துள்ளது. பார்ப்பான் புத்தி பின்புத்தி என பெரியார் கூறியதாக வீரமணி எங்களுக்கு பலமுறை வகுப்பு எடுத்துள்ளார். இன்றைக்கு வீரமணி புத்தியே பின்புத்தி ஆகிவிட்டது. பல தலைவர்களின் புத்தகங்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டும், திரித்து விடுவார்கள் என்ற கூறி பெரியார் நூலை நாட்டுடமை ஆக்காமல் வீரமணி தடுத்தார். ஆனால், இன்று நீதிமன்றம் பெரியார் கருத்தை மக்கள் சொத்தாகவே அறிவித்துவிட்டது. பல்வேறு சட்டங்களில் நானும் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும் கைது செய்யப்பட்டோம். புதிதாக எங்கள் மீது வீரமணி திருட்டு வழக்கு ஒன்றை போட்டார்.\nதிருட்டு பட்டம் கிடைத்தாலும்கூட, நாம் பரப்பிக் கொண்டிருக்கும் பெரியார் கருத்தை திருடியதாக சொல்வதால் பெருமைப்படுகிறோம். ஒருக் கூட்டம் சிறப்பான கூட்டமா சாதாரண கூட்டமா என்பதை பார்வையாளரின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்காமல், விற்பனையான புத்தகத்தின் அளவை வைத்துத்தான் பெரியார் தீர்மானிப்பார். எனவேதான் யாரும் வெளியிட முன் வராத ‘குடிஅரசு’ தொகுப்புகளை பல்nறு சிரமங்களுக்கு இடையில் பெரியார் திராவிடர் கழகம் வெளியிடுகிறது. நாம் வெளியிட்ட பிறகு தான், நம்மை விமர்சிப்பதற்காகவாவது பல ஊர்களில் திராவிடர் கழகம் கூட்டம் நடைபெறுகிறது. பெரியார் இயக்கங்கள் பல இருக்கின்றன என்பதாவது மக்களுக்கு தெரிய வரும் என்பதில் மகிழ்ச்சியடைகிறோம் என்று பேசினார்.\nஇறுதியாக சிறப்புரையாற்றிய கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், “நாங்கள் பெரியார் திராவிடர் கழகத்தை துவங்கியபோது பெரியார் காலத்தின் எழுச்சியை உருவாக்குவோம் என்றுதான் சொன்னோம். அதேபோல தி.க.வையோ, அதன் தலைவர் வீரமணியையோ நமது மேடைகளில் விமர்சிப்பது தேவையற்றது என்ற முடிவையும��� எடுத்தோம். ஆனால், இந்த பெரியார் கருத்துகளை பரப்புவதற்கே தடையாக அவர்கள் வந்ததால், நாம் அந்த துரோகத்தை அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் வந்திருக்கிறது என்று கூறி ‘குடி அரசு’ வழக்குகள் பற்றி விரிவாக பேசினார்.\n1933 இல் ‘மெயில்’ பத்திரிகை ஒரு தலையங்கம் எழுதியது. சுயமரியாதை இயக்கம் இங்கு இருப்பதால், பொது இடங்களில் மதப் பிரச்சாரம் செய்ய முடியவில்லை. கோவிலுக்குள்ளும், சர்ச்சுக்குள்ளும், மசூதிக்குள்ளும் மட்டும் தான் பிரச்சாரம் செய்ய முடிகிறது என்றும், காந்தி அவர்களே தலையிட்டு சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று எழுதியது. இது எட்டே ஆண்டுகளில் ‘குடிஅரசு’ இதழ் செய்த புரட்சி ஆகும்.\nமாறுபட்ட கருத்துகளைகூட ‘குடிஅரசி’ல் வெளியிட்டு, கருத்துச் சுதந்திரத்தை வழங்கியவர் பெரியார் என்பதற்கான வரலாற்றுச் செய்திகளை முன் வைத்து, பெரியாருக்கு நேர் எதிராக வீரமணி செய்த கொள்கை திரிபுகள் பற்றி விரிவாக பேசினார். இறுதியாக திண்டுக்கல் நகர தலைவர் துரை. சுப்ரமணி நன்றி கூறினார்.\nதிண்டுக்கல் மாவட்ட செயலாளர் இரவணா முன்னிலை வகித்தார். பழனி பகுதியிலிருந்து தோழர்கள் நல்லதம்பி, மருதமூர்த்தி, முருகன் உட்பட பல தோழர்கள் கலந்து கொண்டனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sisnambalava.org.uk/articles/others/thenali-raman-stories-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-20130418042729.aspx", "date_download": "2019-12-13T13:52:37Z", "digest": "sha1:LJQISPGGG7HSGQWZKV3N2PUVFGWXNEA6", "length": 15241, "nlines": 79, "source_domain": "www.sisnambalava.org.uk", "title": "நான்கு திருடர்கள் | Thenali Raman Stories", "raw_content": "\nநான்கு திருடர்கள் கூட்டாக பொன்னும் பொருளும் திருடிக்கொண்டு வந்தார்கள். அவைகள் அனைத்தையும் ஒரு தோண்டியில் போட்டு நிரப்பி வைத்தார்கள். அதைப் பத்திரமாக ஓர் இடத்தில் வைக்க ஆசைப்பட்டார்கள்.\nஒவ்வொருவரும் ஒவ்வோர் இடத்தைச் சொன்னார்கள். ஒருவர் கூட மற்றொருவர் யோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் ஒருவருக்கொ���ுவர் நம்பிக்கை இல்லாமல் இருந்தனர். கடைசியாக நால்வரில் ஒருவன், \"நாம் வழக்கமாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோமே ஒரு கிழவி வீட்டில் அவளிடம் அதைக் கொடுத்து வைப்போம். நல்ல கிழவி. பத்திரமாகக் காப்பாற்றி வைப்பாள். நாம் நால்வரும் ஒன்றாகச் சேர்ந்து போய் கேட்டால் மட்டுமே தோண்டியைக் கொடுக்கச் சொல்லி அவளிடம் சொல்லுவோம்\" என்றான்.\nமற்ற மூவரும் நாலாமவன் சொன்ன கருத்தை ஏற்றுக் கொண்டார்கள். நால்வரும் பாட்டியிடம் போனார்கள். \"பாட்டி, நாங்கள் நால்வரும் பல நாட்களாக உழைத்துப் பாடுபட்டுக் கொஞ்சம் பொருள் சேர்த்திருக்கிறோம். அதை இந்தத் தோண்டியில் போட்டு வைத்திருக்கிறோம். இன்னும் சிறிது காலம் இந்த ஊரில் தங்க வேண்டியுள்ளது. அதற்குப் பிறகு இந்த ஊரை விட்டு நாங்கள் சென்று விடுவோம். அதுவரை இந்தக் குடத்தைப் பத்திரமாகக் காப்பாற்றி வைத்திருந்து நாங்கள் போகும் போது கொடுக்கவும். ஆனால் ஒரு நிபந்தனை. நாங்கள் நால்வரும் வந்து கேட்டால் தான் நீ இந்தத் தோண்டியைத் தர வேண்டும். தனியாக யார் வந்து கேட்டாலும் நீ கொடுக்கக் கூடாது. ஏனென்றால் இதில் உள்ள பொருள் அனைத்தும் எங்கள் நால்வருக்கும் சொந்தம்\" என்றார்கள்.\nபாட்டியும் தோண்டியை வாங்கி வைத்துக் கொண்டு அவர்கள் சொன்னவாரே நால்வரும் வந்து கேட்கும் போது தோண்டியைத் தருவதாகக் கூறினாள்.\nஒரு நாள் பாட்டி வீட்டில் நால்வரும் சாப்பிட்டு விட்டுச் சற்று தூரத்தில் இருந்த ஒரு மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தனர்.\nஅப்பொழுது அந்த வழியாக மோர் விற்கும் பெண்மணி ஒருத்தி மோர் பானையுடன் வந்தாள். அவளைப் பார்த்ததும் திருடர்களில் ஒருவன், \"அண்ணே தாகமாக இருக்கிறது. மோர் சாப்பிடலாமா\" என்று கேட்டான். மற்றவர்கள் சரி என்று கூறவே மோர்க்காரியைக் கூப்பிட்டு ஆளுக்கு ஒரு குவளை வாங்கிச் சாப்பிட்டனர்.\n\"அண்ணே, மோர் நன்றாக இருக்கிறது. இந்த அம்மாளிடம் இருக்கும் மொத்த மோரையும் வாங்கி வைத்துக் கொண்டால் தாகம் எடுக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கலாம்\" என்றான் ஒருவன்.\n\"அது சரி, மொத்த மோரையும் வாங்குவதற்கு நம்மிடம் பானை எதுவும் இல்லையே\" என்றான் ஒரு திருடன்.\n\"ஏன் நாம் வழக்கமாகச் சாப்பிடும் பாட்டியிடம் ஒரு தோண்டி வாங்கி வரச் சொல்லுவோம்\" என்று சொல்லிய மற்றொரு திருடன் தன் பக்கதில் இருந்த திருடனிடம், \"நீ போய்ப் பாட்டியிடம் ஒரு தோண்டி வாங்கி வா\" என்றான்.\nஅந்த நொடியில் பாட்டி வீட்டிற்குச் சென்ற திருடனின் மனதில் ஒரு சூழ்ச்சி தோன்றியது. பாட்டியிடம், \"பாட்டி நாங்கள் உன்னிடம் கொடுத்து வைத்தோமே, அந்தத் தோண்டியை வாங்கி வரச் சொன்னார்கள்\" என்றான்.\n\"உன்னிடம் எப்படித் தர முடியும் நீங்கள் நால்வரும் வந்து கேட்டால் தானே கொடுக்கச் சொன்னீர்கள். இப்போது நீ மட்டும் தனியாக வந்து கேட்கிறாயே நீங்கள் நால்வரும் வந்து கேட்டால் தானே கொடுக்கச் சொன்னீர்கள். இப்போது நீ மட்டும் தனியாக வந்து கேட்கிறாயே\n\"என் பேச்சில் நம்பிக்கையில்லையா பாட்டி, அதோ அந்த மரத்தடியில் தான் எங்கள் நண்பர்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். நீ வேண்டுமானால் கொஞ்சம் வெளியே வா. அவர்களையே சொல்லச் சொல்கிறேன்.\" என்றான் அந்தத் திருடன்.\nபாட்டி குடிசைக்கு வெளியே வந்தாள்.\nதிருடன் மரத்தடியில் உட்கார்ந்திருக்கும் மூன்று திருடர்களைப் பார்த்து, \"பாட்டி தரமாட்டேனென்கிறாள்\" என்று உரக்கக் கத்தினான்.\nமரத்தடியில் உட்கார்ந்திருந்த மூவரும் \"அவனிடம் கொடுத்தனுப்பு பாட்டி\" என்றார்கள்.\n\"ஆமாம் பாட்டி தோண்டிதான். சீக்கிரம் கொடுட்தனுப்பு\" என்று மூவரும் பாட்டிக்குக் கேட்கும் படியாகக் கத்தினார்கள்.\nபாட்டி உள்ளே சென்று பொன்னும் பொருளும் அடங்கிய தோண்டியைக் கொண்டு வந்து ஏமாற்றுக்காரத் திருடனிடம் கொடுத்தாள்.\nதோண்டியை வாங்கிக்கொண்ட ஏமாற்றுக்காரத் திருடன் வேறு வழியாக ஓடியே போய் விட்டான்.\nவெகுநேரமாகியும் அனுப்பிய ஆள் வராததால் சந்தேகமடைந்த மற்ற மூவரும் பாட்டியின் வீட்டுக்கு வந்தார்கள். \"எங்கே அவன்\"\n\"அவன் அப்போதே தோண்டியை வாங்கிக் கொண்டு போய் விட்டானே\n\" என்றான் மூவரில் ஒருவன்.\n நீங்கள் என்னிடம் கொடுத்து வைத்த தோண்டியைத்தான் வாங்கிக் கொண்டு போனான்\" என்றாள் பாட்டி.\nஇதைக் கேட்டதும் திருடர்கள் மூவரும் பாட்டியை கோபத்துடன் \"அதெப்படி நீ அவனிடம் தோண்டியைக் கொடுக்கலாம் நால்வரும் ஒன்றாக வந்து கேட்டால் தானே நீ கொடுக்க வேண்டும். இப்படி எங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டாயே நால்வரும் ஒன்றாக வந்து கேட்டால் தானே நீ கொடுக்க வேண்டும். இப்படி எங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டாயே அதனால் இந்த நஷ்டத்தை நீதான் ஈடு செய்ய வேண்டும்\" என்று கூச்சல் போட்டனர்.\nபாட்டி அதற்கு மறுக்கவே அவளை நீதிபதியிடம் அழைத்துச் சென்று முறையிட்டனர்.\nவழக்கைக் கேட்ட நீதிபதி, \"பாட்டி செய்தது தான் தவறு. ஒப்புக்கொண்டதற்க்கு மாறாக ஒருவனிடம் தோண்டியைக் கொடுத்ததால், அவள் தான் அதற்கு பொறுப்பேற்க்க வேண்டும்\" என்று தீர்ப்பளித்தார்.\nவழிநெடுக புலம்பிய படியே நடக்க வழியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனான மரியாதை ராமன் அழுது கொண்டே வரும் பாட்டியிடம் நடந்ததைக் கேட்டறிந்தான். நடந்தவை முழுவதையும் கேட்டறிந்த மரியாதை ராமன் \"இது என்ன அநியாயமான தீர்ப்பு, இது சரியல்ல\" என்று தனது கருத்தை தெரிவித்தான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அரசாங்க சேவகர்கள் மன்னரிடம் அப்படியே இந்தச் செய்தியைத் தெரிவித்துவிட்டனர்.\nஅரசன் மரியாதை ராமனை அழைத்து \"தமது அரசவையில் கொடுக்கப்பட்ட தீர்ப்பையே நீ விமர்சனம் செய்தாயாமே சரி நீ தீர்ப்பு சொல்லியிருந்தால் இந்த வழக்கில் என்ன தீர்ப்பு சொல்லியிருப்பாய் சரி நீ தீர்ப்பு சொல்லியிருந்தால் இந்த வழக்கில் என்ன தீர்ப்பு சொல்லியிருப்பாய்\n\"அரசே, நான்கு பேரும் ஒன்றாக வந்து கேட்டால் தானே பாட்டி அந்தத் தோண்டியைக் கொடுக்க வேண்டும். ஆனால் இப்பொழுது மூன்று பேர் தானே வந்து தோண்டியைக் கேட்கிறார்கள். இவர்கள் மூவரும் போய் நாலாவது ஆசாமியையும் தம்முடன் கூட்டிக் கொண்டு வரட்டும். அப்பொழுது பாட்டி நிச்சயம் அவர்கள் கொடுத்த தோண்டியைத் திரும்பக் கொடுத்து விடுவாள்\" என்றான்.\nசிறுவன் மரியாதைராமன் அளித்த தீர்ப்பைக் கேட்டு மன்னர் மிகவும் வியந்து போனார்.\nராமனை அப்பொழுதே அரசவை நீதிபதியாக நியமித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-13T13:43:18Z", "digest": "sha1:OIOMTZPMWG7KNFYULLQEWUQEVKTULA6Q", "length": 3421, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சூரிய தோத்திரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசூரிய தோத்திரம் என்பது ஒரு சிறுநூல். தமிழில் 14 பாடல்கள் மட்டும் கொண்டது. இந்த நூலின் மற்றொரு பெயர் உதய திவாகர தோத்திரம். கமலை ஞானப்பிரகாசரின் மாணாக்கர்களில் இருவர் இதனைச் செய்திருக்கிறார். நூல் தோன்றிய காலம் 16 ஆம் நூற்றாண்டு.\nசிவபூசையில் மூன்று நிலைகள் உண்டு. அனுட்டானம், சூரிய-பூசை, சிவ-பூசை என்பன அவை. இவற��றை விளக்கி கமலை ஞானப்பிரகாசர் அகவல் பாவால் ஒரு நூல் செய்திருக்கிறார். இம்மூன்றனுள் சூரிய தோத்திரம் பற்றி விளக்கிக் கூறுவதே இந்த நூல்.\nகிளர் கதிர் ஆயிரமும் கெழுமி எழுந்தருளும்\nவளர் இள ஒளி முகவா வானவர் நாயகனே\nஉளமுற உள் புகுவாய் உதய திவாகரனே\nபத்தியினால் அடியேன் பாடிய பதினாலும்\nநித்தம் நினைந்து உருகி நெஞ்சில் வைப்பவர் தம்\nவைப்பும் இருப்பும் அவர் வானுலகும் தருமே\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005\n↑ பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/are-the-fraudulent-activities-of-corporate-companies-monitored-by-the-government", "date_download": "2019-12-13T13:02:39Z", "digest": "sha1:QUGWYC2SIYW7FSTBE77RSQE7FFO53EXO", "length": 9755, "nlines": 76, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, டிசம்பர் 13, 2019\nகார்ப்பரேட் கம்பெனிகளின் மோசடி நடவடிக்கைகள் அரசாங்கத்தால் கண்காணிக்கப்படுகின்றனவா\nநாட்டில் இயங்கும் கார்ப்பரேட் கம்பெனிகளின் மோசமான நடவடிக்கைகளைக் கண்டறியக்கூடிய விதத்தில் விழிப்புப்பணி மையங்களை அரசாங்கம் அமைத்திட இருக்கிறதா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கேட்டிருந்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது, பி.ஆர். நடராஜன், நாட்டில் இயங்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்திடும் மோசடிகளைக் கண்காணித்திட, விழிப்புப்பணி மையங்கள் அமைத்திட அரசாங்கம் உத்தேசித்திருக்கிறதா என்றும், ஆம் எனில் அதன் விவரங்கள் என்ன என்றும், மேலும் அவ்வாறு நாட்டில் மோசடியில் ஈடுபட்டுவரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் எவை எவை என்றும், அவை மேற்கொண்டுள்ள மோசடிகளின் தன்மைகள் என்னென்ன என்றும், அந்த மோசடிக் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்றும் கேட்டிருந்தார்.\nஇதற்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் இணை அ��ைச்சர் அனுராக் சிங் தாகூர், உறுப்பினர் கோரியிருப்பதுபோன்று விழிப்புப்பணி மையங்கள் அமைக்கும் கருத்துரு எதுவும் அரசிடம் கிடையாது என்றும், எனினும் அரசாங்கம் ஆழமான மோசடிப் புலனாய்வு அலுவலகம் (SFIO-Serious Fraud Investigation Office) அமைத்திருக்கிறது என்றும். அது கார்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கொள்ளும் மோசடிகள் குறித்து புலனாய்வு மேற்கொள்கிறது என்றும், இந்த அலுவலகத்திற்கு மோசடி செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களின் உரிமையாளர்களைக் கைது செய்வதற்கு அதிகாரம் உண்டு என்றும், இவ்வாறு கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த அலுவலகததிற்கு அனுப்பிய வழக்குகளின் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார்.\nஅமைச்சர் அளித்துள்ள பட்டியலை ஆராய்கையில் 2015-16ஆம் ஆண்டில் 23 நிறுவனங்கள் மீதும், 2016-17ஆம் ஆண்டில் 25 நிறுவனங்கள் மீதும், 2017-18ஆம் ஆண்டில் 21 நிறுவனங்கள் மீதும், 2018-19ஆம் ஆண்டில் 33 நிறுவனங்கள் மீதும், 2019-20ஆம் ஆண்டில் ஜூன் 30 முடிய உள்ள தேதிகளில், 6 நிறுவனங்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.\nஇவற்றில் தமிழ்நாட்டில் 2016-17ஆம் ஆண்டில் இரண்டு நிறுவனங்கள் மீதும், 2017-18ஆம் ஆண்டில் ஒரு நிறுவனத்தின் மீதும், 2018-19ஆம் ஆண்டில் மூன்று நிறுவனங்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. எனினும் எவரும் கைது செய்யப்பட்டதாகவோ, மோசடிகள் மீது எவரும் தண்டிக்கப்பட்டதாகவோ அமைச்சரின் பதிலிருந்து தெரிய வரவில்லை.\nபிஎஸ்என்எல்: தவறான ஒப்பந்தாரர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை- பி.ஆர் நடராஜன் கேள்வி அமைச்சர் பதில்\nகும்பல் படுகொலையை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன - பி.ஆர். நடராஜன்\nதிவால் திருத்தச் சட்டத்தில் கார்ப்பரேட் நபர்களைச் சேர்க்காதது ஏன்\nதொலைத் தொடர்பு துறையின் வருவாய் 7 சதவீதம் வீழ்ச்சி - மத்திய அரசு\nபிரிட்டன்: மீண்டும் பிரதமராகிறார் போரிஸ் ஜான்சன்\nசபரி மலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது -உச்சநீதிமன்றம்\nவங்கி பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் ரோபோ\nகோவை: கேந்திரவித்யாலயா பள்ளியில் 11 ம் வகுப்பு மாணவன் துன்புறுத்தல்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2018-magazine/246-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-01-15/4567-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88.html", "date_download": "2019-12-13T13:33:54Z", "digest": "sha1:XTCZCSP7QQZUKUSCS66L27TFYNY2MQPR", "length": 20982, "nlines": 53, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - பூசை அறை", "raw_content": "\nஅறவாணன் எதிர் பார்த்தது போலவே கனிமொழி பூசை அறை எங்கே என்று கேட்டாள்\nவண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புதிய இல்லத்தைப் பார்த்து அப்படியே பிரமித்துப் போய் நின்றாள் கண்மணி.\n கோடிக்கணக்கில் செலவாகி இருக்குமே’’ என்று வியந்தபடியே சந்தனக் கிண்ணத்தில் கையை விட்டாள் கண்மணி. அவளைத் தொடர்ந்து அவள் கணவன் அறவாணனும், மகன் மதியழகனும் சென்றனர்.\nஅறவாணனின் நண்பன் தனபாண்டியன் வீடுதான் அது. புதிய வீட்டில் இன்று குடிபோகிறான். அதற்காக புதுமனை குடிபுகு விழா நடத்துகிறான். அதில் கலந்துகொள்ளவே அறவாணன் தன் குடும்பத்துடன் வந்திருந்தான். அந்த வீட்டைப் பார்த்துத்தான் மலைத்துநின்று பிறகு உள்ளே நுழைந்தாள் கண்மணி. அவள் மனதில் தனக்கும் அப்படி ஒரு வீடு கட்ட வாய்ப்பு கிடைக்காதா\nதனபாண்டியன் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றான். காலையில் விழா முடிந்துவிட்டது. இவர்கள் தாமதமாக வந்திருந்தனர். தனபாண்டியன் மனைவி கனிமொழி வீட்டைச் சுற்றிக் காண்பித்தாள். ஆறாம் வகுப்பு படிக்கும் அவர்களின் மகன் அறிவழகனும் உடன் வந்தான். அறிவழகனும் மதியழகனும் சம வயதுப் பிள்ளைகள்.\nகூடத்தைப் பார்த்தாள் கண்மணி. கூடத்தில் பெரிய தொலைக்காட்சிப் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அலங்காரமான விளக்குகள் தொங்கவிடப்பட்டிருந்தன.\n“அதிகாலையில் குடிவந்தோம். அப்போதே வந்திருக்கக் கூடாதா எல்லாத்தையும் பார்த்திருக்கலாமே\n’’ என வினவினாள் கண்மணி.\n“காலையில் முதன்முதலா பசுமாட்டை உள்ளே அழைத்து வந்தோம். வீடு முழுக்க கோமியம் தெளிக்கப்பட்டது. அர்ச்சகர் பூசையெல்லாம் நல்லா செஞ்சார்’’ என்றாள் கனிமொழி. “நீ எவ்வளவு படித்திருந்தாலும், பெரிய மனிதனாக இருந்தாலும் நீ மாட்டுக் கொட்டகையில் இருக்க வேண்டியவன் தாண்டா’’ என்று மேல்ஜாதிக்காரன் என்று சொல்லிக்கொள்பவனின் சூழ்ச்சி இது என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான் அறவாணன்.\nகூடத்தை அடுத்து இரண்டு படுக்கை அறைகளை சுற்றிக் காட்டி���ாள் கனிமொழி. ஆனால், கண்மணியின் சிந்தனையெல்லாம் தானும் அப்படிப்பட்ட வீட்டைக் கட்ட வேண்டும் என்றே இருந்தது. ஆனால், தங்கள் வருமானத்திற்கு அதெல்லாம் சாத்தியமா என்ற எண்ணமும் மேலோங்கியது.\nஅவள் எண்ண ஓட்டங்களை நன்றாகப் புரிந்துகொண்ட அறவாணன் ஏதும் பேசாமல் அனைத்தையும் கவனித்தான்.\nசமையல் அறையைக் காட்டினாள் கனிமொழி. அனைத்து வசதிகளும் அங்கு நிரம்பியிருந்தன.\nபிறகு பூசை அறைக்கு அழைத்துச் சென்றாள். அது மிகப் பிரம்மாண்டமாக இருந்தது. அதன் கதவுகளில் மணிகள் பொருத்தப்பட்டிருந்தன. கதவு சந்தன மரத்தால் செய்யப்பட்டிருந்தது. சந்தன மணம் வீசியது. பூசை அறைக்குள் நாட்டில் எத்தனை சாமி படங்கள் உண்டோ அத்தனை படங்களும் வைக்கப்பட்டிருந்தன. குத்து விளக்குகள் எரிந்து ஒளி வீசிக் கொண்டிருந்தன. ஊதுபத்தியின் மணம் மூக்கைத் துளைத்தது. உள்ளே ‘ஓம் ஓம்’ என்ற ஒலி எழும்பிக் கொண்டேயிருந்தது. பூசை அறைக் கதவைத் திறக்கும்போதும் மூடும்போதும் எழும் மணியோசை இல்லத்தையே அதிரவைத்தது. ஏனைய அறைகளைவிட பூசை அறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நிறைய செலவு செய்யப்பட்டிருந்தது.\nதன் மகன் அறிவழகனையும் அவன் வயதை யொத்த கண்மணியின் மகன் மதியழகனையும் உள்ளே அழைத்துச் சென்று சாமி கும்பிட செய்தாள் கனிமொழி.\n’’ என்று கேட்டான் தனபாண்டியன்.\n“ரொம்ப நல்லாயிருக்கு’’ என்றான் அறவாணன்.\n“ரொம்ப செலவாயிடுச்சு. உனக்கு எப்படி இருக்கு கண்மணி’’ என வினவினாள் கனிமொழி.\n“சூப்பர், பிரமாதம். பூசை அறை ரொம்ப அற்புதமா இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’’ என்றாள் கனிமொழி. “நீ வீடு கட்டும்போது பூசை அறையை இதைப் போலவே கட்டிவிடு’’ என்று கண்மணியிடம் கூறினாள் கனிமொழி.\nஇதைக் கேட்ட அறவாணனுக்கு சுருக் கென்றது. கண்மணிக்கு கனிமொழி ஏதோ தூபம் போடுவதை உணர்ந்தான். ஒரு பெரிய அறையை பூசை அறையென ஒதுக்கி வீணடித்திருப்பதை அவன் விரும்பவில்லை. அந்த பேச்சிலிருந்து விடுபட அறவாணன் தனபாண்டியனிடம் ஒரு கேள்வி கேட்டான்.\n“எல்லாம் சரிதான் தனபாண்டின். நூலக அறை எங்கேயிருக்கு\nஇவ்வாறு அறவாணன் கேட்டவுடன், கனிமொழி முகம் சுருங்கியது. கண்மணி அறவாணனை முறைத்துப் பார்த்தாள். இவன் ஏதோ குழப்பம் செய்ய வந்திருக்கிறானோ என்பதுபோல் அறவாணனைப் பார்த்தான் தனபாண்டியன். சிறுவர்களான அறிவழகனும் மதியழகனும் ஏதும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.\n“படுக்கை அறையிலேயே படித்துக்கொள்ள வேண்டியதுதான்’’ என்று சொல்லி நிலைமையை சமாளித்தான் தனபாண்டியன். ஆனால், அவன் கூறியதை அறவாணன் ஒப்புக் கொள்ளவில்லை. படுக்கை அறையிலேயே பூசை செய்து கொள்வதுதானே என மனதுக்குள் நினைத்துக்கொண்டான். அடுத்த சில மாதங்களில் கண்மணி கொடுத்த அழுத்தத்தால் வேறு வழியின்றி சொந்த வீடு கட்ட ஆரம்பித்தான் அறவாணன். கையில் பணமில்லாமல் கடன் வாங்கியே கட்டினான். தனபாண்டியன் வீட்டைவிட சற்று சிறியதுதான். இருந்தாலும் பணச்சுமை காரணமாக கண்மணியும் ஏதும் சொல்லாமல் கட்டுமானப் பணியை கவனித்து வந்தாள். பூசை அறையை தனபாண்டியன் வீட்டு பூசை அறையைப் போல் வடிவமைக்க விரும்பினாள் கண்மணி. ஆனால், கண்மணி சொல்வதை யெல்லாம் கேட்டுச்செய்த அறவாணன் பூசை அறையை ஒப்புக் கொள்ளவில்லை.\n“பூசை அறை இல்லாமல் வீடா என்னதான் நெனைச்சிக்கிட்டு இருக்கீங்க’’ எனக் கத்தினாள் கண்மணி. “இதோ பார் கண்மணி. இதுவரைக்கும் நீ சொன்னதையெல்லாம் கேட்டு செஞ்சிக்கிட்டு வர்றேன். ஆனா, பூசை அறை தனியாகக் கிடையாது. அந்த அறை நூலக அறையாக இருக்கும். நிறைய புத்தகங்கள் வாங்கி வைக்கப்போறேன். அங்கு எந்த சத்தமும் இருக்காது. அமைதியா உட்காந்து படிக்கணும்’’ என்றான் அறவாணன். கண்மணி மனம் புழுங்கினாள். தன் மகன் மதியழகனையும் தூண்டிவிட்டு பூசை அறை வைக்கச் சொன்னாள். மதியழகனும் விவரம் புரியாமல் பூசை அறை வேண்டும் என்றான். ஆனால், அறவாணன் அதில் உறுதியாக இருந்து வீட்டையும் கட்டிமுடித்தான்.\nகண்மணியின் எதிர்ப்பையும் மீறி எந்தவித சடங்குகளும் இல்லாமல் வீடு திறப்பு விழா நடைபெற்றது. தனபாண்டியன் குடும்பத்துடன் விழாவிற்கு வந்தான்.\nஅறவாணன் எதிர்பார்த்ததுபோலவே கனிமொழி பூசை அறை எங்கே என்று கேட்டாள். கண்மணி ஏதும் பேசவில்லை. அறவாணன் அவர்களை அழைத்துச் சென்று வீட்டைச் சுற்றிக் காட்டினான். முக்கியமாக நூலக அறையைக் காட்டினான். அங்கு நிறை புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அறிவழகனை உள்ளே சென்று புத்தகங்களைப் படிக்கும்படி கூறினான். ஆனால், அவன் விருப்பமுடன் உள்ளே செல்லவில்லை. பூசை அறை இல்லை என்று குறை சொல்லிவிட்டு கனிமொழி புறப்பட்டாள்.\nசில நாட்கள் கடந்தன. ஆரம்பத்தில் தன் மகன் மத��யழகன் நூலக அறைக்குச் செல்வதில்லை என்பதை அறவாணன் உணர்ந்தான். ஆனால், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவன் நூலக அறைக்குச் செல்ல ஆரம்பித்தான். அடுத்த சில நாட்களில் புத்தகங்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டு தொடர்ந்து நூலகத்திலேயே பொழுதைக் கழித்தான். நல்ல நூல்களில் சொல்லப்பட்ட கருத்துகளை பின்பற்றினான். பொது அறிவுப் புத்தகங்கள் நிறைய வாங்கி வரச் சொல்லி தந்தையை அதிகத் தொல்லையும் கொடுக்க ஆரம்பித்தான் மதியழகன். அறவாணனும் சளைக்காமல் புத்தகங்களை வாங்கிப் போட்டான். கண்மணியும் மனம் மாறி மதியழகனுக்கு ஆதரவாக செயல்படலானாள்.\nஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் உருண்டோடின. பணி மாறுதல் காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பே தனபாண்டியன் குடும்பம் வெளிமாநிலத்திற்குச் சென்றுவிட்டது.\nகட்டிய வீட்டை வாடகைக்கு விட்டுச் சென்றுவிட்டனர். சிலகாலம் மட்டுமே தனபாண்டியன் குடும்பத்திற்கும் அறவாணன் குடும்பத்திற்கும் தொடர்பு இருந்தது. தொலைபேசியில் பேசிக்கொண்டார்கள். ஆனால், அது நீடிக்கவில்லை. அய்ந்து ஆண்டுகளுக்கு மேலாக இரு குடும்பத்தினருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஒரு நாள் வெளி மாநிலத்தில் இருந்த தனபாண்டியன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான். கனிமொழியும் அறிவழகனும் உடனிருந்தனர்.\nதொலைக்காட்சியில் ஒருவரது பேட்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. பேட்டி கொடுத்தவரை உற்றுநோக்கினர் தனபாண்டியன் குடும்பத்தினர். அது வேறு யாருமல்ல. மதியழகனேதான். உங்கள் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் என்ன என்று கேட்ட கேள்விக்கு அவன் கூறிய பதில்,\n“நான் படித்து முன்னேறவும், உயர்ந்த அரசுப் பதவியை அடையவும் எனது பொது அறிவை வளர்த்துக் கொண்டு நூல்கள் பல எழுதி அவைகளில் பல அரசின் சிறந்த நூல்களாக பரிசு பெறவும் உறுதுணையாக இருந்தது என் தந்தை எனக்கு அமைத்துக் கொடுத்த ‘நூலக அறைதான்’. ஒவ்வொரு வீட்டிலும் நூலக அறை கண்டிப்பாக இருக்க வேண்டும். எனது உயர்ந்த நிலைக்குக் காரணம் நான் முன்பு கூறியதுபோல எனது வீட்டு நூலகமும் அதற்கு உதவிய தன் தந்தையும் அவருக்கு உறுதுணையாக இருந்த என் அம்மாவுமே’’ என்றான் மதியழகன்.\nதனக்கும் தான் சிறுவனாக இருந்தபோதே நூலகம் அமைத்துக் கொடுத்திருந்தால் தானும் உயர்ந்த நிலைக்கு வந்திருப்பேனே என்ற அர்த்தத்தில் தாய் தந்தை��ைப் பார்த்தான் அறிவழகன். வேலையின்றி உள்ளோமே என்ற கவலை அவனுக்கு.\nஇன்னும் காலம் இருக்கிறது. போய் புத்தகங்கள் வாங்கி வாருங்கள் என்பதுபோல் தனபாண்டியனைப் பார்த்தாள் கனிமொழி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/240417-inraiyaracipalan24042017", "date_download": "2019-12-13T12:28:25Z", "digest": "sha1:EIXANOUVJ6QVLXKA3KFHSIGHPCD3KH62", "length": 9384, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "24.04.17- இன்றைய ராசி பலன்..(24.04.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும் மதிப்புக் கூடும் நாள்.\nமிதுனம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டு. வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும் சாதிக்கும் நாள்.\nகடகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரம், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.\nசிம்மம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வேலைச்சுமை மிகுந்த நாள்.\nகன்னி: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் பயனடைவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத���தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nதுலாம்:பணப்புழக்கம் அதி கரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nவிருச்சிகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.\nதனுசு: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திக்கலாம். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.\nமகரம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.\nகும்பம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு, சலிப்பு, கோபம் யாவும் நீங் கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவர்கள் நண்பர் களாவார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும். வியாபாரத்தல் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். நிம்மதி கிட்டும் நாள்.\nமீனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். புது முதலீடுகளை தவிர்க்கவும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பாமல் சொந்தமாக முடிவெடுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/1110.html", "date_download": "2019-12-13T13:24:24Z", "digest": "sha1:D6MJNQCJ3QFXJT5YL6K7RN6LAUUB5CGX", "length": 5539, "nlines": 118, "source_domain": "eluthu.com", "title": "நிலா - மீரா (கவிஞர்) கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> மீரா (கவிஞர்) >> நிலா\nமுத்தம் என்றதும் முயல்வே கத்தில்\nபருவத் தால்நான் படும்பாட் டைப்பார்\nகொஞ்சம் கவனி, கொய்யாப் பழமே\nதுயரை மறக்கத் துணைசெய்; வரவா\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nஇரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ எந்திரன்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/1259", "date_download": "2019-12-13T14:12:51Z", "digest": "sha1:4CP4T7IDJCPYQWWOZSDAJYUAYHNV3SJH", "length": 5429, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"1259\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\n1259 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆகத்து 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆண்டுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n13-ஆம் நூற்றாண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1259 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1259 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1260 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/samsung-galaxy-s6-vs-apple-iphone-6-which-is-better-009186.html", "date_download": "2019-12-13T13:50:50Z", "digest": "sha1:RZP5YWYV6EUCM2ADZKJYAOJD7ZDMRBYD", "length": 16921, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung Galaxy S6 Vs Apple iPhone 6 which is better - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 hrs ago 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\n16 hrs ago சியோமியின் உலகளாவிய துணைத் தலைவர் ரஜினிக்குக் கூறிய வாழ்த்து என்ன தெரியுமா\n17 hrs ago ஆபாச பட லிஸ்ட்: திருச்சியில் கைதான முதல் நபர்- எப்படி சிக்கினார் தெரியுமா\n19 hrs ago முதல் மாதம் இலவசம், ரூ.1000 தள்ளுபடி: ஏர்டெல்லின் அதிரடி அறிவிப்பு\n மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனை உதறிய கீர்த்தி சுரேஷ்.\nNews கரண்ட் பில் கட்டாததால் காவல் நிலையங்களின் பீஸை பிடுங்கிய மின்சார வாரியம்.. பஞ்சாபில் பரபரப்பு\nLifestyle இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா\nFinance உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\n யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாம்சங் கேலக்ஸி எஸ்6 - ஆப்பிள் ஐபோன் 6, எது சிறந்தது\nசாம்சங் கேலக்ஸி எஸ் 6 சமீபத்தில் நடந்து முடிந்த மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் விழாவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்ததோடு சமீபத்தில் உலகம் முழுவதிலும் வெளியாகி விற்பனையிலும் அசத்தி வருகின்றது.\nஇங்கு ஆப்பிள் நிருவனத்தின் கடைசி வெளியீடான ஐபோன் 6 மற்றும் கேலக்ஸி எஸ்6 என இரு பெரிய ரக ஸ்மார்ட்போன்களில் எது சிறந்தது என்பதை தான் பார்க்க இருக்கின்றோம்.\nகீழ் வரும் ஸ்லைடர்களில் ஆப்பிள் ஐபோன் 6 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்6 என இரு மாடல்களில் சிறந்தவை எது என்பதை பாருங்கள்..\nகேலக்ஸி எஸ்6 மெட்டல் மற்றும் கிளாஸ் வடிவமைப்பு பார்க்க அட்டகாசமாக இருக்கின்றது, என்றாலும் ஐபோன் 6 6.9 எம்எம் வரை மெலிதாக இருப்பதோடு கைகளில் எடை குறைவாகவும் இருக்கின்றது.\nஆப்பிள் நிறுவனம் 4.7 இன்ச் டிஸ்ப்ளே 750*1334 பிக்ஸல் ரெசல்யூஷன் வழங்குகின்றது, கேலக்ஸி எஸ்6, 5.1 இன்ச் சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி ஸ்கிரீன் 1440*2560 பிக்ஸல் வழங்குகின்றது.\nகேலக்ஸி எஸ்6 கருவியில் எக்சைனோஸ் 7 ஆக்டாகோர் பிராசஸர் மற்றும் இரு குவாட்கோர் பிராசஸர் 2.1 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் இருப்பதோடு 3ஜிபி ரேமும் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 6, 64 பிட் 1.39 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் ஏ8 பிராசஸர் 1 ஜிபி ரேம் இருக்கின்றது. இங்கு இரு நிறுவனங்களும் சம அளவு சரியான சிறப்பம்சங்களை தான் வழங்கி இருக்கின்றன.\nசாம்சங் நிறுவனம் சுத்தமான ஸ்டாக் ஆன்டிராய்டு வழங்கி இருக்கின்றது, ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் 8.1 மூலம் இயங்குகின்றது. இந்த ஐஓஎஸ் ஆன்டிராய்டு போன்று சிறப்பம்சங்களை வழங்கவில்லை என்று தான் கூற வேண்டும்.\n8 எம்பி ப்ரைமரி கேமராவினை வழங்கியதா் ஆப்பிள் சற்று பின் தங்கியே இருக்கின்றது, கேலக்ஸி எஸ்6 ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனம் 16 எம்பி ப்ரைமரி கேமரா வழங்கி இருக்கின்றது.\nகேலக்ஸி எஸ்6 பேட்டரியை பொருத்த வரை 2550 எம்ஏஎஹ் வழங்கப்பட்டிருக்கின்றதோடு வயர்லெஸ் சார்ஜிங் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. இதுவே ஐபோனில் 1810 எம்ஏஎஹ் பேட்டரி தான் வழங்கப்பட்டுள்ளது, இதிலும் சாம்சங் முன்னிலை வகிக்கின்றது என்றே கூறலாம்.\n2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nசாம்சங் கேலக்ஸி எஸ்6 இப்படி தான் பயன்படுத்தனும், ஆங்..\nசியோமியின் உலகளாவிய துணைத் தலைவர் ரஜினிக்குக் கூறிய வாழ்த்து என்ன தெரியுமா\nசாம்சங் கேலக்ஸி எஸ்6 வாங்கிட்டீங்களா, அப்ப இதை படிங்க பாஸ்..\nஆபாச பட லிஸ்ட்: திருச்சியில் கைதான முதல் நபர்- எப்படி சிக்கினார் தெரியுமா\nஇந்தியாவில் ரூ. 49,900க்கு வெளியானது சாம்சங் கேலக்ஸி எஸ்6\nமுதல் மாதம் இலவசம், ரூ.1000 தள்ளுபடி: ஏர்டெல்லின் அதிரடி அறிவிப்பு\nஅதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ் 6 மற்றும் எஸ்6 எட்ஜ் அறிமுகப்படுத்தப்பட்டது.\nவாட்ஸ்அப் சேவை இனி இந்த ஸ்மார்ட்போன்களில் செயல்படாது உங்க போன் இதில் இருக்கானு செக் பண்ணுங்க\nசாம்சங் கேலக்ஸி எஸ் 6 வாங்க போறீங்களா, அப்படியானால் இதை பாருங்க\nடாப் 10 2019: பாகிஸ்தானில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்\nஅமேசான் : தள்ளுபடி விலையில் அட்டகாசமான ஐபோன் 6.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஉரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு ஆர்டர் செய்தது என்ன தெரியுமா\nபுதிய சலுகைகளுடன் இன்று விற்பனைக்கு வரும் விவோ U20 ஸ்மார்ட்போன்.\nநாளை அறிமுகமாகும் அசத்தலான விவோ வி17 ஸ்மார்ட்போன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-12-13T13:53:48Z", "digest": "sha1:Y2E3IYC4CXF2WXUA7QPDEJU27Z746AH6", "length": 20128, "nlines": 183, "source_domain": "tamilandvedas.com", "title": "ஜெர்மனிக்கு கயிறு | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged ஜெர்மனிக்கு கயிறு\nதோரியம் என்பது இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆதாரமான 118 மூலகங்களில் ஒன்று; இந்தியாவுக்குக் கடவுள் கொடுத்த அருள் பிரஸாதங்கள் அநேகம்; ஆனால் பொருள் பிரஸாதங்கள் குறைவு. ஆயினும் கன்யாகுமரி,கேரளத்தின் கடலோரமாகக் கொட்டிக் கிடக்கும் தாதுவில் இருக்கும் தோரியம், அணுசக்தி எரிபொருள் ஆகும். அதை வைத்து ஜெர்மானியர்களை ஏமாற்ற நினைத்த தமிழர்கள் ஏமாந்து போன சுவையான நிகழ்ச்சியுடன் தோரியத்தின் கதையைத் துவக்குவேன்\nஏமாறாதே, ஏமாற்றாதே என்பது ஆன்றோர் பொன்மொழி.\n‘கள்ளனுக்கும் குள்ளன் உண்டு’ ‘ நீ பாய்க்கு அடியில் புகுந்தால் நான் கோலத்துக்கு அடியில் புகுவேன்’ என்ற பழமொழிகளை நிரூபிக்கும் சுவையான விஷயம்.\nஉலக யுத்த காலத்தில் ஜெர்மானியர்கள் அணு ஆயுதங்களையும், சக்தி வாய்ந்த புது வகை ஆயுதங்களையும் செய்வதில் முனைப்பு காட்டினர். அப்பொழுது ‘கும்பிடப் போனவனுக்கு தெய்வம் குறுக்கே வந்தது போல’ தமிழர்களும் மலையாளிகளும் உதவினர்.\nஜெர்மனி நாடு இந்தியாவிலிருந்து கயிறு இறக்குமதி செய்து வந்த காலம் அது. கப்பலில் செல்லும் ஏற்றுமதிக் கயிற்றுக்கு எடையின் பேரில் ஜெர்மனி பணம் கொடுத்து வந்ததது. கன்யாகுமரி முதல் கேரளத்தின் தென்பகுதி வரை இந்தக் கயிறு ஏற்றுமதியில் ஈடுபட்டது.\nகயிற்றின் எடையைக் கூட்டிக் காண்பித்துக் கூடுதல் பணம் பெறுவதற்கு நம் ஊர் ஆட்கள், அந்தக் கயிற்றைத் தண்ணீரில் நனைத்து மணலில் புரட்டி எடை போட்டனர். ஈரத்தினாலும் மணலினாலும் எடை கூடவே மக்களுக்கு மகிழ்ச்சி. கூடுதல் பணம் கிடைத்தது.\nஇறக்குமதி செய்த ஜெர்மானியர்கள், கயிற்றுடன் வரும் மணல், ‘ஒரு மாதிரியாக’ இருந்தவுடன் அதை ஆராய்ச்சி செய்தனர்; அற்புதமான தோரியம் எனும் அணு சக்திப் பொருள் அது என்று தெரிந்தது. பின்னர் அவர்கள், கயிறு ஏற்றுமதி செய்யும் இந்தியர்களுக்கு கடிதம் எழுதினர். ‘அன்புடையீர், தாங்கள் கயிற்றுடன் நிறைய மணலைச் சேர்க்கிறீர்கள். அந்த மணலையும் எங்களுக்கு அனுப்புங்கள்; கயிற்றைவிடக் கூடுதல் பணம் தருகிறோம் என்று பின்னர்தான் தெரிந்தது. நாம்தான் ஏமாளிகள் என்று\nகன்யாகுமரி முதல் கேரளத்தின் கடலோரம் வரை, கிழக்கில் விசாகப் பட்டிணம் வரை மோனசைட் என்னும் கலர் மணல்- வண்ண மணல் கிடைக்கிறது. இதில் தோரியம் (THORIUM) எனப்படும் மூலகம் உள்ளது. இது அணுசக்தியை உண்டாக்கப் பயன்படும் மூலகம். கடவுள் நமக்குக் கொடுத்த பொருட் பிரசாதம். உலகிலேயே அதிகம் தோரியம் உடைய நாடுகள் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தான்.\nஅணு உலைகளில் தோரியத்தைப் பயன்படுத்தினால் செலவும் குறைவு. ஆயுதம் செய்யக்கூடிய தரத்துக்கு துணைப்பொருள் கிடைக்காததால் அணு ஆயுத உற்பத்தி வாய்ப்பும், ஆபத்தும் குறைவு.\nஇது ஒரு கதிரியக்கம் உடைய வெள்ளி போன்ற உலோகம் (RADIO ACTIVE, SILVERY METAL) ஆனால் காற்றுப் பட்டவுடன் கருத்துப் போய் தோரியம் டைஆக்ஸைடாக மாறி விடுகிறது\nகடவுள் பெயர் சூட்டப்பட்ட மூலகங்கள் மிகவும் குறைவு. தோரியத்துக்கு தோர் (THOR) என்னும் நார்வீஜிய கடவுளின் பெயர் சூட்டப்பட்டது. அவர் இடி மின்னல் ஆகியவற்றுக்கான அதி தேவதை. நம்முடைய இந்திரனுக்கு இணையானவர். வியாழக் கிழமையும் அவர் பெயரில் தர்ஸ்டே (THURSDAY= THOR’S DAY) என்று பெயரிடப்பட்டுள்ளது.\nதோரியத்தின் மற்றொரு சிறப்பு- 70 சதவிகிதம் குறைவான விஷக் கழிவுப் பொருட்களை வெளியிடுகிறது\nயுரேனியம் போன்ற கதிரியக்க மூலகங்களைப் பயன்படுத்துகையில் அபாயகரமான கதிரியக்கக் கழிவுப் பொருட்கள் வருகின்றன. தோரியத்தில் அது குறைவு.\nதோரியம் கலந்த கண்ணாடிகள் காமெரா லென்ஸுகளாகவும் விஞ்ஞானக் கருவிகளாகவும் பயன்படுகின்றன. இதற்குக் காரணம் தோரியத்தின் உருகு நிலை மிக அதிகம்.\nஉலகெங்கிலும் தோரிய அணு உலை ஆராய்ச்சிகள் நடை பெறுகின்றன. சோதனை முறையில் வெற்றியும் கிட்டின. தோரியத்தைப் பயன்படுத்தினால் உலகில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மின்சாரத்துக்குப் பஞ்சமில்லையாம். அதுவும் உலகில் அதிக அளவு தோரிய இந்தியாவில் இருப்பதால் நமக்கு ‘இன்பமே எந்நாளும் துன்பமில்ல��’.\nசுவீடன் நாட்டைச் சேர்ந்த பெர்ஸீலியஸ் என்பவர் முதலில் இதைத் தனியாகப் பிரித்தெடுத்து இது ஒரு புது மூலகம் என்று உலகிற்கு அறிவித்தார்.\nதோரியத்தின் அணு எண் 90\nஉருகு நிலை 1750 டிகிரி சி\nகொதி நிலை 4800 டிகிரி\nகதிர் வீச்சு மூலகங்கள் காலப்போக்கில் கதிர்வீச்சு காரணமாக அழியும்.\nதோரியம் 25 அவதாரங்கங்ளை எடுக்கும்.\nஅதில் அதிக காலம் வாழும் அவதாரம்–தோரியம் 232 என்னும் ஐசடோப்பு;\nபாதி அழிவதற்கு (HALF LIFE) ஆகும் காலம் 14 பில்லியன் ஆண்டுகள் (பில்லியன்= நூறு கோடி)\nதோரியம்-230. அதில் பாதி அழிவதற்கு ஆகும் காலம் 75,000 ஆண்டுகள்.\nதோரியம் யுரேனியத்தை விட அதிகமாக இயற்கையில் கிடைத்தாலும் அதுபோலப் பிரியும் (NOT FISSILE) மூலகம் இல்லை. ஆகையால் இதை நேரடியாக அணுசக்தி உண்டாக்கப் பயன்படுத்த முடியாது. ஏனைய பிரியும் அல்லது கதிர் வீசும் மூலகங்களை அருகில் வைத்தால் அதி\nலிருந்து வரும் நியூற்றான்கள் இதையும் பிளக்கும் பொருளாக்க மாற்றி பிரம்மாண்டமான சக்தியை உண்டாக்கும்.\nதுவக்கத்தில் தோரியம் ஆக்ஸைட் கரைசலைக் குடிக்கச் செய்து எக்ஸ்ரே எடுத்தனர். இதன் மூலம் இரத்தக் குழாய்களைப் பார்க்க முடிந்தது. ஆனால் இப்படிக் கொடுக்கப்பட்டவர்களில் பெரும்பாலோருக்கு இரத்தப் புற்று நோய் வந்தவுடன் நிறுத்தப்பட்டது.\nஒரு காலத்தில் பற்பசையிலும் கூட ஜெர்மானிய கம்பெனி இதைப் பயன்படுத்தியது. இப்பொழுது மனிதர்கள் உடலில் பயன்படுத்தப்படும் எதிலும் தோரிய உப்புகளைச் சேர்ப்பதில்லை. ஆயினும் அறிவியல் கருவிகளில் தோரியம் ஆக்ஸைட் முதலியன உண்டு.\nதோரியமும் சூரிய ஒளியும் இறைவன் இந்தியாவுக்குக் கொடுத்த இரண்டு வரங்கள் – வளங்கள். அவற்றை நன்கு பயன்படுதுவோமானால் பெற்றோல் என்பதே நமக்குத் தேவை இல்லை.\nஇரசாயன/ வேதி இயல் மாணவர்களுக்கு மட்டும்:–\nஇதன் மீது யுரேனியம் மூலம் நியூற்றான் (NEUTRON) தாக்குதல் நிகழும்.\nஉடனே தோரியம் 233 உருவாகும். அதன் அரை வாழ்வு 22 நிமிடம் மட்டுமே\nஅது யுரேனியம் 233 ஆக அவதாரம் எடுக்கும்.\nபின்னர் அந்த யுரேனியம் 233 விஸ்வருபம் எடுத்து,\nயுரேனியம் 235 போல பிரம்மாண்டமான சக்தியை வெளியிடும்.\nஅதைக் கட்டுப்படுத்தப்பட்ட சக்தியாக வைத்து அந்த வெப்பத்தில்\nPosted in அறிவியல், இயற்கை\nTagged ஏமாறாதே, ஏமாற்றாதே, ஜெர்மனிக்கு கயிறு, தோரியம்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/comibatore-canara-bank-manager-attacked-by-gunman-in-cctv.html", "date_download": "2019-12-13T13:50:08Z", "digest": "sha1:PTW4JFDZTP5L4EENIFUKMLGIVOTGY5VS", "length": 6477, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "Comibatore canara bank manager attacked by gunman in CCTV | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n‘மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து 17 பலியான விவகாரம்’ வீட்டு உரிமையாளர் அதிரடி கைது..\nVideo: நைட்டு 'வெளில' போனா.. இறந்த பெண் மருத்துவர் குறித்து 'ஆபாச' பதிவு...இளைஞரை தட்டித்தூக்கிய போலீஸ்\n'செம' ஷாக்... ஹைதராபாத் வன்புணர்வு வீடியோ கெடைக்குமா.. கூகுளையே அதிரவைத்த தேடல்\n ‘செடியில் கிடந்த ஆணின் உள்ளாடை’.. சாக்லேட் தருவதாக 2ம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடூரம்..\n ‘காதலனிடம் கடைசியாக போனில் பேசிய இளம்பெண்’.. பரபரப்பு சம்பவம்..\n.. ‘கணவர் தம்பியுடன் தகாத உறவு’.. சரணடைந்த பெண்ணின் பகீர் வாக்குமூலம்..\n‘காட்டில் கிடந்த செருப்பு, தொப்பி’ ஆடு மேய்த்த பெண்ணுக்கு நடந்த பயங்கரம்.. ஆடு மேய்த்த பெண்ணுக்கு நடந்த பயங்கரம்..\nயாருக்காகவும் 'காத்திருக்க' வேண்டியதில்லை.. பெண் 'மருத்துவர்' கொலையில்.. 3 போலீசார் 'அதிரடி' சஸ்பெண்ட்\n'பாஷை தெரியாத ஊரு; பானிபூரி தான் சோறு'.. தீரன் பட பாணியில்.. சென்னை போலீஸாரின் 5 நாள் வேட்டை\n‘நீ உயிரோடு இருந்தாதான பேசுவ’ ‘தோழியால் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்’.. கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பரபரப்பு..\nVideo: இனி அவன் 'எனக்கு' மகன் கெடையாது.. அந்த பொண்ணு மாதிரி.. அவனையும் எரிச்சு கொல்லுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/10/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE---%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-2663743.html", "date_download": "2019-12-13T14:26:20Z", "digest": "sha1:XIDXNDHSJLOJ6JJNPZ3EKATOOKVFBP6I", "length": 8203, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காஷ்மீர் விவகாரம்: இந்தியா - பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேச ஐ.நா. முடிவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nகாஷ்மீர் விவகாரம்: இந்தியா - பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேச ஐ.நா. முடிவு\nBy DIN | Published on : 10th March 2017 11:19 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாஷ்மீர் பிரச்னை தொடர்பாக இந்திய, பாகிஸ்தான் அரசுகளின் மூத்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் முடிவு செய்துள்ளார்.\nஇதுதொடர்பாக, அவருடைய செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக் நியூயார்கில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:\nகாஷ்மீர் பிரச்னை தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஐ.நா. சபை பொதுச் செயலாளர் விவாதிப்பாரா\nஇந்த விவகாரம் தொடர்பாக, இந்திய, பாகிஸ்தான் அரசுகளின் மூத்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அன்டோனியோ குட்டேரஸ் முடிவு செய்துள்ளார்.\nஇதற்கு எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை. எனினும், காஷ்மீர் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றத்தை தணிக்கத் தேவையான நடவடிக்கைகளை அவர் நிச்சயம் மேற்கொள்வார் என்றார் ஃபர்ஹான் ஹக்.\nகாஷ்மீர் பிரச்னை தொடர்பாக ஐ.நா. முன்னாள் பொதுச் செயலாளர் பான் கி மூன், தமது பதவிக்காலத்தின்போது பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக, இரு நாடுகளும் தங்களுக்குள்ளாகவே பேசி முடிவுக்கு வர வேண்டும் என்றும், இதற்கு ஐ.நா. சபை முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரை��்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜினிகாந்த்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/08113428/1265056/PM-Modi-and-Xi-meet-tourists-ban-in-Mamallapuram.vpf", "date_download": "2019-12-13T14:07:11Z", "digest": "sha1:JDWDHXOTUP4MR4MMICBVYKAGZWZQHBBV", "length": 25708, "nlines": 204, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரதமர் மோடி-சீன அதிபர் வருகை: மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை || PM Modi and Xi meet tourists ban in Mamallapuram", "raw_content": "\nசென்னை 13-12-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபிரதமர் மோடி-சீன அதிபர் வருகை: மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை\nபதிவு: அக்டோபர் 08, 2019 11:34 IST\nமாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும், சீன அதிபரும் சந்தித்து பேசுவதால் அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடி - சீன அதிபர்\nமாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும், சீன அதிபரும் சந்தித்து பேசுவதால் அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசீன அதிபர் ஜி ஜின் பிங்க் அரசு முறை பயணமாக வருகிற 11-ந் தேதி சென்னை வருகிறார். அன்று பிற்பகல் விமானத்தில் வந்து இறங்கும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.\nகிண்டியில் உள்ள கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் தங்கும் சீன அதிபர் மறுநாள் மாமல்லபுரம் செல்கிறார். அங்கு பிரதமர் மோடியும், சீன அதிபரும் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகிறது.\nமாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும், சீன அதிபரும் உலக புகழ்பெற்ற சுற்றுலா இடங்களான அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோவில், வெண்ணெய் உருண்டை பாறை ஆகியவற்றை பார்வையிடுகிறார்கள். இருவரும் நடந்து சென்றபடியே உரையாடும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nஇதற்காக கொரியன் புல்வெளி அமைக்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மாமல்லபுரம் முழுவதும் புதுப்பொலிவு பெற்றுள்ளது. இந்த பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதன் கார��மாகவும் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் நுழைவதற்கு இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது.\nமாவட்ட கலெக்டர் பொன்னையா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்படி இன்று காலையில் இருந்து சுற்றுலா பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இது தொடர்பாக கலெக்டர் பொன்னையா கூறும்போது, “சீன அதிபரும், பிரதமரும் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் முடிவடைந்த பின்னர் வழக்கம் போல மீண்டும் சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தை சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்” என்றார்.\nஇதன் மூலம் இன்று முதல் வருகிற 12-ந் தேதி வரையில் 5 நாட்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசீன அதிபர் ஜி ஜின் பிங்க் முதலில் மாமல்லபுரம் அருகே உள்ள கோவளத்தில் தங்குவதாகவே இருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் தங்கும் இடத்தில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டது. சீன அதிபருடன் அந்நாட்டின் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் 150 பேர் வரையில் வருகிறார்கள்.\nஇவர்கள் அனைவரும் தங்குவதற்கு சென்னை கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலே வசதியாக இருக்கும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் கருதினார்கள். இதையடுத்தே அந்த ஓட்டல் தேர்வு செய்யப்பட்டது.\nகடந்த ஒருவாரத்துக்கு மேலாக ஓட்டலில் சீன பாதுகாப்பு அதிகாரிகளும், சென்னை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். சென்னை மாநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nகிண்டியில் இருந்து 12-ந் தேதி காலையில் சீன அதிபர் ஜி ஜின் பிங்க் காரிலேயே மாமல்லபுரம் செல்கிறார். அங்கு பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பிறகு காரிலேயே சென்னை திரும்பும் அவர் அன்று மாலையிலேயே சீனாவுக்கு புறப்பட்டு செல்கிறார்.\nசென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் 55 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. இவ்வளவு தூரத்தையும் சீன அதிபர் காரிலேயே கடந்து செல்ல வேண்டி இருப்பதால் போலீசார் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட்டு வருகிறார்கள்.\nவிமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரையில் அங்குலம் அங்குலமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ஒரு இன்ஸ்பெக்டர் வீதம் 55 இன்ஸ்பெக்டர்கள் வழிநெடுகிலும் பாதுகாப்பு பணிய��ல் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 3 கிலோ மீட்டருக்கு ஒரு உதவி கமி‌ஷனர், 9 கிலோ மீட்டருக்கு ஒரு துணை கமி‌ஷனர் என பாதுகாப்பு பணிகள் தனித்தனியாக பிரித்து கொடுக்கப்பட்டுள்ளன.\nவடசென்னை கூடுதல் கமி‌ஷனர் தினகரன் தலைமையிலான போலீசார் சீன அதிபர் காரில் செல்லும் வழிப்பாதைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.\nசென்னையில் உள்ள அனைத்து லாட்ஜ்கள், தங்கும் விடுதிகளிலும் போலீசார் இரவு, பகலாக சோதனை நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇந்த தனிப்படையில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசார் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் பகலில் 3 ஷிப்டுகளாக பணிபுரிந்து வருகிறார்கள். இரவில் இன்னொரு தனிப்படையினர் தனியாக சோதனை நடத்துகிறார்கள்.\nஇந்த சோதனையின்போது லாட்ஜூகளில் தங்கியுள்ள சந்தேக நபர்களை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். சென்னையில் உள்ள லாட்ஜ் உரிமையாளர்களுக்கு இது தொடர்பாக உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅடையாள அட்டையின்றி யாருக்கும் அறைகளை ஒதுக்க கூடாது. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கினால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.\nசென்னை மற்றும் காஞ்சிபுரம் போலீசார் கூட்டாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nகமி‌ஷனர் ஏ.கே.விசுவநாதன் தலைமையில் கூடுதல் கமி‌ஷனர்கள் பிரேமானந்த் சின்ஹா, தினகரன் மற்றும் உயர் அதிகாரிகள் பாதுகாப்பு தொடர்பாக அடிக்கடி கூட்டங்கள் நடத்தி போலீசாருக்கு அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்கள்.\nவெளிமாவட்டங்களில் இருந்தும் உயர் அதிகாரிகள் பாதுகாப்புக்காக சென்னை வந்துள்ளனர்.\nபிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் வருவதால் சென்னை மற்றும் மாமல்லபுரம் பகுதிகள் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.\nசீன அதிபர் வருகைக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் நாளையும், நாளை மறுநாளும் போலீசாரின் கெடுபிடி மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.\nPM Modi | Xi Jinping | Modi Meets Jinping | பிரதமர் மோடி | சீன அதிபர் ஜி ஜின்பிங் | ம���மல்லபுரம் சுற்றுலா பயணிகள்\nஉள்ளாட்சி தேர்தல் உத்தரவில் சந்தேகம் கேட்ட திமுக... கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்\nபா.ஜ.க. எம்.பி.க்கள் அமளி- மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர்\nசபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\nசென்னையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் நகலை கிழித்த உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது\nபிரிட்டனில் மீண்டும் ஆட்சியை பிடித்த போரிஸ் ஜான்சனுக்கு மோடி வாழ்த்து\nபிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nபுதுவையிலும் 3 நம்பர் லாட்டரி அமோக விற்பனை\nபுதுவையில் பிரான்சு தூதருடன் நாராயணசாமி ஆலோசனை\nதிருச்செந்தூர் அருகே நண்பர் இறந்த துக்கத்தில் துப்புரவு தொழிலாளி தற்கொலை\nகட்சி அறிவிக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்போம் - உதயநிதி ஸ்டாலின்\nவாக்கு வங்கி அரசியலைப் பற்றி எப்போதும் கவலையில்லை -பிரதமர் மோடி\nபிரதமர் மோடிக்கு கிடைத்த அன்பளிப்புகளின் மூலம் அரசுக்கு ரூ.15 கோடி வருவாய்\nகர்நாடக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தக்க பாடம் புகட்டி உள்ளனர் - ஜார்கண்ட் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு\nசோனியாகாந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nசிகிச்சை பெற்றுவரும் மத்திய முன்னாள் மந்திரி அருண் ஷோரியுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nவெங்காயம் விலை அதிரடியாக குறைந்தது\nமாமனார், மாமியாரை கவனிக்காவிட்டால் சிறை - சட்டத்திருத்த மசோதா தாக்கல்\nஎன்னை பயன்படுத்தி பரமசிவன் கைலாசத்தை உருவாக்குகிறார்- நித்யானந்தா\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nதிருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nதனித்தன்��ை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/literature/149345-naangam-suvar-writer-backyam-sankar-series", "date_download": "2019-12-13T13:49:39Z", "digest": "sha1:DO4CVIDXLCHG2PAURG5NXNLZHQ3LDL3T", "length": 6900, "nlines": 181, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 27 March 2019 - நான்காம் சுவர் - 30 | Naangam suvar: Writer Backyam Sankar Series - Ananda Vikatan", "raw_content": "\nஅரசியல் மணி என்னும் அணையா விளக்கு\n - விஜய் ஆடும் அரசியல் ஆட்டம்\nநெடுநல்வாடை - சினிமா விமர்சனம்\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் - சினிமா விமர்சனம்\nஇது காதலின் சாட்சியம் மட்டுமில்லை\nசர்ப்ரைஸ் தந்த சைலேந்திர பாபு\nநீதிக்கு வேண்டாம் நீண்ட இடைவெளி\nபேட்களின் போரில், தெறிக்கட்டும் சிக்ஸர்கள்\nஆடிட்டர் ஆவது அதனினும் எளிது\nஅன்பே தவம் - 21\nஇறையுதிர் காடு - 16\nநான்காம் சுவர் - 30\nகேம் சேஞ்சர்ஸ் - 30 - Quora\nநான்காம் சுவர் - 30\nநான்காம் சுவர் - 30\nநான்காம் சுவர் - 35\nநான்காம் சுவர் - 34\nநான்காம் சுவர் - 33\nநான்காம் சுவர் - 32\nநான்காம் சுவர் - 31\nநான்காம் சுவர் - 30\nநான்காம் சுவர் - 29\nநான்காம் சுவர் - 28\nநான்காம் சுவர் - 27\nநான்காம் சுவர் - 26\nநான்காம் சுவர் - 25\nநான்காம் சுவர் - 23\nநான்காம் சுவர் - 22\nநான்காம் சுவர் - 21\nநான்காம் சுவர் - 20\nநான்காம் சுவர் - 19\nநான்காம் சுவர் - 18\nநான்காம் சுவர் - 17\nநான்காம் சுவர் - 16\nநான்காம் சுவர் - 12\nநான்காம் சுவர் - 11\nநான்காம் சுவர் - 10\nநான்காம் சுவர் - 9\nநான்காம் சுவர் - 8\nநான்காம் சுவர் - 7\nநான்காம் சுவர் - 6\nநான்காம் சுவர் - 5\nநான்காம் சுவர் - 4\nநான்காம் சுவர் - 3\nநான்காம் சுவர் - 2\nபாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்\nநான்காம் சுவர் - 30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/183241/", "date_download": "2019-12-13T14:05:11Z", "digest": "sha1:YG7QYM42QCADKH7HT67J27U7K2JLBNDE", "length": 13791, "nlines": 120, "source_domain": "www.vavuniyanet.com", "title": "கூலியின்றி வேலை செய்யும் கடவுள் அன்னை : ஒரு நிமிடத்தை மாத்திரமாவது ஒதுக்குவீர்களா? – வவுனியா நெற்", "raw_content": "\nகூலியின்றி வேலை செய்யும் கடவுள் அன்னை : ஒரு நிமிடத்தை மாத்திரமாவது ஒதுக்குவீர்களா\nநம் கண் முன்னே நடமாடிக் கொண்டிருக்கும் தெய்வம் நம் தாய். அம்மா என்ற சொல் நம் தாய் மொழி தமிழ் போன்று புனிதமானது.\nஆம்.. நம் மொழியை கூட நாம் தாய் மொழியென்று தானே சொல்கின்றோம். தாய் என்ற இந்த சொல்லை தாங்கி இரத்தமும், சதையுமாக நமக்கு கூலியின்றி ��ேலை செய்யும் அன்னைக்கு இவ்வுலகத்தில் எதுவும் ஈடாகாது.\nஈரைந்து மாதங்கள் எம்மை சுமந்து ஈன்றெடுத்த ஈடு இணையற்ற நம் தாய்க்கு பெருமை சேர்க்கும் உன்னத நாள் இன்று.\nஇன்றைய நாளை உங்கள் தாய்க்காக ஒதுக்குவீர்களா இல்லை வேண்டாம். இந்த பரபரப்பான உலகில் ஒரு நிமிடத்தை மாத்திரமாவது உங்கள் உயிரன்னைக்காக ஒதுக்க முடியுமா\nதமது குழந்தைகளுக்காக எவ்வளவு கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டு கள்ளமற்ற, எதிர்பார்ப்பற்ற அன்பு காட்டுவதே நமது அம்மா.\nதனது பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் தாயின் மகத்துவத்துவத்திற்கு மதிப்பளிக்கும் முகமாகவே அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.\nஇந்த அன்னையர் தினம் பண்டைய காலத்திலிருந்தே கொண்டாடப்பட்டு வருவதற்கான சான்றுகள் பல உள்ளன.\nஅந்த வகையில், வசந்த காலத்தின் துவக்கத்தை கிரேக்கர்கள் கொண்டாடிய போது அந்த கொண்டாட்டத்தில் தாய் தெய்வத்தை வணங்குவதையும் ஓர் அங்கமாக கொண்டிருந்தனர்.\nஅவர்கள் க்ரோனஸின் மனைவி, ரேஹாவை தாய் தெய்வமாக வழிபட்டு வந்தார்கள். அதே போன்று ரோமர்களும் வசந்த கால கொண்டாட்டத்தின் போது தாய் தெய்வத்தை வணங்குவதையும் அவருக்கு மரியாதை செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்தனர்.\nஇவ்வாறு பண்டைய வரலாற்றின் பின்னணியே அன்னையர் தினம் தோன்றுவதற்கு வித்திட்டது என கூறப்படுகிறது.\nஇருப்பினும், இந்த அன்னையர் தினம் தோன்றுவதற்கு காரணமாக இருந்தவர் அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினியா மாநிலத்தில் கிராப்டன் (GRAFTON) என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்த ஜார்விஸ் என்பவரேயாவார்.\nஇவர் அமெரிக்காவில் நடந்த யுத்தமொன்றில் பலியாகிய அமெரிக்க வீரர்களின் குடும்பங்களின் நல்வாழ்க்கைக்காக தன்னை அர்ப்பணித்து அதற்காகாவே பாடுபட்டு 1904இல் உயிர்நீத்தார்.\nஇந்த நிலையில் இவரது மகளான அனா ஜார்விஸ் (Anna Jarvis) தனது தாயின் நினைவாக மே மாதத்தில் ஓர் ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பு வழிபாட்டினை நடத்தினார்.\nஇதைத் தொடர்ந்து தன் தாயாரின் நினைவாகவும், தத்தம் வீடுகளில் அவரவர் அன்னையர்களும் கெளரவிக்கப்பட வேண்டும் என்ற தன்னுடைய எண்ணத்தை பென்சில்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித்தார்.\nஅரசும் அவர் கருத்தை ஏற்று 1913ஆம் ஆண்டு முதல் தாய்மாரை கௌரவிப்பதற்கான தினத்தை அன்னையர் தினம் என அங்கீகரித்து அறிவித்தது.\nஇருந்���ும் இதில் திருப்தியடையாத அவர் அமெரிக்கா முழுவதும் இந்த அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதிக்கும் இதேவேண்டுகோளை விடுத்தார்.\nஇந்த கோரிக்கையின் நியாயத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுத்த அன்றைய அமெரிக்காவின் ஜனாதிபதி வுட்ரோ வில்சன் 1914ஆம் ஆண்டு தொடக்கம் வருடம் தோறும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினமாகவும், அன்றைய நாளை விடுமுறை தினமாகவும் அறிவித்தார்.\nஎமக்கு தூய்மையான அன்பை தரும் அன்னையர்களை மகிழ்விப்பதற்காகவும் அவர்களது மகத்துவத்தையும், பெருமையையும் உலகறியச் செய்யும் வகையில் தற்போது அன்னையர் தினம் பரவலாக உலகின் பல நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஎனினும் அன்னையின் மகத்துவத்தை அறியாத பலரும் நம் மத்தியில் வாழந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கான சாட்சி தான் நம் நாட்டிலுள்ள முதியோர் இல்லங்கள்.\nகருவிலிருந்தே தன் குழந்தைக்காக உணவு, உறையுள், உயிர் என அனைத்தையும் தியாகம் செய்து, தன் சேய் பூவுலகில் நீண்ட நாள் வாழ பிரார்த்திக்கும் அன்னையை பலரும் ஒரு பொருளாகவே பார்க்கின்றார்கள்.\nஆம் நம் தேவை முடிந்ததும் தூக்கி போடும் பொருளாக.. இந்த நிலை நாளை நமக்கும் வரலாம் என்பதையும் மறந்து..\nஇந்த நிலையானது இன்றுடன் முடிவிற்கு வர வேண்டும் என்பதே எனது அவா. நம் முதல் காதலும், எம் மீது முடிவில்லா காதலை கொண்டவளும் அன்னையே.\nவவுனியாவில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா\nவவுனியாவில் ஆறுமுகநாவலரின் 140வது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nவவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியின் கலைவிழாவும், பெற்றோர் கௌரவிப்பும்\nவவுனியாவில் தீவிரமடையும் டெங்கு : கட்டுப்படுத்த களமிறங்கிய இலங்கையின் உருள் பந்து வீரர்கள்\nவவுனியா பிரதேச கலாசார விழா\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/kazhugu-2-official-teaser-krishna-sekhar-bindu-madhavi-yuvan-shankar-raja-sathya-siva/", "date_download": "2019-12-13T12:34:17Z", "digest": "sha1:HXNRMNMSDSYQ6R7R6DGHOGIBHOIZU223", "length": 3358, "nlines": 86, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Kazhugu 2 - Official Teaser | Krishna Sekhar | Bindu Madhavi | Yuvan Shankar Raja | Sathya Siva - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nPrevious « சந்தானம் படத்திற்கு தடை விதிக்க கோரி வழக்கு\nகுழந்தை நட்சத்திரத்தை புகழ்ந்து தள்ளிய ரன்வீர் சிங்\nமீடூ சர்ச்சையில் சிக்காத அளவுக்கு ரோமேன்ஸ் பண்ண போறேன் – விஜய் ஆண்டனி\nதர்பார் படத்தில் ஹிந்தி வில்லன்\nஇந்த படம் மாணவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் – ஹிப் ஹாப் தமிழா\n‘லயன் கிங்’ தமிழ் படத்தில் நடிகர் சித்தார்த்\n‘சுயமா சிந்திக்கத் தெரிஞ்சவன்தான் சூப்பர் ஹீரோ’ – சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/india?page=164", "date_download": "2019-12-13T14:30:55Z", "digest": "sha1:5GWDSDXQ3MJ7DGKVHYYQM5EBI6ZWIILO", "length": 10990, "nlines": 742, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\n5 வயது சிறுமி அடித்துக்கொலை கள்ளக்காதலனுடன் தாய் கைது\nதிண்டுக்கல் மாவட்டம், சிறும்பிள்ளை பழையூர் பகுதியை சேர்ந்தவர் பிரசன்னபாபு (வயது 38). அப்பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்....\nகோயம்பேடு பேருந்து நிலையத்தில் விரைவில் நவீன சி.சி.டி.வி.\nசென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல் திறன் குறித்த...\nஅருணாச்சலப் பிரதேசத்தில் எம்.எல்.ஏ. உட்பட 7 பேர் சுட்டுக்கொலை\nஅருணாச்சலப் பிரதேச மாநிலம் மேற்கு கோன்சா பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தேசிய மக்கள் கட்சியின் எம்.எல்...\nமோடி மீண்டும் பிரதமர் ஆக 44 சதவீதம் பேர் ஆதரவு\nவாக்களிக்கும்போது பிரதமர் யார் என்ற வி‌ஷயம் கவனத்தில் கொள்ளப்பட்டதா என்று கருத்துக் கணிப்பில் ஆய்வு செய்யப்பட்டது. ...\n200 கிலோ ஹெராயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்\nஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களுக்கு எல்லை வழியாக போதைப் பொருட்கள் பாகிஸ்தானில் இருந்து வருவதை கட்டுப்படுத்த எல்லைப் பாத...\nஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் 47 பேர் மீது வழக்குப்பதிவு தூத்துக்குடியில் பரபரப்பு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே 22-ந் தேதி பொதுமக்கள் பேரணியாக கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றபோது போ...\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை\nதமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ந் தேதியன்று 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்த���ர்தல் நடந்த...\nராஜஸ்தானில் 400 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி\nராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் வசித்து வரும் சிறுமி சீமா (வயது 4). தனது வீடு அருகே இவர் விளையாடி கொண்டு இருந்துள்ளாள். ...\nமம்தா பானர்ஜியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nராகுல் காந்தி, சோனியா காந்தி உள்பட பல தலைவர்களை ஏற்கனவே சந்தித்த அவர் நேற்று கொல்கத்தா சென்று மம்தா பானர்ஜியை அவரது ...\nகலெக்டர் அலுவலகத்தில் கேரள தம்பதி தீக்குளிக்க முயற்சி\nகேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சூரியநல்லி அருகே உள்ள சின்னக்கானல் பகுதியில் வசிப்பவர் மோகன் (வயது 65). இவருடைய மனைவி அன்னத்...\nஎன்ஜினீயரை திருமணம் செய்த திருநங்கைக்கு பதிவு சான்றிதழ் வழங்க உத்தரவு\nதூத்துக்குடி தாளமுத்துநகர் தாய் நகரைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 22). இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து உள்ளார். இவரும்...\nடெல்லியில் இன்று கூட்டணி தலைவர்களுக்கு அமித்ஷா விருந்து\nநாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. அடுத்து யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள...\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்து மு.க.ஸ்டாலின் பேட்டி\nதமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது அவர்...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. 9%ல் இருந்து 12% ஆக அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ள...\nபுற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை குறைப்பு\nபுற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலையை 87 சத்வீதம் வரை தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் குறைத்துள்ளது.&nb...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?m=201305", "date_download": "2019-12-13T12:34:15Z", "digest": "sha1:WCMIZUMOQUN7ODE3BJ5FE2Q4NZBSO57D", "length": 4213, "nlines": 119, "source_domain": "www.manisenthil.com", "title": "May 2013 – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nசாதீயத்தினை தகர்க்கும் தமிழ்த்தேசியம்.-மணி செந்தில\nதீர்மானகரமானது எதுவெனில் நாளும் முதிர்ந்து வரும் போராட்ட மன உறுதி, நடக்கின்ற இழிவுகளுக்கும் ,அழிவுகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும�� எதிரான புரட்சிகர மாறுதல் தேவை எனும் உணர்வு, மற்றும் அது இயலும் என்னும் நிச்சயப்பாடு இவை தான் “- ரெஜி டெப்ரே (புரட்சிக்குள் புரட்சி என்ற நூலிருந்து…) முள்ளிவாய்க்கால் அவலத்தில் பெருகிய தமிழனின் குருதியின் ஈரம் தமிழக வீதிகளில் மூண்டெழுந்த இளையோர்களின் விழிகளில் வன்மமாய் படர்ந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன் தமிழ்ச்சமூகத்திற்குள் ஆழமாய் வேரூன்றி படர்ந்திருக்கும் …\nContinue reading “சாதீயத்தினை தகர்க்கும் தமிழ்த்தேசியம்.-மணி செந்தில”\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\nஅசுரன் -கொண்டாடப்பட வேண்டிய கலகக்குரல்\nஉறங்கா உண்மைகளின் அடங்காப் பெருநெருப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/bangalore-tn-ministers-personal-secretary-arrested-in-brothel-case/articleshow/54754270.cms", "date_download": "2019-12-13T14:45:35Z", "digest": "sha1:6SDH55JVOEHM7OBNMBFO7Z65RLVJJUJR", "length": 12492, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Nadu News: தமிழக அமைச்சரின் தனிச் செயலாளர் விபசார புகாரில் கைது! - Bangalore; TN Minister’s personal secretary arrested in brothel case | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nதமிழக அமைச்சரின் தனிச் செயலாளர் விபசார புகாரில் கைது\nபெங்களூருவில், விபசார தொழில் நடத்திய புகாரின்பேரில், தமிழகக் கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் தனிச் செயலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபெங்களூருவில், விபசார தொழில் நடத்திய புகாரின்பேரில், தமிழகக் கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் தனிச் செயலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் தனிச் செயலாளராக சத்தியா என்கிற சத்தியநாராயணா உள்ளார். இவர், பெண்களை வைத்து விபசாரத் தொழில் நடத்தி வந்ததாக, பெங்களூரு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.\nஇதன்பேரில், அங்குள்ள பானசவாடியில் முகாமிட்டிருந்த சத்தியா உள்ளிட்ட 9 பேரை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களின் பிடியில் இருந்து, தமிழகம், ஆந்திராவைச் சேர்நத ஏராளமான பெண்களையும் போலீசார் மீட்டனர். இதுபற்றி தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஉள்ளாட்சித் தேர்தல்: திருமாவளவனின் மனு தள்ளுபடி\nஆறுமுகம் கமிஷன் என்னவானது; பன்னீர் செல்வம் ஆஜராகாதது ஏன்\n5 நிமிடம் முன்னதாக ஏற்றப்பட்ட திருவண்ணாமலை கார்த்திகை தீபம்... காரணம் என்ன\nநிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கில் போடுகிறேன் - டெல்லிக்கு சிக்னல் கொடுத்த ராமநாதபுரம் ஏட்டு\n அதுவும் இறக்குமதி வெங்காயம் மூலம் - திருச்சி நிலவரம் இதோ\nமேலும் செய்திகள்:பாலகிருஷ்ணரெட்டி|தமிழக அமைச்சர்|தனிச் செயலாளர் கைது|கால்நடைத்துறை அமைச்சர்|Tamilnadu|personal secretary|minister|brothel case|arrest\nமூணு நம்பர் லாட்டரியால் பலியான குடும்பம்\n‘மேக் இன் இந்தியா’ அல்ல இது ‘ரேப் இன் இந்தியா’... பிரதமர் மீ...\nநாய் வாயைக் கடித்துக் குதறிய சிறுவன்\nகாங்கிரஸ் - பாஜக தலைவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு\nகாலில் மிதித்து தயாராகும் பானி பூரி\nதாய் மீது மோதிய கார்... காண்டான சுட்டிப் பையன்\nராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி ஆட்கொணர்வு மனு தாக்கல்\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: நளினி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து கேரள முதல்வர் பினராயி விஜயன் போராட்டம் அறிவிப்பு....\nதீப்பற்றி எரிந்த பஸ்... 15 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்\nஉயிரோடு புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை, பரிதாபமாக உயிரிழந்தார்\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: நளினி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து கேரள முதல்வர் பினராயி விஜயன் போராட்டம் அறிவிப்பு....\nரேப் இன் இந்தியா சர்ச்சை: ராகுல் காந்தி தண்டிக்கப்பட வேண்டும்: ஸ்மிரிதி இராணி\n‘மேக் இன் இந்தியா’ அல்ல இது ‘ரேப் இன் இந்தியா’... பிரதமர் மீது ராகுல் காந்தி குற..\nதீப்பற்றி எரிந்த பஸ்... 15 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதமிழக அமைச்சரின் தனிச் செயலாளர் விபசார புகாரில் கைது\nதொடர் விடுமுறை: ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்\nகோவையில் இந்து முன்னணி நிர்வாகி தீக்குளித்து மரணம்; போலீஸ் குவிப...\nமுதல்வருக்கு தொடர் சிகிச்சை : அப்பல்லோ அறிக்கை...\nமுதல்வர் நலம் பெறும் வரை ஆட்டோ கட்டணம் இலவசம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/11/04012212/Heavy-rain-in-Western-Ghats-Courtallam-waterfalls.vpf", "date_download": "2019-12-13T14:03:24Z", "digest": "sha1:R3PLLKOLJLQBJ6EUC6TGKG4G3HBXL75X", "length": 18839, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Heavy rain in Western Ghats: Courtallam waterfalls flooding back || மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை: குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை: குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை + \"||\" + Heavy rain in Western Ghats: Courtallam waterfalls flooding back\nமேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை: குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nமேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த பலத்த மழையால் குற்றாலம் அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.\nநெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சமீபத்தில் பெய்த பலத்த மழையால் குற்றாலம் அருவிகளில் கடந்த 3 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவி, சிற்றருவி, புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் வெள்ளம் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். நேற்று முன்தினம் மலைப்பகுதியில் மழை குறைந்ததை தொடர்ந்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில் நேற்று காலை மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து, மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.\nதொடர் மழையால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே கருப்பாநதி, குண்டாறு ஆகிய அணைகள் நிரம்பி இருந்தன. அந்த அணைகளுக்கு வருகிற தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.\nஇந்த நிலையில் மேலும் 2 அணைகள் நிரம்பின. ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கடனாநதி அணை மற்றும் கடையம் அருகே உள்ள ராமநதி அணை ஆகிய 2 அணைகளும் நிரம்பின. இதையடுத்து அணைக்கு வருகிற தண்ணீ��் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. கடனா அணைக்கு வருகிற வினாடிக்கு 74 கன அடி தண்ணீர், ராமநதி அணைக்கு வருகிற 50 கன அடி தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்படுகிறது.\nஇதுதவிர நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 132.40 அடியை எட்டியது. அணையின் மொத்த நீர்மட்டம் 143 அடி ஆகும். அணைக்கு வினாடிக்கு 1,317 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 542 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\n156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம், 145.67 அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 61.50 அடியாக உயர்ந்துள்ளது. 52.50 அடி உயரம் கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 45 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வருகிற 50 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதேபோல் 132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் 127 அடியாக உயர்ந்தது. இந்த 2 அணைகளும் விரைவில் நிரம்பும் தருவாயில் உள்ளது.\nபலத்த மழையால் பாளையங்கோட்டையில் 2 வீடுகள் இடிந்து விழுந்தன. பாளையங்கோட்டை ஜோதிபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 65). இவருடைய மனைவி சுகுணா (60). நேற்று காலை இவர்கள் இருவரும் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர். அப்போது பலத்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இவர்களது வீடு திடீரென்று இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக 2 பேரும் தப்பினர்.\nஇதேபோல் வீரமாணிக்கபுரம் புதுகாலனி 2-வது தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மனைவி சிவகாமி (75). பேச்சிமுத்து இறந்து விட்டதால் சிவகாமி மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை மழை பெய்தபோது சிவகாமி வீடும் இடிந்து விழுந்தது. அந்த சமயத்தில் சிவகாமி வெளியே சென்றிருந்ததால் தப்பினார்.\nநெல்லை அருகே உள்ள சுத்தமல்லி மேலத்தெருவை சேர்ந்தவர் பொன்னையா (82). நேற்று காலையில் சுத்தமல்லி பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது இவரது வீட்டின் சுவர் லேசாக வெடித்தது. இதைக்கண்ட பொன்னையா குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறினர். அப்போது திடீரென்று வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து வீடு சரிந்தது. இதில் சுவர் அருகில் நின்று கொண்டிருந்த 6 ஆடுகள் இடிபாட்டில் சிக்கி செத்தன.\n1. ஒருவாரத்திற்கு பிறகு நீர்வரத்து குறைந்தது: சுருளி அருவியில் குளிக்க ���னுமதி\nசுருளி அருவியில் நீர்வரத்து குறைந்ததை அடுத்து, ஒருவாரத்திற்கு பிறகு நேற்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\n2. அரிச்சல்முனைக்கு, தடையை மீறி சென்ற சுற்றுலா பயணிகள் - எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பிய போலீசார்\nதனுஷ்கோடி அருகே அரிச்சல்முனைக்கு தடையை மீறி ஏராளமான சுற்றுலா வாகனங்கள் சென்றன. போலீசார் சுற்றுலா பயணிகளை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.\n3. நீர்வரத்து குறைந்ததால், சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி\nசின்னமனூர் அருகே உள்ள சுருளி அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.\n4. நீர்வரத்து குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி\nநீர்வரத்து குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.\n5. கோவை குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீடிப்பு\nமழை காரணமாக கோவை குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. திருமண ஆசைகாட்டி தொழில் அதிபரிடம் பணம் பறித்த இளம்பெண் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\n2. ஓடும் பஸ்களில் செல்போன்கள் திருடிய பெண் கைது மடியில் கட்டியிருந்த 5 செல்போன்கள் மீட்பு\n3. மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி டிரைவர், கண்டக்டர் கைது\n4. காரைக்கால் திரு-பட்டினத்தில், பெண் தாதா எழிலரசியை கொல்ல சதி - ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது\n5. நிதி நிறுவனம் நடத்தி ரூ.700 கோடி மோசடி : பணத்தை திரும்ப பெற 2 ஆயிரம் ப���ர் திரண்டனர் - கோவை கோர்ட்டில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/09/27104211/Saudi-Arabia-to-offer-tourist-visas-for-first-time.vpf", "date_download": "2019-12-13T13:40:57Z", "digest": "sha1:ED75WF7RABVZ2OSKAWKRNLTF7RTQT65L", "length": 17785, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Saudi Arabia to offer tourist visas for first time || சவூதி அரேபியா முதல் முறையாக சுற்றுலா விசாக்களை வழங்க உள்ளது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசவூதி அரேபியா முதல் முறையாக சுற்றுலா விசாக்களை வழங்க உள்ளது + \"||\" + Saudi Arabia to offer tourist visas for first time\nசவூதி அரேபியா முதல் முறையாக சுற்றுலா விசாக்களை வழங்க உள்ளது\nஎண்ணெய் பொருளாதாரத்தை மட்டும் நம்பி இல்லாமல் சவூதி அரேபியா முதல் முறையாக சுற்றுலா விசாக்களை வழங்க உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 27, 2019 10:42 AM மாற்றம்: செப்டம்பர் 27, 2019 16:15 PM\nசவூதி அரேபியா வெள்ளிக்கிழமை முதல் முறையாக சுற்றுலா விசாக்களை வழங்கப்போவதாக கூறி உள்ளது. தனது பொருளாதாரத்தை எண்ணெயை மட்டும் நம்பி இருப்பதில் இருந்து விலக்கி வைப்பதற்கான உந்துதலின் ஒரு பகுதியாக சுற்றுலா விசாக்கள் வழங்க உள்ளது.\nஇந்த சுற்றுலா திட்டம் என்பது சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் விஷன் 2030 சீர்திருத்த திட்டத்தின் மையப்பகுதிகளில் ஒன்றாகும்.\nசவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீது ஆள்இல்லா விமான தாக்குதல் நடைபெற்றது. உலகளாவிய எரிசக்தி சந்தைகளை உலுக்கிய இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா இரானை குற்றம்சாட்டியது. பேரழிவுகரமான இந்த தாக்குதலுக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு தற்போது இந்த சுற்றுலா விசா அறிவிப்பு வந்துள்ளது.\nசுற்றுலாவை ஊக்குவிக்கும் முயற்சியில் விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் கலந்துகொள்ள பார்வையாளர்களுக்கு கடந்த ஆண்டு சவுதி அரேபியா விசா வழங்கத் தொடங்கியது.\nஇது குறித்து சுற்றுலாத் தலைவர் அகமது அல் கத்தீப் கூறும்போது,\nசவூதி அரேபியாவை சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்குத் திறப்பது நம் நாட்டுக்கு ஒரு வரலாற்று தருணம் ஆகும். இங்கு வந்தால் \"பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்... நாம் பகிர்ந்து கொள்ள வேண்டிய பொக்கிஷங்களால் - ஐந்து யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் உள்ளன. ஒரு துடிப்பான உள்ளூர் கலாச்சாரம் மற்றும் ஆச்சரியப்படக்கூடிய இயற்கை அழகு உள்ளன.\nசவுதி அரேபியா வெளிநாட்டு பெண்களுக்கான அதன் கடுமையான ஆடை கட்டுப்பாட்டை எளிதாக்கும். சவூதி பெண்களுக்கு பொது உடைகள் கட்டாயமாக இருக்கும் உடல் மூடிய அபயா அங்கி இல்லாமல் அவர்களை செல்ல அனுமதிக்கிறது. எவ்வாறாயினும், வெளிநாட்டு பெண்கள் \"அடக்கமான ஆடைகளை\" அணிய வேண்டும் என கூறினார்.\n49 நாடுகளின் குடிமக்களுக்கு சவுதி அரேபியா ஆன்லைன் சுற்றுலா விசாக்களுக்கான விண்ணப்பங்களை சனிக்கிழமை முதல் வினியோகிக்கும் என்று ப்ளூம்பெர்க் நியூஸ் தெரிவித்து உள்ளது.\nமது தடைசெய்யும் மற்றும் கடுமையான சமூக நெறிமுறைகளைக் கொண்ட கடுமையான சவுதி அரேபியா சுற்றுலாப் பயணிகளுக்கு கடினமானவையாக பலரால் பார்க்கப்படுகிறது.\nபுதிய சினிமாக்கள், கலப்பு-பாலின இசை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு களியாட்டங்களை சவூதி அரேபியாவிற்கு கொண்டு வந்துள்ள தாராளமயமாக்கல் உந்துதலின் மூலம் இளவரசர் முகமது அதை மாற்ற முயல்கிறார்.\nகடந்த ஆண்டு ஜமால் கஷோகியின் கொடூரமான கொலை மற்றும் பெண் ஆர்வலர்கள் மீதான ஒடுக்குமுறை உள்ளிட்ட சவுதி அரேபியாவின் மனித உரிமைப் குறித்த சர்வதேச விமர்சனங்கள் இதன்மூலம் நீர்த்து போகலாம் என சரவதேச பார்வையாளர்கள் கருதுகின்றனர்.\nஇந்த சுற்றுலா விசா தற்போது வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்கள், அவர்கள் சார்ந்தவர்கள் மற்றும் முஸ்லீம் யாத்ரீகர்கள் மெக்கா மற்றும் மதீனாவில் உள்ள புனித இடங்களுக்கு பயணிக்க தடை விதிக்கிறது.\nஅரசாங்கம், 2030 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் வரை சுற்றுலா பங்களிப்பு செய்யும் என்று நம்புகிறது, இது தற்போது 3 சதவீதமாக உள்ளது.\n2030 வாக்கில் வருடாந்திரம் 10 கோடி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nஇந்தத் துறை 10 லட்சம் சுற்றுலா வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.புதிதாக ஒரு சுற்றுலாத் துறையை கட்டமைக்கும் முயற்சியில் சவூதி அரேபியா கோடிகளை குவித்துள்ளது.\n1. சவுதி அரேபியாவில் ஓட்டல்களில் பெண்களுக்கு தனி நுழைவாயில் தேவையில்லை\nசவுதி அரேபியாவில் ஓட்டல்களில் பெண்களுக்கு தனி நுழைவாயில் தேவையில்லை என அந்நாட்டு அறிவித்துள்ளது.\n2. சவுதி அரேபியாவில் பேருந்து விபத்து- வெளிநாட்டினர் 35 பேர் பலியனதாக தகவல்\nசவுதி அரேபியாவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டைச் சேர்ந்த 35 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\n3. ராணுவத்தில் பெண்கள் சேரலாம் சவுதி அரேபிய அரசு அறிவிப்பு\nராணுவம், கடற்படை, விமானப் படைகளில் பெண்களும் சேரலாம் என சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது\n4. சவுதி அரேபியா, துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.87 லட்சம் தங்கம் பறிமுதல், இளம்பெண் கைது\nசவுதி அரேபியா, துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.87½ லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, தங்கக்கடத்தலில் ஈடுபட்டதாக இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.\n5. சவுதி அரேபியாவில் இனி வெளிநாட்டு ஆணும், பெண்ணும் ஓட்டலில் ஒன்றாக தங்கலாம்\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டு ஆணும், பெண்ணும் ஓட்டலில் ஒன்றாக தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. அமெரிக்காவில் தொப்பிகளுடன் பறக்கும் புறாக்கள் - வியப்பில் ஆழ்ந்த மக்கள்\n2. வேட்டி அணிந்து வந்து நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி - சேலையில் வந்து அசத்திய மனைவி\n3. துப்பாக்கி சூடு எதிரொலி: சவுதி மாணவர்களுக்கு விமான பயிற்சி நிறுத்தம் - அமெரிக்கா அதிரடி\n4. குடியுரிமை திருத்த மசோதாவுக்கு இம்ரான்கான் கடும் எதிர்ப்பு\n5. “ஜனாதிபதி தேர்தலில் தலையிடாதீர்கள்” - ரஷியாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/526074-pakistan-post-to-deliver-7-letters-to-indian-postal-officials-today.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2019-12-13T13:50:09Z", "digest": "sha1:7EULAJMRGETG4OOE6CEH6JNVL37HUCDP", "length": 13463, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "3 மாதங்களுக்குப் பிறகு தொடங்கிய தபால் சேவை: 7 கடிதங்களை இந்தியாவிடம் வழங்கிய பாகிஸ்தான் | Pakistan Post to deliver 7 letters to Indian postal officials today", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 13 2019\nசென்னை சர்வதேச பட விழா\n3 மாதங்களுக்குப் பிறகு தொடங்கிய தபால் சேவை: 7 கடிதங்களை இந்தியாவிடம் வழங்கிய பாகிஸ்தான்\n3 மாதங்களாக நிறுத்தி வைத்திருந்த இந்தியாவுடனான தபால் சேவையை பாகிஸ்தான் மீண்டும் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று இந்திய தபால் அதிகாரிகளிடம் 7 கடிதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி, 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் திரும்பப் பெற்றது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தையும் 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து மத்திய அரசு அறிவித்தது.\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கையால் கோபம் அடைந்த பாகிஸ்தான் இந்தியாவுடனான பேருந்து சேவை, வர்த்தக சேவை மற்றும் தபால் சேவையை நிறுத்தியது.\nஇந்நிலையில் மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் தபால் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடங்கள் செய்தி வெளியிட்டன. இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) 7 கடிதங்களை இந்திய தபால் அதிகாரிகளிடம் பாகிஸ்தான் ஒப்படைத்துள்ளது.\nஇந்தியாவுடனான தபால் சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், பார்சல் சேவைகள் இன்னும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nபழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகல்: 'ஒரு நாள்...\nகுடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக ‘தமிழினத்துக்கு கேடு...\nஅயோத்தி தீர்ப்பு: மறுசீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து...\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nகாஸ் விநியோகம் செய்பவருக்கு ‘டிப்ஸ்’ வழங்க வேண்டாம்:...\nகுடியுரிமைக்கு ‘மத ரீதியான பரீட்சையா\nசீன அரசின் உதவித்தொகை; இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு\nகுடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்ற முடியாது என கூற முடியுமா\n2019-ம் ஆண்டில் இந்திய��வின் பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதமாகக் குறையும்: மூடிஸ் நிறுவனம்...\n‘நான் அவன் இல்லை’- பாக். செய்தியாளர்களிடம் இலங்கை வீரர் டிக்வெல்லா நகைச்சுவை\nசிறந்த வெற்றி: போரிஸ் ஜான்சனுக்கு ட்ரம்ப் வாழ்த்து\nஉலகின் மிக ஆபத்தான நகரம் ஏமனின் ஹோடிடா\nபிரிட்டன் தேர்தல்: இந்திய வம்சாவளியினர் பெரும் வெற்றி\nடைம்ஸ் இதழின் சிறந்த நபராகத் தேர்வு செய்யப்பட்ட விவகாரம்: ட்ரம்ப்பின் விமர்சனத்துக்கு கிரெட்டா...\n'பிங்க்' தெலுங்கு ரீமேக்: இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம்\n2019-ல் உலகளவில் அதிக வசூல் செய்த தமிழ் படம்: 'பிகில்' தயாரிப்பாளர் மகிழ்ச்சி\nசிறந்த வெற்றி: போரிஸ் ஜான்சனுக்கு ட்ரம்ப் வாழ்த்து\nஆளப் பிறந்தோம்: யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி வழிகாட்டு நிகழ்ச்சி; சென்னையில் 15-ம் தேதி நடக்கிறது\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு: மேலும் 4 பேர் முடிவு\nமாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுதாரணம்: பஞ்சாப் இளைஞருக்கு சிறப்பு தேசிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/61130-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/?do=email&comment=583843", "date_download": "2019-12-13T14:17:06Z", "digest": "sha1:KPMLEZXNPXGBGXLKYYLNBFBV7WVC3U7T", "length": 18254, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( நான் ரசித்த விளம்பரம் . ) - கருத்துக்களம்", "raw_content": "\nநான் ரசித்த விளம்பரம் .\nஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு\nசக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா\nஇரவிலும் வழிகாட்ட போகுது கூகுள் மேப்ஸ்\nஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு\n==== மண்டலமும் பாதையும் செயற்திட்டம் ======= சி ஜின்பிங் பேரார்வத்துடன் முன்னெடுக்கும் மண்டலமும் பாதையும் செயற்திட்டம் மீதான உள்கண்டனங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. வீறுமிக்க பொருளாதார தருக்கத்தையும் விட அவரின் தற்பெருமைக்காக முன்னெடுக்கப்படுகின்ற இந்த ஆரவாரமான செயற்திட்டத்துக்கான செலவு தொடர்பிலும் கடுமையான விமர்சனங்கள் கிளம்பியிருக்கின்றன.மற்றைய நாடுகளில் செல்வாக்கைச் செலுத்தும் நோக்கில் சீனா முன்னெடுக்கின்ற முனைப்பான நடவடிக்கைகளுக்கும் கடுமையான எதிர்ப்பு கிளம்புகின்றது. இது தொடர்பில் அடிக்கடி புதிய தகவல்கள் வெளிவருவதைக் காணக��கூடியதாக இருக்கிறது. ==== உளவாளிகளும் சீனாவும் ======= அவுஸ்திரேலிய பாராளுமன்றத்திற்குள் உளவாளியொருவரை வைத்திருப்பதற்கு சீனாவினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சதித்திட்டம் ஒன்று தொடர்பாக மிகவும் அண்மையில் அவுஸ்திரேலிய பத்திரிகைகள் அறிவித்தன. இதை \" பெரும் குழப்பத்தைத் தருகின்ற \" விவகாரம் என்று அவுஸ்திரேலிய பிரதமர் வர்ணித்திருக்கிறார். அந்த விவகாரம் அந்நாட்டின் உளவு நிறுவனத்தினால் தற்போது விசாரணை செய்யப்பட்டு விருகின்றது. ஹொங்கொங்கிலும் தாய்வானிலும் சீனாவின் நடவடிக்கைகள் பற்றி தகவல்களை வழங்கியதையடுத்து ஒரு சீன உளவாள அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருப்பதாகவும் அவர் நேரடியாகவே உளவு வேலைகளில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. https://www.virakesari.lk/article/71008\nஅதனால் தான் கேடிகளும் கேடிச்சாமிகளும் இந்தியாவில் அதிகம் உருவாகிறார்கள் அதற்கு வெள்ளைகளும் தோள் கொடுக்கின்றன. (பயமா இருக்கு எழுத. இங்கையும் சீடர்கள் இருக்கலாம்)😥\nஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு\nUPDATE : எம்.சி.சி. ஒப்பந்தம் ; அரசாங்கம் மீளாய்வு (எம்.எப்.எம்.பஸீர்) ஐக்கிய அமெரிக்காவின் மிலேனியம் செலஞ் கோப்ரேஷன் ஊடாக 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கத்துக்கு பெற்றுக்கொள்ள அனுமதிக்கும் வகையிலான ஒப்பந்தம் அல்லது எம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்பில் மீளாய்வு செய்ய தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பிலான அறிவிப்பை உயர் நீதிமன்றில் சட்ட மா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் பர்ஸானா ஜெமீல் இன்று வெளியிட்டார். அத்துடன் இதுவரை குறித்த ஒப்பந்ததில் கைச்சாத்திடுவது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் பர்ஸானா ஜெமீல் இதன்போது நீதிமன்றுக்கு அறிவித்தார். ஐக்கிய அமெரிக்காவின் மிலேனியம் செலஞ் கோப்ரேஷன் ஊடாக 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கத்துக்கு பெற்றுக்கொள்ள அனுமதிக்கும் வகையில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதன் ஊடாக அரசியலமைப்பு உறுப்புரைகள் மீறப்படுவதாக அறிவிக்குமாறும் அந்த ஒப்பந்தம் செயற்படுத்தபடுவதை தடுக்கும் வகையிலான இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்கக் கோரியும் தாக்கல�� செய்யப்பட்டுள்ள மூன்று அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனைகள் இன்று உயர் நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்ட போதே அவர் இதனை நீதிமன்றுக்கு தெளிவுபடுத்தினார். நீதியர்சர் புவனேக அலுவிஹாரே தலைமையிலான எல்.டி.பி. தெஹிதெனிய, முர்து பெர்னாண்டோ, எஸ். துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் அடங்கிய நீதியர்சரகள் குழாம் முன்னிலையில் இன்று மேற்படி அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அத்துடன் இதன்போது ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் மனுக்கள் மீதான பரிசீலனையை மார்ச் மாதம் 25 ஆம் திகதி பரீசீலிப்பதாகவும் அறிவித்தது. https://www.virakesari.lk/article/71016\nநித்தியானந்தாவுக்கும் எமக்கும் எந்தத் தொடர்புமில்லை – நல்லை ஆதீன குருமுதல்வர் விளக்கம் நல்லை ஆதீனத்துக்கும் சுவாமி நித்தியானந்தாவுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார். “இதனை நாம் சர்ச்சைக்குரிய கருத்தாகவே பார்க்கின்றோம். சுவாமி நித்தியானந்தாவுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்புகளும் இல்லை.எமது இந்து மதப் பணிகளுக்கு இடையூறு வரும் வகையிலும் எமக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டதார். இந்தியாவின் சர்ச்சைக்குரியவரான நித்தியானந்த தனது முகநூலில் வெளியிட்டுள்ள காணொலியில் தனது அடுத்து இலக்கு இலங்கையில் உள்ள நல்லை ஆதீனம் எனக் குறிப்பிட்டுள்ளார். அதுதொடர்பில் பதிலளிக்கும் போதே நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இந்தக் கருத்தை வெளியிட்டார். https://www.virakesari.lk/article/71015\nநான் ரசித்த விளம்பரம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1164679.html", "date_download": "2019-12-13T13:40:38Z", "digest": "sha1:WVDX3EIHHXLAOI25ONLFNG3QJ6USQN6V", "length": 14008, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "முல்லைப்பெரியாறு அணை பகுதியில் இயற்கை பேரிடரை சமாளிக்க செயல்திட்டம்..!! – Athirady News ;", "raw_content": "\nமுல்லைப்பெரியாறு அணை பகுதியில் இயற்கை பேரிடரை சமாளிக்க செயல்திட்டம்..\nமுல்லைப்பெரியாறு அணை பகுதியில் இயற்கை பேரிடரை சமாளிக்க செயல்திட்டம்..\nகேரளாவை சேர்ந்த ரஸ்ஸல் ராய் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘முல்லைப்பெரியாறு அணையின் ஆயுட்காலத்தை நிர்ணயிக்கும் வகையில் சர்வதேச ஆணையம் நியமிக்க வேண்டும், அந்த அணை காலாவதியாகும் பட்சத்தில் எந்த மாநிலம் புதிய அணையை கட்ட வேண்டும் என்பது குறித்தும், அணை உடைந்தால் அது தொடர்பான இழப்பீட்டை எந்த மாநில அரசு வழங்க வேண்டும் என்பது குறித்தும் முடிவு செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.\nவழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் பேரிடர் மேலாண்மையை உறுதி செய்யும் வகையிலும் இயற்கை பேரிடரின்போது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையிலும் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.\nஇதனையடுத்து மத்திய நீர்வளத்துறை அமைச்சக செயலாளர் தலைமையில் அதே அமைச்சகத்தின் துணைச்செயலாளரை ஒருங்கிணைப்பாளராக கொண்டு துணைக்குழு அமைக்கப்பட்டது.\nஇதில் மத்திய பேரிடர் மேலாண்மைத்துறை, சுற்றுச்சூழல் துறை, மின்துறை, தொலைதொடர்பு துறை, வேளாண்மை துறை, உள்துறை அமைச்சகம் மற்றும் தமிழக, கேரள அரசு அதிகாரிகள் இடம்பெற்றனர்.\nஇந்த துணைக்குழுவின் கூட்டம் நேற்று டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சக செயலாளர் யு.பி.சிங் தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.\nதமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், மதுரை முல்லைப்பெரியாறு அணை செயற்பொறியாளர் டி.சுப்பிரமணியம் ஆகியோரும், கேரள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.\nகூட்டத்தில் முல்லைப்பெரியாறு அணையை இயற்கை பேரிடரின்போது பாதுகாக்கும் வகையில் செயல்திட்டம் வகுக்க துணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.\nஎன்னை மன்னிக்கும் அதிகாரம் எனக்கு உண்டு- டிரம்ப் அதிரடி..\nசிரியா அதிபர் வடகொரியா பயணம் – கிம் ஜாங் அன்னை சந்தித்து பேசுகிறார்..\nஎனது அடுத்த இலக்கு யாழ். நல்லை ஆதினம் – நித்தியானந்தா தெரிவிப்பு\nவடக்கு கிழக்கு கடற்றொழில்சார் அபிவிருத்திக்கு நோர்வே உதவ வேண்டும் \nகொழும்பின் பல பகுதிகளுக்கு 24 மணிநேர நீர்வெட்டு\nமின் சக்தி துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபத��யின் கவனம் \nசெயற்குழுவை கூட்டுமாறு ரணிலுக்கு 26 ஐ.தே.க உறுப்பினர்கள் அழுத்தம்\nபெற்ற சிசுவை கொன்று புதைத்த தாய்க்கு நீதிமன்று அதிரடி உத்தரவு\nதேசிய குத்துச்சண்டை போட்டியில் வடக்கு மாகாணம் இரண்டாம் இடம்\nயாழில் கழிவுப்பொருட்களை சேகரிக்கும் நிலையங்களை உருவாக்கத் தீர்மானம்\nவவுனியாவில் மின்தடை மின்சார சபை அறிவித்துள்ளது.\nயாழ்.மாநகர சபையின் பட்ஜெட் 2ஆவது முறையும் தோற்கடிப்பு\nஎனது அடுத்த இலக்கு யாழ். நல்லை ஆதினம் – நித்தியானந்தா தெரிவிப்பு\nவடக்கு கிழக்கு கடற்றொழில்சார் அபிவிருத்திக்கு நோர்வே உதவ வேண்டும்…\nகொழும்பின் பல பகுதிகளுக்கு 24 மணிநேர நீர்வெட்டு\nமின் சக்தி துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின்…\nசெயற்குழுவை கூட்டுமாறு ரணிலுக்கு 26 ஐ.தே.க உறுப்பினர்கள் அழுத்தம்\nபெற்ற சிசுவை கொன்று புதைத்த தாய்க்கு நீதிமன்று அதிரடி உத்தரவு\nதேசிய குத்துச்சண்டை போட்டியில் வடக்கு மாகாணம் இரண்டாம் இடம்\nயாழில் கழிவுப்பொருட்களை சேகரிக்கும் நிலையங்களை உருவாக்கத்…\nவவுனியாவில் மின்தடை மின்சார சபை அறிவித்துள்ளது.\nயாழ்.மாநகர சபையின் பட்ஜெட் 2ஆவது முறையும் தோற்கடிப்பு\nவவுனியா தனியார் கல்லூரிகளுக்கான தடை மேலும் ஒரு வாரத்திற்கு…\nசத்தீஸ்கரில் சிறப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 2…\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை கேரள மாநிலம் ஏற்காது –…\nஅசாம்: போராட்டக்காரர்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2…\nபிரிட்டனில் மீண்டும் ஆட்சியை பிடித்த போரிஸ் ஜான்சனுக்கு மோடி…\nஎனது அடுத்த இலக்கு யாழ். நல்லை ஆதினம் – நித்தியானந்தா தெரிவிப்பு\nவடக்கு கிழக்கு கடற்றொழில்சார் அபிவிருத்திக்கு நோர்வே உதவ வேண்டும் \nகொழும்பின் பல பகுதிகளுக்கு 24 மணிநேர நீர்வெட்டு\nமின் சக்தி துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arthanareeswarar.com/tamil/6_3.aspx", "date_download": "2019-12-13T14:37:24Z", "digest": "sha1:SQ33XOIAERYAWU4JTAOXCHEVT6ZTSUD5", "length": 7451, "nlines": 144, "source_domain": "www.arthanareeswarar.com", "title": "அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு", "raw_content": "\nதிருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு.\nசிறப்புகள் தோற்றமும் அமைப்பும் சிறப்புகள் இறை வழிபாடு\nஸ்தலப் பெருமை மலையின் மறு பெயர்கள் மண்டபங்கள் பேருந்து வசதி\nநகரின் குறிப்பு ஸ்தல விருட்சம் கோபுரம் நிர்வாக அமைப்பு\nஐயப்பன் மண்டல பூஜை 09\nஜல பூஜை பற்றிய புகைப்படங்கள்\nபொதுமக்கள் நன்மைக்காகவும் மற்றும் திருச்செங்கோடு நகருக்கு சிறப்பான மழை வேண்டியும் கோயில் நிர்வாகத்தின் அனுமதியுடன் திருச்செங்கோடு பக்தர்களின் சார்பாக 15/8/2015 அன்று திருமலையில் ஜலபூஜை மற்றும் லட்ச அர்ச்சனை சிறப்பாக நடைபெற்றது. இந்த லட்ச அர்ச்சனையின்போது அர்ச்சகர்கள் நீர் நிரப்பப்பட்ட இரும்புத்தொட்டிகளில் நின்று மந்திரங்கள் உச்சரித்து வழிபட்டனர். தனிச்சிறப்புடன் மிகவும் எளிமையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியானது திருமலையின் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/75745-rajinikanth-completed-darbar-dubbing.html", "date_download": "2019-12-13T13:37:36Z", "digest": "sha1:JUOPXLY4PFCWLIFZ6HWKC4CQUWRQ6SL6", "length": 8676, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’தர்பார்’ டப்பிங்கை முடித்தார் ரஜினி: ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்! | Rajinikanth completed Darbar dubbing", "raw_content": "\nவிழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை\nகுடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது\n’தர்பார்’ டப்பிங்கை முடித்தார் ரஜினி: ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்\n’தர்பார்’ படத்தின் டப்பிங்கை நடிகர் ரஜினிகாந்த் முடித்துவிட்டதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.\n’பேட்ட’ படத்திற்கு பிறகு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ’தர்பார்’ படத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். இதில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.\nஇதன் ஷூட்டிங் நிறைவடைந்ததை அடுத்து, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. டப்பிங் பணிகள் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது.\nஇந்நிலையில் தனது காட்சிக்கான டப்பிங் பணிகளை ரஜினிகாந்த் முடித்துவிட்டதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். ‘என் வாழ்க்கையில் சிறந்த டப்பிங் அனுபவம் இது. தலைவர் தர்பார் டப்பிங்கை முடித்துவிட்டார்’ என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் அவர்.\nப.சிதம���பரத்திற்கு ஜாமீன் மறுக்கப்பட்ட உத்தரவில் சம்பந்தமில்லாத தகவல்கள்..\n“3 லட்ச ரூபாய் வேண்டும்”-7 வயது சிறுவனை கடத்திய 10ம் வகுப்பு மாணவன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'மக்களைப்போல் எனக்கும் ஆசை' - ரஜினியின் அரசியல் குறித்து மறைமுகமாக பேசிய மீனா\n\"வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு நன்றி\"- ரஜினிகாந்த்\nநாங்களும் தமிழ் மக்கள்தான் - ராகவேந்திரா லாரன்ஸ்\n‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பை தொடங்கினார் நயன்தாரா..\nரஜினியுடன் நடிக்க ‘பொன்னியின் செல்வன்’ படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்\nபாட்ஷா படம்; ஆட்டோ ஓட்டுநர் உடை - ஜப்பானில் களைகட்டிய ரஜினி பிறந்தநாள்\nஅப்போதும் இப்போதும் அதே \"ஸ்டைல்\": சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று 70 ஆவது பிறந்தநாள்\n“உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை”- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை..\nநீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்\nஉலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nபப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு\n3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nஎனது மூதாதையர்கள் கடலூரைச் சேர்ந்தவர்கள் - உலகப் புகழ் பெற்ற தொழிலதிபர் நெகிழ்ச்சி\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுக்கப்பட்ட உத்தரவில் சம்பந்தமில்லாத தகவல்கள்..\n“3 லட்ச ரூபாய் வேண்டும்”-7 வயது சிறுவனை கடத்திய 10ம் வகுப்பு மாணவன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/961794", "date_download": "2019-12-13T13:33:53Z", "digest": "sha1:I5UDGYXPREJ3EFQIASOOMNCD5ZOK3IBT", "length": 9271, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்\nவலங்கைமான்,அக்.15: வேதாரண்யம் மற்றும் வழியோர கிராமங்கள் பயன் பெறும் விதமாக வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. முன்னதாக இத்திட்டத்தில் வேதாரண்யம் பகுதிக்கு கும்பகோணம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து பாபநாசம்-வலங்கைமான் மற்றும் வலங்கைமான் -மன்னார்குடி சாலைவழியாக சாலையின் மையப்பரப்பில் இயந்திரத்தின் உதவியோடு பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பொருத்தி தண்ணீர் கொண்டு செல்லப்படுகின்றது. இந்த சாலையில் செல்லும் கனரக வாகனங்களால் இக்குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதும் அதை சரிசெய்வதும் தொடர் கதையாக உள்ளது.இந்நிலையில் கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் செம்மங்குடி பகுதியில் வேதாரண்யம் கூட்டுகுடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கால்வாய் போல் ஓடுகிறது. மேலும் சாலையும் பழுதாகியுள்ளதால் அப்பகுதியின் வழியே செல்லும் வாகனஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர்.\nவரும் 29ம் தேதி ஆலங்குடி குருக்கோயிலில் குருபெயர்ச்சி விழா நடைபெற ���ள்ளதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்த வேண்டியுள்ளதால் குருபெயர்ச்சிக்கு முன்னதாகவே குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சரி செய்ய ெபாதுமக்கள் கோரிக்கைமேல்நிலை நீர் தேக்க தொட்டியின் அருகே மாதாக்கோயில் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் உள்ள மக்கள் பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.\nமன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் கோபுரங்களை ஆக்கிரமித்த செடிகள் அகற்றப்படுமா\n4 நாட்களில் 563 பேர் வேட்புமனு தாக்கல்\nசம்பா பயிருக்கு காப்பீடு செய்ய 30ம் தேதி கடைசி\nவடக்கு கொத்த தெரு சாலை சீரமைக்கும் பணி மும்முரம்\nமுத்துப்பேட்டை அருகே அடிப்படை வசதிக்காக பல ஆண்டுகளாக தவிக்கும் மக்கள்\nஆள்காட்டுவெளி அரசு பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதாவை கண்டித்து நகல் எரிப்பு போராட்டம்\nமுத்துப்பேட்டையில் மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பயிற்சி முகாம்\nதட்சன்குளம் படித்துறையை சீரமைக்க மக்கள் கோரிக்கை\nஅச்சம் நீங்கியதால் முத்துப்பேட்டையில் தேர்தல் களைக்கட்டியது தலைவருக்கு 8 பேர், உறுப்பினருக்கு 45 பேர் மனுதாக்கல்\n× RELATED வாகன ஓட்டிகள் அவதி பாபநாசத்தி்ல் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/535101/amp?ref=entity&keyword=village", "date_download": "2019-12-13T12:36:25Z", "digest": "sha1:NCTSIGKPC6DUGO4VAZG2N5O3JSDGSWOM", "length": 9644, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "The Wolf Village | ஓநாய் கிராமம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஐரோப்பாவின் பல கிராமங்கள் இளைஞர்களும் குழந்தைகளும் இல்லாமல் காலியாக காட்சியளிக்கின்றன. ஆங்காங்கே வயதானவர்கள் மட்டுமே அக்கிராமங்களை அலங்கரிக்கிறார்கள். அதனால் பல கிராமங்கள் இருந்த இடமே தெரியாமல் காணாமல் போகும் நிலையும் ஏற்படுகிறது. தவிர, பிறப்பு விகிதக் குறைவும் ஐரோப்பாவை ஆட்டிப் படைக்கிறது. இந்நிலையில் யெர்னிஸ் ஒய் டமீஸா என்ற கிராமம் ஐரோப்பியர்களின் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. ஸ்பெயின் நாட்டில் இருக்கும் தொலைதூர கிராமம் இது.\nஇயற்கை எழில் கொஞ்சும் இந்தக் கிராமத்தில் வெறும் 46 பேர் மட்டுமே வசிக்கின்றனர். ஆனால், இந்தக் கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 135. மற்றவர்கள் எப்போதாவது வருவதும் போவதுமாக இருக்கின்றனர். அந்த 46 பேரில் 40 பேர் வயது முதியவர்கள். மற்ற 6 பேர் இருபது வயதுக்கும் குறைவானவர்கள்.ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் கிடையாது. ஐரோப்பாவிலே பிறப்பு விகிதம் குறைவாக உள்ள இடம் இதுதான். இளைஞர்கள் குறிப்பிட்ட வயதை அடைந்ததும் நகரத்துக் குச் சென்று அங்கேயே செட்டில் ஆகிவிடுகின்றனர்.\nஇன்னும் கொஞ்ச நாட்களில் வயதானவர்கள் மட்டுமே கிராமத்தில் மிஞ்சியிருப்பார்கள். ‘‘நான் வளர்ந்தபோது இருந்த எந்த ஒன்றும் இப்போது இங்கே இல்லை. யெர்னஸ் ஒய் டமீஸா மெல்ல மெல்ல இறந்துவருகிறது...’’ என்கிறார் யெர்னஸ்வாசி ஒருவர்.இத்தனைக்கும் எந்தவித பிரச்னையுமற்ற அமைதியான ஓர் இடம் யெர்னஸ். இயற்கையை நேசிக்கிற யாராலும் இந்த இடத்தை விட்டு வேறு இடத்துக்குப் போக வேண்டாம் என்று சொல்ல முடியாது. மனிதர்கள் கிராமத்தை விட்டு வெளியேறுவது அதிகரிக்கத் தொடங்கி��வுடன் விலங்குகளும் பறவைகளும் கிராமத்தை தங்களின் வாழ்விடங்களாக மாற்றத் தொடங்கிவிட்டன.இப்போது யெர்னஸில் இருக்கும் மக்களைவிட ஓநாய்கள் அதிகமாக இருக்கின்றன. அதனால் சிலர் இக்கிராமத்தை ஓநாய் கிராமம் என்று கூட அழைக்கின்றனர். ‘‘இன்னும் முப்பது வருடங்களில் 80 சதவீத ஐரோப்பிய கிராமங்கள் அழிந்துவிடும்...’’ என்கிறார் இயற்கை விஞ்ஞானி எட்வர்ட்\nஉலகின் மிகப்பெரிய பாய்மர கப்பல்\nஆயிரம் ஆண்டு பழமையான 'வைகிங்'கப்பல் : நார்வேயில் கண்டுபிடிப்பு\nரோபோக்கள், எந்திரங்களின் பயன்பாட்டினால் நடுத்தர மக்களின் வாழ்க்கை பாதிக்கும் : இஸ்ரேல் ஆய்வாளர் எச்சரிக்கை\nசர்வதேச சுகாதார பாதுகாப்பு தினம் இன்று\nTik Tok என்னும் எமன்\nமுப்பது வருடங்களில் மக்கள் தொகை ஆயிரம் கோடி\n‘இயற்கை கொலையை’ இனியாவது தடுப்போம்: இன்று (டிச.11) சர்வதேச மலைகள் தினம்\nஉரிமை... அதை பெறுவது நம் கடமை\n× RELATED உலகின் மிகப்பெரிய பாய்மர கப்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/196763", "date_download": "2019-12-13T12:39:00Z", "digest": "sha1:XFW6GZSPV4G7DTI7RH7VZF5MJLZBR4U5", "length": 23414, "nlines": 129, "source_domain": "selliyal.com", "title": "திரைவிமர்சனம் : “புலனாய்வு” – தமிழ் நாட்டுப் படத்திற்கு நிகரான உருவாக்கம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 திரைவிமர்சனம் : “புலனாய்வு” – தமிழ் நாட்டுப் படத்திற்கு நிகரான உருவாக்கம்\nதிரைவிமர்சனம் : “புலனாய்வு” – தமிழ் நாட்டுப் படத்திற்கு நிகரான உருவாக்கம்\nகோலாலம்பூர் – பொதுவாக மலேசியத் தமிழ்ப் படங்கள் என்று வரும்போது, அவை தமிழ் நாட்டில் உருவாகும் திரைப்படங்களுக்கு நிகராக இருப்பதில்லை என்ற கண்ணோட்டம் எப்போதும் உண்டு. அதை மாற்றியமைத்திருக்கிறது நேற்று வியாழக்கிழமை நவம்பர் 14 முதல் சுமார் 65 மலேசியத் திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருக்கும் ‘புலனாய்வு’ திரைப்படம்.\nமலேசியத் தயாரிப்பு என்பதால் ஒப்புக்கு பாராட்ட வேண்டும் என்பதற்காக இதைத் சொல்லவில்லை. மாறாக, புலனாய்வு படம் தொடங்கியதிலிருந்து இறுதி வரை இரண்டு காரணங்களுக்காக நிமிர்ந்து உட்கார்ந்து கண் இமைக்காமல் படம் பார்க்கத் தொடங்கினேன்.\nஷாலினி பாலசுந்தரன்-கபில் கணேசன் – சதீஸ் நடராஜன்\nமுதல் காரணம், இரண்டு மணி நேரப் படமாக, இறுதிவரை மர்ம முடிச்சுகளோடு, பரபரப்பும், விறுவிறுப்புமாக, அடுத்தடுத்து காட்சிகள் நக��்வது.\nஇரண்டாவது காரணம் படத்தின் ஒளிப்பதிவு, திரைக்கதை அமைப்பு, பின்னணி இசை, தொழில்நுட்பம், நடிப்பு, இயக்கம் என எல்லாத் தளங்களிலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு, தமிழ் நாட்டு சினிமாப் படங்களுக்கு நிகராக – சில படங்களை ஒப்பிடும்போது அவற்றை விட மேலாக – அமைந்திருக்கிறது, புலனாய்வு.\nஒருசில பலவீனங்களை, திரைக்கதைக் கோளாறுகளை சரி செய்திருந்தால் படத்தின் தரம் இன்னும் உயர்ந்திருக்கும்.\nமுழுக்க, முழுக்க இளைஞர் பட்டாளத்தின் ஆக்கிரமிப்பில் அமைந்திருக்கும் இந்தப் படத்தின் கதைக் களமும், பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்களைச் சுற்றி வருவதுதான்.\nஷாலினி பாலசுந்தரம் – சதீஸ் நடராஜன் – ஷைலா நாயர்\nமுதல் காட்சியிலேயே, இரண்டு ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இறந்து கிடக்க, இரத்தம் சிதறிய முகத்துடன், ஒரு கை காயம்பட்டு கட்டப்பட்ட நிலையில், கையில் துப்பாக்கியுடன் அங்கு நிற்கிறார் நாயகி ஐஸ்வர்யா (ஷாலினி பாலசுந்தரம்). அந்தக் கொலை வழக்கைத் துப்பு துலக்க முற்படும் உயர் அதிகாரி பைரவி (டத்தோ ஷைலா நாயர்). ஏற்கனவே அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் நிகழும் இன்னொரு கொலை பின்னோக்கிக் காட்டப்பட – முழுக்க முழுக்க காவல் துறை அதிகாரிகளின் புலனாய்வுப் பாதையிலேயே நகர்கிறது படம்.\nபல்கலைக் கழக மாணவர்கள் மத்தியில் எழும், காதல், அதில் பிறக்கும் பொறாமை, தொடர்ந்த மோதல்கள், காதல்வெறியினால் எதிர்பாராமல் ஏற்படும் கொலை என ஒரு தளத்தில் செல்லும் கதை, இன்னொரு தளத்தில் கொலைகளைத் துப்பறியும் காவல் துறை அதிகாரி ஷைலா நாயருக்கு ஏற்படும் மிரட்டல்கள், அவரது மகளும், கணவரும் எதிர்நோக்கும் சோதனைகள், அதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் என திரைக்கதை நகர்கிறது.\nஇறுதியில் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு, உண்மையான கொலைகாரன் யார், மரணங்கள் எப்படி ஏற்பட்டன, ஷைலா நாயரை மிரட்டிய மர்ம நபர் யார் என்பதெல்லாம் வெளிச்சத்திற்கு வருகின்றன.\nஎடுத்த எடுப்பிலேயே கொலைகள், காவல் துறை முற்றுகை என விறுவிறுப்பாகத் தொடங்குவது நம்மை நிமிர்ந்து உட்கார்ந்து வைக்கிறது. தொடர்ந்து புலனாய்வு பாதையிலேயே படம் முழுவதும் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று.\nஒளிப்பதிவு, படத் தொகுப்பு இரண்டுமே கச்சிதமாக அனைத்துலகத் தரத்தில் கையாளப்பட்டிருக்கின்றன. படத்தின் இயக்கத்தை (தனது மனைவி) ஷாலினி பாலசுந்தரத்துடன் இணைந்து சிறப்பாகக் கையாண்டிருக்கும் சதீஸ் நடராஜனே ஒளிப்பதிவையும், படத் தொகுப்பையும் சுமந்து அந்தப் பணிகளையும் குறைவின்றி செய்திருக்கிறார்.\nதிரைக்கதை அமைப்பிலும், படத் தொகுப்பிலும் உள்ள சில குளறுபடிகளைப் பின்னர் பார்ப்போம்.\nதமிழ்ப் பட இசையமைப்பாளர்களைப் போல ஒவ்வொரு காட்சியின் தன்மையறிந்து அதற்கேற்ப பொருத்தமான இசைக் கோர்வையை வழங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜெய் இராகவேந்திரா. நவீன முறையில் சிம்பொனி இசை பாணியில் வெளிநாடுகளில் இதற்கான இசைக்கோர்ப்பு நடைபெற்றதாகவும், அதுவே பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும் பயன்படுத்தப்பட்டதாகவும் ஜெய் இராகவேந்திரா பத்திரிக்கை பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். அதனால்தான் அத்தனை சிறப்பாக அமைந்திருக்கிறது போலும்\nபடத்தின் மற்றொரு பலம் நடிப்பு. அத்தனை கதாபாத்திரங்களும் இயல்பாக மலேசியப் படங்களுக்கே உரிய ‘ஓவர் ஆக்டிங்’ எனப்படும் அளவுக்கதிகமாக நடிக்கும் போக்கைப் பின்பற்றாமல் நடித்திருக்கின்றனர்.\nஷாலினிக்கு அவரது குரல் மிகவும் கைகொடுக்கிறது. உருக்கமாகத் தனது நிலையை அவர் விவரிக்கும் காட்சிகளில் அவரது குரல் தன்மை காட்சிகளுக்கு மேலும் வலிமை சேர்க்கிறது.\nஅதே போல, மிடுக்கும், கம்பீரமும் கலந்த அதிகாரத் தோரணையை தனது காவல் துறை அதிகாரி கதாபாத்திரத்தில் சிறப்பாக வெளிப்படுத்துகிறார் ஷைலா நாயர். அவரது உடல் வாகும் அந்தக் கதாபாத்திரத்தைச் சிறப்பாகக் காட்டுவதற்கு பயன்படுகிறது.\nகதையமைப்பில் சில புத்திசாலித்தனத்தனங்களையும் இயக்குநர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். விஜய் அண்ட்ரூ என்ற ஒரு புதிய கதாபாத்திரத்தை உருவாக்கி, நம்மையும், படத்தின் கதாபாத்திரங்களையும் யோசிக்க வைத்திருக்கின்றனர்.\nஇறுதிவரை, படத்தின் மர்ம முடிச்சுகளை, திருப்பங்களைக் காப்பாற்றி, கதை அமைத்திருப்பதும் இயக்குநர்களின் திறனுக்கு சான்று.\nபலவீனங்கள் – திரைக்கதை குளறுபடிகள்\nஐந்தாவது நாள் என்று தொடங்கும் திரைக்கதையில் பின்னர் இரண்டு மாதத்துக்கு முன்பு என்று சில சம்பவங்களும், தொடர்ந்து நாள் ஒன்று என்று சில சம்பவங்களையும் காட்டி விட்டு, பின்னர் மீண்டும் ஐந்தாவது நாள் என்று வருவது தொடர்ச்சியைப் பாதிப்பதோடு, நம்மையும் குழப்புகிறது. நாட்கள் மாறும்போது நாமும் எந்த இடத்தில் இருக்கிறோம் என்ற குழப்பம் ஏற்பட்டு விடுகிறது.\nநாள் 3, 4 எனப் பார்த்ததாகவும் ஞாபகம் இல்லை. இதுதான் படத்தின் மிகப்பெரிய பின்னடைவு.\nஇரண்டு மாதங்களுக்கு முன்னதாகக் காட்டப்படும் சம்பவத்தை முதலில் காட்டி விட்டு படத்தை ஆரம்பித்து, அதன்பின்னர், ஒவ்வொரு நாளாகக் காட்டியிருந்தால் திரைக்கதை குழப்பமில்லாமல் இருந்திருக்கும்.\nஅப்படிப் பார்த்தால், ஐந்து நாட்களிலேயே படத்தின் மொத்தக் கதையும் முடிந்து விடுகிறது. ஆனால், ஒரு காட்சியில் காவல் துறை அதிகாரி பைரவி, இத்தனை நாட்களாகியும் இந்த கொலைகாரனைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆத்திரப்படுகிறார்.\nஇடைவேளைக்குப் பின்னரும் ஒரே பாணியில் புலனாய்வுகள் தொடர்ந்து கொண்டே இருப்பது சற்று போரடிக்க வைக்கிறது. இருந்தாலும் கொஞ்ச நேரம்தான் என்பதால் விட்டு விடலாம். ஆனால், ஷாலினி முதலில் ஒரு கதையைச் சொல்லி விட்டு, பின்னர் இறுதியில் “அங்க நடந்தது வேற மேடம்” என்று கூறத் தொடங்குவது இன்னொரு குழப்பம். ஏன் அப்படி மாற்றிச் சொல்கிறார், யாரைக் காப்பாற்ற முயற்சி செய்தார் என்பது குறித்த விளக்கம் இல்லை.\nபடத்தின் இறுதிக் காட்சியில் சக காவல் துறை அதிகாரிகள் வேடிக்கை பார்க்க, ஷைலா நாயர் இன்னொரு பெண் அதிகாரியுடன் தெருச் சண்டை போடுவது, அப்படியே தமிழ் சினிமாத்தனம். கதைக்கும் தேவையில்லாத ஒன்று. தவிர்த்திருக்கலாம்.\nகாவல் துறையில் பிடிபட்ட பின்னரும், காவல் நிலையத்தில் அமர்ந்து கொண்டு, அதே இரத்தம் தோய்ந்த முகத்துடன் ஷாலினி நடந்தவற்றைக் கூறுவது யதார்த்தம் இல்லை. முகத்தைக் கழுவக் கூடவா அனுமதித்திருக்க மாட்டார்கள்\nசிறுவயது முதல் பல ஆண்டுகளாகக் காதலித்து விட்டு, அந்தக் காதல் தோல்வியில் முடிந்த அடுத்த சில நாட்களிலேயே இன்னொரு காதல் முளைப்பது நம்பும்படி இல்லை. காதலின் வலிமையையும் காட்டவில்லை.\nஇப்படியாக, திரைக்கதையில் சில குழப்பங்களையும், குளறுபடிகளையும், தமிழ் சினிமாத்தனங்களையும் தவிர்த்திருந்தால், படத்தின் தரமும், உருவாக்கமும் மேலும் பல படிகள் உயர்ந்திருக்கும்.\n‘புலனாய்வு’ ஒரு மலேசியப் படம் என்பதால், ஆதரவு தருவதற்காக நாம் பார்க்க வேண்டிய படம் என்பது மட்டும��்ல – தமிழ்நாட்டுப் படங்களுக்கு நிகரான சினிமா அனுபவத்தைத் தருகின்ற காரணத்தாலும்,\nகண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படமே\nPrevious article1எம்டிபி கணக்கறிக்கை திருத்தம் செய்ததற்கான விசாரணை திட்டமிட்ட தேதியில் நடக்க அருள் கந்தா கோரிக்கை\nNext article“நான் அரசியலுக்கு திரும்ப விரும்பவில்லை\nதிரைவிமர்சனம்: “என்னை நோக்கிப் பாயும் தோட்டா” – குழப்பக் கதை; இழுவை; போரடிப்பு – தவிர்த்து விடலாம்\nபுதிய சாதனை எல்லைகளைத் தொடுகின்றது மலேசியப் படமான ‘புலனாய்வு’\nதிரைவிமர்சனம் : “கைதி” – ஒவ்வொரு நிமிடமும், விறுவிறுப்பும், பரபரப்புமாக நகர்கிறது\nசீ விளையாட்டுப் போட்டி: பூப்பந்து அணியின் முதல் தங்கத்தை எஸ்.கிஷோணா வென்றார்\n9 வயது சிறுமியை மிரட்டிய 22 வயது இந்திய மாது கைது\n“நானே பரமசிவன், எந்த சட்டமும் என்னை ஒன்றும் செய்ய முடியாது”, நித்தியானத்தா இந்திய அரசுக்கு சவால்\nடாக்டர்: கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nடெஸ்கோ மலேசிய, தாய்லாந்து சொத்துகளை விற்கிறது\nஏழைகளுக்கு உதவும் வகையில் அரசாங்கம் தமது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்\nசாமிவேலு: திருமணம் நடந்ததற்கான சாட்சியாக மெரியம் தாலியைக் காட்டினார்\nநியூசிலாந்து: எரிமலை வெடிப்புச் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 16-ஆக உயர்வு\nஅசாம்: குடியுரிமை திருத்த மசோதா எதிர்ப்பு போராட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் மூவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/169058?ref=archive-feed", "date_download": "2019-12-13T12:47:43Z", "digest": "sha1:QUDZBMYQWSSEP6TPZJXPVMXTXZGZ5T3T", "length": 6217, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "90களில் முன்னணியில் இருந்த சங்கவி இப்போது எப்படி இருக்கிறார்? லேட்டஸ்ட் புகைப்படம் - Cineulagam", "raw_content": "\nஉடலை சுற்றி வளைத்த மலைப்பாம்பு... தைரியமாக பிடித்த நபர்\nதலைவாசல் விஜயின் அழகிய மகளுக்கு அடித்த அதிர்ஷ்டம் மகிழ்ச்சியில் இந்தியர்கள்... மில்லியன் கணக்கில் குவியும் பாராட்டுக்கள்\nலாரியில் கொண்டு செல்லப்பட்ட பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி.. வெளியான சிசிடிவி காட்சி..\n39 மனைவிகளுடன் ராஜ வாழ்க்கை வாழும் 70 வயது முதியவர்.. குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\n அடுத்தடுத்து தேடி வந்த இனிப்பான செய்தி\nதாய் மீது மோதிய காரை பார்த்து கதறி அழுது ச��றுவன் செய்த நெகிழ்ச்சி செயல் மில்லியன் பேரை அழ வைத்த வைரல் காட்சி\nபிரியங்கா ரெட்டி கொலை வழக்கு.. குற்றவாளிகளின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த உண்மை தகவல்\nசூப்பர் சிங்கர் புகழ் திவாகருக்கு திருமண விழாவில் பிரலங்கள் கொடுத்த அதிர்ச்சி பரிசு.. என்ன தெரியுமா\nபுதிய லுக்கில் அழகில் மயக்கும் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் போட்டோ ஷுட்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nகுண்டு படத்தின் வெற்றி விழா புகைப்படங்கள்\nநடிகை கயல் ஆனந்தியின் லேட்டஸ்ட் கியுட் போட்டோஷூட்\nமலையாள நடிகை பார்வதி எடுத்த மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\n90களில் முன்னணியில் இருந்த சங்கவி இப்போது எப்படி இருக்கிறார்\nவிஜய்க்கு ஜோடியாக பல படங்களில் நடித்தவர் சங்கவி. ரசிகன், கோயம்பத்தூர் மாப்பிள்ளை என 90களில் வெளிவந்த பல படங்கள் இந்த தலைமுறையினருக்கும் அதிகம் பிரபலம்.\n90களுக்கு பிறகு சங்கவி பெரிய அளவில் சினிமா பக்கம் தலைகாட்டுவதில்லை. ஒரு சில படங்களில் மட்டும் நடித்துவந்தார்.\nஇந்நிலையில் தற்போது அவர் நடிகை மீனாவுடன் சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரை பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/524846-avengers-heroine-comment.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2019-12-13T13:52:14Z", "digest": "sha1:ZSKSIVTLRHD6V5G5FS2MJRIUZWN6RCWF", "length": 15415, "nlines": 273, "source_domain": "www.hindutamil.in", "title": "ஸ்கோர்செஸியின் விமர்சனம் ஏமாற்றம் தருகிறது: 'அவெஞ்சர்ஸ்' நடிகை பதில் | avengers heroine comment", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 13 2019\nசென்னை சர்வதேச பட விழா\nஸ்கோர்செஸியின் விமர்சனம் ஏமாற்றம் தருகிறது: 'அவெஞ்சர்ஸ்' நடிகை பதில்\nமார்வலின் சூப்பர் ஹீரோ படங்கள் குறித்து ஹாலிவுட் இயக்குநர் மார்ட்டின் ஸ்கோர்செஸியின் விமர்சனம் ஏமாற்றமும் வருத்தமும் தருகிறது என நடிகை ஸ்கார்லெட் ஜொஹான்ஸன் கூறியுள்ளார். நடிகர் க்றிஸ் ஈவன்ஸும் ஸ்கோர்செஸியின் விமர்சனம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.\nகடந்த மாதம் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ''மார்வல் திரைப்படங்கள் சினிமாவே அல்ல. அவை தீம் பார்க்கைப் போல'' என்று ஹாலிவுட்டின் மு���்னணி இயக்குநர்களில் ஒருவராகக் கருதப்படும் மார்ட்டின் ஸ்கோர்செஸி கருத்துத் தெரிவித்தார்.\nமேலும், நியூயார்க் டைம்ஸ் நாளிதழிலும், அந்தப் படங்கள் ஒரு குறிப்பிட்ட விருப்பங்களைப் பூர்த்தி செய்ய எடுக்கப்படுகின்றன. அவற்றில் ஒரு ஆச்சரியம், மர்மம், ஒழுங்கான உணர்ச்சிரீதியான ஆபத்து என எவையும் இல்லை என்று மீண்டும் தனது கருத்துகளை நியாயப்படுத்திக் கட்டுரை எழுதியிருந்தார்.\nஇதுகுறித்து 'அவெஞ்சர்ஸ்' படங்களில் ப்ளாக் விடோ கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஸ்கார்லெட் ஜொஹான்ஸன், \"முதலில் இந்தக் கருத்துகள் பழமைவாதமாகத் தெரிந்தது. வேறொருவர் எனக்கு விளக்கிச் சொல்ல வேண்டியிருந்தது. ஏனென்றால் அந்தக் கருத்து (அவரிடமிருந்து வருவது) ஒரு வகையில் ஏமாற்றமாக, வருத்தம் தரும்படி இருந்தது.\nதிரையரங்குகளில் சிறிய படங்களுக்கு இடம் இல்லை. பிரம்மாண்ட படங்களே பிரதானமாக இருக்கின்றன என்று அவர்கள் சொல்வது மக்கள் சினிமாவை எப்படிப் பார்க்கிறார்கள் என்று என்னை யோசிக்க வைத்தது. இன்று அவர்கள் பார்க்கும் விதத்தில் கடலளவு மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன\" என்று கூறியுள்ளார்.\nகேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்துள்ள க்றிஸ் ஈவன்ஸ் பேசுகையில், \"எல்லாவற்றுக்கும் இங்கு இடம் இருக்கிறது என நான் நம்புகிறேன். ஒரு குறிப்பிட்ட வகையான இசை இசையே அல்ல என்று கூறுவது போல இருக்கிறது. நீங்கள் யார் அதைச் சொல்ல\nஇரண்டு நடிகர்களுமே மரியாதை கருதி ஸ்கோர்செஸியின் பெயரை நேரடியாக எங்கும் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.\nஸ்கார்சஸியின் விமர்சனம்அவெஞ்சர்ஸ் நடிகைஅவெஞ்சர்ஸ்மார்வலின் சூப்பர் ஹீரோநடிகை ஸ்கார்லெட் ஜொஹான்ஸன்\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nபழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகல்: 'ஒரு நாள்...\nகுடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக ‘தமிழினத்துக்கு கேடு...\nஅயோத்தி தீர்ப்பு: மறுசீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து...\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nகாஸ் விநியோகம் செய்பவருக்கு ‘டிப்ஸ்’ வழங்க வேண்டாம்:...\nகுடியுரிமைக்கு ‘மத ரீதியான பரீட்சையா\nஸ்கோர்செஸிக்கு சினிமா சொந்தமில்லை: அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள் பதில்\n’அவெஞ்சர்ஸ்’ நாயகர்களுடன் சுற்றுலா: ’கேப்டன் அம���ரிக்கா’ நடிகர் திட்டம்\nமார்வெல் படங்களில் மீண்டும் ’ஸ்பைடர்மேன்’ - அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது\n’அவதார்’ அடுத்த பாகங்களை எடுக்க எனக்கு நம்பிக்கை கொடுத்தது 'அவெஞ்சர்ஸ்’தான்: ஜேம்ஸ் கேமரூன்\n'பிங்க்' தெலுங்கு ரீமேக்: இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம்\n2019-ல் உலகளவில் அதிக வசூல் செய்த தமிழ் படம்: 'பிகில்' தயாரிப்பாளர் மகிழ்ச்சி\nநா.முத்துக்குமார் - யுவன் கூட்டணியை மிஸ் பண்றேன்; அது சொர்க்கம்: சிவகார்த்திகேயன் உருக்கம்\n'பிங்க்' தெலுங்கு ரீமேக்: இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம்\n2019-ல் உலகளவில் அதிக வசூல் செய்த தமிழ் படம்: 'பிகில்' தயாரிப்பாளர் மகிழ்ச்சி\nசிறந்த வெற்றி: போரிஸ் ஜான்சனுக்கு ட்ரம்ப் வாழ்த்து\nஆளப் பிறந்தோம்: யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி வழிகாட்டு நிகழ்ச்சி; சென்னையில் 15-ம் தேதி நடக்கிறது\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\n’அவெஞ்சர்ஸ்’ நாயகர்களுடன் சுற்றுலா: ’கேப்டன் அமெரிக்கா’ நடிகர் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/jaico-publishing-house/an-illustrated-guide-to-yoga-practice-10007380?page=7", "date_download": "2019-12-13T13:52:37Z", "digest": "sha1:SNC4NAXIALUVEMVNVQMUNTO7ZOS4N5RI", "length": 5459, "nlines": 138, "source_domain": "www.panuval.com", "title": "An Illustrated Guide to Yoga Practice - An Illustrated Guide To Yoga Practice - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nPublisher: ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதனது பொக்கிஷத்தை விற்ற துறவி\nதனது பொக்கிஷத்தை விற்ற துறவிஉங்கள் கனவுகளை நனவாக்குவது மற்றும் தலைவிதியை எட்டுவது பற்றிய ஒரு கற்பனைக் கதை.இந்த உத்வேகமூட்டும் கதையில், அதிகத் துணிவு, ..\nயார் அழுவார் நீ உயிர் துறக்கையில் \nயார் அழுவார் நீ உயிர் துறக்கையில் மேலே குறிப்பிட்டுள்ள ஞான முத்தானது உங்களின் அந்தராத்மாவின் உணர்வுகளைத் தூண்டுகிறதாமேலே குறிப்பிட்டுள்ள ஞான முத்தானது உங்களின் அந்தராத்மாவின் உணர்வுகளைத் தூண்டுகிறதா\nகார்பரேட் சாணக்கியாசாணக்கியர் வழியில் வெற்றிகரமான நிர்வாகம்தலைமைப் பண்பு, நிர்வாகம் மற்றும் பயிற்சி பகுதிகளில் சாணக்கியரின் ஞானத்தை தொழில் அமைப்பு, யு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/197027", "date_download": "2019-12-13T12:46:38Z", "digest": "sha1:J2Z4Q2SYKLWRWVBNEVORVSXGLFVCMNN5", "length": 7897, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "“பிரதமர் உடல்நிலையில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை!”- பிரதமர் துறை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 “பிரதமர் உடல்நிலையில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை\n“பிரதமர் உடல்நிலையில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை\nகோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை காலை மூக்கில் சிறு இரத்தப்போக்கு ஏற்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும் டாக்டர் மகாதீர் முகமட் உடல்நலத்தில் எந்தவொரு பிரச்சனையும், கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை என்று பிரதமர் துறை உறுதிப்படுத்தியுள்ளது.\n“டாக்டர் மகாதீர் உடல்நிலையில் எந்த பிரச்சனையும் இல்லை. பணிக்காக அலுவலகத்திற்கு திரும்பியுள்ளார்” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. மேலும், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு விரைந்தார் எனும் செய்தி தவறானது என்று அது குறிப்பிட்டுள்ளது.\nகோலாலம்பூரில் மலேசிய செம்பனை எண்ணெய் வாரியம் (எம்பிஓபி) ஏற்பாடு செய்த காங்கிரஸ் மற்றும் அனைத்துலக செம்பனை கண்காட்சியைத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் பேசும் போது டாக்டர் மகாதீர் தமது மூக்குத் துடைப்பதாக டி மலேசியன் இன்சைட் செய்தித்தளம் தெரிவித்திருந்தது.\nமேலும், அவரது கைக்குட்டையில் சிவப்பு நிறக் கரை காணப்பட்டதாகவும், அதனால் பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்திவிட்டு, 94 வயதான பிரதமர் சிகிச்சைக்காக விரைந்து சென்றதாகவும் அது தெரிவித்திருந்தது.\nNext articleவி-1: திகில் காட்சிகளுடன் எதிர்பார்ப்பைத் தூண்டும் திரைப்படம்\n“அன்வாருக்கு வழிவிட்டு விலகுவேன், ஆயின், அடுத்த ஆண்டு நவம்பர் வரை அது நடக்காது”- மகாதீர்\n“தனிப்பட்ட இலாபத்திற்காக செயல்பட்டால், அரசாங்கம் தண்டிக்கப்படும்\n“வேலை செய்யக்கூடிய உறுப்பினர்கள் இல்லாததால் நாம் தஞ்சோங் பியாய், செமினி தேர்தல்களில் தோற்றோம்\nசாமிவேலுவுடன் “சேர்ந்து வாழும்” பெண்மணி 25,000 ரிங்கிட் பராமரிப்பு கோருகிறார்\nசாமிவேலு சொத்துகளை நிர்வகிக்க வேள்பாரி மனு\n“அன்வாருக்கு வழிவிட்டு விலகுவேன், ஆயின், அடுத்த ஆண்டு நவம்பர் வரை அது நடக்காது”- மகாதீர்\nபொன்.வேதமூர்த்தியிடம் அஸ்வாண்டின் மன்னிப்பு, 90,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க ஒப்புதல்\nதுன் சாமி���ேலுவுக்கு ஞாபகமறதி நோய் – வழக்கு மனுவில் வேள்பாரி தகவல்\nஏழைகளுக்கு உதவும் வகையில் அரசாங்கம் தமது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்\nசாமிவேலு: திருமணம் நடந்ததற்கான சாட்சியாக மெரியம் தாலியைக் காட்டினார்\nநியூசிலாந்து: எரிமலை வெடிப்புச் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 16-ஆக உயர்வு\nஅசாம்: குடியுரிமை திருத்த மசோதா எதிர்ப்பு போராட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் மூவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/category/samayam/kaduraikal/?filter_by=random_posts", "date_download": "2019-12-13T13:57:17Z", "digest": "sha1:KW7GUZW5BWCQS6L3LP5JVTIXAOAFLEJG", "length": 17435, "nlines": 193, "source_domain": "saivanarpani.org", "title": "கட்டுரைகள் | Saivanarpani", "raw_content": "\nமெய்யுணர்தல் 1. பொய் தவிர்த்து மனம், வாக்கு, காயத்தினால் வழிபடல் வேண்டும். 2. சிவத்தை மட்டுமே வணங்குதல் வேண்டும், இறைவன் திருவருள் பெறவேண்டும் என்ற வேற்கை வேண்டும். 3. உலக பதவிகள் நிலையல்ல, அதனால் திருவருள் வைராக்கியம்...\n17. இல்லை என்று எண்ண வேண்டா\nஉலகம் எல்லாம் வல்ல ஒரு பரம் பொருளின் ஆணை வழி நடப்பது என்று சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. இப்பரம்பொருளையே, ‘வாலறிவன்” என்று வள்ளுவப் பேராசான் குறிப்பிடுகின்றார். இவ்வரிய உண்மையினைத்...\n6. ஏகன் அநேகன் இறைவன்\n6. ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க செந்தமிழ்ச் சைவர்களுக்குக் கடவுள் ஒன்றே என்ற செய்தியினைச் சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையான சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. அச்செந்நெறி, பொது நிலைக்கு வராததனது சிறப்பு நிலையில் கடவுள் ஒன்றாகத்தான் இருக்கின்றான் என்கின்றது. இந்நிலையில் இறையைச் சிவம் என்று குறிப்பிடுகின்றது. பின்பு உயிர்களுக்கு அருள் புரிய வருகையில்தான் அச்சிவம் என்பது தனது திருவருளை வெளிப்படுத்தி இரண்டாகவும் பின்பு பல்வேறு வடிவங்களிலும் வருகின்றது என்று திருவாசகத்தின் சிவபுராணத்தில் மணிவாசகர் குறிப்பிடுகின்றார். ஆண், பெண், அலி என்ற பால்வகைக்கு உட்படாத \"சிவமாக\" இருந்த கடவுள் பொது நிலைக்கு வரும்போதுதான் \"சிவன்\" ஆகின்றான் என்று திருமந்திரத்தின் முதல் பாடலான, \"ஒன்றுஅவன் தானே இரண்டுஅவன் இன்னருள்..\", எனும்பாடலிலே திருமூலரும் இச்செய்தியினைக் குறிப்பிடுகின்றார். பொது நிலையில் தன்னிடமிருந்து ���ெளிப்படுத்திய இறை ஆற்றலை, இறைசத்தியை, இறைஅருளைச் சைவம் \"சிவை\" என்கிறது. பரம்பொருளிடம் இருந்து வெளிப்பட்ட சத்தியைப் பராசத்தி என்றார்கள். அது வனப்புடைய ஆற்றலாய் இருப்பதனால் அதனை வனப்பாற்றல் என்றனர். குழந்தையின் பசியறிந்து காலந்தவறாமல் பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிவு உடையதாக அத்திருவருள் இருப்பதனால் அவ்வாற்றலை அன்னையாக வைத்துப் போற்றினர். தாய்மை இயல்பும் பரிவும் பெண்களுக்கே உரிய ஒன்று ஆதலின் இறைவனின் ஆற்றலுக்குத் திருவருளிற்குப் பெண் வடிவம் கொடுத்தனர் நம்முன்னோர். இறைவனின் திருவருள் இறைவனை விடுத்து வேறுபட்டு நிற்காது என்பதனால், \"எத்திறம்நின்றான் ஈசன், அத்திறம் அவளும் நிற்பள்\" என்று மெய்கண்ட நூல்களில் குறிப்பிட்டனர். இறைவனின்திருவருள் தாய்மை இயல்பும் இறைவனை விட்டு வேறுபடாத இயல்பும் என்றும் இறைவனை விட்டுப்பிரியாத இயல்பும் உடையது என்று உணர்த்தச் சிவையைச் சிவபெருமானின் உடலில் சரி பகுதியாய்வைத்து வழிபட்டு மகிழ்ந்தனர். இக்கரணியம் பற்றியே இறைவன் ஆண் ஒரு பகுதியும் பெண் ஒரு பகுதியும் ஆனான். இதனையே,...\n107. அறிவு வழிபாட்டில் செறிவு\nதிருமூலர் தமது ஐந்தாம் தந்திரத்தில் யோகம் எனும் பகுதியில் யோகத்தினால் கிட்டும் சில நன்மைகளையும் யோகம் கைவரப்பெற்றவர்களின் சில இயல்புகளையும் குறிப்பிடுகின்றார். சிவயோகம் எனும் சிவச்செறிவில், பிராணாயாமம் எனும் காற்றைக் கட்டுப்படுத்தும் வளிநிலையினைக்...\nபெருமானிடத்தே ஓர் உறவையும் அவ்வுறவினால் ஏற்படும் உணர்வையும் துணைக்கொண்டு பெருமானின் திருவருளைப் பெற இயலும் என்று சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையாகிய சித்தாந்த சைவம் குறிப்பிடுகின்றது. சிவப்பரம்பொருளாம், பேரறிவும் பேராற்றலும் பேர் அருளும் உடைய...\nஎல்லாப் பொருள்களிடத்தும் உயிர்களிடத்தும் கலந்து நிற்கின்ற தன்மையால் ஒன்றாயும் இறைவன் வேறு பொருள், உயிர் மற்றும் உலகப்பொருள்கள் வேறு எனும் பொருள் தன்மையினால் வேறாகவும் எல்லாவற்றுக்குள்ளும் நின்று செலுத்தும் தன்மையால் உடனாகவும் இருக்கின்ற...\n27. பனை மரத்துப் பருந்து\nஉயிர் தங்கி வாழும் உடம்பு நிலை இல்லாதது என்பதனால், “காயமே இது பொய்யடா, காற்றடைத்த வெறும் பையடா,” என்ற பொதுப்பாடல் ஒன்று உண்டு. உடல் நிலை இல்லாதது, அது அழிந்துபடும் என்றாலும் மெய்ப்பொருளான...\n106. அறிவு வழிபாட்டில் நோன்பு\nஎக்கடவுளை, எவ்வடிவில், எந்நெறியில் நின்று உளமாற வழிபட்டாலும் அந்தந்த கடவுளின் வடிவில், அக்கடவுளாக அந்நெறிக்கு ஏற்றாற்போல் உள்நின்று அருளுபவன், தன் திருவருளை உமையாகத் தன் திருவடிவில் வைத்திருக்கின்ற சிவபெருமான் என்பது சீர்மிகு செந்தமிழரின்...\nசீர்மிகு செந்தமிழர் பண்டைய காலம் தொட்டுத் திருகோவில்களிலும் இல்லங்களிலும் திருவுருவங்களை வைத்து வழிபாடு செய்யும் மரபினையே கொண்டிருந்தனர் என்று பெரியார் அ.ச.ஞானசம்பந்தனார் குறிப்பிடுவார். ஆரிய வருகைக்குப் பின்பே தமிழர் வழிபாட்டு முறையில் வேள்வி...\n61. கழுநீரையே விரும்பும் பசுக்கள்\nபொய் அன்பு கொண்ட பொது மகளிரும் மதுவும் சூதும் தீய ஒழுக்கங்கள் எனவும் இவை மூன்றும் பெரும் செல்வம் அழிவதற்குக் காரணமாய் அமைவது மட்டும் இன்றி இவற்றினால் பிற பாவங்களும் துன்பங்களும் வந்து...\n7:30 pm வாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\nவாராந்திர திருக்குறள் வகுப்பு – ... @ Arthanyana Maiyam / அர்த்தஞான மையம்\n35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே\n23. கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2010/03/blog-post_11.html?showComment=1268551400098", "date_download": "2019-12-13T12:50:24Z", "digest": "sha1:4WAFPYRQRN7TRROU7CSP5QEDJPUGFQ3P", "length": 22458, "nlines": 298, "source_domain": "www.geevanathy.com", "title": "தமிழர் வரலாற்றின் தொன்மை சொல்லும் கந்தளாய்க் கல்வெட்டுக்கள் | ஜீவநதி geevanathy", "raw_content": "\nதமிழர் வரலாற்றின் தொன்மை சொல்லும் கந்தளாய்க் கல்வெட்டுக்கள்\nகந்தளாய், திருகோணமலையில் இருந்து கண்டி செல்லும் பாதையில் நாற்பது கிலோமீற்றரில் அமைந்திருக்கும் ஊர். இலங்க��யின் மிகப்பெரிய விவசாய நிலங்களைக் கொண்ட பிரதேசங்களில் ஒன்றாகக் கந்தளாயும் கருதப்படுகிறது. பண்டைய நாட்களில் கந்தளாயில் 'சதுர்வேதி மங்கலம்' என்றழைக்கப்பட்ட பிரதேசம் இருந்தது. இங்கு நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த அந்தணர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு இப்பிரதேசம் வரியில்லாமல் வழங்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்த குடியேற்றம் அளவில் பெரிதானதாகவும், அதிகாரம் கொண்டதாகவும் அமைந்திருந்தது என அறியமுடிகிறது.\nகி.பி 10 ஆம் நூற்றாண்டில் சோழரது நேரடி ஆட்சி இலங்கையில் ஏற்பட்டபோது நாகநாட்டில் இருந்த( தற்போதைய வடகிழக்கு மாகாணம்) தமிழ் அரசும் அவர்களது ஆதிக்கத்துக்கு உட்பட்டது என வரலாற்றாதாரங்கள் மூலம் அறிய முடிகிறது. சோழப்பேரரசின் படையெடுப்பின் மூலம் இப்பிரதேசம் இராஜராஜனின்(கி.பி 985 - கி.பி 1014) ஆதிக்கத்தின்கீழ் வந்தபின் 'இராஜராஜ சதுர்வேதி மங்கலம்' என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. (சோழர் ஆட்சியின் கீழ் தமிழ்ப் பௌத்தர்களால் நிர்வகிக்கப்பட்ட விகாரை இராசராசப் பெரும் பள்ளியெனப் பெயர்மாற்றம் செய்யப்படதுபோல்) அதன் பின்னர் அவரது மகன் இராஜேந்திரன் (கி.பி 1012 - கி.பி 1044) காலப்பகுதியில் திருகோணமலை நகரம், இராஜ ராஜ சதுர்வேதி மங்கலம்(கந்தளாய்) என்பவற்றை உள்ளடக்கிய பிரதேசம் 'இராஜேந்திர சோழவழநாடு' என அழைக்கப்பட்டிருக்கிறது.\nகி.பி 1010 ஆம் ஆண்டி ல் இங்கு இராசேந்திர சோழனால் சிவன் கோவில் கட்டப்பட்டது. அப்புராதானக் கோயிலின் சிதைந்த பாகங்களைக்கொண்ட சிவன் பார்வதி சிலை, தூண் சிதைவுகள் , ஆவுடையார் போன்றவை இன்றும் அக்கோயிலின் வரலாற்றுத் தொன்மைதனை பறைசாற்றி நிற்கிறது.\nவரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் இங்கிருந்த ஆலயம் பிரசித்தமானதாகவும், பலர் ஒன்றுகூடி அமர்ந்து கலந்துரையாடக்கூடிய மண்டபங்களைக்கொண்ட பிரமாண்டமானதாகவும் இருந்திருக்கவேண்டுமென அறியமுடிகிறது. கந்தளாயிலுள்ள பேராறு எனுமிடத்தில் அமைந்திருக்கும் இவ்வாலச் சிதைவுகள் 1950ம் ஆண்டு காலப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அவ்விடத்தில் அமைக்கப்பட்ட சிவனாலயத்தையே மேலுள்ள படத்தில் காண்கிறீர்கள்.\nஇவ்வாலச் சூழலில் கண்டெடுக்கப்பட்ட பல சாசனங்களில் இருந்து இவ்வாலயத்தின் சிறப்பையும் இங்குவாழ்ந்த மக்களது சமய, பண்பாட்டு நடமுறைகளையும், இப்பிரதேசத்தில் நிலவிய அரசாட்சி பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது.\nஅங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் சொல்லும் செய்திகளின் சுருக்கம்.\n01. இராஜராஜ சதுர்வேதி மங்கலத்தின் ஊராட்சி அமைப்பான பெருங்குறி(மகாசபை) பெருமக்கள் ஒரு இரவு ஒன்றுகூடி விக்கிரம சோழ வாய்க்கால் தொடர்பாக எடுத்த தீர்மானத்தின் பதிவுகளையே ஒரு கல்வெட்டு சொல்கிறது.இதனை ஆராய்ந்த கலாநிதி.கா.இந்திரபாலாவின் கருத்துப்படி கி.பி 1033 மாசி 13ம் திகதி/ கி.பி 1047 மாசி 10 ம் திகதி இம் மகாசபைக்கூட்டம் நிகழ்ந்திருக்கவேண்டுமெனக் கருதுகிறார்.\n02. இங்குள்ள இன்னுமொரு சாசனம் முதலாம் விஜயபாகு தேவரின் 42 ம் ஆட்சியாண்டிலே எழுதப்பட்டது.(கி.பி 1097) நங்கைசானி என்னும் பிராமணப்பெண் தனது கணவனின் நினைவாக சதுர்வேத மங்கலத்து விஜயராஜ ஈஸ்வரம் என்னும் ஆலயத்தில் ஏற்படுத்திய அறக்கட்டளை பற்றிய விவரங்களை அது வர்ணிக்கிறது.\n03.கி.பி 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது கி.பி 1103 ஆண்டுக்குரியதான கல்வெட்டில் கந்தளாய் என்றே அக்காலத்தில் இப்பிரதேசம் அழைக்கப்படதாக அறிய முடிகிறது. அத்துடன் பொலநறுவையை ஆட்சி புரிந்த விஜயபாகு தனது 37ம் ஆட்சியாண்டில் தானமளித்தான் என்பதையும் அறியமுடிகிறது. இதுவரை இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இதில்தான் முதன் முறையாக திருப்பள்ளியெழுச்சி, திருப்போனகம் என்னும் சொற்பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பேராசிரியர் பத்மநாதன் அவர்கள் குறிப்பிடுகிறார்.\nஇவை தவிர சோழ இலங்கேஸ்வரன், சோழர்களின் ஆட்சிமுறை, என்பனவற்றோடு தமிழர்களின் தொன்மையையும் ஆதாரப்படுத்தி நிற்கும் இச்சாசனங்கள் அரிய பொக்கிசங்களாகும்.\nவரலாற்றுத் திருகோணமலை - கனகசபாபதி சரவணபவன்\nதிருக்கோணமலை மாவட்ட திருத்தலங்கள் - பண்டிதர் இ.வடிவேல்\nகட்டுரை- 'இலங்கையில் கிடைத்த தமிழ் சாசனத்தில் முதன்முதலாக திருப்பள்ளியெழுச்சியென்ற சொல்' - பேராசிரியர் சி. பத்மநாதன்\nகட்டுரை - 'கிழக்கிலங்கையில் சீரழிந்துகொண்டிருக்கும் தமிழரின் தொன்மைச் சான்றுகள்' - கலாநிதி.ப.புஷ்பரெட்ணம்\nதகவல் திரட்டுவதில் உதவியவர்கள் - கந்தளாய் சிவன்ஆலயக்குருக்கள், திரு.க.ரவிராஜன் (திருப்பணிச்சபை சிவன் ஆலயம்)\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் ந���்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nPosted by geevanathy Labels: புகைப்படங்கள், வரலாற்றில் திருகோணமலை, வரலாற்றுப் புதையல்\nபுராதன தகவல்களுடன் படங்களும் பார்வைக்குக் கொடுத்ததற்கு நன்றி.\nமிகவும் நன்றாக் உள்ளது... உங்களின் சேவை தொடரட்டும்...சிவாகரன்\nவருங்கால சந்ததிகள் அறிந்து கொள்ள வேண்டிய பதிவுகள்.\nஎமது வரலாறு பற்றி இன்னும் அறிய விழைகிறோம்\nநல்ல கட்டுரை தமிழுக்கு அழகுட்டுகிறது\nநன்றி மாதேவி , சிவாகரன்\nகாலத்தின் கட்டாயத் தேவையாக இருக்கிறது உங்கள் அருமையான படைப்பு.\nஎன்னைப் போலவே எம்மக்களில் பலருக்கு இது மிகவும் புதிய விடயம்.\nவளமான பகுதிகளான இவற்றின் கட்டாயக் குடியேற்றமும் தற்போதைய குடிசன மதிப்பீட்டு\nநிலையும் இவை எல்லாம் காலப்போக்கில் மறைந்து விடுமோ என்ற மன வேதைனையும் தவிர்க்க முடியவில்லை.\nமிகவும் சிறப்பான படைப்பு நண்பனே\nஆவணப்படுத்தலின் அவசியம் அதிகரித்திருக்கும் இக்காலப் பகுதியில் உனது பணி மகத்தானது.\nஎங்களின் அடையாளம் எது, நாங்கள் யார் என எம்மவர்களே தெளிவின்றி இருக்கின்ற நேரத்தில், ஆக்கபூர்வமான உனது பணிக்கு பாராட்டுகள்.\nஉங்கள் சேவை அளப்பெரியது நன்றி ஜீவா.\nநன்றி A.சிவசங்கர் நன்றி திரு.உருத்திரா திரு.v.pitchumani\nபுராதன தகவல்களுடன் படங்களும் பார்வைக்குக் கொடுத்ததற்கு நன்றி.\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nWorld TB Day / சர்வதேச காசநோய் தினம்\nதமிழர் வரலாற்றின் தொன்மை சொல்லும் கந்தளாய்க் கல்வெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/admk-cadre-arrested-for-distributing-money-in-madurai/videoshow/68921885.cms", "date_download": "2019-12-13T14:40:33Z", "digest": "sha1:PFGENFCQXSFRGWSVXVNX5ED4J2PV3V7Y", "length": 6912, "nlines": 131, "source_domain": "tamil.samayam.com", "title": "money for vote : admk cadre arrested for distributing money in madurai - மதுரையில் பரபரப்பு; வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் - சிக்கினார் அதிமுக பிரமுகர்!, Watch news Video | Samayam Tamil", "raw_content": "\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா க..\nஜோதிகா குறித்து பேசிய நடிகர் கார்..\nவிமர்சனம் கொடுத்தால் கொலை மிரட்டல..\nகுடும்பத்தோடு திருப்பதியில் சாமி ..\nரஜினி விருதுக்கு தகுதியானவர் கிடை..\nமதுரையில் பரபரப்பு; வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் - சிக்கினார் அதிமுக பிரமுகர்\nவாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஎன்கவுன்ட்டர் விவகாரம் பாராட்டுகளை குவிக்கும் மக்கள்\nகமலை சந்தித்த பிரபல கிரிக்கெட் வீரர்... கலகல வீடியோ...\nசென்னையில் கடைக்காரை அடிக்கும் காவல் துறை அதிகாரி\nஇரட்டை தலை பாம்பு; ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nபள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முல்லும் காலுக்கு மெத்தை\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2019/12/02/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2019-12-13T13:25:04Z", "digest": "sha1:2S2AWNI4J4GIMO7ORNW5HKO6YGRWBLR2", "length": 24695, "nlines": 125, "source_domain": "tamilmadhura.com", "title": "அப்புவின் கதை : ரண்டி சோமராஜு - Tamil Madhura", "raw_content": "\nஷாலினியின் நினைவெல்லாம் நீயே கண்ணம்மா\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nஅப்புவின் கதை : ரண்டி சோமராஜு\nஅப்புவின் கதை : ரண்டி சோமராஜு\nமுத்துத் தீவு என்று ஒரு சிறு கிராமம் இருந்தது. ஆனால் அந்த ஊரில் முத்துக்கள் சேகரிக்கப்படவுமில்லை; அது ஒரு தீவுமில்லை. அந்த ஊர் வெகு தூரத்தில் தன்னந்தனியாக இருந்தது; அதை அடைவது சிரமம், அதனால் அந்தப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். பக்கத்து நகரம் கூடப் பல மைல் தூரத்தில் இருந்தது. இரண்டு மைல் தள்ளி கூடம், ஒரு இரவு படகுப் பயணம் போனால், பாலம், குதிரை வண்டியில் ஒரு மணி நேரம் சவாரி செய்து பிறகு பஸ்ஸில் மூன்று மணி நேரம் பயணம் செய்தால் கோர்த் திப்பாடு, ரயில் பயணம் என்றால், நகரத்துக்கும் அந்த ஊருக்கும் நானுாறு மைல் தூரம் இருந்தது.\nமுத்துத் தீவில் அப்பு என்றொரு சிறுவன் வசித்தான், இந்தச் சின்ன் ஊரில் வசித்தபோதிலும், அப்பு ஒரு நகரவாசியின் போக்கையும் ஊதாரிப் பழக்கங்களையும் கொண்டிருந்தான். அவனுக்குப் பணத்தின் அருமை தெரியாது; வீண் செலவுகள் செய்தான். காலையில் அவன் ஊரின் டிக் கடைக்குப் போவான்; கண்டதை எல்லாம் தின்பான். தெருவில் போகிற எந்த வியாபாரியையும் கூப்பிடுவான்; அவன் என்ன விற்றாலும் அதை எல்லாம் அப்பு வாங்குவான். த்ன் வயிறு புடைக்கிற மட்டும் அவன் அதனுள் தீனிவகைகளைத் திணிப்பான். மாலையில் சந்தை மைதானத் துக்குப் போவான். மீண்டும் உள்ளே தள்ளுவான்.\nஅப்பு சாப்பாட்டு ராமன் மட்டுமல்ல, சரியான அலங்காரப்பிரியனும் கூட விளையாடும்போது தினம் அவன் தன் உடைகளை கவனக் குறைவால் கிழித்துக்கொள்வான். பிறகு புதிய உடைகளுக்காக அடம் பிடிப்பான். மேலும், சதா அவன் தன் புத்தகங்களையும் பென்சில்களையும் தொலைத்தான்; புதியன கேட்டான். தினசரி பணத்துக்காகத் தன் அம்மாவை தொல்லைப்படுத்தினான். தன் கைப்பணம் தீர்ந்துவிட்டால் மேற்கொண்டு அம்மாவிடமிருந்து பிடுங்கலாம் என அவன் அறிவான்\nஅவன் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. அவர்கள் அவனுக்கு அதிகம் செல்லம் கொடுத்தார்கள். ஆயினும் அவன் அலட்சியமாகப் பணத்தை வீணாக்குவதைக் கண்டதும் அவன் பெற்றோர்கள் கவலைப்படலானார்கள். அவன் அப்பா அவனைக் கண்டித்தார். ஆனால் அப்பு அதைச் சட்டை செய்யவில்லை. அவன் சிரத்தையாய்க் கவனிப்பது போல் நடித்தான். எனினும், தந்தையின் வார்த்தைகள் ஒரு காதில் நுழைந்து மறு காது வழியாக வெளியேறின.\nஅப்பு புகைபிடிக்கத் தொடங்கினான். அவன் தந்தை அதை அறிந்து ஆத்திரம் கொண்டு, அவனைத் திட்டினார். அப்பு வெகுவாக அழுதான். அதனால் அவன் அம்மா குழம்பினாள். அவனை அணைத்துக்கொண்டு ஆறுதல் கூறினாள். பிறகு அவனுக்குச் சிறிது பணம் தந்தாள். அவனை விளையாட அனுப்பினாள். அப்புவின் அப்பா மிகவும் வருத்தப்பட்டார். தன் மகனின் கெட்ட பழக்கங்களுக்கும் ஊதாரித்தன நடவடிக்கைகளுக்கும் அவர் தன்னையே குறை கூறிக்கொண்டார். நிலைமை மிக முற்றி விட்டதோ மிகுந்த யோசனைக்குப் பிறகு, அப்புவின் அப்பா தன் மகனின் ஆசிரியரது யோசனையையும் உதவியையும் நாடத் தீர்மானித்தார். ஆசிரியர் தம்மால் இயன்றதைச் செய்வதாக வாக்களித்தார்.\nஒரு நாள், ஆசிரியர் அப்புவைக் கூப்பிட்டனுப்��ினார். அவனைப் பிரியமாய்த் தட்டிக் கொடுத்து, பிற்பகலில் அவனைத் தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அப்பு தடுமாறித் தவித்தான். ஆசிரியர் ஏன் தன்னைப் பார்க்க விரும்பினார்; தன் படிப்பு சம்பந்தமாக இருக்குமோ பெருக்கல் வாய்ப்பாட்டில் அவர் தன்னைக் கேள்விகள் கேட்பாரோ\nஆசிரியர் வீட்டு வாசலில் அப்பு தயங்கி நின்றான். ஆசிரியர் அவனை உள்ளே கூப்பிட்டார், அன்பாகப் பேசின்ார். அவனை உட்காரச் செர்ன்னார். அவர் நடந்து கொண்ட விதம் அப்புவின் பயத்தை நீக்கியது. அவன் நெஞ்சுத்துடிப்பு சீராகியது. அவன் நிம்மதிபெற்றான்.\n“அப்பு, அடுத்த மாதம் இடைத்தேர்வு இருக்கிறதே. நீ நன்றாகப் படித்திருக்கிறாயா” என்று ஆசிரியர் மென்மையாக விசாரித்தார். அப்பு தலையசைத்தான். ஆசிரியரின் நோக்கம் என்னவாக இருக்கும் என அவன் யோசித்தான். ஆனால் ஆசிரியர் சும்மா பத்திரிகையை எடுத்து அதைப் படிக்கலானார்.\nஅப்பு சோம்பலுடன் சுற்றி நோக்கினான். பத்திரிகையின் கடைசிப் பக்கத்தில் இருந்த ஒரு படத்தின் மீது அவன் பார்வை படிந்தது. விண்வெளிக் கப்பல் மேலே கிளம்புவதைக் காட்டுகிற நிழற்படம் அது. அப்பு படத்தையே கூர்ந்து கவனித்தான். ராக்கெட்டில் அவன் இருப்பது போலவும், அவன் விண்வெளியில் செலுத்தப்படுவது போலவும் அவனுக்குத் தோன்றியது. அவன் பரபரத்தான். அப்புவின் மூளையில் கேள்விகள் துறுதுறுத்தன. ஆனால் அவற்றை வெளிப்படுத்த அவன் தயங்கினான்.\nஅப்போது ஆசிரியர் தலையை உயர்த்தினார். அப்புவைப் பார்த்தார். “நீ என்னிடம் ஏதாவது கேட்க விரும்பினாயா\n“ஸா..ர்..ர்.. நாம் நிஜமாகவே சந்திரனுக்குப் போக முடியுமா” என்று அப்பு கேட்டான். அவன் கண்கள் மின்னின.\n“ஒ, நீ பத்திரிகைப் படத்தை பார்த்தாயா அது தான் ராக்கெட். அது மனிதனை சந்திரனுக்கு எடுத்துச் செல்லும். அமெரிக்கர்கள் அதைச் செய்திருக்கிறார்கள்.”\nஅப்புவின் மனசில் அநேக எண்ணங்கள் பளிச்சிட்டன. அவன் உள்ளத்தில் கனவுகள் நிறைந்தன.\n“ராக்கெட்டில் ஏறிப்போக நாம் அமெரிக்காவுக்குத் தான் போகணுமா” என்று அவன் கேட்டான்.\n“அமெரிக்கா எவ்வளவு தூரம் இருக்கும், ஸார்\n“சுமார் பத்தாயிரம் மைல்கள். விமானத்தில் இரண்டு நாட்களிலும், கப்பலில் மூன்று வாரங்களிலும் சேரலாம்.”\n“நாம் எங்கே விமானம் ஏற வேண்டும் முத்துத் தீவிலா”\nஆசிரியர் முறுவலித்தார். “இ��்லை. சர்வதேச விமான நிலையங்கள் சென்னை, பம்பாய் போன்ற பெரிய நகரங்களில் தான் இருக்கின்றன. விமானம் மூலம் பிரயாணம் செயய ஏகப்பட்ட பணம் தேவை, தெரியுமா\nஅப்பு மிகவும் கிளர்ச்சியுற்றான். கேள்விகள் அவன் உதடுகளி லிருந்து உதிர்ந்தன. “விமானத்தில் பயணம் போக எவ்வளவு பணம் தேவைப்படும்\n“நிறைய நிறையப் பணம் வேண்டும். உலகத்தையும் அதன் அதிசயங்களையும் காண ஒருவர் மிச்சம் பிடித்துப் பணம் சேமிக்க வேண்டும்.”\n“திட்டமாக எவ்வளவு பணம், ஸார் அப்பு விடாது கேட்டான்.\nஆசிரியர் மகிழ்வடைந்தார். “நீ பிரயாணம் செய்து உலகத்தைக் காண விரும்புகிறாயா இப்போது முதலே மிச்சப்படுத்து. நீ பெரியவன் ஆனதும் சுற்றிப்பார்க்கலாம். தெரியுமா, குழந்தாய். படகில் அடுத்த ஊர் போவதற்கே கால் ரூபாய் ஆகிறது இப்போது முதலே மிச்சப்படுத்து. நீ பெரியவன் ஆனதும் சுற்றிப்பார்க்கலாம். தெரியுமா, குழந்தாய். படகில் அடுத்த ஊர் போவதற்கே கால் ரூபாய் ஆகிறது\n“எனக்குத் தெரியும், ஸார். குதிரைவண்டியில் கோர்த்திப்பாடு போக அரை ரூபாய். டவுனுக்கு பஸ்ஸில் ஒன்றரை ரூபாய்.”\n“நல்லது. பிரயாணம் போக அதிகம் செலவாகும். பம்பாய் சேர மூன்று நாட்கள் பிடிக்கும். ரயில் கட்டணத்தை எண்ணிப்பார்\n” என்று அப்பு ஆப்பாவித்தனமாய் கேட்டான்.\n“அன்பான பையா, உனக்கு அமெரிக்கா போக யாரும் இலவச விமான டிக்கட் தரமாட்டார்கள். ஆறு அல்லது ஏழாயிரம் ரூபாய் நீ வைத்திருக்க வேண்டும். உன் குடும்பச் சொத்து முழுதுமே அவ்வளவுக்குத் தேராது. அப்புறம் ராக்கெட்டில் போக லட்சக் கணக்கில் செலவாகும்\nஅப்பு முற்றிலும் மனம் சோர்ந்து போனான். அவ்வளவு பணத்தை அவன் எவ்வாறு சேகரிக்க முடியும்\n“வேறொரு வழி இருக்கிறது, மகனே” என்றார் ஆசிரியர்.\n“நீ நன்றாகப் படித்து சிறப்புடன் விளங்கினால், அரசு உன் பயணச் செலவை ஏற்கலாம். ஆனால் நீ மேற்கொண்டு படிக்கவும் பெரும் அளவு பணம் தேவை.” ஆசிரியர் மேலும் சொன்னார், “மகனே, பணம் மதிப்புள்ளது. ஒவ்வொன்றுக்கும் உனக்கு பணம் தேவை.”\nஅப்பு மெளனமாக இருந்தான். அவன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.\nஆசிரியர் தொடர்ந்து கூறினார்: “பணம் சேமிக்கும்படி உன் அப்பாவிடம் சொல்லு. அவர் வீண்செலவு பண்ண வேண்டாம். உனது படிப்புக்காகவும், உன் எதிர்காலத்துக்காகவும் ஒவ்வொரு காசையும் அவர் மிச்சம் பிடிக்க வேண்டும். உன் அப���பா பணத்தை வீணடிக்கிறாரா, சொல்லு.”\nஅப்பு தலைநிமிர்ந்து நிற்க முடியவில்லை. அவன் தன்னிரக்கத்தால் வாடினான். தன் அழுக்குத் துணிகளை, கிழிந்த புத்தகங்களை, தனது பெருந்தீனியை அவன் எண்ணினான். அவன் கண்களில் நீர் பெருகியது.\nஆசிரியர் அவனைப் பெருமையோடு கட்டித் தழுவினார்.\nமுத்துத் தீவு என்ற சிறிய கிராமத்தில் அன்று ஒரு சிறு முத்து பிரகாசமாய் ஒளி வீசியது.\nPrevious page Previous post: தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 16\nNext page Next post: சிவந்த விழிகள் – புறநானூற்றுச் சிறுகதை\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nகுமரியின் மூக்குத்தி – கி.வா. ஜகன்னாதன்\nமுபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 11\nசமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 12\nசமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 11\nநித்யாவின் ‘யாரோ இவள்’ – 5\nCategories Select Category அறிவிப்பு (16) எழுத்தாளர்கள் (325) உதயசகியின் ‘கண்ட நாள் முதலாய்’ (2) சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ (13) சுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்’ (21) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ் சத்யா (26) கல்யாணக் கனவுகள் (25) யாழ்வெண்பா (85) ஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26) வேந்தர் மரபு (59) வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ (7) ஷமீரா (22) இளங்காத்து வீசுதே (13) என் வாழ்வே நீ யவ்வனா (9) ஹஷாஸ்ரீ (130) என்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52) கட்டுரை (62) ஆன்மீகம் (22) பக்தி பாடல்கள் (18) கவிதை (20) பயணங்கள் முடிவதில்லை – 2019 (16) விமர்சனம் (1) கதை மதுரம் 2019 (79) கதைகள் (819) காயத்திரியின் ‘தேன்மொழி’ (15) குறுநாவல் (11) சிறுகதைகள் (90) புறநானூற்றுக் கதைகள் (43) தொடர்கள் (702) சேதுபதியின் கள்வக்காதல் (3) நித்யாவின் யாரோ இவள் (5) முபீனின் கண்ணாமூச்சி (12) ஷாலினியின் நினைவெல்லாம் நீயே கண்ணம்மா (24) முழுகதைகள் (11) குழந்தைகள் கதைகள் (11) தமிழமுது (23) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (348) அறிஞர் அண்ணாவின் ‘குமரிக்கோட்டம்’ (23) ஆப்பிள் பசி (36) ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள்’ (6) ஊரார் (9) கபாடபுரம் (31) கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ (6) கள்வனின் காதலி (36) பார்த்திபன் கனவு (77) மதுராந்தகியின் காதல் (31) ரங்கோன் ராதா (22) தமிழ் மதுரா (205) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (44) என்னை கொண்டாட பிறந்தவளே (21) ஓகே என் கள்வனின் மடியில் (44) தமிழ் மதுராவின் சித்ராங்கதா (23) நிலவு ஒரு பெண்ணாகி (31) மனதுக்குள் எப்போது புகுந்தி��்டாய் (30) Ongoing Stories (69) Tamil Madhura (56) Uncategorized (233)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2017/aug/25/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2761159.html", "date_download": "2019-12-13T12:53:45Z", "digest": "sha1:F3PN3SEUZG43RSBOLU5WHTA4LGPMLJVY", "length": 10020, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உலக குத்துச்சண்டை: ஹம்பர்க்கில் இன்று தொடக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nஉலக குத்துச்சண்டை: ஹம்பர்க்கில் இன்று தொடக்கம்\nBy DIN | Published on : 25th August 2017 12:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n19-ஆவது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.\nஇந்திய வீரர்கள் சிவ தாபா, விகாஸ் கிருஷ்ணன் ஆகியோர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.\n10 நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் 85 நாடுகளைச் சேர்ந்த 280 குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்கிறார்கள். இதில் இந்தியாவின் சார்பில் அமித் பாங்கல் (49 கிலோ), கவிந்தர் பிஸ்த் (52 கிலோ), கெளரவ் பிதுரி (56 கிலோ), சிவ தாபா (60 கிலோ), மனோஜ் குமார் (69 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (75 கிலோ), சுமித் சங்வான் (91 கிலோ), சதீஷ் குமார் (+91 கிலோ) ஆகியோர் பங்கேற்கின்றனர்.\nஇது குறித்து இந்திய குத்துச்சண்டை பயிற்சியாளர் சான்டியாகோ நீவா கூறியதாவது: இந்திய அணி வலுவான அணியாக இருக்கிறது. ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி இரு வெள்ளி, இரு வெண்கலம் வென்றது. இதன்மூலம் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.\nஅதன்பிறகு பிரான்ஸ் மற்றும் செக்.குடியரசு நாடுகளில் பயிற்சி பெற்றதோடு, அங்கு நடைபெற்ற பல்வேறு முக்கியப் போட்டிகளிலும் இந்திய வீரர்கள் பங்கேற்றனர். அதில் இந்திய வீரர்களின் செயல்பாடு சிறப்பாக அமைந்தது. அதனால் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் அபாரமாக ஆடுவார்கள் என நம்புகிறேன். அதேநேரத்தில் இந்தியாவுக்கு எத்தனை பதக்கங்கள் கிடைக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்க விரும்பவில்லை.\nஇந்த உலக சாம்பியன்ஷிப், சற்று வித்தியாசமானதாக இருக்��ும். ஏனெனில் எடைப் பிரிவுகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவர்களில் சிலர் இந்த முறை பங்கேற்கவில்லை என்றார்.\nசிவ தாபா கூறுகையில், 'ஒலிம்பிக்கிற்கு அடுத்த பெரிய போட்டி என்றால், அது உலக சாம்பியன்ஷிப்தான். இந்த போட்டியில் என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு நான் தயாராகியிருக்கிறேன்' என்றார்.\n2015 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 56 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று வெண்கலம் வென்ற சிவ தாபா, இந்த முறை லைட்வெயிட் 60 கிலோ எடைப் பிரிவில் களமிறங்குகிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/election-status", "date_download": "2019-12-13T14:33:27Z", "digest": "sha1:H6OSS3762QJZZDW5FPRHEPV4BJ66YRGN", "length": 11174, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "வாக்கு எண்ணிக்கயை அருகருகே அமர்ந்து கவனிக்கும் வேட்பாளர்கள்!! | election status | nakkheeran", "raw_content": "\nவாக்கு எண்ணிக்கயை அருகருகே அமர்ந்து கவனிக்கும் வேட்பாளர்கள்\nகடந்த 21ஆம் தேதி நடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் புகழேந்தியும் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வனும் நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமியும் தமிழரசுக் கட்சி சார்பில் இயக்குனர் கௌதமன் உட்பட 12 பேர் போட்டியிட்டனர். இதில் 84.41% சதவிகித வாக்குகள் பதிவானது.\nஇந்த வாக்குகள் எண்ணும் பணி விழுப்புரம் பைபாஸ் சாலை அருகே உள்ள எஸ் பொறியியல் கல்லூரியில் வாக்குப்பெட்டிகள் பத்திரமாக கொண்டு வைக்கப்பட்டன. இன்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணும் பணி தொடங்கப்பட்டது.\nஇதில் முதல் சுற்றி���ேயே அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் முன்னணியில் இருந்து வருகிறார். இந்த வாக்கு எண்ணும் மையத்தில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மையத்தின் உள்ளே அதிமுக திமுக வேட்பாளர்கள் இருவரும் அருகருகே அமர்ந்து வாக்கு எண்ணுவதை கவனித்து வந்தனர். இதைக்கண்டு அங்கிருந்த அதிகாரிகள் பத்திரிக்கையாளர்கள் ஊடகத்தினர் வியப்புடன் பார்த்தனர் தற்போது வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிமுக, அதிமுக அசைக்க முடியாத இரும்புக் கோட்டை அல்ல: கமலுக்கு பகிரங்க கடிதம்\nஒரு ஓட்டில் பாஜகவை காப்பாற்றிய அதிமுக... அதிமுகவால் நிறைவேறிய மசோதா... கோபத்தில் எதிர்க்கட்சியினர்\nநாங்க பாஜகவுடன் இருக்கோம் என்ன பண்றது... பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி பேச்சு\nபாஜகவிற்கு சிக்கலை ஏற்படுத்திய சம்பவம்... சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக\nதிமுக, அதிமுக அசைக்க முடியாத இரும்புக் கோட்டை அல்ல: கமலுக்கு பகிரங்க கடிதம்\nஅரசியல் களத்தில் இறங்கிய ஜீவஜோதி பாஜகவில் இணைந்தார் பாஜகவின் அதிர வைக்கும் திட்டம்\nஒரு ஓட்டில் பாஜகவை காப்பாற்றிய அதிமுக... அதிமுகவால் நிறைவேறிய மசோதா... கோபத்தில் எதிர்க்கட்சியினர்\nஉதயநிதி தலைமையில் குடியுரிமை சட்டத் திருத்த நகல் கிழிப்பு..\nவிலை உயர்ந்த பொருளை பரிசாக தனது மனைவிக்கு அளித்த அக்‌ஷய் குமார்\nபாட்ஷா - சுண்டியிழுக்கும் கால் நூற்றாண்டு கால மேஜிக்\n‘ஜோதிகா சந்திரமுகி இல்லை, ரஜினிதான் சந்திரமுகி’- நினைவுகளை ரசிகர்களிடம் பகிர்ந்த பி.வாசு\nதமிழ் சூப்பர் ஹீரோ பட ட்ரைலர் வெளியீடு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/tag/ginger-tea/", "date_download": "2019-12-13T12:46:14Z", "digest": "sha1:JMGLQC4G27YO2MYBQUXDSXK2UXCK5HBV", "length": 3600, "nlines": 56, "source_domain": "www.tamilminutes.com", "title": "ginger tea Archives | Tamil Minutes", "raw_content": "\nகுளிர் மிகுந்த நேரத்தில் ஒரு கப் சூடான இஞ்சி டீயை விட சிறந்த பானம் எதுவாகவும் இருக்க முடியாது. அதிக அளவு...\nதிருவனந்தபுரம் அனந்த பத்மநாதசாமி கோவிலில் ஜீவசமாதியாய் இருக்கும் அகத்தியபெருமான்\nஆதித்ய வர்மா நஷ்டத்தை தவிர்க்க விக்ரம் செய்த அதிரடி நடவடிக்கை\nதமிழக அரசின் அதிரடி அறிவிப்பால் உதயநிதி ஸ்டாலின் உற்சாகம்\nதமிழகத்தில் மீண்டும் கனமழை வாய்ப்பு: விடுமுறை அளிக்கப்படுமா\nதமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மத்திய தொழுநோய் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதொடங்கியது ரஜினி சிறுத்தை சிவா பட பூஜை\nதிருச்சி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஅந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில்- அம்மன் ஊஞ்சல் ஆடியதாக சிசிடிவி பதிவு பரபரப்பு\nநாகப்பட்டினம் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nமுதல் பட பூஜை போட்ட சில நாட்களில் ரசிகர் மன்றம்: சரவணா ஸ்டோர் அருள் அசத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/76306-bigg-boss-tharshan-s-wish-comes-true.html", "date_download": "2019-12-13T13:04:11Z", "digest": "sha1:IDG2VXKYEMQBB73IMLYGJBCKO5JBFOWM", "length": 9016, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘அதர்வா போல் இருக்கிறேனா?’ - பிக்பாஸ் தர்ஷன் மகிழ்ச்சி | Bigg Boss Tharshan’s wish comes true", "raw_content": "\nவிழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை\nகுடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது\n’ - பிக்பாஸ் தர்ஷன் மகிழ்ச்சி\nஅதர்வாவுடனான சந்திப்பு குறித்து ‘பிக்பாஸ்’ நடிகர் தர்ஷன் தனது வெகுநாள் கனவை நிறைவேற்றி கொண்டுள்ளார்.\nதனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ‘பிக்பாஸ்’. இந்த நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் மூலம் மிகப் பிரபலமானவர் தர்ஷன். இந்த நிகழ்ச்சியின் மூலம் உலக அளவில் இவருக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தனர். ஆனாலும் அவர் இறுதியாக வெளியேற்றப்பட்டார். இதன் பிறகு தர்ஷன் இப்போது பிசியான நடிகராக வலம் வருகிறார். மேலும் பல பொது நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருகிறார்.\nஇந்நிலையில், ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் இவர் கலந்து கொண்டுள்ளார். அதில் நடிகர் அதர்வாவும் கலந்து கொண்டார். பல நாள்களாக தர்ஷன் பல சமூக வலைத்தள பேட்டிகளில் தன்னை அதர்வா போல இருப்பதாக பலர் கூறுவதாக குறிப்பிட்டிருந்தார். ஆகவே அவரை ஒத்த தோற்றத்தில் இருக்கும் அதர்வாவுடன் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் பெரிய மகிழ்ச்சியில் மிதக்கிறார் தர்ஷன்.\nஇது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தர்ஷன், அதர்வாவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பார்த்து பல ரசிகர்கள் ‘நாங்கள் இருவரும் இரட்டையர்கள் போல் உள்ளோம்’ எனக் கருத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஅன்று கர்நாடகா இன்று மகாராஷ்டிரா - தோல்வியில் முடிந்த பாஜகவின் அரசியல் வியூகங்கள்..\nரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் கெளதம் மேனன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘போஸ் கொடுக்காமல் பேட்டிங் செய்’- கேதார் ஜாதவை கலாய்த்த ரோகித்\nஇன்ஸ்டாகிராம் முடக்கம் குறித்து ட்விட்டரில் விளக்கம்\nவீரமிக்க சுதந்திரப் போராட்ட சிறுவனை தெரிந்து கொள்ளுங்கள் - சேவாக் உருக்கமான பதிவு\nநடிகர் அதர்வா மீது ரூ6 கோடி மோசடி புகார் - காவல் ஆணையரிடம் முறையீடு\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை - மீரா மிதுன் புகார்\nபிரான்ஸ் தேசத்தில் நண்பர்களுடன் சிவகார்த்திகேயன்\nஇன்ஸ்டாகிராமில் ஆபாச படங்கள்- விளக்கத்துடன் மன்னிப்பு கேட்ட வாட்சன்..\nஇன்ஸ்டாகிராமில் ட்ரம்ப், ஒபாமாவை முந்திய மோடி\n“பிக்பாஸ் ஏன் அவ்வாறு செய்தார்கள் எனத் தெரியவில்லை” - மதுமிதாவின் கணவர் குற்றச்சாட்டு\nRelated Tags : Bigg Boss , Tharsha , இன்ஸ்டாகிராம் , தர்ஷன் , அதர்வா , பிக்பாஸ்\nஉலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nபப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு\n3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் த��்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nஎனது மூதாதையர்கள் கடலூரைச் சேர்ந்தவர்கள் - உலகப் புகழ் பெற்ற தொழிலதிபர் நெகிழ்ச்சி\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅன்று கர்நாடகா இன்று மகாராஷ்டிரா - தோல்வியில் முடிந்த பாஜகவின் அரசியல் வியூகங்கள்..\nரஜினியின் அடுத்த படத்தின் இயக்குநர் கெளதம் மேனன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/75445-women-can-enter-in-sabarimala-as-last-year-verdict-continues.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-13T13:08:48Z", "digest": "sha1:6XSJLFU32PIDUUMPO4W5EXRCZHPD6P7X", "length": 9787, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சபரிமலைக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்ற நிலை தொடரும் | Women can enter in Sabarimala as last year verdict continues", "raw_content": "\nவிழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை\nகுடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது\nசபரிமலைக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்லலாம் என்ற நிலை தொடரும்\nசபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்ற 5 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு பரிந்துரை செய்துள்ளது. இதனையடுத்து சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்தாண்டு அளித்த தீர்ப்பு தொடரும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து உச்சநீதிமன்றம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட 65 சீராய்வு மனுக்கள் மீதான வழக்கில் இன்று காலை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயுடன் நீதிபதிகள் ரோஹிண்டன் நரிமன், ஏ எம் கன்வில்கர், டிஒய் சந்திரசூட், மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இடம்பெற்றனர்.\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை வாசிக்கத் தொடங்கிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் \"பெண்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படுவது சபரிமலையில் மட்டுமல்ல, வேறு கோயில்களிலும், மசூதிகளிலும் உள்ளது. சபரிமலை வழக்கில் மத நம்பிக்கையை கருத்தில் கொண்டோம். மேலும் அனைத்து மதத்தினருக்கும் அவரவர் நம்பிக்கைகளை பின்பற்ற உரிமை உண்டு\" என தெரிவித்தார்.\nஇதனையடுத்து உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகளில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கன்வில்கர், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தனர்.\nவரிவிதிப்புக்கு எதிர்ப்பு: கேரளாவில் தியேட்டர்கள் அடைப்பு, ஷூட்டிங் நிறுத்தம்\nரஃபேல் ஊழல் வழக்கு : சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅசாம் போராட்டத்தால் ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ஒத்திவைப்பு\nஉள்ளாட்சி தேர்தல் விவகாரம் : திமுகவின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு\n“வடகிழக்கு மாநில வன்முறையை மறைக்கவே என் மீது குற்றம்சாட்டுகிறார்கள்” - ராகுல் காந்தி\nஸ்ரேயாஸ் ஐயர் தான் நான்காவது இடத்தில் களமிறங்க வேண்டும்- கும்ப்ளே\nஉலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..\n“சபரிமலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது”-உச்சநீதிமன்றம்\nஉள்நாட்டு விமானப் பயணம் அதிகரிப்பு\nஅயோத்தி தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரிய 18 மனுக்கள் தள்ளுபடி\nஎனது மூதாதையர்கள் கடலூரைச் சேர்ந்தவர்கள் - உலகப் புகழ் பெற்ற தொழிலதிபர் நெகிழ்ச்சி\nஉலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nபப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு\n3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nஎனது மூதாதையர்கள் கடலூரைச் சேர்ந்தவர்கள் - உலகப் புகழ் பெற்ற தொழிலதிபர் நெகிழ்ச்சி\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவரிவிதிப்புக்கு எதிர்ப்பு: கேரளாவில் தியேட்டர்கள் அடைப்பு, ஷூட்டிங் நிறுத்தம்\nரஃபேல் ஊழல் வழக்கு : சீராய்வு மனுக்கள் தள்ளுபடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/76575-congress-candidate-kn-tripathi-brandishes-a-gun-during-a-clash-in-palamu.html", "date_download": "2019-12-13T12:32:11Z", "digest": "sha1:BZO7LFBFHN7SSPVPWBL4G5LCQC65BD4S", "length": 10889, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜார்க்கண்ட் தேர்தல்: வாக்குச்சாவடியில் துப்பாக்கி உடன் நுழைந்த காங். வேட்பாளர் | Congress candidate KN Tripathi brandishes a gun during a clash in Palamu", "raw_content": "\nவிழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை\nகுடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது\nஜார்க்கண்ட் தேர்தல்: வாக்குச்சாவடியில் துப்பாக்கி உடன் நுழைந்த காங். வேட்பாளர்\nஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே லேசான மோதல் ஏற்பட்டது.\nஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு, மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வந்தனர். இந்தத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. மறுமுனையில் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்சா மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி ஆகியவை கூட்டணியாக களமிறங்கியுள்ளன.\nஜார்க்கண்டின் நிலம், வனம், நீரை பாஜக பாதுகாக்கும்: பிரதமர் மோடி\nஇந்நிலையில், இந்தத் தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 46.83 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலாமு கிராமத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கே.என்.திரிபாதி மற்றும் பாஜக வேட்பாளர் அலோக் சௌராசியா ஆகிய இருவரின் ஆதரவாளர்களிடை மோதல் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த காங்கிரஸ் வேட்பாளர் திரிபாதியை பாஜகவினர் தடுத்து நிறுத்த முயன்றனர். அந்த நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கே.என்.திரிபாதி தனது கையில் துப்பாக்கியுடன் வாக்குப்பதிவு மையத்திற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.\nஇந்த விவகாரம் தொடர்பாக பலாமு பகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரி ஷான்தனு அகராஹரி, “கோஷியாரா வாக்குச் சாவடியில் ஒரு சிறிய மோதல் ஏற்பட்டது. அங்கு காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடை சிறிய தள்ளு முள்ளு ஏற்பட்டது. அத்துடன் அந்த வாக்குச் சாவடிக்குள் காங்கிரஸ் வேட்பாளர் கே.என்.திரிபாதி ஆயுதங்களுடன் நுழைய முற்பட்டார். அவரிடம் இருந்த ஆயதங்களை காவல்துறையினர் கைப்பற்றினர்” எனத் தெரிவித்தார்.\nஇதையு���் படிக்கலாமே: தேர்தலுக்கு முந்தைய ஜார்க்கண்ட் மாநில கருத்துக் கணிப்புகள் - பாஜகவின் நிலை என்ன \nபத்தாம் வகுப்பு படித்துவிட்டு போலி ஆர்டிஓ அலுவலராக வலம் வந்தவர் கைது\n''பேருந்தை சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பு நம்முடையது'' - அன்பு மொழி பேசி மனம் கவர்ந்த நடந்துநர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“வடகிழக்கு மாநில வன்முறையை மறைக்கவே என் மீது குற்றம்சாட்டுகிறார்கள்” - ராகுல் காந்தி\n‘சமஸ்கிருதத்தில் பேசினால் சர்க்கரை நோய் வராது’ - பாஜக எம்பி பேச்சு\nஜார்க்கண்ட்டில் 3ஆம் கட்டத் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது\n“உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை.. 2011 மக்கள் தொகை கணக்கீட்டின்படி நடத்துங்கள்” - உச்சநீதிமன்றம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா : மாநிலங்களவையில் பாஜகவுக்கு ஆதரவு கிடைக்குமா\n11 இடங்களில் பாஜக முன்னிலை: ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\nகர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள்: 6 இடங்களில் பாஜக முன்னிலை\nகர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆட்சி நீடிக்குமா \nகர்நாடாகாவில் நாளை இடைத்தேர்தல் முடிவுகள்: காத்திருக்கும் பாஜக \nஉலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nபப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு\n3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nஎனது மூதாதையர்கள் கடலூரைச் சேர்ந்தவர்கள் - உலகப் புகழ் பெற்ற தொழிலதிபர் நெகிழ்ச்சி\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபத்தாம் வகுப்பு படித்துவிட்டு போலி ஆர்டிஓ அலுவலராக வலம் வந்தவர் கைது\n''பேருந்தை சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பு நம்முடையது'' - அன்பு மொழி பேசி மனம் கவர்ந்த நடந்துநர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2014/03/tamil-blogging-day-2.html", "date_download": "2019-12-13T12:44:47Z", "digest": "sha1:QMVM2U6PTAWGYW2FTPNVFXN6LNO7NHAP", "length": 86258, "nlines": 522, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: பதிவுலகம் - சக பதிவ���்களின் பார்வையில் - நாள் இரண்டு", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nபதிவுலகம் - சக பதிவர்களின் பார்வையில் - நாள் இரண்டு\nகோவை ஆவி - பயணம்\nபதிவுலகம் எத்தனையோ விசித்திரமான பதிவர்களை சந்தித்துள்ளது. சீரியஸாக கதை சொல்லும் இலக்கியவாதிகள் ஒரு பக்கம், தற்கால நிகழ்வுகளை எழுத்துகளில் வடிக்கும் கவிஞர்கள் ஒரு பக்கம். பெண்கள் முன்னேற்றம், பெண் அநீதி என காற்றில் கட்டப்பட்ட அடிமை சங்கலியை அவிழ்க்கப் போராடும் பெண்ணியவாதிகள் ஒருபுறம். உண்ணும் உணவு, செல்லும் இடங்கள் ஆகியவற்றை பதிவேற்றி மக்கள் தொண்டு ஆற்றுபவர்கள் சிலர்.. திரைப்படங்களை தரையில் இட்ட அப்பளங்களாய் நொறுக்கி கலைச் சேவை புரிபவர்கள் என சிலர். இப்படி தமிழை வாழ வைக்க, தமிழ்ப் பதிவுலகத்தை தழைத்தோங்கச் செய்ய பலர் இருக்கையிலே பதிவுலகைப் பற்றி நான் மட்டும் என்ன சொல்லிவிடப் போகிறேன்...\nஜாலியாக கமென்ட் போட்டேன், கலாய்த்தேன் என்கிறார்கள்.. இரண்டு வரிகளில் இலக்கியம் சொன்னேன், மொக்கை என்கிறார்கள். கண்விழித்து கதை எழுதி கடை விரித்தேன், டுபாக்கூர் என்றார்கள்.. திரைப்படம் நன்றாக இருக்கிறது என்றேன் – ஒரு “தல”பட்சம் என்றார்கள், திரைப்படம் சுமார் என்றேன் – சினிமா மொழி தெரியாதவன் என்றார்கள், மோசம் என்றதற்கு நீ கொடுத்த நூற்றியிருபதுக்கு சுறாவா கிடைக்கும், எறாதான் கிடைக்கும் என்றனர். சுறாவா என்று பயந்தபடி மேலும் எழுதினேன். தொடர்கதை என்ற பெயரில் வாழ்வின் சோகங்களை எழுதினேன்.. சிறுகதை என்ற பெயரில் சின்னதாய் ஒரு ட்விஸ்டு வைத்து எழுதினேன்.. கவிதை என்ற பெயரில் கல்லை கொண்டு அடிக்குமளவிற்கு எழுதினேன்.. எழுதினேன் எழுதினேன், கீபோர்ட் உடையும் வரை எழுதினேன்.. சிஸ்டம் ஹேங் ஆனதால் நிறுத்திவிட்டேன்.\nஉனக்கேன் இவ்வளவு அக்கறை.. நான் கேட்டதென்ன நீ சொல்வதென்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது. எழுத்து என்ற பெயரில் நினைத்ததை எல்லாம் கிறுக்கும் ஒரு கூட்டமும், மகுடத்தின் பின்னால் ஓடும் ஒரு கூட்டமும், இருக்கும் வரை தமிழோ தமிழ் பதிவுலகமோ யாதொரு நன்மையையும் அடையப் போவதில்லை. “பாருக்குள்ளே நல்ல நாடு” என்ற வாக்கினை தவறாக புரிந்து கொண்ட ஒரு சமூகம் டாஸ்மாக்கிலும், “நூலைப் படி, நல்ல நூலைப் படி” என்ற பாரதிதாசனின் வாக்கை வாசிக்க கூட நேரமின்றி பீச்சிலும், தியேட்டரிலும் நேரம் செலவழிக்கும் இளங்காளைகளும், பூஞ்சோலைகளும் பதிவெழுத மட்டுமல்ல, படிக்கக் கூட நேரமின்றி சுற்றுகின்றன. இவர்கள் ஏட்டுச் சுரக்காய் மட்டும் கறிக்கு சுவை சேர்க்காது என்பதை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. இது மாற வேண்டும்.. நான்கைந்து வருடங்களுக்கு முன்பிருந்த பதிவர்கள் இன்று ஓய்ந்துவிட்ட நிலையில் அடுத்த தலைமுறை சரியாக உருவாகவில்லை என்றே சொல்ல வேண்டும். அதே சமயம் முகநூலின் ஆதிக்கமும், கவர்ச்சியும் பதிவுலகத்தின் பால் ஒரு அயர்ச்சியை உண்டு பண்ணிவிட்டதென்றே கூற வேண்டும். அறிவியல் வியாபித்திருக்கும் அமெரிக்காவில் கூட சிறு வயதிலிருந்தே படிக்கும் பழக்கத்தை பெற்றோர்கள் உருவாக்குவதை கண்டு வியந்திருக்கிறேன். நம் தமிழ்க் குழந்தைகள் சோட்டா பீமும், போகோ வும் பார்த்து மட்டுமே வளர்கின்றன. அதைவிட கொடுமை தமிழை படிக்கவே தடுமாறுகின்றன.. இந்த அடித்தளமே வீக்காக இருக்கும் போது பதிவுலகம் எனும் கட்டிடம் எப்படி ஸ்ட்ராங்காக இருக்கும்.\nகுழந்தைகளுக்கு முதலில் வாசிப்பனுபவத்தை உணர்த்துதல் அவசியம். முன்பெல்லாம் தாத்தா பாட்டி சொன்ன காக்கா கதையோ, தாலாட்டுப் பாடலோ கேட்டு வளர்ந்ததைப் போலவே கதைகள், கவிதைகள், இலக்கியம் என அவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் போது நிச்சயம் அடுத்த கட்டமாக எழுத முன்வருவார்கள். பதிவுலகம் மரிக்காம்லிருக்க இது ஒன்றே வழி..\nகே.ஜி.கௌதமன் - எங்கள் பிளாக்\nஇன்றையத் தமிழ்ப் பதிவுலகம் பல தீவுகள் கொண்டதாய் விளங்குகிறது. ஒவ்வொரு தீவிலும் ஒவ்வொரு ரசனைக்குத் தீனி. சில தீவு அரசர்கள் மேடைப் பேச்சாளர்கள். தாம் சொல்ல வந்ததை உரத்துக் கூறி, கேட்கின்ற மக்கள் மறுமொழி கூறாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பவர்கள்.\nசிலர் தீவுகளைக் கண்டுபிடித்துவிட்டு, கொஞ்ச காலம் அரசாட்சி செய்து பிறகு நீண்டு படுத்து நித்திரை செய்துவிடுகிறார்கள். அரசியல் எழுதும் தளங்கள் மாற்றுக் கருத்துகளை ஏற்றுக்கொள்வதில்லை. பதிவுகள் படித்துத் தங்கள் கருத்துகளை மாற்றிக் கொண்டவர்களும் கிடையாது. இன்னும் சில பதிவுலக பெயிண்டர்கள் உண்டு. கையில் ஒரு பக்கெட் வர்ணக் கலவை, ஒரு பிரஷ். நம் தளத்தில் சிலப் பதிவுகளைப் படித்துவிட்டு உடனே இவர்கள் இதுதான் என்று ஒரு வர்ணம் அடித்துவிட்டு, அடுத்த பதிவைத் தேடிப் போய்விடுவார்கள்.\nபதிவுலகம் எப��படி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.\nசொல்வது யார் என்று பார்க்காமல், சொல்லப்படுவது என்ன என்பதை மட்டும் விவாதம் செய்யவேண்டும். பதிவுகள் இடுபவர்கள் எல்லோருமே படித்தவர்கள். படித்தவர்களுக்கு உரிய பண்புடன், இனிமையான இதமான வார்த்தைகள் பயன் படுத்த வேண்டும். எந்தக் கருத்தையும், மறுக்கலாம் - ஆனால், பண்பான வார்த்தைகள் பயன் படுத்தி\nவிஜயன் துரைராஜ் - கடற்கரை\nதமிழ் பதிவுலகை சார்ந்த பதிவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்\nஇந்த மூன்றுக்கும் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லையென்றே நினைக்கிறேன்.\nநம் பதிவுலகில் சிறந்த எழுத்துவளம் கொண்ட பல பேர் இருக்கிறார்கள், சில\nபேர் எதையாவது எழுத வேண்டுமே என்ற எண்ணத்தில் கைக்கு வந்ததையெல்லாம் கிறுக்கிக் கொண்டிருக்கிறார்கள் சில பேர் சில சமயம் சில நல்ல விசயங்களையும்,பயனுள்ள விசயங்களையும் எழுதுகிறார்கள்., இன்னும் சில பேர் தங்கள் வட்டங்களுக்கு மட்டுமே புரிகிற மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்தி அரட்டைத்தனமான பதிவுகள் எழுதுகிறார்கள்.\nநகைச்சுவை பதிவுகள்,பல்சுவை பதிவுகள்,அனுபவ பதிவுகள் இது பற்றி எல்லாம் No comments … I like them :)\nசில நேரங்களில் சிலபேர் எழுதிவைத்திருக்கும் சிறந்த,பயனுள்ள பதிவுகளின்\nகீழ் கமென்ட் பெட்டி சீண்டுவார் இன்றி காலியாக கிடக்கும், மொக்கை கவிதை\n(கவிதை என்கிற பதத்தையே கேவலப்படுத்தும் வகையில் இருக்கும்...) ஒன்றின் கீழ் ஆகோ ஓகோ என புகழாரம் மின்னிக்கொண்டிருக்கும்.அத்தகைய கமென்ட்களை பார்க்கும் போது அவர்களை பொடனியிலேயே அடிக்க வேண்டும் போல தோன்றும் :) , சில நல்லவய்ங்க செம மேட்டர எழுதி வச்சுருப்பாய்ங்க கீழ பார்த்த ஒன்றிரண்டு கமென்ட் இருக்கும் ,இல்லை ஒரு கமென்டும் இருக்காது \nபதிவுலகில் பதிவை முழுமையாக படித்து விட்டு கமென்ட் இடுபவர்கள் குறைவென்றே நம்புகிறேன் . இவர்கள் Skimming, Scanning, Skipping என்று பதிவை பர பர வென பயணிப்பார்கள் ... அதேமாதிரி நீ எனக்கு கமென்ட் இட்டால் நான் உனக்கு இடுவேன் என்ற சம்பிரதாய கோமாளித்தனம் கொண்ட நபர்கள் அதிகம் உலவுகிறார்கள். நாம் அவர்களை புகழ்ந்தால் பதிலுக்கு நம்மை புகழ்வார்கள்... (சில நல்ல உள்ளங்களும் இருக்கத்தான் செய்கின்றன :)\nஎழுதுகோல் தெய்வம்... இந்த எழுத்தும் தெய்வம் என்று பாரதி சொல்லி இருக்கிறான் எழுதுகிற ஒவ்வொருவனும் எழுத்தை தெய்வெமன மதித்தால்\nஎழுத்து தெய்வம் தன் ஆசியை கொடுக்கும். தெளிவு மதியோடு தெள்ளத்தெளிவான நடையில் எழுத்து எழுதுகிறவனிடமிருந்து ஜனித்துதிக்கும் \nசில சமூகம் சார்ந்த விசயங்களை பலர் முன்னிலையில் தன் கருத்தாக வெளியிடும் போது கொஞ்சம் பொறுப்புணர்வு,ஆராய்ச்சி இதெல்லாம் அவசியம் என நம்புகிறேன்.\nடெம்ப்ளேட் கமென்ட் கலாச்சாரம் மீது எனக்கு அளவு கடந்த ஆதங்கம் உண்டு \nபதிவை முழுசாக வாசிக்காமல் கமென்ட் இடுதல் தவறு\nமொக்கைத்தனமான எழுத்துக்களையெல்லாம் புகழ்ந்து கொட்டி அந்த மொக்கை மனிதர்களை அதிகம் எழுத வைக்கும் செயல் ஆச்சர்யமாக உள்ளது...\nசுபத்ரா - சுபத்ரா பேசுறேன்\nவலைப்பதிவுகள் டையரிக்குறிப்புகள் போலத்தான். என்ன, டைரியில் எழுதினால் பெர்சனலாக வைத்துக்கொள்ளலாம். இல்லை, நமக்கு வேண்டியவருக்கு மட்டும் படிக்கக் கொடுக்கலாம். வலைப்பதிவுகள் மற்றவர்கள் படிப்பதற்காகவே எழுதப்படுபவை. கூகிள் ஏற்படுத்தித் தந்திருக்கும் இந்தக் கட்டற்ற இலவசச் சேவையை யார் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாலும் எழுத வேண்டும் என்னும் தீராத ஆசையுள்ளவர்கள் தங்கள் கதை, கவிதை, கட்டுரைகளை வலைப்பூக்களில் பதிவிட்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.\nஅவ்வப்போது போட்டிகளை நடத்தி மற்றவர்களையும் உற்சாகப்படுத்துகின்றனர். சிலர் தீவிர சமூக நலப் பிரச்சனைகளை ஆராய்ந்து பின்னூட்டங்களின் மூலம் விவாதம் செய்கின்றனர். இது போக சமையல், அழகு, மருத்துவக் குறிப்புகள், புத்தக, சினிமா விமர்சனங்கள் எனத் தமக்கு ஆர்வம் உள்ள விஷயங்களைப் பதிவேற்றுகின்றனர். சிலர் கன்னாபின்னா என்று சண்டையும் போட்டுக்கொள்கின்றனர். என்னைப் பொறுத்தவரை ஜாலியாக மனதிற்குப் பிடித்தவற்றை எழுதிவைப்பதும் பிறர் அவற்றைப் படித்துப் பின்னூட்டமிடுவதும் வலைப்பூக்கள் நமக்கு அளித்திருக்கும் மிகப்பெரிய stress releasing factor.\nநானும் பதிவுலகமும் - 2\nபதிவுகள் இடுபவர்கள் எல்லோருமே படித்தவர்கள். படித்தவர்களுக்கு உரிய பண்புடன், இனிமையான இதமான வார்த்தைகள் பயன் படுத்த வேண்டும். எந்தக் கருத்தையும், மறுக்கலாம் - ஆனால், பண்பான வார்த்தைகள் பயன் படுத்தி\nதிண்டுக்கல் தனபாலன் 25 March 2014 at 05:30\nஎங்கள் பிளாக் : பண்பான வார்த்தைகள் வரவில்லை என்றால், கருத்து தவிர்ப்பது சிறந்தது...\nகடற்கர��� & சுபத்ரா பேசுறேன் : ஜாலி\nகோவை ஆவி ... நல்லாச் சொன்னீங்க.\n'எங்கள்' கேஜிஜியின் கருத்தை வழி மொழிகிறேன்\nபொதுவாக எல்லாக் கருத்துமே சூப்பர்.\nகௌதமன் ஸார்- விவாதங்கள் என்று நீங்கள் சொன்னவுடன் நினைவுக்கு வருகிறது.. எழுதிய சப்ஜெக்டுக்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாமல் போகும் விவாதங்கள் தான் அதிகம் நடக்கின்றன..\n//டெம்ப்ளேட் கமென்ட் கலாச்சாரம் மீது எனக்கு அளவு கடந்த ஆதங்கம் உண்டு \nவிஜயன், நான் இதை (டெம்ப்ளேட் கமென்ட் இடுபவர்களை) ஒருவகையில் ஆதரிக்கிறேன்.. யாருமே வராத தீவுக்கு ஒருத்தன் சும்மா போட்டோ மட்டும் எடுத்துப் போக, தன் கால் அங்கே பதிந்தது என்று காட்டிக் கொல்வதற்காகவாவது வந்து போனால் காலப் போக்கில் அந்த இடம் உண்மையிலேயே எழிலுடையதாயிருந்தால் நிச்சயம் ஒரு நாள் முழுவதும் படிப்பான்.. :) :)\nசுபத்ரா அவர்களிடமிருந்து இன்னும் விரிவான ஒரு பார்வையை எதிர்பார்த்தேன்..\nஎனக்கு மட்டும் word limit கொடுத்து எழுத சொல்லிய சீனுவுக்கு என் கண்டனங்கள் :-) (இதுவே போதும்னு நினைச்சிருப்பார் போல)\nஎதுக்குனே தெரியாம கேட்டவுடனே சும்மா எழுதிக் கொடுத்தேன்.\nஅனைவரின் பார்வையும் மிக நன்றாக இருக்கிறது.\nகோவை ஆவி.... ஒரு சோடா கொடுங்கப்பா இவருக்கு இத்தனை நீண்ட வசனம் பேசியதில் உங்களுக்கு தாகம் எடுத்திருக்கும். :)))) சொன்ன விஷயங்கள் அனைத்தும் அருமை.\nகே.ஜி.ஜி: “எந்த கருத்தையும் மறுக்கலாம்.... பண்பான வார்த்தைகள் பயன்படுத்தி” அதே.... அதே...\nஎன்ன இருந்தாலும் அனுபவத்தின் மதிப்பே தனிதான். என்னாமா சொல்லிக்கினாரு கே,ஜி.ஜி. ஸார்... சாட்சிக் கூண்டில் நிற்காமலேயே வாதிட்ட கோவை ஆவியின் கருத்தையும் மிக ரசித்தேன். என்ளைப் பொறுத்தமட்டில் எந்த ஒரு படைப்பையும் முழுமையாகப் படிக்காமல் டெம்ப்ளேட் கமெண்ட்டை வீசிவிட்டு ரயிலைப் பிடிக்க ஓடுகிறவர்கள் போல அடுத்த பதிவைத் தேடி ஓடுபவர்கள் எரிச்சலைத்தான் உண்டு பண்ணுகிறார்கள். ஒருக்காலும் நான் அதுபோல் செய்வதில்லை.\nகோவை ஆவி சொல்லும் கருத்துக்கள் முற்றிலும் உண்மையே, ஆனால் அவர் சொல்வது போல் குழந்தைப் பருவத்திலேயே வாசிப்பானுபவத்தை நாம் விதைத்து விடலாம். ஆனால் அவர்களில் எத்தனை பேர் பதிவர்கள் ஆவார்கள் என்பது சந்தேகமே. மேலும் அடுத்த தலைமுறையின் சிந்தனைகளும் கருத்துப் பரிமாற்றங்களும் எந்த ஊடகத்தின் வாயிலாக பயணிக்கும் என்பதும் கேள்விக்குறியே.\nபின்னூட்டங்களைப் பொறுத்தவரை ஒரு சிலர் தவிர நாகரீகமாக நல்ல வார்த்தைகளைத் தான் பயன்படுத்துகின்றனர். அதே நேரத்தில் மொக்கைப் பதிவுகளுக்கு ஆஹா ஓஹோ என்று புகழ்வதும் நல்ல பயனுள்ள பதிவுகளை யாரும் ஆதரிக்காமல் இருப்பதும் வேதனையே. என்னைக் கேட்டால் நட்பின் அடிப்படையில் பின்னூட்டம் இடுவதைவிட பதிவின் தர அடிப்படையில் பின்னூட்டம் இடுவது சாலச் சிறந்தது.\nஒத்த கருத்துக்கு நன்றி ஸ்பை..\nஸ்கூல் பையன் கருத்தை முழுமையாக ஆதரிக்கின்றேன்.\nஸ்கூல் பையன் சொல்வது சரியே\nநட்பின் அடிப்படையில் பின்னூட்டம் இடுவதைவிட பதிவின் தர அடிப்படையில் பின்னூட்டம் இடுவது சாலச் சிறந்தது. இதையே நானும் சொல்ல நினைக்கிறேன்.\nநட்பின் அடிப்படையில் இல்லாமல் பதிவின் அடிப்படையில் தான் கருத்திடல் வேண்டும்.\nதம்பி எல்லோரும் நினைப்பதை நினைத்தபடி எழுதியிருக்காங்க. எனக்கு மட்டும் ஏன் 50 வார்த்தைக்கு மிகாமல் எழுதச்சொன்னீங்க.\n உங்களுக்குமா :-) எதுக்கு இந்த ஓர வஞ்சனை சீனூ x-(\n//ஆனால் அவர்களில் எத்தனை பேர் பதிவர்கள் ஆவார்கள் என்பது சந்தேகமே.//\nபிளான் பண்ணியல்லாம் பதிவராக்கவோ , வாசகனாக்கவோ முடியாது சார் . இயல்பா அந்த ஆர்வம் வரணும் , போட்டு திணிச்சிங்கன்னா கடுப்பு தான் வரும் யுவர் ஆனர் .\nStress releasing factor ரே சமயத்துல stress creating factor ஆகவும் ஆகிவிடுவதை எனதருமை தங்கச்சிக்கு தெரியப்படுத்த விழைகின்றேன்.\n//அதே நேரத்தில் மொக்கைப் பதிவுகளுக்கு ஆஹா ஓஹோ என்று புகழ்வதும் நல்ல பயனுள்ள பதிவுகளை யாரும் ஆதரிக்காமல் இருப்பதும் வேதனையே.//\nஎப்படி ஔ பதிவை மொக்கை என்றும் , பயனுள்ள பதிவேன்ரும் பிரித்தறிவதென்பதை அறிய ஆசைப்படுகின்றேன் ...\nஆவி மற்றும் கடற்கரையின் கருத்து ஏற்புடையது. கருத்து வழங்குவதில் சில ரகம் உள்ளனர். ஒருவர் மேம்போக்காக மேய்ந்துவிட்டு கருத்து வழங்குவர். சிலர் வாசிக்காமலே கருத்து வழங்குவர், சிலர் கமெண்ட்ட மட்டும் படிச்சிட்டு கருத்து வழங்குவர், சிலர் முழுவதும் படித்துவிட்டு கருத்திடுவர். பதிவைப் படிக்காமல் கருத்து வழங்குவது முற்றிலும் தவறு. முதலில் அந்த கலாச்சாரத்தை மாற்ற வேண்டும்.\nநான் வசந்த மண்டபம் மகேந்திரன் அண்ணனிடம் ஒரு முறை கேட்டேன். ஏன் அண்ணா அதிக இடைவெளி விழுகிறது, தொடர்ந்து சீரான இடைவெளியில் பதிவுகளை வெள��யிட வேண்டியதுதானே என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னார், நான் மற்ற நண்பர்களின் பதிவுகளைப் படித்து அதற்கேற்ற கமென்ட் போடாதவரை நான் பதிவிட மாட்டேன் தம்பி. பத்து பிளாக் போயி பதிவுகள படித்து கமென்ட் போட்டால்தான் நான் எனது தளத்தில் புதுப் பதிவை வெளியிடுவேன் என்றார். அதுவரை எத்தனை மாத இடைவெளி விழுந்தாலும் நான் பதிவிட மாட்டேன் என்றார்.\nபதிவுலகில் அனைவரும் இப்படி இருந்தால் தான் ஆரோக்கியமானதாக இருக்கும். படித்து சரியான நிறை குறைகளை தெரிவிக்க வேண்டும். வாசிக்க முடியலையா என்னாட்டம் கருத்து போடாதிங்க. போலியான கருத்தை வழங்குவதற்கு பதில் கருத்திடாமலே இருப்பது மேல்...\nஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள் நண்பர்களே... யாரும் எழுத ஆரம்பிச்சதும், சாணக்யனா ஆகிட முடியாது. எழுத எழுததான் எழுத்து மேம்படும். ஆதலால் தவறுகளை சரியா சுட்டிக்காட்டுங்க. நான் ஒரு சிறுகதை எழுதினேன். கருத்திட்ட பலரும் ஆகோ, ஓகோன்னு கமென்ட் போட்டுருந்தாங்க. கடைசியில் நண்பர் சிகரம் பாரதி கூறினார். இது சிறுகதைக்கான இலக்கணமே இதில் இல்லை. என்று உண்மையைக் கூறினார். அவர் சுட்டிக் காட்டியதனால் தான் என்னால் என் தவறை உணர முடிந்தது.\nதவறுகளை சுட்டிக் காட்டுங்கள். படித்துவிட்டு கமென்ட் போடுங்க...\nஎமது நண்பர் ஒருவர் பிரபல பதிவர். அவரே கூட இந்த கமெண்டை வாசிக்கலாம். ஒருமுறை நான் ஒரு விமர்சனம் எழுதும் போது ஒரு எளிமையான வார்த்தையை தவறாக எழுதிவிட்டேன். அவர் அதனை சுட்டிக் காட்டியும் அதில் உள்ள தவறு தெரியவில்லை. லகர மற்றும் ளகரத்தால் ஆன எழுத்து என்ன தவறு என்று தெரியல என்று கேட்டேன்.\nஅதற்கு அவர் என்னிடம் கேட்ட கேள்வி: சரித்திர நாவல் எல்லாம் எழுதற இந்த வார்த்தைய கூட சரியா எழுத தெரியலன்னு\nஇந்த கேள்விக்கான அர்த்தம் எனக்கு இன்னும் புரியல\nபதிவுலகம் பற்றிய பார்வையும் அதற்கான விவாதமும் சிறப்பாக செல்கின்றது.இந்த விவாதங்கள் பதிவுலகை மேலும் மேம்படுத்தும் என்பதில் ஆச்சர்யமில்லை மனோகரா வசன பாணியில் ஆவியின் கருத்தும் கே.ஜி சாரின் கருத்தும் கவர்ந்தது. கடற்கரை அவர்கள் பதிவர்களை வகை படுத்திய விதமும் டெம்ப்ளேட் கமெண்ட் குறித்து சொன்னதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. நானும் பல தளங்களை வாசிப்பதால் பொதுப்படையாக அருமை, சிறப்பு மனோகரா வசன பாணியில் ஆவியின�� கருத்தும் கே.ஜி சாரின் கருத்தும் கவர்ந்தது. கடற்கரை அவர்கள் பதிவர்களை வகை படுத்திய விதமும் டெம்ப்ளேட் கமெண்ட் குறித்து சொன்னதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. நானும் பல தளங்களை வாசிப்பதால் பொதுப்படையாக அருமை, சிறப்பு என்று கருத்திடுவதுண்டு. ஆனால் வாசிக்காமல் இட்டதில்லை என்று கருத்திடுவதுண்டு. ஆனால் வாசிக்காமல் இட்டதில்லை சில கவிதைகள் எழுத்துக்கள் புரியாதபோது பலமுறை படித்தும் விளங்காத போதும் பொத்தாம் பொதுவாக இப்படி கமெண்ட் போடுவதுண்டு. ( ரகசியத்தை சொல்லிப்புட்டேனோ சில கவிதைகள் எழுத்துக்கள் புரியாதபோது பலமுறை படித்தும் விளங்காத போதும் பொத்தாம் பொதுவாக இப்படி கமெண்ட் போடுவதுண்டு. ( ரகசியத்தை சொல்லிப்புட்டேனோ) மிகவும் பயனுள்ள விவாதம் தொடரட்டும்) மிகவும் பயனுள்ள விவாதம் தொடரட்டும்\nநட்பின் அடிப்படையில் பின்னூட்டம் இடுவதைவிட பதிவின் தர அடிப்படையில் பின்னூட்டம் இடுவது சாலச் சிறந்தது.///\nநட்பின் அடிப்படையில் பின்னூட்டம் இடுவதைவிட பதிவின் தர அடிப்படையில் பின்னூட்டம் இடுவது சாலச் சிறந்தது. இதையே நானும் சொல்ல நினைக்கிறேன்.//\nநட்பின் அடிப்படையில் இல்லாமல் பதிவின் அடிப்படையில் தான் கருத்திடல் வேண்டும்.//\nஇப்படி பல பேர் சொல்லி இருக்காங்க,சொன்னது சரி தான், யாருக்கு சொல்லுறான்ங்க மத்தவங்களுக்கு சொல்லுறாங்க,ஏன் சாலச்சிறந்த செயலை அவங்களே செய்து பார்க்க கூடாது\nசெய்ய மாட்டாங்க,ஆனால் மத்தவங்க எப்படி \"சாலச்சிறந்த செயல்களை\" செய்யனும் என அறிவுறை சொல்ல மட்டும் முன் வருவார்கள்\nநிறைய பேரு இப்படித்தான் \"நாட்டுல நல்லவங்களே கொறைஞ்சுட்டாங்க,நல்லவங்களையே பார்க்க முடியலைனு, அப்போ அவங்க நல்லவங்க இல்லையா எல்லாருமே அடுத்தவன் நல்லவனா இருக்கணும்னு எதிர்ப்பார்க்கிறாங்க, நாம நல்லவனா இருக்கணும்னு நினைப்பதேயில்லை அவ்வ்\nமுதலில் ஒரு நல்லவனை பார்க்கணும் என ஆசைப்பட்டால் \"கண்ணாடியப்பாருங்க\" நம்ம மூஞ்சே நல்லவனா நீனு கேட்டால் ,அதுக்கு அப்புறம் நாட்டுல நல்லவங்க குறைஞ்சுட்டாங்கனு சொல்லாதிங்க :-))\nஅதே கதை தான் 'நட்பு பார்த்து பின்னூட்டம் போடக்கூடாது\" என கருத்த சொல்லிட்டு நட்பு பார்த்து மட்டுமே பதிவுகளை படிப்பது ,பின்னூட்டமிடுவது என செயல்படுபவர்கள் ,அடுத்தவர்களிடம் அப்படி எதிர்ப்பார்க்க க���டாது.\nமாற்றம் என்பது நம்மிடம் இருந்து தான் துவங்கணும் ,அடுத்தவரிடம் இருந்து அல்ல\nஅடுத்தவர்களை பொது இடத்தில் புகை பிடிக்காதே என சொல்லும் முன் நாம புகைச்சிட்டிருக்க சிகரட்டை கீழ போட்டு மிதிக்கணும் :-))\n# சிலர் பதிவைப்படிக்காமலே கருத்திடுவதை ஆதரித்து வளர்ப்பதுமில்லாமல், அப்படி செய்வது தவறு எனவும் சொல்லிக்கொள்ளவும் செய்கிறார்கள் அவ்வ்\n//அதற்கு அவர் என்னிடம் கேட்ட கேள்வி: சரித்திர நாவல் எல்லாம் எழுதற இந்த வார்த்தைய கூட சரியா எழுத தெரியலன்னு\nஇந்த கேள்விக்கான அர்த்தம் எனக்கு இன்னும் புரியல\nஅந்தப்பிரபல பதிவர் யார்னு தெரியலை,ஆனால் ரொம்ப தெளிவாத்தான் சொல்லி இருக்கார்,அதுவே புரியலைனு சொல்றிங்களே எப்படி\nஉங்க வானவல்லி படிச்சு பார்த்தப்போ \" எதாவது தப்பை சுட்டிக்காட்டினா\" சண்டைக்கு வந்திடுவீங்களோனு\" கம்முனு போயிட்டேன் அவ்வ்\nஏன்னா ஏற்கனவே சில முறை பின்னூட்டமிட்டு இருக்கேன், தவறை மட்டுமே சொல்றார்னு நினைச்சுடக்கூடாதுனு தான்.\nஅந்த பிரபலப்பதிவர் சொன்னதன் பொருள் , மொழிஅறிவு வளர்த்துக்கொள்ளாமல் எப்படி \"தொடர் கதை ,அதுவும் சரித்திர நாவல்\" என்ற பொருளில் ஆகும்.\nடைப்போகிராபிக் தப்பு என்றால் சுட்டிக்காட்டியதும் புரிஞ்சிடும், சுட்டிக்காட்டிய பிறகும் அதுல என்ன தப்பு எனக்கேட்டால்\" அச்சொல்லோ அதன் பொருளோ கூட தெரியலை, அது கூட தெரியாமலா \"சரித்திரநாவல்\"னு கேட்டிருப்பார்.\n//இப்படி பல பேர் சொல்லி இருக்காங்க,சொன்னது சரி தான், யாருக்கு சொல்லுறான்ங்க மத்தவங்களுக்கு சொல்லுறாங்க,ஏன் சாலச்சிறந்த செயலை அவங்களே செய்து பார்க்க கூடாது\nசெய்ய மாட்டாங்க,ஆனால் மத்தவங்க எப்படி \"சாலச்சிறந்த செயல்களை\" செய்யனும் என அறிவுறை சொல்ல மட்டும் முன் வருவார்கள்\nஎன்னைப் பொறுத்தவரையில் என்னால் முடிந்த அளவுக்கு பல பதிவுகளுக்குச் சென்று டெம்ப்ளேட்டாக இல்லாமல் கருத்துக்களைத் தெரிவிக்கிறேன் என்பது அனைவரும் அறிந்ததே. ஒருவேளை நீங்கள் மற்றவர்களுடைய தளங்களில் என்னுடைய பின்னூட்டங்களைப் பார்த்தது இல்லையோ நேரமின்மை காரணமாக சில நாட்களாக நான் பதிவுகளைப் படிப்பதும் எழுதுவதும் குறைந்திருக்கிறது என்பதே உண்மை.\nஉங்களை டெம்ப்ளேட்டாக பின்னூட்டமிடுவதாக சொல்லவில்லை, பொதுவாக எப்படி பின்னூட்டமிடனும் என சொன்னதை எல்லாம் எடுத்து போட்டு சொல்லி இருந்தேன்.\nஉங்க கருத்து , நட்புவட்டம் என பார்த்து பின்னூட்டம் போடக்கூடாது என்பது , எப்படியான வகையில் நீங்க பின்னூட்டம் போடுவது வழக்கம்னு நீங்களே முடிவு சொல்லிக்கலாம்.\n# உங்கள் பதிவு ,மற்றும் பின்னூட்டங்களும் படித்துள்ளேன், கலர் பென்சில் என கூட தொடர் பதிவு எழுதுறிங்க,படித்துள்ளேன்.\nஒவ்வொரு காலத்திலும் பதிவுலகம் எப்படி செயல்படணும் என \"திடீர் என உபதேச மழைகள்\" பொழிவது வழக்கம் , அதில் நனைவதும் நமது வழக்கமே :-))\nஎன்னைப்பொறுத்த வரையில் இன்னார் என பார்ப்பதில்லை, அதில் எழுதி இருப்பதில் \"கருத்து\" சொல்ல எனக்கு ஏதேனும் இருந்தால் \"கண்டிப்பாக\" சொல்லிவிடுவேன்.\nபின்னூட்டம் போடணும் என சொல்றீங்க ,பின்னூட்டமே போடாதே ,நான் என்ன எழுதினால் உனக்கு என்னனு கேட்ட 'லூசுங்களும்\" இப்பதிவுலகில் உண்டு\nஒரு சாதாரண பின்னூட்டத்துக்கு(ஆபாசம்லாம் இல்லீங்க ,ஆனை,பூனைனு சொன்னதுக்கு) என் மேல சைபர் கிரைமில் புகார் தெரிவிப்பேன்னு மிரட்டிய பெரிய மனுசனும் பதிவர்னு சொல்லிக்கிட்டு இங்கே அலையிறான் ,எல்லாத்தையும் பார்த்துட்டு தான் இதுவும் கடந்து போகும்னு போயிட்டு இருக்கேன்.\nஒரு சமூகம் டாஸ்மாக்கிலும், “நூலைப் படி, நல்ல நூலைப் படி” என்ற பாரதிதாசனின் வாக்கை வாசிக்க கூட நேரமின்றி பீச்சிலும், தியேட்டரிலும் நேரம் செலவழிக்கும் இளங்காளைகளும், பூஞ்சோலைகளும் பதிவெழுத மட்டுமல்ல, படிக்கக் கூட நேரமின்றி சுற்றுகின்றன. இவர்கள் ஏட்டுச் சுரக்காய் மட்டும் கறிக்கு சுவை சேர்க்காது என்பதை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை// தலைவரே எல்லோரும் பதிவெழுத வந்துவிட்டால் பின் எவர்தான் படிக்கிறதாம்... அவரவர் விருப்பம் பாஸ், பதிவை எழுதுவதும், இல்லை வாசிப்பதும் .. அவர்களை நாம் வலுக்கட்டாயமாக திணிக்க முடியாது/கூடாது.... அவர்களாக வந்தால் மட்டுமே நிலைத்த்து நிற்பார் ...\nபேர் எதையாவது எழுத வேண்டுமே என்ற எண்ணத்தில் கைக்கு வந்ததையெல்லாம் கிறுக்கிக் கொண்டிருக்கிறார்கள் சில பேர் சில சமயம் சில நல்ல விசயங்களையும்,பயனுள்ள விசயங்களையும் எழுதுகிறார்கள்., இன்னும் சில பேர் தங்கள் வட்டங்களுக்கு மட்டுமே புரிகிற மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்தி அரட்டைத்தனமான பதிவுகள் எழுதுகிறார்கள்.// அவ்ர்கள் எப்படியாவது எழுதி விட்டு போகட்டுமே .... தமிழில் தானே எழுதுகிறார்கள் ... எல்லோரும் இலக்கியவாதி ஆகிவிட்டால் நிறைய பிரச்சினைகள் உருவாகும் ... உங்களுக்கு நஸ்ரியா பிடிக்குமென்றால் எனக்கு நமீதா அந்த அளவில் கடந்து போக வேண்டும் ...\nபதிவுலகில் அனைவரும் இப்படி இருந்தால் தான் ஆரோக்கியமானதாக இருக்கும். படித்து சரியான நிறை குறைகளை தெரிவிக்க வேண்டும். வாசிக்க முடியலையா என்னாட்டம் கருத்து போடாதிங்க//\nதம்பி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங் ... இந்த பொங்கல் தேவையற்றது ...\nபலமுறை படித்தும் விளங்காத போதும் பொத்தாம் பொதுவாக இப்படி கமெண்ட் போடுவதுண்டு//\nபொதுவான கருத்து சொல்லாமல் அவர்களிடம் புரியலை விளக்குங்க என்று கேட்டிருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து ...\nஎழுத்து என்ற பெயரில் நினைத்ததை எல்லாம் கிறுக்கும் ஒரு கூட்டமும், மகுடத்தின் பின்னால் ஓடும் ஒரு கூட்டமும், இருக்கும் வரை தமிழோ தமிழ் பதிவுலகமோ யாதொரு நன்மையையும் அடையப் போவதில்லை. ####யோவ் ஆவி ....சுடுதுய்யா .\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 25 March 2014 at 22:44\nபதிவுலகம் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பது அவரவர் விருப்பம். . அதனால் விதிமுறைகளை ஒரு கட்டுக்குள் கட்டுக்குள் கொண்டு வர இயலாது. பெரும்பாலானோர் டெம்ப்ளேட் கம்மேன்ட்களை சாடும் விதமாகவே கருத்து சொல்லி இருக்கிறார்கள். ஒரு சிலரின் எதிர் கருத்துக்களையே நம்மில் பலரும் தாங்கிக் கொள்ள இயலாத நிலையில் இருக்கிறோம் , அனைவருமே அதுபோலவே கருத்துக்களை முன்வைக்க ஆரம்பித்தால் பலரும் அதை விரும்பாமாடார்கள் என்பதே உண்மையாக இருக்கும் . கருத்துக்கள் மிகவும் குறைவாக இருக்கும் பட்சத்தில் பொதுவான டெம்ப்ளேட் கருத்துக்களாவது போட மாட்டார்களா என்று மனம் தானாகவே நினைக்க ஆரம்பிக்கும்.\nஉங்கள் மீது உங்களுக்கு உள்ள நம்பிக்கையே கூட குறைந்து போக ஆரம்பிக்கும்.\nஅது போன்ற கம்மென்ட்களை ஒருமாதம் யாரும் போடாமால் நிறுத்திப் பாருங்கள் , பதிவு எழுதுவோர் எண்ணிக்கை பாதியாக குறைந்துவிடும்.\nஏதோ கிறுக்கி வரைந்திருந்தாலும் இதோ என் ஓவியம்.என்றுகுழந்தை கொண்டு வந்தால் ஆஹா அருமை என்றுதான் சொல்லத் தோன்றும்.\nஎன்னுடைய கருத்து என்னவெனில் டெம்ப்ளேட் கம்மென்ட்களை ஒரேயடியாக இகழ வேண்டிய அவசியம் இல்லை. ஒருவர் நம் வலைப்பதிவுக்கு வந்து சென்றார் என்பதே மகிழ்ச்சி அளிக்��க் கூடியதே.\nநம்மில் யார் ஒருவரேனும் தமக்கு வரும் டெம்ப்ளேட் கம்மேன்ட்களை அனுமதிக்காத உறுதி கொண்டவர்களாக இருக்க முடியுமா\n//நம்மில் யார் ஒருவரேனும் தமக்கு வரும் டெம்ப்ளேட் கம்மேன்ட்களை அனுமதிக்காத உறுதி கொண்டவர்களாக இருக்க முடியுமா\nஉங்களுக்கு அதான் வேண்டும்னா கேட்டு வாங்கிகோங்க, அதுக்கு எதுக்கு யார் ஒருவருக்கேணும் என கேள்விலாம்,.\nமுதலில் எல்லாருக்கும் கமெண்ட் போடுறேன் ,அருமைனு சொல்லிக்கிட்டு ஒருவர் அலைவார் ,நானே இந்த வேலையெல்லாம் இங்கே வேண்டாம் ,படிச்சுட்டு பின்னூட்டம் போடுனு சொல்லி விரட்டி இருக்கேன், இங்கேவே இருக்காரு \"பேரை சொல்லணுமா\"\nஒரு ரெண்டு ,மூனு தடவை பொறுமையா பார்த்துட்டு தான் சொன்னேன் ,அவசரப்பட்டு அப்படி சொன்னேனு நீங்களா நினைச்சுடாதிங்க.\n#//அது போன்ற கம்மென்ட்களை ஒருமாதம் யாரும் போடாமால் நிறுத்திப் பாருங்கள் , பதிவு எழுதுவோர் எண்ணிக்கை பாதியாக குறைந்துவிடும். //\nஉங்களைப்போன்றவர்களுக்கு வேண்டுமானால் அப்படி நிகழலாம், ஒரு கமெண்டு கூட வரலைனாலும் தொடராக எழுத ஆரம்பிச்சதை நிறுத்தாமல் எழுதுறவங்க இப்பவும் பதிவுலக இருக்காங்க, உங்களைப்போன்ற \"மேம்போக்கா\" உலாவுரவங்க கண்ணுக்கு அதெல்லாம் தெரியாது :-))\nஉங்க மன அபிலாஷைகளை சொல்லுங்க ,அதை ஏன் ஊருக்கே பொதுமை படுத்தி சொல்லிட்டு இருக்கீங்க\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 26 March 2014 at 06:39\n டெம்ப்ளேட்டே கம்மென்ட் அனைத்தும் படிக்காமலே போடப்படுகிறது என்பது சரியல்ல .\nபல சமயங்களில் பதிவைப் படிப்பதை விட கமெண்ட் போடுவதற்கு அதிக நேரம் செலவாகும். அந்த சமயத்தில் இன்னொரு பதிவைப் படிக்கலாம்.ஒவ்வொரு பதிவுக்கும் எதிர் கருத்தை கட்டாயம் பதிவுசெய்தே ஆக வேண்டும் என்று என்னைப் போன்றவர்கள் விரும்புவதில்லை. பெரும்பாலும் எனது கருத்துக்கு எதிரான கருத்துக்கள் உடையபதிவுகளுக்கு நான் கருத்திடுவதில்லை.\nஅதிக பார்வையாளர்களைக் கொண்ட உங்களைப் போன்றவர்களுக்கு வேண்டுமானால் கம்மேன்ட்கள் தேவை இல்லாமல் இருக்கலாம்.\n//உங்களைப்போன்றவர்களுக்கு வேண்டுமானால் அப்படி நிகழலாம், ஒரு கமெண்டு கூட வரலைனாலும் தொடராக எழுத ஆரம்பிச்சதை நிறுத்தாமல் எழுதுறவங்க இப்பவும் பதிவுலக இருக்காங்க, உங்களைப்போன்ற \"மேம்போக்கா\" உலாவுரவங்க கண்ணுக்கு அதெல்லாம் தெரியாது //\nஅவர்க்கு ஒரே ஒரு கம்மென்ட் போட்டுப் பாருங்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று.\n//உங்க மன அபிலாஷைகளை சொல்லுங்க ,அதை ஏன் ஊருக்கே பொதுமை படுத்தி சொல்லிட்டு இருக்கீங்க\nஎன்னைப் போன்ற சராசரிகள்தான் அதிகம் என்று நினைப்பதால்.விதி விலக்குகள் குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கையிலும் தான் சொன்னேன்\n// டெம்ப்ளேட்டே கம்மென்ட் அனைத்தும் படிக்காமலே போடப்படுகிறது என்பது சரியல்ல .//\n#//பல சமயங்களில் பதிவைப் படிப்பதை விட கமெண்ட் போடுவதற்கு அதிக நேரம் செலவாகும்.//\nஇன்னொரு அதிநவீன கண்டுப்பிடிப்பு :-))\nஎனக்கு தெரிஞ்சு பதிவை விட பெருசா கமெண்ட் போட்டது யாருமில்லை\n(ஒருத்தர தெரியும் ,ஆனால் நான் காட்டிக்கொடுக்க மாட்டேன் அவ்வ்)\n#//அந்த சமயத்தில் இன்னொரு பதிவைப் படிக்கலாம்//\nஓ அந்த சமயத்தில் இன்னொரு பதிவை படிக்கலாமா அப்படியே படிச்சு ஐ.ஏ.எஸ் பாஸ் பண்ணிடலாமா அப்படியே படிச்சு ஐ.ஏ.எஸ் பாஸ் பண்ணிடலாமா அந்த டெம்ப்ளேட் கமெண்ட் போடும் நேரத்தில் இன்னொரு பதிவில் ஒரு பேராகிராப் படிச்சிடலாமே :-))\n#//ஒவ்வொரு பதிவுக்கும் எதிர் கருத்தை கட்டாயம் பதிவுசெய்தே ஆக வேண்டும் என்று என்னைப் போன்றவர்கள் விரும்புவதில்லை. //\nஹி..ஹி அதே போல ஒவ்வொரு பதிவுக்கும் டெம்ப்ளேட்டாக கருத்து பதிவு செய்தே ஆக வேண்டும்னு கட்டாயமும் இல்லை ,அதனை என்னைப்போன்றவர்கள் விரும்புவதும் இல்லை\n#//பெரும்பாலும் எனது கருத்துக்கு எதிரான கருத்துக்கள் உடையபதிவுகளுக்கு நான் கருத்திடுவதில்லை. //\nஅது உங்க இஷ்டம்,ஆனால் இந்த பதிவே உங்க கருத்துக்கு எதிரான கருத்துக்கள்( உங்களுக்கு டெம்ப்ளேட் வேண்டும் தானே) உடையதா தானே இருக்கு ஒரு வேளை உங்க கொள்கை மறந்து போய் கருத்திட்டுவிட்டிங்களா அவ்வ்\n# //அவர்க்கு ஒரே ஒரு கம்மென்ட் போட்டுப் பாருங்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று.//\nநீங்க மகிழ்ச்சி அடைவதை பற்றி சொல்லி இருந்தால் அது வேறு ஆனால் முதலில் சொன்னது \"இப்படி டெம்ப்ளேட் கமெண்டுகள் இல்லாவிட்டால் பாதிப்பேர் பதிவே எழுத மாட்டாங்கனு\", அதுக்கு தான் நான் சொன்னேன்,மகிழ்ச்சி அடைய மாட்டாங்கனா சொன்னேன்\nஅந்த மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்காதே\n# உங்களுக்கு தெரியுமா என தெரியலை,ஆனால் பதிவுலகில் அவ்வப்போது இத்தகைய கருத்துக்களை, அதாவது மொக்கை,கும்மி ,டெம்ப்ளேட் பின்னூட்டம் என வருவதை பற்றி பதிவிட்டு வருந்துவது நடந்துக்கொண்டு தான் இருக்கு , இப்பதிவு முதலும் அல்ல கடைசியும் அல்ல :-))\n#//என்னைப் போன்ற சராசரிகள்தான் அதிகம் என்று நினைப்பதால்.விதி விலக்குகள் குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கையிலும் தான் சொன்னேன்//\nவிதிவிலக்காகத்தான் \"டெம்ப்ளேட்\" பின்னூட்டவாதிகள் இருக்காங்க, அவங்க சராசரியாக அதிகமா இல்லை, நீங்களே விரல் விட்டு எண்ணலாம் ,அம்புட்டு சிறிய எண்ணிக்கை அது :-))\nஅந்த சின்னக்கூட்டத்தினை \"தமக்கு சாதகமாக\" வச்சிக்க சிலர் மட்டுமே ஆசைப்படுறாங்க ,எனவே ஆதரிக்கிறாங்க அவ்வ்\n//.பழைய பதிவரான பின் இதையெல்லாம் எதிர்பார்த்து எழுதினால் அது சரியல்ல.//\nநானாக யாரையும் காய்ச்சுவதில்லை ,தானாக அப்படி ஆகிடுது அவ்வ்\nடெம்ப்ளேட் கமெண்ட்ஸ் தரமான பதிவுகளை தர உதவாது.புதியவர்களை உற்சாகம் செய்ய மட்டுமே இது உதவலாம் .மற்றபடி பிரபலங்களின் பதிவுகளில் வவ்வால் போல் காய்ச்சி எடுக்கணும் .பழைய பதிவரான பின் இதையெல்லாம் எதிர்பார்த்து எழுதினால் அது சரியல்ல.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 26 March 2014 at 20:29\n தரமான பதிவுகளுக்கும் டெம்ப்ளேட் கம்மென்ட்ஸ்சுக்கும் எந்த தொடர்பும் இருப்பதாக நான் கருதவில்லை. இந்த கருத்துக்கள் பதிவின் தரத்தை கூட்ட வோ குறைக்கவோ செய்யாது. இப்படிப் போடுகிறார்ளே என்று வருந்தக் கூடிய அளவுக்கு மோசமானதல்ல அ.நாகரீகமாக கருத்திடாதீர்கள் என்று வேண்டுமானால் சொல்லாமே தவிர இப்படித்தான் கருத்திட வேண்டும் என்று யாரையும் வலியுறுத்த முடியாது.\nபல பதிவுகளில் நெருங்கிய நட்பு வட்டங்களில் உள்ளவர்கள் பதிவுக்கு தொடர்பில்லாமல் பொழுது போக்காக அரட்டை அடிக்கும் விதத்தில் கருத்துக்கள் இடப்படுவதை பார்க்கமுடிகிறது . இவ்வித கம்மென்ட் பற்றி யாரும் குறிப்பிடவும் இல்லை. கவலைப் படவில்லை. (இவை சரியல்ல என்பது என் கருத்தல்ல) டெம்ப்ளேட் கருத்தை ஏற்காதவர்கள் இவற்றை மட்டும் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை இவற்றை பற்றி பேசாததும் ஆச்சர்யம் அளிக்கிறது.\n//பழைய பதிவரான பின் இதையெல்லாம் எதிர்பார்த்து எழுதினால் அது சரியல்ல//\nயாரும் இவற்றை எதிபார்த்து எழுதவேண்டும் என்று சொல்லவில்லை . முரட்டுத்தனமாக எதிர்ப்பது சரியல்ல என்பதுதே நான் சொல்ல விரும்புவது. அது பாட்டுக்கும் ஒரு பக்கம் இருந்து விட்டுப் போகட்டுமே.\nஅவ்வாறு போடுபவர்களின் வலைப்பக்கங்களுக்கு செல்லாமல் இருந்தாலே உங்கள் விருப்பம் நிறைவேறும்.அவற்றை தவிர்த்து விடலாம்.\n//யாரும் இவற்றை எதிபார்த்து எழுதவேண்டும் என்று சொல்லவில்லை . முரட்டுத்தனமாக எதிர்ப்பது சரியல்ல என்பதுதே நான் சொல்ல விரும்புவது. //\nஇத்தனை பேரு நல்லா இருக்குனு சொல்லிட்டாங்க (டெம்ப்ளேட்டுகள்) நீ எப்படி குறை சொல்லலாம்னு கேட்கிற அமெச்சூர்கள் இருக்காங்க.\nடெம்ப்ளேட்டாக பின்னூட்டம் போடும் பழக்கம் உள்ளவர்கள் சுமார் 10 பேர்தான் ,ஆனால் அவங்க தான் எல்லாப்பதிவுக்கும் முன்ன ஓடிப்போய் கருத்த சொல்லுவாங்க, 10 பேரு ஒரே மாதிரியா சொல்லிட்டாங்களேனு ,அடுத்து வரவங்களும் மொய் வச்சிட்டு போயிடுறாங்க,இது ஒரு தொத்து வியாதி.\nநீங்க வேண்டும்னா,கோடம்பாக்கம் பிரிட்ஜ் மேல நின்னு சும்மா கீழ எட்டிப்பாருங்களேன், 5 நிமிஷத்துல ஒரு 10 பேரு கூட வந்து எட்டிப்பார்ப்பாங்க :-))\n டெம்ப்ளெட் கமென்ட் சில சமயம் என்னடா இது நமது பதிவை வாசிக்காமல் சும்மாவானும் கொடுக்கின்றார்களோ என்று கூடத் தோன்றியதுண்டு, ஆராம் காலத்தில் நீங்கள் சொல்லியிருப்பது போல் அப்படிப்பட்ட கமென்டாவது வருகின்றாதே என்று நினைக்கும் போது தாங்கள் சொல்லியிருப்பது\n//என்னுடைய கருத்து என்னவெனில் டெம்ப்ளேட் கம்மென்ட்களை ஒரேயடியாக இகழ வேண்டிய அவசியம் இல்லை. ஒருவர் நம் வலைப்பதிவுக்கு வந்து சென்றார் என்பதே மகிழ்ச்சி அளிக்கக் கூடியதே.//\n அவர்களையும் நாம் வரவேற்கத்தான் வேண்டும் நல்ல ஒரு சிந்தனையைத் தூண்டியதற்கு மிக்க நன்றி முரளிதரன்\n//அறிவியல் வியாபித்திருக்கும் அமெரிக்காவில் கூட சிறு வயதிலிருந்தே படிக்கும் பழக்கத்தை பெற்றோர்கள் உருவாக்குவதை கண்டு வியந்திருக்கிறேன். நம் தமிழ்க் குழந்தைகள் சோட்டா பீமும், போகோ வும் பார்த்து மட்டுமே வளர்கின்றன. அதைவிட கொடுமை தமிழை படிக்கவே தடுமாறுகின்றன.. இந்த அடித்தளமே வீக்காக இருக்கும் போது பதிவுலகம் எனும் கட்டிடம் எப்படி ஸ்ட்ராங்காக இருக்கும்.\nகுழந்தைகளுக்கு முதலில் வாசிப்பனுபவத்தை உணர்த்துதல் அவசியம். முன்பெல்லாம் தாத்தா பாட்டி சொன்ன காக்கா கதையோ, தாலாட்டுப் பாடலோ கேட்டு வளர்ந்ததைப் போலவே கதைகள், கவிதைகள், இலக்கியம் என அவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் போது நிச்சயம் அடுத���த கட்டமாக எழுத முன்வருவார்கள். பதிவுலகம் மரிக்காம்லிருக்க இது ஒன்றே வழி..\nஎல்லோருடைய பார்வையும் அவரவர் கோணங்களில் நன்றாகத்தான் இருக்கின்றது\nசீனு மிக அருமையான ஒரு பதிவையும், விவதங்களையும் ஆரம்பித்து விட்டீர்கள்\nநான் என்று அறியப்படும் நான்\nபதிவுலகம் - சக பதிவர்களின் பார்வையில் - நாள் ஆறு\nபதிவுலகம் - சக பதிவர்களின் பார்வையில் - நாள் ஐந்து...\nபதிவுலகம் - சக பதிவர்களின் பார்வையில் - நாள் நான்க...\nபதிவுலகம் - சக பதிவர்களின் பார்வையில் - நாள் மூன்ற...\nபதிவுலகம் - சக பதிவர்களின் பார்வையில் - நாள் இரண்ட...\nபதிவுலகம் - சக பதிவர்களின் பார்வையில் - நாள் ஒன்று...\nகொண்டையும் மீசயும் - சிறுகதை\nஜஸ்ட் ரிலாக்ஸ் - 12/03/2014\nநாடோடி எக்ஸ்பிரஸ் - நார்த்தாமலையும் பழனியப்பா என்ன...\nநாடோடி எக்ஸ்பிரஸ் - சித்தன்னவாசல் - நடப்பது என்ன\nநடு இரவில் - தவற விடக்கூடாத தமிழ் (திகில்) சினிமா...\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதிடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப்போட்டி முடிவுகள்\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nநாடோடி எக்ஸ்பிரஸ் - ராமேஸ்வரம் தனுஷ்கோடி\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-12-13T13:57:08Z", "digest": "sha1:7DSWSOZ2XY4VEM3W7FE5CTHLJ3NAY3EE", "length": 27640, "nlines": 166, "source_domain": "www.thaaimedia.com", "title": "மன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும் | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nடி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட ஸ்காட்லாந்து தகுதி பெற்றது\nவங்காளதேசம் கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் விளை…\nஇலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி\nசாம்பியன்ஸ் லீக்கில் வரலாற்றுச் சாதனைப் படைத்தார் மெஸ்சி\nயூரோ சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் சிட்டி, பிஎஸ்ஜி, டோட்டன்ஹ…\nவாழ்வதற்கு வயது தடை இல்லை\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் ��ோதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஅரசியல் விளம்பரங்களுக்கு இனி ட்விட்டரில் தடை\nபிரம்மாண்ட விண்கல்லின் சிறு பகுதியே 2017ல் ஜப்பானை தாக்கியது…\nஐபோன் பயனர்களுக்கு மால்வேர் எச்சரிக்கை: உடனே இந்த செயலிகளை …\nTwitter-ல் பேட்டரியை சேமிக்கும் புதிய தீம் அறிமுகம்; எனேபிள்…\nகல்வி சார்ந்த புதிய திட்டம் அறிவித்த டிக்டாக்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nதமிழர் தாயக பகுதியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனித புதைகுழி\nஉலக அரங்கில் பேசு பொருளாக மாற்றம் அடைந்த ஒரு புதைகுழி சர்வதேச பிரதிநிதிகளையே நேரடியா பார்வையிட வைத்து தலையிடவைத்த மர்மபுதைகுழி என்று குறிப்பிடும் அளவிற்கு கொத்து கொத்தாய் கொன்று புதைக்கப்பட்ட ஒரு இடம்\nபல்வேறு தரப்பினரின் பல்வேறு ஊகங்கள் எதிர்பார்ப்புக்கள் மத்தியில் 156 நாட்கள் தோண்டப்பட்ட பின்னர் நிறுத்தப்பட்ட மன்னார் மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டு இன்றுடன் மார்ச்(26) ஒருவருடம்\nபுதைகுழி அகழ்வுப்பணியானது சட்ட வைத்திய அதிகாரி தலைமையில் இடம் பெற்றாலும் அதன் ஆய்வுகள் அமேரிக்காவின் பீற்றா நிறுவன ஆய்வு கூடத்தில் இடம் பெற்றாலும் உண்மை நிலை கண்டறியப்பட்டதா என்பத்தே எல்லோரினதும் பொதுவான கேள்வியாகும்\nகடந்த வருடம் மார்ச் 26 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தை சேர்ந்த தனியார் ஒருவரது வீட்டில் கொட்டப்பட்ட மன்னில் இருந்து சந்தேகத்திற்குபிடமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டது இதனை தொடர்ந்து குறித்த வீட்டி உரிமையாளர் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த மண் அகழப்பட்ட மன்னார் மத்திய பகுதியில் உள்ள சதோச வளாகமானது குற்றப்பிரதேசம நோக்கப்பட்டு\nசட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ் தலைமையில் நிபுணர்குழுவினர் குறித்த சதோச வளகத்தினை முழுமை��ாக ஆய்வு செய்ய தொடங்கினர்\nஇந்த நிலையில் 156 நாட்கள் அகழ்வு பணிகள் கடந்த நிலையில்\nகடந்த மாதம் மன்னார் நீதவான் நீதி மன்றத்திற்கு மன்னார் மனித புதைகுழியில் இருந்து தெரிவு செய்யப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்ட 6 மனித எச்சங்களின் அறிக்கையும் சட்ட ரீதியாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது\nஅவ் அறிக்கை ஒரு தரப்பினருக்கும் மகிழ்சியையும் என்னொரு தரப்பினருக்கு அதிர்சியையும் அளித்திருந்தது\nஆனாலும் அனேக தமிழ் தரப்பினர் மற்றும் அரசியல் வாதிகள் மற்றும் தமிழ் தொல்லியல் துறையினர் குறித்த அறிகையை ஏற்று கொள்ள முடியாது என தெரிவித்துள்ளனர் இவ் விடயம் இம் மாதம் இடம் பெற்ற ஐக்கிய நாடுகள் சபை அமர்விலும் கலந்து பேசப்பட்டது\nஏன் அவ் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதற்காக தமிழ் தரப்புக்குகள் நடைமுறையான பல விடையங்களை மேற்கோள் காட்டியுள்ளனர்\nஅதே நேரத்தில் குறித்த புதைகுழியின் உண்மைனிலையை மழுங்கடிக்க பல்வேறு கதைகளும் கட்டவிழ்கப்பட்டுள்ளது\nஅவ் புதைகுழி 1499-1799 என ஆய்வறிக்கையில் குறிப்பிட்டதன் அடிப்படையில் அவ் பகுதியில் போர்த்து கேயர் ஆட்சியில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களை யாழ்பாணத்தை ஆண்ட சங்கிளிய மன்னன் வெட்டி கொறதாக சிலர் குறிப்பிடுகின்றனர்\nஅதே நேரத்தில் பாராக்கிரம பாகு எனும் மன்னனுக்கும் குறிப்பிட்ட புதைகுழிக்கு தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படுகின்றது\nஆனால் மன்னர்களுக்கும் அவ் புதைகுழிக்கும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கபட்ட ஆண்டுகளின் படி நிச்சையம் தொடர்பு இருக்க முடியாது\n1505 தொடக்கம் 1515 ஆண்டுகளுக்கு பிற்பகுதியிலேயே அனேக மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றம் பெற்றனர்\nபோர்துக்கேயர் மன்னார் பகுதிக்கு வருகை தந்ததும் மன்னாரில் சதோச வாளாகத்திற்கு அண்மையிலேயே தங்கள் பிரதான படை தலைமையகத்தயும் அதே நேரத்தில் பாதுகாப்பு அரணையும் கோட்டையையும் அமைத்தார்கள் சதோச வளாகத்தில் இருந்து சுமார் 150 மீற்றர் தூரத்திலே தான் போர்த்துகேயரில் பெரும் கோட்டை காணப்பட்டது\nஅவ்வாறான பேரும் பாதுகாப்பு பகுதியாக இருந்த இந்த மத்திய பகுதியில் ஆயுதங்களை பீரங்கிகலை வெடி பொருட்களை கொண்ட ஒரு போர்த்துகேய படையை மீறி அந்த பகுதியில் எந்த மன்னனாலும் இவ்வாறான கொலைகளை ஏன் உள் நுலைவையே மேற்கொள்ள முட��யாது என்பதே உன்மையாகும்\nஅவ்வாறே ஒல்லாந்தர் காலத்திலும் ஆங்கிலேயர்காலத்திலும் கோட்டை பகுதி மிக பாதுகாப்பான பகுதியாகவே காணப்பட்டது\nஎனவே அரசர்கள்யாரும் இவ் கொலைகளை மேற்கொள்ள சாத்தியம் இல்லை என்பதே உசிதம் அதே நேரத்தில் குறித்த மனித புதைகுழிகளில் இருந்து முழு மனித எச்சங்களே மீட்கப்பட்டன அவற்றில் பெரிய அளவில் வாளால் வெட்டப்பட்ட தழும்புகலோ வெட்டப்பட்டு பகுதியாக மீட்கப்பட்ட மனித உடல் எலும்புகள் எவையும் மீட்கப்படவில்லை\nஅதே நேரத்தில் குறித்த மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதி உப்பு தன்மை உள்ள பகுதி என்பதனால் தான் 500 வருடங்களுக்கு மேலாக குறித்த மனித எச்சங்கள் உக்காமல் இருப்பதாக சிலர் வியாக்கியானம் செய்கின்றனர் ஆனால் உண்மை அது இல்லை\nமன்னார் மனித புதை குழியில் இரு வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாக மனித எச்சங்கள் மீட்கப்பட்டது\nமத்திய பகுதி கடல் மட்டத்திற்கு கீழ் அதிகளவிலான உப்புத்தன்மையான நிலம் காணப்பட்ட பகுதியில் சில முழு மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டது ஆனாலும் அவ் மனித்க எச்சங்கள் மிகவும் சிதைவடைந்து காணப்பட்டது ஆனாலும் அவை ஒழுங்காக புதைக்கப்பட்டு எந்த ஒரு சந்தேகத்திற்கும் இடமாக காணப்படமையினால் அவ மேலதிகமாக தோண்டப்படவில்லை(புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது)\nஆனாலும் சதோச வளாகத்தின் நுழைவு பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் கடல் மட்டத்திற்கு மேலும் உப்புத்தன்மை குறைவாகவும் உள்ள பகுதியிலேயே கண்டுபிடிக்கப்பட்டது ஆனாலும் அங்கு காணப்பட்ட மனித எச்சங்கள் சிதைவடையாமல் காணப்பட்டது அதே நேரத்தில் அவசர அவசரமாக புதைக்கப்பட்ட விதமகவும் ஒன்றுடன் ஒன்று செருகிய நிலையிலும் கை கால் கள் கட்டப்பட்ட நிலையிலும் இரும்பு சங்கிலியுடன் பிணைத்தவாரும் மீட்கப்பட்டது\nஅதன் அடிப்படையிலேயே நுழைவு பகுதியில் உள்ள மனித எச்சங்கள் அனைத்தும் ஆலமாகவும் அகழமாகவும் அகழ்வு செய்யப்பட்டன\nஎனவே கடல் மட்டத்திற்கு கீழ் இருந்த மனித எச்சம் அதிகம் உக்கியும் கடல் மட்டத்திற்கு மேல் இருந்த மனித எச்சம் உக்காமலும் காணப்பட்டது எனவே நுழைவு பகுதியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 500 வருடங்களுக்கு முற்பட்டவை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத உண்மைக்கு புறம்பான கருத்தாகும்\nஅதே நேரத்தில் ஆய்வு அறிக்கை வரும் முன்னர் சட்ட வைத்திய அதிகாரி கருத்து தெரிவிக்கையில் குறித்த ஆய்வு அறிக்கையின் அடைப்படையில் ஆய்வு முடிவுகள் 10 ஆண்டுகள் இடைவெளியில் காணப்படும் என தெரிவித்திருந்தார்\nஆனால் ஆய்வறிக்கையில் 30-40 வருட இடைவெளியாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது ஆனாலும் ஆய்வுகளுக்கு அனுப்ப பட்ட எச்ச மாதிரிகளி அறிக்கை 100-300 மேற்பட்ட ஆண்டு இடைவெளியை காட்டி நிற்கின்றது எனவே அறிக்கை முன்னுக்கு பின் முரணான தன்மையை காட்டி நிற்கின்றது\nஅதே நேரத்தில் குறித்த மனித் புதைகுழி மனித எச்சங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒரே சம்பவத்துடன் புதைக்கப்பட்டவை என அவ் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட விதம் ஒவ்வொன்றுடன் ஒவ்வொன்று கோக்கப்பட்ட விதம் ஒன்றுக்குல் ஒன்று செருகி காணப்படும் நிலையை வைத்து அறிய முடிகின்றது ஆனாலும் அவ் ஆய்வறிக்கையின் படி ஒவ்வொறு மனித எச்சங்களும் ஒவ்வொறு வித்தியாசமான காலப்பகுதியை தசாப்தங்களை நூற்றாண்டுகளில் புதைக்கப்பட்டவை என காட்டி நிற்கின்றன எனவே இவ் ஆய்வறிக்கை குறைபாடுள்ள ஆய்வறிக்கையாகவே காணப்படுகின்றது\nஅதே நேரத்தில் குறித்த மனித எச்ச மாதிரிகளின் பகுப்பாய்வு அறிக்கை எவ்வளவு முக்கியமோ அவ்வாரே அவ் நிலம் சார்ந்த மண்ணின் தன்மை தொடர்பான அறிக்கை அங்கு மீட்கப்பட்ட இதர ஆதார பொருட்களில் அறிக்கைகள் மனித எச்சங்களில் இருந்து மீட்கப்பட்ட மோதிரம் போன்ற காப்பு போன்றவ்பொருட்கள் அதே நேரத்தில் அங்கு மீட்கப்பட்ட இரும்பு சங்கிலி சங்குகள் சிற்பிகள் என அனைத்தின் ஆய்வறிக்கைகளின் அடிபடையிலேயே உன்மைனிலையை கண்டறிய முடியும் என சட்டத்தரணிகள் கருத்து தெரிவிக்கின்றனர்\nஅதே நேரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மன்னார் மனித புதைகுழி தொடர்பாக இடம் பெற்ற கூட்டத்தின் போது காபன் அறிக்கையை மாத்திரம் வைத்து தீர்மானத்திற்கு வர முடியாது என தெரிவிக்கப்பட்டது அதன் அடிப்படையில் ஏனைய அறிக்கைகளை கோரி அதன் அடிப்படையில் தீர்மானம் எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது அத்தோடு இந்த வாரம் முழுவதும் மன்னார் மனித புதைகுழி வளகத்தில் ஆய்வறிக்கைகளை தயாரிப்பதற்கு தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன\nஅவ் ஆய்வு அறிக்கையானது நீதி மன்றத்திற்கு கிடைக்க மூன்று மாத காலம் தேவைப்படும் என்பதன் அடைப்படையில்\nமூன்று மாத காலம் ���ன்னார் மனித புதைகுழி மனித எச்ச அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது\nமன்னார் மனித புதைகுழியி மனித குலத்திற்கு எதிரான மிகப்பெரிய கொலை இடம் பெற்றுள்ளது அதன் உண்மை நிலை அறியாது குறைபாடுகள் நிறைந்த ஒரு அறிக்கையினை கொண்டு அவ் புதைகுழி அகழ்வு பணியை நிறுத்துவது யாராலும் எற்றுக்கொள்ள முடியாத முடிவாகும்\nஆனாலும் ஏனைய அறிக்கைகளாவது உண்மையை வெளிப்படுத்துமா என்ற காத்திருப்பில் தமிழர் தரப்புகள் காத்திருப்பதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/tag/tamizh/", "date_download": "2019-12-13T14:40:03Z", "digest": "sha1:7WNBEWVHQ6MAD3V6JJVQ6TCMOYJBESRI", "length": 9342, "nlines": 147, "source_domain": "aravindhskumar.com", "title": "tamizh | Aravindh Sachidanandam", "raw_content": "\nஎன் தனிமை என்னை கொன்று விட பார்க்கிறது\nநான் என் தனிமையை கொன்று விட பார்க்கிறேன்\nபறந்து விரிந்த இந்த வானம்\nகாற்றயைபோல் பயணிக்கும் வாகனங்கள் என எதுவும்\nஆம் நான் ஒரு ஜடம்\nஉலகம் என்னை அப்படி தான் அழைக்கும்\nஎன் கண்முன்னே எது நிகழ்ந்தாலும்\nஅவர்கள் காதல் கவிதை பாடிய போது\nஅவள் கற்பிழந்து கதறிய பொது\nபின் அந்த ஆலமரத்தில் பிணமாய் தொங்கியபோது\nஅதோ அவன் இப்போது வேறோருத்தியிடம் கவி பாடுகிறான்\nஎன்னுள் எந்த சலனமும் ஏற்பட்டது இல்லை\nபல கோர மரணகளை கண்டிருக்கிறேன்\nபலமுறை நான் சிதைக்க பட்டிருக்கிறேன்\nஇருந்தும் நான் ஆரவாரமற்றே இருக்கிறேன்.\nபிச்சைகாரர்கள், சன்யாசிகள், விபச்சாரிகள், பத்தினிகள்\nஅரசியல்வாதிகள், அறிவிலிகள், அறிவுஜீவிகள் என\nபலர் என்னை கடந்து சென்று விட்டனர்\nஅவர்களை பொறுத்த வரையில் நான் ஜடம்\nஎன்னை பொறுத்த வரை அவர்கள் தான் ஜடம்.\nநாகரிகம் வளர்ச்சி அடைந்தும் அவர்களின் மிருக மனம் மட்டும்\nஅவர்களிடம் இதை சொல்லிட, நானும் வெகு நாட்களாக\nஇப்போது யாரும் என் வழி வருவதில்லை.\nஎன்னை வெறும் ஜடாக எண்ணி கடந்து சென்ற அவர்கள்\nஅனால் நான் மட்டும் காத்திருக்கிறேன்\nஅவர்களின் நினைவுகளை சுமந்து��ொண்டு .\n-மூடப்பட்ட தேசிய நெடுஞ்சாலை ….\nஇரண்டு கலர் கோடுகள்- குறுநாவல்\nபுத்தகம்- ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி- இறுதிப் பகுதி\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-8\nஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-7\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (7)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/962316/amp?ref=entity&keyword=Varadaraja%20Perumal%20Temple%20Complex%3A%20Central%20Water%20Resources", "date_download": "2019-12-13T13:37:19Z", "digest": "sha1:UKMEQSJPB535BOCJNLC5VTODX2UPQHMX", "length": 12044, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "வரதராஜ பெருமாள் கோயில் மாடவீதிகளை சுற்றி நிறுத்தப்படும் சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவரதராஜ பெருமாள் கோயில் மாடவீதிகளை சுற்றி நிறுத்தப்படும் சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்\nகாஞ்சிபுரம், அக்.16: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மாடவீதிகளில் சுற்றுலா வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுவதா���், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், தெற்கு மாடவீதியில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் நடந்த வரதராஜ பெருமாள் கோயில் வளாகத்தை சுற்றி தினமும் வெளியூர்களில் இருந்து வரும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனல், இந்த பகுதியில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வெளியூர், வெளி மாவட்டங்கள், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். கார் மற்றும் பஸ் மூலம் வருபவர்கள், தங்களது வாகனங்களை பார்க்கிங் செய்ய இடவசதி இல்லாததால், வடக்கு மாடவீதி மற்றும் தெற்கு மாடவீதியில், கோயில் சுவரை ஒட்டி நிறுத்ததி விட்டு செல்கின்றனர். வடக்கு மாடவீதியில் அறிஞர் அண்ணா நினைவு இல்லம் தொடங்கி டோல்கேட் வரை சாலை வழியாக வாலாஜாபாத், செங்கல்பட்டு, தாம்பரம் மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்கள், கார்கள், பைக்குகள் அனைத்தும் செல்லவேண்டும். கோயில் சுற்றுச்சுவரை ஒட்டி சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதால் எதிர் எதிரே 2 பஸ்கள் வந்தால் செல்ல வழியின்றி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.\nஅதேபோல் தெற்கு மாடவீதியில் கார்கள் மற்றும் சுற்றுலா பஸ்களை நிறுத்துகின்றனர். இதனால், அப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்களது கார் மற்றும் பைக்குகளை நிறுத்த இடமில்லாமல், சிரமப்படுகின்றனர். குறிப்பாக புரட்டாசி மாதத்தைத் தொடர்ந்து ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் சபரிமலை செல்லும் பக்தர்கள் அதிகளவில் காஞ்சிபுரம் வந்து செல்வார்கள். அப்போது ஏராளமான வாகனங்கள் வரும். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படும். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு கோயிலுக்கு அருகில் ஏதேனும் இடத்தை தேர்வுசெய்து வரதராஜ பெருமாள் கோயில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.\n3 மாதமாக தெருவிளக்குகள் எரியாததால் இரவு நேரத்தில் தீப்பந்தம் ஏற்றும் கிராம மக்கள்: ���ுடிசை அருகே வைப்பதால் விபத்து அபாயம்\nபஞ்சரான லாரியின் டிரைவரை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 3 போலி நிருபர்கள் கைது: போலீசாரை மிரட்டி கார் கண்ணாடியை உடைத்து அட்டகாசம்\nகுன்றத்தூர் அருகே பயங்கரம் மின் கம்பத்தில் கார் மோதி ஒருவர் பலி: டிரைவர் படுகாயம்\nதிருப்போரூர் அருகே பரபரப்பு புங்கேரி ஏரி மதகு உடைந்து கிராமத்தில் வெள்ளநீர் சூழ்ந்தது: அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை\nரயில்வே காலிப் பணியிடங்களுக்கான தகுதிகளை தமிழக இளைஞர்கள் வளர்த்து கொள்ள வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு தகவல்\nமறைமலைநகர் அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் கடும் பீதி: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு\nவனதுர்க்கையம்மன் சித்தர் பீடத்தில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலம்\nமின்சாரம் பாய்ந்து பெயின்டர் பலி\nகாஞ்சிபுரம் வெள்ளைகேட் பகுதியில் மேம்பால தடுப்பு சுவர்களில் வளர்ந்துள்ள மரங்கள்: விரிசல் ஏற்படும் அபாயம்\nவெவ்வேறு சம்பவங்கள் வாகன விபத்தில் 3 வாலிபர்கள் பலி\n× RELATED மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை இன்னும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/964595/amp?ref=entity&keyword=teachers", "date_download": "2019-12-13T13:57:36Z", "digest": "sha1:WWWMXN4XWEEIDGLTZSQ7ZXOY2BDKLU42", "length": 7995, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "மேல்புறத்தில் பைக் மோதி 2 ஆசிரியைகள் காயம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திரு��ண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமேல்புறத்தில் பைக் மோதி 2 ஆசிரியைகள் காயம்\nமார்த்தாண்டம், அக். 25: குலசேகரம் செறுதிகோணம் பகுதியை சேர்ந்தவர் சைனி(39). அதே பகுதி நாககோடு பகுதியை சேர்ந்தவர் ஷீபா(39). இருவரும் குலசேகரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்கள். நேற்று முன்தினம் மேல்புறத்தில் பயிற்சி சான்றிதழ் வாங்க இரண்டு பேரும் சென்றனர். மேல்புறம் அரசு பள்ளி அருகே அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வேகமாக வந்த வாலிபர் ஆசிரியைகள் 2 பேர்மீதும் மோதினார். இதில் கீழே விழுந்து 2 பேரும் காயம் அடைந்தனர். மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றிய புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதக்கலையில் குடியிருப்பு பகுதியில் அட்டகாசம் செய்த 18 குரங்குகள் சிக்கின\nகுண்டு குழிகளாக மாறிய ஆற்றூர் - குட்டக்குழி சாலை சீரமைக்க 50 லட்சத்தில் திட்ட மதிப்பீடு\nகால் தடங்களை கைப்பற்றி வனத்துறையினர் ஆய்வு நாகர்கோவிலில் புலி நடமாட்டம் காட்டுப்பூனை என மாவட்ட வன அலுவலர் தகவல்\nகுழித்துறையில் மினி பஸ் மோதி படுகாயமடைந்த கல்லூரி மாணவி சிகிச்சைக்கு பணம் இன்றி தவிப்பு\nமீனாட்சிபுரத்தில் ஆக்ரமிப்பு கோயில் இடிப்பு\nகேரளாவுக்கு கடத்த முயன்ற 700 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்\nநாகர்கோவிலில் தச்சுத்தொழிலாளி கல்லால் தாக்கி கொலை 6 மணி நேரமாக நாடகமாடிய மனைவி கைது தற்காப்புக்காக தாக்கியதாக பரபரப்பு வாக்குமூலம்\nகுழித்துறையில் கல்லூரி மாணவிகள் கூட்டத்தில் புகுந்த மினி பஸ்\nசூறைக்காற்றில் விசைப்படகு மூழ்கியது நடுக்கடலில் தத்தளித்த 17 மீனவர்கள் மீட்பு\nஉள்ளாட்சி தேர்தல் எதிரொலி குமரி ரவுடிகள் மீது முன்னெச்சரிக்கை வழக்குகள் பதிவு\n× RELATED சுங்குவார்சத்திரம் அருகே பரிதாபம் பைக் மீது கார் மோதி 2 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-12-13T14:20:45Z", "digest": "sha1:XYAFUFXPPWECHQRDFS6H4DH74BFPFIE6", "length": 17742, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாக்தாத் உயிரியல் பூங்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாக்தாத் உயிரியல் பூங்கா (The Baghdad Zoo) ஈராக்கில் உள்ள பாக்தாத்தில் 1971 ஆம் ஆண்டு காலத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. அல் சவ்ரா தோட்டத்தில் அமைந்திருந்த இப்பூங்காவுடன் அல் சவ்ரா கேளிக்கைப் பூங்கா, அல் சவ்ரா கோபுரம் போன்றவையும் அமைந்திருந்தன. 2003 ஆம் ஆண்டு ஈராக் போருக்கு முன்னர் இப்பூங்காவில் 650 விலங்குகள் இருந்தன. 2003 இல் போர் நடந்தபோது இப்பூங்கா பேரழிவிற்கு உள்ளானது. அப்பொழுது இங்கு 35 விலங்குகள் மட்டுமே பிழைத்திருந்தன. மீண்டும் இப்பூங்கா திறக்கப்பட்டு தற்பொழுது 1070 விலங்குகள் பாதுகாப்புடன் உள்ளன.\n3 உயிரியல் பூங்கா புணரமைப்பு\nஅகமது அசன் அல் பகார் குடியரசுத் தலைவராக இருந்தபோது 1971 ஆம் ஆண்டில் பாக்தாத் உயிரியல் பூங்கா அமைக்கப்பட்டது. போதிய வசதிகள் இல்லாமல் இடைவெளிகளில் விலங்குகளை சிறை வைத்திருப்பது போல ஒரு மனிதநேயமற்ற செயலாக அச்சூழல் விளங்கியது. முதலாவது வளைகுடா போருக்குப் பின்னர், இராக்கின் மீது ஐ.நா விதித்த பொருளாதாரத் தடைகள் இப்பூங்காவையும் பாதித்தன. வரையறுக்கப்பட்ட குறிப்பிட்ட உணவுகள், மருந்துகள், தடுப்பு மருந்துகளால் விலங்குகள் பெரிதும் அவதிக்கு உள்ளாயின.\n2002 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் புணரமைப்புப் பணிகளுக்காக சதாம் உசேன் இப்பூங்காவை மூடினார் [5]\n2003 ஆம் ஆண்டு ஈராக் படையெடுப்பின் போது உயிரியல் பூங்கா அழிக்கப்பட்டது. ஐ.நா. படைகள் பாக்தத்தை தாக்க ஆரம்பித்த நேரத்தில், முறையாக பயிற்சி இல்லாத போருக்குத் தயாராக இருந்த சதாமின் படைகள் பாதுகாப்புக்காக பூங்காவை சுற்றி வளைத்திருந்தன. தங்கள் சொந்த பாதுகாப்பைக் கருதி பூங்காவின் தொழிலாளர்கள் ஏப்ரல் 2003 இன் தொடக்கத்திலேயே விலங்குகளுக்கு உணவளிப்பதை நிறுத்திவிட்டனர். போர் தொடங்கிய எட்டாவது நாளில் பூங்காவில் இருந்த 650 அல்லது 700 விலங்குகளில் 35 விலங்குகள் மட்டுமே பிழைத்திருந்தன.\nபூங்காவின் அலுவலர்களும் அதிக���ரிகளும் இல்லாத காரணத்தால் பூங்கா சூறையாடப்பட்டது. திருடர்கள் விலங்குகளின் கூண்டுகளின் கதவுகளைத் திறந்து நூற்றுக்கணக்கான விலங்குகளை விடுவித்தனர் அல்லது திருடிக் கொண்டனர். பாக்தாத் நகரில் உணவுத்தட்டுப்பாடு இருந்ததால் அவ்விலங்குகள் உணவுக்காக எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம என்று பூங்காவின் பணியாளர்கள் பின்னாளில் தெரிவித்தனர்.\nபல விலங்குகள் பூங்காவின் வெளியில் கர்ச்சனையுடன் சுற்றித்திரிந்தன. 20 வயது சைபீரிய புலியான மண்டார், பார்வையில்லாத பழுப்புநிறக் கரடி உட்பட எஞ்சியிருந்த மற்ற விலங்குகள் பசியாலும் தாகத்தாலும் கூண்டுகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. சதாம் உசேனின் மூத்த மகனான உதய் உசேன் மற்றும் அவருடைய மனைவி சாய்தா ஆகியோருக்கு மண்டார் புலி தனிப்பட்ட உடைமையாகும்.\nபூங்காவில் இருந்து தப்பியோடிய பல சிங்கங்கள் ஆயுத வாகனங்களில் இருந்த அமெரிக்கப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டன. நான்கு சிங்கங்கள் கூண்டுகளுக்குத் திரும்ப முடியாமல் அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டன. படக்கதை ஆசிரியர் பிரயன் கே வாகன் இச்சிங்கங்களை அடிப்படையாக வைத்து பாக்தாத்தின் பெருமை என்ற ஒரு வரைகலை புனைவு நாவலை எழுதினார். இக்கற்பனைக் கதையில் ஒவ்வொரு சிங்கத்திற்கும் ஆளுமையையும் பேச்சையும் கொடுத்திருந்தார்.\n2003 ஆம் ஆண்டின் எபரல் மாதத்தின் இடையில், தென்னாப்பிரிக்காவின் சூலுலேண்டு பகுதியில் உள்ள துலா துலா விலங்குகள் பாதுகாப்பிடத்தில் இருந்து தென் ஆப்பிரிக்க ஆர்வலரான லாரன்சு அந்தோணி இப்பூங்காவிற்கு வருகை தந்தார். இருந்து இரண்டு உதவியாளர்களுடன் குவைத் நாட்டிலிருந்து வாடகைக் காரில் இவர் வந்தார். போருக்குப் பின்னர் படைத்துறை சாராத தனிநபராக ஈராக்கிற்கு வந்தவர் இவரேயாகும். பூங்காவின் இயக்குநர்களான டாக்டர் ஆடெல் சல்மான் மௌசா மற்றும் டாக்டர் உசாம் முகமது உசான் மற்றும் திரும்பி வந்த சில பணியாளர்களுடன் இணைந்து இவர் புணரைப்புப் பணிகளை மேற்கொண்டார். எஞ்சியிருந்த விலங்குகளுக்கு தேவையான உணவு, ஆரோக்கியம் ஆகியவற்றை வழங்கி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார். போர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளால் அந்தோணி பாக்தாத் வந்து சேர்வதற்கு எட்டுநாட்கள் பிடித்தன. எனவே அந்த நாளில் எஞ்சியிருந்த வி��ங்குகளையே அவரால் காப்பாற்ற முடிந்தது.\nபூங்காவை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்த அமெரிக்க இராணுவத்தின் தலைமை அதிகாரியான வில்லியம் சம்னர் அந்தோனி குழுவினருடன் இணைந்து பூங்காவை புணரமைக்கும் பணியில் ஈடுபட்டார்[6] முதற்கட்டமாக அந்தோனியை அடுத்த 14 மாதங்களுக்கு பூங்காவின் இடைக்கால நிர்வாக அதிகாரியாக நியமித்தார். தொடர்ந்துவந்த அமெரிக்க இராணுவ அதிகாரிகளும் தொடர்ந்து இவருக்கு ஆதரவு அளித்தனர். உயிரியல் பூங்காவும் கேளிக்கைப் பூங்காவும் 2003 ஆம் ஆண்டு சூலை 20 இல் பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்பட்டது.\nபொதுவகத்தில் பாக்தாத் உயிரியல் பூங்கா தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபாக்தாத்தில் உள்ள் உயிரியல் பூங்காக்கள்\nஈராக்கில் உள்ள உயிரியல் பூங்காக்கள்\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 திசம்பர் 2015, 17:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/top-10-educational-apps-kids-008670.html", "date_download": "2019-12-13T13:34:24Z", "digest": "sha1:JZV4RYZC7TRJ4WB6QP4UTUZLHJWYZJVX", "length": 17221, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "Top 10 Educational Apps for kids - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\n1 hr ago பப்ஜி பரிதாபம்: தண்ணீருக்கு பதில் கெமிக்கலை குடித்து உயிரிழந்த இளைஞர்\n2 hrs ago சாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\n3 hrs ago இந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports இந்த வீரரை 4வதாக பேட்டிங் இறக்குங்க.. இந்திய அணிக்கு அனில் கும்ப்ளே அட்வைஸ்\nNews ஏழு தமிழர் விடுதலையில் தாமதம்.. ஆளுநரை பதவி நீக்க வேண்டும்.. உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு\nAutomobiles 2019ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார் இதுதானாம்... இதை நீங்கள் எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள்...\nFinance தங்கம் கடத்தல் அதிகரிப்பு.. என்ன காரணம்..\nMovies டாப் 10: 2019ல் மனதை மயக்கிய ரம்மியமான மெலோடி பாடல்கள் லிஸ்ட் இதோ\nEducation TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\nLifestyle வெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகல்வி சம்பந்தமாக ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் டாப் 10 செயளிகள்\nகுழந்தைகளுக்கு பாடம் கற்பிக்க கடினமாக இருக்கின்றது, இன்று அதற்கான தீர்வை கொண்டு வந்துள்ளது தமிழ் கிஸ்பாட், இங்கு கல்வி குறித்து கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் டாப் 10 செயளிகளை தொகுத்திருக்கின்றோம்.\nகணினி மூலம் ஏற்படும் கண் பிரச்சனைகளை எதிர்கொள்வது எப்படி\nஇந்த ஆன்டிராய்டு செயளிகள் பல பிரிவு பாடங்களை எளிமையாக கற்பிக்க உங்களுக்கு உதவியாக இருக்கும். தொழில்நுட்பம் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு கல்வியை கற்பிக்க முடியும்...\nஇந்த விளாயாட்டின் மூலம் உங்கள் குழந்தை வார்த்தைகள், எண்கள், வண்னங்கள், வார நாட்கள், ஆண்டு மாதங்கள், வடிவங்கள் ஆகியவற்றை கற்று கொள்ள முடியும். இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nஅனிமேஷன் சார்ந்த இந்த செயளி பாடள்களை கற்பிக்கும், வித விதமாக ஒலி எழுப்பவும் செய்யும். இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nகல்வி சார்ந்த இந்த விளையாட்டில் உங்கள் குழந்தை பல விஷயங்களை கற்று கொள்ள முடியும். குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்க சிறந்த வழி விளையாட்டு தான், இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nஇலவசமாக கிடைக்கும் இந்த விளையாட்டுகுழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டிய ஆல்பாபெட்கள், எண்கள், வடிவங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும். பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.\nகியு காட் குழந்தைகளை கவரும் வண்னமயமான செயளி, இதில் காணப்படும் விளங்குகளை குழந்தைகள் ஒரு இடத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு மாற்ற முடியும். பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nவிளையாடவும் அதே சமயம் கல்வி பயிலவும் சிறந்ததாக இருக்கும் இந்த செயளி. இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.\n1-6 வயதான குழந்தைகளுக்கான இந்த செயளிவித்தியாசமான அனுபவத்தை அளிக்கும். இந்த செயளியை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.\nகனித பாடத்தை கற்பிக்க இந்த செயளி மிகவும் உதவியாக இருக்கும். இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nகனித பாடத்தை எளிமையாக்க இந்த செயலி விசேஷமாக வடி��மைக்கப்பட்டுள்ளது. இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nவண்னங்களை எளிதாக மனதில் புரிய வைக்க இந்த செயளி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nஇனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\nபிஎஸ்என்எல் பயனர்களுக்கு இதுதான் குட் நியூஸ்: ரூ.197 திட்டம்: 2ஜிபி டேட்டா: 54நாள் வேலிடிட்டி.\nபப்ஜி பரிதாபம்: தண்ணீருக்கு பதில் கெமிக்கலை குடித்து உயிரிழந்த இளைஞர்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nசாம்சங் நிறுவனத்தின் வேறலெவல் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n\"நாசாவே சொல்லிருச்சு., சாஃப்டவேர் சமஸ்கிருதத்தில் இருந்தால் கோளாறே வராதுனு\": பாஜக எம்.பி.,\nரூ.4,180 விலையில் கிடைக்கும் அட்டகாசமான நோக்கியா சி1\nவிவோ Z1 ப்ரோ மாடலுக்கு மீண்டும் விலைகுறைப்பு.\nஇந்தியா: விற்பனைக்கு வந்தது 16-இன்ச் மேக்புக் ப்ரோ.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிக்ரம் லேண்டர்: சண்முக சுப்ரமணியனுக்கு கமல்ஹாசன் பாராட்டு.\nஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு\nஅட்டகாசமான ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/sensex-nifty-end-higher-led-by-financial-energy-stocks/articleshow/71616551.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2019-12-13T14:41:09Z", "digest": "sha1:J4EQ7GIUSOWGEOZEPDQMXUDA4GKRFGLA", "length": 14740, "nlines": 157, "source_domain": "tamil.samayam.com", "title": "Markets at Close : சந்தைகளில் லேசான முன்னேற்றம்: சென்செக்ஸ் 93 புள்ளிகள் அதிகரிப்பு - sensex, nifty end higher led by financial, energy stocks | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nசந்தைகளில் லேசான முன்னேற்றம்: சென்செக்ஸ் 93 புள்ளிகள் அதிகரிப்பு\nநிப்டியில் ஹீரோ மோட்டோகார்ப், வேதாந்தா, ஏசியன் பெயிண்ட்ஸ் முதலிய நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு இறங்குமுகமாக அமைந்தன. பிபிசிஎல், பஜாஜ் பைனான்ஸ், ஓஎன்ஜிசி ��ோன்ற நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு ஏறுமுகம் கொண்டன.\nசந்தைகளில் லேசான முன்னேற்றம்: சென்செக்ஸ் 93 புள்ளிகள் அதிகரிப்பு\nசென்செக்ஸ் 93 புள்ளிகள் தாவி 38,599 புள்ளிகளில் நிலைத்தது.\nநிப்டி 36 புள்ளிகள் ஏறி 11,464 புள்ளிகளில் நிலைகொண்டது.\nஇன்றைய வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 93 புள்ளிகளும் நிப்டி 36 புள்ளிகளும் உயர்ந்துள்ளன.\nவர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 93 புள்ளிகள் தாவி 0.24 சதவீதம் எழுச்சியுடன் 38,599 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 36 புள்ளிகள் ஏறி 0.31 சதவீதம் முன்னேறி 11,464 புள்ளிகளில் நிலைகொண்டது.\nஇந்த ஆண்டில் சென்செக்ஸ் 2530 புள்ளிகளைச் சேர்த்து 7 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. நிப்டி 601 புள்ளிகளை சேர்த்து 5.5 சதவீதம் வளர்ந்துள்ளது.\nதேசிய பங்குச்சந்தையில் நடுத்தர நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு 0.16 சதவீதம் பின்னடைந்தன. சிறு நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு 0.3 சதவீதம் வளர்ந்தன.\nநிப்டியில் பிபிசிஎல், பஜாஜ் பைனான்ஸ், ஓஎன்ஜிசி போன்ற நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு ஏறுமுகம் கொண்டன. ஹீரோ மோட்டோகார்ப், வேதாந்தா, ஏசியன் பெயிண்ட்ஸ் முதலிய நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு இறங்குமுகமாக அமைந்தன.\nதேசிய பங்குச்சந்தையில் டிசிஎஸ் நிறுவன பங்குகள் மதிப்பு 0.41 சதவீதம் ஏறியது. ரிலையன்ஸ் இண்டர்ஸ்ட்ரீஸ் பங்குகள் மதிப்பு 0.69 சதவீதம் முன்னேறியது. ஹெச்டிஎப்சி வங்கி பங்குகளின் மதிப்பு 0.14 சதவீதம் விழுந்தது. ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு 0.41 சதவீதம் கூடியது. ஹெச்டிஎப்சி குழுமத்தின் பங்குகள் மதிப்பு 1.88 சதவீதம் வளர்ந்தது.\nதேசிய பங்குச்சந்தையில் துறை வாரியாக பார்க்கும்போது வங்கிகள் துறை பங்குகள் மதிப்பு 0.06 சதவீதம் மற்றும் ஐடி துறை பங்குகள் மதிப்பு 0.90 சதவீதம் வளர்ச்சி கண்டன. எப்.எம்.சி.ஜி. துறை பங்குகள் மதிப்பு 0.09 சதவீதம், ஆட்டோ துறை பங்குகள் மதிப்பு 0.19 சதவீதம், மற்றும் உலோகத் துறை பங்குகள் மதிப்பு 0.37 சதவீதம் சறுக்கின.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வர்த்தகம்\nSensex: அம்பானியால் உயர்ந்த பங்குச் சந்தை\nவீட்டின் இன்டீரியர் டிசைன்களை RAK செராமிக்ஸ் கொண்டு அமைத்திடுங்கள், மனம் மகிழ்ந்திருங்கள்\nவெங்காயம்: இன்னும் ரெண்டு வாரத்துல விலை குறையும்\nNEFT: இனி விடிய விடிய பணம் அனுப்பலாம்\nபணக்காரர் பட்டியல்: வெற்றி நடை போடும் அம்பானி\nமூணு நம்பர் லாட்டரியால் பலியான குடும்பம்\n‘மேக் இன் இந்தியா’ அல்ல இது ‘ரேப் இன் இந்தியா’... பிரதமர் மீ...\nநாய் வாயைக் கடித்துக் குதறிய சிறுவன்\nகாங்கிரஸ் - பாஜக தலைவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு\nகாலில் மிதித்து தயாராகும் பானி பூரி\nதாய் மீது மோதிய கார்... காண்டான சுட்டிப் பையன்\nஇப்போதைக்கு ஒண்ணும் சொல்ல முடியாது: நிர்மலா சீதாராமன்\nபொருளாதார மந்தநிலை: நம்பிக்கையளித்த மூடீஸ் அறிக்கை\nஇது என்னடா ஆப்பிளுக்கு வந்த சோதன... பறிபோனது முதலிடம்\nவிமானப் பயணத்தை விரும்பும் இந்தியர்கள்\nபெட்ரோல் விலை: இப்படியொரு சரிவா\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: நளினி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து கேரள முதல்வர் பினராயி விஜயன் போராட்டம் அறிவிப்பு....\nரேப் இன் இந்தியா சர்ச்சை: ராகுல் காந்தி தண்டிக்கப்பட வேண்டும்: ஸ்மிரிதி இராணி\n‘மேக் இன் இந்தியா’ அல்ல இது ‘ரேப் இன் இந்தியா’... பிரதமர் மீது ராகுல் காந்தி குற..\nதீப்பற்றி எரிந்த பஸ்... 15 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசந்தைகளில் லேசான முன்னேற்றம்: சென்செக்ஸ் 93 புள்ளிகள் அதிகரிப்பு...\nபொருளாதாரத்தின் அடிப்படைகள் உறுதியாக உள்ளன: தலைமைப் பொருளாதார ஆல...\nஇவர்களால்தான் பொதுத்துறை வங்கிகளுக்கு கெட்ட காலம்: நிர்மலா சீதார...\nபசியால் சாகும் குழந்தைகள் இந்தியாவில்தான் அதிகம்: பாகிஸ்தானை விட...\nஐசிஐசிஐ பேங்க்ல பணம் எடுக்க போறீங்களா இத கொஞ்சம் ஞாபகம் வச்சிக்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/chennai-electric-train-from-tambaram-beach-stopped-few-hours.html", "date_download": "2019-12-13T12:58:52Z", "digest": "sha1:YG6TJVYENH7MTQ7FOFZT6GWRUNIIUOX4", "length": 6659, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "Chennai electric train from Tambaram-beach stopped few hours | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் ப���ிக்க இங்கு கிளிக் செய்யவும்\n‘செல்போனை பார்த்தபடி நடந்த இளைஞர்’.. ‘தவறி தண்டவாளத்தில் விழுந்த கொடுமை’.. பதற வைத்த சிசிடிவி வீடியோ..\n‘பலத்த மழை’.. ‘அதிவேகத்தில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்’.. ‘நள்ளிரவில்’ வீட்டிலிருந்த குழந்தை உட்பட 3 பேருக்கு பயங்கரம்’..\n'சீஸன் டிக்கெட் எடுத்து கைவரிசை'...'கடற்கரை, தாம்பரம் ரயில் தான் டார்கெட்'...சிக்கிய 'கல்லூரி மாணவி'\n‘ரயிலின் எமர்ஜென்சி ஜன்னல் கதவு விழுந்து’... 'முதிய பெண்மணிக்கு நேர்ந்த சோகம்’\n'மின்னல் வேகத்தில் வந்த ரயில்'...'திடீரென கைக்குழந்தையுடன் பாய்ந்த தாய்'...நெஞ்சை உலுக்கும் சம்பவம்\n5 மொழிகள்..'இலவச' வை-பை.. 'பாட்டு, படம்', சீரியல்.. இனி 'சென்னை' மெட்ரோல.. இதெல்லாமே கெடைக்கும்\n'திருட்டை தடுக்க'... 'மழையில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலருக்கு’... 'ஒரே செகண்டில்'... 'கலங்க வைத்த சம்பவம்'\n‘சென்னைல நல்ல வேல பாக்கறேன்னு நம்பிட்டு இருந்தாங்க’.. ‘57 வழக்குகளில் சிக்கிய’.. ‘இளம்பெண் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்’..\n‘திருமணத்திற்கு கட்டிய பட்டு வேட்டியுடன்’.. ‘சடலமாகக் கிடைத்த புதுமாப்பிள்ளை’.. ‘அதிர்ந்துபோய் நின்ற குடும்பத்தினர்’..\n‘சகோதர - சகோதரி முறை என எதிர்த்த குடும்பத்தினர்’.. ‘காதலர்கள் செய்த அதிர்ச்சி காரியம்’..\n'.. ஓடும் ரயிலில் தாயின் கண் முன்னே மகனுக்கு நேர்ந்த சோகம்\n‘28 மின்சார ரயில் சேவையில் ஒரு பகுதி ரத்து’.. ‘விவரங்கள் உள்ளே’..\n‘இந்த ரயில்களில் எல்லாம்’... ‘அதிகரிக்கும் உணவு விலை’... விவரம் உள்ளே\n‘நொடிப்பொழுதில்’.. ‘2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில்’.. ‘16 பேர் பலி; 60 பேர் காயம்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/08052541/Shiv-Sena-fears-that-their-MLAs-will-be-hunted-by.vpf", "date_download": "2019-12-13T13:36:51Z", "digest": "sha1:H4KOOESHQEDIHZNDW2KMN246QYJPP7IQ", "length": 13404, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Shiv Sena fears that their MLAs will be hunted by Bajanata; Congress says || தங்களது எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா வேட்டையாடி விடும் என சிவசேனா பயப்படுகிறது; காங்கிரஸ் சொல்கிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதங்களது எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா வேட்டையாடி விடும் என சிவசேனா பயப்படுகிறது; காங்கிரஸ் சொல்கிறது + \"||\" + Shiv Sena fears that their MLAs will be hunted by Bajanata; Congress says\nதங்களது எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா வேட்டையாடி விடும் என சிவசேனா பயப்படுகிறது; காங்கிரஸ் சொல்கிறது\nதங்களது எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா வேட்டையாடி விடும் என்று சிவசேனா பயப்படுகிறது என மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் சச்சின் சாவந்த் கூறியுள்ளார்.\nமராட்டியத்தில் ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை இருந்தும் சிவசேனா முதல்-மந்திரி பதவியில் பங்கு கேட்பதால் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆட்சி அமைக்க பாரதீய ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் நேற்று ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.\nஇதுகுறித்து காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் சச்சின் சாவந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-\n‘‘சிவசேனாவும், பா.ஜனதாவும் மெகா கூட்டணி கட்சிகள். தங்களது எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா வேட்டையாடி விடும் என சிவசேனா பயப்படுகிறது. இதில் இருந்தே பா.ஜனதா எவ்வளவு ஊழல் நிறைந்த கட்சி என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. இதனால் தான் நாம் அவர்களிடம் இருந்து மராட்டியத்தை காப்பாற்ற வேண்டும். மெகா கூட்டணிக்கு ஆட்சி அமைக்க தார்மீக உரிமை இருக்கிறதா\nஇதுபோல தங்களது எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா விலைக்கு வாங்கி விடும் என சிவசேனா பயப்படுவதாக மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரட்டும் கூறியுள்ளார்.\n1. இடைத்தேர்தலில் காங்கிரசின் தோல்விக்கு காரணம் என்ன\nஇடைத்தேர்தலில் காங்கிரசின் தோல்விக்கான காரணம் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.\n2. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் - தி.மு.க. வெளிநடப்பு\nகாங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே குடியுரிமை திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இலங்கை தமிழர்களை சேர்க்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. வெளிநடப்பு செய்தது.\n3. 73-வது பிறந்த நாள்: சோனியா காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து - காங்கிரஸ் மூத்த தலைவர்களும் வாழ்த்தினர்\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.\n4. மீண்டும் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்கிறார் ராகுல்காந்தி\nமீண்டும் காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்காந்தி ஏற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.\n5. உன்னாவ் விவகாரம் - காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து வெளிநடப்பு\nபாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் எரிக்கப்பட்டதைக் கண்டித்து மக்களவையில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. திருமண ஆசைகாட்டி தொழில் அதிபரிடம் பணம் பறித்த இளம்பெண் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\n2. ஓடும் பஸ்களில் செல்போன்கள் திருடிய பெண் கைது மடியில் கட்டியிருந்த 5 செல்போன்கள் மீட்பு\n3. மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி டிரைவர், கண்டக்டர் கைது\n4. காரைக்கால் திரு-பட்டினத்தில், பெண் தாதா எழிலரசியை கொல்ல சதி - ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது\n5. நிதி நிறுவனம் நடத்தி ரூ.700 கோடி மோசடி : பணத்தை திரும்ப பெற 2 ஆயிரம் பேர் திரண்டனர் - கோவை கோர்ட்டில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Sports/35836-2.html", "date_download": "2019-12-13T14:29:06Z", "digest": "sha1:AXD5S3VP5JRPR6N7RRNFBIOQXTXLXDXW", "length": 15042, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "‘ஆட்டிசம்’ குறைபாடு உள்ள குழந்தைகளின் மாரத்தான் போட்டி | ‘ஆட்டிசம்’ குறைபாடு உள்ள குழந்தைகளின் மாரத்தான் போட்டி", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 13 2019\nசென்னை சர்வதேச பட விழா\n‘ஆட்டிசம்’ குறைபாடு உள்ள குழந்தைகளின் மாரத்தான் போட்டி\n‘ஆட்டிசம்’ என்ற குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கான மாரத்தான் போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றது. ‘வல்லமை’ என்ற இந்தப் போட்டி இரண்டாவது ஆண்டாக நடத்தப்படுகிறது.\nஒய்.எம்.சி.ஏ. நந்தனம் திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 70 குழந்தைகள் பங்கேற்றனர். மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்து நடிகர் பிருத்விராஜ் பேசும்போது, “எல்லா பெற்றோர்களுக்கும் இது போன்ற சிறப்பு குழந்தைகள் கிடைப்பதில்லை. கடவுள் சில பெற்றோர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் இந்த குழந்தைகளை கொடுத்தால் நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்று ஒப்படைத்திருக்கிறார்” என்றார்.\nகீழ்ப்பாக்கம் பாலவிஹார் பள்ளி மற்றும் ஒய்.எம்.சி.ஏ. பள்ளிகளை சேர்ந்த 9 வயது முதல் 24 வயது வரை உள்ள மாணவர்கள் 1.5 கி.மீ. மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர். அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் கொடுக்கப்பட்டன.\n‘வல்லமை’ போட்டியை 25 பேர் கொண்ட ஐ.டி. நிறுவனப் பணியாளர்கள் தனசேகர் மற்றும் குழுவினர் நடத்தி வருகின்றனர். அந்த குழுவின் உறுப்பினர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சபரிவாஸ் கூறும்போது, “நாங்கள் ஈட்டும் வருவாயில் ஒரு பகுதியை இந்தச் சமூகத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். அதிக விழிப்புணர்வு இல்லாத ‘ஆட்டிசம்’ குறைபாடு உள்ள குழந்தைகளை ஊக்கப்படுத்தலாம் என்று முடிவு செய்தோம். ‘ஆட்டிசம்’ குறைபாடு கொண்ட குழந்தைகள் எல்லோரையும் போல் உடல் வலிமை பெற்றவர்கள் என்பதை மக்களுக்கு தெரிவிப்பதே இந்த போட்டியின் நோக்கம்’’ என்றார்.\nஇந்த நிகழ்வில் ஓய்வுபெற்ற நீதிபதி ரங்கராஜன், திரைப்பட சண்டைப் பயிற்றுநர் பெசண்ட் ரவி ஆகியோர் பங்கேற்றனர்.\nஆட்டிசம் குறைபாடுஆட்டிசம் குழந்தைகள்குழந்தைகள் மாரத்தான்மாரத்தான் போட்டிவல்லமை குழு\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nபழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகல்: 'ஒரு நாள்...\nகுடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக ‘தமிழினத்துக்கு கேடு...\nஅயோத்தி தீர்ப்பு: மறுசீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து...\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nகாஸ் விநியோகம் செய்பவருக்கு ‘டிப்ஸ்’ வழங்க வேண்டாம்:...\nகுடியுரிமைக்கு ‘மத ரீதியான பரீட்சையா\nகுடியுரிமைத் சட்டத்துக்கு எதிர்ப்பு: காங்.எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் உள்பட பலர் உச்ச நீதிமன்றத்தில்...\nகாவேரி நதியை சுத்தம் செய்ய வேண்டும்: மத்திய அமைச்சர் கஜேந்திரசிங்கிடம் திமுக எம்.பி...\nராஜேந்திரபாலாஜி மீதான சொத்து க���விப்பு வழக்கு: 750 பக்க அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் சாட்சி விசாரணை தொடக்கம்: வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிக்கை\nராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு: 750 பக்க அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் சாட்சி விசாரணை தொடக்கம்: வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிக்கை\nதமிழக அரசு மக்கள் மன்றத்தில் கைக்கட்டி பதில் சொல்லும் நாள் வரும்: உதயநிதி...\nஆளப் பிறந்தோம்: யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி வழிகாட்டு நிகழ்ச்சி; சென்னையில் 15-ம் தேதி நடக்கிறது\nதமிழக அரசு மக்கள் மன்றத்தில் கைக்கட்டி பதில் சொல்லும் நாள் வரும்: உதயநிதி...\n'பிங்க்' தெலுங்கு ரீமேக்: இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம்\n2019-ல் உலகளவில் அதிக வசூல் செய்த தமிழ் படம்: 'பிகில்' தயாரிப்பாளர் மகிழ்ச்சி\nசிறந்த வெற்றி: போரிஸ் ஜான்சனுக்கு ட்ரம்ப் வாழ்த்து\nதமிழகத்துக்கு ஒரு நிலக்கரிச் சுரங்கம்: டெல்லி கூட்டத்தில் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/524813-16-die-58-hurt-in-bangladesh-train-accident.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2019-12-13T13:51:18Z", "digest": "sha1:AS23OMHZWY5MM6GOT7SDHM4L4GGLFOE4", "length": 14831, "nlines": 272, "source_domain": "www.hindutamil.in", "title": "வங்கதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 16 பேர் பலி; 60 பேர் காயம் | 16 die, 58 hurt in Bangladesh train accident", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 13 2019\nசென்னை சர்வதேச பட விழா\nவங்கதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 16 பேர் பலி; 60 பேர் காயம்\nரயில் விபத்து நடந்த இடத்தில் மீட்பு நடவடிக்கை நடந்த காட்சி :படம் உதவி: ட்விட்டர்\nவங்கதேசத்தில் மத்தியப்பகுதியான பிரம்மான்பாரியா மாவட்டத்தில் இன்று அதிகாலை இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 16 பயணிகள் பலியானார்கள். 60-க்கும மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nபிரம்மான்பாரியா மாவட்டத்தில் உள்ள மண்டோபாக் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை சிட்டகாங் செல்ல உதயன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் சென்றது. அப்போது, டாக்கா நகரில் இருந்து டுர்னா நிஷிதா ரயிலும் எதிர் எதிரே வந்தபோது மோதிக்கொண்டன.\nஇந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 10-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். விபத்து நடந்தவுடன், அக்கம்பக்கத்தினர் போலீஸார், தீயணைப்புப் படையினர், மீட்புப் படையினர், ரயில்வே துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nபிரம்மான்பாரியா மாவட்ட போலீஸார் துணை ஆணையர் ஹயத் உத் டவுலா கான் கூறுகையில், \" முதல்கட்ட விசாரணையில் ரயில் ஓட்டுநர் சிக்னலைக் கவனிக்காமல் சென்றதே காரணம் எனத் தெரியவந்துள்ளது.\nசம்பவ இடத்திலேயே 12 பயணிகள் பலியானார்கள். 60-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது\" எனத் தெரிவித்தார்.\nஉள்ளூர் போலீஸார் நிலையத்தின் அதிகாரி ஷயாமால் கந்தி தாஸ் கூறுகையில், \" ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனக் கருதுகிறோம்\" எனத் தெரிவித்தார்.\nஇதற்கிடையே துமா-நிஷிதா ரயில் ஓட்டுநர்கள் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்காக 4 குழுக்களை ரயில்வே வாரியம் அமைத்துள்ளது.\nவங்கதேச அதிபர் அப்துல் ஹமிது, பிரதமர் ஷேக் ஹசினா, சபாநாயகர் ஷிரின் சவுத்ரி ஆகியோர் உயிரிழந்த பயணிகளின் குடும்பத்தாருக்கு தங்களின் இரங்கலையும், காயமடைந்த பயணிகள் விரைவாகக் குணமடைய வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.\nBangladesh train accident6 people were killed60 injuredவங்கதேச ரயில் விபத்துரயில்கள் நேருக்கு நேர் மோதல்16 பயணிகள் பலி60 பேர் காயம்\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nபழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகல்: 'ஒரு நாள்...\nகுடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக ‘தமிழினத்துக்கு கேடு...\nஅயோத்தி தீர்ப்பு: மறுசீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து...\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nகாஸ் விநியோகம் செய்பவருக்கு ‘டிப்ஸ்’ வழங்க வேண்டாம்:...\nகுடியுரிமைக்கு ‘மத ரீதியான பரீட்சையா\nசிறந்த வெற்றி: போரிஸ் ஜான்சனுக்கு ட்ரம்ப் வாழ்த்து\nஉலகின் மிக ஆபத்தான நகரம் ஏமனின் ஹோடிடா\nபிரிட்டன் தேர்தல்: இந்திய வம்சாவளியினர் பெரும் வெற்றி\nடைம்ஸ் இதழின் சிறந்த நபராகத் தேர்வு செய்யப்பட்ட விவகாரம்: ட்ரம்ப்பின் விமர்சனத்துக்கு கிரெட்டா...\n'பிங்க்' தெலுங்கு ரீமேக்: இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம்\n2019-ல் உலகளவில் அதிக வசூல் செய்த தமிழ் படம்: 'பிகில்' தயாரிப்பாளர் மகிழ்ச்சி\nசிறந்த வெற்றி: போரிஸ் ஜான்சனுக்கு ட்ரம்ப் வாழ்த்து\nஆளப் பிறந்தோம்: யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி வழிகாட்டு நிகழ்ச்சி; சென்னையில் 15-ம் தேதி நடக்கிறது\nமத்திய பாஜக அரசு உறுதியளித்த வளர்ச்சி, முன்னேற்றம், வேலைவாய்ப்புகள் எங்கே\nஎம்ஜிஆரும் வயதாகிதான் கட்சி ஆரம்பித்தார்; சிவாஜியைக் கிண்டலடிப்பதா- முதல்வர் பழனிசாமிக்கு சிவாஜி சமூக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/62503-aysha-trithi-gold-sales-in-shops.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-13T14:05:58Z", "digest": "sha1:TRFXNNVWTL2K5GQJOQ6XNE35CSMXFGA6", "length": 10124, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "அட்சய திருதி : நகைக்கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! | aysha trithi : Gold Sales in Shops", "raw_content": "\nநீட் தேர்வுக்கு விலக்கு கிடையாது\n போலீசாருக்கு சவால் விடும் நித்தி\nபிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\nஅட்சய திருதி : நகைக்கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்\nஅட்சய திருதி தினத்தை முன்னிட்டு தங்கம் வாங்க, நகைக்கடைகளில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் குவிந்து வருகின்றனர்.\nஅட்சய திருதி நாளில் தங்கம் உள்ளிட்ட பொருள்களை வாங்கினால், வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இந்த ஆண்டுக்கான அட்சய திருதி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள நகைக்கடைகளில் இன்று அதிகாலை முதலே வியாபாரம் சூடு பிடித்துள்ளது.\nஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடைகளுக்கு வந்து ஆர்வமுடன் பொன்நகைகளை வாங்கி்க் கொண்டு, புன்னகையுடன் வீடு திரும்பி வருகின்றனர். இன்று தங்க நகைகள் வாங்க, கடந்த ஆண்டைவிட 40 சதவீதம் பேர் அதிகமாக முன்பதிவு செய்துள்ளதாக, தங்க -வைர வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nதங்க நகைகள் வாங்க வசதியில்லாத ஏழை, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அரிசி, உப்பு போன்ற பொருள்களை வாங்கி ஆறுதல் அடைகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஐபிஎல் : பிளே ஆஃப் சுற்றில் சென்னை - மும்பை அணிகள் மோதல்\nமியான்மர்: ராய்ட்டர்ஸ் நிறுவன செய்தியாளர்கள் விடுதலை\nஃபனி புயல் பாதிப்பால் 5 ரயில்கள் ரத்து\nஆஸ்திரேலியாவுக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை.. லாட்டரியால் சோக முடிவு\n3. பிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\n4. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n5. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n6. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\n7. பிரபல நடிகர் காலமானார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதங்கம் விலை கிடுகிடுவென குறைகிறது\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. சிசிடிவியால் சிக்கிய கொள்ளையர்கள்\nதங்கத்தின் விலை திடீர் சரிவு\nதிருவண்ணாமலை தீபத்திற்கு மறக்காம இதை கொண்டு போங்க... தங்கத்தை மிஸ் பண்ணிடாதீங்க...\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை.. லாட்டரியால் சோக முடிவு\n3. பிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\n4. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n5. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n6. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\n7. பிரபல நடிகர் காலமானார்\nபிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\nTNPSC தேர்வுகள் தள்ளி வைப்பு\nஓடும் ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4/11625/", "date_download": "2019-12-13T14:02:23Z", "digest": "sha1:7X7YCO6OPTYI3Q6HQAS7TNEN3KTLK54L", "length": 5436, "nlines": 68, "source_domain": "www.tamilminutes.com", "title": "இந்தியாவின் வரலாற்று சாதனைக்கு உதவிய தல தோனி | Tamil Minutes", "raw_content": "\nஇந்தியாவின் வரலாற்று சாதனைக்கு உதவிய தல தோனி\nஇந்தியாவின் வரலாற்று சாதனைக்கு உதவிய தல தோனி\nஇன்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டியில் தல தோனியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி முதல்முறையாக ஆ���்திரேலியா மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.\nஇன்றைய போட்டியில் ரோஹித் சர்மா, தவான், விராத் கோஹ்லி ஆகிய விக்கெட்டுக்கள் விழுந்துவிட்ட நிலையில் தோனி தான் மட்டும் சிறப்பாக ஆடியது மட்டுமின்றி தன்னுடன் பேட்டிங் செய்த ஜாதவ்வுக்கு ஊக்கமளித்து அவரையும் நன்றாக விளையாட செய்தார்.\nஇருப்பினும் வழக்கம்போல் வின்னிங் ஷாட் அடித்து இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிக்கு உதவி தோனி தான் இப்பொழுதும் ஃபார்மில் இருப்பதை உறுதி செய்தார்\nRelated Topics:ஆஸ்திரேலியா, இந்தியா, தோனி, வெற்றி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் அபார வெற்றி\nஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ்: செரினாவை வீழ்த்திய வீராங்கனை\nஅந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில்- அம்மன் ஊஞ்சல் ஆடியதாக சிசிடிவி பதிவு பரபரப்பு\nகாக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் இசைஞானி இசையில் கடைசி விவசாயி அற்புதமான ட்ரெய்லர்\nதிமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது: பெரும் பரபரப்பு\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nசீமானை சும்மா கிழி விட்ட லாரன்ஸ்\nகார்த்திக் சுப்புராஜ் தனுஷ் பட நிலை என்ன\n50வது நாளை நெருங்கிய கைதி\nச்சே.. இப்படி லாஸ்ட் மினிட்ல தடுமாறிட்டோம்… பொல்லார்ட் புலம்பல்\nஇங்கிலாந்து ராணியை முந்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nசென்சார் ஃபோர்டுக்கு டஃப் கொடுப்பவர் இயக்குனர் மித்ரன் -ரோபோ ஷங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/184073/", "date_download": "2019-12-13T14:06:36Z", "digest": "sha1:PSG43CWJOCIMTAYAFI3M5JSIE54PX6WF", "length": 5801, "nlines": 101, "source_domain": "www.vavuniyanet.com", "title": "அப்பாவி மாதிரி இருந்த கல்யாணப் பெண் செய்த வேலையைப் பாருங்கள்!! – வவுனியா நெற்", "raw_content": "\nஅப்பாவி மாதிரி இருந்த கல்யாணப் பெண் செய்த வேலையைப் பாருங்கள்\nதிருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் மறக்கமுடியாத நிகழ்வாகும். ஆம் தான் வாழ்நாள் முழுவதும் பயணம் செய்யப்போகும் ஒருநபரை தமக்கு சொந்தமாக்கிய நாள் ஆகும்.\nஇந்நிகழ்வினை தற்போது பல விதங்களில் கொண்டாடி மகிழ்கின்றனர். நண்பர்களுடன் ஆடல் பாடல், மணமக்களின் நடனம் என சும்மா அதிர வைக்கின்றனர்.\nஇங்கும் மணப்பெண் ஒருவர் மிகவும் சாதுவாக நின்று கொண்டிருந்த தருணத்தில் திடீரென நடனமாடத் தொடங்கியுள்ளார்.\nவவுனியாவில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா\nவவுனியாவில் ஆறுமுகநாவலரின் 140வது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nவவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியின் கலைவிழாவும், பெற்றோர் கௌரவிப்பும்\nவவுனியாவில் தீவிரமடையும் டெங்கு : கட்டுப்படுத்த களமிறங்கிய இலங்கையின் உருள் பந்து வீரர்கள்\nவவுனியா பிரதேச கலாசார விழா\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/east-delhi-mp-gambhir-on-modis-approach-on-mps-meeting", "date_download": "2019-12-13T12:39:54Z", "digest": "sha1:LVTCQQHMZ47ZXGUMJ7SPUTNTZATI3JC5", "length": 10109, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "``2024-ல் என்னை சார்ந்திருக்க வேண்டாம்!” - எம்.பி-க்களுக்கு மோடி சொன்ன அட்வைஸ் | East delhi MP gambhir on modi's approach on MP's meeting", "raw_content": "\n``2024-ல் என்னை சார்ந்திருக்க வேண்டாம்” - எம்.பி-க்களுக்கு மோடி சொன்ன அட்வைஸ்\n``நீங்கள் அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். உங்களிடம் இன்னும் நான்கரை ஆண்டுகளுக்கு மேல் இருக்கிறது. உங்களில் தொகுதிகளுக்குத் தேவையானவற்றை செய்து முடிக்க வேண்டும்.”\nநடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் பா.ஜ.க பெரும் வெற்றியைப் பதிவு செய்தது. கடந்த முறை பெற்ற வெற்றியைவிட இந்த முறை பெரும் வெற்றியைப் பெற்றது. பா.ஜ.க-வில் பல தொகுதிகளில் புதுமுகங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. முதல் முறையாக நாடாளுமன்றத்துக்குத் தேர்வான கன்னி உறுப்பினர்களை மோடி சந்தித்துப் பேசினார். மேலும், உறுப்பினர்களுக்குத் தன்கையால் விருந்து பரிமாறியுள்ளார்.\nஇந்தக் கூட்டத்தில், தான் இந்திய அணிக்கு அறிமுகம் ஆகும்போது இருந்த அதே உணர்வுடன் இருந்ததாகக் கூறிகிறார் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும் கிழக்கு டெல்லியின் எம்.பி-யுமான கம்பீர்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nபா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடர்பாக கம்பீர், ``நான் எனது டெஸ்ட் அறிமுகப் போட்டியின்போது டிரெஸ்ஸிங் ரூமில் மிகவும் பதற்றமான உணர்வில் இருந்தேன். அது வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்�� போட்டி. ஆனால், 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தின்போது அதே டிரெஸ்ஸிங் ரூமில் உற்சாகமான நிலையில் இருந்தோம்.\nபா.ஜ.க எம்.பி-க்களின் கூட்டம், எனக்கு இந்திய அணியுடனான சில வரலாற்று தருணங்களை நினைவூட்டுவதாக இருந்தது. ஆனால், இந்த முறை தேசிய அரசியல் தொடர்பானதாக இருந்தது. நாங்கள் உணவு உண்ணும்போது மோடி, எங்களுக்கு உணவுகளை பரிமாறியபோது நாங்கள் அனைவரும் அதிர்ச்சியாகப் பார்த்தோம்.\n'- மோடியின் ஷூட்டிங் சர்ச்சைக்கு அதிகாரியின் விளக்கம்\nஅவர் கூட்டத்தில் எங்களிடம் சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொன்னார். அவர் எங்களை பாசிட்டிவ் மனநிலையிடன் பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அவர், ``நீங்கள் அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். உங்களுக்கு இன்னும் நான்கரை ஆண்டுகளுக்கு மேல் இருக்கிறது. உங்களில் தொகுதிகளுக்குத் தேவையானவற்றை செய்து முடிக்க வேண்டும். 5 ஆண்டுகளில் உங்கள் தொகுதியில் நல்ல மாற்றத்தைக் கொண்டுவாருங்கள். அப்படிச் செய்துவிட்டீர்கள் என்றால் வரும் 2024-ம் ஆண்டு தேர்தலில் நீக்கள் மீண்டும் வெற்றிபெற எனது பெயரோ, வேறு நற்சான்றிதழோ, எதுவும் தேவைப்படாது” என்றார்.\nபிரதமர் மேடையில் இருந்து கீழே வந்து எங்களுடனே அமர்ந்து பேசினார். இது எங்களுக்கும் அவருக்குமான இடைவெளியை குறைத்ததாக உணர்கிறேன். அவரின் நிர்வாக உணர்வு என்னை மிகவும் கவர்ந்தது. அவரது பேச்சில் மீண்டும் மீண்டும் அவர் சொன்னத்து களத்தில் மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதுதான்” என்றார். மேலும் கம்பீர், ``இங்கு குழுவாக இயங்குவதுதான் முக்கியம் என்றார் மோடி. இறுதியாக அனைத்து உறுப்பினர்களிடமும் உடல்நிலையில் நிச்சயம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குடும்பத்துக்குக்காகவும் நேரம் செலவளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முடித்தார்” என்றார் கம்பீர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/tech-news/is-facebook-adding-his-name-to-whatsapp-and-instagram", "date_download": "2019-12-13T12:36:56Z", "digest": "sha1:7AUW4PTLX7HWNFB5ERQRQYJGPO6UKN3S", "length": 6812, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்போடு தன் பெயரையும் சேர்க்கும் ஃபேஸ்புக் - என்ன காரணம்? - Is facebook adding its name to whatsapp and instagram", "raw_content": "\nஇன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்போடு தன் பெயரையும் சேர்க்கும் ஃபேஸ்புக் - என்ன காரணம்\nஃபேஸ்புக்கின் சேவைகள் மற்றும் தயாரிப்புகள் பற்றி எங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். அதற்காகத்தான் இந்த முன்னெடுப்பு என்கிறது ஃபேஸ்புக்\nஃபேஸ்புக்தான் உலகில் அதிகமானோர் பயன்படுத்தும் சமூக வலைதளம். ஃபேஸ்புக்குக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பையும் 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகிறார்கள்.\nஇரண்டு செயலிகளுமே வெவ்வேறு ஸ்டார்ட்அப் ஆர்வலர்களால் தொடங்கப்பட்டு பின்னர் ஃபேஸ்புக்கால் வாங்கப்பட்டன. இன்று பலருக்கும் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவை ஃபேஸ்புக்குக்குச் சொந்தமானவை என்பது தெரியாது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇப்போது சிலரின் இன்ஸ்டாகிராம் கணக்கில், செட்டிங்க்ஸ் பக்கத்தில் \"Instagram from Facebook\" என்று சேர்க்கப்பட்டிருக்கிறது. போலவே, விரைவில் வாட்ஸ் அப்பிலும் இதைச் சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றி ராய்டர்ஸ் நிறுவனத்திடம் பேசிய ஃபேஸ்புக் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் \"ஃபேஸ்புக்கின் சேவைகள் மற்றும் தயாரிப்புகள் பற்றி எங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். அதற்காகத்தான் இந்த முன்னெடுப்பு\" எனச் சொல்லியிருக்கிறார்.\nஉலகம் முழுவதும் பல நாடுகளில் ஃபேஸ்புக் கடுமையான சோதனைகளைச் சந்தித்து வருகிறது. பயனர்களின் தகவல்களை ஃபேஸ்புக் யாரோடு பகிர்ந்துகொள்கிறது, என்ன செய்கிறது என்பதை பல நாடுகளும் கேட்டு வருகின்றன. அதனால், பிரைவஸி விஷயத்தில் பல முக்கியமான மாற்றங்களையும் பாதுகாப்பு விஷயங்களையும் ஃபேஸ்புக் சேர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/197029", "date_download": "2019-12-13T12:39:05Z", "digest": "sha1:WWES5ADQ4S3HVFTSNR3PQSRIZDKVQILJ", "length": 7523, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "வி-1: திகில் காட்சிகளுடன் எதிர்பார்ப்பைத் தூண்டும் திரைப்படம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 வி-1: திகில் காட்சிகளுடன் எதிர்பார்ப்பைத் தூண்டும் திரைப்படம்\nவி-1: திகில் காட்சிகளுடன் எதிர்பார்ப்பைத் தூண்டும் திரைப்படம்\nசென்னை: புதுமுக இயக்குனர் பவெல் நவகீதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வி1 (V1). திகிலும் மர்மமும் கலந்த இந்த திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி அண்ம���யில் வெளியிடப்பட்டது.\nஇப்படத்தைப் பார்த்த இயக்குனர்களான வெற்றிமாறன், பா.இரஞ்சித், சமுத்திரக்கனி, சசிகுமார் வெகுவாக பாராட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇப்படத்தில் புதுமுக நடிகர் ராம் அருண் கெஸ்ட்ரோ மற்றும் விஸ்ணுபிரியா பிள்ளை ஆகியோர் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், காயத்ரி, லிஜீஷ் மற்றும் மிமி கோபி போன்ற நடிகர்களும் இணைந்துள்ளனர்.\nஅடுக்குமாடி குடியிருப்பில் வி-1 என்ற எண் கொண்ட வீட்டில் நடந்த கொலைக் குறித்த புலனாய்வுத் திரைப்படம் இது என்று கூறப்படுகிறது. டிசம்பர் 6-ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என்று திரைப்படக் குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவி1 திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் காணலாம்:\nPrevious article“பிரதமர் உடல்நிலையில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை\nNext article“தேமு நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு குறித்து அஸ்மின் விளக்கம் கூற வேண்டும்\nரஜினி புதிய படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு\nசுசீந்திரன் இயக்கத்தில் ‘சாம்பியன்’ திரைப்பட முன்னோட்டம் வெளியீடு\nஎதிர்ப்புகளைக் கடந்து ‘குயின்’ எனும் ஜெயலலிதாவின் வரலாற்றுத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு\nசீ விளையாட்டுப் போட்டி: பூப்பந்து அணியின் முதல் தங்கத்தை எஸ்.கிஷோணா வென்றார்\n9 வயது சிறுமியை மிரட்டிய 22 வயது இந்திய மாது கைது\n“நானே பரமசிவன், எந்த சட்டமும் என்னை ஒன்றும் செய்ய முடியாது”, நித்தியானத்தா இந்திய அரசுக்கு சவால்\nடாக்டர்: கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nடெஸ்கோ மலேசிய, தாய்லாந்து சொத்துகளை விற்கிறது\nஏழைகளுக்கு உதவும் வகையில் அரசாங்கம் தமது வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்\nசாமிவேலு: திருமணம் நடந்ததற்கான சாட்சியாக மெரியம் தாலியைக் காட்டினார்\nநியூசிலாந்து: எரிமலை வெடிப்புச் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 16-ஆக உயர்வு\nஅசாம்: குடியுரிமை திருத்த மசோதா எதிர்ப்பு போராட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் மூவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/11/blog-post_907.html", "date_download": "2019-12-13T12:49:06Z", "digest": "sha1:ZCQNYAU4V3VMVS5FCWZ3GEGR7OET52TA", "length": 42592, "nlines": 157, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அலி சப்ரியை கண்டிக���கிறது பொதுபல சேனா, ஜனாதிபதி தேர்தலில் யாரையும் ஆதரிக்கவில்லையாம்..! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅலி சப்ரியை கண்டிக்கிறது பொதுபல சேனா, ஜனாதிபதி தேர்தலில் யாரையும் ஆதரிக்கவில்லையாம்..\nசிங்கள பௌத்த மக்களின் உண்மையான பிரச்சினைகளை அடையாங்கண்டு கொள்ளாததினால் இம்முறை நடைபெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்காமலிருப்பதற்கு பொதுபல சேனா அமைப்பு தீர்மானித்துள்ளது.\nஎந்தவொரு முஸ்லிம் பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்தவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ள பொதுபல சேனா அமைப்பு, எந்தவொரு வன்முறைச் சம்பவங்களுக்கும் காரணகர்த்தாவாக செயற்படவில்லை எனவும் கூறியுள்ளது.\nகொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள பொதுபலசேனா அமைப்பின் தலைமையகத்தில் இன்றைய தினம் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுபல சேனா அமைப்பு சுயாதீனமாக செயற்பட தீர்மானம் எடுத்துள்ளது என்று அவ்வமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே இதன்போது தெரிவித்தார்.\nதொடர்ந்தும் பேசிய அவர், “நாங்கள் ராஜபக்சவினரால் உருவாக்கப்பட்டவர்கள் அல்லர். 2015ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்தோம். எனினும் சிங்கள பௌத்த மக்களுக்காக அந்த முடிவை எடுத்தோம்.\nஆனால் இன்று கோத்தபாய ராஜபக்சவின் சட்டத்தரணியான அலிசப்ரி, அண்மையில் ஆற்றிய உரையொன்றில், பொதுபல சேனா அமைப்பு அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆலோசனைப்படி செயற்படுவதாக கூறியிருப்பது கண்டிக்கத்தக்க விடயமாகும்.\nஅவர் இனவாதத்தை உருவாக்க முயற்சிக்கின்றார். பொதுபலசேனா அமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற எந்தவொரு கட்சிகளுக்கும் சாதகமாகவோ, அவற்றுக்கு அனுசரணை வழங்கும் விதமாகவோ செயற்படவில்லை.\nஅத்தோடு நாம் எந்தவொரு முஸ்லிம் பள்ளிவாசலுக்கும் தாக்குதல் நடத்தவில்லை. எந்தவொரு வன்முறைச் சம்பவங்களுக்கும் காரணகர்த்தாவாக செயற்படவில்லை உண்மையில் எமது நாட்டிலுள்ள அனைத்து சிங்களவர்களையும் ஒன்றுதிரட்டி, சிங்கள அரசை வலிமைப்படுத்தும் அதேவேளை, ஏனையோரும் வாழத்தகுந்த நாடொன்றைக் கட்டியெழுப்பும் நோக்கிலேயே பொதுபலசேனா அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.\nஅதில் ஏதும் பிழையிருக்கவில்லை. ஏனெனில் தற்போது முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டார் அவர்கள் செல்வதற்கு வேறு நாடுகள் இருக்கின்றன.\nஆனால் எம்மைப் பொறுத்தவரையில் நாம் பூகோள ரீதியில் சிறுபான்மை இனத்தவராக இருக்கின்றோம். எனவே எமக்கென இருக்கின்ற இந்த நாட்டைப் பாதுகாத்துக் கொள்வது அவசியமாகும்.\nசிங்கள பௌத்த மக்களின் பிரச்சினைகளுக்கு எந்த வேட்பாளர்களும் இம்முறை சரியான தீர்வை முன்வைக்கவில்லை. ஆகவேதான் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் சுயாதீனமாக இருப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.\nஅளுத்கம பிரச்சினையின்போது அப்போதைய அரசாங்கம் அந்த வன்முறைகளுக்கு முன்னரே கலவரம் ஏற்படுவதை அறிந்திருந்தது என்பதையும் அங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.\nதர்கா நகரில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் குவிந்திருந்தனர் என்பதை புலனாய்வுப் பிரிவும் அறிந்திருந்தது.\nசம்பவத்தின் பின்னர் நாங்கள் கேட்ட அளுத்கம பிரச்சினை குறித்த விசாரணை ஆணைக்குழுவை கடந்த அரசாங்கமும் நியமிக்கவில்லை, தற்போதைய அரசாங்கமும் நியமிக்கவில்லை.\nபொய்யை எவ்வாறு உண்மைப்படுத்த இந்த சைத்தான்கள் முயற்சி செய்கின்றன என்பதை நுணுக்கமாக அவதானித்தால் அறிந்து கொள்ளலாம்.\nதர்க்க நகரில் நாடு முழுவதும் இருந்து 1000 க் கணக்கான முஸ்லிம் இலைஞ்ஞர்கல் கூடினார்கல் என்பது மிகப் பெரும் பொய்.\nசுவரோவியங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறி - விஷத்தை நிறுத்த உடனடி கவனம் செலுத்துங்கள்\n- Rauf Hazeer - பின்னூட்டலொன்றில் கீழே உள்ள சுவரோவியத்தை கண்டேன். ஆழமான உணர்வலையை பார்ப்பவர் மனதுள் விதைக்கவல்ல கருப்பொருளை பொரு...\nசுவர்களில் வரையப்படும் ஓவியங்களில், முஸ்லிம்கள் கொடியவர்களாக காட்டப்படும் அவலம்\n- AL Thavam - சுவர்களில் வரையப்படும் ஓவியங்கள் மிகத்திட்டமிட்ட வகையில் வரையப்படுகின்றன. எந்த ஓவியமும் வரைபவர்களின் சுய விருப்பில...\nஹக்கீமையும், றிசாத்தையும் இணைப்பதில்லை - பொதுஜன பெரமுன தீர்மானம்\nஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ரவுப் ஹக்கீமையும், றிசாத் பதியுதீனையும் அரசாங்கத்தில் இணைத்து கொள்வதில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுன த...\nஇஸ்லாத்திற்கு கலங்கம் ஏற்படும் கருத்துக்களை, பதிவிட்ட 3 இலங்கையர்கள் டுபாயில் கைது\nசமூக ஊடகங்களில் இஸ்லாமிய மதத்திற்கு கலங்கம் ஏற்படும் வகையிலான கருத்துக்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் டுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று இலங...\nறிசாத், மஸ்தான், தமிழ் Mp க்கள் பங்கேற்ற கூட்டத்தில் கொஞ்சம் சலசலப்பு\nமன்னார் மாவட்டத்தின் 2019 ஆண்டுக்கான 2 ஆவதும், இறுதியானதுமான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் ...\nமட்டக்களப்பு வைத்தியசாலையில், படுகொலை செய்யப்பட்ட மாணவி\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த காங்கேயனோடை 14 வயது மாணவியொருவருக்கு அதிக மருந...\nபொதுஜன பெரமுன சார்பில் 16 முஸ்லிம் MP க்களை வென்றெடுக்க திட்டம் - விளக்குகிறார் அலி சப்ரி\n- AAM. Anzir - எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில், சகல மாவட்டங்களிலும முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத...\nமுஸ்லிம் காங்கிரஸின் 3 MPக்கள், அரசோடு சங்கமிக்க போகிறார்களா..\n- AL.THAVAM - \"வடக்கு - கிழக்கு சம்மந்தன்,றஊப் ஹக்கீம், றிஷார்ட் பதியுதீன் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது\" - இது கடந...\nஎன்னை ஏமாற்றி விட்டார்கள் - வாசுதேவ\nகடந்த அரசாங்கத்தின் ஊழல், மோசடிகளை கண்டறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை நீடித்து ...\nமூதூர் பிரதேசத்தில் 4 புலிகள் கைது - சில ஆயுதங்களும் பிடிபட்டன\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பிரதேசத்தில், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் நால்வர் காவல்துறையின் பயங்கரவாத விசாரண...\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nறிசாத், நவவி சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் - அலி சப்ரிக்கு காயம் (படங்கள்)\nமுன்னாள் அமைச்சர் றிஷார்ட் பதியுதீன் மற்றும் முன்னாள் எம் பி நவவி ஆகியோர் முந்தல் , கனமூல பகுதியில் மக்களை சந்திக்க சென்று திரும்பியபோது ...\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/08/19/35965/", "date_download": "2019-12-13T13:25:00Z", "digest": "sha1:TILUUQGBPBBPOCEIPFSI5E6LFD23GVZD", "length": 11136, "nlines": 333, "source_domain": "educationtn.com", "title": "நடவடிக்கை எடுக்காத ஆசிரியர் தேர்வு வாரியம்!!! அதிருப்தியில்! 2017 தேர்வர்கள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome TRB நடவடிக்கை எடுக்காத ஆசிரியர் தேர்வு வாரியம் அதிருப்தியில்\nநடவடிக்கை எடுக்காத ஆசிரியர் தேர்வு வாரியம் அதிருப்தியில்\nநடவடிக்கை எடுக்காத ஆசிரியர் தேர்வு வாரியம் அதிருப்தியில் 2017 வேதியியல் முதுகலை ஆசிரியர் தேர்வர்கள்\nஇரண்டாண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முதலமைச்சர் தனிப்பிரிவின் ஒரே பதில் ஆனால் நடப்பது என்ன ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இரண்டாண்டுகளாக கூறுகிறார்.\nTRB – வட்டாரக் கல்வி அலுவலர் ( BEO ) தெரிவு அறிவிக்கை தொடர்பான கூடுதல் தகவல் வெளியீடு.\nTRB – ஆசிரியர் தேர்வு வாரியம் கல்வித்தகுதி குறித்து புதிய அறிவிப்பு.\nPGTRB 2019 – தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வர்களுக்கு எப்போது பணி நியமனம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகண் ஓரத்தில் வரும் பீழை உங்கள் ஆரோக்கியம் பற்றி என்ன கூறுகிறது தெரியுமா\n8 – ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு தடுமாற்றத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள்.\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா பற்றி அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில்….\nJob:தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மத்திய தொழுநோய் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.\nகண் ஓரத்தில் வரும் பீழை உங்கள் ஆரோக்கியம் பற்றி என்ன கூறுகிறது தெரியுமா\n8 – ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு தடுமாற்றத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள்.\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா பற்றி அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில்….\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nC மற்றும் D தரநிலை மாணவர்களுக்கு ஆங்கிலம் வாசிக்க,எழுத உதவும் எளிய புத்தகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.b4blaze.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2019-12-13T13:42:32Z", "digest": "sha1:J32FXIOFEWROKBKFD344QOXSM2KVCKAN", "length": 13277, "nlines": 118, "source_domain": "tamil.b4blaze.com", "title": "பாபநாசம் பகுதியில் கனமழை காரணமாக 87 வீடுகள் இடிந்து சேதம் - B4blaze Tamil", "raw_content": "\nபாபநாசம் பகுதியில் கனமழை காரணமாக 87 வீடுகள் இடிந்து சேதம்\nபாபநாசம் பகுதியில் கனமழை காரணமாக 87 வீடுகள் இடிந்து சேதம்\nதஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் தொடர் மழை கடந்த 5 நாட்களாக பெய்து வருகிறது. பாபநாசம், ராஜகிரி, பண்டாராவடை ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமமடைந்துள்ளனர். பாபநாசம் தாலுகாவில் சூலமங்கலம் கிராமத்தில் புதுத்தெருவில் வசித்து வரும் கோமதி என்பவரின் கூரைவீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. சங்கராம்பேட்டை குடியான தெருவில் கலா என்பவரின் கூரைவீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்தது. பொன்மான் மேய்ந்தநல்லூர் கிராமத்தில் கூரைவீடு இடிந்து சேதம் ஏற்பட்டது.\nபாபநாசம் தாலுக்காவில் தொடர் கனமழை காரணமாக இதுவரை 74 குடிசை வீடுகளும், 13 ஓட்டு வீடுகளும் இடிந்து விழுந்துள்ளதாகவும், 3 பசு மாடு, 1 காளை மாடு, 1 கன்று ஒன்றும் மேலும் மனித உயிரிழப்பு ஒன்று இறந்துள்ளதாகவும் தாசில்தார் கண்ணன் தெரிவித்தார்.\nபருப்பு சேமியா உப்புமா செய்வது எப்படி\nஅந்த இடத்தில் இந்த வீரரை களமிறக்கினால் சிறப்பாக இருக்கும் – அனில் கும்ப்ளே\nஉடம்பு வலி தீர ஒரு சிறிய டிப்ஸ் – தின செய்திகள்\nகுடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஜெய்ராம் ரமேஷ் வழக்கு\nமுதலியார்பேட்டையில் மனைவியுடன் தகராறில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை\nகண்டுகொள்ளாத கள்ளக்காதலியை 31 முறை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்\nமாரடைப்பை அதிகம் ஏற்படுத்தும் காற்று மாசு – மருத்துவ ஆய்வில் தகவல்\nஅந்த இடத்தில் இந்த வீரரை களமிறக்கினால் சிறப்பாக இருக்கும் – அனில் கும்ப்ளே\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் 4-வது இடத்திற்கு சரியான வீரரை தேர்வு செய்ய முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் ஷ்ரேயாஸ் அய்யரை 4-வது இடத்தில் களம் இறக்க அனில் கும்ப்ளே ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘தவான் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. இதனால் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு கிடைக்கும். ஷ்ரேயாஸ் அய்யரின் தரத்தை நாம் பார்த்துள்ளோம். அந்தஸ்தில் அவர் வளர்ந்துவிட்டார். அதனால் அவரை நம்பர் 4 இடத்தில் களம் இறக்க நான் விரும்புவேன் என்று கூறினார்.\nஉடம்பு வலி தீர ஒரு சிறிய டிப்ஸ் – தின செய்திகள்\nஉப்பை வறுத்து ஒற்றடம் கொடுத்தால் வீக்கம், கால்வலி உடம்பு வலி குணமாகும்.\nஉப்புக்கரைசலை சுளுக்கு, வீக்கம் உள்ள பகுதியில் விட்டால் வலியும் வீக்கமும் குறையும்.\nஉடல் உறுப்புகளிலும் தசைப்பகுதிகளிலும் வலி ஏற்படும் சமயங்களில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் பாலில் கலந்து பருகினால் குணமடையலாம்.முருங்கை இலையுடன் உப்புசேர்த்து இடித்து பிழிந்து சாற்றை தசைபிடிப்பு இருக்கும் இடத்தில் தேய்த்துவிட வேண்டும்.நொச்சி இலையை நீரில் போட்டு நன்றாக காய்ச்சி இளஞ்சூட்டுடன் குளித்துவர வாதத்தினால் வந்த உடல் வலி தீரும்.\nகுடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஜ���ய்ராம் ரமேஷ் வழக்கு\nபாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இதற்கான மசோதா, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். குடியுரிமை சட்டத்திற்கு தடை கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், ஜெய்ராம் ரமேசும் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஅந்த இடத்தில் இந்த வீரரை களமிறக்கினால் சிறப்பாக இருக்கும் – அனில் கும்ப்ளே\nஉடம்பு வலி தீர ஒரு சிறிய டிப்ஸ் – தின செய்திகள்\nகுடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஜெய்ராம் ரமேஷ் வழக்கு\nமுதலியார்பேட்டையில் மனைவியுடன் தகராறில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை\nகண்டுகொள்ளாத கள்ளக்காதலியை 31 முறை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்\nமாரடைப்பை அதிகம் ஏற்படுத்தும் காற்று மாசு – மருத்துவ ஆய்வில் தகவல்\nசேப்பாக்கம் மைதானத்தின் குத்தகை காலம் மேலும் 21 ஆண்டுக்கு நீட்டிப்பு – தமிழக அரசுக்கு கிரிக்கெட் சங்கம் நன்றி\nபுதிய நோக்கியா ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம்\nசெரிமான உறுப்புகளை மேம்படுத்தும் சிவப்பு அரிசி\nமட்டன் நெஞ்செலும்பு சூப் செய்வது எப்படி\nNEEYA 2 திரைப்பட விமர்சனம்\nநடிகை தமன்னா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட்\nஒட்டு துணிகூட இல்லாமல் முழு நிர்வாணமாக நடிகை அமலா பால் ; ஆடை படத்தின் புகைப்படங்கள் வெளியீடு\nஎவரும் இப்போதுவரை கண்டிராத பிக்பாஸ் புகழ் லொஸ்லியாவின் சிறு வயது புகைப்படம் இதோ\nவித்யா பாலன் இதயத்தில் தொடுகின்ற வீடியோவில் அழுகிறார்\nசாய் பல்லவி 2 ரூபாய் மதிப்புள்ள கிரீம் விளம்பர சலுகைகளை நிராகரித்தார்\nபப்ஜி லைட் பீட்டா பதிப்பு டவுன்லோடு செய்வது எப்படி\nநான் மிகவும் பயந்தேன்: ‘ரவுடி பேபி’ பாடல் பற்றி சாய் பல்லவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/neet-exam-perambalur-keerthana", "date_download": "2019-12-13T14:42:49Z", "digest": "sha1:DLCTFUEJWBK4Q24LB32X7NPIHKDRRMCR", "length": 12087, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மன உளைச்சல்; பெரம்பலூர் மாணவி தற்கொலை | neet exam perambalur keerthana | nakkheeran", "raw_content": "\nநீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மன உளைச்சல்; பெரம்பலூர் மாணவி தற்கொலை\nமருத்துவ கல்விக்கான நேர்க்காணல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இறுதி வரை காத்திருந்தும் மருத்துவ கல்விக்கு இடம் கிடைக்காத விரக்தியில் பெரம்பலூரில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபெரம்பலூர் தீரன் நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக நடந்துனர் (TNSTC) செல்வராஜ், இவரது மகள் கீர்த்தனா (19). இவர் கடந்த 2017 - 18 ஆம் கல்வி ஆண்டில் +2 பொதுத் தேர்வில் 1054 மதிப்பெண் பெற்று மருத்துவ கல்விக்காக நீட் தேர்வு எழுதி தோல்வியுற்றார்.\nமருத்துவராவதே தனது லட்சியமாக கொண்ட மாணவி கீர்த்தனா, அதற்காக சென்னையில் நீட் பயிற்சி மையம் ஒன்றில் தொடர் பயிற்சி பெற்று இந்தாண்டு நீட் தேர்வில் 384 மதிப்பெண் பெற்றுள்ளார். இந்நிலையில் மருத்துவ கல்விக்கான நேர்க்காணல் நேற்றுடன் நிறைவுற்ற நிலையில் இறுதி வரை காத்திருந்தும் மருத்துவ கல்விக்கு இடம் கிடைக்காத விரக்தியில் மாணவி கீர்த்தனா இன்று தனது வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n+2 பொதுத் தேர்வில் தன்னை விட குறைந்த மதிப்பெண் பெற்ற சக மாணவிக்கு நீட் தேர்வு மூலம் மருத்துவ கல்வி கிடைத்துள்ள நிலையில் சென்னையில் நீட் பயிற்சி மையத்தில் ஒரு ஆண்டு பயின்று இரண்டு முறை நீட் தேர்வு எழுதி போராடியும் தனக்கு மருத்துவ கல்வி கிடைக்கவில்லை என்ற மன உளைச்சலில் கீர்த்தனா இந்த முடிவுக்கு சென்றதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆள்மாறாட்டம் செய்த எம்பிபிஎஸ் மாணவர் தேனி சிறைக்கு மாற்றம்\nதேனிக்கு கொண்டு வரப்பட்ட உதித்சூர்யா... சிபிசிஐடி விசாரணை\nநீட் மசோதா குறித்த தவறான தகவல்... திமுகவினர் வெளிநடப்பு (படங்கள்)\nபா.ரஞ்சித்திடம் கேள்வி கேட்ட காயத்ரி ரகுராம்\nசென்னையில் பல இடங்களில் மழை\nஉள்ளாட்சி தேர்தலில் த.மா.கா.வுக்கு சின்னம் ஒதுக்க வழக்கு -நிரந்தரமாக சைக்கிள் சின்னம் கோரிய வழக்குடன் சேர்த்து விசாரணை\nசட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன்... நளினி நீதிமன்றத்தில் ஆட்கொணவர்வு மனு\nஎழுத்தாளரின் வேட்பு மனுவை நிராகரிக்க தேர்தல் ஆணையத்தில் புது யுக்தி..\nவிலை உயர்ந்த பொருளை பரிசாக தனது மனைவிக்கு அளித்த அக்‌ஷய் குமார்\nபாட்ஷா - சுண்டியிழுக்கும் கால் நூற்றாண்டு கால மேஜிக்\n‘ஜோதிகா சந்திரமுகி இல்லை, ரஜினிதான் சந்திரமுகி’- நினைவுகளை ரசிகர்களிடம் பகிர்ந்த பி.வாசு\nதமிழ் சூப்பர் ஹீரோ பட ட்ரைலர் வெளியீடு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aboutshanmugam-sivalingam.com/category/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-12-13T13:32:53Z", "digest": "sha1:CH4D7INTOY3VWKDJCBKKWTTYBZ74UV5S", "length": 4720, "nlines": 77, "source_domain": "aboutshanmugam-sivalingam.com", "title": "நான் அறிந்த சசி | சண்முகம் சிவலிங்கம்", "raw_content": "\nஓரு இலக்கிய வாதியின் பாரம்பரிய சொத்துகள்\nஎம். ஏ. நுஃமான் – குறிப்பெட்டில் இருந்து\nஜெஸ்மி எம். மூஸா நேர்காணல் மூலமாக\nபெளஸர் ஓழுங்கு செய்த அஞ்சலி கூட்டம் முலமாக\n”என்னுடைய படைப்புகள் சில எனக்கு தெரியாமலே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன” கேள்வி : உங்கள் எழுத்துலகப் பிரவேசம் பற்றி சொல்வீர்களா சிறு வயதிலிருந்தே … More\nதற்காலத் தமிழ்க் கவிதையில் சற்றுப் பரிச்சயம் உடையவர்கள் சசியின் ���விதைகள் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த கொள்வர், அவரைப்போல் பிறிதொரு கவிஞரை, … More\nநான் அறிந்த சசி (6)\nஎம். ஏ. நுஃமான் – குறிப்பெட்டில் இருந்து (1)\nஜெஸ்மி எம். மூஸா நேர்காணல் மூலமாக (1)\nபெளஸர் ஓழுங்கு செய்த அஞ்சலி கூட்டம் முலமாக (1)\n1970 1972 1976 1979 1980 1982 1989 1992 1996 1997 2001 2003 2005 அக்கினி அலை ஆகவே ஓலை களம் கவிஞன் காலம் கீற்று கே.எஸ்.சிவகுமாரன் செங்கதிரோன் தமிழமுது நீர் வளையங்கள் பனிமலர் புதுசு மல்லிகை முனைப்பு முன்றாவது மனிதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/62817/", "date_download": "2019-12-13T13:17:24Z", "digest": "sha1:Q3JPNRSY3C4SBOUZJQGXU2WND5QPR5T6", "length": 11221, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "அடுத்த சிவகார்த்திகேயன் களமிறக்குகிறார் தனுஷ்? – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nஅடுத்த சிவகார்த்திகேயன் களமிறக்குகிறார் தனுஷ்\nதனுஷ் இயக்கத்தில் விஜய் ரிவி தீனா ஹீரோவாக நடிக்க உள்ளார். இதன்மூலம் மற்றும்ஒரு சிவகார்த்திகேயனை உருவாக்க தனுஷ் முயற்சி செய்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளதாக சினிமாத்துறையினர் கூறுகின்றனர். தனுஷ் சிவகார்த்திகேயனை தம்பி தம்பி என அழைத்ததுடன் அவருடன் நெருக்காமான அன்பை பகிர்ந்து வந்தார். சிவகார்த்திகேயனை கொலிவுட்டில் வளர்த்துவிட்டார். அதன் பின் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். இந்த நிலையில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி புகழ் தீனாவை தான் இயக்கிய பவர் பாண்டி படத்தில் தனுஷ் நடிக்க வைத்தார். இப்போது தீனாவை அவர் ஹீரோவாக்கியுள்ளார்.\nமலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ரித்விக் ரோஷனின் கட்டப்பனையிலே படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. அந்த படத்தை தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கும் தனுஷ் – தீனா ஹீரோவாக களமிறக்கி உள்ளார். சின்னத்திரையில் இருந்து வந்த சிவகார்த்திகேயனை வளர்த்துவிட்டு அழகு பார்த்த தனுஷ், அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில் தீனாவை ஹீரோவாக்கியுள்ளார்.\nசின்னத்திரையில் இருந்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான நிலையில் தீனாவை – தனுஷ் – ஹீரோவாக்கியிருப்பது அடுத்த சிவாவை உருவாக்கவா என்ற கேள்வி எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. சின்னத்திரையில் இருந்து வந்த சந்தானம் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ஹீரோவாகிவிட்டார். இந்நிலையில் மேலும் ஒரு சின்னத்திரை பிரபலம் ஹீரோவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsசிவகார்த்திகேயன் தனுஷ் விஜய் ரிவி தீனா ஹீரோ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் மணற்கொள்ளை பெரும்வேகம் எடுத்துள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொதுத்தேர்தலில் பின்னடைவு- ஜெரமி கோர்பின் பதவிவிலகல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉதயநிதி ஸ்டாலின் கைது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்தஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழு முன் காவல்துறை அதிகாரிகள் பலர் இன்று சாட்சியம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பாடசாலைகளை கண்காணிக்க தீர்மானம்\nஏமனுக்கு 1.5 பில்லியன் டொலர்கள் உதவியாக வழங்கப்பட உள்ளது\nபிணை முறி மோசடி குறித்த விசாரணை அறிக்கையில் குறைபாடுகள் உண்டா சபாநாயகர் அறிவிப்பார்:-\nவடக்கில் மணற்கொள்ளை பெரும்வேகம் எடுத்துள்ளது December 13, 2019\nபொதுத்தேர்தலில் பின்னடைவு- ஜெரமி கோர்பின் பதவிவிலகல் December 13, 2019\nஉதயநிதி ஸ்டாலின் கைது : December 13, 2019\nஉயிர்த்தஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழு முன் காவல்துறை அதிகாரிகள் பலர் இன்று சாட்சியம் December 13, 2019\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு December 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக��காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/135307/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2019-%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-!-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-13T13:59:18Z", "digest": "sha1:OWBOL5EHOR6HLFJA4NV4Q342FQGSM7PY", "length": 10560, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nதேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் \nAuthor: வினவு செய்திப் பிரிவு\nஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேர்தல், ஒரே ரேசன் அட்டை என்பதைப் போன்றுதான் இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான காவிமயமான கல்வி என்பதே ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி -யின் கொள்கை. The post தேசிய...\n2 +Vote Tags: கல்வி கல்வி தனியார்மயம் இந்தி திணிப்பு\n‘வாய் வாழ்த்துகிறதோ இல்லையோ, வயிறு வாழ்த்தும்’ என்பது பழமொழி. வெயிலில் தவித்து, வீடு தேடி வருவோருக்கு, குடிப்பதற்கு நீர் கொடுத்தால், அவர்… read more\nகடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்ட மிரளவைக்கும் மர்மமான பொருட்கள்\n1414. சங்கீத சங்கதிகள் - 210\nசங்கீதம் டிஎன்ராஜரத்தினம் பிள்ளை பல்லடம் சஞ்சீவ ராவ்\nஆரோக்கியம் உங்களுக்கு உணர்த்தும் செய்தி\nஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப் போராட்டம் சாத்தியமா | கேள்வி – பதில் \nஐ.ஐ.டி. ஐய(ங்கார்)ர் இன்ஸடிடியூட் ஆப் டெக்னாலஜி என்று மாறி வருகிறதா ஆணவக் கொலைகளை மீறி காதல் திருமணங்கள் நடப்பது எப்படி ஆணவக் கொலைகளை மீறி காதல் திருமணங்கள் நடப்பது எப்படி சாதி ஒழிப்பு பற்றி வினவு பார… read more\nகேள்வி-பதில் சாதி ஒழிப்பு IIT\nவிழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி\nஆசையாகப் பெற்று, பார்த்துப் பார்த்து வளர்த்த ஒரு பெண் குழந்தையின் வாயில் அவளின் தந்தையே நஞ்சைப் புகட்டுவதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. The… read more\nமினு மினுக்கிகள் - மின்னி மறைந்து போகுமா வருங்காலத்தில் \nEnvironment ஏன் எதற்கு எப்படி Firefly\nகுடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் \nஇரண்டு தலைமுறைகள் தாண்டியும் எங்களுக்கு, குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யாமல் இருப்பது வேதனை தருகிறது என்கிறார்கள், இலங்���ை தமி… read more\nதமிழ்நாடு ஆர்எஸ்எஸ் குடியுரிமை பாதுகாப்பு சட்டம்\nஉன்னை அழைத்தது யாரோ – மலைக்கள்ளன்\nபடம்- மலைக்கள்ளன்வருடம் 1954இசை- சுப்பையா நாயுடுபாடியவர்- பி.பானுமதி உன்னை அழைத்தது யாரோஅவர் ஊர் எதுவோ பேர் எதுவோஉன்னை அழைத்தது யாரோஅவர் ஊர் எதுவோ பேர… read more\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்.\nகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக தான் நம்பர் 1 \nசீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன | கேள்வி – பதில் | கேள்வி – பதில் \nநடப்பு செய்திகள் - டிசம்பர் 2019.\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே – பாசிச பாஜக \nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nபஞ்சு முதல் பனியன் வரை.\nஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு \nகுழந்தைகளுக்கு எப்பொழுது இணை உணவு ஆரம்பிக்கவேண்டும் : குழந்தை நலம்\nகதை சொல்லிகளால் வரையப்படும் உங்கள் மனச்சித்திரங்கள் : கல்வெட்டு\nகலைகிறதா கண்ணாடி மாளிகை : சேவியர்\nதிருட்டு ராஜாவும், திருட்டு ராணியும் : Katz\nஒரு தொண்டன் தலீவனான கதை : அரை பிளேடு\nநண்பனான சூனியன் : ILA\nவெட்டப்படாத \\'நிர்வாணம்\\' : குகன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-13T13:02:15Z", "digest": "sha1:YNTOMMNXNJMHZ25XP3NCQYATFJD4RFBW", "length": 10518, "nlines": 117, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nவெள்ளி, டிசம்பர் 13, 2019\nஅதிமுக அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு : சிபிஎம்\nசிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: உள்ளாட்சித் தேர்தல் தொடர் பான வழக்கில் உச்சநீதிமன்றம் வெள்ளி காலை தீர்ப்பு வழங்க���யது.\nமுழுமையான விசாரணைக்கு உத்தரவிடுக : சிபிஎம்\nவிபத்திற்கு காரணமான பங்களா உரிமையாளர் மற்றும் கடமை தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்....\nபொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்காதே.... பிபிசில் வேலை நிறுத்தத்திற்கு சிபிஎம் ஆதரவு\nநடைமுறைச் செலவினங்களுக்காக ஒரு குடும்பம் வீட்டிலுள்ள வெள்ளிப் பொருள்களை விற்க முன்வருவதன் மூலம் எப்படி அழிவை நோக்கி செல்கிறதோ அதற்கு ஒப்பானநடவடிக்கையாகும்......\nபொதுத்துறைகளைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதைத் தடுத்திட கிளர்ச்சி\nதேர்தல் விதியை காரணம் காட்டி மாணவர்களை நீக்குவதா\nதேர்தல் நடத்தை விதி என்பது தேர்தல்பிரச்சாரத்திற்கானது மட்டுமே. ஒரு வளாகத்திற்குள் நடைபெறும் நிகழ்வுகளுக்கும் இதற்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது....\nசிபிஎம் அரசியல் தலைமைக் குழு கண்டனம்\nசாதனைகள் படைத்த அறிஞர்கள்-கலைஞர்கள் மீது தேசத்துரோக வழக்கு\nகாஞ்சி ரயில்வே மேம்பாலத்தை முழுமையாக ஆய்வு செய்யக: சிபிஎம்\nசென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து காஞ்சிபுரம் நகருக்கு செல்லும் வழியில் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.\nபுதுச்சேரியில் சிபிஎம் மாநிலக்குழு கூட்டம்\nதமிழ் மக்களின் வரலாற்று உலகில் பறைசாற்ற கீழடி ஆய்வுகளை மத்திய அரசு தொடர வேண்டும்- சிபிஎம்\nதமிழ் மக்களின் வரலாற்று பெருமையை உலகில் பறைசாற்றிட கீழடி ஆய்வுகளை மத்திய அரசு தொடர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.\nகிருஷ்ணகிரி காவல் நிலைய லாக்கப் மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட சிபிஎம் கோரிக்கை\n47 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊத்தங்கரை மருத்துவமனையில் மதன்குமாரை சேர்த்துள்ளது வலுத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள் ளது. மேலும் காவல்துறையினரின் சித்ரவதையால் மதன்குமார் இறந்துள்ளதை மறைக்கவே, காவல்துறையினர் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் தெளிவாக தெரியவருகிறது. ....\nதொலைத் தொடர்பு துறையின் வருவாய் 7 சதவீதம் வீழ்ச்சி - மத்திய அரசு\nபிரிட்டன்: மீண்டும் பிரதமராகிறார் போரிஸ் ஜான்சன்\nசபரி மலை செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது -உச்சநீதிமன்றம்\nவங்கி பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் ரோபோ\nகோவை: கேந்திரவித்யாலயா பள்ளியில் 11 ம் வகுப்பு மாணவன் துன்புறுத்தல்\nபப்ஜி விளையாட்டு ஆர்வத்தில் கெமிக்கல் குடித்தவர் உயிரிழப்பு\nபிஎஸ்என்எல்: தவறான ஒப்பந்தாரர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை- பி.ஆர் நடராஜன் கேள்வி அமைச்சர் பதில்\nமூணு நம்பர் லாட்டரி: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம்\nசெவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிகட்டிகள் - நாசா கண்டு பிடிப்பு\nவறுமையை திசைத்திருப்பவே சர்ச்சை மசோதாக்கள் தாக்கல்.. மோடி அரசு மீது குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3748-2010-02-19-06-33-29", "date_download": "2019-12-13T14:26:08Z", "digest": "sha1:EOMMUFAGNOUNGMNLCX42P73Y5X46J4RG", "length": 26377, "nlines": 239, "source_domain": "www.keetru.com", "title": "இந்தியாவில் கல்வி - வளர்ச்சிக்கும் தயக்கத்துக்கும் இடையில்...", "raw_content": "\nதொடக்க மற்றும் உயர்நிலைக் கல்வியின் அடிப்படையையே வலுப்படுத்த வேண்டும்\nவிடுதலைக்குப் பின் ஜெ.என்.யூ. பல்கலை கழகத்தில் முழங்கிய கன்னையா குமாரின் உரைச் சுருக்கம்\nநடுத்தர மக்களை ஏமாற்றும் இந்திய அரசியல்\nகல்விக் கடன் வாங்க சிறந்த இடம் ரகுராம் ராஜன் வட்டிக் கடை\nஉயர்கல்வித் துறையை தரம் தாழ்த்தும் மசோதா\nமாநில உரிமைகளைப் பறிக்கும் இந்திய உயர்கல்வி ஆணையச் சட்டம் 2018\nதமிழ் வழிக் கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா - அஸ்ஸாம் போராட்டத்தை ஏன் ஆதரிக்கக் கூடாது\nஒரு நூற்றாண்டு கால அறிவியல் புதிரை தீர்த்து வைத்த மாணவன்\nஇந்திய ஒன்றிய அரசுத் துறை வெளியிடும் பொருளாதார வளர்ச்சிக் கதையுடன் முரண்\nபாலாற்றில் தடுப்பணைகள்: வித்தூன்றியவர் அரங்க. சானகிராமன்\nமக்களைச் சுரண்டும் வரி, வரி & கட்டணம், கட்டணம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nவெளியிடப்பட்டது: 19 பிப்ரவரி 2010\nஇந்தியாவில் கல்வி - வளர்ச்சிக்கும் தயக்கத்துக்கும் இடையில்...\nகுசும் நாயர் எழுதி 1961ம் ஆண்டில் வெளியான வெளியான 'புழுதியில் மலர்ந்த மலர்கள்' என்ற புத்தகம் இந்தியாவின் முன்னேற்றத்தை கணிப்பதற்கான ஓர் அளவுகோலாக அமைந்துள்ளது. இந்தியாவில் பல்வேறு கிராமங்களுக்கு பயணம் மேற்கொண்டு, அம்மக்களுடன் உரையாடியதன் அடிப்படையில் இப்புத்தகத்தை அவர் எழுதியுள்ளார். நவீன முறையில் உற்பத்தி நடைபெறுவதால் மட்டும் கிராமப்புறங்களில் வளர்ச்சி ஏற்பட்டுவிட்டதாகக் கருதக்கூடாது என்பதையும், மக்களின் சிந்தனைப்போக்கில் மாற்றம் ஏற்படுவதே உண்மையான வளர்ச்சிக்கான காரணியாக இருக்க முடியும் என்பதையும் இந்தப்புத்தகத்தில் முடிவாக அவர் கூறியிருந்தார்.\nபல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் பன்முகத்தன்மையை கணக்கில் கொண்டு திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என்பது அவரது வேண்டுகோள்.\nசமூகமாற்றத்துக்கான முக்கியமான கருவியாக கல்வி பயன்படும் என அவர் நம்பினார். அவருடைய இந்த நம்பிக்கை மீது அறுபதுகளில் வாழ்ந்த பல சமூகவிஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களுக்கு உடன்பாடு இருந்தது.\nசமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்க கல்வியில் சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. எடுத்துக்காட்டுக்கு, சாதி மற்றும் பாலின வேறுபாடுகளின் அடிப்படைக் கட்டுமானம் உடல் உழைப்பைச் சார்ந்து இருக்கிறது. இந்தக் கட்டுமானங்கள் கல்வி மூலம் ஓரளவு தகர்க்கப்பட்டிருந்தாலும், இந்த மாற்றங்கள் பரவலாக ஏற்படவில்லை. சாதி வேறுபாட்டைக் காட்டிலும் பாலின வேறுபாட்டில் சில முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.\nகாலனிய ஆட்சியில் இருந்ததற்கு மாறாக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பதன் காரணமாக பல பெண்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. சுயசார்புத்தன்மையுடனும், பயமில்லாமலும் பெண்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் கல்விபெற்ற பெண்களுக்கு சமூகஅங்கீகாரம் கிடைப்பதில் பிரச்சினை உள்ளது. பெண்களின் கல்விக்கான தேடல்கள் அதிகரிக்கும் அதே வேளையில் அவர்களுக்கு உளவியல் ரீதியிலான பிரச்சினைகளும் வலுவாக அதிகரிக்கத் தொடங்கி விடுகின்றன. இதற்கான காரணம் என்னவென்றால், பெண்கள் கல்வி மூலம் ஒரு புதிய உலகை தரிசிக்கும் போதிலும், அதற்குத் தகுந்தாற்போல் ஆண்கள் சமூக ரீதியாக தங்களை தயார்செய்து கொள்ளாததுதான். பெண்களிடம் ஆண்களுக்கு உள்ள எதிர்பார்ப்புகள் அப்படியே இருப்பதால், பெண்கள் மீது சுமத்தப்படும் பல்வேறு வன்முறைகளில் இருந்து விடுதலை கிடைக்காத நிலையே தொடர்கிறது. கல்வித் திட்டத்தில் இத்தகைய பிரச்சினைகளுக்கு எந்த இடமும் இல்லாதது இந்நிலைக்கு முக்கிய காரணம்.\nசாதிப் பிரச்சினையை பொருத்தவரை, சமூகத்தில் சாதி அமைப்பை உறுதிப்படுத்தும் விஷயங்களை மாற்றுவது குறித்து கல்வித் திட்டகூறுகள் அமையவில்லை. எழுத்தறிவு பெறுதல், தேர்வில் தேர்ச்சி பெறுதல் போன்றவற்றின் மூலம் சாதியின் தளைகள் தானாகவே, மாயாஜாலமாக பலவீனமாகிவிடும் என்ற யூகமும் உள்ளது.\nபாடத்திட்டத்தில் மாற்றங்கள் வராமல் இருப்பதற்கு, ஆசிரியர் பயிற்சியை உதாசீனப்படுத்தும் போக்கே முக்கிய காரணம். குழந்தைகளின் பள்ளி சார்ந்த அனுபவங்களை வெளிக்கொணர்வதில் ஆசிரியரின் பங்கு முக்கியமானது. படிப்பறிவற்ற பெற்றோர்களின் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்கு செல்வதன் மூலம், ஒரு சிந்திக்கும் சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மட்டும் உள்ளது. ஆனால், அக்குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஆசிரியர்களுக்குப் போதுமான பயிற்சிகள் அளிக்கப்படுவதில்லை. தேசிய இயக்கங்களில் ஆசிரியர்களின் பங்கு கணிசமாக இருந்துள்ளது. சுதந்திர இந்தியாவில் ஆசிரியர்களை ஆழமான சமூக பிரக்ஞை கொண்டவர்களாக மாற்றுவதற்கு வழிசெய்யத் தவறிவிட்டோம்.\n1983ம் ஆண்டில் இந்திரா காந்தியால் அமைக்கப்பட்ட சட்டோபாத்யாய கமிஷன், ''ஒரு சராசரி ஆசிரியரின் பங்கு மிகக் குறுகியதாகவும், தங்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதாக மட்டுமே உள்ளது,'' என்று கூறியிருந்தது. ஆசிரியர்கள் ஒரு பொறுப்புள்ள குடிமகனாக இருக்க வேண்டும் என்று அந்த கமிஷனின் அறிக்கை வலியுறுத்தியது. ஆனால் அப்போதிருந்த நிலைமையைவிட 90களில் நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகியுள்ளது. வேறு எந்தத் துறையிலும் பணி கிடைக்காத நிலையில், கடைசியாக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் போக்கு இன்று நிலவுகிறது.\nஅரசியல் சாசனத்தில் ஆரம்பக் கல்வி பெறுவதை அடிப்படை உரிமையாக அறிவிப்பதில் கருத்தொற்றுமை இல்லாமல் போனதன் விளைவாக நாம் ஒரு பெரும் வாய்ப்பை நழுவவிட்டு விட்டோம். ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அரசியல் சாசனத்தில் திருத்தங்கள��� கொண்டு வரப்பட்டதன் மூலம். இந்தத் தவறு சரி செய்யப்பட்டது. ஆனால், தொடக்கக் கல்வி பெறுவதை அடிப்படை உரிமையாக அறிவித்து அரசியல் சாசனம் திருத்தப்பட்டதே அன்றி, அதை நடைமுறைப்படுத்துவதில் முனைப்பு காட்டவில்லை.\nபெரும்பாலான மாநிலங்களில் கல்விக்கான அடிப்படை கட்டுமான வசதிகள் சரியாக இல்லை. மேலும் கல்வி சீர்திருத்தத்திற்கான முயற்சிகளை அந்தந்த மாநிலங்களே எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு பொறுப்பில் இருந்து விலகுவதும், மாநிலங்களுக்கு போதிய நிதி அளிக்காததும் தொடக்கக் கல்வியை அடிப்படை உரிமையாக்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள். கல்வி தொடர்பாக பொறுப்பேற்றுக் கொள்வதில், காலனியாதிக்கக் காலத்தில் இருந்தே மத்திய அரசு மெத்தனப் போக்கை வெளிப்படுத்தி வந்துள்ளது. மத்திய அரசும் மாநில அரசும் கல்வி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தற்போது இருக்கும் ஒரே அமைப்பு 'மத்திய கல்வி ஆலோசனை மையம்' மட்டுமே. இந்த அமைப்பிற்கும் முடிவெடுக்கும் அதிகாரம் எதுவும் இல்லை.\n''விடுதலை பெற்று 60 ஆண்டுகளில் நமது பொருளாதாரம் அபரிமிதமான வளர்ச்சி கண்டுவிட்டதாகக் கூறிக்கொள்ளும் நாம், அடிப்படைத் தேவையான தொடக்கக் கல்விக்கு மிகக் குறைவான தொகையை ஒதுக்குவது ஏன்'' என்று சமீபத்தில் மகசேசே விருது பெற்ற இதழாளர் பி. சாய்நாத் தனது கட்டுரை ஒன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகல்வி குறித்த எந்தச் சீர்திருத்தத்தை கொண்டு வந்தாலும், ஒரு விஷயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். குழந்தைகளை ஒரு விசேஷமான பிரிவைச் சேர்ந்தவர்களாக நாம் கருத வேண்டும். ஏன் என்றால், அவர்களது உரிமையை அவர்களாலேயே பாதுகாத்துக் கொள்ள முடியாது. குழந்தைகளை அரசு அன்பாக அரவணைத்து, அவர்களது அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். ஊட்டச்சத்துக்குறைவு, எழுத்தறிவின்மை, குழந்தைகளை நிந்திப்பது, ஹீமோகுளோபின் அளவு குறைவது, அடிக்கடி ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் (குறிப்பாக பெண் குழந்தைகளிடம்) போன்றவற்றை சரி செய்யாவிட்டால், இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மனித வளத்தை இழந்துவிடுவோம்.\nகுழந்தைகளின் ஆரோக்கியம், ஊட்டச்சத்து, பாதுகாப்பு போன்றவற்றை உறுதி செய்வது அரசின் முக்கிய பணி. இதற்காக பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்க வேண்டும். இது எளிதான வேலையில்லை என்றாலும், நம்மிடம் உள்ள மிகப் பெரிய மனித வளத்தை பாதுகாக்கும் பொருட்டு குழந்தைகளை மையப்படுத்தும் வகையில் அரசு நிர்வாக செயல்பாட்டு முறை மாற்றியமைக்கப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் கல்வித் திட்டங்கள் இந்தத் திசையில் அமைய வேண்டும்.\n(பேராசிரியர் கிருஷ்ணகுமார் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் (என்.சி.இ.ஆர்.டி.) இயக்குநர்)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/detail-by-detail-notes-on-gaming-on-ipad-in-step/", "date_download": "2019-12-13T13:01:06Z", "digest": "sha1:U36AKEEJ5GGBUUJP3YZCKZ5QEZUFKB3V", "length": 11517, "nlines": 127, "source_domain": "www.thaaimedia.com", "title": "Detail by detail Notes on Gaming on iPad In Step by Step Order | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nடி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட ஸ்காட்லாந்து தகுதி பெற்றது\nவங்காளதேசம் கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் விளை…\nஇலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி\nசாம்பியன்ஸ் லீக்கில் வரலாற்றுச் சாதனைப் படைத்தார் மெஸ்சி\nயூரோ சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் சிட்டி, பிஎஸ்ஜி, டோட்டன்ஹ…\nவாழ்வதற்கு வயது தடை இல்லை\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஅரசியல் விளம்பரங்களுக்கு இனி ட்விட்டரில் தடை\nபிரம்மாண்ட விண்கல்லின் சிறு பகுதியே 2017ல் ஜப்பானை தாக்கியது…\nஐபோன் பயனர்களுக்கு மால்வேர் எச்சரிக்கை: உடனே இந்த செயலிகளை …\nTwitter-ல் பேட்டரியை சேமிக்கும் புதிய தீம் அறிமுகம்; எனேபிள்…\nகல்வி சார்ந்த புதிய திட்டம் அறிவித்த டிக்டாக்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/113790?ref=archive-feed", "date_download": "2019-12-13T14:37:21Z", "digest": "sha1:BSEPLZZB735TF3HEDZ2PYPCBRBW3M7HM", "length": 6813, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "கால்வாயில் சுற்றித் திரிந்த டால்பின்! ஆச்சரியத்தில் மூழ்கிய மக்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகால்வாயில் சுற்றித் திரிந்த டால்பின்\nகேரளாவில் கால்வாய் ஒன்றில் கடலில் வாழும் டால்பின் சுற்றித் திரிந்தது அப்பகுதி மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.\nகொச்சின் Nayaraambalam மற்றும் Punchapalam பகுதிக்கு இடையில் உள்ள கால்வாய் பகுதியில் கூன்முதுகு டால்பின் (humpback dolphin) ஒன்று மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளது.\nகடலுக்கும் கால்வாய்க்கும் இடையில் எந்தவித தொடர்பு இல்லாத நிலையில் டால்பின் எப்படி இங்கு வந்தது என்று அப்பகுதி மக்கள் ஆச்சரியமடைந்தனர்.\nமேலும், பலரும் இந்த டால்பினை வியப்புடன் வந்து பார்த்து சென்றனர். அது கால்வாயில் 15 கி.மீ தூரம் சுற்றித் திரிந்துள்ளது.\nஇந்நிலையில் அப்பகுதி மீனவர்கள் கால்வாயில் இருந்து டால்பினை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள கடலில் விட்டுள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-12-13T14:30:28Z", "digest": "sha1:PN3BXZN5FTQXPDDPS4XO4O5LSKHU7UYK", "length": 2779, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கதவை தட்டிய மோகினி பேய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகதவை தட்டிய மோகினி பேய்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகதவைத் தட்டிய மோகினி பேய் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜாராம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பார்த்திபன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nகதவைத் தட்டிய மோகினி பேய்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-12-13T14:02:05Z", "digest": "sha1:LV5MYJLQO32LA7M66DPPUABLOOGIMEA6", "length": 7644, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n14:02, 13 திசம்பர் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி வார்ப்புரு:Infobox mountain‎ 11:13 +17‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎\nஇறக்குமதி பதிகை 01:35 Info-farmer பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:Error-ஐ en:Template:Error-இலிருந்து இறக்குமதி செய்தார் (10 மாற்றங்கள்) ‎\nஇறக்குமதி பதிகை 01:35 Info-farmer பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:Cite journal-ஐ en:Template:Cite journal-இலிருந்து இறக்குமதி செய்தார் (251 மாற்றங்கள்) ‎\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-12-13T14:09:31Z", "digest": "sha1:SRJ2UJ6IUT6EQ6GEBCGJC3TVRRLP7RLA", "length": 5216, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பொன்னியின் செல்வன்/கொலை வாள்/கொல்லுப்பட்டறை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பொன்னியின் செல்வன்/கொலை வாள்/கொல்லுப்பட்டறை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பொன்னியின் செல்வன்/கொலை வாள்/கொல்லுப்பட்டறை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபொன்னியின் செல்வன்/கொலை வாள்/கொல்லுப்பட்டறை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபொன்னியின் செல்வன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்னியின் செல்வன்/கொலை வாள்/சூடா���ணி விஹாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்னியின் செல்வன்/கொலை வாள்/தீயிலே தள்ளு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adsdesi.com/News-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE--%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-3866", "date_download": "2019-12-13T13:15:11Z", "digest": "sha1:SX35GCOK5MTMA6HEUU2ZEQZF7E43SIHL", "length": 10591, "nlines": 133, "source_domain": "www.adsdesi.com", "title": "ஆல்பம்-டு-சினிமா--இதோ-ஒரு-புதுப்படக்-குழு-3866", "raw_content": "\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு\nஇசையமைப்பாளர் எம்.சி. ரிக்கோ இசையில் இயக்கத்தில் உருவாகியுள்ள\n\"கண்டுபிடி\" என்கிற ஆல்பம் பாடல் வெளியாகி பெரிதும் வரவேற்பைப்\nஇதில் நாயகன், நாயகியாக கார்த்திக்முனிஸ் ,சுமா பூஜாரி நடித்துள்ளனர்.\nஇதன் அறிமுகநாயகன் கார்த்திக் முனிஸ் சிவாகாசியைச் சேர்ந்தவர்.இவர்\nஅடுத்து ஒரு திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.அந்தத் திரைப்படத்தையும்\nஇசையமைப்பாளர் எம்சி ரிக்கோவே இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாடலில் நடித்துள்ள நாயகனைப் பற்றி இயக்குநர் எம்சி ரிக்கோ கூறும் போது\n\" கார்த்திக்முனிஸ் நடிப்பில் மிகுந்த ஆர்வமும்,திறமையும் உள்ளவர்\nஅவரின் முன்று வருட சினிமா முயற்சியில் முதன்முதலாக அவர் என்னுடைய\nஇயக்கத்தில் நாயகனாக அறிமுகமானது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.\nநான் இயக்கும் திரைப்படத்திலும் அவரே நாயகனாக நடிக்கவுள்ளார். வரும்\nஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளோம் இப்பொழுது படம்\nஆரம்பக் கட்ட வேலையில் உள்ளது.\nஎன் பாடலில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் ராகுல் , படத்தொகுப்பாளர்\nஎம்.எஸ். கோபி இவர்களையே திரைப்படத்திலும் பணிபுரிய ஒப்பந்தம்\nசெய்துள்ளேன்.படத்தில் முக்கிய நடிகர்களும் நடிக்கிறார்கள் .அவர்கள்\nயார்யார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும்.\n\"நம்ம வீட்டு பிள்ளை \"செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியீடு \nடென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா.ஆர் .தனுஷ்\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு\n7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் (Viacom 18 Studios)\n“மாயபிம்பம்” பல டைரக்டர்கள் பார்த்து பிரமித்த சினிமா.காதல்,மைனா வரிசையில் மீண்டும்..\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடிய .விஐபிக்கள்\nமக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்\nஅன்புடன் கௌதமி \" சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல்\nஇரண்டு தேசிய விருது, இரண்டு மாநில விருதை பெற்ற தமிழ் நடிகர் மணி\nசன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் \" SK 16\"\nதானா நாயுடு நடிக்கும் பேய்ப் படம் \"கைலா\"\nபாம்பின் சாகச காட்சிகள் நிறைந்த 'நீயா2'\nதமிழ் சினிமாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் \"கதிர்\"\nபொம்மியும் திருக்குறளும் : குழந்தைகளுக்கான புதுமை நிகழ்ச்சி சுட்டி டி.வி-யில் தினம்தோறும் ஒளிபரப்பா\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது\nராம்ஷேவா இயக்கத்தில் புதுமுகம் வெற்றி நடிக்கும் \"எனை சுடும் பனி\" சி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்க\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nசென்னை முத்தமிழ்ச் சங்கம் விழா - கவிஞர் வைரமுத்து பேச்சு\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்சங்களும்\nகுடிமகன் படத்தை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ்\nயோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2013/jul/08/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89-708253.html", "date_download": "2019-12-13T12:30:20Z", "digest": "sha1:LXHYFRTEL4NT7LQIVFBZBCJ7LF7XJTL7", "length": 7758, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாமல்லபுரத்தில் கடல்வாழ் உயிரின காட்சியகம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nமாமல்லபுரத்தில் கடல்வாழ் உயிரின காட்சியகம்\nBy செங்கல்பட்டு, | Published on : 08th July 2013 12:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாமல்லபுரத்தில் கடல்வாழ் உயிரின காட்சியகம் அமைக்க உத்தரவிட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாமல்லபுரம் பொதுமக்கள் சார்பில் பேரூராட்சித் தலைவர் எம்.கோதண்டபாணி நன்றி தெரிவித்துள்ளார்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம், உலக அளவில் சிறந்த சுற்றுலா தலமாகத் திகழ்ந்து வருகிறது. இந்நகரின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மேலும் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் வரவழைக்கும் வகையில் மாமல்லபுரம் கடற்கரையில் ரூ.250 கோடி செலவில்,\nகண்ணாடி சுரங்கங்களின் வழியாக வழியாகச் சென்று கடல்வாழ் தாவரங்கள், விலங்கினங்கள் கடல் சூழலில் உள்ளது போன்று பார்த்து கண்டு களிக்கும் வகையில் கடல்வாழ் உயிரின காட்சியகம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.\nஇக்ககாட்சியகம் அமைவதால் மாமல்லபுரம் நகரம் மேலும் வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது. இதற்காக முதல்வருக்கு மாமல்லபுரம் நகர மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2016/sep/29/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2572912.html", "date_download": "2019-12-13T13:42:03Z", "digest": "sha1:AL2X4APOMI3SJJFTMTLVVTTBKBJVIML5", "length": 7199, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வாக்கு எண்ணிக்கை மையம்: மாவட்ட திட்ட இயக்குநர் ஆய்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nவாக்கு எண்ணிக்கை மையம்: மாவட்ட திட்ட இயக்குநர் ���ய்வு\nBy திருக்கோவிலூர், | Published on : 29th September 2016 09:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருக்கோவிலூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தை, மாவட்டத் திட்ட இயக்குநர் ஆர்.மணி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.\nதிருக்கோவிலூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட வாக்கு எண்ணிக்கை மையமாக, திருக்கோவிலூர் - சந்தப்பேட்டையில் உள்ள ஸ்ரீவித்யாமந்திர் மெட்ரிக். பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nஇம்மையத்தைப் பார்வையிட்டு, வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணிக்கை அறைகளை மாவட்ட திட்ட இயக்குநர் ஆர்.மணி, கள்ளக்குறிச்சி செயற்பொறியாளர் ஏ.சுந்தரேசன், திருக்கோவிலூர் உதவி செயற்பொறியாளர் எஸ்.ஜோதிவேலு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.\nதிருக்கோவிலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜே.கண்ணன், பொறியாளர்கள் தனபால், பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜினிகாந்த்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/dont-give-opportunity-to-darshan-to-win-vanitha/26891/", "date_download": "2019-12-13T14:10:49Z", "digest": "sha1:LA7FGCZS7BZ5SZ46OAHUHXWCAPH4QU6C", "length": 6527, "nlines": 71, "source_domain": "www.tamilminutes.com", "title": "தர்ஷனுக்கு வெற்றியை பிச்சை போடாதீர்கள் – வனிதா! | Tamil Minutes", "raw_content": "\nதர்ஷனுக்கு வெற்றியை பிச்சை போடாதீர்கள் – வனிதா\nதர்ஷனுக்கு வெற்றியை பிச்சை போடாதீர்கள் – வனிதா\nபிக்பாஸ் நிகழ்ச்சி 50 வது நாளை முடித்த நிலையில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, 50 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், சரவணன் ஆகியோரைத் தொடர்ந்து சாக்ஷியும் வெளியேற்றப்பட்டுள்ளார்.\n50 வது நாட்களைக் கடந்த நிலையில், இந்த வார லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் வழங்கப்பட்டது. அதன்படி, இன்னும் சில நாட்களுக்கு பிக்பாஸ் வீடு, பிக்பாஸ் ஹோட்டலாக மாறப்போவதாகவும். வரக்கூடிய சிறப்பு விருந்தினரை நன்றாக கவனித்து அனுப்ப வேண்டியது தான் இந்த வாரத்தின் டாஸ்க் எனவும் அறிவிக்கப்பட்டது.\nஅந்த விருந்தினர் வேறு யாருமல்ல நம்ம வனிதாதான்; அவரை பயத்துடனே வரவேற்பளித்தனர் போட்டியாளர்கள்.\nசந்திப்புக் கூடத்தில் அனைவரையும் கூடச் சொன்ன வனிதா, வீட்டுக்குள் நடந்த பிரச்னைகள் குறித்து விளாசிவிட்டார் வனிதா விஜயகுமார்.\nஅனைத்து போட்டியாளர்களும் வெற்றி வாய்ப்பை தர்ஷனுக்கு ஏன் விட்டுக் கொடுக்க நினைக்கிறீர்கள்; தர்ஷனுக்கு மற்றர்கள் ஏதோ முதலிட வாய்ப்பினை பிச்சை போடுவது போல உள்ளது, அது உனக்கு வேண்டுமா என்று தர் ஷனிடம் கேட்கிறார் வனிதா.\nதர்ஷன் அதனை வேண்டாம் என்று கூற, போட்டியை போட்டியாக பாருங்கள் என்று போட்டியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார் வனிதா.\nபிக்பாஸ் வீட்டுக்குள் டிஆர்பி நாயகி வனிதா\nசாக்ஷி வெளியேற்றப்படக் காரணம் இதுதான்\nஅந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில்- அம்மன் ஊஞ்சல் ஆடியதாக சிசிடிவி பதிவு பரபரப்பு\nகாக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் இசைஞானி இசையில் கடைசி விவசாயி அற்புதமான ட்ரெய்லர்\nதிமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது: பெரும் பரபரப்பு\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nசீமானை சும்மா கிழி விட்ட லாரன்ஸ்\nகார்த்திக் சுப்புராஜ் தனுஷ் பட நிலை என்ன\n50வது நாளை நெருங்கிய கைதி\nச்சே.. இப்படி லாஸ்ட் மினிட்ல தடுமாறிட்டோம்… பொல்லார்ட் புலம்பல்\nஇங்கிலாந்து ராணியை முந்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்\nசென்சார் ஃபோர்டுக்கு டஃப் கொடுப்பவர் இயக்குனர் மித்ரன் -ரோபோ ஷங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/90303/", "date_download": "2019-12-13T12:51:19Z", "digest": "sha1:YKYUVHGTZAS2S62G3WDKO2MRYMZDR57N", "length": 5172, "nlines": 111, "source_domain": "www.vavuniyanet.com", "title": "எனக்குள் உலகம்.. – வவுனியா நெற்", "raw_content": "\nவவுனியாவில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா\nவவுனியாவில் ஆறுமுகநாவலரின் 140வது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nவவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியின் கலைவிழாவும், பெற்றோர் கௌரவிப்பும்\nவவுனியாவில் தீவிரமடையும் டெங்கு : கட்டுப்படுத்த களமிறங்கிய இலங்கையின் உருள் பந்து வீரர்கள்\nவவுனியா பிரதேச கலாசார விழா\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2009/01/2009_23.html", "date_download": "2019-12-13T13:07:56Z", "digest": "sha1:M67IJE7CS7ZU7QTIVGBFVQPMRBD2IXQF", "length": 17164, "nlines": 359, "source_domain": "www.geevanathy.com", "title": "ஆலய தரிசனம் - திருகோணமலை புகைப்படங்கள் 2009 | ஜீவநதி geevanathy", "raw_content": "\nஆலய தரிசனம் - திருகோணமலை புகைப்படங்கள் 2009\nவாழ்க்கை சுருங்கிப்போயிருக்கிறது. ஏதிர்காலம் பற்றிய பயங்கள் போய், நிகழ்காலத்தில் நிலைத்திருப்போமா என்ற ஏக்கங்கள் மலிந்திருக்கின்ற நேரத்தில் ஆண்டவன் சன்னிதி ஒன்றே ஆறுதல் தருவதாய் இருக்கிறது.\nவழிபடத் தயாரென்றால் வாருங்கள், திருகோணமலையிலுள்ள ஆலயங்களை தரிசிப்போம். அல்லலுறும் அனைத்துமக்களுக்காகவும் பிரார்த்திப்போம். முதலில் விநாயக வணக்கம்.\nஅமைவிடம் :- திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் அருகே அதன் ஈசானமூலையில் அமைந்துள்ளது. ஆலயமுன்றலில் நின்றவாறு ஈழத்தில் மிகப்பிரசித்திபெற்ற பழம்பெரும் ஆலயமாகிய திருக்கோணேசர் ஆலயத்தினை அடியவர்கள் தரிசிக்கலாம் என்பது சிறப்பம்சமாகும்.\nவரலாறு ;- சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் மாத்தளையிலிருந்து வியாபார நிமிர்த்தம் வந்தவர்கள் ஐயனார் கேணியடியில் வைத்து வழிபட்டுவந்த கேணியடிப்பிள்ளையாரை எடுத்து வந்து தற்போது ஆலடி விநாயகர் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்து 1905 இல் மடாலயம் அமைத்து வழிபட்டு வந்திருக்கிறார்கள்.\nசிறப்பம்சம் ;- கிழக்கு மாகாணத்தில் இவ்வாலயத்தில்தான் முதன்முதலாக பஞ்சமுகவிநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.\nதிருவிழாக்கள்;- சித்திராபூரணையைத் தீர்த்ததினமாகக் கொண்டு பத்து நாள் அலங்கார உற்சவமும், மாதசதுர்த்தி, விநாயகவிரதம், கஜமுகாசூரசம்காரம், சர்வாலயதீபம், திருவெம்பாவை, சுவர்க்கவாயில் ஏகாதசி, தைப்பூசம் முதலியனவும் நைமித்திய பூஜை வழிபாடுகளாக நடைபெற்று வருகின்றன. மார்கழி மாதம் முழுவதும் திருப்பள்ளியெழுச்சிப் பூசையும், சங்காபிஷேகமும் இங்கு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. சித்திராபூரணையன்று ஆலடிவிநாயகப் பெருமான் கடற்தீர்த்தம் ஆடச்செல்வார்.\n{ மேற்கூறப்பட்டுள்ள தகவல்கள் சைவ சித்தாந்த சிகாமணி சைவப்புலவர், பண்டிதர் இ.வடிவேல் அவர்களால் ஆக்கப்பட திருகோணமலை மாவட்டத் திருத்தலங்கள் எனும் நூலிலிருந்து பெறப்பட்டவை. }\nதிருக்கோணேசர் ஆலயம் அமைந்திருக்கும் கோணமலை\nதம்பலகாமம்,தமிழ்க்கிராமம் - புகைப்படங்கள்... 2009\nதம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய வருடார்ந்த மகோற்சபம் 2008 {புகைப்படத்தொகுப்பு.. }\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nblog நல்ல‌ colorful ஆக இருக்கு.\nபடங்களுக்கு நன்றி. தரிசனங்கள் தொடரக் காத்திருக்கிறோம்.\nசாமிகளின் வீதியெங்கும் ஆமிகளாய் இருக்க ஆண்டவர்களும் அகதிகள் தானே ஜீவன்.\nஊரில் இருந்த போது தரிசித்த கோவில்களின் நினைவுகளைத் தருகிறது படங்ககள்.\n///ஊரில் இருந்த போது தரிசித்த கோவில்களின் நினைவுகளைத் தருகிறது படங்ககள்.////\nதட்சணா கைலாய தலமுறு ஒளிநிழல்கள்\nகூட்டியே யிணையமதில் கண்களால் தரிசிக்க\nகாட்டிய தமிழன்பர் ஜீவராஜ் பணிகள் யாவும்\nவாழ்விலே நீடுபெற்று வகையுடன் வாழ்வர்\nடொக்டர்.எம்.கே.முருகானந்தன் Jan 25, 2009, 10:52:00 PM\nதிருகோணமலையிலுள்ள ஆலயங்கள் பற்றிய அறிமுகம் மிகவும் பயனுள்ளது.\nஉங்கள் வாழ்த்து மகிழ்ச்சி தருகிறது...\nமுதல் வணக்கம் ஜீவனுக்கு மேலும் அருமையான படங்களை இணைத்தமைக்கு நன்றிகள் பல.....\nமேலும் படைப்புகளை படைக்க வாழ்த்துக்கள்\nமுடிந்தால் சிவன் கோவில்,காந்திமாஸ்டர் போன்றவர்களின் படங்கள் இணைக்கவும்\nபதிவிலிட்ட அத்தனை படங்களும் அருமை....நீண்ட காலத்திற்குப் பின்பு ஆலயப் படங்களைக் கண்டதில் மகிழ்ச்சி..நன்றி ஜீவராஜ்.\nஆலய தரிசனம் - திருகோணமலை புகைப்படங்கள் 2009\nதம்பலகாமம்,தமிழ்க்கிராமம் - புகைப்படங்கள்... 2009\nஎன் கல்விக்கூடங்கள் -1, தம்பலகாமம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.neelkarai.com/2016/07/", "date_download": "2019-12-13T12:55:17Z", "digest": "sha1:CLUNSCFRKHTRS2WZO22CEJX67KPX2BQB", "length": 7550, "nlines": 101, "source_domain": "www.neelkarai.com", "title": "July 2016 | நீள்கரை", "raw_content": "\nகனக ரமேஷ் கனவுகள் சிதறிக் கலைந்த நஞ்ச��ண்ட பெருவெளியில் குருதி மெல்லக் கசிய பகலினை விழுங்கிய இரவின் கதையை காற்று உரத்துக் கூவிச்...\nஇரண்டு நூல்களின் அறிமுக நிகழ்வு\nயாழ் இலக்கியக்குவியமும், மகிழ் வெளியீடகமும் இணைந்து நடாத்திய கறுப்புப்பிரதி வெளியீடாக வந்துள்ள நெற்கொழுதாசனின்-”வெளிச்சம் என் மரணகாலம்”...\nமாறிக்கொண்டு வரும் மரபு : ஈழத்தமிழர் வாழ்வியலில் மரபுகள் மாற்றமும் மாற்றத்தின் போக்குகளும் - 2\nஎஸ்.சத்தியதேவன் இப்பகுதி ஈழத்தமிழர் வாழ்வின் மரபியல்ச் செயற்பாட்டுக் கூறுகளை எடுத்து ஆராய்கின்றது . அன்றாட பழக்க வழக்கங்...\nதங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஓவியர் பயஸ்- நினைவு வெளியில் கரைந்த வண்ணம்\n- கருணாகரன் இரண்டு நாட்களுக்கு முன்பு, Priyamatha Pious வின் முகப்புத்தகத்தில் ஒரு குறிப்பைப் படித்தேன். கீழே அவரும் அவருடைய துணைவர...\nஅவள் அப்படிச் சொன்ன போது -கிரிஷாந்\nகண்களைக் கடந்து போவதற்கு இனி எந்த நதியுமில்லை நதிகள் கடந்து போவதற்காக காத்திருக்கும் நிலங்களும் என்னிடமில்லை இனி வானம் திறந்த...\nமீட்பார்களின் பயணமும் ஒழுங்கமைவின் சிதைவுகளும் - பாதீனியம் நாவலை முன்வைத்து - சி.ரமேஷ்\nமிகைப்படுத்தப்பட்ட முற்கற்பிதங்களுடனும் ஒற்றைப் பரிமாணத்தினூடாகவும் திட்டமிடப்பட்ட முறையில் வரலாறு புனைவினூடாக மீளுருவாக்கம் செய்யபடு...\nமுடிவின்றி தர்க்க ஒழுங்கற்று கவியும் மொழிதலும் முரண்பாடுகளும் ‘நவீன கவிதை காலாவதியாகி விட்டது’ பிரதியை முன்வைத்து\nஎன் சித்தன் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமாகும் ‘நவீன கவிதையானது வசன கவிதை, புதுக்கவிதை, நிகழ்கவிதை, நவீனம் தாண்டிய கவிதை எனத் தன...\nமாறிக்கொண்டுவரும் மரபு - ஒரு கருதுகோள் குறிப்பு -1\nஎஸ்.சத்யதேவன் அறிமுகம் இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கம் ஈழத்தமிழரின் வாழ்வியல்க் கோலங்களில் இருந்து மாறிக் கொண்டு வர...\nபாதல்சாக்காரின் வாழ்க்கையும் அரங்கப் பயணமும்\nஎஸ்.ரி.குமரன் உ லக வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் நாடக அரங்கத் துறையில் முக்கியமாக பேசப்படும் நபராகக்காண...\nஇரண்டு நூல்களின் அறிமுக நிகழ்வு\nமாறிக்கொண்டு வரும் மரபு : ஈழத்தமிழர் வாழ்வியலில் ம...\nக.சட்டநாதனின் “பொழிவு“ சிறுகதைத் தொகுதி அறிமுக நிக...\nக. சட்டநாதனி���் 'பொழிவு' சிறுகதைத்தொகுதி வௌியீட்டு ...\nஅஞ்சலி இதழ்-1 கட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் தொடர் நினைவுக்குறிப்புகள் பதிவுகள் மொழிபெயர்ப்பு விமர்சனங்கள் வெளியீடுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/usercomments/_%E0%AE%B5%E0%AE%BE._%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2019-12-13T13:25:31Z", "digest": "sha1:HFEBKW32NIHWOLOZOKOBTEWGHZEXR7S7", "length": 13480, "nlines": 132, "source_domain": "eluthu.com", "title": " வா. நேரு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com", "raw_content": "\nஹைக்கூ முதற்றே உலகு - வா. நேரு கருத்து\nவாழ்த்துக்கள் கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு .\nபுத்தகம் படி தம்பி - வா. நேரு கருத்து\n \". உண்மை , வாழ்த்துக்கள்.\nஒரு வாரம் கழிந்தது - சிறுகதை - வாநேரு - வா. நேரு கருத்து\nமனிதாபிமானம் - வா. நேரு கருத்து\nஊரும்நாடும் நலம்பெறத்தான் .....\" தொடர்ந்து சொல்லுங்கள் . வாழ்த்துக்கள் .\nநட்பென்ற ஒன்று - வா. நேரு கருத்து\nஉள்ளார்ந்த உள்ளங்களின் தொகுப்பு \" அருமை . வாழ்த்துக்கள் .\nமாடு போற்றுதும் - வா. நேரு கருத்து\nஇளம் வயதில் கிராமத்தில் எருமை மாட்டின் மேலமர்ந்து , சவாரி செய்ததையும், நண்பனிடம் பேசுவது போல அதனிடம் பேசிக்கொண்டிருந்ததையும் நினைவுபடுத்தி விட்டீர்கள், தோழியர் -வாழ்த்துக்கள்.\n14 ஆதாமின் அப்துல்லா பொள்ளாச்சி அபி - வா. நேரு கருத்து\nதோழர் வணக்கம். தொடர்கதை போல வெளிவரும் நாவலா கதை ஓட்டம் மிக இயல்பாகவும் நன்றாகவும் இருக்கிறது. தொடருகிறேன் நானும் .....வாசிப்பினை... வாழ்த்துக்கள்\nதொண்டைக்கு கீழே ஒரு சாண் கிழித்து - வா. நேரு கருத்து\nநன்றி , தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.\nபிரௌன் மணி-சிறுகதை- பொள்ளாச்சி அபி - வா. நேரு கருத்து\nநேரில் பார்த்த, பாதித்த அனுபவத்தை கவிதையாக எழுதும்போது படிப்பவர்களையும் பாதிக்கும் . அப்படி ஒரு கவிதையை வடித்த சுஜய் ரகு அவர்களுக்கும், அதனை அப்படியே சிறுகதையாக வரைந்திட்ட தோழர் பொள்ளாச்சி அபி அவர்களுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். மனதில் பதிந்ததை அப்படியே வரைந்திடும் ஓவியர் போல சிறுகதையை வரைந்திருக்கின்றீர்கள் அபி, நல்ல முயற்சி, நல்ல சிறுகதை . நன்று , நன்று. பரிசு பெற்றமைக்கும் வாழ்த்துக்கள்.\nஅண்மையில் படித்த புத்தகம் நதியின் கரையில் - கட்டுரைகள் - வா. நேரு கருத்து\nஅய்யா, வணக்கம். கருத்துரைக்கு மிக்க நன்றி . ஒரு நல்ல உணவை சாப்பிட்டவுடன், மறுபடியும் நமக்கு பிடித்தமானவர்களோடு சேர்ந்து சென்று அந்த உணவை மீண்டும் சாப்பிடுவதுபோல நல்ல புத்தகத்தைப் படித்தால் அதனை மற்றவர்களிடம் கொடுத்து படிக்கச்சொல்லும் வழக்கம் எனக்கு பல ஆண்டுகளாக உண்டு. இப்போது படித்த புத்தகத்தை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை எழுத்து.காம் அளிக்கிறது. உங்களைப் போன்ற பெரியவர்களின் ஊக்கமூட்டல் இன்னும் பல புத்தகங்கள் பதிவுக்குத் தூண்டும். நன்றி அய்யா.\nஅண்மையில் படித்த புத்தகம் வேடிக்கை பார்ப்பவன்கவிஞர் நாமுத்துக்குமார் - வா. நேரு கருத்து\nநன்றி தோழர் ஜின்னா, வருகைக்கும் , வாழ்த்திற்கும்.\nஅண்மையில் படித்த புத்தகம் வேடிக்கை பார்ப்பவன்கவிஞர் நாமுத்துக்குமார் - வா. நேரு கருத்து\nநன்றி வாசிப்பிற்கும், பாராட்டிற்கும். அருமையான தளம் எழுத்து. நிறைய எழுதுங்கள், நிறைய வாசியுங்கள். படைப்பாளியாய் மிளிருங்கள். நட்புடன் வா.நேரு.\nஒன்ற இயலுவதில்லை - வா. நேரு கருத்து\nஒன்றும் ஆகவில்லை தோழரே, மிக நன்றாக இருக்கின்றேன். எனக்கென்ன கவலை.இரண்டு நண்பர்கள் , மிக நெருக்கமாக உயிருக்குயிராகப் பழகியவர்கள். இருவரும் ஒருவராக உயர்ந்தவர்கள். பிணக்கு திடீரென்று. சரி செய்ய நடுவராக நின்று பார்த்தேன். முடியவில்லை. அதின் விளைவாக இந்தக் கவிதை. நமது அனுபவமும், சுற்றி நடக்கும் நிகழ்வுகளால் அமையும் அனுபவமும்தானே படைப்பு. மற்றவர்களின் அனுபவமும் எனது படைப்புக்களில் உண்டு. நன்றி தோழரே...\nமுகநூலில் விண்ணப்பங்கள் - வா. நேரு கருத்து\nமுகநூலில் விண்ணப்பங்கள் - வா. நேரு கருத்து\nநன்று.அப்படியே வைத்துக்கொள்ளலாம். நன்றி தோழரே\nபசியால் பட்டறிவு - வா. நேரு கருத்து\nஉணர்த்தும் நாளாய் - வா. நேரு கருத்து\nஅண்மையில் படித்த புத்தகம் கெடை காடுநாவல் - வா. நேரு கருத்து\nநன்றி , எப்போதும்போல தோளில் கைபோட்டு நண்பரைப் பாராட்டும் நட்பாய் வந்து விழும் வாழ்த்து வார்த்தைகள். \"பண்புடையார் பட்டுண்டு உலகம் \" , நன்றி தோழரே, நன்றி.\nஅண்மையில் படித்த புத்தகம் கெடை காடுநாவல் - வா. நேரு கருத்து\nகட்டாயம் படியுங்கள். நல்ல மொழி ஆளுமையொடு அருமையாக கதையை நகர்த்திக்கொண்டு சென்றுள்ளார் இந்த நாவல் ஆசிரியர். ஒரு நல்ல கதை சொல்லி, இன்னொரு நல்ல கதை சொல்லியை வாசிப்பது - உங்களுக்குத்தான் அருமையான அனுபவமாக இருக்கும். நன்றி தோழரே..\nஒன்ற இயலுவதில்லை - வா. நேரு கருத்து\nநன்றி அய்யா மெய்ய���் நடராஜ் அவர்களே...\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/", "date_download": "2019-12-13T12:48:36Z", "digest": "sha1:XTQCLBKLG6JHVXMUJRV6SFSBERKSE367", "length": 17305, "nlines": 441, "source_domain": "educationtn.com", "title": "Home - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nகண் ஓரத்தில் வரும் பீழை உங்கள் ஆரோக்கியம் பற்றி என்ன கூறுகிறது தெரியுமா\n8 – ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு தடுமாற்றத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள்.\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா பற்றி அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில்….\nJob:தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மத்திய தொழுநோய் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.\nகண் ஓரத்தில் வரும் பீழை உங்கள் ஆரோக்கியம் பற்றி என்ன கூறுகிறது தெரியுமா\n8 – ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு தடுமாற்றத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள்.\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா பற்றி அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில்….\nJob:தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மத்திய தொழுநோய் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.\nகண் ஓரத்தில் வரும் பீழை உங்கள் ஆரோக்கியம் பற்றி என்ன கூறுகிறது தெரியுமா\n8 – ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு தடுமாற்றத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள்.\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா பற்றி அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில்….\nJob:தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மத்திய தொழுநோய் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n2003-04 தொகுப்பூதிய நியமன ஆசிரியர்களுக்கு நியமனம செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை செய்து பணப்பலன்...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு இனி பென்ஷன் வழங்கக் கூடாது உச்ச நீதிமன்றம் அதிரடி\nகவிதை: தமிழ்மொழி அமிழ்தம்/ ந.டில்லிபாபு ஆசிரியர்\nஅறிவியல் உண்மை- மைதா எதிலிருந்து தயாரிக்கிறார்கள் மைதா மாவினால் தயாரிக்கப்படும் உணவை சாப்பிடலாமா\nபூமி சுற்றும் வேகத்தை மாற்றிய சீனா \nடிச., 26ல் வளைய சூரிய கிரகணம்.\nசந்திராயன் 2 நள்ளிரவில் என்ன நடந்தது.\nசந்திராயன் 2 பரபரப்பான கடைசி 15 நிமிடங்கள் என்ன நடக்கும், வீடியோ உள்ளே.\nசந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து லேண்டர் வெற்றிகரமாக பிரிப்பு.\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nஅரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்’ – ஓய்வுபெறும் வயது 60\nபழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் -டெல்லி முதல்வர் அறிவிப்பு \nகண் ஓரத்தில் வரும் பீழை உங்கள் ஆரோக்கியம் பற்றி என்ன கூறுகிறது தெரியுமா\n8 – ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு தடுமாற்றத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள்.\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா பற்றி அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில்….\nJob:தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மத்திய தொழுநோய் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.\nடிசம்பர் 14-ஆம் தேதி பொது விடுமுறை இல்லை – மாநில தேர்தல் ஆணையம்.\nNMMS 2019 – தேர்வு அறிவித்தப்படி 15.12.2019 ( ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் – தேர்வுத்துறை...\nTRB – வட்டாரக் கல்வி அலுவலர் ( BEO ) தெரிவு அறிவிக்கை தொடர்பான...\nஇன்று அரையாண்டு தேர்வு: முன்கூட்டியே வெளியான கேள்வித்தாள்… கல்வித்துறை விசாரணை.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகண் ஓரத்தில் வரும் பீழை உங்கள் ஆரோக்கியம் பற்றி என்ன கூறுகிறது தெரியுமா\n8 – ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு தடுமாற்றத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள்.\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா பற்றி அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில்….\nJob:தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மத்திய தொழுநோய் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.\nகண் ஓரத்தில் வரும் பீழை உங்கள் ஆரோக்கியம் பற்றி என்ன கூறுகிறது தெரியுமா\n8 – ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு தடுமாற்றத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள்.\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா பற்றி அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில்….\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/61849/", "date_download": "2019-12-13T13:54:20Z", "digest": "sha1:2WR5VFIID42S3X2LDIXGHWVMNXKP5CF2", "length": 9707, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பிணை முறி மோசடிகளுடன் ஐ.தே.க முக்கியஸ்தர்களுக்கு தொடர்பு உண்டு என குற்றச்சாட்டு… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிணை முறி மோசடிகளுடன் ஐ.தே.க முக்கியஸ்தர்களுக்கு தொடர்பு உண்டு என குற்றச்சாட்டு…\nமத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களுடன், ஐக்கிய தேசிய கட்சியின் சில முக்கியஸ்தர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதன் ஒன்றியத்தின் உறுப்பினர், சட்டத்தரணி கல்யானந்த திராணகம, கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், பிணை முறி விநியோகத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியினர் பொறுப்பு கூற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரையில் அழுத்தங்களை பிரயோகிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nTagsஊடகவியலாளர் ஐக்கிய தேசிய கட்சி சட்டத்தரணி கல்யானந்த திராணகம மத்திய வங்கி பிணை முறி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் மணற்கொள்ளை பெரும்வேகம் எடுத்துள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொதுத்தேர்தலில் பின்னடைவு- ஜெரமி கோர்பின் பதவிவிலகல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉதயநிதி ஸ்டாலின் கைது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்தஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழு முன் காவல்துறை அதிகாரிகள் பலர் இன்று சாட்சியம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பாடசாலைகளை கண்காணிக்க தீர்மானம்\nபொல்கஹாவெல மேம்பாலம் இங்கு அங்குரார்ப்பணம்…\nதீவிரவாதிகள் நவீன அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் மனித குலத்திற்கு பேரழிவு ஏற்படும் – ராணுவ தளபதி\nவடக்கில் மணற்கொள்ளை பெரும்வேகம் எடுத்துள்ளது December 13, 2019\nபொதுத்தேர்தலில் பின்னடைவு- ஜெரமி கோர்பின் பதவிவிலகல் December 13, 2019\nஉதயநிதி ஸ்டாலின் கைது : December 13, 2019\nஉயிர்த்தஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி ஆ���ைக்குழு முன் காவல்துறை அதிகாரிகள் பலர் இன்று சாட்சியம் December 13, 2019\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு December 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2016/07/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-izmir-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4-XXX-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-13T13:48:20Z", "digest": "sha1:KBB53SKNVD2HXVEF3JYY4WNHK53EXNJX", "length": 39866, "nlines": 391, "source_domain": "ta.rayhaber.com", "title": "அங்காரா-இஸ்மீர் அதிவேக ரயில் திட்டத்தின் செலவு 4.2 பில்லியன் TL | RayHaber", "raw_content": "\nரயில்வே வரி கட்டுமான டெண்டர்ஸ்\nபுகையிரத வரி விநியோக வேலைகள்\nஉயர் வேக ரயில்வே ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS) ஏலம்\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[11 / 12 / 2019] இஸ்தான்புல் குடியிருப்பாளர்கள் சுரங்கப்பாதையில் சிறந்த தரமான காற்றை சுவாசிப்பார்கள்\tஇஸ்தான்புல்\n[11 / 12 / 2019] பாஸ்கென்ட்ரே பயணிகள் ரயில் பயன்பாட்டு கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது\tஅன்காரா\n[11 / 12 / 2019] எக்ரெம் İmamoğlu: கனல் இஸ்தான்புல் கட்டிடத் திட்டம்\n[11 / 12 / 2019] அதிபர் சாரே அரிஃபியே கராசு ரயில்வேக்கு அங்காராவிடம் ஆதரவு கேட்கிறார்\tXXX சாகர்யா\n[11 / 12 / 2019] நகரும் இரண்டு அதிவேக ரயில்களுக்கு இடை��ில் இடைவிடாத பயணிகள் பரிமாற்றம்\tஇங்கிலாந்து இங்கிலாந்து\nHomeதுருக்கிமத்திய அனடோலியா பிராந்தியம்அன்காராஅன்காரா-இஜ்மீர் உயர் வேக ரயில் திட்டப்பணி XXX பில்லியன் டி.எல்\nஅன்காரா-இஜ்மீர் உயர் வேக ரயில் திட்டப்பணி XXX பில்லியன் டி.எல்\n11 / 07 / 2016 அன்காரா, இஸ்மிர், புகையிரத, பொதுத், வேகமாக ரயில், தலைப்பு, துருக்கி\n4.2 பில்லியன் டிஎல் அங்கரா இஸ்தான்புல்லின் ஹை ஸ்பீட் ரயில் திட்ட செலவு: Yildirim பாலம் திறப்பு சேவையிலிருந்து துருக்கியின் மெகா முதலீடு, ஒரு புதிய திட்டம் நோக்கங்கள் 2023 மேலும் விவரங்களுக்கு அறிவிக்கப்பட்டன. இஸ்தான்புல் மற்றும் அங்காரா இடையேயான தூரத்தை 1.5 மணிநேரம் குறைக்கும் 'ஸ்பீட் ரெயில் லைன்' இயக்கப்படுகிறது. வேக வரம்பு 350 கிலோமீட்டராக இருக்கும், மேலும் புதிய வரி 2 வருடத்திற்குள் முடிக்கப்பட உள்ளது. போக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அஹ்மத் ஆர்ஸ்லான், புதிய பாதை ஒரு தேவை என்று கூறினார். இந்த வரி அந்த நேரத்தில் வேக ரயிலை உருவாக்க போதுமான சுமைகளை எடுத்துக் கொண்டு, அங்காராவிலிருந்து நேரடியாக இஸ்தான்புல்லுக்குச் சென்று பயணிகளை அந்த பாதையில் அழைத்துச் செல்லும்போது. வேக ரயில் செயல்பாட்டுக்கு வரும்போது, ​​YHT அனைத்து நகரங்களுக்கும் புறநகர் பாதை போல இருக்கும். பெண்டிக்-ஹெய்தர்பானா புறநகர் கோடுகள் பணியில் ஈடுபட்டுள்ளன. எதிரெதிர் என்பது மர்மாரேயின் இரு வரிகளுடனும் புறநகர்ப் பகுதிகளை இணைக்கும் வேலை. 2018 உடன் முடித்து இணைப்பதே குறிக்கோள். ”\nபோக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் சாத்தியக்கூறு ஆய்வை பெருமளவில் முடித்துள்ள புதிய வரி, பில்ட் அண்ட் ஆபரேட் டிரான்ஸ்ஃபர் மாதிரியுடன் உணரப்படும். ஸ்டார் செய்தித்தாள் படி, YHT வரியின் மொத்த நீளம் 500 கிலோமீட்டரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில், திட்டத்தின் மொத்த செலவு 5 பில்லியன் டாலர்களை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அங்காரா-இஸ்தான்புல் நெடுஞ்சாலைக்கு இணையாக கட்டப்படும் புதிய பாதை இஸ்தான்புல் கோசேகியை அடையும். இங்கிருந்து பாலம் வரை.\nஅங்காரா- IZMIR க்கு 4.2 பில்லியன் TL\nஏ.கே. கட்சியின் தேர்தல் அறிவிப்பில் மில்லியன் கணக்கான மக்கள் காத்திருக்கும் அங்காரா-இஸ்மீர் அத��வேக ரயில் திட்டத்திற்கான மதிப்பீடுகள் அடங்கும். திட்டத்தின் தோராயமான மதிப்பு 4.2 பில்லியன் TL ஆக கணக்கிடப்படுகிறது. மத்திய அனடோலியாவை ஏஜியனுடன் இணைக்கும் இந்த திட்டம், தேசிய ரயில் வலையமைப்பை ஒருங்கிணைக்க பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரமன்-நீட் (உலுகாலா) யெனிஸ் அதிவேக ரயில் திட்டம், தோராயமாக 244 கி.மீ நீளத்தைக் கொண்டுள்ளது, இது இரட்டை வரி, மின்சாரம் மற்றும் 200 கிமீ / மணி வேகத்தில் சமிக்ஞை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பாதை சரக்கு மற்றும் பயணிகள் இரண்டையும் கொண்டு செல்லும். திட்ட விலை 3.2 பில்லியன் TL ஆகும். இந்த வரி 2020 இல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nடிரைவர்-இலவச வாகனத்திலிருந்து காந்த வழிகள்\nஅதிக போக்குவரத்து பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான பணிகள் தொடர்ந்தாலும், புதிய இரட்டை சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு பலப்படுத்தப்படும். 3. விமான நிலையம் மற்றும் 3. பாலம் இருந்தும் இணைப்பு சாலை துருக்கி 'புத்திசாலித்தனமான முறையில்' தொடங்குவதாக இருந்தது காலம் தொடங்குகிறது. டிரைவர் இல்லாத வாகனம் மற்றும் ரயில் தொலைதூர சாத்தியங்கள் இல்லை என்று கூறி, போக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் அஹ்மத் ஆர்ஸ்லான், “இது எப்போதும் புதிய திட்டத்தில் கவனத்தில் கொள்ளப்படுகிறது. 3. பாலம் இணைப்பு சாலைகளில் இந்த திசையில் வட்டம். நான் சொன்னது போல், அந்த திசையில் கருவிகளைப் பயன்படுத்துவதை எளிதாக்கினால் காந்தப்புலத்தை உருவாக்குவது அவ்வளவு கடினம் அல்ல.இசிண்டே\nபாதிப்புக்கு எதிராக நெகிழ்வான பாரியர்\nஇணைப்பு சாலைகளில் வானிலை, போக்குவரத்து நெரிசல், விபத்து, வேக அளவீடு ஆகியவற்றைக் காட்டும் தொழில்நுட்பம் சார்ந்த மின்னணு காட்சிகள் பொருத்தப்படும். முப்பரிமாண மொபைல் கேமராக்கள் மூலம், விபத்துக்கள் போன்ற உடனடி தலையீடு தேவைப்படும் சூழ்நிலைகள் குறித்து அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்படும். தொழில்நுட்பத்தின் மாற்றத்தால், சாலைகளில் கூடுதல் மின்னணு பேனல்களை வைக்க முடியும். விபத்து-தடுப்பு தடை அமைப்புகளிலும் நிபுணர்கள் கவனம் செலுத்துகின்றனர். போக்குவரத்து, கடல்சார் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளில், நெடுஞ்சாலைகளின் பொது இயக்குநரகம் வரும் காலங்களில் சாலைகளில் தொழில்நுட்ப மாற்றங்களுக்கான புதுமைகளை அறிவிக்கும். துருக்கி ஸ்மார்ட் வழி தொடர்பான சமீபத்திய தொழில்நுட்பங்கள் 3. பாலம் மற்றும் 3. இணைப்பு சாலைகளில் விமான நிலையம் காட்சிக்கு வைக்கப்படும்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nமெகா ப்ரோஜே, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஹாம்பர்க் அதிவேக ரயில்…\nTopbaş: \"இஸ்தான்புல்லில் நடந்து வரும் மெட்ரோ முதலீடுகள்…\nஉஸ்மங்காசி பாலத்தின் கருவூலத்திற்கு 1 ஆண்டு செலவு…\nஇஸ்தான்புல் விமான நிலையத்தின் செலவு 10 பில்லியன் யூரோ\nசேனல் இஸ்தான்புல்லின் செலவு 75 பில்லியன் TL\nபர்சா-யெனிசெஹிர் அதிவேக கோட்டின் கட்டுமானம்…\nகட்டிட மையம், தான்சானியா 1.9 பில்லியன் டாலர்கள்…\nகோகேலியில் 5 பில்லியன் பவுண்டுகள் கெப்ஸ்-டாரகா மெட்ரோ…\nஇஸ்தான்புல் İzmir மோட்டார்வே டோல் பாதை மற்றும்…\nஅங்காரா İzmir அதிவேக ரயில் திட்டம் சாலிஹ்லி…\nஅங்காராவிலிருந்து கபகுலே வரை 4 பில்லியன் டாலர் அதிவேக ரயில் திட்டம்\nTEM மற்றும் அதிவேக ரயில் திட்டத்தின் தாக்கம் சபங்காவில் விவாதிக்கப்படும்\nசிவாஸ் அதிவேக ரயில் திட்டத்தின் 85 முடிந்தது\nŞanlıurfa-Gaziantep அதிவேக ரயில் திட்ட ஒப்பந்தம்…\nகேசெரி உயர் வேக ரயில் திட்டத்தின் அறக்கட்டளை ஆண்டின் இறுதியில் முடிக்கப்படும்\nஅங்காரா-இஜ்மீர் உயர் வேக ரயில் திட்டம்\nடெண்டர் அறிவிப்பு: சமிக்ஞை திட்டங்களின் எல்லைக்க���ள் கட்டப்பட வேண்டிய தொழில்நுட்ப கட்டிடங்களின் மின் பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு பகுதி சி.சி.டி.வி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுடன் கார் வாடகை சேவைகளை கொள்முதல் செய்தல்\nRayHaber 11.07.2016 டெண்டர் புல்லட்டின்\nஇண்டெர்நெட்டிற்கு டெண்டர் புதிய நியூ மெட்ரோ வரி\nஇஸ்மாயில் TOSUN அவர் கூறினார்:\nவிரைவான வேலை மூலம் நீங்கள் மனிசா மென்மென் வரியை மின்சாரமாக மாற்றினால், 1 ஆண்டுக்கு விடப்படாது.\nஇன்று வரலாற்றில்: 12 டிசம்பர் 1901 ஜிராத் வங்கி ஹிகாஸ் ரயில்வே\nரயில்வே மற்றும் சாலை ஒப்பந்த இடமாற்றங்கள் சட்ட எண் 4735 இன் எல்லைக்குள்\nஇஸ்தான்புல் குடியிருப்பாளர்கள் சுரங்கப்பாதையில் சிறந்த தரமான காற்றை சுவாசிப்பார்கள்\nடிராப்ஸன் துறைமுகம் நகரத்தின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாவுக்கு பங்களிக்கிறது\nகப்பல் வழிகாட்டி இலவச உறுப்பினர் பிரச்சாரம்\nபாஸ்கென்ட்ரே பயணிகள் ரயில் பயன்பாட்டு கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது\nபொலட்டியோல் அறிகுறிகள் உகாண்டாவில் முயம்பே நகபிரிபிரிட் நெடுஞ்சாலை கட்டுமான ஒப்பந்தம்\nகோகேலி பொது போக்குவரத்து அமைப்பு புதுப்பிக்கப்படுகிறது\nஎக்ரெம் İmamoğlu: கனல் இஸ்தான்புல் கட்டிடத் திட்டம்\nDoğuş கட்டுமானம் பிலிப்பைன்ஸில் மலோலோஸ் கிளார்க் ரயில்வே கட்டுமானப் பணிகளை வென்றது\nİSBİKE புதுப்பிக்கப்பட்ட மொபைல் பயன்பாடு\nஅதிபர் சாரே அரிஃபியே கராசு ரயில்வேக்கு அங்காராவிடம் ஆதரவு கேட்கிறார்\nஅப்துல்லா கோல் பல்கலைக்கழகம் விரிவுரையாளர்களை நியமிக்கும்\nMuğla Sıtkı Koçman பல்கலைக்கழக கல்விப் பணியாளர்கள்\nமனிசா செலால் பேயர் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nடெண்டர் மற்றும் நிகழ்வு காலண்டர்\n«\tவரம்பு 2019 »\nடெண்டர் அறிவிப்பு: சமிக்ஞை திட்டங்களின் எல்லைக்குள் கட்டப்பட வேண்டிய தொழில்நுட்ப கட்டிடங்களின் மின் பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: கோசெக்கி ஸ்டேஷன் லாஜிஸ்டிக்ஸ் கிடங்கு பகுதி சி.சி.டி.வி கேமரா பாதுகாப்பு அமைப்பு நிறுவல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுடன் கார் வாடகை சேவைகளை கொள்முதல் செய்தல்\nகொள்முதல் அறிவிப்பு: தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் கார் வாடகை சேவைகளை வா��்குதல்\nடெண்டர் அறிவிப்பு: அந்தல்யா டிராம் வாகன கொள்முதல் டெண்டர்\nடெண்டர் அறிவிப்பு: YHT முதன்மை பராமரிப்பு வசதிகள் ஏர் கண்டிஷனிங்\nகொள்முதல் அறிவிப்பு: தனியார் பாதுகாப்பு பணியாளர் சேவைகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: மின் தானியங்கி மற்றும் அரை தானியங்கி நிலை குறுக்குவெட்டுகளின் பராமரிப்பு\nகொள்முதல் அறிவிப்பு: அங்காரா மெட்ரோ கோடுகளுக்கான ஸ்டேஷன் லைட்டிங் கருவிகளை கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: அங்காரா மெட்ரோ கோடுகளுக்கான விளக்கு பொருட்கள் வாங்கப்படும்\n... அனைத்து ஏலங்களையும் காண்க\nரயில்வே மற்றும் சாலை ஒப்பந்த இடமாற்றங்கள் சட்ட எண் 4735 இன் எல்லைக்குள்\nபொலட்டியோல் அறிகுறிகள் உகாண்டாவில் முயம்பே நகபிரிபிரிட் நெடுஞ்சாலை கட்டுமான ஒப்பந்தம்\nDoğuş கட்டுமானம் பிலிப்பைன்ஸில் மலோலோஸ் கிளார்க் ரயில்வே கட்டுமானப் பணிகளை வென்றது\nசெங்கிஸ் கட்டுமானம் ஸ்லோவேனியா கரவாங்கன் சுரங்கப்பாதை கட்டுமான டெண்டரை வென்றது\nசியர்ட் விமான நிலைய முனைய கட்டிடம் புதுப்பித்தல்\nஅப்துல்லா கோல் பல்கலைக்கழகம் விரிவுரையாளர்களை நியமிக்கும்\nMuğla Sıtkı Koçman பல்கலைக்கழக கல்விப் பணியாளர்கள்\nமனிசா செலால் பேயர் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nரயில் ஓட்டுநர் வாங்குவதற்கு மெட்ரோ இஸ்தான்புல்\nஈஜ் பல்கலைக்கழகம் முன்னாள் குற்றவாளி தொழிலாளர்களை நியமிக்கும்\nகொன்யா பெருநகர பஸ் டிரைவர் வாங்க\nபாலகேசீர் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nபாமுக்கலே பல்கலைக்கழகம் நிரந்தரமாக ஆட்சேர்ப்பு செய்யும்\nபர்தூர் மெஹ்மத் அகீஃப் எர்சோய் பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nTÜBİTAK தேசிய அளவியல் நிறுவனம் ஊழியர்களை நியமிக்கும்\nTÜBİTAK SAGE பகுதிநேர திட்ட பணியாளர்கள்\nTÜBİTAK பில்கெம் தொழில்நுட்ப வல்லுநரை நியமிக்கும்\nஎஸ்கிசெஹிர் பெருநகர பெண்கள் பார்கோமாட் அதிகாரி வில்\nகரமனோஸ்லு மெஹ்மெட்பே பல்கலைக்கழகம் கல்வி ஊழியர்களை நியமிக்கும்\nஉதவி ஆய்வாளரை வாங்க சுகாதார அமைச்சகம்\nஇஸ்தான்புல் குடியிருப்பாளர்கள் சுரங்கப்பாதையில் சிறந்த தரமான காற்றை சுவாசிப்பார்கள்\nநகரும் இரண்டு அதிவேக ரயில்களுக்கு இடையில் இடைவிடாத பயணிகள் பரிமாற்றம்\nரயில் ஓட்டுநர் வாங்குவதற்கு மெட்ரோ இஸ்தான்புல்\nஹெய்தர்பானா ரயில் நிலைய உள்துறை முதல் முறையாக பார்க்கப்பட்டது\nபுதிய தலைமுறை வணிக வகுப்பிற்கான துருக்கிய ஏர்லைன்ஸ் ட்ரீம்லைனர்\nரயில் ஓட்டுநர் வாங்குவதற்கு மெட்ரோ இஸ்தான்புல்\nடி.சி.டி.டி பொது மேலாளர் உய்குன் யு.ஐ.சி ரேம் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்\nTürk-İş ஜனாதிபதி அடாலேயின் முதல் வருகை TASVASAŞ\nIETT வாகனங்கள் குளிர்காலத்திற்கு தயாராக உள்ளன\nTÜVASAŞ 2020 பயிற்சி வசந்த பட்டியல் அறிவிக்கப்பட்டது\nŞanlıurfa சாலைகளில் இசுசு நோவோசிட்டி வாழ்க்கை\nவொகேஷனல் அண்ட் டெக்னிகல் கல்வி ஆதரவு இருந்து டொயோட்டோ மோட்டார் தயாரிப்பு துருக்கி\nஅனடோலு இசுசுவின் உள்நாட்டு உற்பத்தி தரம் மீண்டும் பதிவு செய்யப்பட்டது\nதுருக்கி மூத்த நியமனம் யாண்டேக்ஸ்\nஹூண்டாய் 2025 ஆண்டு வியூகத்தை அறிவிக்கிறது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅதனா மெர்சின் ரயில் மணி மற்றும் டிக்கெட் டீல்கள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nஅங்காரா மெட்ரோ வரைபடம் மற்றும் அங்கரை ரயில் அமைப்பு\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nபாஸ்பரஸ் எக்ஸ்பிரஸ் கால அட்டவணை மற்றும் டிக்கெட் விலைகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2019\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.\n%d blogcu இதை விரும்பியது:", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-12-13T13:07:26Z", "digest": "sha1:M25FPEHCSI5DBANACALRTV3UOQRIIR3K", "length": 6809, "nlines": 78, "source_domain": "ta.wikinews.org", "title": "டா வின்சி வரைந்த ஓவியம் ஒன்று புதிதாக அடையாளம் காணப்பட்டது - விக்கிசெய்தி", "raw_content": "டா வின்சி வரைந்த ஓவியம் ஒன்று புதிதாக அடையாளம் காணப்பட்டது\nசெவ்வாய், அக்டோபர் 13, 2009, பாரிசு:\nஇதுவரையில் அடையாளம் காணப்படாதிருந்த பெண் ஒருத்தியின் ஓவியம் ஒன்று அதன் மேலிருந்த கையடையாளம் மூலம் லியொனார்டோ டா வின்சி வரைந்ததாக இருக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.\nபாரிசில் உள்ள ஆய்வுகூடம் ஒன்றில் இடம்பெற்ற ஆய்வுகளில் இவ்வோவியத்தில் உள்ள வத்திக்கானில் இருக்கும் டா வின்சியின் ஓவியத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கையடையாளத்துடன் ஒத்துப் போகிறது.\nஆண்டிக்ஸ் டிரேட் கசெட் என்ற நிறுவனம் முன்னர் இந்த ஓவியத்தை \"செருமன், 19ம் நூற்றாண்டின் முற்பகுதி\" எனக் குறிப்பிட்டிருந்தது. இது இப்போது பல மில்லியன் பெறுமதியாக உள்ளது. இது முன்னர் $19,000 டாலர்களுக்கு கைமாறியது.\nமையினாலும், சுண்ணாம்புக் கட்டிகளினாலும் தீட்டப்பட்ட இந்த ஓவியத்தில், இளம் பெண்ணின் ஆடைகள், மற்றும் தலையலங்காரம் 15ம் நூற்றாண்டு மிலான் பண்பாட்டை ஒத்தது எனக் கருதப்படுகிறது.\nஒக்சுபோர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் மார்ட்டின் கெம்ப் கருத்துத் தெரிவிக்கையில், இந்த ஓவியத்தில் உள்ள பெண் மிலானின் இளவரசர் லுடோவிக்கோ சுபோர்சா (1452-1508) என்பவரின் மகள் பியான்க்காவினூடையதாக இருக்கலாம் என்றார்.\nஅடுத்த ஆண்டு சுவீடனில் இடம்பெற்றவிருக்கும் ஓவியக் கண்காட்சியில் இது பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.\nஇப்பக்கம் கடைசியாக 13 அக்டோபர் 2010, 10:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/motorola-one-vision-7265/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=BestMob", "date_download": "2019-12-13T12:46:55Z", "digest": "sha1:PVUWXZWPBRTQ4PIDHHARDZCXRXZKY544", "length": 21717, "nlines": 314, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் மோட்டோரோலா ஒன் விஷன் விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: இந்தியாவில் கிடைக்கும் | இந்திய வெளியீடு தேதி: 27 ஜூன், 2019 |\n48MP+5 MP டூயல் லென்ஸ் முதன்மை கேமரா, 25 MP முன்புற கேமரா\nஆக்டா கோர் 2.2 GHz\nலித்தியம்-அயன் 3500 mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nரூ.20,000/-க்கு கீழான சிறந்த போன்கள் Top 10 Motorola Mobiles\nரூ.20,000/-க்கு கீழான சிறந்த போன்கள் Top 10 Motorola Mobiles\nமோட்டோரோலா ஒன் விஷன் விலை\nமோட்டோரோலா ஒன் விஷன் விவரங்கள்\nமோட்டோரோலா ஒன் விஷன் சாதனம் 6.3 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 2520 பிக்சல்கள் , 21:9 ratio திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் ஐபிஎஸ் எல்சிடி (கார்னிங் கொரில்லா கண்ணாடி) எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் 2.2 GHz, எக்ஸினாஸ் 9609 பிராசஸர் உடன் உடன் Mali-G72 MP3 ஜிபியு, 4 GB ரேம் 128 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 512 GB வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nமோட்டோரோலா ஒன் விஷன் ஸ்போர்ட் 48 MP (f /1.7) + 5 MP ( f /2.2) டூயல் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் ஜியோ டேக்கிங் தொடு போகஸ், ஃபேஸ் கண்டறிதல், பனாரோமா, எச்டிஆர், போர்ட்ரேட் மோட். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 25 MP (f /2.0) கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் மோட்டோரோலா ஒன் விஷன் வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, WiFi டைரக்ட், ஹாட்ஸ்பாட், v5.0, ஏ2டிபி, LE, EDR, 2.0, வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர், உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nமோட்டோரோலா ஒன் விஷன் சாதனம் சக்தி வாய்ந்த லித்தியம்-அயன் 3500 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nமோட்டோரோலா ஒன் விஷன் இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie) (ஆண்ராய்டு One) ஆக உள்ளது.\nமோட்டோரோலா ஒன் விஷன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.14,999. மோட்டோரோலா ஒன் விஷன் சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nமோட்டோரோலா ஒன் விஷன் புகைப்படங்கள்\nமோட்டோரோலா ஒன் விஷன் அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie) (ஆண்ராய்டு One)\nசர்வதேச வெளியீடு தேதி ஜூன், 2019\nஇந்திய வெளியீடு தேதி 27 ஜூன், 2019\nதிரை அளவு 6.3 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 2520 பிக்சல்கள் , 21:9 ratio\nதொழில்நுட்பம் (டிஸ��பிளே வகை) ஐபிஎஸ் எல்சிடி (கார்னிங் கொரில்லா கண்ணாடி)\nசிபியூ ஆக்டா கோர் 2.2 GHz\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 128 GB சேமிப்புதிறன்\nரேம் 4 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 512 GB\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி Card\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல், IM\nமுதன்மை கேமரா 48 MP (f /1.7) + 5 MP ( f /2.2) டூயல் கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 25 MP (f /2.0) கேமரா உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங் தொடு போகஸ், ஃபேஸ் கண்டறிதல், பனாரோமா, எச்டிஆர், போர்ட்ரேட் மோட்\nஆடியோ ப்ளேயர் MP3, AAC, WAV\nவீடியோ ப்ளேயர் MP4, H.264, H.263, எச்டி\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை லித்தியம்-அயன் 3500 mAh பேட்டரி\nஸ்டேன்ட் ஃபை 2 நாட்கள் வரை\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 a /b டூயல் பேண்டு, WiFi டைரக்ட், ஹாட்ஸ்பாட்\nப்ளுடூத் v5.0, ஏ2டிபி, LE, EDR\nயுஎஸ்பி 2.0, வகை-C 1.0 மீளக்கூடிய கனெக்டர்\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ், பிடிஎஸ்\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், ப்ராக்ஸிமிடி, திசைகாட்டி, ஆக்ஸிலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட், கைரோ\nமற்ற அம்சங்கள் க்யுக் சார்ஜிங், NFC\nமோட்டோரோலா ஒன் விஷன் போட்டியாளர்கள்\nசமீபத்திய மோட்டோரோலா ஒன் விஷன் செய்தி\nமோட்டோரோலா ஒன் ஹைப்பர்: மிரட்டலான பாப் அப் செல்ஃபி கேமராவுடன் அறிமுகம்\nமோட்டோரோலா நிறுவனம் முதல் முறையாக பாப்-அப் செல்ஃபி கேமராவுடன் கூடிய புதிய மாடல் ஸ்மார்ட்போனைஅறிமுகம் செய்துள்ளது. மோட்டோரோலா ஒன் ஹைப்பர் என்ற பெயரில் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சம் மற்றும் விலை விபரம் என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.\nவிரைவில் களமிறங்கும் மோட்டோரோலா நிறுவனத்தின் முதல் பாப்-அப் செல்பீ கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்.\nஇப்போது வந்த தகவலின் அடிப்படையில் மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போன் ஆனாது டிசம்பர் 3-ம் தேதி பிரேசிலில் நடக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படு என எதிர்பார்க்கபடுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் பிரேசிலில் வெளியீட்டு நிகழ்விற்கு ஊடக அழைப்பிதழ்களை அனுப்பத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு குறிப்புகள் ஏற்கனவே ஆன்iனில் வெளிவந்துள்ளது, அதைப் பார்ப்போம்.\nமோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஃபோல்டப்பில் மோட்டோரோலா ரேஸ்ர்\nலெனோவா துணை பிராண்டான மோட்டோரோல��� இன்று தனது புதிய மோட்டோ ரேஸ்ரை அறிமுகப்படுத்தியுள்ளது. மோட்டோரோலா நிறுவனத்தின் சமீபத்திய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விலை, இந்திய மதிப்பில் ரூ .1,08,230. இந்த மோட்டோ ரேஸர் அமெரிக்காவில் வெரிசோனுக்கு பிரத்யேகமானது. இந்த சாதனம் டிசம்பர் 26 முதல் விற்பனைக்கு வரும் என்று மோட்டோரோலா நிறுவனம் தெரிவித்துள்ளது. மோட்டோரோலா ரேஸ்ர்\nபிளிப்கார்ட்:இன்று விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன்.\nமோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது இன்று மதியம் 12மணி அளவில் பிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோ ஜி8 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பாரப்போம்.\nமோட்டோ ஜி8 பிளே மற்றும் மோட்டோ இ6 பிளே சாதனங்கள் அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.\nமோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ததை அடுத்து. பிரேசில் நாட்டில் தனது மோட்டோ ஜி8 பிளே மற்றும் மோட்டோ இ6 பிளே சாதனங்களை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த இரண்டு சாதனங்களும் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. இப்போது அந்த சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nமோட்டோரோலா மோட்டோ G8 பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/most-popular-facebook-games-2014-008648.html", "date_download": "2019-12-13T12:46:13Z", "digest": "sha1:2MMJLP2YBRQLV3ARMSRMGK7UTWMGFHMN", "length": 16736, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "Most Popular Facebook Games Of 2014 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n48 min ago இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\n56 min ago பப்ஜி பரிதாபம்: தண்ணீருக்கு பதில் கெமிக்கலை குடித்து உயிரிழந்த இளைஞர்\n2 hrs ago சாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\n3 hrs ago இந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nAutomobiles வால்வோ எக்ஸ்சி40 காரின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nNews அமித்ஷாவின் மேகாலயா, அருணாசல பிரதேச பயணங்கள் ரத்து\nMovies தமிழ் சினிமாவின் புது வில்லன்… ஹிந்தி நடிகரின் மருமகன்\nEducation TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இ��்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\nLifestyle வெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா\nFinance முதல் முறையாக நல்ல செய்தி சொன்ன நிபுணர்கள்.. பொருளாதார வளர்ச்சி 5.7%-மாக அதிகரிக்குமாம்..\nSports ஓய்வெல்லாம் கேன்சல் பண்ணிட்டேன்.. இனி நாட்டுக்காக ஆடப் போறேன்.. பிரபல சிஎஸ்கே வீரர் அதிரடி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபேஸ்புக்கில் பிரபலமாக இருக்கும் டாப் 10 விளையாட்டுகள்\nமக்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் தளமாக அறிமுகப்படுத்தப்பட்ட பேஸ்புக் எனப்படும் முகநூலில் இன்று பலரும் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் முகநூலில் பல புதிய சேவைகள் அறிமுக்ப்படுத்தப்பட்டு வருகின்றன.\n30 வயதில் உலக பிரபலமான தொழில்நுட்ப நிறுவனங்களின் நிறுவனர்களை பார்ப்போமா\nஇதோடு முகநூலில் பல விளையாட்டுகளும் இருக்கின்றன. கருத்துகளை பறிமாறும் போது களைப்பை போக்க சிலர் விளையாடவும் செய்கின்றனர், அந்த வகையில் முகநூலில் பிரபலமாக இருக்கும் டாப் 10 விளையாட்டுகள் இவை தான்\nஇந்த விளையாட்டை விளையாடாமல் யாரும் இருக்க முடியாது என்பதை விட கேள்வி படாமல் இருக்க முடியாது என்றே சொல்லலாம். ஒவ்வொரு மாதமும் சுமார் 148 மில்லியனுக்கும் அதிகமானோர் இதை விளையாி வருகின்றனர்\nமாதம் 40 மில்லியன் பயனாளிகளை கொண்டுள்ளது ஃபார்ம் ஹீரோஸ் சாகா விளையாட்டு புதிர் சார்ந்த விளையாட்டு\nமூன்றாவது சாகா விளையாட்டாக பெட் ரெஸ்கியூ சாகா இருக்கின்றது. இந்த விளையாட்டை மாதம் 36 மில்லியன் பேர் விளையாடுகின்றனர்\nசிங்கா Zynga நிறுவனம் தயாரித்த இந்த விளையாட்டை மாதம் 28 மில்லியனுக்கும் அதிகமானோர் விளையாடி வருகின்றனர்\nஸ்பெயின் விளையாட்டு துறை சார்பில் இந்த விளையாட்டு பட்டயலில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளது. இதை மாதம் 26 மில்லியன் பயனாளிகள் விளையாடுகின்றனர்.\nமாதம் 25 மில்லியன் பயனாளிகளோடு பிரபலமாக இருக்கும் க்ரிமினல் கேஸ் விளையாட்டு வேகமாக வளர்ந்து வருகின்றது என்றும் கூறலாம்.\nஎட்டர்மேக்ஸ் Etermax நிறுவனம் தயாரித்த இந்த விளையாட்டு வினாடி வினா போன்றதாக உள்ளது. இந்த விளையாட்டை மாதம் 23 மில்லியனுக்கும் அதிகமானோர் விளையாடி வருகின்றனர்\nபேஸ்புக்கில் பிரபலமாக இருக்கும் இந்த விளையாட்டு பட்டியலில் 8 ஆம் இடம் பித்துள்ளது குறிப்பிடத்தக்கது\nசிங்கா Zynga நிறுவனம் தயாரித்த இந்த விளையாட்டு மாதம் 21 மில்லியன் பயனாளிகளோடு பட்டியலில் 9 ஆம் இடம் பிடித்துள்ளது.\nமினி க்ளிப் Miniclip நிறுவனம் தயாரித்த இந்த விளையாட்டை மாதம் 19 மில்லியனுக்கும் அதிகமானோர் விளையாடி வருகின்றனர்.\nஇனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\nசியோமியின் உலகளாவிய துணைத் தலைவர் ரஜினிக்குக் கூறிய வாழ்த்து என்ன தெரியுமா\nபப்ஜி பரிதாபம்: தண்ணீருக்கு பதில் கெமிக்கலை குடித்து உயிரிழந்த இளைஞர்\nஉரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு ஆர்டர் செய்தது என்ன தெரியுமா\nசாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nபாயசத்தில் சாம்பாரைக் கலந்த சுந்தர் பிச்சை ஏன் தெரியுமா சுந்தர் பிச்சை பற்றிய வினோதமான உண்மைகள்\nஇந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஸ்மார்ட்போனில் முழு கவனம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நபர்.\n\"நாசாவே சொல்லிருச்சு., சாஃப்டவேர் சமஸ்கிருதத்தில் இருந்தால் கோளாறே வராதுனு\": பாஜக எம்.பி.,\nஅக்கவுண்ட்களை அழிக்கப்போவதாக \"ட்விட்டர்\" அறிவிப்பு- எதற்கு தெரியுமா\nவிவோ Z1 ப்ரோ மாடலுக்கு மீண்டும் விலைகுறைப்பு.\nடெலிட் வாட்ஸ் ஆப்., இல்லனா உங்க மெசேஜ், போட்டோ எல்லாம் லீக் ஆகும்- எச்சரிக்கை விடும் நபர்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிக்ரம் லேண்டர்: சண்முக சுப்ரமணியனுக்கு கமல்ஹாசன் பாராட்டு.\nஅட்டகாசமான ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n38 பேருடனன் மாயமான சிலி ராணுவ விமானம்: என்ன நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/viswasam-to-petta-which-are-the-tamil-movies-releasing-for-pongal-2019/articleshow/67382101.cms", "date_download": "2019-12-13T14:59:16Z", "digest": "sha1:UYCGQK3RQH6KU666OZAAX5TOHXKBLUAQ", "length": 17448, "nlines": 171, "source_domain": "tamil.samayam.com", "title": "Pongal Movies 2019 : Pongal Tamil Movies: பொங்கலுக்கு வெளியாகும் படங்கள் ஒரு பார்வை! - viswasam to petta which are the tamil movies releasing for pongal 2019 | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nPongal Tamil Movies: பொங்கலுக்கு வெளியாகும் படங்கள் ஒரு பார்வை\n2019ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாஸ் ஹீரோக்களின் படங்கள் உள்பட ஒரு சில சாதாரண படங்��ளும் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nPongal Tamil Movies: பொங்கலுக்கு வெளியாகும் படங்கள் ஒரு பார்வை\n2019ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாஸ் ஹீரோக்களின் படங்கள் உள்பட ஒரு சில சாதாரண படங்களும் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. அப்படி வெளியாகும் படங்களில் ஏதாவது ஒரு சில படங்கள் மட்டும் சிறந்த படங்களின் பட்டியலில் சேர்கிறது. அந்த வகையில், 2018ம் ஆண்டு வெளியான 184 படங்களில் டாப் 10 மற்றும் சிறந்த படங்களில் வட சென்னை, 2.0, பரியேறும் பெருமாள், ராட்சசன், நடிகையர் திலகம், 96, கோலமாவு கோகிலா என்று பல படங்கள் சிறந்த படங்களின் பட்டியலில் இணைந்தது.\nஅதே போன்று, இந்தாண்டு திரைக்கு வரும் 200க்கும் அதிகமான படங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் மாஸ் ஹீரோக்களின் படங்கள் உள்பட சில சாதாரண ஹீரோக்களின் படங்களும் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைப் பற்றி இங்கு பார்ப்போம்…\nAlso Read This: தமிழ் சினிமாவை மிரள வைக்கும் படங்கள்: நீயா நானா\nAlso Read This: இந்தாண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெளியாகும் படங்கள்\nAlso Read This: தல, தலைவருடன் மோதும் கதிர்\nநடிகர்கள்: ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, யோகி பாபு, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், சசிகுமார், குரு சோமசுந்தரம், மேகா ஆகாஸ், சனந்த் ரெட்டி, மாளவிகா மோகனன், ஆடுகளம் நரேன் ஆகியோர் பலர்\nரஜினிகாந்த் நடிப்பில், கடந்தாண்டு காலா மற்றும் 2.0 ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. இப்படங்களைத் தொடர்ந்து 2019ம் ஆண்டில் முதல் படமாக பேட்ட படம் திரைக்கு வருகிறது. இதுவரை ரஜினி நடிப்பில் வராத படமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநடிகர்கள்: தல அஜித், நயன்தாரா, யோகி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா, அனிகா, ஜகபதி பாபு\nவீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் 4 ஆவது முறையாக இணைந்து தல அஜித் இப்படத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க குடும்ப கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவா என்றாலே குடும்ப கதையை மையப்படுத்திய படமாக இருக்கும் என்றே கூறலாம்.\nஇசையமைப்பாளர்: ரோன் எதன் யோகன்\nநடிகர்கள்: கதிர் (பரியேறும் பெருமாள்), ரித்விகா, மீரா நாயர், மயில்சாமி, ராஜேஷ் சர்மா, மால் மரோசா, பிர்லா போஸ், விஷாலினி, முத்துகுமார், சசி நடராஜன், கனி வெங்கடேஷ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.\nபரியேறும் பெருமாள் புகழ் கதிர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சிகை. வழக்கத்திற்கு மாறா நடிகர் கதிர் திருநங்கை வேடத்தில் நடித்துள்ளார். இப்படம், ரஜினியின் பேட்ட, தல அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்களுக்கு போட்டியாக வரும் 10ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் முதல்முறையாக நேரடியாக ஜீ 5 தளத்தில் வெளியாகும் படம் இது தான்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nமுரளி மகன், சினேகா ப்ரிட்டோ நிச்சயதார்த்தத்தில் விஜய்: வைரல் போட்டோ\nரஜினியை வாழ்த்திய கமல், தனுஷ்: சர்பிரைஸ் கிஃப்ட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்\nதம்மு, தண்ணி, கறிக்கட்டை, பூ, ஒத்த வார்த்தை, உடை: 2019ல் சர்ச்சையில் சிக்கிய 5 படங்கள்\nசிந்துவை மணந்த சதீஷ்: சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி நேரில் வாழ்த்து\nநித்யானந்தாவின் கைலாசாவுக்கு பிரதமராகும் நடிகை 'அம்மா'\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nExclusive\"வடிவேலுக்கு சென்னையில் மட்டும் நான்கு வீடு இருக்கு...\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nநண்பர்களுக்கு நன்றி கொண்டாட்டத்தில் நயனும் விக்கியும்\nஜோதிகா குறித்து பேசிய நடிகர் கார்த்தி\nவிமர்சனம் கொடுத்தால் கொலை மிரட்டல் கூட வரும்: பிரசாந்த் ரங்க...\nதனுஷ் ஆசையை சிவாவாவது நிறைவேற்றி வைப்பாரா\nArya விஷாலுக்கு தலைவலியாக மாறும் ஆர்யா\nஎன்ன சுந்தர் சி., இதுக்கு போய் இப்படி ஒரு முடிவு எடுக்கலாமா\nமொக்கை, மொக்கை, மொக்கையோ மொக்கை: கேப்மாரி விமர்சனம்\nSivakarthikeyan வெளியானது ஹீரோ ட்ரெய்லர்: நல்லா இருக்கு ஆனால்...\nஒரே மேடையில் அக்கா, தங்கை இருவருக்கு தாலி கட்டிய 80's கிட்...\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: நளினி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து கேரள முதல்வர் பினராயி விஜயன் போராட்டம் அறிவிப்பு....\nரேப் இன் இந்தியா சர்ச்சை: ராகுல் காந்தி தண்டிக்கப்பட வேண்டும்: ஸ்மிரிதி இர��ணி\n‘மேக் இன் இந்தியா’ அல்ல இது ‘ரேப் இன் இந்தியா’... பிரதமர் மீது ராகுல் காந்தி குற..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nPongal Tamil Movies: பொங்கலுக்கு வெளியாகும் படங்கள் ஒரு பார்வை\nவர்மாவின் கன்னத்தை கிள்ளிய ஜானு\n\"இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு\" படப்பிடிப்பு ஆரம்பம்\nபல ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரரை மணமுடிக்கும் நடிகை எமி ஜாக்சன்\nநான் சிறுவயது முதலே அவரை காதலிக்கத் தொடங்கிவிட்டேன்: பிரபல நடிகை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/05/13120316/1241450/Arakkonam-near-youth-murder-police-inquiry.vpf", "date_download": "2019-12-13T14:12:25Z", "digest": "sha1:YDTCESUWV63BXOA7LTHGC3TFTC3GZOBZ", "length": 18394, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "அரக்கோணம் பைக்கில் லிப்ட் கொடுக்காததால் வாலிபர் குத்திக்கொலை || Arakkonam near youth murder police inquiry", "raw_content": "\nசென்னை 13-12-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஅரக்கோணம் பைக்கில் லிப்ட் கொடுக்காததால் வாலிபர் குத்திக்கொலை\nஅரக்கோணம் அருகே பைக்கில் லிப்ட் கொடுக்காததால் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஅரக்கோணம் அருகே பைக்கில் லிப்ட் கொடுக்காததால் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nவேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள கீழ்ஆவதம் காலனி, கோவில் தெருவை சேர்ந்தவர் தேவசகாயம். இவரது மகன் தட்சிணாமூர்த்தி (32). சென்னையில் உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று அதே பகுதியை சேர்ந்த உறவினர் நாகராஜ் (23) என்பவருடன் பைக்கில் அன்வர்திகான்பேட்டைக்கு சென்றார்.\nமதுரா மாதிமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே பைக்கை நிறுத்திவிட்டு தட்சிணாமூர்த்தி தயிர் வாங்க கடைக்கு சென்றார். நாகராஜ் பைக் அருகே நின்று கொண்டிருந்தார்.\nஅப்போது பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் நாகராஜிடம் எங்களை பைக்கில் அன்வர்திகான்பேட்டையில் விட்டுவிடு என்று கேட்டனர்.\nஅதற்கு நாகராஜ் பைக் என்னுடையது கிடையாது. நானும், எனது அண்ணனும் ஒரு வேலையாக வந்துள்ளோம். என்னுடைய அண்ணன் கடைக்கு சென்றுள்ளார் என்று கூறினார். அப்போது தட்சிணாமூர்த்தி பைக் அருகே வந்தார்.\nஅவரிடம் வாலிபர்கள் லிப்ட் கேட்டனர். அப்போது தட்சிணாமூர்த்திக்கும், 2 வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் தட்சிணாமூர்த்தியை குத்தினர்.\nபின்னர் அந்த வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்த உளியநல்லூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (23) என்பவரை தாக்கிவிட்டு அவர் ஓட்டி வந்த பைக்கை பறித்துக்கொண்டு 2 வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.\nகத்தி குத்தில் காயமடைந்த தட்சிணாமூர்த்தியை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தட்சிணாமூர்த்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த தகவல் கீழ்ஆவதம் காலனியில் காட்டுத்தீ போல் வேகமாக பரவியது.\nஇதனையடுத்து தட்சிணாமூர்த்தியின் உறவினர்கள், நண்பர்கள் கீழ்ஆவதம் காலனி பகுதியில் இருந்து அன்வர்திகான்பேட்டைக்கு செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தட்சிணாமூர்த்தியை கொன்ற குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர்.\nஅரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.\nஇந்த சம்பவம் குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇறந்த தட்சிணா மூர்த்திக்கு ரஞ்சிதா (26) என்ற மனைவியும், மோகன்அஜித் (4) என்ற மகனும், ரெஜினாரெக்ஸ் (2) என்ற மகளும் உள்ளனர்.\nதப்பி சென்ற கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கபட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉள்ளாட்சி தேர்தல் உத்தரவில் சந்தேகம் கேட்ட திமுக... கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்\nபா.ஜ.க. எம்.பி.க்கள் அமளி- மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர்\nசபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\nசென்னையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் நகலை கிழித்த உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது\nபிரிட்டனில் மீண்டும் ஆட்சியை பிடித்த போரிஸ் ஜான்சனுக்கு மோடி வாழ்த்து\nபிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nபுதுவையிலும் 3 நம்பர் லாட்டரி அமோக விற்பனை\nபுதுவையில் பிரான்சு தூதருடன் நாராயணசாமி ஆலோசனை\nதிருச்செந்தூர் அருகே நண்பர் இறந்த துக்கத்தில் துப்புரவு தொழிலாளி தற்கொலை\nகட்சி அறிவிக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்போம் - உதயநிதி ஸ்டாலின்\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nவெங்காயம் விலை அதிரடியாக குறைந்தது\nமாமனார், மாமியாரை கவனிக்காவிட்டால் சிறை - சட்டத்திருத்த மசோதா தாக்கல்\nஎன்னை பயன்படுத்தி பரமசிவன் கைலாசத்தை உருவாக்குகிறார்- நித்யானந்தா\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nதிருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/73434-bathe-in-waterfalls-running-coracle-fishing-ban.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-13T14:12:13Z", "digest": "sha1:CUUP73RHOS62XQBLOFP7FNF6WKMPXYDE", "length": 9562, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்க, மீன்பிடிக்க தடை | Bathe in waterfalls, running coracle fishing ban", "raw_content": "\nநீட் தேர்வுக்கு விலக்கு கிடையாது\n போலீசாருக்கு சவால் விடும் நித்தி\nபிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\nஅருவிகளில் குளிக்க, பரிசல் இயக்க, மீன்பிடிக்க தடை\nஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை அருவியில் சுற்ற���லா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் நீர் திறக்கப்படுவதால் கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது. இதேபோல், குண்டேரிபள்ளம் அணை உபரிநீர் ஓடையிலும் மக்கள் இறங்க, குளிக்க, மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும், காவிரி எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து 8,500 கனஅடியில் இருந்து 18,000 கனஅடியாக அதிகரித்துள்ளதால் நீர்வரத்து ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராமஜன்ம பூமி தீர்ப்பை பாஜக சொந்தம் கொண்டாட முடியாது: உத்தவ் தாக்கரே கருத்து\nகள்ளச்சாராய பாக்கெட் ; வாயில் ஊறுகாய் - போஸ் கொடுக்கும் அரசு பள்ளி மாணவர்கள்\nஅயோத்தியா வழக்கு தீர்ப்பு : மறுபரிசீலனை செய்வோம் என்று கூறும் சன்னி வக்ஃப் வாரியம்\nபிரதமர் இல்லத்தின் முன்பு போராட்டம் - சிவராஜ் சௌகானை அழைக்கும் திக்விஜய் சிங்\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை.. லாட்டரியால் சோக முடிவு\n3. பிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\n4. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n5. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n6. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\n7. பிரபல நடிகர் காலமானார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி\nதாய், குழந்தைகளுடன் தீ குளிக்க முயற்சி\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை.. லாட்டரியால் சோக முடிவு\n3. பிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\n4. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n5. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n6. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணிய��ம்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\n7. பிரபல நடிகர் காலமானார்\nபிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\nTNPSC தேர்வுகள் தள்ளி வைப்பு\nஓடும் ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/bad-incident-salempolice-investigation", "date_download": "2019-12-13T14:34:58Z", "digest": "sha1:3JEKDEFULKKARUGIGEIXYFLQM4AUEROT", "length": 14542, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "கள்ள உறவால் ஆத்திரம்: சேலத்தில் பெண் கழுத்து அறுத்து படுகொலை! | bad incident salem...police investigation | nakkheeran", "raw_content": "\nகள்ள உறவால் ஆத்திரம்: சேலத்தில் பெண் கழுத்து அறுத்து படுகொலை\nசேலத்தில், பெண் தொழிலாளியின் கள்ள உறவால் ஆத்திரம் அடைந்த வாலிபர் அவரை கழுத்து அறுத்து படுகொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.\nசேலம் கொண்டலாம்பட்டி காவல்நிலையம் அருகே, சேலம் & கரூர் ரயில் பாதை உள்ளது. இந்த தண்டவாளத்தின் அருகில், 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். ஆய்வாளர் புஷ்பராணி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nவிசாரணையில், சடலமாகக் கிடந்தவர் கொண்டலாம்பட்டி புத்தூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முனியம்மாள் (45) என்பது தெரிய வந்தது. இவருடைய கணவர் சாமிநாதன். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.\nகடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு, கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக்கொண்டு, முனியம்மாள் தனியாக வசித்து வந்தார். தன் மூன்று குழந்தைகளையும் அவர் தனது பெற்றோரின் பாதுகாப்பில் விட்டிருந்தார்.\nமுனியம்மாள், கட்டட வேலைக்குச் சென்று வந்தார். வேலைக்குச் சென்ற இடத்தில் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (37) என்பவருடன் தவறான தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் இருவரும் கணவன், மனைவி போல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இருவருக்குமே மது குடிக்கும் பழக்கம் உண்டு. அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். இதுபோன்ற சமயங்களில் இருவரும் போதை தலைக்கேறிய நிலையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வார்களாம். இதனால் அடிக்கடி அவர்கள் வீட்டை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nகடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் புதிதாக ஒரு வீட்டில் இருவரும் குடியேறினர். இந்நிலையில், முனியம்மாளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக செந்தில்குமார், முனியம்மாளிடம் கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 28, 2019) இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த செந்தில்குமார், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து முனியம்மாளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஇதையடுத்து தடயத்தை மறைக்கும் நோக்கில், சடலத்தைத் தூக்கிச்சென்று அருகில் உள்ள தண்டவாளம் அருகே போட்டுவிட்டு தலைமறைவாகி விட்டார். அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவடவள்ளி- மருதமலை சாலையில் பைக்ரேசில் ஈடுபட்ட 21 வாலிபர்கள் மீது வழக்கு\nரூபாய் 20 ஆயிரத்துக்கு விற்கபட்ட இரு சிறுமிகள்... இடைத்தரகர்கள் கைது\nமணல் லாரியை மடக்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் – மிரட்டிவிட்டு சென்ற மணல் மாபியாக்கள்\nஉள்ளாட்சி தேர்தலில் த.மா.கா.வுக்கு சின்னம் ஒதுக்க வழக்கு -நிரந்தரமாக சைக்கிள் சின்னம் கோரிய வழக்குடன் சேர்த்து விசாரணை\nசட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன்... நளினி நீதிமன்றத்தில் ஆட்கொணவர்வு மனு\nஎழுத்தாளரின் வேட்பு மனுவை நிராகரிக்க தேர்தல் ஆணையத்தில் புது யுக்தி..\nஉள்ளாட்சி தேர்தலின்போது ‘குயின்’ இணையதள தொடர் -மோடி திரைப்படத்தைச் சுட்டிக்காட்டி தடை கோரி மனு\nவிலை உயர்ந்த பொருளை பரிசாக தனது மனைவிக்கு அளித்த அக்‌ஷய் குமார்\nபாட்ஷா - சுண்டியிழுக்கும் கால் நூற்றாண்டு கால மேஜிக்\n‘ஜோதிகா சந்திரமுகி இல்லை, ரஜினிதான் சந்திரமுகி’- நினைவுகளை ரசிகர்களிடம் பகிர்ந்த பி.வாசு\nதமிழ் சூப்பர் ஹீரோ பட ட்ரைலர் வெளியீடு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா ���ீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/periyars-maniammai-birthday", "date_download": "2019-12-13T14:39:02Z", "digest": "sha1:DFX7S252QMZHQWSR4NSEB7GTNSR3WUFG", "length": 24811, "nlines": 177, "source_domain": "www.nakkheeran.in", "title": "மகளிரில் மாணிக்கம் மணியம்மையார் | periyar's maniammai birthday | nakkheeran", "raw_content": "\nமார்ச் 10 மணியம்மையார் பிறந்த நாள்\nமகள் வயதுடைய சின்னப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட இவரெல்லாம் தலைவரா, இவரின் பெண் விடுதலை என்பது நாடக பேச்சாகிவிட்டதே என குற்றச்சாட்டு வைத்தார்கள் அவரது எதிரிகள். அந்த பெரியவரும் – சின்னப்பெண்ணும் இறந்து பல ஆண்டுகள் ஆனப்பின்பும் திருமணத்தை சுட்டிக்காட்டியே அந்த பெரியவரின் புகழை இன்றும் அழிக்க துடிக்கிறார்கள். அப்படி பேசுபவர்கள் பெண் இனத்துக்காகவோ அல்லது அந்த சின்ன பெண்ணுக்காக பரிதாபப்படவில்லை. தனக்கு பின் தன் கொள்கைகளை பரப்ப ஒரு வாரிசை சட்டப்படி உருவாக்கிவிட்டு செல்கிறாறே என்கிற ஆத்திரம், விரக்தி, கோபம் தான் அவர்களை பேசவைத்தது. உண்மையில் அந்த பெண் பெரியாரை விரும்பியே மணந்துக்கொண்டார். சுகம் கிடைக்காது என தெரியும், அந்த பெரியவரின் கொள்கைகளை விரும்பி, சமுதாயத்தின் விடிவெள்ளியான அவர் நீண்ட காலம் வாழவேண்டும், அவரது கருத்துக்களை பரப்ப வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் மணந்தார். அந்த சின்னப்பெண் சரியாக தான் செய்தார் என்பதை இன்றைய தலைமுறை தமிழகமும் ஏற்றுக்கொண்டதால் தான் பெரியவர் மறைந்து 45 ஆண்டுகளை கடந்தும் அவரை தமிழகம், ஏன் இந்தியாவே கொண்டாடுகிறது. அவரது பெயரை கேட்டாலே எதிரிகள் பயந்து நடுங்குகிறார்கள். அந்த பெரியவர் நமது தந்தை பெரியார். அவரை விரும்பி மணந்த அந்த சின்னப்பெண் மணியம்மை.\nவேலூர் மாநகரில் வாழ்ந்த சுயமரியாதை இயக்கத்தின் தொண்டர் கனகசபை – பத்மாவதி தம்பதியரின் மகளாக பிறந்தவர் 1920 மார்ச் 10ந்தேதி பிறந்தார் காந்திமதி. குடியாத்தம் நகரை பூர்வீகமாக கொண்ட பெரியாரின் தளபதிகளில் ஒருவரான தமிழ் ஆர்வலர் அண்ணல்.தங்கோ, கனகசபையின் வீட்டுக்கு இயக்க வேலையைாக அடிக்கடி வருவார், அப்படி வந்தவர் காந்திமதிக்கு அரசியல்மணி என பெயர்சூட்டினார். அண்ணல்தங்கோ மீது இருந்த மரியாதையால் அந்த பெயரிலேயே அவரை அழைத்தனர் பள்ளியில் சேர்த்தனர்.\nபெரியார் கனகசபை வீட்டுக்கு வந்து தங்கியுள்ளார். அரசியல்மணி, 9வது படிக்கும்போது பெரியாரை வீட்டில் பார்த்து பேசினார் என்கிற காரணத்தால் மணியம்மையை பள்ளியை விட்டு நீக்கினார்கள். பெரும் பிரச்சனையாகி பின் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டார். வேலூரில் பள்ளி படிப்பை முடித்ததும் நெல்லை மாவட்டம் குலசேகரபட்டினத்தில் இருந்த சி.டி.நாயகம் தமிழ் கல்லூரியில் சேர்க்கப்பட்டார் அரசியல்மணி.\n1943ல் பெரியார் தனது தொண்டரும், நண்பருமான கனகசபைக்கு எழுதிய ஒரு கடிதத்தில், எல்லோரும் எப்படி இருக்கிங்க, உடலை கவனமா பார்த்துக்குங்க என சொல்கிறார்கள், அருகில் இருந்து கவனித்துக்கொள்ளத்தான் யாரும்மில்லை என ஆதங்கத்துடன் கடிதம் எழுதினார். அந்த கடிதத்தை கண்டதும் கனகசபை துடித்துவிட்டார். வேலூரில் இருந்து குலசேகரன்பட்டினம் சென்றவர் தன் மகளை அழைத்துக்கொண்டு ஈரோடு சென்றார். பெரியாரை பார்த்து, இவள் என் மகள், இனி உங்களை உடன் இருந்து கவனித்துக்கொள்வாள் என்றார். அரசியல்மணியின் விருப்பத்தை கேட்டார் அரசியல்மணி, உங்களை கவனித்துக்கொள்வது என் கடமை என தன் விருப்பத்தை கூறியதும் சரியென்றார் பெரியார்.\nபெரியாரின் பேச்சுக்களை குறிப்பெடுத்து அதனை தொகுத்து குடியரசு இதழ்க்கு அனுப்புவது, பெரியாரின் உடல் நலத்தை பராமரித்து சரியான நேரத்தில் உணவு, மருந்து பொருட்கள் வழங்குவது போன்ற பணிகளை செய்தார். அவரின் உதவியாளராக இருந்தார். பெரியார் செல்லும் கூட்டங்களுக்கு மணியம்மையும் உடன் செல்வார். இயக்கத்தின் நூல்களை கூட்டத்தில் விற்பனை செய்வார், கூட்டம் முடிந்ததும் பெரியாருடன் இணைந்துக்கொள்வார். அவருக்கு தேவையான பணிவிடைகளை செய்யத்துவங்குவார்.\nதிராவிட கழகத்தின் இயக்க தொண்டர்களில் மூத்தவர்கள் அரசியல்மணியை, மணி, மணி என்றும், இயக்��த்தில் வயது குறைந்தவர்கள் மணியம்மா என பாசத்துடன் அழைத்தனர். பெரியாரை நன்றாக கவனித்துக்கொண்டார் மணியம்மை.\n1944ல் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் தான் நீதிக்கட்சி என்கிற பெயர் திராவிடர் கழகமாக மாற்றப்பட்டது. அந்த மாநாட்டில் தான் முதன்முதலாக அரசியல்மணி என்கிற பெயரில் மேடையேற்றி பேசவைக்கப்பட்டார். அதன்பின் இறக்கும் வரை பெரியாரின் கருத்துக்களை முழக்கமிட்டார். இவரின் பேச்சு திறமையை கேட்டவர் குடியரசு இதழில் வெளிவந்த இராமாயணத்தையும் – மகாபாரதத்தையும் ஒப்பிட்டு இரண்டும் ஒன்றை என்கிற தலைப்பில் கட்டுரை எழுதினார். இது அவரின் எழுத்தாற்றலை வெளிக்கொணர்ந்தது.\nபெரியாருக்கும் – அவரது அண்ணன் மகன் சம்பத் மீது அதிருப்தி உருவானது. இதனால் தன்னை கவனித்துக்கொள்ள இயக்கத்தின் சொத்துக்களை பராமரிக்க ஒரு துணை வேண்டும் என முடிவு செய்தார். அரசியல் எதிரியும், குடும்ப நண்பருமான காங்கிரஸ் கட்சியில் இருந்த ராஜாகோபாலாச்சாரியருடன் ரகசியமாக சந்தித்து பேசி, அவர் கருத்துப்படி 1949 ஏப்ரல் 9ந்தேதி பெரியார் – மணியம்மை திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. திருமணத்துக்கு பின் அரசியல்மணி என்கிற பெயரை ஈ.வெ.ரா.மணியம்மை என பெயர் மாற்றி சட்டப்படி அறிவிக்க வைத்தார் பெரியார்.\nஇந்தி எதிர்ப்பு போராட்ட களத்தில் முன்னணி தலைவராக நின்று களமாடி சிறைச்சென்றார் மணியம்மை. மேலும் பெரியாரைப்போல் அரசாங்கத்திடம் அடிமைப்பட்டு கிடக்க விரும்பாதவர் மணியம்மை. இளந்தமிழா புறப்படு போருக்கு என்கிற தமிழில் குடியரசு இதழில் ஒரு கட்டுரை வெளிவந்தது. இது இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் விதத்தில் உள்ளது என அரசாங்கம் வழக்கு தொடுத்தது. பதிப்பாசிரியர் என்கிற முறையில் ரூபாய் 100 அபராதம் விதிக்கப்பட்டது. அதை கட்ட மறுத்து 15 நாள் சிறை தண்டனை அனுபவித்தார்.\n1954 ஆம் ஆண்டு பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் ஆயுள் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதோடு, விடுதலை இதழின் பதிப்பாசிரியர், வெளியிட்டாளராக்கினார். திருச்சியில் பள்ளி, கல்லூரி தொடங்கிய பெரியார், ஆதரவற்ற குழந்தைகளுக்காக காப்பகத்தையும், பெண்கள் விடுதியையும் ஏற்படுத்தி அதன் நிர்வாகத்தை மணியம்மையிடம் ஒப்படைத்தார்.\n1973ல் தந்தை பெரியார் மறைந்தார். 1974 ஜனவரி 6ந்���ேதி மணியம்மை திராவிடர் கழகத்தின் தலைவர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரியார் மறைவுக்கு பின் திராவிடர் கழகத்தை வழிநடத்தும் பொறுப்பு மணியம்மையார்க்கு வந்தது. தான் மறையும் வரை பெரியார் போட்டு தந்த பாதையில் வழித்தடம் மாறாமல் நடந்தார் மணியம்மை. அதற்கு சான்று, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என பெரும் போராட்டம் நடத்தினார்.\nஇந்திய குடியரசுத்தலைவர் பக்ரூதின்அலியும், அவரை பொம்மை போல் ஆட்டிவைத்த இந்திய பிரதமர் இந்திராகாந்தி, பெரும் பதவியில் இருந்துக்கொண்டு முதன் முதலாக டெல்லியில் நடந்த ராமலீலா என்ற நிகழ்ச்சிக்கு செல்ல முடிவு செய்தனர். செல்லக்கூடாது என மணியம்மை வேண்டுக்கோள் விடுத்தார். அதை மீறி இருவரும் சென்றனர். பெரியார் திடலில், இராவண லீலை என்கிற விழாவை நடத்தி ராமன், சீதை உருவத்தை எரித்ததோடு, தமிழகம் வந்த மத்தியமைச்சர், இந்திராகாந்தி போன்றோர்க்கு கறுப்புக்கொடி காட்டி தொண்டர்களோடு கைதாகினார்.\nஇந்த கோபாத்தை இந்திராகாந்தி 1976ல் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவித்தபோது, மணியம்மையாரை பிடித்து சிறையில் அடைக்க உத்தரவிட்டது இந்திராகாந்தி அரசு. சிறையில் இருந்து வெளியே வந்தார். உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர் 1978 மார்ச் 16ந்தேதி மணியம்மையார் இயற்கை எய்தினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகி.வீரமணிக்கு ‘‘மனிதநேய வாழ்நாள் சாதனையாளர்'' விருது\nஇது என் தாத்தாவின் குருகுலம்...\n'தமிழ் சினிமாவில் பெரியாரும் பகுத்தறிவும்' பெரியார் திடலில் நடைபெறும் சிறப்பு கருத்தரங்கம்\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\nவிலை உயர்ந்த பொருளை பரிசாக தனது மனைவிக்கு அளித்த அக்‌ஷய் குமார்\nபாட்ஷா - சுண்டியிழுக்கும் கால் நூற்றாண்டு கால மேஜிக்\n‘ஜோதிகா சந்திரமுகி இல்லை, ரஜினிதான் சந்திரமுகி’- நினைவுகளை ரசிகர்களிடம் பகிர்ந்த பி.வாசு\nதமிழ் சூப்பர் ஹீரோ பட ட்ரைலர் வெளியீடு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்ச��� ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/category/astrology/rasipalan/?filter_by=review_high", "date_download": "2019-12-13T13:00:54Z", "digest": "sha1:WLUUG4CRT4JI2CC4IFGXLD5HTSZKDHWY", "length": 7437, "nlines": 80, "source_domain": "www.tamilminutes.com", "title": "ராசி பலன் | Rasi palan | Horoscope | Tamil Minutes", "raw_content": "\nவீட்டில் கட்டுக்கட்டாய் பணம் சேரனுமா\nBy காந்திமதி27th ஜூலை 2019\nBy காந்திமதி7th ஏப்ரல் 2019\nகைப்பிடி மாவு ஏழு ஜென்ம பாத்தினை தீர்க்குமா\nBy காந்திமதி6th ஏப்ரல் 2019\nகட்டிமுடிக்கப்படாத வீட்டில் பூசணிக்காய் கட்டி வைப்பது ஏன்\nBy காந்திமதி27th பிப்ரவரி 2019\nபுதுவீடு கட்டிக்கிட்டு இருக்கும்போதும், சில குடிப்போன வீடுகளிலும் வெள்ளை பூசணிக்காயை கட்டித் தொங்கவிடும் பழக்கம் நமது கலாசாரத்தில் இருக்கிறது. பூசணிக்காயை ஏன்...\nமீனம் ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019\nஇந்த 2019-ம் வருடம் திருகணிதம் முறைப்படி மார்ச் 6-ம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. மீனம் ராசியினருக்கு நான்காம் இடத்தில்...\nகும்பம் ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019\nஇந்த 2019-ம் வருடம் திருகணிதம் முறைப்படி மார்ச் 6-ம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. ராகு மிதுனம் ராசியிலும், கேது...\nமகரம் ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019\nஇந்த 2019 வருடம் 6-3-2019-ம் தேதி அன்று ராகு மிதுனத்திற்கு மாறுகிறார். ஜென்மத்தில் இருந்த கேது விலகி உங்களது பன்னிரெண்டாம் வீடான...\nதனுசு ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019\nஇந்த 2019-ம் வருடம் திருகணிதம் முறைப்படி மார்ச் 6-ம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. ராகு பகவான் கடகம் ராசியில்...\nவிருச்சி���ம் ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019\nஇந்த 2019 வருடம் ராகு-கேது பெயர்ச்சி திருக்கணிதம் முறைப்படி மார்ச் 6-ம் தேதி நடைபெற இருக்கின்றது. ராகு பகவான் கடகம் ராசியில்...\nதுலாம் ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019\nஇந்த 2019 வருடம் திருக்கணிதம் முறைப்படி ராகு-கேது பெயர்ச்சி மார்ச் 6-ம் தேதி நடைபெற இருக்கின்றது. கடகம் ராசியில் இருக்கின்ற ராகு...\nதிருவனந்தபுரம் அனந்த பத்மநாதசாமி கோவிலில் ஜீவசமாதியாய் இருக்கும் அகத்தியபெருமான்\nஆதித்ய வர்மா நஷ்டத்தை தவிர்க்க விக்ரம் செய்த அதிரடி நடவடிக்கை\nதமிழக அரசின் அதிரடி அறிவிப்பால் உதயநிதி ஸ்டாலின் உற்சாகம்\nதமிழகத்தில் மீண்டும் கனமழை வாய்ப்பு: விடுமுறை அளிக்கப்படுமா\nதமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் மத்திய தொழுநோய் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதொடங்கியது ரஜினி சிறுத்தை சிவா பட பூஜை\nதிருச்சி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nஅந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில்- அம்மன் ஊஞ்சல் ஆடியதாக சிசிடிவி பதிவு பரபரப்பு\nநாகப்பட்டினம் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nமுதல் பட பூஜை போட்ட சில நாட்களில் ரசிகர் மன்றம்: சரவணா ஸ்டோர் அருள் அசத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/55904", "date_download": "2019-12-13T14:24:05Z", "digest": "sha1:Y3G42VVYJSEWJ2E6TEFY4DQFKHVHFBNX", "length": 11887, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "இரத்தக் காயத்துடன் போராடினார் வோட்சன்! | Virakesari.lk", "raw_content": "\nஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம்\nUPDATE : எம்.சி.சி. ஒப்பந்தம் ; அரசாங்கம் மீளாய்வு\nநித்தியானந்தாவுக்கும் எமக்கும் எந்தத் தொடர்புமில்லை – நல்லை ஆதீன குருமுதல்வர் விளக்கம்\nஜனாதிபதியை சந்தித்த ஆசியான் அமைப்பு நாடுகளின் தூதுவர்கள்\nதேர்தலுக்கு பின் கட்சி தலைமை பதவியை சஜித்துக்கு வழங்குவது முட்டாள்தனமாகும் : அஜித் பி பெரேரா\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் சவால்கள்\n5.2 ஓவர்களுடன் முடிவுக்கு வந்தது இலங்கை - பாகிஸ்தானுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம்\nஇலங்கை - பாகிஸ்தான் டெஸ்ட் ; போதிய வெளிச்சமின்மையால் மூன்றாம் நாள் ஆட்டம் இடைநிறுத்தம்\n38 பேருடன் மாயமான சிலி விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு\nரஞ்சித் டி சொய்சாவின் இடத்துக்கு வருண லியனகே\nஇரத்தக் காயத்துடன் போராடினார் வோட்சன்\nஇரத்தக் காயத்துடன் போராடினார் வோட்சன்\n12 ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்ஸை, மும்பை இந்தியன்ஸ் ஒரு ஓட்டத்தினால் வீழ்த்தி நான்காவது முறையாகவும் கிண்ணத்தை சுவீகரித்தது.\nஇப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 149 ஓட்டங்களை குவித்தது. 150 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சென்னை அணிக்கு ஆரம்ப வீரராக களமிறங்கிய வோட்சன் சிறப்பானதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்காக போராடினார்.\nஅதன்படி அவர் மொத்தமாக 59 பந்துகளை எதிர்கொண்டு 4 ஆறு ஒட்டம், 8 நான்கு ஓட்டம் அடங்களாக 80 ஓட்டங்களை குவித்து ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.\nஇந் நிலையில் இப் போட்டியில் வோட்சன் காலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் இரத்தம் சொட்ட சொட்ட விளையாடியதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் இப் போட்டியில் சென்னை அணியை வெற்றிபெறச் செய்ய வோட்சன் அந்த வலியுடன் கடுமையாக போராடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவோட்சன் ஐ.பி.எல். ஹர்பஜன் சிங் ரத்தக் காயம்\nமலையகத்தின் சிங்கபெண் சி. பவாணிஸ்ரீக்கு இராதாகிருஷ்ணன் வாழ்த்து\nமலையக விளையாட்டு வீரர்கள் தற்போது நாளுக்கு நாள் விளையாட்டுத்துறையில் சர்வதேச ரீதியில் வெற்றிவாகை சூட்டி இலங்கைக்கும் மலையகத்திற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். தற்போது அனைவரும் மலையகத்தையும் விளையாட்டுத்துறையில் திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த சாதனைகள் அமைந்து இருக்கின்றன.\n2019-12-13 16:33:36 மலையகம் சிங்கபெண் சி. பவாணிஸ்ரீ\n5.2 ஓவர்களுடன் முடிவுக்கு வந்தது இலங்கை - பாகிஸ்தானுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம்\nஇலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் பிண்டி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் 5.2 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்ட நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக கைவிடப்பட்டது.\n2019-12-13 16:51:34 இலங்கை - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி 3 ஆம் நாள் ஆட்டம்\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற முடிவை மாற்றி ஓய்வுபெறுவதைக் கைவிட்டார் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் சகல துதறை ஆட்டக்காரர் டிவைன் பிராவோ.\n2019-12-13 15:09:06 டிவைன் பிராவோ மேற்கிந்தியத்தீவுகள் Dwayne Bravo\nஇலங்கை - பாகிஸ்தான் டெஸ்ட் ; போதிய வெளிச்சமின்மையால் மூன்றாம் நாள் ஆட்டம் இடைநிறுத்தம்\nஇலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் பிண்டி விளையாட்டரங்கில் மூன்றரை மணித்தியால தாமதத்தின் பின்னர் தொடர்ந்து மூன்றாம் நாள் ஆட்டம் 27 நிமிடங்கள் விளையாடப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டது.\n2019-12-13 16:22:03 பாகிஸ்தான் கிரிக்கெட் இலங்கை\nமூன்றரைமணித்தியால தாமதத்தின் பின் 3 ஆம் நாள் ஆட்டம் ஆரம்பம்\nஇலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் பிண்டி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் சுமார் மூன்றரை மணிநேர தாமதத்தின் பின்னர் பிற்பகல் 1.10 மணிக்கு (இலங்கை நேரப்படி பிற்பகல் 1.40 மணி) ஆரம்பமானது.\n2019-12-13 13:45:26 இலங்கை பாகிஸ்தான் கிரிக்கெட்\nஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம்\nUPDATE : எம்.சி.சி. ஒப்பந்தம் ; அரசாங்கம் மீளாய்வு\nதேர்தலுக்கு பின் கட்சி தலைமை பதவியை சஜித்துக்கு வழங்குவது முட்டாள்தனமாகும் : அஜித் பி பெரேரா\nகொழும்பு துறைமுக பாலர் பாடசாலை அனைத்து வசதிகளுடனும் தரமுயர்த்தப்படும் - ஜோன்ஸ்டன் பெர்னாந்து\nஐயப்ப பக்தருக்கு சிலாபம் பிரேதச சபையில் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/116708/", "date_download": "2019-12-13T13:15:05Z", "digest": "sha1:EC7QHM2ZON2VE5CZXYI7FFBXTRR36AII", "length": 9539, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "காணாமல் போயிருந்த வயோதிப பெண் சடலமாக மீட்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போயிருந்த வயோதிப பெண் சடலமாக மீட்பு\nவடமராட்சி பகுதியை சேர்ந்த வயோதிப பெண் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போன நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை பாழடைந்த வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புலோலி கிழக்கை சேர்ந்த 80 வயதான சோமஸ்கந்தன் விசாலாட்சி எனும் வயோதிப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கபட்டு உள்ளார்.\nகுறித்த பெண் மணி கடந்த 20ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில் அது தொடர்பில் உறவினர்களால் பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.\nஇந்நிலையில் வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்��ுஉள்ளார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nTagsகாணாமல் போயிருந்த சடலமாக புலோலி மீட்பு வடமராட்சி வயோதிப பெண்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் மணற்கொள்ளை பெரும்வேகம் எடுத்துள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொதுத்தேர்தலில் பின்னடைவு- ஜெரமி கோர்பின் பதவிவிலகல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉதயநிதி ஸ்டாலின் கைது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்தஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழு முன் காவல்துறை அதிகாரிகள் பலர் இன்று சாட்சியம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பாடசாலைகளை கண்காணிக்க தீர்மானம்\nவடமாகாணத்தில் நடைபெற்ற கார் – மோட்டார் சைக்கிள் பந்தய போட்டிகள்\nமன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் சுகாதார அமைச்சருடன் விசேட கலந்துரையாடல்\nவடக்கில் மணற்கொள்ளை பெரும்வேகம் எடுத்துள்ளது December 13, 2019\nபொதுத்தேர்தலில் பின்னடைவு- ஜெரமி கோர்பின் பதவிவிலகல் December 13, 2019\nஉதயநிதி ஸ்டாலின் கைது : December 13, 2019\nஉயிர்த்தஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழு முன் காவல்துறை அதிகாரிகள் பலர் இன்று சாட்சியம் December 13, 2019\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு December 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on தி���ிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?pubid=70", "date_download": "2019-12-13T14:30:15Z", "digest": "sha1:HE7DOKMKKSHMNMMYPVQUONPWNKPUAXM4", "length": 20850, "nlines": 334, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Sentamil Pathippagam(செந்தமிழ் பதிப்பகம்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஅகத்தியர் குருநாடி சாத்திரம் 235\nமாந்தன் நல்வாழ்வுக்கு உணவே மருந்தென்றார் வள்ளுவர்.அவ் உணவின் மாற்றத்தால் உடலை அழித்துக் கொள்வதைக் கண்ட திருமூலர் உடலோம்பலை- உயிரோம்பலை -வாழ்வோம்பலை மேலும் விரிவு செய்தார்.தமிழ் மருத்துவம் காலங்காலமாக செயல்வழியில் இருந்ததே தவிர நூல் வடிவில் எவரும் எழுதி வைக்க வில்லை. தலைமுறை [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: தெய்வம், கோயில், பொக்கிஷம், கருத்து, சரித்திரம்\nஎழுத்தாளர் : புலவர் சொல்லேருழவனார்\nபதிப்பகம் : செந்தமிழ் பதிப்பகம் (Sentamil Pathippagam)\nஅகத்தியர் பூரண சூத்திரம் 216\nதமிழ் மருத்துவம் காலங்காலமாக செயல்வழியில் இருந்ததே தவிர நூல் வடிவில் எவரும் எழுதி வைக்க வில்லை. தலைமுறை தலைமுறையாக செயல்முறையிலேயே பற்பல செடி,கொடி மரங்களின் குழை, தழை, இலை,பூ, காய், கனி, பட்டை, வேர்கள் இவற்றினைக் கொண்டு நோய் தீர்த்துக் கொண்டு [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: தெய்வம், கோயில், பொக்கிஷம், கருத்து, சரித்திரம்\nஎழுத்தாளர் : புலவர் சொல்லேருழவனார்\nபதிப்பகம் : செந்தமிழ் பதிப்பகம் (Sentamil Pathippagam)\nசித்தர்களின் சிந்தனையில் வியாபித்து அவர்களின் சித்தம் தெளிவடையச் செய்பவளும், சித்தர்களின் மனத்திலும் பக்தர்களின் மனத்திலும் தேன் அருவியாக ஊற்றெடுத்து தேன் போன்ற வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பவள் துர்க்கை. அன்பின் வடிவமானவளும் ,அழகிய உருவில் உள்ளவளும், ஆதியும் அந்தமும் இல்லாதவளும் அணுவாகவும், அணுவிற்குள் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: தெய்வம், கோயில், பொக்கிஷம், கருத்து, சரித்திரம்\nஎழுத்தாளர் : சி.எஸ். முருகேசன் (C.S. Murukesan)\nபதிப்பகம் : செந்தமிழ் பதிப்பகம் (Sentamil Pathippagam)\nஒரு வரிச் செய்திகள் 1600\nபதிப்பகம் : செந்தமிழ் பதிப்பகம் (Sentamil Pathippagam)\nமாணவர்களுக்கான பொது அறிவு வினா விடை\nஎழுத்தாளர் : என். ரமேஷ்\nபதிப்பகம் : செந்தமிழ் பதிப்பகம் (Sentamil Pathippagam)\nஎழுத்தாளர் : குன்றில��குமார் (Kunrilkumar)\nபதிப்பகம் : செந்தமிழ் பதிப்பகம் (Sentamil Pathippagam)\nகுறிக்கோளற்ற சித்தி ஞானத்திற்குப் பதிலாக கர்வமே தரும்.முக்தியை விரும்புபவனுக்கு சித்தியால் பயனில்லை என்பார்கள். கண்காணா கானகத்திலிருந்து யோகிகள் தவம் செய்தபோதிலும் அவர்கள் தவத்தின் கண்ணிலிருந்து எழும்பும் தபோவலைகள் நாடெங்கும் பரவி, எல்லா மக்களுக்கும் மனோசாந்தியை அளிக்க வல்லதாக இருக்க வேண்டும் அதுவே [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: தெய்வம், கோயில், பொக்கிஷம், கருத்து, சரித்திரம்\nஎழுத்தாளர் : ஜெகாதா (Jegatha)\nபதிப்பகம் : செந்தமிழ் பதிப்பகம் (Sentamil Pathippagam)\nஎழுத்தாளர் : நாஞ்சில் ரமேஷ்\nபதிப்பகம் : செந்தமிழ் பதிப்பகம் (Sentamil Pathippagam)\nஅறிவுப் பூங்கா அறிஞர் அண்ணா\nஎழுத்தாளர் : குன்றில்குமார் (Kunrilkumar)\nபதிப்பகம் : செந்தமிழ் பதிப்பகம் (Sentamil Pathippagam)\nதமிழக முதலமைச்சர்கள் ஓர் உலா\nஎழுத்தாளர் : குன்றில்குமார் (Kunrilkumar)\nபதிப்பகம் : செந்தமிழ் பதிப்பகம் (Sentamil Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமித்ர, நல்ல துணை, வேலையில் முன்னேற, seelai, கூட்டத்திலிருந்து வரும் குரல், orumurai, Sahitya Akadem, எளிய முறை, வழக்கு சொல்லகராதி, முருகவேல், Urum, கண்டுபிடிப்புகளும், மத், யால் நூல், புலவர் பி. ரா. நடராசன்\nபூமரப்பெண் கதைகள் விவாதங்கள் சம்பவங்கள் -\nகிருஷ்ண தேவராயர் - Krishnadeva Raya\nதுலா லக்னம் (குணம் அதிர்ஷ்டம் ஆயுள் தொழில் கல்வி குடும்பம் என உங்கள் ஆயுளின் முழுப்பலன்கள்) - Thulam\n1857 சிப்பாய் புரட்சி - (ஒலிப் புத்தகம்) - 1857 Sepoy Puratchi\nதிருவாசகம் சில சிந்தனைகள் (திருச்சதகம் - திருஅம்மானை) பாகம் 2 -\nஸ்ரீ அரவிந்தரின் மகா காவியம் சாவித்ரி எனும் ஞான இரகசியம் -\nபிறந்த ப���னை நாம் பெறவேண்டும்\nபண்பாட்டு அரசியல் - Panpaddu Arasial\nதேசிய இலக்கியம் (பெரியபுராணம் பற்றிய நூல்) -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/76534-dharmapuri-girl-top-in-yoga.html", "date_download": "2019-12-13T13:05:28Z", "digest": "sha1:O3IZJJL6WOZGVTOSFL376XLMTJTB43IM", "length": 10171, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "யோகா செய்யும் போதே திருக்குறளை சொல்லி அசத்தும் எல்.கே.ஜி சிறுமி! | dharmapuri girl top in yoga", "raw_content": "\nவிழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை\nகுடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது\nயோகா செய்யும் போதே திருக்குறளை சொல்லி அசத்தும் எல்.கே.ஜி சிறுமி\nதருமபுரியை சேர்ந்த எல்.கே.ஜி பயிலும் சிறுமி, யோகா செய்து கொண்டே, பல்வேறு நாட்டின் கொடிகள் மற்றும் திருக்குறளை சொல்லி, இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.\nதருமபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்-அனிதா தம்பதியினரின் மகள் பிரகதிஸ்ரீ. இவர் மழலையர் வகுப்பில் பயின்று வருகிறார். இவர் யோகா கலையில் உள்ள பல்வேறு ஆசனங்களை அறிந்து கொண்டு, சிறு வயதிலேயே சிறந்த முறையில் யோகா பயிற்சி மேற்கொண்டு வருகிறார். குழந்தையின் பெற்றோர் பிள்ளையை எப்படியாவது, சாதிக்க வைக்க வேண்டும் என எண்ணி, உலக நாடுகளின் கொடிகள் உள்ள தாளை வீட்டின் கதவில் ஒட்டி சிறுமிக்கு கற்று கொடுத்து வந்துள்ளனர். அதேப்போல் திருக்குறளையும் கற்றுக் கொடுத்துள்ளனர்.\nஇந்த சிறுமி தான் கற்றுக் கொண்ட யோக கலையினை செய்யும் போது, கொடியைக் காட்டினால் போதும், அது எந்த நாட்டு கொடி என சொல்கிறார். சிறுவயதில் பிரகதிஸ்ரீ யோகாவில் காட்டும் ஆர்வம் மற்றும் பயிற்சிகளை கண்டு இந்திய சாதனை புத்தகம், இந்த சிறுமிக்கு விருதுகள், பாராட்டு சான்றுகளை வழங்கியுள்ளது. இதையறிந்த சிறுமி படிக்கும் பள்ளி நிர்வாகம், சக பள்ளி மாணவ, மாணவிகளிடம் யோகா செய்து காட்டச்சொல்லி திறமையை வெளிப்படுத்தினர். தொடர்ந்து சிறுமியின் சாதனையை பாராட்டி பள்ளியின் சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.\nகுறிப்பாக யோகாசனம் செய்து கொண்டு பல்வேறு நாடுகளின் கொடிகளின் வண்ணங்களை பார்த்து அந்த நாடுகளின் பெயர்களை கூறியதை பலரும் பாராட்டினர். தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் என அனைவரின் பாராட்டையும் பெற்ற இந்த சிறுமியின் இலட்சியம், நன்றாக படித்து மருத்துவராக, தங்கள் பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்காக 5 ரூபாய்க்கு வைத்தியம் பார்ப்பது தான்.\nசுங்கச்சாவடிகளில் கட்டாயம் ஃபாஸ்டேக் முறை - டிச. 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு\n“நடிகனாகும் கனவில் கமல் அலுவலகத்தில் பலநாள் காத்திருந்தேன்” - கெளதம் மேனன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n - தர்மபுரியில் இஸ்லாமிய மக்கள் புகார்\nஅரிதான யோகாசனத்துடன் அம்பு எய்தல் - விருதுநகர் மாணவி உலக சாதனை\nகின்னஸ் சாதனை முயற்சிக்காக அதிக நிமிடங்கள் யோகா செய்த 3 சிறுவர்கள்\nநெடுஞ்சாலைத்துறை அதிகாரியுடன் தருமபுரி எம்பி காரசார வாக்குவாதம்\nஹாலிவுட் நடிகர் டி காப்ரியோவிற்கு சுற்றுச்சூழல் அமைப்பு கடிதம் \nகோவை கார்த்திக்கிற்கு தருமபுரி எம்பி 6 ஆயிரம் நிதி உதவி\nதருமபுரி இயற்கை விதைத் திருவிழா - விவசாயிகள் ஆர்வம்\nமாணவிகளிடம் தகாத முறையில் நடப்பதாக புகார்: தலைமையாசிரியர் கைது\n‘காவேரி கூக்குரல்’ நிதியை நிர்வகிப்பது யார் \nஉலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nபப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு\n3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nஎனது மூதாதையர்கள் கடலூரைச் சேர்ந்தவர்கள் - உலகப் புகழ் பெற்ற தொழிலதிபர் நெகிழ்ச்சி\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசுங்கச்சாவடிகளில் கட்டாயம் ஃபாஸ்டேக் முறை - டிச. 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு\n“நடிகனாகும் கனவில் கமல் அலுவலகத்தில் பலநாள் காத்திருந்தேன்” - கெளதம் மேனன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/thirukural/11-sangailakkiyam/pathinenkeezhkanakunoolgal/thirukural", "date_download": "2019-12-13T13:44:56Z", "digest": "sha1:WUKNQEJNKFG3XWNRMH3EGPDPKKAZKNEN", "length": 10947, "nlines": 152, "source_domain": "ilakkiyam.com", "title": "திருக்குறள்", "raw_content": "\nதாய்ப் பிரிவு: பதினென்கீழ்கணக்கு நூல்கள்\nஅகர முதல எழுத்தெல��லாம் ஆதி\nகற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்\nமலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்\nவேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு\nஇருள்சேர் இருவினையும் சேரா இறைவன்\nபொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க\nதனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nஅறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nகோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்\nபிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்\nதாய்ப் பிரிவு: பதினென்கீழ்கணக்கு நூல்கள்\nவானின்று உலகம் வழங்கி வருதலால்\nதுப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்\nவிண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து\nஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்\nகெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே\nவிசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே\nநெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி\nசிறப்பொடு பூசனை செல்லாது வானம்\nதானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்\nநீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்\nதாய்ப் பிரிவு: பதினென்கீழ்கணக்கு நூல்கள்\nசிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறந்தினூங்கு\nஅறத்தினூங்கு ஆக்கம் இல்லை அதனை\nஒல்லும் வகையான் அறவினை ஓவாதே\nமனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்\nஅழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்\nஅன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது\nஅறத்தாறு இதுவென வேண்டா சிவிகை\nவீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்\nஅறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்\nசெயற்பால தோரும் அறனே ஒருவற்கு\nதாய்ப் பிரிவு: பதினென்கீழ்கணக்கு நூல்கள்\nஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து\nதுறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து\nஇருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்\nஉரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்\nஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசுவையொளி ஊறோசை நாற்றமென்று ஐந்தின்\nவகைதெரி வான் கட்டே உலகு.\nநிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து\nகுணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி\nஅந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்\nதாய்ப் பிரிவு: பதினென்கீழ்கணக்கு நூல்கள்\nஇல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்\nதுறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்\nதென்புலத்தார் தெய்வம் விருந்தோக்கல் தானென்றாங்கு\nபழியஞ்சிப் பாத்���ூண் உடைத்தாயின் வாழ்க்கை\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nஅறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்\nஇயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்\nஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை\nஅறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்\nவையத்தின் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-12-13T12:51:11Z", "digest": "sha1:CBWQZ5MNGHSQ4WVETT45E2YGU257CGLU", "length": 7971, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெணசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமெணசி, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிபட்டி வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமமும்[3] பாப்பிரெட்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குப்பட்ட ஊராட்சியுமாகும்.[4]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nமக்களவை & சட்டமன்றத் தொகுதிகள்\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 10:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/691440/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-12-13T13:56:03Z", "digest": "sha1:3536M27O3TWFTF44NSXBNRWBV4JZUCEF", "length": 17463, "nlines": 83, "source_domain": "www.minmurasu.com", "title": "புனித சவேரியார் கோயில் விழா நிறைவு: 351 கிடா, 300 கோழிவெட்டி விருந்து – மின்முரசு", "raw_content": "\nசபரிமலை கோவிலில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது- சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nசபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகா��்பு வழங்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு சபரிமலைக்கு வந்த இளம்பெண்களுக்கு கேரள காவல் துறையினர் பாதுகாப்பு வழங்கினர்.இந்த ஆண்டு சபரிமலை வந்த...\nதொடர் உண்ணாவிரதம் இருக்கும் டெல்லி மகளிர் ஆணைய தலைவியுடன் நிர்பயாவின் தாயார் சந்திப்பு\nடெல்லி ராஜ்கட் அருகே கடந்த 10 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருக்கும் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மாலிவால்-ஐ நிர்பயாவின் தாயார் இன்று சந்தித்தார். புதுடெல்லி:பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும்...\nமீனவர் குடும்பத்தை ஒதுக்கி வைத்து ரூ.20 லட்சம் அபராதம்; மாணவிகளுக்கு பாலியல் கொடுமை\nமயிலாடுதுறை: வெளியூர் சென்று மீன் பிடித்ததற்காக பூம்புகாரை சேர்ந்த மீனவ குடும்பம் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டது. நாகை மாவட்டம் பூம்புகார் மீனவர் காலனியை சேர்ந்தவர் லட்சுமணன்(55). கடந்த ஆண்டு ஊர் பஞ்சாயத்து கூட்டம்...\nவேப்பூர் பகுதியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி பலி\nகடலூர்: வேப்பூர் பகுதியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி கலைச்செல்வி உயிரிழந்தார். விவசாய நிலத்தில் புல் அறுக்கச் சென்றபோது மின்வேலியில் இருந்து மின்சாரம் பாய்ந்து கலைச்செல்வி உயிரிழந்தார். Source: Dinakaran\nஅட.. 2019ல் நம்ம மக்கள் இதையா விழுந்து விழுந்து தேடினாங்க.. கூகுள் வெளியிட்ட ஆச்சர்ய லிஸ்ட்\nடெல்லி: 2019ல் இந்தியாவில் மக்கள் கூகுளில் அதிகம் தேடிய 5 வார்த்தைகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. எல்லா வருடமும் டிசம்பர் மாத இறுதியில் கூகுள் அந்த வருடம் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள், செய்திகள் குறித்த...\nபுனித சவேரியார் கோயில் விழா நிறைவு: 351 கிடா, 300 கோழிவெட்டி விருந்து\nமணப்பாறை: மணப்பாறை அருகே கோயில் விழாவில் 351 கிடா, 300 கோழிகளை வெட்டி கமகம விருந்து நடந்தது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மஞ்சம்பட்டியில் உள்ள புனித சவேரியார் ஆலயத்தில் இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 1ம் தேதி துவங்கியது. திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. திருவிழா நிறைவு நாளன்று இரவு மாபெரும் சமபந்தி அன்னதானம் நடத்துவார்கள். இதற்காக விருப்பம் உள்ள மக்கள் காணிக்கையாக அன்னதானத்திற்கு தேவையான ���ொருட்களை வழங்குவார்கள். அன்னதானத்திற்காக 351 ஆட்டு கிடாக்கள், 300 கோழிகள், 150 மூட்டை அரிசி காணிக்கையாக வழங்கப்பட்டது. இதுதவிர பலர் பணமாகவும் காணிக்கை வழங்கினர். இந்த பணத்தை கொண்டு சமையலுக்கு தேவையான இதர பொருட்களை வாங்கினர். வெங்காயம் விலை உயர்ந்திருந்தபோதும், இந்த அன்னதானத்திற்காக 450 கிலோ பெரிய வெங்காயம் ரூ54 ஆயிரத்துக்கு வாங்கப்பட்டது. நேற்று காலை சமையல் பணியை ஜெபத்துடன் தொடங்கினர். சில சமையல் கலைஞர்கள் மட்டும் சம்பளத்துக்கு வந்திருந்தனர். 100க்கும் மேற்பட்ட ஆலய பங்கு மக்கள் சமையல் பணியில் உதவினர். மாலை 5மணிக்கு சமையல் முடிவடைந்தது. 150 மூட்டை அரிசியும் சமைக்கப்பட்டது. 351 கிடாக்களைவெட்டி குழம்பு வைத்தனர். 300 கோழிகளையும் குழம்பாக வைத்தனர்.\nஇது தவிர வெங்காய பச்சடி, ரசம் ஆகியவையும் தயாரிக்கப்பட்டது. 6 மணிக்கு சமபந்தி அன்னதானம் தொடங்கியது. 25 கிராமங்களை சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பேர் இங்கு உணவருந்தினர். சாப்பிடுவதற்கு மேஜை, பெஞ்ச், நாற்காலிபோடப்பட்டிருந்தது. கூட்டம் அதிகமாக இருந்தால் தரையிலும் அமர வைத்து சாப்பாடுசரிமாறப்பட்டது. நள்ளிரவு 1 மணி அளவில் பந்தி நிறைவடைந்தது.கடைசி வரை அனைவரும் மட்டன், கோழிக்கறி குழம்புடன் சாப்பிட்டனர். இதுகுறித்து மஞ்சம்பட்டி பங்கு மக்கள் கூறும்போது, ‘‘27ம் ஆண்டாக இந்த அன்னதானம் நடக்கிறது. இந்த அன்னதானத்திற்காக காணிக்கை அளிக்கலாம் என வேண்டுகோள் விடப்பட்டதை தொடர்ந்து மக்கள் சமய பாகுபாடின்றி அனைவரும் காணிக்கை கொடுத்து வருகிறார்கள். இதனால் இன்று இவ்வளவு பெரிய அன்னதான விருந்தாக மாறி விட்டது. இந்த கோயில் பங்கு மக்கள் வருடந்தோறும் திருவிழா முடிந்ததும் அடுத்த வாரமே ஒரு கிடாவை குட்டியாக வாங்கி கோயிலுக்கு என்று நேர்ந்து விட்டு விடுவோம். அடுத்த முறை திருவிழா வரும்போது கோயிலுக்கு கொடுத்துவிடுவோம். இப்படித்தான் ஆடு,கோழி, அரிசி, பணம் இங்கு வருகிறது. வேண்டுதல் நிறைவேறியதற்காக நன்றி தொிவித்துஇவ்வாறு மக்கள் வழங்குகிறார்கள்’’ என்றனர்.\nPublished in செய்திகள் and தமிழகம்\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nசபரிமலை கோவிலில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது- சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nசபரிமலை கோவிலில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது- சுப்ரீம் கோர்ட��� மறுப்பு\nதொடர் உண்ணாவிரதம் இருக்கும் டெல்லி மகளிர் ஆணைய தலைவியுடன் நிர்பயாவின் தாயார் சந்திப்பு\nதொடர் உண்ணாவிரதம் இருக்கும் டெல்லி மகளிர் ஆணைய தலைவியுடன் நிர்பயாவின் தாயார் சந்திப்பு\nமீனவர் குடும்பத்தை ஒதுக்கி வைத்து ரூ.20 லட்சம் அபராதம்; மாணவிகளுக்கு பாலியல் கொடுமை\nமீனவர் குடும்பத்தை ஒதுக்கி வைத்து ரூ.20 லட்சம் அபராதம்; மாணவிகளுக்கு பாலியல் கொடுமை\nவேப்பூர் பகுதியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி பலி\nவேப்பூர் பகுதியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி பலி\nரத்தம் வழிந்தபடி சாலையில் அமர்ந்திருந்த நபர் – மனித நேயத்துடன் உதவிய காவல் துறை\nரத்தம் வழிந்தபடி சாலையில் அமர்ந்திருந்த நபர் – மனித நேயத்துடன் உதவிய காவல் துறை\nமீனவர் குடும்பத்தை ஒதுக்கி வைத்து ரூ.20 லட்சம் அபராதம்; மாணவிகளுக்கு பாலியல் கொடுமை\nமீனவர் குடும்பத்தை ஒதுக்கி வைத்து ரூ.20 லட்சம் அபராதம்; மாணவிகளுக்கு பாலியல் கொடுமை\nவேப்பூர் பகுதியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி பலி\nவேப்பூர் பகுதியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி பலி\nகணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி – காவல் துறையினர் விசாரணையில் திடுக்கிடும் தகவல்\nகணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி – காவல் துறையினர் விசாரணையில் திடுக்கிடும் தகவல்\nசபரிமலை கோவிலில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது- சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nசபரிமலை கோவிலில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது- சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nதொடர் உண்ணாவிரதம் இருக்கும் டெல்லி மகளிர் ஆணைய தலைவியுடன் நிர்பயாவின் தாயார் சந்திப்பு\nதொடர் உண்ணாவிரதம் இருக்கும் டெல்லி மகளிர் ஆணைய தலைவியுடன் நிர்பயாவின் தாயார் சந்திப்பு\nமீனவர் குடும்பத்தை ஒதுக்கி வைத்து ரூ.20 லட்சம் அபராதம்; மாணவிகளுக்கு பாலியல் கொடுமை\nமீனவர் குடும்பத்தை ஒதுக்கி வைத்து ரூ.20 லட்சம் அபராதம்; மாணவிகளுக்கு பாலியல் கொடுமை\nவேப்பூர் பகுதியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி பலி\nவேப்பூர் பகுதியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி பலி\nஅட.. 2019ல் நம்ம மக்கள் இதையா விழுந்து விழுந்து தேடினாங்க.. கூகுள் வெளியிட்ட ஆச்சர்ய லிஸ்ட்\nஅட.. 2019ல் நம்ம மக்கள் இதையா விழுந்து விழுந்து தேடினாங்க.. கூகுள் வெளியிட்ட ஆச்சர்ய லிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/11/04/%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-13T13:57:04Z", "digest": "sha1:CFBLYDEKF2A6WB7PIZ5PDPIKZ22QS235", "length": 9609, "nlines": 89, "source_domain": "www.newsfirst.lk", "title": "பஸ்ஸினை செலுத்துகையில் 'மாரடைப்பு'; 110 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிவிட்டு சாரதி உயிரிழப்பு - Newsfirst", "raw_content": "\nபஸ்ஸினை செலுத்துகையில் ‘மாரடைப்பு’; 110 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிவிட்டு சாரதி உயிரிழப்பு\nபஸ்ஸினை செலுத்துகையில் ‘மாரடைப்பு’; 110 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிவிட்டு சாரதி உயிரிழப்பு\nமாரடைப்பு ஏற்பட்டு தனது உயிர் பிரியப் போகும் தருவாயிலும் 110 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய சாரதி ஒருவர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.\nகேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த, அப்துல் ரஹ்மான் என்பவர் பஸ் சாரதியாக பணியாற்றி வந்தார். கேரள மாநில போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான ஒரு பஸ் சுமார் 110 பயணிகளுடன் நேற்று காலை உதகமண்டலம் நோக்கி மலைப்பாதை வழியாக சென்றுக் கொண்டிருந்தது. பஸ்ஸினை அப்துல் ரஹ்மானே செலுத்தியுள்ளார்.\nஊட்டியை நெருங்க சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில், அப்துல் ரஹ்மானுக்கு திடீரென்று நெஞ்சுவலி, சில வினாடிகளில் அவர் பாதி மயக்க நிலையில்,\nபஸ்ஸினை கட்டுப்படுத்தும் அவரது முயற்சியையும் மீறி சாலையின் குறுக்கே அந்த பேருந்து இருமுறை அலைபாய தொடங்கியது.\nஇனியும், பஸ் முன்நோக்கி சென்றால் பயணிகளின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்பதை உணர்ந்து கொண்ட அப்துல் ரஹ்மான், நீலக்கோட்டை என்ற இடத்தில் வீதியின் தடுப்புச் சுவரின் மீது சக்கரங்களை ஏற்றி பஸ்ஸினை நிறுத்தியதோடு, அவர் மயக்கமடைந்துள்ளார்.\nஇதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ரஹ்மான உடனடியாக அருகில் இருந்த வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார், எனினும் அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.\nஆபத்து நிறைந்த அந்த மலைப்பாதையில், வேகமாக ஓடும் பஸ்ஸின��� ரஹ்மான் ஓரங்கட்டி நிறுத்தியிருக்காவிட்டால், பஸ் மிகப்பெரிய பள்ளத்தில் விழுந்திருக்கக் கூடும் என அப்பகுதி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nமரணிக்கும் தருவாயிலும் 110 பேரின் உயிரைக் காப்பாற்றிய சாரதியை பற்றி பயணிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.\nயாழ். மாநகர சபையின் வரவு செலவு திட்டம் தோல்வி\nமீண்டும் பிரிட்டனின் பிரதமராகிறார் போரிஸ் ஜோன்சன்\nபேரறிவாளனின் பிணை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு\nரஞ்சித் சொய்சாவின் வெற்றிடத்திற்கு வருண பிரியந்த லியனகே நியமனம்\nMCC உடன்படிக்கையை அரசாங்கம் மீளாய்வு செய்வதாக உயர் நீதிமன்றில் அறிவிப்பு\nயாழ். மாநகர சபையின் வரவு செலவு திட்டம் தோல்வி\nமீண்டும் பிரிட்டனின் பிரதமராகிறார் போரிஸ் ஜோன்சன்\nபேரறிவாளனின் பிணை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு\nபாராளுமன்ற உறுப்பினராக வருண பிரியந்த நியமனம்\nMCC உடன்படிக்கை மீளாய்வு செய்யப்படுவதாக அறிவிப்பு\nMCC உடன்படிக்கை மீளாய்வு செய்யப்படுவதாக அறிவிப்பு\nயாழ். மாநகர சபையின் வரவு செலவு திட்டம் தோல்வி\nபாராளுமன்ற உறுப்பினராக வருண பிரியந்த நியமனம்\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nமீண்டும் பிரிட்டனின் பிரதமராகிறார் போரிஸ் ஜோன்சன்\nஇலங்கை 6 விக்கெட் இழப்பிற்கு 263 ஓட்டங்கள்\nகோதுமைக்கான இறக்குமதி வரியை குறைக்க அனுமதி\nகாஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/adayalam-publication/poonai-anaiththum-unnum-10012397?page=19", "date_download": "2019-12-13T13:20:58Z", "digest": "sha1:4DC235I2WLHRWW5LU3Q7HOTJA6PJZ6R6", "length": 7460, "nlines": 143, "source_domain": "www.panuval.com", "title": "பூனை அனைத்தும் உண்ணும் - Poonai Anaiththum Unnum - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்��ட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇயற்கையின் மீதான லயிப்பும் நெருக்கமும் கதைகள் எங்கும் விரிந்து கிடக்கின்றன. செங்கவெள்ளை கதையில் தண்ணீரில் கால்கள் படும்போது எழும்பும் சிறு ஓசைகூட பதிவு செய்யப்படுகிறது.\nபியானோ (சிறுகதைகள்) - சி.மோகன்:..\nஇயற்கை அளித்துள்ள வனங்கள் மனதுக்கு வலிமையூட்டுபவை. தமிழகத்திலுள்ள நெல்லை, ஐவகை நிலங்களும் அமைந்த பகுதி. அங்குள்ள பொதிகை மலை, மூலிகைகள் நிறைந்ததும் சித..\nகதை கேளு... கதை கேளு...\nஊடகங்கள் இல்லாத காலகட்டத்தில், சமூகத்தில் உள்ள குறைகளை நம் முன்னோர் கதைகளாகச் சொல்லி அவற்றை விமர்சனம் செய்துவந்தனர். வாய்வழிக் கதைகளாகவும் செவிவழிக் க..\nஉரைநடை என்கிற வடிவத்தைக் கையில் எடுத்த நாவலாசிரியர்கள், உண்மைச் சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு, நாம் தினமும் சந்திப்பவர்களைக் கதாபாத்திரங்களாக்கி நா..\nவாழ்க்கையின் அனுபவக்காரர்கள் கிராமத்தில் பிறந்தவர்கள். ஒவ்வொரு கிராமமும் ஆரோக்கியம் நிரம்பி வழியும் பசுஞ்சோலைதான். மாசற்ற காற்று, பருவம் தப்பாமல் பெய்..\nதென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள்\nதென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள்பயணக்கதை கேட்பது பழங்காலத்திருந்தே மனிதர்களுக்கு ஓர் ஆர்வமூட்டும் மரபாக இருந்துவருகிறது.நீலகண்ட சாஸ்தி..\nநைல் நதிக்கரையோரம் - நடேசன்:பண்டைய எகிப்தியர் வாழ்வு, லக்சர் கோவில், மண்மூடி மறைத்த புனிதத்தலம், வரலாற்றுத் தடயங்கள் நீக்கப்பட்ட காலம், மலைப்பாறைகளைக..\nஇஸ்லாத்தின் பிரச்சினைகள்: ஒரு மறுபார்வை\nஇஸ்லாத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்யும் ஒரு முக்கியமான கட்டுரைத் தொகுப்பு. வன்முறை, மனித உரிமை, குற்றம், தண்டனை, குடும்பக் கட்டுப்பாட..\nதற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி, பா. ரா. சுப்பிரமணியனை முதன்மை ஆசிரியராகக் கொண்டு, மொழி கலாச்சார வள மேம்பாட்டு அறக்கட்டளை வெளியிட்டுள்ள தமிழ்-தமிழ்-..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/TheAnswerToTheQuestion/2019/11/16223451/1058239/Kelvikkenna-Bathil--Exclusive-Interview-with-Tamilaruvi.vpf", "date_download": "2019-12-13T12:28:25Z", "digest": "sha1:ICHP33G6E3XF6PGLBBTUG5TU6JLZSG64", "length": 7523, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "(16/11/2019) கேள்விக்கென்ன பதில் - தமிழருவி மணியன்", "raw_content": "\nஅரசி���ல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(16/11/2019) கேள்விக்கென்ன பதில் - தமிழருவி மணியன்\n(16/11/2019) கேள்விக்கென்ன பதில் - ரஜினிக்கு காத்திருக்கும் சவால் : சொல்கிறார் தமிழருவி மணியன்\n(16/11/2019) கேள்விக்கென்ன பதில் - ரஜினிக்கு காத்திருக்கும் சவால் : சொல்கிறார் தமிழருவி மணியன்\n - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமாநில அளவிலான கபடி போட்டி : நெல்லை மாவட்ட அணி வெற்றி\nதமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது.\n\"குடியுரிமை திருத்த மசோதா நீதிமன்றம் சென்றால் நிற்காது\" - ப.சிதம்பரம்\nமுறையற்ற முறையில் இருக்கும் குடியுரிமை திருத்த மசோதா நீதிமன்றம் சென்றால் நிற்காது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\n(07/12/2019) கேள்விக்கென்ன பதில் : பொள்ளாச்சி சம்பவம் : காரணம் பெண்களா - பதிலளிக்கிறார் பாக்யராஜ்\n(07/12/2019) கேள்விக்கென்ன பதில் : பொள்ளாச்சி சம்பவம் : காரணம் பெண்களா - பதிலளிக்கிறார் பாக்யராஜ்\n(30/11/2019) கேள்விக்கென்ன பதில் : நித்தியானந்தா எங்கே - பதிலளிக்கிறார் அர்ஜுன் சம்பத்\n(30/11/2019) கேள்விக்கென்ன பதில் : நித்தியானந்தா எங்கே - பதிலளிக்கிறார் அர்ஜுன் சம்பத்\n(23/11/2019) கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nகூட்டணி நெருக்கடியால் மறைமுகத் தேர்தலா... காரணம் சொல்லும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்...\n(09/11/2019) கேள்விக்கென்ன பதில் - ஹெச்.ராஜா\n(09/11/2019) கேள்விக்கென்ன பதில் - ஹெச்.ராஜா\n(02/11/2019) கேள்விக்கென்ன பதில் - செல்லூர் ராஜு\n(02/11/2019) கேள்விக்கென்ன பதில் : சுஜித்துக்கு ஒரு நீதி... சுபஸ்ரீக்கு ஒரு நீதியா... பதிலளிக்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜு...\n(19/10/2019) கேள்விக்கென்ன பதில் - கலைப்புலி தாணு\n(19/10/2019) கேள்விக்கென்ன பதில் : அரசியலில் முந்தப்போவது ரஜினியா... விஜய்-யா...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wysluxury.com/tennessee/private-jet-charter-flight-chattanooga-tn/?lang=ta", "date_download": "2019-12-13T14:17:07Z", "digest": "sha1:DNI6HFS6DMV72EJSHF4K57XNNO6OOT7M", "length": 17698, "nlines": 65, "source_domain": "www.wysluxury.com", "title": "தனியார் ஜெட் சாசனம் விமான சத்தானூக, தமிழக பிளேன் வாடகை நிறுவனத்தின்", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nதனியார் ஜெட் சாசனம் விமான சத்தானூக, தமிழக பிளேன் வாடகை நிறுவனத்தின்\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nஅனுப்புநர் அல்லது டென்னிசி பிளேன் வாடகை நிறுவனத்திற்கு தனியார் ஜெட் சாசனம் விமான\nதனியார் ஜெட் சாசனம் விமான சத்தானூக, தமிழக பிளேன் வாடகை நிறுவனத்தின்\nசேவை நாம் ஆஃபர் பட்டியல்\nநிறைவேற்று தனியார் ஜெட் சாசனம்\nமத்திய அளவு தனியார் ஜெட் சாசனம்\nஹெவி தனியார் ஜெட் தனி விமானம்\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nவெற்று கால் தனியார் ஜெட் சாசனம்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nநீங்கள் நினைக்கலாம் என்ன போதிலும், நீங்கள் மலிவு காலியாக கால் விமானம் சேவை சத்தானூக குத்தகைக்கு முடியும். பல மக்கள் ஒரு தனியார் ஜெட் விலை உயர்ந்தது என்று எதிர்பார்க்கிறோம், ஆனால் உண்மையில் நீங்கள் ஒரு விமானம் அவற்றை குத்தகைக்கு வழங்குவதற்கான போது தான், நீங்கள் நினைக்கலாம் அது மோசமான அல்ல. உண்மையில், ஏர்லைன் மற்றும் கால பொறுத்து, அது கூட வர்த்தகரீதியான ஏர்லைன் கொண்டு பறக்கும் ஒப்பிடலாம்.\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nCardone தனியார் ஜெட் சாசனம் விமான வி வாங்க விமான பிளேன் ஏவியேஷன் கிராண்ட்\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nடஸ்ஸால்ட் பால்கன் ஜெட் விமானம் ஒன்று விமான ஏவியேஷன��� பட்டியல்\nடாய் லோபஸ் மில்லியன் டாலர் தனியார் ஜெட் முதலீடுகள் வியூகம்\nவாரன் பஃபெட் தனியார் ஜெட் விமான\nஅனுப்புநர் அல்லது என்னை அருகாமை மியாமி விமான வாடகை தனியார் ஜெட் விமானம் சாசனம்\nஅனுப்புநர் அல்லது டென்னிசி பிளேன் வாடகை நிறுவனத்திற்கு தனியார் ஜெட் சாசனம் விமான\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்��ின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஇந்த இணைப்பை பின்பற்றவும் வேண்டாம் அல்லது நீங்கள் தளத்தில் இருந்து தடை செய்யப்பட வேண்டும்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-13T13:47:28Z", "digest": "sha1:AO4QDU6DALMRTQTNGBSTZDMABA6G5PBF", "length": 4842, "nlines": 109, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இருசக்கர வாகனம்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஹெல்மெட்டுக்கு இதைவிட சிறந்த புரமோ வேண்டுமா\nமகாராஷ்டிரா வெள்ளம்: இருசக்கர மெக்கானிக்குகளின் கருணை உள்ளம்\nவழுக்கி விழுந்த அதிமுக எம்.எல்.ஏ காயம்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nசிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’: டிரைலரை அடுத்து சற்றுமுன் வந்த அடுத்த அப்டேட்\nபுகார் கொடுக்க மட்டும் தெரியுது, இரங்கல் தெரிவிக்க தெரியாதா ஸ்மிருதி இரானிக்கு நெட்டிசன்கள் கேள்வி\nபேராசை பெருநஷ்டம்: பதுக்கி வைத்த வெங்காயம் முளைத்ததால் வியாபாரி அதிர்ச்சி\nஉள்ளாட்சி தேர்தல் விவகாரம்: சந்தேகம் கேட்ட திமுகவுக்கு பதிலடி கொடுத்த உச்சநீதிமன்றம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaavidesam.com/blog/Ucchi-Pillayar.php", "date_download": "2019-12-13T12:57:56Z", "digest": "sha1:AKH7YVDIBX5MT2WZ7Y472GPLQJC7BD6R", "length": 34168, "nlines": 254, "source_domain": "www.kaavidesam.com", "title": "Kaavidesam - NO.1 Guide to Hinduism, Including Gods & Beliefs, Colorful Festivals, Life, and Rituals. Find here Famous Temples in Tamil Nadu. Best & Famous Astrologers, Vastu, & Numerology consultants in Chennai, Priest/Iyer/Pandit services in Chennai", "raw_content": "19-10-2019 சனி விகாரி-ஐப்பசி 3 சூரிய உதயம் - 6.02 AM\nபகவத் கீதையை வீட்டில் வைத்து படிக்கலாமா\nபெருமாள் கோவில்களில் சடாரி வைப்பதின் தத்துவம்\nசம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா\nஅஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்\nதிருப்பதி பெருமாளை *கோவிந்தா* \" என்று ஏன் எல்லோரும் அழைக்கிறார்கள் உங்களுக்கு தெரியுமா \nசூரியன் நன்மை தரும் இடங்கள் மற்றும் பலன்கள்\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nசுபகாரியங்களில் அட்சதை இடுவது ஏன்\nஉங்க ராசிக்கு உரிய காயத்ரி மந்திரம் எது\nஅளவற்ற வளம் தரும் அட்சய திருதியை\nஅபிஷேகப் பொருட்களும் அதன் பலன்களும்\nபங்குனி உத்திரம் பற்றிய சிறப்பான 35 தகவல்கள்...\nஅனுமாருக்கு செந்தூரம் பூசுவது ஏன் தெரியுமா \nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஎத்தனை வகையான விரதங்கள் உள்ளது தெரியுமா....\nஇவ்வாறு குளித்தால் நோய் வரவே வராது\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஎட்டு என்ற எண் மிகவும் முக்கியத்துவம்\n\" ஓம் \" என்று ஜெபியுங்கள்\nதிரௌபதி, பகவான் கண்ணனின் மீது கொண்ட பக்தி\nமிகசக்தி வாய்ந்த ஶ்ரீநரசிம்மர் ஸ்தோத்திரம்\nஶ்ரீரங்கத்தில் 1000 -ஆண்டுகளாக பாதுகாக்க படும் பூத உடல்\nஸ்ரீ மத் பக்த ப்ரஹலாத மஹாத்மியம்\nநவக்கிரக தோஷம் போக்கும் வழிமுறை\nஇந்து கடவுள், புனித நதிகள், 14 லோகங்கள் மற்றும் ஞானிகள்\nவேலை கிடைக்க அருள் தரும் தேவியின் மந்திரம்\nஇந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா \nஇந்து மதத்தின் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் இருக்கிறது\nபிரதோஷத்திற்கு யார்-யார் கண்டிப்பாக செல்ல வேண்டும்\nமனதைரியம் கொடுக்கும் சிரஞ்சீவி வீரஹனுமான் துதி\nதுன்பங்களிலிருந்து நம்மை காக்கும் நரசிம்மர் துதி\nஇந்து கடவுள்கள், மஹான்கள் மற்றும் ஞானிகள்\nஏழேழு பிறவிக்கும் மனம் ஒத்த தம்பதியராக வாழ பரிகாரம்\nமுருகன், அகத்தியர் வளர்த்த தமிழை நாம் அழிக்காதிருப்போம்\nயாரோட பிரச்சனையை உடனே தீர்க்க வேண்டும் என்று பகவானுக்கு தெரியும்\nபல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வாஸ்து குறிப்புகள்\nஉள்ளங்கையை காலையில் எவர் கண்டாலும் மங்களம் வீட்டில் பெருகும்\nதீர்க்க சுமங்கலி பவா ... என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்\nவீட்டில் துளசி மாடம் வைத்து வணங்குவது ஏன்\nஅமாவாசையன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது ஏன் தெரியுமா\nவெங்காயம், பூண்ட��� ஏன் தவிர்க்க வேண்டும்\nஅல்சர் குணமடைய சித்த மருத்துவம்\nதிருநீற்றுப் பச்சிலை -மூலிகை மருத்துவம்\nமகா பெரியவா பொன் மொழிகள்\nதிருஅருட்பிரகாச வள்ளலார் வாழ்க்கை வரலாறு\nசீரடி சாயி பாபா வாழ்க்கை வரலாறு\nமாதா அம்ருதானந்தமயி வாழ்க்கை வரலாறு\nகோரக்கார் சித்தரின் வாழ்க்கை வரலாறு\nபாம்பாட்டி சித்தர் – சங்கரன்கோவில்\nராம தேவர் சித்தர் - அழகர்மலை\nபதஞ்சலி சித்தர் - ராமேஸ்வரம்\nவால்மீகி - வான்மீகி சித்தர் - எட்டிக்குடி\nகமலமுனி சித்தர் - திருவாரூர்\nதேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்\nகாஞ்சிபுரம் ஸ்ரீ அத்தி வரதர் வரலாறு..\nமுதல்படைவீடு - திருப்பரங்குன்றம் கோவில் வரலாறு\nகண் நோய் தீர்ப்பாள், கருவளம் தருவாள்... இருக்கன்குடி மாரியம்மன்\nஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோவில்\nகல்யாண வரம் தரும் திருப்பைஞ்ஞீலி ஞீலிவன நாதர்\nஅருள்மிகு விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி, கோவை.\nகாலங்கி சித்தர் தவம் இருந்த கஞ்சமலை\nநெல்லையப்பர் கோயில் – திருநெல்வேலி\nஅபிராமி அம்மன் கோயில் - திருக்கடையூர்\nகூத்தனூர் மகா சரஸ்வதி கோயில் - திருவாரூர்\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் கோயில் – திருப்பத்தூர்\nரங்கநாதஸ்வாமி கோயில் - ஸ்ரீரங்கம்\nபிரகதீஸ்வரர் கோயில் - தஞ்சாவூர்\nமீனாட்சி அம்மன் கோயில் - மதுரை\nசங்கர நாராயண சுவாமி கோயில் – சங்கரன்கோவில்\nபதவி உயர்வு, திருமண தடை நீக்கும் வாழை பரிகார பூஜை\nகல்யாண வரம் தரும் திருப்பைஞ்ஞீலி எம பயம் போக்கும் ஞீலிவன நாதர்\nபாவம், தோஷம் போக்கும் சித்ரகுப்தர்\nமுருகனை வணங்கினால் செவ்வாய் தோஷம் தீரும்\nமாங்கல்ய தோஷம், களத்திர தோஷம்... காரணமும் பரிகாரங்களும்\n27 நட்சத்திரக்காரர்கள் வழிப்படவேண்டிய சிவ ரூபங்கள் எவை தெரியுமா...\nதிருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவக்கம்\nகுழந்தை பாக்கியம் தரும் திருவண்ணாமலை தரிசனம்\nசீா்காழி சம்பந்தருக்கு ஓசை கொடுத்த நாயகி\nசனீஸ்வர பகவான் கோயில் - குச்சனூர்\nஎந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது...\nதோஷங்களை விலக்கும் அற்புத பரிகார ஸ்தலங்கள்\nவீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் மற்றும் வீட்டில் தீபம் ஏற்றும் முறை\nபுகழ் பெற்று விளங்கும் விநாயகத் திருத்தலங்களில் குறிப்பிடத்தக்கது திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில். இந்த கோவில் திருச்சியின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.\nஇந்த மலையின் உயரம் 273 அடி. மொத்த படிகள் 417. மலையின் அடிவாரத்தில் இருக்கும் மாணிக்க விநாயகரை தரிசித்து விட்டு மேலே சென்று உச்சி பிள்ளையாரை தரிசிக்க வேண்டும்.\nஉச்சி பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் வழியில் தாயுமானர் கோவில் இருக்கிறது. இங்கு சிவபெருமான், தாயுமானவராக அருள் பாலிக்கிறார். தாயுமானவர் என்று அவர் அழைக்கப்படுவதற்கு காரணமும் உண்டு, கதையும் உண்டு. அதை இப்போது அறிவோம்.\nமுன்பொரு காலத்தில் திருச்சி நகரில் சிவ பக்தை ஒருத்தி வாழ்ந்து வந்தாள். அவள் கருவுற்றாள். பிரசவ நேரம் நெருங்கியது. தன் தாயின் வரவிற்காக அந்த பெண் காத்திருந்தாள். பிரசவ வலி துவங்கி விட்டது ஆனாலும் அந்த பெண்ணின் தாய் வரவில்லை. அதேசமயம், அவளது தாய், மகளை பார்க்க அருகிலிருந்த ஊரிலிருந்து வந்து கொண்டிருந்தாள். காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கரையை கடக்க முடியவில்லை. தாய் தவித்தாள். மகள் என்ன கஷ்டப்படுகிறாளோ என கண்ணீர் வடித்தாள். சிவபெருமானை பிரார்த்தித்தாள். சிவ பெருமானே நீ தான் என் பெண்ணிற்கு துணையிருக்க வேண்டும், நீ தான் அவளை காப்பாற்ற வேண்டும் என மனம் உருக பிரார்த்தனை செய்தாள். பக்தர்களுக்கு அருள்வதில் சிவனுக்கு நிகரேது. பக்தையின் வேண்டுதலுக்கு செவி சாய்த்த சிவபெருமான் பெண்ணின் தாய் வேடம் பூண்டார். அந்த பெண்ணின் தாய் போலவே பல பொருட்களை தலையில் சுமந்து கொண்டு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றார். பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த பெண் அந்த வேதனையிலும் தாயைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தாள். தாய் உருவிலிருந்த சிவபெருமான் அவளுக்கு பிரசவம் பார்த்து தாயும் சேயும் நலமடைந்த பின் மறைந்தார். காவிரியில் வெள்ளம் வடியத் தொடங்கியது. மகளைக் காண ஓடோடி வந்தாள் தாய். மகளைப் பார்த்து மகளே நலந்தானா\nஎன்னம்மா நீதானே பிரசவம் பார்த்தாய் நீயே இப்படி கேட்கிறாயே என்றாள். உண்மையை உணர்ந்தாள் தாய். சிவன் இருக்கும் திசை நோக்கி கைகூப்பி நன்றி தெரிவித்தாள். சிவபெருமானே நீயே தாயுமாகி என் மகளுக்கு பிரசவம் பார்த்திருக்கிறாய். என்னே உன் கருணை என கண்ணீர் மல்க நன்றி கூறினாள். அன்று முதல் இந்த சிவபெருமான் தாயுமானவன்என அழைக்கப்படுகிறார். இன்றும் சுகப்பிரசவமாக வேண்டும் என்பதற்க���க பக்தர்கள் சிவ பெருமான் சன்னிதியில் வாழைத்தார் கட்டுவதைக் காணலாம், வாழைத்தார் கட்டினால் சுகப்பிரசவமாகும் என்பது நம்பிக்கை. நம்பினோரை கைவிட மாட்டான் சிவபெருமான் என்பது உண்மை தானே. தாயுமானவர் தேர்த் திருவிழா பிரம்மாண்டமான முறையில் வருடா வருடம் நடைபெறுகிறது. தாயுமானவனை தரிசித்து விட்டு மேலும் படி ஏறும் போது நம் வலது புறம் மணிக்கூண்டு காணப்படுகிறது. இந்த மணியின் ஒலி திருச்சி நகரம் முழுதும் கேட்கும். நம் இடப்புறம் குகைப் படி இருக்கிறது. அதன் கதவு பூட்டப்பட்டிருக்கிறது. அந்த குகைப்படிகள் அந்த கால ராஜாக்களால் பயன்படுத்தப்பட்டது என்றும் இந்த குகைப்படிகள் திருச்சியிலிருக்கும் உறையூருக்கு செல்கிறது என கூறப்படுகிறது. இந்த குகைப்படிகள் தஞ்சாவூர் நகருக்கு செல்கிறது எனவும் கூறப்படுகிறது. திருச்சியும், தஞ்சாவூரும் சோழ மன்னர்களால் ஆளப்பட்டு வந்ததால் இந்த குகைப்படிகள் தஞ்சாவூர் வரை செல்வதாக கூறப்படுகிறது. மலைகளில் செதுக்கப்பட்ட படிகளில் ஏறி நாம் உச்சி பிள்ளையாரை தரிசிக்க செல்கிறோம். பிள்ளையார் சன்னிதியின் நுழைவு வாயில் சிறிதாக இருப்பதால் நாம் குனிந்தே உள்ளே செல்ல வேண்டும். மலை உச்சியில் அமர்ந்து திருச்சி நகர் மூழுவதும் அருளை அள்ளி வழங்கும் ஆனை முகத்தோனின் தரிசனம் கண்டு நம் மெய்சிலிர்த்து போகிறது.\nஉச்சிப் பிள்ளையாரின் தலையில் சிறு வீக்கம் காணப்படுகிறது. இது ராவணணனின் தம்பி விபீஷணன் குட்டியதால் ஏற்பட்டது. அது குறித்து கூறப்படும் கதை: சீதையை கடத்திச் சென்ற ராவணனிடம் போரிட்டு ராமன் இலங்கை சென்ற போது ராவணணின் தம்பி விபீஷணணன் ராமருடன் சேர்ந்து கொண்டான். சீதையை மீட்ட பின் ராமர் அயோத்தி வந்து பட்டாபிஷேகம் செய்து கொண்டார். பட்டாபிஷேகம் முடிந்த பின் தன்னுடன் வந்த விபீஷணனுக்கு ரங்கநாதர் விக்கிரகத்தை கொடுத்தார் ராமர். அந்த விக்கிரகத்தை கொடுக்கும் போது அந்த விக்கிரகத்தை பூமியில் வைத்து விட்டால் மீண்டும் அதை எடுக்க முடியாது. அது பூமியில் பதிந்து விடும் என கூறினார். வீபிஷணன் அந்த விக்கிரகத்துடன் இலங்கை திரும்பி வந்து கொண்டிருந்தான். காவிரி ஆற்றை சமீபித்ததும் ஆற்றிலிருந்து வீசிய குளிர்ந்த காற்று அவனை தாலாட்டியது. காவிரி ஆற்றின் ரம்மியம் அவனை கவர்ந்தது. ஆற்றில் நீராட வேண்டும் என்ற ஆசையை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. ரங்கநாதர் விக்கிரகத்தை பூமியில் வைக்கக்கூடாது. யாரிடமாவது கொடுக்கலாமா என சுற்றும் முற்றும் நோட்டமிட்டான் விபீஷணன். அப்போது பிராமண சிறுவன் வேடத்தில் அங்கு தோன்றினார் விநாயகர். அவரை அழைத்து அவரிடம் ரங்கநாதர் விக்கிரகத்தை கொடுத்த விபீஷணன், நான் நீராடி விட்டு வரும் வரை இந்த விக்கிரகத்தை வைத்துக் கொண்டிரு, பூமியில் வைத்து விடாதே. நான் நீராடிவிட்டு வந்து வாங்கிக் கொள்கிறேன் என்றான். விநாயகர் நான் மூன்று முறை உன்னை கூப்பிடுவேன். நீ வராவிட்டால் நான் விக்கிரகத்தை நிலத்தில் வைத்து விடுவேன் என கூறினார். விபீஷணன் நீராட சென்ற பிறகு சிறிது நேரம் கழித்து மூன்று முறை கூப்பிட்டார் விநாயகர். ஆற்றில் ஆனந்தமாக நீராடிக் கொண்டிருந்த விபீஷணன் காதில் அது விழவில்லை. பூமியில் விக்கிரகத்தை வைத்து விட்டார் விநாயகர். அந்த விக்கிரகம் விஸ்வரூபம் எடுத்தது. மிகப் பெரிதானது விக்கிரகம். நீராடி விட்டு வந்த விபீஷணன் விக்கிரத்தை எடுக்க பார்த்தான் முடியவில்லை. விக்கிரகம் பெரியதாகி பூமியில் பதிந்து விட்டது. விநாயகரை தேடினான் விபீஷணன். விநாயகர் சிறிது தூரம் தள்ளி ஓடிக் கொண்டிருப்பதைக் கண்டு அவரை துரத்தினான். விநாயகர் ஓடி வந்து மலைக்கோட்டையின் மேல் உட்கார்ந்து கொண்டார். அவர் விக்கிரகத்தை பூமியில் வைத்தததால் கோபம் கொண்ட விபீஷணன் அவர் தலையில் ஓங்கி குட்டினான். அவர் தலையில் வீக்கம் ஏற்பட்டது. அப்போது விநாயகர் தன் திவ்ய தரிசனத்தை விபீஷணுக்கு காட்டி அருளினார். பூமியில் பதிந்து போன அந்த ரங்கநாதர் விக்கிரகம் தான் இன்றும் ஸ்ரீரங்கத்தில் அனந்த சயனத்தில் அன்பர்களுக்கு அருளி வரும் ரங்கநாதர். தன் லீலையால் ரங்கநாதரையும் திருச்சியில் இருக்க வைத்து விட்டார் விநாயகர்.\nஇந்த உச்சி பிள்ளையார் கோவிலில் நான்கு கால பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மலைக் கோட்டையில் விநாயகனை தரிசிக்கும் பக்தர்கள் திருச்சி முழுதும் இருக்கும் ரம்மியமான காட்சிகளையும் காணலாம். கேட்டதையெல்லாம் கொடுக்கும் கருணைக் கடல், வெவ்வினையை வேரறுக்கும் வல்லோன் உச்சி பிள்ளையாரை வணங்கி அவர் அருள் பெற்ற ஆனந்தமாக வாழ்வோம்.\nஅல்சர��� குணமடைய சித்த மருத்துவம்\nதிருநீற்றுப் பச்சிலை -மூலிகை மருத்துவம்\nநல்ல நேரம் மற்றும் ஓரை பற்றிய தகவல்களை அறிய எங்களது app - ஐ Download செய்யவும்.\nகுழந்தை பாக்கியம் தரும் திருவண்ணாமலை தரிசனம்\nசீா்காழி சம்பந்தருக்கு ஓசை கொடுத்த நாயகி\nஇந்த 2 ராசிக்காரர்களுக்கும் அள்ளித்தரும் நாட்டிலேயே ஒரே மும்முக லிங்கம்\nநவபாஷாணம் என்றால் என்ன தெரியுமா \nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nஅமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்\nகந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு\nஇந்து மதத்தில் மட்டும் எண்ணிலடங்கா கடவுள்கள் இருப்பது ஏன் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.moe.gov.lk/tamil/index.php?option=com_content&view=category&id=349&Itemid=801", "date_download": "2019-12-13T12:35:22Z", "digest": "sha1:SAZ2Z54Q74C7MNQGZJB4XXOXZL6C3EUZ", "length": 25489, "nlines": 327, "source_domain": "www.moe.gov.lk", "title": "moe.gov.lk", "raw_content": "\nகல்வித்தர வளர்ச்சிப் (அபிவிருத்தி) பிரிவு\nதகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பக் கிளை\nசுகாதாரம், உடற் கல்வி மற்றும் விளையாட்டுக்\nதகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பக்\nதேசிய மொழிகள் மற்றும் மனிதப் பண்பாட்டுக் கல்வி\nவிவசாயம் மற்றும் சுற்றுப்புறச்சூழல்சார் கல்விக்\n1.இலங்கையில் அடிப்படைக் கல்வி நிறுவகம்\nவெளிநாட்டு நிறுவனம் மற்றும் வெளியுறவுக்\nதகவல் முகாமை மற்றும் ஆய்வகக் (Data Mgt)\nமுறைசாரா மற்றும் சிறப்புக் (விசேட) கல்விக் கிளை (Non formal)\nதொழினுட்பக் கல்விக் (Technical Education)\nஇணைப்பாடத்திட்டம், வழிகாட்டல், அறிவுரை மற்றும் சமாதான கல்விக் கிளை\n5. மகா ஓயா வலயம்\n2. மட்டக்களப்பு மேற்கு(ஏறாவூர்) வலயம்\n1. யாழ்ப்பாணம் தீவுகள் வலயம்\n1. வவுனியா வடக்கு வலயம்\n2. வவுனியா தெற்கு வலயம்\n4. வட மத்திய மாகாணம்\n4. ஸ்ரீ ஜயவர்த்தனபுரம் வலயம்\nஇலங்கை கல்வி நிர்வாக சேவை\nஇலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை\nகல்விச் சேவை நிறுவனம் (2 ம் மாடி)\nபெயர் பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்\nஅதிபர் கிளை (2 ம் மாடி)\n• அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்புகளை செயற்படுத்தல் மற்றும் காலத்துக்கு ஏற்றவாறு இற்றைப்படுத்தல்.\n• இலங்கை அதிபர் சேவையின் வெற்றிடங்களுக்கு அமைய சேவைக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் மூலம் அதிபர்களை ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் இட மாற்றம் செய்தல்.\n• தரம் உயர்த்தல் வெற்றிடங்களுக்கு அமைய மேற்கொள்ளல் மற்றும் இ��� மாற்றம் செய்தல்.\n• அதிபர் சேவையில் வருடாந்த மற்றும் அஃதல்லாத இட மாற்றம் மற்றும் தற்காலிக இணைப்பு தொடர்பான பணிகள்.\n• சேவையில் உறுதிப்படுத்தும் பணிகளைச் செய்தல்.\n• இலங்கை அதிபர் சேவை அலுவலர்களின் ஓய்வு பெறுதல் பணிகளைச் செய்தல்.\n• சேவைப் பிரமாணக் குறிப்புகளுக்கு அமைய உள்ளீர்ப்புச் செய்தல்.\n• செயலாற்றுகைத் தடைதாண்டல் பரீட்சையை நடாத்துதல் மற்றும் பெறுபேற்றை வெளியிடல்.\n• செயலாற்றுகைத் தடைதாண்டல் விலக்கு வழங்கல்\n• அதிபர் சேவையில் உள்ளவர்களை ஏனைய பதவிகளுக்கு விடுவித்தல்.\n• மொழித் தேர்ச்சியிலிருந்து விடுவித்தல் மற்றும் மொழிக் கொடுப்பனவு தொடர்பில் செயலாற்றுதல்.\n• மீண்டும் பணியில் அமர்தல் மற்றும் முன்னைய சேவைக்கு செல்லல் தொடர்பில் பரிசீல்லை செய்தல்.\n• சம்பளம் பற்றிய பிரச்சினைகள் தொடர்பில் வலய மற்றும் ஏனைய உரிய தரப்பினருக்கு அறிவித்தல்.\n• திடீர் விபத்துகளுக்கு இழப்பீடு வழங்கல் தொடல்பில் நடவடிக்கை எடுத்தல்.\n• அதிபர் சேவை அலுவலர்களின் ஏனைய நிறுவனப் பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்தல்.\n• தேவைப்படும் வேளைகளில் அலுவலர்களின் நிறுவனம்சார் பணிகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்புகொள்ளல்.\n• கணக்காய்வு விசாரணைகளுக்கு விடை தயாரித்தல். மனிதவுரிமை, பொதுமக்கள் மனுக்கள், பாராளுமன்ற வினாக்கள், பாராளுமன்ற ஆலோசனை செயலவை, ஒம்புட்ஸ்மேன் (குறைகேளலுவலர்) மற்றும் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு, அரச கொடுப்பனவு செயலவை போன்ற நிறுவனங்களின் கோரிக்கைகள் தொடர்பில் பதில் தயாரித்தல் மற்றும் தேவைப்படும் வேளைகளில் அந்த நிறுவனங்களில் சமுகமளித்தல்.\nபதவி தொலைபேசி எண் தொலைமடல்\nசிரேட்ட உதவிச் செயலாளர் 011-3068360 1296\nஉதவிச் செயலாளர் 011-2784827 1259\nஆசிரியர் நிறுவனக் கிளை ( 2 ம் மாடி)\nஆசிரியர் சேவையில் சேர்த்துக் கொள்ளல், உள்ளீர்த்தல், உயர்த்துதல், ஓய்வு பெறச் செய்தல், சம்பளம் தொடர்பாக மாகாண கல்விச் செயலாளர், மாகாணக் கல்வித் திணைக்களத்துக்கு அறிவுரை வழங்கல்,\nஆசிரியர் சேவையினரைத் தேசிய பாடசாலைகளிலிருந்து தற்காலிகமாக / நிந்தரமாக விடுவித்தல் கீழ் வருமாரு அமையும்\n- மாகாண அரச சேவைக்கு\n- ஜனாதிபதிசெலக அலுவலர் பதவிக்கு,\n- இலங்கை பாராளுமன்ற ஆளணி சேவைக்கு,\n- ஜனாதிபதியால் ஆய்வு ஆணைக்குழு சட்டத்தின் கீழ் அமர்த்தப்படும் ஆளணி சேவைக்கு,\n- பல்கலைக் கழக மானியக் குழுவால் அனுமதிக்கப்பட்ட பல்கலைக் கழக பதவிக்கு,\n- அரச யாக்க பதவிக்கு,\n- அரச செயற்றிட்ட பதவிகளுக்கு,\n- அரச நிறுவனங்களின் பதவிக்கு,\n- அரசு 50 %மேல் பங்குடன் நிர்வாக உரிமை கொண்டுள்ள நிறுவனங்களின் பதவிக்கு,\n- அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை உறுப்பினரைக் கொண்ட அரசுத்துறை தொழிற் சங்கப் பதவிக்கு,\nஆசிரியர் சேவை யாப்பு தொடர்பான கடமைகள்,, ஆசிரியர் சேவைக்கு ஏற்ப சுற்றறிக்கை வெளியிடல் மற்றும் அது தொடர்பான கடமைகள்,\nதேசிய பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் நியமித்தல், மீளச் சேவையில் அமர்த்துதல் உட்பட நிறுவனக் கடமைகள்,\nமனித உரிமை, ஒம்புட்ஸ்மன், பொதுமக்கள் மனுக்கள் போன்ற வெளிவாரி நிறுவனங்களுக்கு ஆசிரியர் சேவை தொடர்பான வினாக்கள் தொடர்பாக விடையளித்தல்.\nபதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்\nகல்விச் சேவை நிறுவனக் கிளை\nகல்விச் சேவை நிறுவனக் கிளை (2 ம் மாடி)\nசெயலாற்றல் பயன் மிகு கல்விச் சேவை\nகல்வி அமைச்சின் அனைத்துத் திட்டங்கள், பணிகள் தொடர்பான இலங்கை கல்வி நிர்வாக சேவையின் கடமைகளை முறைப்படியாக ஆற்றுதல்\nமட்டுப் படுத்தப்பட்ட, திறந்த, மூப்பு அடிப்டையிலான போட்டிப் பரீட்சைகள் ஊடாக இலங்கை கல்வி நிர்வாக சேவை வகுப்பு 3 க்கு ஆட்சேர்ப்பு செய்தல்,\nஇலங்கை கல்வி நிர்வாக சேவை அலுவலர்களையும் (பணிப்பாளர்கள்) பதவியில் அமர்த்துதல், உறுதிப்படுத்தல்,\nஇலங்கை கல்வி நிர்வாக சேவை அலுவலர்களுக்கான தடைதாண்டிப் பரீட்சையிலிருந்து விலக்களித்தல்,\nஅவர்களின் சேவைக் காலத்தை நீடித்தல்,\nஇலங்கை கல்வி நிர்வாக சேவை II ம் I ம் வகுப்புகளுக்கு பதவியுயர்த்துதல்,\nஇடமாற்றம், விடுவித்தல், சம்பள அளவுத் திட்டத்தைத் தயாரித்தல், ஓய்வூதியம் பெறச்செய்தல், மீளவும் பணியில் இணைத்தக் கொள்ளல், ஆகிய அனைத்துக் கடமைகள்,\nதேசிய பாடசாலை அதிபர், உதவி அதிபர்களைப் பதவியில் அமர்த்துதல்\nபதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்\nஆசிரியக் கல்வியியலாளர் சேவை (2 ம் மாடி )\nசெயலாற்றல் பயன்மிகு ஆசிரியர்-கல்வியியலாளர் சேவை.\nகல்வி அமைச்சின் அனைத்து பணிகள் தொடர்பான ஆசிரியர் கல்வியியலாளர் சேவை அலுவலர்களின் நிறுவனக் கடமைளை முறைப்படி புரிதல்.\nஆசிரியர்-கல்வியியலாளர் சேவையாளர்களின் நிறுவனக் கடமைகளைப் புரிதல்.\nபதவி தொலைபே���ி எண் தொலைமடல் மின்னஞ்சல்\n'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/177564/news/177564.html", "date_download": "2019-12-13T14:08:10Z", "digest": "sha1:WE5H7GS3Q6ZI5BC774KQKH2U3XNYT2LE", "length": 5812, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "அஜீத் – பிரபுதேவா கூட்டணி (சினிமா செய்தி )!! : நிதர்சனம்", "raw_content": "\nஅஜீத் – பிரபுதேவா கூட்டணி (சினிமா செய்தி )\nஅஜீத் விரைவில் விஸ்வாசம் பட ஷூட்டிங்கைத் தொடங்குகிறார். இதில் அவரது ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். காமெடி வேடத்தில் ரோபோ சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை மிகவும் வேகமாக முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்குப் பிறகு பிரபுதேவா இயக்கத்தில் அஜீத் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தப் படத்தின் படப்பிடிப்பு, இந்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபரில் தொடங்கும் என்று தெரிகிறது.\nஇந்தப் படத்துக்கு, அறம் டைரக்டர் கோபி நயினார் வசனம் எழுதுகிறார். அஜீத்துடன் இணைந்து பணியாற்ற பிரபுதேவா முன்பே விருப்பம் தெரிவித்திருந்தார். இதற்கான முயற்சிகளும் நடந்தது. ஆனால், வேறு படங்களில் பிசியாக இருந்ததால், இருவரும் சேர்ந்து பணியாற்ற முடியவில்லை. சமீபத்தில் இருவரும் சந்தித்துப் பேசினர். அப்போது பிரபுதேவா சொன்ன கதை பிடித்ததால், ஓ.கே சொல்லிவிட்டார் அஜீத். இருவரும் இணையும் இந்தப் படத்தின் ஷூட்டிங் வெளிநாடுகளில் நடைபெறும் என்று தெரிகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nவயிறு வீக்கத்தை விரட்ட வழிகாட்டும் யோகாசனங்கள்\nபெண்களின் பருவ மாற்றங்களும், ஹார்மோன்களும் \nஅம்பாந்தோட்டையின் ஆதிக்கத்தை சீனா விட்டுக்கொடுக்காது – கேர்ணல் ஹரிகரன் விசேட செவ்வி \n35 வருடத்திற்கு பிறகு தரை இறங்கிய அதிசய விமானம்\nயார் இவற்றை பூமியில் விட்டுச்சென்றார்கள் \nஇனி உடல் சொன்னதைக் கேட்கும்\nபெண் குழந்தைகளை பாதிக்கும் தண்டுவட நோய்\nநல்ல சிந்தனைகளே வாழ வைக்கும் \n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/76031-ncp-chief-sharad-pawar-after-shiv-sena-ncp-congress-meeting-tomorrow-a-press-conference-will-be-held-by-the-three-parties.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2019-12-13T14:07:32Z", "digest": "sha1:NAOLARWY2AWVAIE6JOBJQGBVRPV4URGX", "length": 9392, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மகாராஷ்டிரா முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே ? | NCP Chief Sharad Pawar after Shiv Sena-NCP-Congress meeting: Tomorrow a press conference will be held by the three parties.", "raw_content": "\nவிழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை\nகுடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது\nமகாராஷ்டிரா முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே \nமகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமகாரா‌‌ஷ்டிராவில் கூட்டணி அமைத்து சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்ட ‌‌பாஜக‌‌‌‌‌ - சிவசேனா கூட்டணி, தேர்தல் முடிவுக்குப் பிறகு முறிந்தது. இதையடுத்து, தேசியவாத ‌‌காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் இணைந்து‌ ஆட்சி அமைக்‌க‌ தீவிரம் காட்டி வருகிறது சிவசேனா.‌‌ இந்த புதிய கூட்டணிக்கு ‌காங்கிரஸ் ‌தலை‌வர் சோனியா காந்தியும் ஒப்புதல் அளித்‌து‌ள்ளதாக தெரிகிறது.\nஇதனிடையே சிவசேனா கட்சி எம்எல்ஏக்களுடன் அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடன் சிவசேனா தலைவர்கள்‌ சிலர் இறுதிக்கட்ட ஆலோசனை நடத்தியுள்ளனர்.\nஇந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 கட்சிகளின் தலைவர்களும் நாளை ஆளுநரை சந்திக்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. உத்தவ் தாக்கரேவை முதல்வராக ஏற்க கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளது எனவும், மகாராஷ்டிரா விகாஷ் அகாதி என்ற பெயரில் 3 கட்சிகளும் இணைந்து செயல்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் சரத் பவார் தெரிவித்துள்ளார்.\nகனவில் விரட்டிய பேய்க்கு பயந்து கிணற்றில் குதித்த இளைஞர்\nஇரவில் உள்ளாடைகளோடு பயங்கர ஆயுதங்களுடன் திரியும் ‘மர்ம நபர்’ : போரூர் அருகே பரபரப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கட்சியின் தேர்தல் செயல்பாடுகளுக்கு ஃபட்னாவிஸ்தான் பொறுப்பேற்க வேண்டும்” - பங்கஜா முண்டே\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\nஇடஒதுக்கீடு போராட்ட இளைஞர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற மகாராஷ்டிர அரசு பரிந்துரை\nகர்நாடாகாவில் நாளை இடைத்தேர்தல் முடிவுகள்: காத்திருக்கும் பாஜக \nபிரதமர் மோடி மகாராஷ்டிரா வருகை - முதல்வர் உத்தவ் தாக்கரே வரவேற்பு\n“பட்டி���லினத் தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்” - உத்தவ் தாக்கரே\nமகாராஷ்டிர சட்டப்பேரவை சபாநாயகராக பதவியேற்றார் நானா பட்டோலே\nபெரும்பான்மையை நிரூபித்தார் உத்தவ் தாக்கரே\nமகாராஷ்டிர சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு\nஉலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nபப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு\n3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nஎனது மூதாதையர்கள் கடலூரைச் சேர்ந்தவர்கள் - உலகப் புகழ் பெற்ற தொழிலதிபர் நெகிழ்ச்சி\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகனவில் விரட்டிய பேய்க்கு பயந்து கிணற்றில் குதித்த இளைஞர்\nஇரவில் உள்ளாடைகளோடு பயங்கர ஆயுதங்களுடன் திரியும் ‘மர்ம நபர்’ : போரூர் அருகே பரபரப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75809-heavy-rain-fallen-in-chennai-surround-areas.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-13T13:40:27Z", "digest": "sha1:V37UZEZ64O7BOMP3727QJGG6BRI25AIP", "length": 7549, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சடசடவென வெளுத்து வாங்கிய மழை - சென்னை சாலைகளில் ஓடிய நீர் | Heavy Rain fallen in Chennai surround areas", "raw_content": "\nவிழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை\nகுடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது\nசடசடவென வெளுத்து வாங்கிய மழை - சென்னை சாலைகளில் ஓடிய நீர்\nசென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்ததால் சாலைகளில் நீர் ஓடுகிறது.\nதமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து கொண்டிருக்கிறது. பருவமழையை ஆங்காங்கே மழை பெய்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் மழை பெய்தது. சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், பல்லாவரம், குன்றத்தூர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.\nஅதேபோல், புறநகர் பகுதியான பூந்தமல்லியில் இன்று அடைமழை பெய்தது. சற்று நேரத்தில் சடசடவென பெய்த ம��ையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனத்தில் செல்லும் பயணிகள் சற்று சிரமப்பட்டனர்.\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் - கேரளா விரைகிறது தனிப்படை\nபுதிதாக கட்டப்பட்ட நீர்தேக்க தொட்டியில் கசிவு - பொதுமக்கள் அதிருப்தி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nமூன்று நாட்கள் மழை பெய்யும் - வானிலை மையம்\nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிந்தைய கலவரத்தில் மோடிக்கு தொடர்பில்லை - விசாரணை ஆணையம்\nபொறியியல் படிப்புடன் பி.எட் முடித்தவர்கள் டெட் எழுதி ஆசிரியர் ஆகலாம் - தமிழக அரசு\n“சூறாவளி காற்று வீசும்”- மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nசென்னையில் அதிகரித்த நிலத்தடி நீர்மட்டம்\nதமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு\nதொடரும் மழை.. செம்பரம்பாக்கம் ஏரியில் அதிகாரிகள் ஆய்வு\nஉலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nபப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு\n3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nஎனது மூதாதையர்கள் கடலூரைச் சேர்ந்தவர்கள் - உலகப் புகழ் பெற்ற தொழிலதிபர் நெகிழ்ச்சி\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் - கேரளா விரைகிறது தனிப்படை\nபுதிதாக கட்டப்பட்ட நீர்தேக்க தொட்டியில் கசிவு - பொதுமக்கள் அதிருப்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-s6-s6-edge-announced-008871.html", "date_download": "2019-12-13T12:54:19Z", "digest": "sha1:RQJBQG7YVSFRSDSXURB6GL5WQYMCUPG3", "length": 18043, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung Galaxy S6 And S6 Edge announced - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 hrs ago 2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\n16 hrs ago சியோமியின் உலகளாவிய துணைத் தலைவர் ரஜினிக்குக் கூறிய வாழ்த்து என்ன தெரியுமா\n17 hrs ago ஆபாச பட லிஸ்ட்: திருச்சியில் கைதான முதல் நபர்- எப்படி சிக்கினார் தெரியுமா\n19 hrs ago முதல் மாதம் இலவசம், ரூ.1000 தள்ளுபடி: ஏர்டெல்லின் அதிரடி அறிவிப்பு\n மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனை உதறிய கீர்த்தி சுரேஷ்.\nNews கரண்ட் பில் கட்டாததால் காவல் நிலையங்களின் பீஸை பிடுங்கிய மின்சார வாரியம்.. பஞ்சாபில் பரபரப்பு\nLifestyle இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா\nFinance உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..\n யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nAutomobiles மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...\nEducation TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ் 6 மற்றும் எஸ்6 எட்ஜ் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஉலகம் முழுவதிலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் எஸ் 6 மற்றும் எஸ்6 எட்ஜ் ஸ்மார்ட்போன்கள் ஓரு வழியாக வெளியாகிவிட்டது. அடுத்து வரும் ஸ்லைடர்களில் சாம்சங் கேலக்ஸி எஸ்6 மற்றும் கேலக்ஸி எஸ்6 எட்ஜ் ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களை பாருங்கள்..\nகேலக்ஸி எஸ்6 டிஸ்ப்ளேவை பொருத்த வரை 5.1 இன்ச் மற்றும் க்யூஹெச்டி ரெசல்யூஷன் கொண்டிருக்கின்றது. அதி நவீன வடிவமைப்பு மற்றும் கிளாஸ் பாடி மற்றும் மெட்டல் ப்ரேம் கொண்டுள்ளதோடு கருப்பு, வெள்ளை, ப்ளாட்டினம் கோல்டு மற்றும் டோபாஸ் ப்ளூ நிறங்களில் கிடைக்கின்றது.\nஎதிர்பார்த்ததை போல கேலக்ஸி எஸ் 6 புதிய 14 நானோமீட்டர் பிராசஸர், 64-பிட் சிப்செட் மற்றும் 3ஜிபி ராம் கொண்டிருப்பதால் வேகமான பிராசஸர் என்ற பெருமையையும் பெற்றிருக்கின்றது.\n16 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா இருப்பதோடு குறைந்த வெளிச்சத்தில் துள்ளியமான புகைப்படங்களை எடுக்கும் லென்ஸ்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இதோடு ஆட்டோ ரியல் ஹெச்டிஆர் அம்சமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇம்முரை சாம்சங��� 16 ஜிபி மெமரி ஆப்ஷன்களை வழங்கமால் 32, 64 மற்றும் 128 ஜிபி மெமரிகளை வழங்கி இருப்பதோடு கூடுதலாக மெமரியை நீட்டிக்கும் வசதியை வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஆன்டிராய்டு லாலிபாப் மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் எல்டிஈ கேட்.6, வைபை மற்றும் ப்ளூடூத் 4.1, என்எப்சி, ஜிபிஎஸ், GLONASS Beidou, IR blaster மற்றும் எப்எம் ரேடியோ இருப்பதோடு 2550 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.\nகேலக்ஸி எஸ்6 எட்ஜ் டிஸ்ப்ளே\nசாம்சங் நிறுவனம் எட்ஜ் வகை எஸ்6 ஸ்மார்ட்போனில் 5.1 இன்ச் குவாட் ஹெச்டி 1440 x 2560 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொடுத்துள்ளது.\nகேலக்ஸி எஸ் 6 எட்ஜ் பேட்டரியானது 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 4 மணி நேரத்திற்க்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுத்தம் புதிய 14nm 64-பிட் சாம்சங் எக்ஸைனோஸ் ஆக்டாகோர் சிப் கொண்டு இயங்குவதோடு 3ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது. இயங்குதளத்தை பொருத்த வரை ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் கொண்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி எஸ்6 போன்றே கேலக்ஸி எஸ்6 எட்ஜிலும் 16 ஜிபி மெமரி ஆப்ஷன்களை வழங்கமால் 32, 64 மற்றும் 128 ஜிபி மெமரிகளை வழங்கி இருப்பதோடு கூடுதலாக மெமரியை நீட்டிக்கும் வசதியை வழங்கவில்லை.\nகேமராவை பொருத்த வரை 16 எம்பி ப்ரைமரி கேமரா, மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா இருக்கின்றது. முன்பக்க கேமராவில் வைடு ஆங்கிள் லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\n2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசியோமியின் உலகளாவிய துணைத் தலைவர் ரஜினிக்குக் கூறிய வாழ்த்து என்ன தெரியுமா\nரூ.4,180 விலையில் கிடைக்கும் அட்டகாசமான நோக்கியா சி1\nஆபாச பட லிஸ்ட்: திருச்சியில் கைதான முதல் நபர்- எப்படி சிக்கினார் தெரியுமா\nஇந்தியா: விற்பனைக்கு வந்தது 16-இன்ச் மேக்புக் ப்ரோ.\nமுதல் மாதம் இலவசம், ரூ.1000 தள்ளுபடி: ஏர்டெல்லின் அதிரடி அறிவிப்பு\nஅசத்தலான இந்த நோக்கியா ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்.\nவாட்ஸ்அப் சேவை இனி இந்த ஸ்மார்ட்போன்களில் செயல்படாது உங்க போன் இதில் இருக்கானு செக் பண்ணுங்க\nஅமேசான்: பட்ஜெட் விலையில் அருமையான ஒனிடா ஸமார்ட் டிவிகள் அறிமுகம்.\nடாப் 10 2019: பாகிஸ்தானில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்\nடிசம்பர் 17: தரமான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஉரிமையாளரின் போனை எடுத்து ஆன்லைனில் ஆர்டர் செய்த குரங்கு ஆர்டர் செய்தது என்ன தெரியுமா\nவன விலங்குகளை வேட்டையாடி யூடியூபில் வெளியீடு: 4பேர் கைது.\nநாளை அறிமுகமாகும் அசத்தலான விவோ வி17 ஸ்மார்ட்போன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaguparai.com/tamil-tv-channels/Kalaignar-Seithigal/", "date_download": "2019-12-13T13:02:42Z", "digest": "sha1:URUIHUG4SZK3IDR2KUOV2D7I5GRRKCTD", "length": 3840, "nlines": 62, "source_domain": "vaguparai.com", "title": "Kalaignar Seithigal - வகுப்பறை (@Vaguparai) | Watch Tamil TV Channels Online", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\nகுறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.\nநல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஒவ்வொரு பதிவுகளையும், தவறாமல் படிக்க 'Like' செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/events/environment/conference-regarding-solid-waste-management", "date_download": "2019-12-13T14:12:06Z", "digest": "sha1:WZX3MSMUWIVACHAOSIUZL645IPOA47A6", "length": 11482, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "``4 வகை கழிவுகள்; 4 குப்பைத் தொட்டிகள்!” - திடக் கழிவு மேலாண்மைக்கு யோசனை சொன்ன கருத்தரங்கு | Conference regarding solid waste management", "raw_content": "\n``4 வகைக் கழிவுகள்; 4 குப்பைத் தொட்டிகள்” - திடக் கழிவு மேலாண்மைக்கு யோசனை சொன்ன கருத்தரங்கு\nபிரேம் குமார் எஸ்.கே.ராகேஷ் பெ\nஇதை எந்தச் சிக்கலும் இல்லாமல் வெளியேற்றுதல் என்பது அரசாங்கத்துக்கே சவாலான விஷயம்தான். ஆனால், இந்த முயற்சியை வீட்டிலிருந்து தொடங்கினால் எளிதாகச் செய்யலாம்.\n`இனியெல்லாம் இயற்கையே’ ( ராகேஷ். பெ )\nசென்னை பெரும்பாக்கத்தில் திடக் கழிவு மேலாண்மை தொடர்பான `இனியெல்லாம் இயற்கையே’ என்னும் கருத்தரங்கு நடைபெற்றது. திடக் கழிவுகளை மறுசுழற்சி செய்வது தொடர்பாகவும் அதன் நன்மைகள் குறித்தும் இந்தக் கருத்தரங்கில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இதை பசுமை விகடன், எக்ஸ்னோரா இன்டர்நேஷ்னல், பெரும்பாக்கம் குடியிருப்போர் நலக் கூட்டமைப்பு ஆகியோர் இணைந்து நடத்தினர்.\n`இனியெல்லாம் இயற்கையே’ கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள்\nஇந்தக் கருத்தரங்கில், மறுசுழற்சிப் பொருள்களில் இருந்து கிடைக்கும் மகத்தான வருமானம், திடக்கழிவு மேலான்மையின் நுட்பங்கள், வீட்டுத் தோட்டத்தில் இயற்கை வழியில் காய்கறி உற்பத்தி செய்தல், தண்ணீர் பஞ்சத்தை தடுக்கும் வழி உள்ளிட்ட பல விஷயங்கள் பேசப்பட்டது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nகருத்தரங்கில் பேசிய நம்ம ஊரு ஃபவுண்டேஷனின் நிறுவனர் `நம்ம ஊரு’ பி. நடராஜன், உலகம் முழுவதும் தினமும் 210 கோடி டன் குப்பைகள் குவிகிறது. இந்தியாவில் 1.5 லட்சம் டன் குப்பைகள் உற்பத்தி ஆகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மட்டும் தினமும் 6,000 டன் குப்பைகள் உற்பத்தி ஆகிறது. இவற்றைக் கையாள்வது என்பது மிக சவாலானது.\n`இனியெல்லாம் இயற்கையே’ கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள்\nஇந்தத் திடக் குப்பைகளை 4 விதங்களாகப் பிரிக்கலாம். இ - வேஸ்ட் எனப்படும் எலெக்ட்ரானிக் கழிவுகள், சமையல் அறையிலிருந்து வரும் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகள். இந்த நான்கு கழிவுகளையும் பிரிக்காமல் ஒரே இடத்தில் கொட்டுவதால், நாள்கள் செல்லச் செல்ல இந்த நான்கு குப்பைகளும் இணைந்து ஒரு விதமான ரசாயனம் வெளியேறும். இது அந்த இடத்தில் இருக்கும் நிலத்தடி நீரைப் பயன்படுத்த முடியாதபடி செய்துவிடும்.\nஇதை எந்தச் சிக்கலும் இல்லாமல் வெளியேற்றுதல் என்பது அரசாங்கத்துக்கே சவாலான விஷயம்தான். ஆனால், இந்த முயற்சியை வீட்டிலிருந்து தொடங்கினால் எளிதாகச் செய்யலாம். வீட்டில் 4 குப்பைத் தொட்டிகள் வைப்பதன் மூலம் குப்பைகளை நாமே பிரித்துக் கொட்ட முடியும். மக்கும் குப்பையான சமையல் அறை குப்பைகளை மட்டும் தினமும் அகற்ற வேண்டும். மற்றவ குப்பைகள் மெதுவாகதான் சேரும்” என்று குப்பைகளை ஒன்றாக கொட்டுவதன் ஆபத்தையும் அதை எதிர்கொள்ளும் யோசனைகளையும் வழங்கினார்.\n`இனியெல்லாம் இயற்கையே’ கருத்தரங்கில் இடம்பெற்ற ஸ்டால்\nஅதன் பின்னர் பேசிய ஹோம் எக்ஸ்னோரா அமைப்பைச் சார்ந்த செந்தூர் பாரி. ``நம்மில் பலர் வேலூரில் இருக்கும் பொற்கோயில் சென்றிருப்போம். அங்கு சென்றால் கோயிலை மட்டுமல்லாது, கோயிலின் திடக்கழிவு மேலாண்மையையும் பார்வையிடுங்கள்” என்றார்.\nதென்னையில் ஊடுபயிராகத் தக்காளி… இயற்கைக்கு வழிகாட்டிய பசுமை விகடன்\nஇந்தக் கருத்தரங்கில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மேலும், சிறுதானியங்கள் உட்பட பல இயற்கை மற்றும் கழிவுகள் மறுசுழற்சி தொடர்பான ஸ்டால்கள் போடப்பட்டிருந்தன.\nசென்னை அரசு கவின் கலை கல்லூரியில் காட்சி 'வடிவமைப்புத் துறை'யில் ஓவியனாக பயின்றேன். ஓவியத்திலும், பல குரலில் பேசுவதிலும் திறமையை வளர்த்துக் கொண்டேன். 2018ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து தலைசிறந்த மாணவராக தேர்ச்சி பெற்றேன். தற்போது சென்னையில் விகடன் தலைமை அலுவலகத்தில் புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். மேலும் தகவலுக்கு காத்திருக்கவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/69775/", "date_download": "2019-12-13T14:24:59Z", "digest": "sha1:R5PRXR2OHLRBUFXDUNNWY4RTH2KC5253", "length": 6543, "nlines": 110, "source_domain": "www.pagetamil.com", "title": "பாதுகாப்பு அமைச்சில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்த சிப்பாய்! | Tamil Page", "raw_content": "\nபாதுகாப்பு அமைச்சில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்த சிப்பாய்\nபுறக்கோட்டை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஇன்று (14) அதிகாலை 4.10 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.\nபொலன்னறுவை, அத்தனகடவல பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.\nகுறித்த இராணுவ வீரர் இராணுவ தலைமையகத்தின் பொறியியல் பிரிவை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த சம்பவம் குறித்து புறக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nநித்தியானந்தாவிற்கும் எமக்கும் எந்த தொடர்புமில்லை: நல்லை ஆதீனம் விளக்கம்\nதனியார் ���ட்டடங்களிலுள்ள அரச நிறுவனங்கள் இடமாற்றப்படும்\nஐ.தே.க செயற்குழுவை கூட்ட வலியுறுத்தி 26 உறுப்பினர்கள் கடிதம்\nவடக்கு, கிழக்கு பொலிஸ் நிலையங்களின் அறிவிப்பு பலகைகளில் இனி தமிழிற்கே முதலிடம்: அதிரடி உத்தரவு\n‘எனது தொழிற்சாலைக்கு வரிவிலக்கு தாருங்கள்’: முதலாவது சந்திப்பிலேயே கோட்டாவிடம் சரணடைந்த தமிழ் அரசுக் கட்சி...\nசிறிகாந்தா தலைமையில் உருவாகும் புதிய கட்சியின் பெயர், பதவிகள் இறுதி செய்யப்பட்டன\nஇன்று முதல் இலங்கையில் சூரியசக்தி முச்சக்கரவண்டி\nமாற்று வீராங்கணையாக களமிறங்கி 3 தங்கம் வென்ற டில்ஷி\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நீண்ட நேரம் பார்க்கும் குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்னை ஏற்படும் அபாயம்:...\nஎல்லோரும் படுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்திய நடிகை\nஇணையத்தில் நடந்த கள்ளக்காதல் கொஞ்சல்கள்.. ஆதாரத்துடன் கையும் களவுமாக சிக்கிய மகாலட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/75470-chennai-high-court-stay-sivakarthikeyen-s-hero.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-13T13:11:06Z", "digest": "sha1:7SXLTKCJZSDXUXAQ6EPG2NTK4Y5KTXRN", "length": 10009, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிவகார்த்திகேயனின் ’ஹீரோ’ வுக்கு உயர்நீதிமன்ற நடுவர் மையம் தடை | Chennai high court stay sivakarthikeyen's 'Hero'", "raw_content": "\nவிழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை\nகுடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது\nசிவகார்த்திகேயனின் ’ஹீரோ’ வுக்கு உயர்நீதிமன்ற நடுவர் மையம் தடை\nசிவகார்த்திகேயன் நடித்துவரும் ’ஹீரோ’ படத்துக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற நடுவர் மையம் உத்தரவிட்டுள்ளது.\nசிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, வேலைக்காரன், சீமராஜா படங்களை, 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்தவர் ஆர்.டி.ராஜா. அடுத்து மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ’ஹீரோ’ படத்தையும் தயாரித்தார். இதற்காக டிஆர்எஸ் பிலிம்ஸ் எனும் நிறுவனத்திடம் இருந்து கடந்த ஆண்டு ரூ.10 கோடி கடனாக பெற்றிருந்தாராம் ஆர்.டி.ராஜா. ஆனால் வட்டியையும் அசலையும் திருப்பிக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே பணச் சிக்கல் எழுந்ததால், தான் தயாரித்து வந்த ’ஹீரோ’ படத்தை ஆர்.டி.ராஜா, கேஜேஆர் பிலிம்ஸுக���கு அதை கைமாற்றினார்.\nதங்களுக்கு தெரியாமல் ’ஹீரோ’ படத்தை வேறு நிறுவனத்திடம் விற்றுவிட்டு, தங்களுக்கு தரவேண்டிய பணத்தை தராமல் ராஜா ஏமாற்றிவிட்டதாக டிஆர்எஸ் பிலிம்ஸ் சென்னை உயர்நீதிமன்ற நடுவர் மையத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதனால் ’ஹீரோ’ உள்பட 24ஏஎம் நிறுவனம் தயாரிக்கும் படங்களின் ரிலீசுக்கு தடைவிதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது.\nஇந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நடுவர் மையம், ’ஹீரோ’ படத்தை வெளியிட இடைக்காலத் தடைவிதித்து தீர்ப்பளித்தது. டிசம்பர் 20 தேதி படத்தை வெளியிட 24 ஏஎம் நிறுவனம் திட்டமிட்டிருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகல்லூரி மாடியிலிருந்து விழுந்த மாணவி உயிரிழப்பு - மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர் புகார்\nகந்து வட்டி கொடுமை - 3 குழந்தைகள், மனைவியுடன் தீக்குளிக்க முயன்றவர் தடுத்து நிறுத்தம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசுயமாக சிந்திக்க தெரிந்தவன் தான் சூப்பர் ஹீரோ: வெளியானது ஹீரோ ட்ரெய்லர்\n“நித்யானந்தா இருக்குமிடத்தை கண்டுபிடியுங்கள்”- பெங்களூரு போலீசாருக்கு உத்தரவு\nமேட்டுப்பாளையம் சுவர் இடிந்த வழக்கு: நில உரிமையாளரை எதிர் மனுதாரராக சேர்க்க ஆணை\n‘குயின்’, ‘தலைவி’க்கு தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்\n“உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை.. 2011 மக்கள் தொகை கணக்கீட்டின்படி நடத்துங்கள்” - உச்சநீதிமன்றம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\n - அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி\n‘குயின்’ தொடர்: கௌதம் வாசுதேவ் மேனன் பதிலளிக்க உத்தரவு\nதனி மனிதராக கிராமத்தை உயர்த்தும் சுப்பிரமணி வாத்தியார்..\nRelated Tags : High court , சிவகார்த்திகேயன் , ஹீரோ , மித்ரன் , சென்னை உயர்நீதிமன்றம் , தடை\nஉலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nபப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு\n3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nஎனது மூதாதையர்கள் கடலூரைச் சேர்ந்தவர்கள் - உலகப் புகழ் பெற்ற தொழிலதிபர் நெகிழ்ச்சி\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகல்லூரி மாடியிலிருந்து விழுந்த மாணவி உயிரிழப்பு - மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர் புகார்\nகந்து வட்டி கொடுமை - 3 குழந்தைகள், மனைவியுடன் தீக்குளிக்க முயன்றவர் தடுத்து நிறுத்தம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/category/cinema/?filter_by=popular", "date_download": "2019-12-13T13:18:12Z", "digest": "sha1:Q2BSDGITXWCQG3754VRFEMAPTU2YZWBH", "length": 16917, "nlines": 135, "source_domain": "www.thaaimedia.com", "title": "சினிமா | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nடி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட ஸ்காட்லாந்து தகுதி பெற்றது\nவங்காளதேசம் கேப்டன் ஷாகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் விளை…\nஇலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியா வெற்றி\nசாம்பியன்ஸ் லீக்கில் வரலாற்றுச் சாதனைப் படைத்தார் மெஸ்சி\nயூரோ சாம்பியன்ஸ் லீக்: மான்செஸ்டர் சிட்டி, பிஎஸ்ஜி, டோட்டன்ஹ…\nவாழ்வதற்கு வயது தடை இல்லை\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஅரசியல் விளம்பரங்களுக்கு இனி ட்விட்டரில் தடை\nபிரம்மாண்ட விண்கல்லின் சிறு பகுதியே 2017ல் ஜப்பானை தாக்கியது…\nஐபோன் பயனர்களுக்கு மால்வேர் எச்சரிக்கை: உடனே இந்த செயலிகளை …\nTwitter-ல் பேட்டரியை சேமிக்கும் புதிய தீம் அறிமுகம்; எனேபிள்…\nகல்வி சார்ந்த புதிய திட்டம் அறிவித்த டிக்டாக்\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nபிக்பாஸ் 2 : பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபலங்கள்\nபிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் யார், யார் பெயர் பட்டியலில் உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது கடந்த ��ண்டு பரபரப்புக்குள்ளாகி தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த பாகம் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. கடந்த முறை ...\nஇரவு விடுதியில் படு செக்ஸியா ‘கிஸ்’ அடிச்ச நடிகை: ‘ஷாக்’கான ரசிகர்கள்\nஸ்பெயினில் உள்ள இரவு விடுதியில் தனது கணவர் நாகசைதன்யாவுக்கு, சமந்தா கிஸ் கொடுத்த போட்டோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் பேரனும், முன்னணி நடிகர் நாகர்ஜுனாவின் மகனும், இளம் நடிகருமான நாக சைதன்யாயும், சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த நடிகை சமந்தாவும் ...\nவரலட்சுமி எனக்கு கிடைத்த பொக்கிஷம்:மனம்திறந்த விஷால்\nதமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களுள் ஒருவரான விஷால் வரலட்சுமி எனக்கு கிடைத்த பொக்கிஷம் என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களுள் ஒருவரான நடிகர் விஷால் சமீபத்தில் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியில் வரலட்சுமி எனக்கு கிடைத்த பொக்கிஷம் என்று கூறினார். விஷால் கூறியதாவது, துணை இ...\nஅப்பாவின் ஆசைக்காக சினிமாவில் இருந்து விலகும் முன்னணி நடிகர்\nமுன்னணி நடிகர் ஒருவர் தனது அப்பாவின் ஆசைக்காக சினிமாவில் இருந்து விலக இருக்கிறாராம். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் அரசியலில் நுழைந்திருக்கிறார்களாம். அவர்களைத் தொடர்ந்து, முன்னணி வாரிசு நடிகர் ஒருவரும் விரைவில் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட இருக்கிறாராம். விராலாயே பல வித்தைகளை செய்யும் அ...\nஐ.நாவின் கொள்கைகளுடன் சிறிலங்கா இணங்க வேண்டும் – ஐ.நா பேச்சாளர்\nஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் சிறிலங்கா தனது படைகளை ஈடுபடுத்துவதற்கு, ஐ.நாவின் கொள்கைகளுடன் இணங்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவின் மனித உரிமை ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படாமல், 49 சிறிலங்கா படையினர் ஐ.நா அமைதிப்பட...\nநாயகியின் வருத்தத்தை போக்குவாரா இயக்குநர்\nதமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் அந்த நாயகி அவரது அடுத்த படம் குறித்து வருத்தத்தில் இருக்கிறாராம். மூக்கு நீளமான வாரிசு நடிகருடன் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அந்த வாரிசு நடிகை, தற்போது முன்னணி நாயகியாக வலம் வருக��றாராம். அந்த நடிகை சமீபத்தில் ஒரு நடிகையின் வாழ்க்கை படத்தில...\nகாலா படத்துக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு\nரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் காலா. படத்தை ரஜினியின் மருமகனும் நடிகருமான தனுஷ் தயாரித்திருக்கிறார். ஜுன் 7 ஆம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது. இதுவரை வெளியான ரஜினி படங்களை விட காலா படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகம். காரணம் ரஜினி அரசியலில் இறங்கிய பின் வெளியாகும் முதல் படம் என்பது தா...\nநடிகரை இரவில் ஹோட்டல் அறைக்கு வரவழைத்து அறை வாங்கிய நடிகை\nதொட்ரா படத்தில் நடித்தபோது வில்லன் நடிகர் நடிகையின் கன்னத்தில் ஓங்கி அறைவிட்ட சம்பவம் நடந்துள்ளது. மதுராஜ் இயக்கத்தில் ப்ரித்விராஜன், வீணா உள்ளிட்டோர் நடிப்பில் அண்மையில் வெளியான படம் தொட்ரா. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த போது நடிகை சூசனின் ஹோட்டல் அறைக்கு சென்று நடிகர் எம்.எஸ். குமார் அறைந்துள்ள...\nமேலாடையில்லா புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியாக்கிய பிரபல நடிகை\nசினிமா நடிகைகள் மட்டுமல்ல டிவி சானல் நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால் பாலிவுட் நடிகைகள் பலர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த வகையில் அவர் நடிகை சலோனி சோப்ரா அண்மையில் மேலாடையில்லாமல் தன்னுடைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்...\nபடத்தில் என்ன காட்டியிருக்கிறோமோ அதை நிஜத்தில் நாம் அனுபவித்து வருகிறோம்: – ரிமா கல்லிங்கல்\nயுவன் யுவதி, கோ படங்களில் நடித்திருப்பவர் ரிமா கல்லிங்கல். இவர் மலையாளத்தில் உருவாகும் ஆபாசம் என்ற படத்தில் நடித்துள்ளார். சுரஜ் ஹீரோவாக நடிக்கிறார். சமீபத்தில் இப்படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள் ஏ சான்றிதழ் வழங்கினர். இதை படக் குழு ஏற்க மறுத்தது. எதற்காக ஏ சான்றிதழ்...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/?filter_by=popular", "date_download": "2019-12-13T12:53:34Z", "digest": "sha1:23T47XCDMHKXCTUWURJY6KQMZNYDX2LM", "length": 9612, "nlines": 272, "source_domain": "www.thisaigaltv.com", "title": "தமிழ்நாடு Archives - Thisaigaltv", "raw_content": "\nகருணாநிதிக்கு அன்பு முத்தம்… ஸ்டாலினுடன் செல்ஃபி – பாப்பாத்தி அம்மாளின் கனவு நிறைவேறியது\nதிராவிட இயக்க கொள்கைகளை பிரச்சாரம் செய்ய தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் படிப்பகங்கள் அமைக்க வேண்டும்: திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் கல்வீச்சு; போலீசார் தடியடி\nஏழை மக்களை மதியாத அரசு சரியும்- கமல் டுவிட்டரில் ஆதங்கம்\nநடிகர் கமல் அரசியல் கட்சிதொடங்குவதை வரவேற்கிறேன்: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து\nகலர்புல் மலேசியாவில் காண வேண்டிய அழகிய மாநிலம் பேராக்: புகைப்பட தொகுப்பு\nகட்சிக்காக உழைக்க வந்துள்ளேன்; பதவிக்காக நான் வரவில்லை- உதயநிதி ஸ்டாலின்\nமுதல்வர் பழனிசாமி புத்தாண்டு, பொங்கல் வாழ்த்து: கைப்பட எழுதிய வாழ்த்து அட்டை வெளியீடு\nநடிகை ஸ்ரீதேவியின் திரைப்பட வாழ்க்கை வரலாறு\n6 மாதத்தில் தமிழக சட்டசபைக்கு தேர்தல் வரும் – மு.க.ஸ்டாலின்\nபடுக்கை வசதி, கழிவறை வசதிகளுடன் பேருந்துகள் வாங்க தமிழக அரசு முடிவு\nஅதிமுக (அம்மா) கட்சி கிடைக்காவிட்டால் தனிக்கட்சி தொடங்க முடிவு: டிடிவி.தினகரன் தகவல்\nஅனைத்து தேர்தலிலும் வெற்றி பெற எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் சூளுரை ஏற்போம்: ஈ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். மடல்\nஅரசியலில் மும்முரம்: உறுப்பினர்களை சேர்க்க புதிய இணையதளத்தை தொடங்கினார் ரஜினி\nநடிகை ஸ்ரீதேவி பெற்ற திரைப்பட விருதுகள்\nமலேசியாவின் சமுதாய ​மேம்பாட்டில் ஜாஹிர் நாயக், மிகப்பெரிய முள்\nநடிகருடன் காதலா – மஞ்சிமா மோகன் விளக்கம்\nமக்களின் உரிமைகளுக்கு எதிரான சட்டங்கள் மறுஆய்வு செய்யப்படும் – முகைதீன் யாசின்\nகிரெடிட் கார்ட் மோசடி எதிரொலி – மொரிசியஸ் அதிபர் ராஜினாமா\nநயன்தாரா படத்திற்கு அதிக மெனக்கெடும் அனிருத்\nஎன் மகள் பிரசன்னா எங்கே\nபெண்களிடம் தவறாக நடந்த யோகா குரு ஆனந்த் கிரி ஆஸ்திரேலியாவில் கைது\nபுகைமூட்டம்: 2,400க்கு மேற்பட்ட பள்ளிகள் நாளை வரை மூடப்பட்டிருக்கும்\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/964515/amp?ref=entity&keyword=canal", "date_download": "2019-12-13T12:35:41Z", "digest": "sha1:QC6VLW4TTBAD36CKX6PHUSJEFBFQIK2O", "length": 9760, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "பாசன கால்வாய் அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தாமதம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபாசன கால்வாய் அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தாமதம்\nபோச்சம்பள்ளி, அக்.25: போச்சம்பள்ளி அருகே பாசன கால்வாய் அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு தாமதத்தை கண்டித்து தமிழக முதல்வருக்கு மனு அனுப்பும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.\nகிருஷ்ணகிரி அணையின் இடதுபுற கால்வாயின் கடைமடை ஏரியான பாளேகுளி ஏரியில் இருந்து, கடந்த 2012ம் ஆண்டு புதிய கால்வாய் வெட்டப்பட்டது. சென்றாம்பட்டி ஏரி, அரசமரத்து ஏரி, செல்லம்பட்டி ஏரி, நாகரசம்பட்டி ஏரி வழியாக சந்தூர் ஏரி உள்ளிட்ட 28 ஏரிகளுக்கு தண்ணீர் ��ொண்டு செல்லும் வகையில் இந்த கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டபோது, அங்கிருந்த பயனுள்ள மரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டது. இதற்கான இழப்பீடு தொகை கேட்டு விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த 7 ஆண்டுகளாக மனு அளித்து வருகின்றனர். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டு வருவதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர்.\nஇந்நிலையில், கேஆர்பி அணை இடதுபுற நீட்டிப்பு பாளேகுளி-சந்தூர் ஏரி பாசன விவசாயிகள் சங்க தலைவர் சிவகுரு மற்றும் விவசாயிகள் இழப்பீடு கோரி தமிழக முதல்வருக்கு விரைவு தபால் மூலம் மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘28 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில், கடந்த 7 ஆண்டுக்கு முன்பு 148 விவசாயிகளின் நிலத்தை வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் கையகப்படுத்தினர். அதற்குண்டான இழப்பீடு வழங்க கோரி, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும், முதல்வரின் தனிப்பிரிவுக்கும் பலமுறை மனுக்கள் அனுப்பியும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது 3 கட்டங்களாக விரைவு தபால் மூலம் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். கால்வாய் அமைக்க நிலம் கொடுத்தவர்கள் அனைவரும் சிறு விவசாயிகள் தான். எனவே, உரிய இழப்பீடு வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.\nகெலமங்கலம் அருகே ராகி, நெல் வயல்களை நாசம் செய்த யானை கூட்டம்\nசூளகிரி அருகே ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் வளர்ப்பு குட்டைகள் அழிப்பு\nகஞ்சா விற்ற 5 பேர் கைது\nபான்பராக் விற்ற 3 பேர் கைது\nடீ கடையில் சிலிண்டரில் திடீர் தீ\nகிருஷ்ணகிரியில் பூண்டு விலை கிடு கிடு உயர்வு\nமாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் ஒரேநாளில் 705 பேர் வேட்புமனு தாக்கல்\nரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி துப்புரவு பணியாளர்களுக்கு சேலை\n× RELATED நான்கு வழிச்சாலைக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D.pdf/56", "date_download": "2019-12-13T14:18:19Z", "digest": "sha1:KW6CD2OR22AMWLPIEV4GFLZXUZ6IG7SE", "length": 4629, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/56\" பக்கத���துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/56\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அண்ணல் அநுமன்.pdf/56 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அண்ணல் அநுமன்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2015/sep/17/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81-1187203.html", "date_download": "2019-12-13T14:39:30Z", "digest": "sha1:DH53HRY2I2OAFIKYQQSDP2COWOXFI3NY", "length": 6974, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இந்தி மொழி விழிப்புணர்வு முகாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nஇந்தி மொழி விழிப்புணர்வு முகாம்\nBy கூடலூர் | Published on : 17th September 2015 06:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபந்தலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்தி மொழியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.\nநேரு யுவகேந்திரா அமைப்பு சார்பில் நடைபெற்ற இம்முகாமிற்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் சித்தானந்த் தலைமை வகித்தார். இந்திராணி வரவேற்றார். நுகர்வோர் பாதுகாப்பு மைய ஆலோசகர் காளிமுத்து, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ராஜ்குமார், சித்த மருத்துவர் கணேசன், பழங்குடியினர் பள்ளித் தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன், நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்பிரமணி ஆகியோர் மொழியின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினர். மொழி மேம்பாடு குறித்து கருத்தரங்கில் பங்காற்றிய மாணவர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜினிகாந்த்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2014/oct/18/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-4-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87-997288.html", "date_download": "2019-12-13T12:39:14Z", "digest": "sha1:JEHAOKX42W43MP3P2HKQHDJGVNUKNU6R", "length": 7010, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சாலையில் புதைந்த லாரி: 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nசாலையில் புதைந்த லாரி: 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\nBy குலசேகரம் | Published on : 18th October 2014 12:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடையல் அருகே ஆலஞ்சோலையில் மணல் ஏற்றிச் சென்ற லாரி சாலையில் புதைந்ததால் 4 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.\nகடையல் ஆலஞ்சோலை வழியாக மணல் ஏற்றிச் சென்ற ஒரு லாரி வெள்ளிக்கிமை காலையில் ஆலஞ்சோலை பகுதியில் திடீரென சாலையில் புதைந்து நின்றது. மேலும் அப்பகுதியில் சாலைப் பகுதியில் சீரமைப்புப் பணிகள் நடந்து கொண்டிருப்பதால் அந்த வழியாக இதர வாகனங்கள் செல்லமுடியவில்லை. இச்சம்பவத்தால் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 12.30 வரை சுமார் 4 நான்கு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்க���ச் செல்லும் மாணவர்கள் மற்றும் இதர பயணிகள் பாதிக்கப்பட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/03/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D--850879.html", "date_download": "2019-12-13T12:57:16Z", "digest": "sha1:MLKOELYGLIL2SI6AWPGUP3Z3X7T4PFME", "length": 15262, "nlines": 133, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிளஸ் 2 தேர்வு இன்று தொடக்கம்: 8.26 லட்சம் பேர் எழுதுகின்றனர்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nபிளஸ் 2 தேர்வு இன்று தொடக்கம்: 8.26 லட்சம் பேர் எழுதுகின்றனர்\nBy dn | Published on : 03rd March 2014 07:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது.\nமார்ச் 25-ஆம் தேதி வரை இந்தத் தேர்வு நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும்.\nதேர்வுக் கூடத்தில் முதல் 5 நிமிடங்களில் விடைத்தாளில் உள்ள விவரங்களைச் சரிபார்க்கவும், அடுத்த 10 நிமிடங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும் அவகாசம் வழங்கப்படும்.\nபள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 26 ஆயிரத்து 117 மாணவ, மாணவியர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். இவர்களில் 4.45 லட்சம் பேர் மாணவிகள், 3.80 லட்சம் பேர் மாணவர்கள் ஆவர். மாணவர்களை விட 65 ஆயிரம் மாணவிகள் கூடுதலாகத் தேர்வு எழுதுகின்றனர்.\nதனித்தேர்வர்களாக 53,629 மாணவர்கள் எழுதுகின்றனர். இந்த ஆண்டு 2,242 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nமாநிலம் முழுவத��ம் ஆசிரியர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் உள்பட மொத்தம் 75 ஆயிரம் பேர் தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.\nசென்னையில் 408 பள்ளிகளிலிருந்து 53,294 பேரும் புதுச்சேரியில் 120 பள்ளிகளில் 13,528 பேரும் எழுதுகின்றனர்.\nபுழல் மத்திய சிறையில் உள்ள தேர்வு மையத்தில் 58 சிறைவாசிகள் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர்.\nபறக்கும் படைகளில் 4 ஆயிரம் பேர்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் தேர்வு மையங்களைக் கண்காணிக்க பறக்கும் படையினரை நியமித்துள்ளனர். மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பறக்கும் படைகளில் இடம் பெற்றுள்ளனர்.\nஒரு சில தேர்வு மையங்களில் தேர்வு ஆரம்பித்து முடியும் வரை கண்காணிப்புக் குழுவினர் தேர்வுப் பணிகளைப் பார்வையிடுவார்கள். தேவைப்பட்டால், ஒவ்வொரு மாவட்டக் கல்வி அலுவலரும் பிற மாவட்டங்களிலிருந்து குழுக்களைப் பெற்று மையங்களைப் பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு, மாவட்டந்தோறும் தேர்வுப் பணிகளைக் கண்காணிக்க பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், இணை இயக்குநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nதேர்வுத்துறை எச்சரிக்கை: விடைகள் எழுதப்பட்ட துண்டுத்தாள் வைத்திருத்தல், பார்த்து எழுத முயற்சித்தல், தேர்வு அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்துகொள்ளுதல், தேர்வுத்தாள் மாற்றம், ஆள்மாறாட்டம் செய்தல் போன்ற செயல்கள் கடுமையான குற்றங்களாகக் கருதப்படும். எனவே, மாணவர்கள் எந்தவொரு ஒழுங்கீனச் செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.\nகடந்த ஆண்டு பொதுத்தேர்வில் முறைகேடான செயல்களில் ஈடுபட்ட 397 பேர் தண்டனைகளைப் பெற்றுள்ளனர்.\nதேர்வு மையங்களில் ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயலுமானால் பள்ளி தேர்வு மையம் ரத்து செய்யப்படும்.\nபள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு பள்ளிக் கல்வி இயக்குநருக்கும் பரிந்துரை செய்\nயப்படும். பிளஸ் 2 தேர்வு நடைபெறும் தனியார் பள்ளிகளில் தேர்வு நேரத்தில் பள்ளிகளைச் சேர்ந்த நிர்வாகிகளோ, பணியாளர்களோ, ஆசிரியர்களோ இருக்கக் கூடாது எனவும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.\nவிடைத்தாள் பக்கங்கள் அதிகரிப்பு: இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள���. தேர்வு எழுதும் மாணவர்களின் நேரத்தைச் சேமிக்கவும், கவனம் சிதறாமல் இருக்கவும் விடைத்தாள் புத்தகத்தின் பக்கங்கள் 38 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.\nஅதோடு, விடைத்தாள்களில் எந்த விவரத்தையும் மாணவர்கள் எழுத வேண்டியதில்லை. பதிவு எண், புகைப்படம், தேர்வு மையம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் விடைத்தாள் முகப்புச் சீட்டில் அச்சிடப்பட்டிருக்கும்.\nபிளஸ் 2 தேர்வு அட்டவணை\nமார்ச் 3 - திங்கள்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்\nமார்ச் 5 - புதன்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள்\nமார்ச் 6 - வியாழக்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்\nமார்ச் 7 - வெள்ளிக்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்\nமார்ச் 10 - திங்கள்கிழமை - இயற்பியல், பொருளாதாரம்\nமார்ச் 13 - வியாழக்கிழமை - வணிகவியல், மனையியல், புவியியல்\nமார்ச் 14 - வெள்ளிக்கிழமை - கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி, நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ்\nமார்ச் 17 - திங்கள்கிழமை - வேதியியல், கணக்குப் பதிவியல்\nமார்ச் 20 - வியாழக்கிழமை - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்\nமார்ச் 24 - திங்கள்கிழமை - பொலிட்டிகல் சயின்ஸ், நர்சிங் (பொது), புள்ளியியல், தொழிற்கல்வி பாட எழுத்துத் தேர்வு\nமார்ச் 25 - செவ்வாய்க்கிழமை - கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ்டு லாங்குவேஜ்,தட்டச்சு (தமிழ் மற்றும் ஆங்கிலம்)\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/oldest-vehicles-traditional-city", "date_download": "2019-12-13T14:52:07Z", "digest": "sha1:BFIOE7SDWVLK3EO4F34ASYZX2F7M5XHB", "length": 11973, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "பாரம்பரிய நகரில் பழமையான வாகனங்கள்.!!!! | The oldest vehicles in the traditional city !!!! | nakkheeran", "raw_content": "\nபாரம்பரிய நகரில் பழமையான வாகனங்கள்.\nகட்டிடக்கலைக்குப் பெயர் பெற்ற பாரம்பரிய நகரான காரைக்குடியில் பழமைக்கு என்றுமே மதிப்புண்டு என்பதனை நிரூபித்திருக்கின்றது சனிக்கிழமையன்று நடைப்பெற்ற பழமையான நான்கு மற்றும் இரு சக்கர வாகனங்களின் கண்காட்சி.\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செட்டிநாடு ஹெரிடேஜ் கார் கிளப் அமைப்பினரால் வருடந்தோறும் \"பழமையான வாகனங்களின் கண்காட்சி\" நடத்தப்பெறுவது வழமையான ஒன்று. இந்தாண்டிற்கான பழமையான வாகனங்களின் கண்காட்சி சனிக்கிழமையன்று நடைப்பெற்ற நிலையில் ஆஸ்டின், டார்ஜ், மோரிஸ், பிளைமவுத், சிட்ரோன், வோல்க்ஸ்வாகன், பென்ஸ், ஹிந்துஸ்தான், செவெர்லெட், எலெகான்ட் ஜீப், லாண்ட்மாஸ்டர் மற்றும் அம்பாஸிடர் உள்ளிட்ட புகழ் பெற்ற நிறுவனங்களின் 1928 முதல் 1968 வரையிலான 50க்கும் மேற்பட்ட பழமையான நான்கு சக்கர வாகனங்கள் வரிசையாக பங்கேற்று பார்வையாளர்களையும், மாணவர்களையும் வசப்படுத்திய நிலையில், \" இதோ நாங்களும் இருக்கின்றோம் உங்களுடன் போட்டிப் போட்டு\" லேம்பெர்ட்ட ஸ்கூட்டர், ஆட்டோ, ஜாவா, மொபா ஆகிய புகழ்பெற்ற நிறுவனங்கள் தயாரித்த 35க்கும் மேற்பட்ட பழமையான இருசக்கர வாகனங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.\nகலந்து கொண்ட வாகனங்கள் அனைத்தும் தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலத்தினை சார்ந்தவைகளே. பார்வையாளர்கள் அதிகளவில் கலந்து கொண்டு பழமையான வாகனங்களின் வரிசையை ரசித்து, பழமைக்கு மதிப்பளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகாரை உடைத்துக் கொண்டு வளர்ந்த மரம்... வைரலான ஒற்றை புகைப்படம்\nகான்வாய் வாகனம் மோதி 3 பேர் பலி... நிர்க்கதியாய் நிற்கும் குடும்பங்கள்... கவர்னர் உதவுவாரா\nமக்களுக்காக பேசுவதை, எழுதுவதை, போராடுவதை நிறுத்திக்கொள்ள மாட்டேன்- ப.சிதம்பரம்\nதுப்புக் கொடுத்த சிசிடிவி... ஈசி ஆரில் சேசிங்...சிக்கிய பீரோ புல்லிங் கொள்ளையர்கள்\nசென்னையில் பல இடங்களில் மழை\nஉள்ளாட்சி தேர்தலில் த.மா.கா.வுக்கு சின்னம் ஒதுக்க வழக்கு -நிரந்தரமாக சைக்கிள் சின்னம் கோரிய வழக்குடன் சேர்த்து விசாரணை\nசட்டவிரோதமாக சிறையில் அட���க்கப்பட்டுள்ளேன்... நளினி நீதிமன்றத்தில் ஆட்கொணவர்வு மனு\nஎழுத்தாளரின் வேட்பு மனுவை நிராகரிக்க தேர்தல் ஆணையத்தில் புது யுக்தி..\nவிலை உயர்ந்த பொருளை பரிசாக தனது மனைவிக்கு அளித்த அக்‌ஷய் குமார்\nபாட்ஷா - சுண்டியிழுக்கும் கால் நூற்றாண்டு கால மேஜிக்\n‘ஜோதிகா சந்திரமுகி இல்லை, ரஜினிதான் சந்திரமுகி’- நினைவுகளை ரசிகர்களிடம் பகிர்ந்த பி.வாசு\nதமிழ் சூப்பர் ஹீரோ பட ட்ரைலர் வெளியீடு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/135326-will-set-up-a-fisheries-ministry-if-voted-to-power-says-rahul-gandhi", "date_download": "2019-12-13T13:45:37Z", "digest": "sha1:52CAKPMSD6RUFBJZEF4W6E73342U7R3J", "length": 7069, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "`உங்கள் பணிக்கு தலைவணங்குகிறேன்' - கேரள மீனவர்களைக் கௌரவித்த ராகுல் காந்தி! | Will set up a fisheries ministry if voted to power, says Rahul Gandhi", "raw_content": "\n`உங்கள் பணிக்கு தலைவணங்குகிறேன்' - கேரள மீனவர்களைக் கௌரவித்த ராகுல் காந்தி\n`உங்கள் பணிக்கு தலைவணங்குகிறேன்' - கேரள மீனவர்களைக் கௌரவித்த ராகுல் காந்தி\nமத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் மீனவர்களுக்காகத் தனி அமைச்சகம் ஆரம்பிக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nதனது லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களைச் சந்திப்பதற்காக இன்று கேரளா சென்றார். அதன்படி ஆலப்புழா, செங்கானூர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்டவர், முகாம்களில் தங்கியிருக்கும் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, கேரள வெள்ளத்தில் சிறப்பாக மீட்புப் பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி, ஆரத்தழுவிக் கௌரவித்தார். தொடர்ந்து மீனவர்கள் மத்தியில் பேசிய ராகுல், ``இனி இதுபோன்ற பேரிடர் காலங்களில் மீனவர்களின் பணியை மீட்புப்படையினர் பயன்படுத்திக்கொள்வார்கள். அந்த அளவுக்கு இங்கு ஏற்பட்ட பாதிப்பின்போது மீனவர்கள் சேவையாற்றியுள்ளீர்கள்.\n3,000 மீனவர்கள் 70,000 மக்களைக் காப்பாற்றியுள்ளனர். இது ஒன்றும் சாதாரண காரியம் கிடையாது. உங்களால்தான் பெருமளவு மக்கள் மீட்கப்பட்டுள்ளார்கள். இதைப் பெருமைப்பட கூறுவேன். அதேநேரம் உங்களுக்கு நன்றி சொல்லவும் கடமைப்பட்டிருக்கிறேன். உங்களின் பணிக்கு நான் எப்போதும் தலைவணங்குகிறேன். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் மீனவர்களுக்காகத் தனி அமைச்சகம் உருவாக்கப்படும். எனக்குப் பொய் வாக்குறுதி அளிப்பது பிடிக்காது. நாட்டின் கட்டமைப்பில் மீனவர்களின் பங்கு முக்கியம். இதனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் தனி அமைச்சகம் உருவாக்கப்படும்\" என நெகிழ்ந்து கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75743-court-produces-against-arrest-warrant-agaisnt-nirmala-devi.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2019-12-13T13:47:55Z", "digest": "sha1:L6OL73CLLPCMGNOSTAC7XSJOVX4UM76U", "length": 8763, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நிர்மலாதேவியின் ஜாமீன் ரத்து..! பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு | Court produces against arrest warrant agaisnt nirmala devi", "raw_content": "\nவிழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை\nகுடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது\n பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு\nநிர்மலாதேவிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து, பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல கூட்டு சதி செய்தது உட்பட சில பிரிவுகளின் கீழ் பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்ய���்பட்டனர்.\nஇந்த வழக்கு தொடர்பாக முருகன் மற்றும் கருப்பசாமி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆனால் நிர்மலா தேவி ஆஜராகவில்லை. இது குறித்து தெரிவித்த நிர்மலா தேவியின் வழக்கறிஞர், பேராசிரியர் நிர்மலாதேவி மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாகவும் அதனால் வழக்கு விசாரணைக்கு இன்று ஆஜராகவில்லை என்றும் தெரிவித்தார்.\nஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், நிர்மலாதேவிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ததோடு, பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை வரும் 28-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\n5 பேரை மிதித்துக்கொன்ற அசாம் காட்டு யானை உயிரிழப்பு\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுக்கப்பட்ட உத்தரவில் சம்பந்தமில்லாத தகவல்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..\nகல்விக் கடன்கள் ரத்து செய்யப்படுமா..\n“விலையேற்றத்தை கேட்டால், வெங்காயம் சாப்பிடுவதில்லை என்கிறார் நிதியமைச்சர்” - ராகுல் காட்டம்\n“நான் வெஜிடேரியன், வெங்காயத்தை சாப்பிட்டதேயில்லை” - மத்தியமைச்சர் அஷ்வினி சௌபே\n“நான் அதிகமாக வெங்காயம் சாப்பிடுவதில்லை”- நிர்மலா சீதாராமன்\nநிர்மலா சீதாராமனை மரியாதைகுறைவாக பேசிய காங். எம்.பி.க்கு பாஜக கண்டனம்\n\"இந்தியாவில் பொருளாதார மந்தநிலை ஏற்படாது\" நிர்மலா சீதாராமன்\nநீதிமன்றத்தில் ஆஜராகாத விவகாரம் : நிர்மலா தேவி மீண்டும் கைது\nவங்கிகள் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்: நிர்மலா சீதாராமன்\nஉலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nபப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு\n3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nஎனது மூதாதையர்கள் கடலூரைச் சேர்ந்தவர்கள் - உலகப் புகழ் பெற்ற தொழிலதிபர் நெகிழ்ச்சி\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\n��ெய்தி மடலுக்கு பதிவு செய்க\n5 பேரை மிதித்துக்கொன்ற அசாம் காட்டு யானை உயிரிழப்பு\nப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுக்கப்பட்ட உத்தரவில் சம்பந்தமில்லாத தகவல்கள்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thisaigaltv.com/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-12-13T13:48:41Z", "digest": "sha1:P32SQOORYRPEEC4ALR4GCL5FBD24MJMK", "length": 9586, "nlines": 254, "source_domain": "www.thisaigaltv.com", "title": "வழிபாட்டு இல்லங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது - Thisaigaltv", "raw_content": "\nHome தமிழ் மலேசியா வழிபாட்டு இல்லங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது\nவழிபாட்டு இல்லங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது\nபுக்கிட் அமான், ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்காவில் நிகழ்ந்த குண்டு வெடிப்புத் தாக்குதல்களை அடுத்து தொழுகை இல்லங்கள் உள்பட நாடு முழுக்க பாதுகாப்பை முடுக்கி விட்டுள்ளது.\nநியு சிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் இரண்டு பள்ளிவாசல்களில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸ் கடந்த மாதம் கண்காணிப்புப் பணியை அதிகரித்ததாக இடைக்கால இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ஹமிட் படோர் கூறினார்.\n“ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா தாக்குதல்களைத் தொடர்ந்து பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டது”, என்றவர் தெரிவித்ததாக மலேசியன் இன்சைட் கூறிற்று.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்காவில் தேவாலயங்களிலும் தங்குவிடுதிகளிலும் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 300 பேருக்குமேல் கொல்லப்பட்டனர்.\nPrevious article‘பிடிக்க வேண்டியது சுறாவை, நெற்றிலிகளை அல்ல’ எம்ஏசிசி-க்கு அறிவுறுத்து\nNext articleநம்பிக்கை கூட்டணியில் அணுக்கமான உறவு இல்லை – முகமட் ஷானி இஸ்மாயில்\nசாமிவேலுவிடமிருந்து ரோஸ்லின் ஜீவனாம்சம் கோருகிறார்\nசட்டங்களை திருத்துவதில் அப்படியென்ன பிரச்சினை\nதிராங்கானுவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு\nமெக்சிகோ: உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை கண்டுபிடிப்பு\nபுதுவை சட்டசபை 4-ந்தேதி கூடுகிறது\nதுணைக்கல்வியமைச்சர் கமலநாதன் மீது வசந்தபிரியா குடும்பத்தினர் போலீசில் புகார்\n2018- 2023 வரைக்குமான சிகாமட் பொருளாதாரத் திட்டம்\nஒசாமா பின் லேடன் மகன் ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டார் என த��வல்\nஎதிர்காலத்தில் ஒரு நாள் என்பது 25 மணிநேரமாக மாறும் – ஆராய்ச்சியாளர் தகவல்\nவிஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி\nமுகேன் ராவின் காதலி யார்\nகடல் கடந்து வானொலியில் கலக்கும் மலேசிய பெண் சாருஹாசினி\nதைப்பூச வெளியீடாக ‘ஆயூஸ்மாண் பவ’\n : எனக்கு​ தெரியும் என்கிறார் வழக்கறிஞர் உதயக்குமார்\nபக்காத்தான் இந்திய தலைவர்களைச் சந்தித்தார் மகாதீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-13T12:50:23Z", "digest": "sha1:7Z4HDXXHDDDXMEEMK27ZY7RA6IQKV523", "length": 8743, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:தகவற்சட்டம் பெரிலியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலித்தியம் ← பெரிலியம் → போரான்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nஒலியின் வேகம் (மெல்லிய கம்பி)\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: பெரிலியம் இன் ஓரிடத்தான்\n9Be 100% Be ஆனது 5 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\nஇந்த மேற்கோள்கள் இந்தக் கட்டுரையில் இடம்பெறும், ஆனால் இந்தப் பட்டியல் இந்தப்பக்கத்தில் மட்டுமே இடம்பெறும்.\nதனிம அட்டவணை தகவற்சட்ட வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 அக்டோபர் 2013, 10:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/166744?ref=archive-feed", "date_download": "2019-12-13T13:05:31Z", "digest": "sha1:JXEBTV22QLML5OZSJZN7J5S7AAWIQLZL", "length": 6591, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "இந்த வருடம் மட்டும் இத்தனை படங்களா? புதிய உச்சத்தில் நயன்தாராவின் கேரியர் - Cineulagam", "raw_content": "\nஉடலை சுற்றி வளைத்த மலைப்பாம்பு... தைரியமாக பிடித்த நபர்\nதலைவாசல் விஜயின் அழகிய மகளுக்கு அடித்த அதிர்ஷ்டம் மகிழ்ச்சியில் இந்தியர்கள்... மில்லியன் கணக்கில் குவியும் பாராட்டுக்கள்\nலாரியில் கொண்டு செல்லப்பட்ட பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி.. வெளியான சிசிடிவி காட்சி..\n39 மனைவிகளுடன் ராஜ வாழ்க்கை வாழும் 70 வயது முதியவர்.. குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\n அடுத்தடுத்து ���ேடி வந்த இனிப்பான செய்தி\nதாய் மீது மோதிய காரை பார்த்து கதறி அழுது சிறுவன் செய்த நெகிழ்ச்சி செயல் மில்லியன் பேரை அழ வைத்த வைரல் காட்சி\nபிரியங்கா ரெட்டி கொலை வழக்கு.. குற்றவாளிகளின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த உண்மை தகவல்\nசூப்பர் சிங்கர் புகழ் திவாகருக்கு திருமண விழாவில் பிரலங்கள் கொடுத்த அதிர்ச்சி பரிசு.. என்ன தெரியுமா\nபுதிய லுக்கில் அழகில் மயக்கும் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் போட்டோ ஷுட்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nகுண்டு படத்தின் வெற்றி விழா புகைப்படங்கள்\nநடிகை கயல் ஆனந்தியின் லேட்டஸ்ட் கியுட் போட்டோஷூட்\nமலையாள நடிகை பார்வதி எடுத்த மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஇந்த வருடம் மட்டும் இத்தனை படங்களா புதிய உச்சத்தில் நயன்தாராவின் கேரியர்\nநடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவின். அவர் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பது மட்டுமின்றி பல படங்களில் சோலோ ஹீரோயினாகவும் நடித்து வெற்றி பெற்று வருகிறார்.\nஇந்த வருட தொடக்கத்தில் அவர் நடித்த விஸ்வாசம் படம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. அடுத்து நயன்தாராவின் நடிப்பில் ஐரா படம் மார்ச் 28ம் தேதி திரைக்கு வருகிறது.\nஅதுமட்டுமின்றி மே 1 ம் தேதி சிவகார்த்திகேயன்-நயன் நடித்த mr.லோக்கல் படம் திரைக்கு வருகிறார். அதன் பிறகு கொலையுதிர் காலம், சாயிரா நரசிம்ம ரெட்டி, லவ் ஆக்ஷன் ட்ராமா, தளபதி63 என வரிசையாக நயன்தாராவின் படங்கள் திரைக்கு வருகிறது.\nஇதனால் இந்த வருடம் நயன்தாரா கேரியரில் புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/community/04/231973", "date_download": "2019-12-13T13:44:44Z", "digest": "sha1:WIB7CXEDDUWFF4CF7T565LQB6UD6JB5H", "length": 17499, "nlines": 334, "source_domain": "www.jvpnews.com", "title": "அமைச்சர் நவீன்திசநாயக்க நிகழ்விற்கு தடையேற்படுத்திய விக்ஷமிகள்! - JVP News", "raw_content": "\nயாழில் கொழும்பிலிருந்து சென்ற முகவர்களை அடித்து நொருக்கிய மக்கள்\nவடக்கில் பல ஏக்கர் நிலத்தை சிங்கள மக்களிற்கு பகிர்ந்தளிக்கும் லண்டன் வாழ் ஈழத்தமிழன்\nவடமாகாண ஆளுநராக தமிழ் பெண்மணி நியமனம்\nவடக்கு, கிழக்கில் இனி தமிழிற்கே முதலிடம்\nஅரச ஊழியர்களுக்கு பெரு மகிழ்ச்சியான செய்தி\nவெற்றிமாறனின் அடுத்தப்படம் இது தான�� இவருடன் தான், முழு விவரம் இதோ\nநடிகர் பிரபு தேவா வாழ்க்கையில் கடந்து சென்ற மிகப் பெரிய புயல் பரிதாபமாக முடிந்த வாழ்க்கை... கடும் சோகத்தில் மூழ்கிய குடும்பம்\nதலைவாசல் விஜயின் அழகிய மகளுக்கு அடித்த அதிர்ஷ்டம் மகிழ்ச்சியில் இந்தியர்கள்... மில்லியன் கணக்கில் குவியும் பாராட்டுக்கள்\nசூப்பர் சிங்கர் புகழ் திவாகர் திருமணத்துக்கு வெங்காயம் மற்றும் கொசு பேட்டை பரிசு கொடுத்த பிரபலங்கள்\nமுகத்தை மூடிக்கொண்டு விமான நிலையம் வந்த நடிகை சாய் பல்லவி.. புகைப்படம் இதோ\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் சரசாலை, வவு வவுனிக்குளம், பிரான்ஸ்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கொழும்பு, London, பிரான்ஸ்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\n31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ் கரம்பன், ஹம்பகா நீர்கொழும்பு, கனடா\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nஅமைச்சர் நவீன்திசநாயக்க நிகழ்விற்கு தடையேற்படுத்திய விக்ஷமிகள்\nவவுனியா நந்திமித்ரகமவில் நேற்றையதினம் மீள்குடியேறிய மக்களிற்கு தென்னைகள் மற்றும் காசோலைகள் வழங்கும் நிகழ்சி ஏற்பாடாகியிருந்தது.\nஅமைச்சர் நவீன் திசநாயக்க கலந்து கொண்ட இந்நிகழ்விற்கு அருகில், மர்ம நபர்கள் சிலர் தீமூட்டியதால் கிட்டத்தட்ட ஒரு மணிநேரமாக கூட்டத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.\nநிகழ்விற்காக நவீன் திசநாயக்க வந்த போது, நிகழ்விடத்திற்கு அண்மையிலிருந்த காட்டிற்கு இனம்தெரியாத சிலர் தீமூட்டியுள்ளனர். இதனால், எழுந்த கடுமையான புகை காரணமாக கூட்டத்தை நடத்த முடியாத நிலைமையேற்பட்ட நிலையில் அமைச்சர் நவீன் திசநாயக்கவும், கூட்டத்தில் கலந்து கொண்டவர்களும் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.\nபிற்பகல் 3 மணிக்கு நடைபெறவிருந்த குறித்த விழா ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகவே இடம்பெற்றுள்ளது.\nஇந்நிலையில் அதிகாரிகளும், மக்களும் இணைந்து தீயை அணைக்க கடுமையாக பிரயத்தனப்பட்டனர்.\nபுகை அங்கு சூழ்ந்தபோதும், அமைச்சர் நவீன் திசாநாயக்க நிகழ்ச்சியின் இறுதி வரை இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை காட்டுக்கு தீமூட்��ிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து பொலிசார் விசாரணைகளை தொடங்கியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/judiciary/people-losing-faith-in-law-and-order-says-madras-hc-judges", "date_download": "2019-12-13T12:40:44Z", "digest": "sha1:D5QMRNQXFHWSBID4IJLTQOD3BES4N3NH", "length": 8752, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "``சட்டம் ஒழுங்கு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்” - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை! | people losing faith in law and order says madras hc judges", "raw_content": "\n`சட்டம் - ஒழுங்கு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவருகின்றனர்’ - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை\nஅதிகளவிலான சட்டவிரோத பேனர்களை ஆளும் கட்சியினர்தான் வைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nசட்டவிரோத பேனர் வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளைச் செயல்படுத்தத் தவறியதாக தமிழக தலைமைச் செயலாளர் மீது டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். ஏற்கெனவே இந்த வழக்கு, விசாரணைக்கு வந்தபோது, `அ.தி.மு.க பிரமுகர் இல்லத் திருமண விழாவுக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதல்வரை வரவேற்க பேனர் வைத்த விவகாரம்’ குறித்து தலைமைச் செயலாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் புகழேந்தி காணொலி காட்சி மூலம் விசாரித்தனர்.\nஅப்போது, தலைமைச் செயலாளர் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், திருமண விழாவுக்கு 100 பேனர் வைக்க அ.தி.மு.க நிர்வாகி ராஜா என்பவர் விண்ணப்பித்ததாகவும், அதை மாவட்ட நிர்வாகம் நிராகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அதேபோல அரசுத் தரப்பில், கோயம்பேடு முதல் வானகரம் வரை வைக்கப்பட்டிருந்த 70 பேனர்கள் அகற்றப்பட்டுவிட்டதாகவும், இது தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சட்டத்துக்கு உட்பட்ட விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஅப்போது பேசிய நீதிபதிகள், ``சட்டவிரோத பேனர்கள் வைக்கப்படுவதைத் தடுக்க அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை. இந்த பேனர��கள் வைக்கும்போது அதிகாரிகள் எங்கே சென்றனர். சட்டவிரோத பேனர்கள் வைக்கப்படுவதைத் தடுக்காத மாநகராட்சி அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா” எனக் கேள்வி எழுப்பினர். சட்டம் - ஒழுங்கு மீதும், நீதி பரிபாலன முறை மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து வருவதாக வேதனை தெரிவித்தனர். சட்டவிரோத பேனர்கள் வைக்கப்படுவதைத் தடுப்பதாக தலைமைச் செயலாளர் கூறும் நிலையில், ஆளும்கட்சியினரே அதிக பேனர்கள் வைப்பதாக நீதிபதிகள் சாடினர்.\nசட்டவிரோத பேனர்கள் வைக்கக் கூடாது என தங்களது கட்சி நிர்வாகிகளுக்குத் தெரிவிக்கும்படி அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அதிகாரிகளிடம் முறையாக தகவல் பெற்று மீண்டும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்பதை தலைமைச் செயலாளர் உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப் 13 -ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/55908", "date_download": "2019-12-13T14:27:08Z", "digest": "sha1:TZBM2ANVOHZIBPRECPUW4PGHHBSANCLK", "length": 11392, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "மும்பைக்கு டுவிட்டரில் பாராட்டு தெரிவித்த மஹேல! | Virakesari.lk", "raw_content": "\nஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம்\nUPDATE : எம்.சி.சி. ஒப்பந்தம் ; அரசாங்கம் மீளாய்வு\nநித்தியானந்தாவுக்கும் எமக்கும் எந்தத் தொடர்புமில்லை – நல்லை ஆதீன குருமுதல்வர் விளக்கம்\nஜனாதிபதியை சந்தித்த ஆசியான் அமைப்பு நாடுகளின் தூதுவர்கள்\nதேர்தலுக்கு பின் கட்சி தலைமை பதவியை சஜித்துக்கு வழங்குவது முட்டாள்தனமாகும் : அஜித் பி பெரேரா\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் சவால்கள்\n5.2 ஓவர்களுடன் முடிவுக்கு வந்தது இலங்கை - பாகிஸ்தானுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம்\nஇலங்கை - பாகிஸ்தான் டெஸ்ட் ; போதிய வெளிச்சமின்மையால் மூன்றாம் நாள் ஆட்டம் இடைநிறுத்தம்\n38 பேருடன் மாயமான சிலி விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு\nரஞ்சித் டி சொய்சாவின் இடத்துக்கு வருண லியனகே\nமும்பைக்கு டுவிட்டரில் பாராட்டு தெரிவித்த மஹேல\nமும்பைக்கு டுவிட்டரில் பாராட்டு தெரிவித்த மஹேல\nஐ.பி.எல். போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி வீரர்களுக்கு அந்த அணியின் பயிற்சியாளர் மஹேல ஜெய���ர்த்தனே டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் விடுத்துள்ள டுவிட்டர் காணொளியில் தெரிவித்துள்ளதாவது,\n‘கடினமான கட்டத்திலும் எங்கள் அணியினர் விடாமுயற்சியுடன் போராடினார்கள். எங்கள் அணி வீரர்கள் தவறு செய்தார்கள். ஆனால் அந்த சரிவில் இருந்து மீண்டு வந்தார்கள். அது தான் முக்கியமானது. அனைத்து வீரர்களும் அணிக்கு நல்ல பங்களிப்பை அளித்தனர்.\nஎங்கள் அணியினர் யாரும் ஆரஞ்சு நிற தொப்பியோ, ஊதா நிற தொப்பியோ பெறவில்லை. அதில் யார் கவனம் செலுத்தினார்களோ அவர்கள் அதனை பெற்று இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஐ.பி.எல். மஹேல ஜயவர்தன கிரிக்கெட் மும்பை\nமலையகத்தின் சிங்கபெண் சி. பவாணிஸ்ரீக்கு இராதாகிருஷ்ணன் வாழ்த்து\nமலையக விளையாட்டு வீரர்கள் தற்போது நாளுக்கு நாள் விளையாட்டுத்துறையில் சர்வதேச ரீதியில் வெற்றிவாகை சூட்டி இலங்கைக்கும் மலையகத்திற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். தற்போது அனைவரும் மலையகத்தையும் விளையாட்டுத்துறையில் திரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த சாதனைகள் அமைந்து இருக்கின்றன.\n2019-12-13 16:33:36 மலையகம் சிங்கபெண் சி. பவாணிஸ்ரீ\n5.2 ஓவர்களுடன் முடிவுக்கு வந்தது இலங்கை - பாகிஸ்தானுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம்\nஇலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் பிண்டி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் 5.2 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்ட நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக கைவிடப்பட்டது.\n2019-12-13 16:51:34 இலங்கை - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி 3 ஆம் நாள் ஆட்டம்\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற முடிவை மாற்றி ஓய்வுபெறுவதைக் கைவிட்டார் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் சகல துதறை ஆட்டக்காரர் டிவைன் பிராவோ.\n2019-12-13 15:09:06 டிவைன் பிராவோ மேற்கிந்தியத்தீவுகள் Dwayne Bravo\nஇலங்கை - பாகிஸ்தான் டெஸ்ட் ; போதிய வெளிச்சமின்மையால் மூன்றாம் நாள் ஆட்டம் இடைநிறுத்தம்\nஇலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் பிண்டி விளையாட்டரங்கில் மூன்றரை மணித்தியால தாமதத்தின் பின்னர் தொடர்ந்து மூன்றாம் நாள் ஆட்டம் 27 நிமிடங்கள் விளையாடப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டது.\n2019-12-13 16:22:03 பாகிஸ்தான் கிரிக்கெட் இலங்கை\nமூன்றரைமணித்தியால தாமதத்தி���் பின் 3 ஆம் நாள் ஆட்டம் ஆரம்பம்\nஇலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் பிண்டி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் சுமார் மூன்றரை மணிநேர தாமதத்தின் பின்னர் பிற்பகல் 1.10 மணிக்கு (இலங்கை நேரப்படி பிற்பகல் 1.40 மணி) ஆரம்பமானது.\n2019-12-13 13:45:26 இலங்கை பாகிஸ்தான் கிரிக்கெட்\nஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம்\nUPDATE : எம்.சி.சி. ஒப்பந்தம் ; அரசாங்கம் மீளாய்வு\nதேர்தலுக்கு பின் கட்சி தலைமை பதவியை சஜித்துக்கு வழங்குவது முட்டாள்தனமாகும் : அஜித் பி பெரேரா\nகொழும்பு துறைமுக பாலர் பாடசாலை அனைத்து வசதிகளுடனும் தரமுயர்த்தப்படும் - ஜோன்ஸ்டன் பெர்னாந்து\nஐயப்ப பக்தருக்கு சிலாபம் பிரேதச சபையில் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101050", "date_download": "2019-12-13T13:12:05Z", "digest": "sha1:462H5273QHTQLMUJEONOEJIC4XE3R67N", "length": 23485, "nlines": 157, "source_domain": "tamilnews.cc", "title": "இந்திரா காந்தியின் கொலைக்கு காரணமான ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் – 35 ஆண்டுகளுக்கு முன்", "raw_content": "\nஇந்திரா காந்தியின் கொலைக்கு காரணமான ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் – 35 ஆண்டுகளுக்கு முன்\nஇந்திரா காந்தியின் கொலைக்கு காரணமான ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் – 35 ஆண்டுகளுக்கு முன்\nசீக்கியர்களின் புனித தலமாக கருதப்படும் அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில் இருந்து பிரிவினைவாதிகளை வெளியேற்ற 35 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவம் மிகப்பெரிய நடவடிக்கை ஒன்றை ஒரு வார காலத்திற்கு மேற்கொண்டது. அந்த நடவடிக்கையின் பெயர் ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார்.\nசீக்கிய பிரிவினைவாதிகள் காலிஸ்தான் எனும் தனிநாடு கோரி ஆயுத போராட்டத்தை மேற்கொண்டார்கள். அதனை ஒடுக்க பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையை மேற்கொண்டது.\nகாலிஸ்தான் நாடு கோரி ஆயுதமேந்திய பிரிவினைவாதிகள் 1982ஆம் ஆண்டு ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலே தலைமையில் பஞ்சாப் பொற்கோயிலில் தஞ்சம் புகுந்து, அங்கிருந்து இயங்கத் தொடங்கினர்.\nஇரண்டு ஆண்டுகளுக்குப்பின், அதாவது 1984ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி, பிந்த்ரன்வாலே தலைமையிலான ஆயுதமேந்திய பிரிவினைவாதிகளுடன் இந்திய அரசு மேற்கொண்டிருந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.\nஅதனைத் தொடர்ந்து, ஆப்ர���ஷன் ப்ளூ ஸ்டாரை அமல்படுத்த ராணுவத்துக்கு இந்திரா காந்தி உத்தரவிட்டார். இந்திய ராணுவத்தின் பல பிரிவுகள் இந்த ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டன. பொற்கோவிலை முழுவதுமாக சுற்றிவளைத்த ராணுவம் பின்னர் தாக்குதலை தொடுத்தது.\nஅந்த சமயம் என்ன நடந்தது என்பதை பொற்கோயிலில் இருந்த ரவீந்தர் சிங் ராபின் என்பவர் விவரிக்கிறார்.\n“1984ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமிர்தசரசில் உள்ள வாய்ராம் சிங் மருத்துவமனையில் பித்தப்பை அறுவைசிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த என் அம்மா கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.\nஅவரது உடல் நிலையால் கவலையுற்ற எனது அப்பா என் அம்மாவை அமிர்தசரசில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தரன் தாரன் கிராமத்தில் இருக்கும் என் அம்மாவின் உறவினர் ஒருவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.\nநானும் என் சகோதரிகளும் ராஜஸ்தானில் உள்ள எங்கள் பூர்வீக இடமான ஸ்ரீ கங்கா நகரில் இருந்து அமிர்தசரசுக்கு கிளம்பினோம். அங்கிருந்து எங்கள் ஊர் 300 கிலோ மீட்டர் தூரம் இருந்தது.\n1984ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று பொற்கோயில் வளாகத்தில் உள்ள சீக்கிய நூலகத்துக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.\nஅப்போது ஆயுதம் ஏந்திய சீக்கியர்களால் அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு அரண்களை நான் காண நேர்ந்தது. அந்த தடுப்பு அரண்களை அமைக்க அங்கு தொண்டூழியம் செய்துகொண்டிருந்த பக்தர்கள் உதவி செய்துகொண்டு இருந்தனர்.\nஅந்நாட்களில் பொற்கோயிலில் காலணிகளை பாதுகாப்பதற்கான இடம் இல்லை. சேவகர்கள்தான் காலணிகளை பாதுகாப்பார்கள். பொற்கோயிலில் மரியாதை செலுத்திவிட்டு லட்சுமணசர் சௌக் பகுதியில் இருந்த உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்றோம்.\nசுற்றுச் சுவரை நாங்கள் நெருங்கியபோது துப்பாக்கிச் சத்தம் கேட்டது. அங்கிருந்த திண்ணைகளில் மக்கள் தஞ்சம் அடையத் தொடங்கினர்.\nகவலை தோய்ந்த முகத்துடன் இருந்த எங்களை நோக்கி வந்த பொற்கோயிலின் பின்னால் குடியிருக்கும் எங்கள் தந்தையின் நண்பர் கஜன் சிங் வந்தார். அவர்களுக்குள் நிகழ்ந்த உரையாடல் மூலம் அங்கு நிலைமை நன்றாக இல்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம்.\nஅங்கிருந்த கடைக்காரர்கள் கடைகளை அடைக்கத் தொடங்கினர். ஊரடங்கு உத்தரவு அமலாவதை அப்போதுதான் நான் முதல் முறை பார்த்தேன்.\nஇரவு உணவுக்குப் பின் பொற்கோயிலில் சேவை செய்ய செல்லுமாறு கஜன் சிங் என் அப்பாவிடம் சொன்னார். அவருடன் நானும் சென்றேன்.\nநள்ளிரவு 12 மணியளவில் கஜன் சிங் மற்றும் என் அப்பாவுடன் நான் தரையைக் கழுவிக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு பாய்ந்து வந்த புல்லட் அங்கிருந்த விளக்கைத் தாக்கியது. அங்கு இருள் சூழ்ந்தது.\nஎனக்கு பயம் உண்டானது. இரண்டு சேவகர்கள் வந்து எங்களை நுழைவாயில் அருகே அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் தொடங்கிய எங்கள் தொண்டூழியம் அரை மணி நேரம் தொடர்ந்தது. பின்னர் 2 மணிக்கு நாங்கள் கஜன் சிங் வீட்டுக்குச் சென்றோம்.\nஅப்போது ஜூன் 2 ஆகியிருந்தது. இப்போதுவரை பஞ்சாபின் பல்வேறு இடங்கள் ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதும், பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதும் எங்களுக்குத் தெரியாது.\nஅன்றைய பகல் பொழுதில் ராணுவம் மற்றும் ஆயுதம் ஏந்திய சீக்கிய இளைஞர்கள் இடையே துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது.\nராணுவத்தினர் வரும் தெருக்களைத் தெளிவாகப் பார்க்க வேண்டும் என்று அந்த இளைஞர்கள் கூறியிருந்ததால் தங்கள் கடைகள் முன்னாள் இருந்த கூடாரங்களை கடைக்காரர்கள் அகற்றிக்கொண்டிருந்தனர்.\nஅன்று மீண்டும் பொற்கோயில் சென்றபோது அங்கு கங்காநகரை சேர்ந்த மொஹிந்தர் சிங் கபாரியாவைச் சந்தித்தோம். அவர் கையில் 303 ரைபில் ஒன்றை வைத்திருந்தார். பஞ்சாபில் சூழ்நிலை சரியில்லை என்றும் ராஜஸ்தானில் உள்ள எங்கள் பூர்வீக வீட்டுக்கே குடும்பத்தினரை திரும்ப அழைத்துச் செல்லுமாறும் அவர் என் அப்பாவிடம் கூறினார்.\nஅவரிடம் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே குறித்து என் அப்பா கேட்டார். அவர் ஆயுதம் ஏந்தும் இளைஞர்களை மட்டுமே சந்திப்பார் என்று அதற்கு மொஹிந்தர் பதிலளித்தார்.\nஒரு ரிசர்வ் போலீஸ் அதிகாரியிடம் சென்ற என் தந்தை பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அனுமதிக்குமாறு சொன்னார். ஆனால் ராணுவம்தான் முடிவெடுக்கும் என்று அந்த அதிகாரி கூறிவிட்டார்.\nஜூன் 3 அன்று பொற்கோயிலை ராணுவம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. சீக்கிய இளைஞர்களுடனான மோதல் தவிர்க்க இயலாதது ஆகிவிட்டது.”\n- இவ்வாறாக விவரிக்கிறார் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ரவீந்தர் சிங் ராபின்\nஜூன் 3 ஆம் தேதி தொடங்கிய தாக்குதல் 5 நாட்கள் கழித்து 8ஆம் தேதிக்கு முடிவுக்கு வந்தது.\nஇந்த ராணுவ நட���டிக்கையில் பிந்த்ரன்வாலே ஜூன் 6ம் தேதி பலியானார்.\nஇந்த தாக்குதலில் 87 ராணுவ வீரர்கள் உட்பட 400 பேர் இறந்ததாக இந்திய அரசாங்கம் கூறுகிறது. ஆனால், சீக்கியர்கள் இதனை மறுக்கின்றனர். சீக்கிய மதத்தின் ஐந்தாம் குருவான குரு அர்ஜன் சீக்கின் நினைவுநாளுக்காக வந்திருந்த பக்தர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இறந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.\nஇந்த தாக்குதலில் பொற்கோயிலின் சில பகுதிகளும் சேதமானது.\nபொற்கோயில் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் தங்கள் மீதான தாக்குதல் என சீக்கியர்கள் கருதினார்கள். `\nசுட்டுக் கொல்லப்பட்ட இந்திரா காந்தி\nஇந்த ப்ளூ ஸ்டார் ஆப்ரேஷனுக்கு உத்தரவிட்ட அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி தனது சீக்கிய பாதுகாவலர்களான பியந்த் சிங் மற்றும் சத்வந்த் சிங்கால் 1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி கொல்லப்பட்டார்.\nதுப்பாக்கியால் சுட்ட பின் பியந்த் சிங்கும், சத்வந்த் சிங்கும் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டனர். “நாங்கள் செய்ய வேண்டியதை செய்துவிட்டோம், இனி நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்,” என்றார் பியந்த் சிங்.\nஇப்படித்தான், சீக்கியர்களின் பொற்கோவிலில் இந்திரா காந்தி பிரதமராக எடுத்த ‘ப்ளூ ஸ்டார்’ நடவடிக்கைக்கு பழிவாங்கினார்கள் சத்வந்த் சிங்கும் பியந்த் சிங்கும்.\nபழிவாங்குதல் அத்தியாயம் இத்துடன் முடியவில்லை.\nஆபரேஷன் ப்ளூஸ்டார் நவடிக்கைக்கு தலைமையேற்றிருந்த ஓய்வு பெற்ற இந்திய இராணுவத் தளபதியான கே.எஸ்.பிரார் 2012ம் ஆண்டு லண்டனில் தாக்கப்பட்டார்.\nபிராரும் சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர். 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போது 78 வயதாகி இருந்த பிராரை சிலர் தாக்கினர்.\nஇது தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையின் போது, இணைய காணொளி மூலம் சாட்சி அளித்த லெப் ஜெனரல் பிரார், பொற்கோயிலில் நடைபெற்ற ராணுவ நடவடிக்கை சீக்கிய சமூகத்துக்கு எதிரானது அல்ல, கோயிலில் இருந்து கொலைகளை செய்யும் பயங்கரவாதிகளுக்கு எதிரானது என்றார்.\nஜெனரல் பிராரைத் தாக்கிய மன்தீப் சிங் சாந்துவும், தில்பாக் சிங்கும் பொற்கோயில் மீதான ராணுவ நடவடிக்கையின்போது குழந்தைகளாக இருந்தனர்.\nஇந்த ப்ளூஸ்டார் நடவடிக்கைக்கு பிரிட்டனின் ஆலோசனை இருந்தது என்பது போல 2014ம் ஆண்டு தகவல்கள் வெளியாகின. இது குறித்து பிரிட்டன் அரசாங்கமும் ஓர் ஆ���ோசனையை நடத்தியது.\nபொற்கோவில் மீதான இராணுவத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்தியா சென்ற பிரிட்டன் ஆலோசகர், தாக்குதல் நடவடிக்கை என்பது கடைசி நடவடிக்கையாகவே இருக்க வேண்டும் என்றும், அதுவும் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார் என 2014ம் ஆண்டு பிரிட்டன் வெளியுறவு அமைச்சராக இருந்த வில்லியம் ஹேக் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஎனினும் அந்த நடவடிக்கைக்கு எந்த உபகரணங்களோ அல்லது பயிற்சியோ பிரிட்டன் வழங்கவில்லை என்றும் வில்லியம் ஹேக் அப்போது கூறினார்.\nஆனால் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கைக்கு தலைமையேற்றிருந்த ஓய்வு பெற்ற இந்திய ராணுவத் தளபதியான கே.எஸ்.பிரார் தனக்கு எந்த ஆலோசனையும் கிடைக்கப்பெறவில்லை என்று கூறினா\n44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தய குகை ஓவியம்\nஉடலுறவு நேரத்தில் தாக்கப்படும் பெண்கள் – அதிர்ச்சி தரும் ஆய்வு\nவிபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு : 11 பெண்கள் மீட்பு – 8 ஆண்கள் கைது\nசிஷ்யைகளை வைத்து வலை – சதுரங்க வேட்டையாடிய நித்தியானந்தா\nஉலகில் நடுத்தர மக்களின் வாழ்க்கை முடியப்போகிறது - இஸ்ரேல் பல்கலை. ஆய்வாளர் எச்சரிக்கை\n44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தய குகை ஓவியம்\nவங்கி மேலாளரான தமிழ் இளைஞன் அடித்துக்கொலை\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3644", "date_download": "2019-12-13T12:39:49Z", "digest": "sha1:BKO4DWB4TIJ5UGVW7F5CHHD6UULIGBIG", "length": 10509, "nlines": 105, "source_domain": "www.tamilvoice.dk", "title": "\"த.தே.மக்கள் முன்னணிக்கு வாக்களியுங்கள் – பெல்ஜியம் தமிழ் இளையோர் அமைப்பு", "raw_content": "\n\"த.தே.மக்கள் முன்னணிக்கு வாக்களியுங்கள் – பெல்ஜியம் தமிழ் இளையோர் அமைப்பு\n“தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்” என்ற தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாடுகளை முன்வைத்து தேர்தலில் களமிறங்கியுள்ள சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் என, பெல்ஜியம் தமிழ் இளையோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.\nஇது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில்..\nசைக்கிள் சின்னத்தில் இலட்சியத்தை நோக்கிய பாதையில் பயணிக்கின்ற தமிழ்த் தேசியத���திற்கான மக்கள் முன்னணிக்கு தாயகத்தில் வாழும் உறவுகள் ஆதரவளித்து, வெற்றி பெற வைத்து, உறுதியான அரசியல் அணியாக உருவாக்க முன்வர வேண்டும். அவர்களை எமது பிரதிநிதிகளாகப் பராளுமன்றம் அனுப்பி வைக்க வேண்டும் என, பெல்ஜியம் தமிழ் இளையோர் அமைப்பு வேண்டுகின்றது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீண்டகால நலன்களையும் முன்னிறுத்தி செயற்பட வாருங்கள் – தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி\nகடந்த 2010 ஏப்பிரல் 08 ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் விட்டுக்கொடுக்க முடியாத அடிப்படை அரசியல் கொள்கைகள் தொடர்பாக பரவலான விழிப்பினை ஏற்படுத்தும் நோக்குடனும், வளர்ச்சி பெற்று வந்த தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டினைப் பலவீனப்படுத்திட முற்பட்ட சில அரசியல் சக்திகள் தொடர்பில் எமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் நோக்குடனும் திருமலை மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் போட்டியிட்ட எமக்கு வாக்களித்த மக்களுக்கும், எமது பொதுக்கூட்டங்கள் – கலந்துரையாடல்கள் – சந்திப்புக்களில் பங்கேற்ற மாணவர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், […]\nஇன்று, நாம் தமிழர் இயக்கத்தின் கொடி அறிமுக விழா\n2008 ஆம் ஆண்டு ஈழத்தின் நான்காம் கட்ட போரின் கடைசி யுத்தத்தில் சிங்கள பேரினவாத அரசு இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் பல நாடுகளுடன் சேர்ந்து கொண்டு தமிழின படுகொலையை நிகழ்த்த ஆரம்பித்த தருணத்தில் தமிழகம் முழுவதுமே இந்தியாவின் துரோகச் செயலைக் கண்டித்து கொந்தளிக்க ஆரம்பித்தது. 16 தமிழர்கள் தங்களது தேக்குமர உடலை தீயிட்டு எரித்து ஈழத்தமிழினத்தைக் காப்பதற்கு குரல் கொடுத்து மடிந்தனர். செந்தமிழன் சீமான் தமிழகம் முழுவதும் ஈழத்தமிழர்களைப் பாதுகாக்கக் கோரி தமிழகர்களிடையே சூறாவளி பரப்புரை […]\nதேசியத்திற்கான தலைமையே ஒருவர்தான், மேதகு வே.பிரபாகரன் மாத்திரமே: ஜெயானந்தமூர்த்தி\nஅண்மையில் அமெரிக்காவில் கூடிய நாடு கடந்த அரசு, உருத்திரகுமாரனை தமிழீழத்தின் தேசியத் தலைவர் என அறிவித்திருந்தது. இதற்கு முன்னாள் சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும், பிரித்தானியாவில் நாடு கடந்த அரசில் போட்டியிட்டு பெரும்பான்மை ஆதரவு வாக்குகளைப் பெற்றவருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி ஆதரவு வழங்கியது போன்றும் பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக ஜெயானந்தமூர்த்தி அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, ‘நாடு கடந்த அரசின் தலைவராக உருத்திரகுமாரன் ஏகமனதாகத் தெரிவு’ என்ற தலைப்பில் வெளியான செய்தியில் நான் உருத்திரகுமாரனுக்கு எதிராக […]\nதமிழ்த்தேசியத்திற்கான மக்கள்முன்னணிக்கே எமது ஆதரவு\nத.தே.ம.முன்னணியை ஆதரிப்போம் – பிரித்தானிய பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.b4blaze.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA/", "date_download": "2019-12-13T13:38:47Z", "digest": "sha1:4EPZHGJLD4KO72KBDSICW3KFOSFIL4ZN", "length": 12918, "nlines": 123, "source_domain": "tamil.b4blaze.com", "title": "முருங்கைக்காய் அவியல் எப்படி செய்வது? – தின செய்திகள் - B4blaze Tamil", "raw_content": "\nமுருங்கைக்காய் அவியல் எப்படி செய்வது\nமுருங்கைக்காய் அவியல் எப்படி செய்வது\nவெங்காயம் – 4 (சிறியது)\nகாய்ந்த மிளகாய் – 1\nஉப்பு – தேவையான அளவு\nசெய்முறை விளக்கம் : முதலில் முருங்கைக்காய்களை பெரிய துண்டுகளாக வெட்டி சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்ததும் காயில் உள்ள சதையை மட்டும் ஒரு கரண்டியால் எடுத்து மற்றொரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை இவைகளை சேர்த்து தாளித்து பிறகு வேகவைத்த முருங்கைக்காய்களை சேர்த்து கிளறி இறக்கவும்.\nபருப்பு சேமியா உப்புமா செய்வது எப்படி\nசேதுபாவாசத்திரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்- போலீசார் விசாரணை\nஅந்த இடத்தில் இந்த வீரரை களமிறக்கினால் சிறப்பாக இருக்கும் – அனில் கும்ப்ளே\nஉடம்பு வலி தீர ஒரு சிறிய டிப்ஸ் – தின செய்திகள்\nகுடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஜெய்ராம் ரமேஷ் வழக்கு\nமுதலியார்பேட்டையில் மனைவியுடன் தகராறில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை\nகண்டுகொள்ளாத கள்ளக்காதலியை 31 முறை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்\nமாரடைப்பை அதிகம் ஏற்படுத்தும் காற்று மாசு – மருத்துவ ஆய்வில் தகவல்\nஅந்த இடத்தில் இந்த வீரரை களமிறக்கினால் சிறப்பாக இருக்கும் – அனில் கும்ப்ளே\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் 4-வது இடத்திற்கு சரியான வீரரை தேர்வு செய்ய முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் ஷ்ரேயாஸ் அய்யரை 4-வது இடத்தில் களம் இறக்க அனில் கும்ப்ளே ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘தவான் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. இதனால் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு கிடைக்கும். ஷ்ரேயாஸ் அய்யரின் தரத்தை நாம் பார்த்துள்ளோம். அந்தஸ்தில் அவர் வளர்ந்துவிட்டார். அதனால் அவரை நம்பர் 4 இடத்தில் களம் இறக்க நான் விரும்புவேன் என்று கூறினார்.\nஉடம்பு வலி தீர ஒரு சிறிய டிப்ஸ் – தின செய்திகள்\nஉப்பை வறுத்து ஒற்றடம் கொடுத்தால் வீக்கம், கால்வலி உடம்பு வலி குணமாகும்.\nஉப்புக்கரைசலை சுளுக்கு, வீக்கம் உள்ள பகுதியில் விட்டால் வலியும் வீக்கமும் குறையும்.\nஉடல் உறுப்புகளிலும் தசைப்பகுதிகளிலும் வலி ஏற்படும் சமயங்களில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் பாலில் கலந்து பருகினால் குணமடையலாம்.முருங்கை இலையுடன் உப்புசேர்த்து இடித்து பிழிந்து சாற்றை தசைபிடிப்பு இருக்கும் இடத்தில் தேய்த்துவிட வேண்டும்.நொச்சி இலையை நீரில் போட்டு நன்றாக காய்ச்சி இளஞ்சூட்டுடன் குளித்துவர வாதத்தினால் வந்த உடல் வலி தீரும்.\nகுடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஜெய்ராம் ரமேஷ் வழக்கு\nபாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இதற்கான மசோதா, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். குடியுரிமை சட்டத்திற்கு தடை கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ள ந��லையில், ஜெய்ராம் ரமேசும் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஅந்த இடத்தில் இந்த வீரரை களமிறக்கினால் சிறப்பாக இருக்கும் – அனில் கும்ப்ளே\nஉடம்பு வலி தீர ஒரு சிறிய டிப்ஸ் – தின செய்திகள்\nகுடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஜெய்ராம் ரமேஷ் வழக்கு\nமுதலியார்பேட்டையில் மனைவியுடன் தகராறில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை\nகண்டுகொள்ளாத கள்ளக்காதலியை 31 முறை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்\nமாரடைப்பை அதிகம் ஏற்படுத்தும் காற்று மாசு – மருத்துவ ஆய்வில் தகவல்\nசேப்பாக்கம் மைதானத்தின் குத்தகை காலம் மேலும் 21 ஆண்டுக்கு நீட்டிப்பு – தமிழக அரசுக்கு கிரிக்கெட் சங்கம் நன்றி\nபுதிய நோக்கியா ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம்\nசெரிமான உறுப்புகளை மேம்படுத்தும் சிவப்பு அரிசி\nமட்டன் நெஞ்செலும்பு சூப் செய்வது எப்படி\nNEEYA 2 திரைப்பட விமர்சனம்\nநடிகை தமன்னா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட்\nஒட்டு துணிகூட இல்லாமல் முழு நிர்வாணமாக நடிகை அமலா பால் ; ஆடை படத்தின் புகைப்படங்கள் வெளியீடு\nவித்யா பாலன் இதயத்தில் தொடுகின்ற வீடியோவில் அழுகிறார்\nஎவரும் இப்போதுவரை கண்டிராத பிக்பாஸ் புகழ் லொஸ்லியாவின் சிறு வயது புகைப்படம் இதோ\nசாய் பல்லவி 2 ரூபாய் மதிப்புள்ள கிரீம் விளம்பர சலுகைகளை நிராகரித்தார்\nபப்ஜி லைட் பீட்டா பதிப்பு டவுன்லோடு செய்வது எப்படி\nநான் மிகவும் பயந்தேன்: ‘ரவுடி பேபி’ பாடல் பற்றி சாய் பல்லவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/photoshop-25th-anniversary-special-8-times-photoshop-has-foo-008818.html", "date_download": "2019-12-13T12:39:30Z", "digest": "sha1:ICLLU6BA3V3DAOMAFL7U4N2SUSDPJWO5", "length": 14924, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "Photoshop 25th Anniversary special 8 times Photoshop has fooled the world - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n41 min ago இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\n50 min ago பப்ஜி பரிதாபம்: தண்ணீருக்கு பதில் கெமிக்கலை குடித்து உயிரிழந்த இளைஞர்\n1 hr ago சாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\n3 hrs ago இந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nAutomobiles வால்வோ எக்ஸ்சி40 காரின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்\nNews அமித்ஷாவின் மேகாலயா, அருணாசல பிரதேச பயணங்கள் ரத்து\nMovies ���மிழ் சினிமாவின் புது வில்லன்… ஹிந்தி நடிகரின் மருமகன்\nEducation TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\nLifestyle வெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா\nFinance முதல் முறையாக நல்ல செய்தி சொன்ன நிபுணர்கள்.. பொருளாதார வளர்ச்சி 5.7%-மாக அதிகரிக்குமாம்..\nSports ஓய்வெல்லாம் கேன்சல் பண்ணிட்டேன்.. இனி நாட்டுக்காக ஆடப் போறேன்.. பிரபல சிஎஸ்கே வீரர் அதிரடி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோட்டோஷாப் சில்வர் ஜூப்லீ ஸ்பெஷல், இந்த படங்கள் போட்டோஷாப் செய்யப்பட்டவை என்று உங்களுக்கு தெரியுமா\nபோட்டோஷாப் உலகில் இன்று பலரும் அழகாக தெரிய முக்கிய காரணமாக இருக்கும் மென்பொருள். இந்த மென்பொருளானது 1990 ஆம் ஆண்டு அடோப் நிறுவனம் வெளியிடப்பட்டது. போட்டோஷாப் மென்பொருளின் வெள்ளி விழா ஆண்டை சிறப்பிக்கும் விதமாக இங்கு 8 புகைப்படங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.\n2000 ஆண்டில் கார்டெல் ஹாக்லீ என்பவவர் தனது பூனையை போட்டோஷாப் கொண்டு பெரிதாக வடிவமைத்தார், இது உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டது.\nபோட்டோஷாப் போட்டியில் வடிவமைக்கப்பட்ட இந்த எலும்பு கூடு, சிரியாவில் செய்தி குறிப்பு ஒன்றில் பயன்படுத்தப்பட்டதை அடுத்து பிரபலமாகிவிட்டது.\nநேஷனல் ஜியோகிராபிக்கின் சிறந்த புகைப்படமாக மக்கள் இதை கருதினர் ஆனால் இந்த புகைப்படம் போட்டோஷாப் மூலம் வடிவமைக்கப்பட்டது.\nஇந்த வாட்ச் பார்க்க நிஜம் போன்று காட்சியளிக்கும் ஆனால் இதுவும் போட்டோஷாப் செய்யப்பட்டது தான்.\nஇந்த புகைப்படம் பார்க்க அபாயகரமாக இருக்கின்றதா, இதில் இரண்டு புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த புகைப்படம் உலக முழுவதும் பிரபலமாக பரவியது.\nஇவை உண்மையில் பச்சை நிறத்தில் விற்கப்படுவதில்லை.\nஇங்கு இரண்டு புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nஉலகின் பெரிய நாய் இதுவா, நிச்சயம் கிடையாது இதுவும் போட்டோஷாப் செய்யப்பட்டது தான்.\nஇனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\nபோட்டோ ஷாப்புக்கு மாற்றாக உள்ள 7 சாப்வேர்கள் இதுதான்.\nபப்ஜி பரிதாபம்: தண்ணீருக்கு பதில் கெமிக்கலை குடித்து உயிரிழந்த இளைஞர்\nநீங்க ஏமாற்றலாம். ஆனா.. நாங்க 'அதை' நம்பனுமே..\nசாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன���களுக்கு புதிய அப்டேட்.\nபோட்டோஷாப் புகைப்படங்கள் - என்னமா இப்படி பன்றீங்களே மா\nஇந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபோட்டோஷாப்பின் சில நகைச்சுவை விபரீத போட்டோக்கள்\n\"நாசாவே சொல்லிருச்சு., சாஃப்டவேர் சமஸ்கிருதத்தில் இருந்தால் கோளாறே வராதுனு\": பாஜக எம்.பி.,\nபோட்டோஷாப் கண்டுபுடிச்சவன் மட்டும் இத பாத்தான்....இதோ படங்கள்\nவிவோ Z1 ப்ரோ மாடலுக்கு மீண்டும் விலைகுறைப்பு.\nபோட்டோஷாப் இனி மெல்லச் சாகும்...\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிக்ரம் லேண்டர்: சண்முக சுப்ரமணியனுக்கு கமல்ஹாசன் பாராட்டு.\n38 பேருடனன் மாயமான சிலி ராணுவ விமானம்: என்ன நடந்தது\nகுறிப்பிட்ட சலுகைகளுடன் இன்று விற்பனைக்கு வந்த ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/wedding-greeting-card-designed-in-the-format-of-voters-id/articleshow/68886318.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article1", "date_download": "2019-12-13T15:03:28Z", "digest": "sha1:DZIEXH2UYAOXDSYPMXHOCBIMNPGVPGER", "length": 12471, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "Greeting Card : இப்படியும் ஒரு திருமண அழைப்பிதழ்! - wedding greeting card designed in the format of voters id | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nஇப்படியும் ஒரு திருமண அழைப்பிதழ்\nவாட்சாப் உள்ளிட்ட வலைதளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. ஆந்திராவைச் சேர்ந்த சுனில், அன்னபூர்ணா ஆகிய மணமக்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இவர்கள் வித்யாசமான திருமண கிரீட்டிங் கார்டு தயாரித்துள்ளனர்.\nஇப்படியும் ஒரு திருமண அழைப்பிதழ்\nவாட்சாப் உள்ளிட்ட வலைதளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. ஆந்திராவைச் சேர்ந்த சுனில், அன்னபூர்ணா ஆகிய மணமக்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இவர்கள் வித்யாசமான திருமண கிரீட்டிங் கார்டு தயாரித்துள்ளனர்.\nபொதுவாகவே திருமணங்களுக்கு தற்போது கார்ட் டிஸைனர்களால் விதவிதமான கிரீட்டிங் காட்டுகள் தயரிக்கப்படும். இவர்களது கிரியேட்டிவிட்டி கட்டுக்கடங்காமல் செல்கிறது. டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் காட்டு, ஐடி காட்டு என தம்பதிகளில் வேலைக்கேற்ப இவர்கல் விதவிதமான பாட்மெட்களில் வரவேற்பு மற்றும் திருமண அழைப்பிதழ் தயாரிக்கின்றனர்.\nதற��போது எலெக்‌ஷன் சீசன் என்பதால் ஆந்திராவைச் சேர்ந்த சுனில், அன்னபூர்ணா ஆகிய மணமக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇதுபோன்ற அழைப்பிதழ்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகும். அவ்வகையில் இந்த அழைப்பிதழும் தற்போது வைரலாகியுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\n நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு வீடியோ\nபழைய நீர்மூழ்கிக் கப்பலை மியான்மருக்கு விற்கும் இந்தியா\nவெங்காய விலை உயர்வு.. நெஞ்சை பிடித்துக்கொண்டு உயிரை விட்ட நபர்..\n ஈக்வடார் தூதர் வெளியிட்ட பரபரப்பு தகவல்\nமேலும் செய்திகள்:வாட்சாப்|திருமண அழப்பிதழ்|ஆந்திரா|wedding|voters ID|Greeting Card\nஒரே மேடையில் அக்கா, தங்கை இருவருக்கு தாலி கட்டிய 80's கிட்..\nமூணு நம்பர் லாட்டரியால் பலியான குடும்பம்\n‘மேக் இன் இந்தியா’ அல்ல இது ‘ரேப் இன் இந்தியா’... பிரதமர் மீ...\nநாய் வாயைக் கடித்துக் குதறிய சிறுவன்\nகாங்கிரஸ் - பாஜக தலைவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு\nகாலில் மிதித்து தயாராகும் பானி பூரி\nராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி ஆட்கொணர்வு மனு தாக்கல்\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: நளினி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து கேரள முதல்வர் பினராயி விஜயன் போராட்டம் அறிவிப்பு....\nதீப்பற்றி எரிந்த பஸ்... 15 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்\nஉயிரோடு புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை, பரிதாபமாக உயிரிழந்தார்\nஒரே மேடையில் அக்கா, தங்கை இருவருக்கு தாலி கட்டிய 80's கிட்...\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: நளினி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து கேரள முதல்வர் பினராயி விஜயன் போராட்டம் அறிவிப்பு....\nரேப் இன் இந்தியா சர்ச்சை: ராகுல் காந்தி தண்டிக்கப்பட வேண்டும்: ஸ்மிரிதி இராணி\n‘மேக் இன் இந்தியா’ அல்ல இது ‘ரேப் இன் இந்தியா’... பிரதமர் மீது ராகுல் காந்தி குற..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇப்படியும் ஒரு திருமண அழைப்பிதழ்\nஜெயப்பிரதாவின் உள்ளாடை பற்றி பேசிய ஆசம் கானுக்கு மகளிர் ஆணையம் ந...\nடிக்-டாக் வீடியோ பதிவில் விபரீதம்: துப்பாக்கியால் சுட்டத்தில் ஒர...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/3", "date_download": "2019-12-13T15:01:44Z", "digest": "sha1:KVTBBUYRAW5B7ZRY2RDFTZE3VPI2FIOE", "length": 22847, "nlines": 263, "source_domain": "tamil.samayam.com", "title": "தேர்தல்: Latest தேர்தல் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 3", "raw_content": "\nதனுஷ் ஆசையை சிவாவாவது நிறைவேற்றி வைப்பார...\nArya விஷாலுக்கு தலைவலியாக ...\nஎன்ன சுந்தர் சி., இதுக்கு ...\nAjith அஜித்தை பற்றி தெரிஞ்...\nராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி ஆட்கொணர...\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: ...\nஊராட்சி தலைவர் பதவி ஏலம்: ...\nமூணு நம்பர் லாட்டரி: தீவிர...\nபுகையிலை விளம்பரம்... சேப்பாக்கம் மைதானத...\nIND v WI: அடிமேல் அடி வாங்...\nIPL 2020: ‘நோட்புக்’ வில்ல...\nIND v WI : ராக்கெட் ராஜாவா...\n2020 இல் \"இவர்களுக்கு\" எல்லாம் கண்டிப்பா...\nவெறும் ரூ.200க்கு தினசரி 2...\nசாம்சங் கேலக்ஸி A71 & கேலக...\nமூன்று ZenFone மாடல்களின் ...\n2019 ஆம் ஆண்டின் \"டாப் 10\"...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nAnand Mahindra : உடற்பயிற்சி செய்ய சோம்...\nசிக்கன் லெக் பீஸ் சாப்பிட்...\nஅம்மா மீது கார் மோதியதால்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இப்படியொரு சரிவா\nபெட்ரோல் விலை: கொஞ்சம் ஹேப...\nபெட்ரோல் விலை: ஆச்சரியம் த...\nபெட்ரோல் விலை: இன்று நிம்ம...\nபெட்ரோல் விலை: மண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: சண்டே மார்ன...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nமிர்ச்சி சிவாவின் ‘சுமோ’ டிரெய்லர்\nSanthanam : டகால்டி டீசர் வெளியீடு\nRajini HBD : ரஜினியின் தர்பார் தி..\nRajini Darbar : தனி வழி பாடல் லிர..\nRajini : சும்மா கிழி.. நான் தான்ட..\nHBD Rajini : சூப்பர்ஸ்டாரு யாருன்..\nகார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி..\nமாஃபியா டீசர் - அருண்விஜயின் அட்ட..\nஉள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. தனித்துப் போட்டியா \nஉள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவீர்களா என்னும் கேள்விக்கு பொன்.இராதாகிருஷ்ணன் அளித்த பதில்\nஉள்ளாட்சித் தேர்தல்: திருமாவளவனின் மனு தள்ளுபடி\nமறைமுக தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம், சட்டவிரோதமானதல்ல என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nநேற்று உயர் நீதிமன்றம்; இன்று உச்ச நீதிமன்றம் - உள்ளாட்சி தேர்தலை விடாமல் துரத்தும் முட்டுக்கட்டை\nதமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக மாறி, மாறி வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன.\nவேண்டாம் - ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு தலைமை திடீர் எச்சரிக்கை\nதமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்று விடப்பட்டுள்ளது.\nஒரே நாளில் இத்தனை ஆயிரம் மனுக்கள்; சூடுபிடிக்கும் உள்ளாட்சி தேர்தல் களம்\nஊரக உள்ளாட்சி தேர்தலை ஒட்டி நடைபெற்று வரும் வேட்புமனு தாக்கலில் நேற்று ஏராளமான மனுக்கள் பெறப்பட்டுள்ளன.\nகுழப்பமான கட்சி திமுக; குழப்பவாதி ஸ்டாலின் - கிழி கிழியென கிழித்த ஜெயக்குமார்\nஉள்ளாட்சி தேர்தலில் மாறுபட்ட நிலைப்பாடு கொண்டுள்ள திமுக பற்றி அமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்துகளை இங்கே காணலாம்.\nமுதல்முறையாக உள்ளாட்சித் தேர்தலில் 50% பெண்களுக்கு... திணறும் அரசியல் கட்சிகள்\nபெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிய முதல் தேர்தலாக 201 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.\nஆபாசப் படத்தைப் பரப்பிய குழுவினர், எகிப்து வெங்காயம், பாபர் மசூதி விவகாரம் என முக்கிய செய்திகள் 2 நிமிட வாசிப்பில்\nஇரண்டு நிமிட வாசிப்பில் இன்றைய நிகழ்வுகள்\nதலைவர் பதவி 50 லட்சம், துணைத் தலைவர் பதவி ஆரம்ப விலை 5 லட்சம்... ஏலம் முடிந்தது, வீடியோ உள்ளே\nகடலூர் மாவட்டம் நடுக்குப்பத்தில் கோயிலில் வைத்து ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான ஏலம் முடிக்கப்பட்டது.\nபுதிய சட்ட திருத்த மசோதா: முடிவுக்கு வரும் ஆங்கிலோ இந்தியன் எம்.பி.க்கள் கோட்டா\nஎஸ்.சி., எஸ்.டி மற்றும் ஆங்கிலோ-இந்தியன் சமூகங்களுக்கு இடஒதுக்கீடானது அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபோது, 70 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டது\nமறைமுக தேர்தலுக்கு எதிராக திருமாவளவன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nமறைமுக தேர்தல் தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும் என திருமாவளவன் வழக்கு தொடர்ந்துள்ளார்\nOnion Price: வெங்காயத்தால் அடிவயிறு கலங்கி கண்ணீர் சிந்தும் ஸ்டாலின்\nவெங்காயம் விற்கும் விலையை நினைத்துப் பார்த்தாலே கண்களில் கண்ணீர் வருகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசரிந்தது விலை; வந்திருச்சு இறக்குமதி வெங்காயம் - திருச்சி நிலவரம் இதோ\nவெளிநாட்டில் இருந்து வெங்காயம் ஏராளமான மூட்டைகளில் இறக்குமதி செய்யப்பட்டதை அடுத்து, விலை சற்றே குறைந்து காணப்படுகிறது.\nகர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக... எடியூரப்பா ஹேப்பி அண்ணாச்சி\n​பெரும்பான்மைக்கு 6 இடங்கள் தேவை என்ற நிலையில் 12 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது பாஜக. இதன்மூலம் கர்நாடகாவில் தன் ஆட்சிக்காலத்தை தக்கவைக்கிறது பாஜக என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nநிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கில் போடுகிறேன் - டெல்லிக்கு சிக்னல் கொடுத்த ராமநாதபுரம் ஏட்டு\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளை தூக்கில் போடும் பணிக்கு செல்ல தயார் என்று திகார் சிறை அதிகாரிகளுக்கு ராமநாதபுரம் ஏட்டு கடிதம் எழுதியுள்ளார்.\nஊட்டியில் இப்படியொரு தடங்கல்; இன்னைக்கு இப்படி யாரும் போக முடியாது\nகுன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே பல்வேறு இடங்களில் மண் சரிந்து பாறைகள் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.\nஉள்ளாட்சி தேர்தல் இம்முறையாவது நடக்குமா திமுக கூட்டணி புதிய மனு தாக்கல்\nஇடஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றப்படவில்லை என்று கூறி, உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது.\nTamil Jokes : நாங்க எப்படி ஓட்டு கேட்போம் தெரியுமா..\nTamil Jokes : நாங்க எப்படி ஓட்டு கேட்போம் தெரியுமா..\nஜார்க்கண்ட்டில் ஒரே ஒரு வாக்குச்சாவடிக்கு மட்டும் மறுவாக்குப்பதிவு - ஏன் தெரியுமா\nஜார்க்கண்ட்டில் உள்ள ஒரே ஒரு வாக்குச்சாவடிக்கு மட்டும் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏனெனில்..\nTN Local Body Election 2019: அனல்பறக்கும் தமிழக உள்ளாட்சி தேர்தல்; வேட்புமனு தாக்கல் செய்ய கட்சிகள் மும்முரம்\nதமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து, வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.\nஒரே மேடையில் அக்கா, தங்கை இருவருக்கு தாலி கட்டிய 80's கிட்...\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: நளினி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து கேரள முதல்வர் பினராயி விஜயன் போராட்டம் அறிவிப்பு..\nரேப் இன் இந்தியா சர்ச்சை: ராகுல் காந்தி தண்டிக்கப்பட வேண்டும்: ஸ்மிரிதி இராணி\n‘மேக் இன் இந்தியா’ அல்ல இது ‘ரேப் இன் இந்தியா’... பிரதமர் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nமொக்கை, மொக்கை, மொக்கையோ மொக்கை: கேப்மாரி விமர்சனம்\nஇந்த 2019ம் ஆண்டின் உங்கள் ஃபேவரைட் ஹீரோ ஹீரோயின் யார்\nதீப்பற்றி எரிந்த பஸ்... 15 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்\nஉயிரோடு புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை, பரிதாபமாக உயிரிழந்தார்\nராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி ஆட்கொணர்வு மனு தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2019/06/30/five-people-honoured-during-feast-post-no-6619/", "date_download": "2019-12-13T13:44:13Z", "digest": "sha1:OMWNLISYT64B5ICSFYUEGEPMO6ZLTF65", "length": 6836, "nlines": 171, "source_domain": "tamilandvedas.com", "title": "Five People Honoured during Feast (Post No.6619) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nதமிழ் குறுக்கெழுத்துப் போட்டி30619 (Post No.6618)\nஹிந்து ஜோதிடம் -நுட்பமான ஜா கணிதம் (Post No.6020)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-13T14:19:09Z", "digest": "sha1:OFTRIJHER4X62PMKPIVV4L3BUN36PWZ7", "length": 7076, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீன மக்கள் குடியரசின் உச்ச மக்கள் நீதிமன்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சீன மக்கள் குடியரசின் உச்ச மக்கள் நீதிமன்றம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீன உச்சநீதிமன்றம் (சீனம���: 最高人民法院; ) சீனா தலைநகர் பெய்ஜிங் இல் இயங்கி வரும் நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றம் ஆகும். இது சீன அரசியலமைப்புச் சட்டம் படி இயங்கி வருகின்றது. 1949 அக்டோபர் 22 முதல் செயல்படுகிறது.[1]\nசீன உச்ச நீதிமன்றம் பிரிட்டிஷ் பொது சட்ட மரபுகள் மற்றும் போர்த்துகீசியம் சிவில் சட்ட மரபுகளின் அடிப்படையில் முறையான நீதி முறைமைகள் அடிப்படையாக கொண்டு தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. தற்போது தலைமை நீதிபயாக ஜூ கியாங் பதவி வகிக்கிறார். சீன ஆட்சிக்கு உட்பட்ட, ஆனால் தன்னாட்சி உடைய ஹொங்கொங், மக்காவு ஆகியவை இதற்கு கட்டுப்பட்டவை அல்ல. இதுவே அதி உயிர் நீதிமன்றமாக இருந்தாலும், இதன் முடிவுகள் தேசிய மக்கள் பேராயம் மாற்றியமைக்கப்படக் கூடியவை. மேலும், பல அரசியல் வழக்குகளில் சீனப் பொதுவுடமைக் கட்சியின் தலையீடு உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 நவம்பர் 2019, 05:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/ta/south-indian-recipes/andhra-recipes/andhra-veg-curry-recipes/vankaya-pulusu/", "date_download": "2019-12-13T14:37:14Z", "digest": "sha1:SFYRHJJLEFJ3H73T2W4V2WUDJKYLRJ6C", "length": 9884, "nlines": 155, "source_domain": "www.lekhafoods.com", "title": "ஆந்திரா கத்தரிக்காய் குழம்பு", "raw_content": "\nபுளி 1 சிறிய எலுமிச்சை அளவு\nகொப்பறை தேங்காய் துறுவல் 3 மேஜைக்கரண்டி\nபூண்டு அரைத்தது 1 தேக்கரண்டி\nகசகசா அரைத்தது 1 தேக்கரண்டி\nஎள்ளு அரைத்தது 1 தேக்கரண்டி\nகொத்தமல்லி இலை 5 மேஜைக்கரண்டி\nஇதயம் நல்லெண்ணெய் 4 மேஜைக்கரண்டி\nகத்தரிக்காயின் காம்பு நீக்கி, பக்கங்களில் கீறி முழுதாக வைத்துக் கொள்ளவும்.\nபுளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.\nவெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nவாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சிறுபருப்பு, கடுகு, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.\nஅதன்பின் பூண்டு அரைத்தது போட்டு வதக்கி தனியாத்தூள், கத்தரிக்காய் போட்டு கத்தரிக்காயின் நிறம் மாறும் வரை வதக்கவும்.\nவதக்கியபின் தயிர், கசகசா அரைத்தது, வெல்லத்தூள், எள்ளு அரைத்தது, பட்டை, கிராம்பு சேர்த்து கிளறவும்.\nகிளறியபின் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து தேங்காய் அரைத்தது, மிளகாய்த்தூள் போட்டு அனைத்தையும் நன்றாக கலந்து கிளறவும்.\nஅதன்பின் புளிக்கரைசல் ஊற்றி, கொதிக்க விடவும்.\nகத்தரிக்காய் வெந்து குழம்பு கெட்டியானதும் கொத்தமல்லி இலை போட்டு இறக்கி சூடான சாதத்துடன் பரிமாறவும்.\nகோடி குரா (கோழி குழம்பு)\nசர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/73161-grenade-attack-in-jammu-and-kashmir-s-srinagar-1-dead-and-13-injured.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-13T13:16:50Z", "digest": "sha1:JFETHZX4OCTZ2XEMTPGFN6L5JGABEHPO", "length": 9391, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "ஜம்மு-காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு, 13 பேர் காயம் | Grenade attack in Jammu and Kashmir’s Srinagar; 1 dead and 13 injured", "raw_content": "\nநீட் தேர்வுக்கு விலக்கு கிடையாது\n போலீசாருக்கு சவால் விடும் நித்தி\nபிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\nஜம்மு-காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு, 13 பேர் காயம்\nஜம்மு-காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், 13 பேர் காயமடைந்துள்ளனர்.\nஸ்ரீநகரில் மவுலானா ஆசாத் சாலையில் உள்ள சந்தை பகுதியில் பயங்கரவாதிகள் இந்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினர் இப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.\nமதியம் 1:20 மணியளவில் பரபரப்பான சந்தை பகுதியில் பயங்கரவாதிகளால் கையெறி குண்டு வீசப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமரங்கள் குழந்தைகளுக்கு சமம்: தலைமை நீதிபதி வினித் கோத்தாரி\nவெடிகுண்டு மிரட்டல் - மேலும் ஒருவரிடம் விசாரணை\nமாஞ்சா நூல் அறுத்து குழந்தை உயிரிழப்பு: 4 பேர் கைது\nசென்னையில் காற்று மாசு அதிகரிப்பு: ஆய்வில் தகவல்\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை.. லாட்டரியால் சோக முடிவு\n3. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n4. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n5. பிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\n6. பிளான் போட்டும் வசமா சி��்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\n7. பிரபல நடிகர் காலமானார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇயல்பு நிலைக்கு திரும்பும் ஸ்ரீநகர் - மகிழ்ச்சியில் காஷ்மீர் மக்கள்\nகாஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 வீரர்கள் காயம்\nகாஷ்மீர்: கையெறி குண்டு தாக்குதலில் 14 பேர் காயம்\nஸ்ரீநகர் விரைந்தார் அஜித் தோவல்\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை.. லாட்டரியால் சோக முடிவு\n3. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n4. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n5. பிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\n6. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\n7. பிரபல நடிகர் காலமானார்\nபிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\nTNPSC தேர்வுகள் தள்ளி வைப்பு\nஓடும் ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/09/blog-post_28.html?showComment=1254152531622", "date_download": "2019-12-13T13:14:06Z", "digest": "sha1:KLPBUJ4JWKUGOR2MB24AKSUA43GLQJWN", "length": 32595, "nlines": 483, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: ”ஜில்லுனு” ஒரு பதிவர் சந்திப்பு", "raw_content": "\n”ஜில்லுனு” ஒரு பதிவர் சந்திப்பு\nசில மாதங்களுக்கு பிறகு பதிவர் சந்திப்பு நேற்று நடந்தது.அலைகடலென திரண்டு வாரீர் என்று சொன்னது.. அடை மழை என்று புரிஞ்சிடுச்சு போலருக்கும் கூட ஆரம்பித்து ஒரு அரை மணி நேரத்தில் எல்லாம் மழை பிச்சிகிச்சு. இருந்த ஓரே மரத்தின் அடியில் ஆயிரம் பேர். தொப்பலாய் நினைந்தபடி, இதற்கு பேசாமல் மழையிலேயே நின்றிருக்கலாம்.\nமீண்டும் மழை நின்றவுடன் சந்திப்பு ஆரம்பமாகியது.. பதிவர் முரளிகண்ணன் அண்ணன் பைத்தியக்காரன், ஜ்யோவ்ராம் சுந்தர் ஆகியோருக்கு, சிறுகதை பட்ட்றை, சிறுகதை போட்டி ஆகியவற்றை சிறப்பாக நடத்தியதற்காக நன்றியும், சிங்கை நாதனுக்கு சென்னையில் இருந்து நிறைய பதிவர்கள் உதவியதற்காகவும், அதை முன்னிருந்து ஒருமுனை படுத்திய நர்சிமுக்கும், புதியதலைமுறை வார இதழில் பதிவுலகிலிருந்து பத்திரிக்கையுலகில் அடியெடுத்து வை���்திருக்கும், அதிஷா,லக்கிலுக் ஆகியோரை பாராட்டியும், அலெக்ஸா ரேட்டிங்கில் ஒரு குறுகிய காலத்தில் ஒரு லட்சத்திற்குள் வந்தமைக்காகவும், நான்கு லட்சம் ஹிட்ஸுகளை தாண்டியதற்காகவும் எனக்கும் ஒரு வாழ்த்தும், அகநாழிகை பொன்.வாசுதேவன் ஆரம்பிக்கும் “அகநாழிகை” இதழ் வெற்றி பெற வாழ்த்தியும் ஆரம்பித்தார். அவர் பேச ஆரம்பிக்கும் போது அவர் பின்னால் மேகங்கள் திரண்டன, இடி இடித்தது..\nவ்ந்திருந்த பதிவர்கள் தங்களை அறிமுகபடுத்திக் கொண்டார்கள். பல புதிய பதிவர்கள் கலந்து கொண்டதது மகிழ்ச்சியாகவே இருந்தது. இப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே மீண்டும் அடை மழை பெய்ய..மீண்டும் அதே மரம், ஆயிரம் பேர், தொப்பலாய்.. அரை மணி நேரம் கழித்து நண்பர் அதியமான் சொன்னது போல் ஐந்து நிமிடத்தில் நிற்க, வழ்க்கப்படி டீக்கடையில் தொடர்ந்தது.\nபீச்சுல பதிவர் சந்திப்பு வச்சா மழை வருது. அதனால ஏதாவது ஒரு க்ளோஸ்டு இடத்தில் அடுத்த சந்திப்பை நடத்தலாமா என்று ஒரு யோசனை. உங்களீன் மேலான ஐடியாக்களை அள்ளி விடுங்கள்.\nஊர்சுற்றியும், மழை வருமோ என்ற கவலையுடன் அதிஷா, ரவிஷங்கர், முரளிகண்ணன், லக்கிலுக், நர்சிம்\nஆருடம் சொன்ன அதியமான், எவனோ ஒருவன், வெங்கிராஜா, நிலாரசிகன்\nமேங்கங்கள் புடைசூழ முரளிகண்ணன், மணிஜி (எ)தண்டோரா, காவேரிகணேஷ்\nஎவனோ ஒருவன், நிலாரசிகன், சரவணன், முரளிகண்ணன்\nபதிவர் ஜனா, வந்திருந்த ஒரே பெண் பதிவர் அமுதா கிருஷ்ணன்,\nமுதல் மழையில் நினைந்த காந்தியும், கே.ரவிஷங்கரும்\nஅகநாழிகை பொன்.வாசுதேவன், டம்பிமேவி, காவேரி கணேஷ்.\nஇவர்களை தவிர போட்டோவில் அகப்படாத டோண்டு, டாக்டர் புருனோ, சுகுணாதிவாகர், நர்சிம், பைத்தியக்காரன், பட்டர்ப்ளைசூர்யா, வளர், ஆகியோரை தவிர மழையில் பார்க்க முடியாமல் போன இன்னும் சில பதிவர்கள். மீண்டும் அடுத்த மாதம் சந்திப்ப்போம்.\nவிட்டு போனவஙக் கோச்சிக்காம சொன்னீங்கன்னா சேர்த்துடலாம்.\nசந்தித்துக் கொண்டதில் மகிழ்ச்சி. அகநாழிகை பொன்.வாசுதேவன் அண்ணனின் சிறுபத்திரிக்கைக்கு வாழ்த்து தெரிவித்ததையும் சேர்த்துவிடுங்கள்.\nஏன் தலைவரே.. எடுத்திட்டீங்க.. ஆட்டோவுக்கெல்லாம் பயப்படுறவனா நானு..\nபின்னூட்டத்தை ரி ரிலீஸ் செய்த அண்ணன் அப்துலலாவுக்கு நன்றி..\nபறவாய் இல்லை ஒருவகையில் நாம், கௌதம் வாசுதேவ மேனனை முந்திவிட்டோம். \"சென்னையில் ஓ���்நாள் மழையில்....\"\nதாங்கள் உட்பட பல நண்பர்களை சந்திக்க கிட்டியமையும், பல விடயங்கள் பற்றி பேசி பலவற்றை அறிந்து, கருத்துக்களை பகிரக்கிடைத்தமையினையும், பெரும்பேறாகவே கருதுகின்றேன்.\nயோ வாய்ஸ் (யோகா) said...\nசந்திப்புக்கும் சாதிச்சதுக்கும் வாழ்த்துக்கள் தல\nகொட்டும் மழையிலும், சரியா அஞ்சரைக்கு காந்தி சிலை எதிரே இருந்தேன். காரில் இருந்தபடியே ஒரு நிமிஷம் ..... அஞ்சலி (காந்திக்குத்தான்)\nஇந்த மழையில் சந்திப்பு நடக்கச் சான்ஸே இல்லைன்னு திரும்பிப்போயிட்டேன்.\nபதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளாதது வருத்தமே...\nபரவாயில்லை பீச்சுலயே வையுங்க, அப்பிடியாது சென்னைக்கு மழை வரட்டும். ஆமா பட்டாணி சுண்டல், மிளகாய் பஜ்ஜி எல்லாம் யாரு சப்பளை. ஆயிரம் பேருனு சொல்லிட்டு 10 பேரு போட்டா போட்டுருக்கு.\nதலிவா.. நல்லா மழைல மாட்டிகிட்டேன்.. அப்புறம் எங்க பதிவர் ச்ந்திப்பு நடக்கபோதுன்னு.. T.Nagarleye ஒரு நல்ல பாரா பார்த்து செட்டிலாயிட்டேன்.\nஅப்புறம் மழைக்கு எங்க ஒதுங்கினிங்க.\nநேத்தைக்கு என்னால வர முடியல... சில வேலைகள்... :(\nசந்திப்பு வெற்றிகரமாக நடந்தற்கு என் வாழ்த்துக்கள்.. :)\nபடங்கள் நல்லா வந்திருக்கு தலைவரே...பேரெல்லாம் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்தா இன்னும் அருமையா இருக்கும்...பாருங்க.\nஅதென்ன பதிவர் சந்திப்பு என்றாலே தவறாமல் மழையும் கலந்துகொள்கிறது..\nசார், எங்க தலை \"ஆதி\" படம் எங்கே\nஇணையத்தால் இணைந்த இதயங்கள்..உங்கள் சந்திப்பு அடிக்கடி நிகழவும் உங்கள் பிணைப்பு மேலும் இறுகவும் வாழ்த்துக்கள்...\nஎன்ன விவாதம் நடைப் பெற்றது என்பதையும் சொன்னால் நன்றாக இருக்கும்.\nமழை மற்றும் பூஜையால் வரமுடியில அண்ணே....\nபார்க்கும் போதே ஜில்லுன்னு இருக்கு கேபிள் சங்கர் :)\nஅண்ணே... பெயர்கள் சரியாக அலைன் ஆகவில்லை அதைக் கொஞ்சம் சரி பாருங்க.\nஆஹா... நான் இல்லாமப் போயிட்டேனே..\nஅண்ணா என்ன பதிவர் சந்திப்புல வடிவேலு வந்தாராம் சொல்லவே இல்ல\nநீங்க த்ரிஷா உடன் ரகசியமாய் டூயட் பாடின போட்டோ என்கிட்டே இருக்கே\nஹி ஹி ஹி ஹி ஹி ஹ\nபதிவர் சந்திப்பு என்பது ஒரு சுகமான அனுபவம். அந்த வாய்ப்பினை ஏற்படுத்தி வெற்றிகரமாக அதை அரங்கேற்றிய உங்களுக்கு பாராட்டுக்கள்...\nஅந்த இனிமையான சந்திப்பின் புகைப்படங்களையும் போட்டு எங்களையும் ரசிக்கவைத்த உங்களுக்கு எனது நன்றிகள்...\nமழை நேரதுல ஒரு நல்��� சந்திப்பு, ஆனா என்ன நிறையா பேசமுடியாம போய்ருச்சு அது தான் ஒரே வருத்தம்\nஎன்ன அண்ணாச்சி சந்திப்புக்கு வந்து போட்டோவுக்கு எல்லாம் போஸ் கொடுத்த ஒருவரை இப்படியா சொல்வது\nஹி ஹி ஹி ஏதோ என்னால முடிஞ்சது நாராயண நாராயண\nநல்லவேளை முரளிகண்ணன் என்று போட்டீங்க, நான் என்ன டா, உன்னைபோல் ஒருவன் கமல் மாதிரி இருக்கே, இவரு எங்க அங்க போனாருன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன். மொட்டை மாடியில் நிற்கும் கமல் மாதிரியே இருக்காரு\nபதிவர் சந்திப்பிற்கு முன்னால் இந்த சந்திப்பின் அமைப்பாளர்களின் சந்திப்பு அவசியம் என்று நினைக்கிறேன்.\nமூன்று முறை இந்த சந்திப்பில் கலந்து கொண்டபின்னரும் உங்களைத்தவிர நான் வேறு யாரையும் சந்திக்க முடிய வில்லை என்பதுதான் எனது அனுபவம்.\nஎன்னோட வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்\nமழைனால என்னால வர முடியல்ல... :(\nஅது என்ன \"அடலேறு ராஜராஜன்\" \nநம்ம பேரே அதான். அப்படியே நீங்க நாராயணா போட நெனச்சாலும் முடியாது. நீங்கள் சொல்லும் எல்லாமே குசும்பாகத்தான் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை நினைவுபடித்திக்கொள்கிறேன்.\nஅண்ணே என்னையெல்லாம் ஆட்டத்துக்கு சேக்கமாட்டீங்களே\nஉங்களைசந்தித்தமைக்கும் மிக்க மகிழ்ச்சி நண்பரே.\nஅடபாவமே.. உங்களை பார்காம மிஸ் பண்ணிட்டமே.. நாங்க..\nஅது சரி.. சந்திப்பு முடிஞ்ச வுடனே செய்யறத, முன்னாடியே செஞ்சிட்டீங்க\nபரவாயில்லை.. அடுத்த சந்திப்புக்கு நிச்சயம் வாங்க\nஎன்னது அது ஒரு மாதிரியா சிரிப்பு\nஏதோ ப்ராப்ளம் ரைட்டர்ல பாக்கிறேன். அட ஆமாமில்ல\nவிவாதமா.. மழை எப்ப நிக்கும்னுதான்.. வேற என்ன\nஅடுத்த சந்திப்புக்கு நிச்சயம் வரவும்\nயோவ் அதை யார்கிட்டேயும் சொல்லாதேன்னு எவ்வளவு வாட்டி சொன்னேன்.\nஉங்கள் பாராட்டு பதிவர்கள் அனைவரையுமே சாரும்\nஆமாம் அடுத்த முறை நிச்சயம் வந்துருங்க\nசார்.. நீங்க்ள் சொல்வது புரிகிறது.. அதை சரிகட்ட வேறு ஒரு இடம் தேடிக் கொண்டிருக்கிறோம்\nபரவாயில்லை அடுத்த தடவை வந்துவிடவும்\nநல்ல தலைப்பு.ஈரத்தோடு ஈரமாக(சூட்டோடு சூடாக)போட்டப் பதிவுக்கு நன்றி.\n/நல்ல தலைப்பு.ஈரத்தோடு ஈரமாக(சூட்டோடு சூடாக)போட்டப் பதிவுக்கு நன்றி//\nவருகைக்கு நன்றி தலைவரே.. உங்க மொபைல் வேணும்..:)\nஅதெப்படி மறக்க முடியும் நிலவன்.. மழை காரணமாய் நிறைய பேரை நினைவில் வைக்க முடியவில்லை\nஉங்க்ள் முதல் வருகைக���கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி\nஅடுத்த சந்திப்பிலாவது கலந்து கொள்வேன் என்ற ஆசை மற்றும் நம்பிக்கையுடன், அடாது பெய்த மழையிலும் விடாது நடந்த சந்திப்புக்கு வாழ்த்துகள்.\nஅத்தனை நண்பர்களையும் புதுசா பார்த்தால கொஞ்சம் மரதுடுசி அவங்க முகம் உங்க பதிவுல பார்த்து எல்லோரும் நினைவு படுத்த முடியுது நன்றி தல ....\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசன், ஜீதமிழ், சுப்ரமணியபுரம் - பின்னணி\n”ஜில்லுனு” ஒரு பதிவர் சந்திப்பு\nதிரு.. திரு.. துறு.. துறு- திரை விமர்சனம்\nசென்னையில் மாபெரும் பதிவர் சந்திப்பு\nமதுரை- தேனி – திரை விமர்சனம்\nகண்ணுக்குள்ளே - திரைப்பட அறிமுகம்.\nசொல்ல சொல்ல இனிக்கும் - திரை விமர்சனம்\nஉன்னை போல் ஒருவன். - திரை விமர்சனம்\nசினிமா வியாபாரம் - 5\nஇந்த கவிஞர்கள் இம்சை தாங்கலையப்பா..\nசிறுகதை பட்டறையும், பல பட்டறைகளும்..\nஈரம் – திரை விமர்சனம்\nஇசையெனும் “ராஜ” வெள்ளம் –4\nமதுரை சம்பவம் – திரை விமர்சனம்\nநினைத்தாலே இனிக்கும் – திரைவிமர்சனம்\nதமிழ் சினிமாவின் 30 நாட்கள் –Aug 09\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A8%E0%AE%BE.+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88&si=2", "date_download": "2019-12-13T14:29:53Z", "digest": "sha1:WE75UEZG7UXMV7RULYG5RRTGY7ATLOZH", "length": 23478, "nlines": 340, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Na. Vanamalai books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- நா. வானமாமலை\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : நா. வானமாமலை (Na. Vanamalai)\nபதிப்பகம் : நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)\nஒரு பெரியவரிடம் பேசியபோது அவரிடம் கிடைக்கப்பெற்ற கதையே 'வீணாதி வீணன் கதை' என்கிறார். இராஜாஜி முதல்வராக இருந்தபோது மதுவிலக்குச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த நஷ்டத்தை ஈடுகட்ட பொதுமக்களின் உபயோகப் பொருள்களின் விற்பனையில் 2 பைசா வரி விதிக்கப்பட்டது. இது வீணாதி வீணன் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : நா. வானமாமலை (Na. Vanamalai)\nபதிப்பகம் : நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)\nஉலகம் படைக்கப்பட்ட விதம் பற்றி அறிவியல் விளக்கம் இல்லாமல் வரலாற்று முதல மக்களும் தற்கால இனக்குழு மக்களும் கட்டுரைத்த கற்பனைக் கதைகள் புனைகதை மானிடவியல் ஆராய்ச்சியாக நூலில் இடம்பெற்றுள்ளது.\nதஞ்சைக் கோயிலில் இசை, நாடனம் முதலியவை நிகழ்விக்கும் செலவுக்காக ராஜராஜ [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : நா. வானமாமலை (Na. Vanamalai)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகட்டபொம்மன் கதை தற்போது பிரபலமாகியுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாகக் கட்டபொம்மனுது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு சரித்திர நூல்களும், நாடகங்களும், ஆராய்ச்சி நூல்களும், பல வெளி வந்திருக்கின்றன. அவனுக்கு நினைவுச் சின்னங்கள் நாடு முழுவதிலும் எழுப்பப்படுகின்றன. சிப்பாய்ப் புரட்சியின் நூற்றாண்டு விழாவின்போது [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : நா. வானமாமலை (Na. Vanamalai)\nபதிப்பகம் : நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)\nமார்க்சிய அறிஞரான பேரா.நா. வானமாமலை தமிழுலகுக்குத் தொகுத்தளித்த நாட்டுப் பாடல்களுள் தாலாட்டு என்னும் சிறுதொகுப்பும் அடங்கும். இந்தத் தாலாட்டுப் பாடல்களில், பாடுவோர் குலப்பெருமையைக் காத்திரமாகவும், நகைச்சுவையுடனும் இசையுடன் எடுத்துச் சொல்வது ரசனைக்குரியது.\t[மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : நா. வானமாமலை (Na. Vanamalai)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nதத்துவ ஆராய்ச்சிக்கு இந்திய கவுன்சில் மிகவும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அது அறிஞர்கள் பலவிதமான ஃபெலோஷிப் விருதுகளை வழங்குகின்றன;\nநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு தத்துவார்த்த மற்றும் தொடர்புடைய துறைகளில் கருத்தரங்குகளை நடத்துகிறது; நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இந்திய [மேலும் படிக்க]\nவகை : கம்யூனிசம் (Communism)\nஎழுத்தாளர் : நா. வானமாமலை (Na. Vanamalai)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : நா. வானமாமலை (Na. Vanamalai)\nபதிப்பகம் : ராமையா பதிப்பகம் (Ramaiya Pathippagam)\nநா.வாவின்கதைப் பாடல்கள் பதிப்பில் முதலாவதுநூல் 'கட்டபொம்மன் கதைப்பாடல் ;இந்நூலைப் பழைய ஏட்டுச் சுவடியில் இருந்து பெயர்த்தெழுதப்பட்டது'எனத் தலைப்பின் கீழே குறிப்பிட்டுள்ளார். கட்டப்பொம்மன் கதைப்பாடல் 'வரலாற்றுக் கதைப்பாடலாகும். கட்டபொம்மன் கதைப்பாடல் கூத்தாக நடிப்பதற்கென்றே எழுதப்பட்டது. படிப்பதற்காக அல்ல. எனவே பார்த்தும் கேட்டும் அனுபவிக்க [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : நா. வானமாமலை (Na. Vanamalai)\nபதிப்பகம் : நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)\nதெ.பொ. மீனாட்சிசுந்தரனார் துணை வேந்தராக இருந்த காலகட்டமான 1972 ஆம் ஆண்டு, நா. வானமாமலையால் தொகுக்கப்பட்ட இக்கூத்துப் பாடலை மதுரைப் பல்கலைக்கழகம் நாட்டுப்பாடல் வெளியீடு நான்காவதாக வெளியிட்டது. 1961 இல் வீரபாண்டிய கட்டபொம்மன் கதைப்பாடலைத் தொடர்ந்து மறு ஆண்டே இந்நூல் வெளியானது. [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : நா. வானமாமலை (Na. Vanamalai)\nபதிப்பகம் : நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)\nஇக்கதைப் பாடல் எழுத மூன்று பிரதிகளைப் பயன்படுத்தியுள்ளேன். 60 ஆண்டுகளுக்கு முன் வெளியான பழைய அச்சுப் பிரதியொன்று - இது சென்னையில் வெளியானது. இப்பிரதியை மயிலை சீனிவெங்கடசாமி அவர்கள் எனக்கு அனுப்பினார்கள். நெல்லையில் ஒரு கையெழுத்துப் பிரதி கிடைத்���து. இதுவும் சுமார் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : நா. வானமாமலை (Na. Vanamalai)\nபதிப்பகம் : நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஎன். டி. வானமாமலை - - (1)\nநா .வானமாமலை - - (4)\nநா.வானமாமலை - - (1)\nபிரயன் டிரேசி, வானமாமலை - - (1)\nபேரா. நா.வானமாமலை - - (1)\nவானமாமலை - - (3)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகே. சிவராஜன், question answers, ஸஹஸ்ர, பயிலும் தமிழ், ஓ நாய், வல்லிக்கண்ணன், விழித்திரு, ஆண் குழந்தை பிறக்க, திருக்குறள் பரிமேலழகர், கண்ட, இரண்டாவது காதல், கொலையுதிர் காலம், Sign up, thandhai, காயகல்ப\nதினம் ஒரு திருமந்திரம் -\nசித்தர் மூலிகைக் கையேடு -\nஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் - Share Market Secrets\nஷேக்ஸ்பியரின் கிங் லியர் -\nஉனக்கென நான் பிறந்தேன் - Unakena Naan Piranthaen\nபிறமொழிச் சொல் அகராதி - Piramozhi Sol Agaraadhi\nகர்மவீரர் காமராஜ் வாழ்வும் தியாகமும் -\nஸ்ரீ சக்ரம் - Sri Chakram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/538681/amp?ref=entity&keyword=Bihar%20Police", "date_download": "2019-12-13T12:42:16Z", "digest": "sha1:N4YGCV466VUO4VN72YWRLY7A4H2M5AMK", "length": 15626, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "10-hour police struggle in Delhi: Police promise to give justice to police | டெல்லியில் 10 மணி நேரம் நடைபெற்ற போலீசார் போராட்டம்: போலீசாருக்கு நியாயம் கிடைக்கும் என அதிகாரிகள் உறுதியளித்தையடுத்து போராட்டம் வாபஸ் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ���சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nடெல்லியில் 10 மணி நேரம் நடைபெற்ற போலீசார் போராட்டம்: போலீசாருக்கு நியாயம் கிடைக்கும் என அதிகாரிகள் உறுதியளித்தையடுத்து போராட்டம் வாபஸ்\nபுதுடெல்லி: கடந்த 2-ம் தேதி டெல்லியின் திஸ் ஹஸாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்தும் விவகாரத்தில் போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பு வரை சென்றது. இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட பயங்கர மோதலில் இரண்டு தரப்பிலும் சேர்த்து 50 பேர் காயமடைந்தனர். இதில் 12 பைக்குகள், சிறைக்கைதிகளை ஏற்றிச்செல்லும் 8 வாகனங்கள், வழக்கறிஞர்களின் கார்கள் ஆகியவை தீ வைத்து எரிக்கப்பட்டன. போலீசாரின் இந்த சம்பவத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் பல்வேறு மாநிலங்களில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.\nஇதற்கிடையே வழக்கறிஞர்களின் செயலை எதிர்த்து டெல்லியில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ‘எங்களுக்கு நீதி வேண்டும்’ எனக் கூறி அவர்கள் பதாகைகளை ஏந்தி டெல்லி காவல் துறை தலைமையகம் முன் போராட்டம் நடத்தினர். டெல்லி காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் சென்று போராட்டத்தை கைவிட வேண்டுகோள் வைத்துள்ளனர். ஆனால், அவர்கள் சிறிது நேரம் தொடர்ந்து கோரிக்கைகளை வல���யுறுத்தி கோஷங்களை எழுப்பினர். போலீசாரின் இந்த போராட்டத்தால் டெல்லியில் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்திய போலீஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக போலீசார் தங்களுக்கு நீதிகோரி வீதியில் நின்று போராடியது, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஇதற்கிடையே, வழக்கறிஞர்களுடனான மோதலில் காயமடைந்த காவலர்கள் குடும்பத்திற்கு ரூ.25,000 வழங்கப்படும் என டெல்லி சிறப்பு ஆணையர் ஆர்.எஸ் கிருஷ்ணய்யா தெரிவித்துள்ளார். மேலும், ’காவலர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்’; காவலர்களை தாக்கிய வழக்கறிஞர்களுக்கு எதிராக எப்ஐஆர். பதிவு; வழக்கறிஞர்கள் தாக்கியது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்தார். இருப்பினும் போலீசார் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட போலீசாருடன், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பாதிக்கப்பட்ட போலீசாருக்கு நியாயம் கிடைக்கும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று கொண்டு டெல்லி போலீசார் தங்களின் போராட்டத்தை திரும்ப பெற்று கொண்டனர். காலை 9:30 மணிக்கு தொடங்கிய போராட்டம் 10 மணி நேரத்திற்கு பிறகு மாலை 7:30 மணியளவில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.\nஆளுநர் அனில் பெய்ஜால் கருத்து:\nடெல்லி நீதிமன்றத்தில் போலீசார் தாக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது என போலீசாருக்கு ஆதரவாக டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பெய்ஜால் கருத்து தெரிவித்துள்ளார். அனைவரும் சட்டம்-ஒழுங்கையும் அமைதியையும் காக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், போராடும் காவலர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டமாட்டாது என்றும் உறுதி அளிக்குமாறு உயர் அதிகாரிகளுக்கு ஆளுநர் அறிவுறுத்தினார்.\nதாக்குதலில் காயம் அடைந்த காவலர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் உயர் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் காயம் அமைந்த டெல்லி போலீசுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். காயமடைந்த காவலர்களை அதிகாரிகள் சென்று பார்க்கவும் துணை நிலை ஆளுநர் அனில் பெய்ஜால் உத்தரவிட்டார்.\nநாடு சுதந்திரம் அடைந்த 72 ஆண்டுகள் இல்லாத அளவில் தலைநகர் டெல்லியில் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக காங்கிரஸ் கட்சி சுட்டிக்காட்டி உள்ளது. இது தான் பாரதிய ஜனதாவின��� புதிய இந்தியாவா எனவும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பா.ஜ.க. நாட்டை எங்கே அழைத்துச் செல்கிறது எனவும் நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா எங்கே எனவும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியது.\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு : 750 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு\nஇந்தியப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு விளக்கம்\nநீடாமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட எடமேலையூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.15 லட்சத்துக்கு ஏலம்\nபாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு, 21 நாளில் துாக்கு தண்டனை : புதிய சட்டத்தை இயற்றியது ஆந்திர அரசு\nஐஐடி மாணவி பாத்திமா வழக்கை தமிழக அரசு விரும்பினால் சிபிஐக்கு மாற்ற பரிந்துரைக்கலாம் : உயர்நீதிமன்றம்\nஆற்று மணலுக்கு பதில் எம்.சாண்ட் மணல்... சென்னை மாநகராட்சியில் ரூ.1,000 கோடி ஊழல்... மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபெண்களுக்கு பாதுகாப்பு தர உத்தரவிட முடியாது; சபரிமலையில் போலீசாரை நிறுத்துவதில் உடன்பாடு இல்லை; உச்சநீதிமன்றம்\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு எப்போது டிச.18-ம் தேதி அறிவிக்கிறது உச்சநீதிமன்றம்\nபிரிட்டனில் கன்சர்வேடிங் கட்சி வெற்றி: மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார் போரிஸ் ஜான்சன்; மோடி வாழ்த்து\nசென்னை நந்தம்பாக்கத்தில் தினகரன் நாளிதழின், ‘மாபெரும் உணவுத் திருவிழா’ தொடங்கியது\n× RELATED தமிழக காவல்துறையில் 70 ஆயிரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/pak-requests-un-for-paying-to-hafiz-saeed/articleshow/71303808.cms", "date_download": "2019-12-13T14:57:31Z", "digest": "sha1:6MTWF5AQDA5KMTK37K2WOSTA7R7QRZLR", "length": 14344, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "Pakistan : பாவம் இந்த தீவிரவாதி... நாங்கள் பணம் கொடுக்கட்டுமா : ஐ.நா. வுக்கு பாக். கோரிக்கை - pak requests un for paying to hafiz saeed | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nபாவம் இந்த தீவிரவாதி... நாங்கள் பணம் கொடுக்கட்டுமா : ஐ.நா. வுக்கு பாக். கோரிக்கை\n​மும்பையில் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சையத், பாகிஸ்தானில் தனது வங்கிக்கணக்கை வைத்துக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று, ​​ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்த��ன் முறையிட்டது. ​\nபாவம் இந்த தீவிரவாதி... நாங்கள் பணம் கொடுக்கட்டுமா : ஐ.நா. வுக்கு பாக். கோரிக்க...\nமும்பையில் 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 166க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாயின. இந்த தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர், ஹபீஸ் சையத்.\nஇவர், பாகிஸ்தானில் தனது வங்கிக்கணக்கை வைத்துக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று, ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் முறையிட்டது.\nஇதனைத்தொடர்ந்து, “குடும்பத்துக்கு தேவையான அடிப்படை செலவுகளுக்கு மட்டும்” வங்கிக்கணக்கை வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் ஐநா அனுமதி அளித்துள்ளது.\nஹபீஸ் சையத் - இன் குடும்பம் 4 பேரைக்கொண்டது. குடும்பத்தலைவன் என்கிற முறையில் உணவு, உடை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் சையத் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஎனவே, இந்த கணக்குக்கு சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பாகிஸ்தான் ரூபாய் வழங்க, தங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் ஐநாவிடம் பாகிஸ்தான் அரசு கோரிக்கை வைத்தது.\nஇதில் உணவுக்கு 70,000, பொது பயன்பாட்டு செலவுகளுக்கு 25,000, மருத்துவ செலவுகளுக்கு 25,000 மற்றும் குழந்தைகளின் கல்விக்காக 30,000 என மொத்தம் 1,50,000 பாகிஸ்தான் ரூபாய்க்கு வரைவு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது..\nஇந்நிலையில், இவர் தீவிரவாத அமைப்புகளுக்கு பணம் வழங்கியதாக ஒரு வழக்கு லாகூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வில் இருந்த இரண்டு நீதிபதிகள் மாற்றப்பட்டு, அவர்களுக்கு பதிலாக புதிய நீதிபதிகள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\n நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு வீடியோ\nபழைய நீர்மூழ்கிக் கப்பலை மியான்மருக்கு விற்கும் இந்தியா\nவெங்காய விலை உயர்வு.. நெஞ்சை பிடித்துக்கொண்டு உயிரை விட்ட நபர்..\n ஈக்வடார் தூதர் வெளியிட்ட பரபரப்பு தகவல்\nஒரே மேடையில் அக்கா, தங்கை இருவருக்கு தாலி கட்டிய 80's கிட்..\nமூணு நம்பர் லாட்டரியால் பலியான குடும்பம்\n‘மேக் இன் இந்தியா’ அல்ல இது ‘ரேப் இன் இந்தியா’... பிரதமர் மீ...\nநாய் வாயைக் கடித்துக் குதறிய சிறுவன்\nகாங்கிரஸ் - பாஜக தலைவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு\nகாலில் மிதித்து தயாராகும் பானி பூரி\nராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி ஆட்கொணர்வு மனு தாக்கல்\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: நளினி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து கேரள முதல்வர் பினராயி விஜயன் போராட்டம் அறிவிப்பு....\nதீப்பற்றி எரிந்த பஸ்... 15 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்\nஉயிரோடு புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை, பரிதாபமாக உயிரிழந்தார்\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: நளினி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து கேரள முதல்வர் பினராயி விஜயன் போராட்டம் அறிவிப்பு....\nரேப் இன் இந்தியா சர்ச்சை: ராகுல் காந்தி தண்டிக்கப்பட வேண்டும்: ஸ்மிரிதி இராணி\n‘மேக் இன் இந்தியா’ அல்ல இது ‘ரேப் இன் இந்தியா’... பிரதமர் மீது ராகுல் காந்தி குற..\nதீப்பற்றி எரிந்த பஸ்... 15 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபாவம் இந்த தீவிரவாதி... நாங்கள் பணம் கொடுக்கட்டுமா : ஐ.நா. வுக்க...\nவாழ்க்கைக்கு ஒரு உதவித்தொகை, வழக்குக்கு ஒரு உதவித்தொகை : முத்தலா...\nகடும் மழை எதிரொலி : சுவர் இடிந்து விழுந்து 5 பேர் பலி...\nநீங்கள் ஏன் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும்\nஜாமீன் நிராகரிப்பு: காங்கிரஸ் மூத்த தலைவரை வெச்சு செய்யும் அமலாக...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2019/11/27/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3-10/", "date_download": "2019-12-13T13:59:19Z", "digest": "sha1:SDU2XWQNMP7LVYZXT27UNTJUM6NLJCVI", "length": 39110, "nlines": 223, "source_domain": "tamilmadhura.com", "title": "ஜெயகாந்தனின் சிறுகதைகள் – தொகுப்பு – 1 - Tamil Madhura", "raw_content": "\nஷாலினியின் நினைவெல்லாம் நீயே கண்ணம்மா\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nஜெயகாந்தனின் சிறுகதைகள் – தொகுப்பு – 1\nமுத்தாயியை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.\nஏனென்றால் நீங்கள் எங்கள் காலனியில் வாழ்பவரல்ல; வாழ்ந்திருந்தாலும், அல்லது வாழ்ந்துகொண்டிருந்தாலும் உங்களுக்கு அவளைத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு ஐந்து வயதுக்குமேல் பத்து வயதுக்குள் ஒரு மகன் அல்லது மகளிருந்தால் அந்தப் பிஞ்சு மனம் அவளைத் தெரிந்து வைத்திருக்கும்.\n அது வேறு விஷயம். எனக்குக் கூடுவிட்டுக் கூடுபாயத் தெரியும். அதன்படி, நான்–குழந்தை, பெண், தாய், கிழவன், கிழவி, மிருகம், பறவை, அசுரன், தேவன்’…\n அப்படி முத்தாயி என்ன தேவேந்திரப் பெண்ணா என்று கேட்காதீர்கள்.\nஅவளை என்னவென்று சொல்வேன்’ பாசமும் கனிவும் அன்பும் ஆதரவும் மிக்க ஒரு பாட்டி என்று கூறலாமா\nஅல்ல; அவள் ஒரு யந்திரம்.\nஎங்கள் காலனியில் முப்பது வீடுகளுக்குக் குறைவில்லை. சராசரி கணக்கெடுத்தால் அவளது துணையுடன் பள்ளி செல்லவேண்டிய பருவத்தில் உள்ள பிள்ளைகள் வீட்டுக்கு ஒன்று தேறும்.\nஇது என் மானசிகக் கணிப்புத்தான். தவறாக இடமில்லை. ஏனென்றால் குழந்தைகளை என்னைப்போல் கவனிக்க யாராலும் முடியாது….–எனக்குத்தான் வேறு வேலை’… நாளெல்லாம் வீட்டு வராந்தாவில் நின்றுகொண்டு–அங்கு நின்று பார்த்தால் எங்கள் காலனியில் இருக்கும் எல்லா வீடுகளையும் கவனிக்க முடியும்…காய்கறிக்கரிகளை, பிச்சைக்காரர்களை, பள்ளி செல்லும் மாணவ மாணவிகளை, சமயா சமயங்களில் குறிப்பாகப் பெண்களைக் கவனித்தவாறு நிற்பது எனக்கு ஓர் அருமையான பொழுதுபோக்கு. சிலர் சில சமயங்களில் என்னைப் பார்ப்பார்கள்…நானும் பார்ப்பேன்.\nபார்த்துப் பார்த்துப் பழகிய சிநேகிதிகள் எனக்கு ஏராளம்’ பேசவோ பழகவோ நான் விரும்பியதில்லை. அவர்களில் சிலராவது விரும்பினார்களா என்று எனக்குத் தெரியாது.\nஆனால் நிச்சயமாக அந்த வட்டாரத்தில் நடமாடும் பெண்கள் அனைவருக்கும் என்னைத் தெரியும். எனக்கும் அவர்கள் எல்லோரையும் தெரியும்.\nநான் பார்த்தும் என்னைப் பார்க்காத, நான் ஒருவன் அங்கு நின்று விழி வட்டம் போடுவதை அறியாத ஒரு பிறவி அங்கு உண்டு என்றால், அறுபதையும் கடந்த அந்த முதுகிழவி முத்தாயி ஒருத்திதான்’\nநான் அந்தக் காலனிக்குக் குடிவந்த ஏழு ஆண்டுகளாய் முத்தாயியை அறிவேன்.\nபஞ்சுபோல் நரைத்த சிகை; பழுத்து வதங்கிய சருமம்; குழி விழுந்த தொங்கிய கன்னங்கள்; இன்னும் பற்கள் இருக்கின்றன; நல்ல உயரமானவளாய் இருந்திருக்க வேண்டும்.\n–இப்பொழுது, வாழ்ந்த வாழ்வின் சுமையால் வளைந்து போயிருக்கிறாள்.\nஎங்கள் காலனியின் நடுவே இருக்கும் ம���ிக்கூண்டு காலை ஒன்பது மணிக்கு ஒலிக்க ஆரம்பிக்கும்போது அவள் வருவாள். அவள் நடையில் சதா ஒரு வேகம்; அவசரம்.\n–வாழ்வைக் கடக்கப் பறந்தோடும் அவதியா, என்ன\n–வாழ்வு நடக்க நடக்க மாளாதது. ஏனென்றால் தனிப்பட்ட ஒருவருடையதா வாழ்க்கை அது மனித சமூகத்தின் ஆதி அந்தமற்ற சரிதை’\nஅதைப்பற்றியெல்லாம் அவள் சிந்திப்பதில்லை…ஏன், நேரமில்லையா நேரம் உள்ளவர்களெல்லாம் சிந்திக்க முடியுமா நேரம் உள்ளவர்களெல்லாம் சிந்திக்க முடியுமா சிந்தனை’ அதன் முழு அர்த்தத்தோடும் சொல்கிறேன்…அது விளக்க முடியாதது…சிந்தனை ஒரு வரப் பிரசாதம்’ சிந்தனையின் ஆதியும் அந்தமும்…சிந்திக்கச் சிந்திக்க வியப்பாகத்தான் இருக்கிறது’\nஅவளைப் பார்த்தால் எதைப்பற்றியும் சிந்திப்பவளாகத் தெரியவில்லை.\nஎன்ன சொன்னேன்’…ஆமாம்; முத்தாயியைப்பற்றி…அவள் தினசரி காலை ஒன்பது மணிக்கு வருவாள். அவசரம் அவசரமாக வருவாள். வரும்போதே…\n“பாலா…பாலா…நாழியாச்சே….பொறப்படலியா…” என்ற குரல் நாலு வீடுகளுக்குக் கேட்கும். பாலா என்ற இளஞ் சிறுவன் அந்த வீட்டிலிருந்து தோளில் தொங்கும் பையுடன் அவசரம் அவசரமாக ஒரு காலில் மேஜோடும் மற்றொரு காலில் ஷ்ஊஸ்உமாக நிற்பான்…அதையெல்லாம் அவள் கவனிக்கமாட்டாள்.\nஒரு காலில் மேஜோடும் ஒரு கையில் ஷ்ஊஸ்உமாக அவனைத் தூக்கிக்கொண்டு, அதை சரியாகவோ சரியில்லாமலோ அவன் காலில் மாட்டியவாறே, அடுத்த வீட்டு வாசலில் நின்று, “சங்கர்…சங்கர்” என்று அவள் கூவுவாள்.\n“சீக்கிரம்…சீக்கிரம்” என்று முத்தாயி குரல் கொடுப்பாள். சாப்பிட்ட வாயைக் கழுவாமல்கூட அவன் ஓடி வருவான். அவனையும் அழைத்துக்கொண்டு அடுத்த வீட்டுக்குச் சென்று, “கௌரி…ராமு…” என்று அவள் கூச்சலிடுவாள்.\nஇப்படியாக இருபது முப்பது பிள்ளைகள் புடைசூழ அரைமணி நேரத்தில் காலனியைக் காலி செய்துவிட்டுப் போய்விடுவாள் முத்தாயி.\nஅந்தச் சில நிமிஷங்களில், அந்தத் தெருவில் வானத்து மோகினியே கீழிறங்கி வந்தாலும் என் பார்வை அவள் பக்கம் திரும்பாது.\nகுழந்தைகள்–ஆம்; அந்தக் கொத்துமலர்ப் பூங்கொடிகள்–கும்பல் கும்பலாகப் பவனி செல்வதைப் பார்த்துக்கொண்டே நிற்கும்போது துன்பத்திலும் விரக்தியிலும் காய்ப்பேறிய எனது நெஞ்சத்தில் வாழ்வின்மீது நம்பிக்கை சுரக்கும். நெஞ்சத்தில் காய்த்துப்போன திரடுகள் இளகிக் கனிவு பெறும்.\nஆமாம்: குழந்தைகள்’ அவற்றின் அங்கங்களை, பவள அதரங்களை, பிரபஞ்ச சிருஷ்டியின் ரகசியங்களையெல்லாம், கவிஞனின் கற்பனைகளையெல்லாம் தோற்றோடச் செய்யும் மானிடச் சாதியின் பிஞ்சுப் பருவக் கனவுகள் மின்னும் அந்தக் குழந்தைக் கண்களை நீங்கள் கூர்ந்து பார்த்திருக்கிறீர்களா\nநீங்கள் பேசும் அறிவாற்றலும் பிரதாபங்களும் அந்தக் கண்ணொளியின் முன்னே மண்டியிடத்தான் வேண்டும்.\n… இல்லாவிட்டால்…அட சீ’ நீ என்ன மனிதன்’…\n–எனக்கு அந்த முத்தாயியின்மீது அளவு கடந்த வெறுப்பு’ ஆம்; வெறுப்புத்தான்’ அவள் என்ன மனுஷியா…பெண்ணா\nஅந்தக் குழந்தைகளின் முகத்தை ஒருமுறை அவள் பார்த்திருப்பாளா கனிவு ததும்ப ஒருமுறை பேசி இருப்பாளா’ சற்றே கனிவுடன் நயமாக அழைத்துச் செல்கிறாளா கனிவு ததும்ப ஒருமுறை பேசி இருப்பாளா’ சற்றே கனிவுடன் நயமாக அழைத்துச் செல்கிறாளா அந்தக் குழந்தைகளை, ஆட்டு மந்தைபோல் ஓட்டிச் செல்கிறாள். அதே மாதிரி கொண்டுவந்து வீடு சேர்க்கிறாள். அவர்களை அலங்கோலமாக, அவர்களின் அழகுத் தோற்றங்களை எல்லாம் கெடுத்து இழுத்துக்கொண்டு போகிறாளே…\nஇவளை நம்பி, இவள் குரல் கேட்டவுடன் தங்களது குலக் கொழுந்துகளை அலங்க மலங்கக் கூட்டியனுப்புகிறார்களே, என்ன பெற்றோர்கள்’\nஆமாம்; முத்தாயி ஒரு யந்திரம். அந்த யந்திரம் காலை ஒன்பது மணிக்குப் பிள்ளைகளை அள்ளிக்கொண்டு போகும்; மாலை நாலரை மணிக்கு அத்தனை குழந்தைகளையும் கொண்டு வந்து கொட்டும்’\nஎங்கள் காலனிக்கு அடுத்த தெருவில் இருக்கும் ‘கான்வென்’டில் அதற்காக அந்த யந்திரத்திற்குப் பதினைந்து ரூபாய் மாதச் சம்பளம் கொடுக்கிறார்கள்.\nஆயாள் என்ற பட்டம் பெற்ற அந்த யந்திரம்தான் முத்தாயி.\nஅன்று வழக்கம்போல் நான் வராந்தாவில் நின்றிருந்தேன். அதோ, ஒரு வானவில் வருகிறது. அது ஒன்பதாம் நம்பர் வீட்டிலிருந்து வருகிறது…\n(நான் அந்தக் காலனியில் உள்ள குமரிகளுக்கெல்லாம் மானசிகமாகப் பெயர்கள் வைத்திருக்கிறேன். இவள் எப்பொழுதும் வர்ண பேதங்கள் நிறைந்த ஆடைகளையே அணிவாள்.)\nஎன்னைக் கடந்து செல்லும்போது அவள் நடையில் செயற்கையாக வருவித்துக்கொண்ட ஒரு வேகமும் ‘படபட’ப்பும்’\nஎன்னை நெருங்க நெருங்க அவள் தலை தாழ்ந்து தாழ்ந்து குனிந்து போகும்.\nஅவளை எட்டிப் பிடிக்க வருவதுபோல் வருகிறாளே, இவள் தான் ‘லைட் ஐஸ்’.\n–இவள் என்���ைப் பார்க்காத மாதிரியே மார்பில் அடுக்கிய புத்தகக் குவியலைப் பார்த்தமாதிரி வருவாள். அருகே வந்தவுடன் நேருக்கு நேராய் ஒருமுறை விழிகளை உயர்த்திப் ‘பளிச்’ சென்ற பார்வையால் தாக்கி மீண்டும் விழிகளைத் தாழ்த்திக் கொண்டு போவாள்…\n–இருளில், சாலையில் வரும் ஒரு கார்…’திடும்’ என ஒரு சிறு பள்ளத்தில் இறங்கி ஏறினால் எப்படி நம்மீது காரின் வௌிச்சம் விழுந்து தாழும்–அது போன்ற பார்வை–அத்தனை பெரிய கண்கள்’\nஅதோ, அந்த எதிர்வீட்டுச் சன்னலில் கையிலொரு பத்திரிகையுடன் படிக்கும் பாவனையில் அமர்ந்து, என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறதே–ஓர் அகலக்கண்–அதுதான் ‘போக்கஸ் லைட்’ ‘\nநடன அரங்கில் ஆடுபவளைச் சுற்றி விழுந்துகொண்டு இருக்குமே ஓர் ஔி வட்டம், அதுபோல இவளுடைய கண்கள் என்னையே துரத்திக் கொண்டிருக்கும்.\n…” என்ற முத்தாயியின் வறண்ட குரல் கேட்கிறது’\nஇனிமேல் நான் ஏன் இந்தப் பெண்களைப் பார்க்கப் போகிறேன்\nஇதோ, இப்பொழுது ஓடி வரப்போகிறான் அந்த இளம் மதலை’\nஎனது பார்வை முத்தாயி நின்றிருக்கும் வீட்டு வாசலையே நோக்கி நிற்கிறது’\n–உள்ளிருந்து பாலனின் தாய் வருகிறாள்.\n“ஆயா, அவனுக்கு உடம்பு சரியில்லை; இன்னிக்கு வர மாட்டான்…”\nஅவள் சொல்லி முடிக்கவில்லை; “சங்கர்…சங்கர்…”என்று கூப்பிட்டவாறு அடுத்த வீட்டுக்குப் போய்விட்டாள்.\n–சீ, இவள் என்ன ஜன்மமோ’ ‘குழந்தைக்கு என்ன’ என்று உள்ளே போய்ப் பார்க்கமாட்டாளோ…பார்க்க வேண்டாம், ‘உடம்புக்கு என்ன…பார்க்க வேண்டாம், ‘உடம்புக்கு என்ன’ என்று கேட்கவாவது வேண்டாமோ’\n‘ஐயோ பாவம்’ பாலனுக்கு உடம்புக்கு என்னவோ’ என்று என் மனம் பதைத்தது.\nமுத்தாயி வழக்கம்போல் மற்றப் பிள்ளைகளை இழுத்துக் கொண்டு போனாள்.\nமுத்தாயியின் குரல் அடுத்த வீட்டில் ஒலிக்கிறது.\n“இன்னிக்கும் ஒடம்பு ரொம்ப மோசமாக இருக்கு ஆயா’…”\nஇப்படியே, நான்கு, ஐந்து, ஆறு நாட்களும் ஓடின…\nஆறாம் நாள் இரவு. நான் ஒரு கனவு கண்டே. பொழுதெல்லாம் மழை பெய்துகொண்டே இருக்கிறது…\nமழையென்றால்…பிரளய கால வருண வர்ஷம்’…\nவீதியெல்லாம் வெள்ளத்தின் நீர் அலைகள் சுருண்டு மடிந்து புரள்கின்றன.\nஅந்த வெள்ளத்தில் தலைவிரிகோலமாய் முத்தாயி வருகிறாள். முத்தாயியின் கோலம் முதுமைக் கோலமாக இல்லை. நடுத்தர வயதுள்ள ஸ்தீரியாக முத்தாயி வருகிறாள்…\n“ராசா…ராசா…” என்று திக்குகளையெல்லாம் நோக்கிக் கதறுகிறாள். வெற்றிடங்களை யெல்லாம் நோக்கிப் புலம்புகிறாள்…\n“ராசா…ராசா…” என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு நீரில் விழுந்து புரண்டு எங்கோ ஓடுகிறாள்.\nவெள்ளம் சுருண்டு புரண்டு அலைகொழித்து மேலேறிச் சீறிப் பெருகுகிறது’\nஅதோ. முத்தாயி ஓடுகிறாள்…இடுப்பளவு நீர் மார்பளவு உயர்கிறது…கைகளை அகட்டி வீசிப் போட்டுப் பாய்ந்து பாய்ந்து செல்கிறாள்…வெள்ளப் பெருக்கில் மூழ்கி மூழ்கிப் போகிறாள்…\nசற்று நேரம் ஒரே நிசப்தம்…பெருகி வந்த வெள்ளம், மாயம் போல், இந்திரமாசாலம்போல் வடிந்து மறைகின்றது…\nநீரோடி ஈரம் பரந்து வரிவரியாய், அலை அலையாய் வெள்ளத்தின் சுவடு படிந்த மணல் வௌியில், ஓர் இளம் சிறுவனை மார்புற அணைத்தவாறு பிலாக்கணம் வைத்து அழுதுகொண்டிருக்கிறாள் முத்தாயி…\nஅவள் மடியில் கிடக்கும் சிறுவன் அடுத்த வீட்டுப் பாலனைப்போலவே இருக்கிறான்…நீரில் விறைத்த அச்சிறுவனின் கையில் ஒரு தூண்டில்’ ஆமாம்; அவன் மீன் பிடிக்கச் சென்றானாம்.\nபன்னிப் பன்னிச் சொன்னேனே இந்தப்\nஎன்ற முத்தாயியின் ஓலம் வயிற்றைக் கலக்கியது…\nதிடுக்கிட்டு விழித்தேன்’ கனவு கலைந்தது…எழுந்தேன்; உடல் நடுங்கியது. சன்னலைத் திறந்தேன்…\nஇருள் விலகாத விடிவு நேரம்…\nபாலன் வீட்டு வாசலில் முகமறியாத மனிதர் பலர் வீற்றிருக்கக் கண்டேன்…தெருவெல்லாம் ஏதோ ஒரு சோக இருள் கப்பிக் கவிந்து அழுதுகொண்டிருந்தது.\nபல் விளக்கப் போகயிலே–என் பாலாவே\nமொகம் கழுவப் போகயிலே–என் பாலாவே\nஎன்ற பாலனின் தாயின் குரல் என் நெஞ்சை அறைந்து உலுக்கியது…\nஎனக்கு ஒன்றும் புரியவில்லை…இதுவும் கனவாக இருக்கக்கூடாதா என்று மனம் தவித்தது.\nமண்டையைச் சன்னலில் மோதினேன்…வலித்தது–ஆம்; இது கனவல்ல’\nஎங்கள் காலனியின் நடுவே உள்ள மணிக்கூண்டு ஒன்பது முறை அடித்து ஓய்ந்தது.\nதெருவில் ஜனங்கள் நடமாடிக்கொண்டிருந்தனர். மயானச் சங்கின் ஓலமும், சேகண்டியின் கால நாடியும் சங்கமித்துக் குழம்பி அடங்கின.\nபாலன் வீட்டில் மனிதர்கள் நிறைந்திருந்தனர்.\nஆம்; சாவு விரித்த வலையிலே நடந்தவாறே, வாழ்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் ஜனங்கள்’\nமுத்தாயி வந்தாள்’…பாலன் வீட்டு வாசலில் வந்து நின்றாள்.\n–அசையாமல் வெறித்த பார்வையுடன் நின்றிருந்தாள்’\nமுத்தாயியைக் கண்டவுடன் “ஐயோ…ஆயா’…பாலா போயிட்டானே’…நம்ம பாலா போயிட்டாண்டி’…”…அலறியவாறு பூமியில் விழுந்து புரண்டு கதறினாள் பாலனின் தாய்’\nசித்த வௌியில் எத்தனை மேகங்கள் கவிந்தனவோ… கண்களில் கண்ணீர் மழை பெருகிக்கொண்டே இருந்தது.\nஅவள் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மரமாய் நின்றாள்;\nமழை பெய்து கொண்டிருந்தது…கொட்டுகின்ற மழையில் முத்தாயி நின்றுகொண்டிருந்தாள்…\nநேரம் ஓடிக்கொண்டே இருந்தது. நான் குமுறும் இதயத்துடன் உள்ளே போய்ப் படுக்கையில் வீழ்ந்தேன். பாலாவுக்காக, அவன் மரணத்திற்காக வருந்தினேன். எனக்கு அன்று முழுவதும் ஒன்றும் ஓடவில்லை.\nஒரு சமயம் அழுகை பலமாக ஒலித்ததை உள்ளிருந்தவாறே கேட்டேன்…\nஆம்; அவனைத் தூக்கிக்கொண்டு போகிறார்கள்…நான் அதைக் காண விரும்பவில்லை…\nவெகுநேரம் கழித்துச் சன்னல் வழியாக வௌியே எட்டிப் பார்த்தேன். முத்தாயி நின்றுகொண்டிருந்தாள்.\nஅவளை யாருமே கவனிக்கவில்லை; நான்தான் கவனித்தேன். அது அவளுக்கு எப்படித் தெரிந்ததோ’ ‘சடக்’கென்று அவள் தலை நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.\nஅவள் கண்களை நான் அன்றுதான் பார்த்தேன்.\nகுழந்தையின் கண்கள், கண்ணீர் நிரம்பித் தளும்பிற்று.\n“பாலா…” என்று என் உதடுகள் முணு முணுத்ததை அவள் எப்படித் தெரிந்து கொண்டாளோ\n“பாலா மீன் பிடிக்கப் போயிருக்கான்” என்று என்னைப் பார்த்துக் கூறினாள்; நான் திடுக்கிட்டேன். அந்த வார்த்தையைக் கூறிவிட்டு அவள் அடுத்த வீட்டை நோக்கி நடந்தாள்.\n” என்ற அவளது குரலோசை கேட்கும்போது காலனி மணிக்கூண்டு நான்கு முறை ஒலித்தது…\nஎனக்கு ஒன்றுமே புரியவில்லை…அந்த மணிக் கூண்டின் மணியோசை மட்டும் நன்றாகப் புரிந்தது:\n“அவள் யந்திரமல்ல; யந்திரமல்ல, யந்திரமல்ல, யந்திரமல்ல’ ”\nNext page Next post: சிதம்பரம் அவர்களின் ” குறள் அமுது ” ஒலி வடிவில் – 18\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nகுமரியின் மூக்குத்தி – கி.வா. ஜகன்னாதன்\nமுபீன் MSK – கண்ணாமூச்சி ஆட்டம் – 11\nசமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 12\nசமீராவின் ‘இளங்காத்து வீசுதே’ – 11\nநித்யாவின் ‘யாரோ இவள்’ – 5\nCategories Select Category அறிவிப்பு (16) எழுத்தாளர்கள் (325) உதயசகியின் ‘கண்ட நாள் முதலாய்’ (2) சுகன்யா பாலாஜியின் ‘காற்றெல்லாம் உன் வாசம்’ (13) சுதியின் ‘உயிரே ஏன் பிரி���்தாய்’ (21) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ் சத்யா (26) கல்யாணக் கனவுகள் (25) யாழ்வெண்பா (85) ஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26) வேந்தர் மரபு (59) வாணிப்ரியாவின் ‘குறுக்கு சிறுத்தவளே’ (7) ஷமீரா (22) இளங்காத்து வீசுதே (13) என் வாழ்வே நீ யவ்வனா (9) ஹஷாஸ்ரீ (130) என்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52) கட்டுரை (62) ஆன்மீகம் (22) பக்தி பாடல்கள் (18) கவிதை (20) பயணங்கள் முடிவதில்லை – 2019 (16) விமர்சனம் (1) கதை மதுரம் 2019 (79) கதைகள் (819) காயத்திரியின் ‘தேன்மொழி’ (15) குறுநாவல் (11) சிறுகதைகள் (90) புறநானூற்றுக் கதைகள் (43) தொடர்கள் (702) சேதுபதியின் கள்வக்காதல் (3) நித்யாவின் யாரோ இவள் (5) முபீனின் கண்ணாமூச்சி (12) ஷாலினியின் நினைவெல்லாம் நீயே கண்ணம்மா (24) முழுகதைகள் (11) குழந்தைகள் கதைகள் (11) தமிழமுது (23) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (348) அறிஞர் அண்ணாவின் ‘குமரிக்கோட்டம்’ (23) ஆப்பிள் பசி (36) ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள்’ (6) ஊரார் (9) கபாடபுரம் (31) கல்கியின் ‘ஒற்றை ரோஜா’ (6) கள்வனின் காதலி (36) பார்த்திபன் கனவு (77) மதுராந்தகியின் காதல் (31) ரங்கோன் ராதா (22) தமிழ் மதுரா (205) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (44) என்னை கொண்டாட பிறந்தவளே (21) ஓகே என் கள்வனின் மடியில் (44) தமிழ் மதுராவின் சித்ராங்கதா (23) நிலவு ஒரு பெண்ணாகி (31) மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30) Ongoing Stories (69) Tamil Madhura (56) Uncategorized (233)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/82499/", "date_download": "2019-12-13T13:36:20Z", "digest": "sha1:H45TNUT4RZSCKKVJFTLH3E4XGA6H2CAL", "length": 10604, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதிக்கு எதிராக கருத்துக்கள் வெளியிட்டும் ஊடகங்களை முடக்குவதை ஏற்க முடியாது… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதிக்கு எதிராக கருத்துக்கள் வெளியிட்டும் ஊடகங்களை முடக்குவதை ஏற்க முடியாது…\nஜனாதிபதிக்கு எதிராக கருத்துக்கள் வெளியிட்டும் ஊடகங்களை முடக்குவதனை ஏற்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இதேவேளை ரீ.என்.எல் தொலைக்காட்சியின் பொல்கஹாவெல ஒளிபரப்புக் கூடம் மூடக்கப்பட்டமை குறித்து விமல் வீரவன்ச பாராளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகடந்த காலங்களில் தம்மையும், கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களையும் ரீ.என்.எல் தொலைக்காட்சி விமர்சனம் செய்த போதிலும் ஊடகங்கள் முடக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்��ார்.\nஇதற்கு பதில் அளித்த, ஊடக அமைச்சர் மங்கள சமரவீர, இந்த விடயம் குறித்து தமக்கு அறியக் கிடைத்ததாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக சிரச தொலைக்காட்சி தம்மீது அடிக்கடி தாக்குதல் நடத்திய போதிலும் தாம் ஊடக நிறுவனத்தை மூட திட்டமிடவில்லை என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இதேவேளை, ரீ.என்.எல் தொலைக்காட்சி விவகாரத்தில் ஜனாதிபதி தலையீடு செய்ய வேண்டுமென ராஜாங்க அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.\nTagsTNL ஊடக அமைச்சர் மங்கள சமரவீர ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி ரீ.என்.எல் தொலைக்காட்சி விமல் வீரவன்ச\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் மணற்கொள்ளை பெரும்வேகம் எடுத்துள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nபொதுத்தேர்தலில் பின்னடைவு- ஜெரமி கோர்பின் பதவிவிலகல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉதயநிதி ஸ்டாலின் கைது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்தஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழு முன் காவல்துறை அதிகாரிகள் பலர் இன்று சாட்சியம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பாடசாலைகளை கண்காணிக்க தீர்மானம்\nசுதர்ஷினியை பிரேரித்ததில் மகிந்தவின் சகபாடிகள் 18 பேருக்கும் உடன்பாடில்லை…\nதிருகோணமலை உப்புவெளியிலும் வாள்வீச்சு சமர்….\nவடக்கில் மணற்கொள்ளை பெரும்வேகம் எடுத்துள்ளது December 13, 2019\nபொதுத்தேர்தலில் பின்னடைவு- ஜெரமி கோர்பின் பதவிவிலகல் December 13, 2019\nஉதயநிதி ஸ்டாலின் கைது : December 13, 2019\nஉயிர்த்தஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழு முன் காவல்துறை அதிகாரிகள் பலர் இன்று சாட்சியம் December 13, 2019\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரை விசாரணைக்கு வருமாறு அழைப்பு December 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neelkarai.com/2018/02/", "date_download": "2019-12-13T12:42:15Z", "digest": "sha1:IL7SAZ5UCHDBGIADJCUUY64WJ556EUBZ", "length": 5808, "nlines": 86, "source_domain": "www.neelkarai.com", "title": "February 2018 | நீள்கரை", "raw_content": "\n‘இல்லாமல் போன என் தோழனுக்கு’ என்னும் தொகுப்பு ஏலவே வெளிவந்த நிலையில் 1985களில் வெளிவந்த மரணம் தொகுப்பினூடாகவே செழியன் எனக்கு அறிமுகமானார...\nதங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், கருத்துகளையும்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஓவியர் பயஸ்- நினைவு வெளியில் கரைந்த வண்ணம்\n- கருணாகரன் இரண்டு நாட்களுக்கு முன்பு, Priyamatha Pious வின் முகப்புத்தகத்தில் ஒரு குறிப்பைப் படித்தேன். கீழே அவரும் அவருடைய துணைவர...\nஅவள் அப்படிச் சொன்ன போது -கிரிஷாந்\nகண்களைக் கடந்து போவதற்கு இனி எந்த நதியுமில்லை நதிகள் கடந்து போவதற்காக காத்திருக்கும் நிலங்களும் என்னிடமில்லை இனி வானம் திறந்த...\nமீட்பார்களின் பயணமும் ஒழுங்கமைவின் சிதைவுகளும் - பாதீனியம் நாவலை முன்வைத்து - சி.ரமேஷ்\nமிகைப்படுத்தப்பட்ட முற்கற்பிதங்களுடனும் ஒற்றைப் பரிமாணத்தினூடாகவும் திட்டமிடப்பட்ட முறையில் வரலாறு புனைவினூடாக மீளுருவாக்கம் செய்யபடு...\nமுடிவின்றி தர்க்க ஒழுங்கற்று கவியும் மொழிதலும் முரண்பாடுகளும் ‘நவீன கவிதை காலாவதியாகி விட்டது’ பிரதியை முன்வைத்து\nஎன் சித்தன் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமாகும் ‘நவீன கவிதையானது வசன கவிதை, புதுக்கவிதை, நிகழ்கவிதை, நவீனம் தாண்டிய கவிதை எனத் தன...\nமாறிக்கொண்டுவரும் மரபு - ஒரு கருதுகோள் குறிப்பு -1\nஎஸ்.சத்யதேவன் அறிமுகம் இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கம் ஈழத்தமிழரின் வாழ்வியல்க் கோலங்களில் இருந்து மாறிக் கொண்டு வர...\nபாதல்சாக்காரின் வாழ்க்கையும் அரங்கப் பயணமும்\nஎஸ்.ரி.குமரன் உ லக வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் நாடக அரங்கத் துறையில் முக்கியமாக பேசப்படும் நபராகக்காண...\nஅஞ்சலி இதழ்-1 கட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் தொடர் நினைவுக்குறிப்புகள் பதிவுகள் மொழிபெயர்ப்பு விமர்சனங்கள் வெளியீடுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yantramantratantra.com/2016_12_18_archive.html", "date_download": "2019-12-13T14:29:21Z", "digest": "sha1:7BBLTP5SHY5TZS2FL3S2Y4W6F5A7PN3O", "length": 26937, "nlines": 415, "source_domain": "www.yantramantratantra.com", "title": "அமானுஷ்ய பரிகாரங்கள் : 2016-12-18", "raw_content": "தனதா யக்ஷினி உபாசனை- நேரடி பயிற்சி\nபலர் தொடர்ந்து விண்ணப்பித்து வருவதை முன்னிட்டு 'தனதா யக்ஷினி' உபாசனை முறையை நேரடியாக ஒருவருக்கொருவர் என்கின்ற முறையில் வரும் 28.12 .16 புதனன்று நம் சென்டரில் கொடுக்கவுள்ளோம். பணப்பிரச்னைகளை அடியோடு நீக்கும் சக்தி கொண்டது இந்த உபாசனை முறை.\nபயிற்சிக்கு வருவோருக்கான அடிப்படை தகுதிகள்:\nஆன்மீக நாட்டம் மற்றும் தீவிர நம்பிக்கை, பொறுமை.\nதொடர்ந்து 21 நாட்கள் உபாசனை செய்யும் தகுதி மற்றும் வசதி.\nமேற்கண்ட இரண்டும் உள்ளோர், தேவைப்படின் விண்ணப்பிக்கலாம். அடுத்த உபாசனை நாள் : 31.12.16\nஇவ்விரண்டு நாட்கள் மட்டும் இந்த உபாசனை வழங்கப்படும்.\nஉபாசகருக்கு வழங்கப்படும் பொருட்கள் :\n3.சிகப்பு சந்தன ஜெப மாலை\nவிண்ணப்பிக்க விரும்புவோர் : : +919840130156 அழைக்கவும்.\nஉங்கள் அனைவருக்கும் புத்தாண்டு பரிசாக 'லக்ஷ ஆவர்தி கணபதி ஹோம பிரசாதம் '\nஹோமங்களில் முதன்மையானதும் முக்கியமானதும் கணபதி ஹோமமாகும். சில நூறு முறைகள் மந்திரத்தை ஓதி செய்யும் ஹோமமே தடைகளை நீக்கி, கிரகங்களின் துர் தாக்கத்தை குறைக்கும் எனில், கற்றுணர்ந்த இருபதிற்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்களால் லக்ஷம் முறை ஜெபிக்கப்பட்டால் \nபலன்கள் பல்லாயிரம்...அப்படிப்பட்ட பலன்கள் தான் புத்தாண்டு பரிசாக உங்களுக்கு கிடைக்க போகிறது ஜனவரி முதல் தேதியன்றே.\nபல் விதமான ஹோமங்கள் நடத்துவதை பரம்பரையாக கைவரப்பெற்ற, என் உடன் பிறவா சகோதரர்\nதிரு. பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்-ன் 'ஸ்ரீ வித்யா அறக்கட்டளையின் மூலம் நடத்தப்படும் இந்த மகா யாகத்திற்கு நம் 'ருத்ர பரிகார ரக்க்ஷா சென்டரின்' சிறு பங்களிப்பும் உண்டு.\nகாலை 7 முதல் மாலை 6 மணிவரை இடைவிடாது ஒரு லக்ஷம் முறை மந்திரங்கள் கூறி செய்யப்படும் ஹோமத்தின் பொழுது அவ்விடத்��ின் ஆற்றல்கள் அளவிடமுடியாததாக இருக்கும். எதிர்மறை சிந்தனைகள் மற்றும் எவற்றிலும் தோல்வி என்ற நிலையில் இருப்போருக்கு உடனடி நிவாரணம் இந்த ஹோமத்தில் கலந்து கொள்வது எனலாம்.\nஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்பத்துடன் கலந்து கொள்வோருக்கு ஏதுவாக இருக்கும்.\nஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் திருபுகழ் பாராயணம் தொடர்ந்து நடைபெறும்.\nஅதியற்புத மூலிகைகளை கொண்டு செய்யப்படும் மஹா ஹோமம் இது. ஆங்கில வருடத்தின் முதல் நாளில் வருவதால் அனைவரும் கலந்து கொண்டு வாழ்வில் நன்மைகள் பெறுக செய்வோம்.\nஹோமத்தில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் இல்லை. எனினும், பொதுவாக ஹோமத்திற்கு நல்லெண்ணெய், அரிசி, தேங்காய், நெய் போன்றவை கொடுப்பதால் நமக்கு நன்மைகள் பெருகும். முடிந்தோர் செய்து பயன் பெறலாம். பொருளுதவியாக கொடுக்க நினைப்போர் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.\nஉங்கள் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நேரிடையாக சங்கல்பம் செய்து கொள்ளக்கூடிய ஒரே யாகம் இது மட்டுமாக தான் இருக்கும். ஆகவே சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்,\nவெளியூர் அன்பர்களே, தங்கள் குடும்பத்தினர் அனைவரின் பெயர், நட்சத்திரம் மற்றும் கோத்திரம் இருப்பின் அவற்றின் தகவல்களை தனி தபாலில் இட்டு, ஒரு சுய விலாசமிட்ட தபால் தலையுடன் கூடிய கவரை அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்கிறோம். அனைவருக்கும் ஹோம பிரசாதம், தன ஆகர்ஷணத்தை ஏற்படுத்தும் சிகப்பு சந்தன செட் மற்றும் மந்திரித்த முடிக்கயிறு அனுப்பி வைக்கப்படும்.\nஹோமம் நடைபெறும் இடம் : ராமு கல்யாண மண்டபம், தெற்கு பூங்கா தெரு, அம்பத்தூர், சென்னை -காலை ஏழு மணி முதல்.\nகவர்கள் அனுப்ப முகவரி :\n69, AF பிலாசா, முதல் மாடி,\nஆரிய கவுடா ரோடு, மேற்கு மாம்பலம், ஸ்ரீ கிருஷ்ண சுவீட்ஸ் எதிரில், சென்னை 33.\nபூ, பழங்கள், அரிசி, தேங்காய், நல்லெண்ணெய், நெய் அல்லது பொருளுதவி செய்ய விருப்பமுள்ளோர் +918754402857\nஐம்பூதங்களின் துணையால் அனைத்தையும் சாதிக்கும் முறை\nதாந்த்ரீகம், ஜோதிடம் மற்றும் வேறு முறைகளில் பல் வேறு பரிகார முறைகள் கொடுத்து வந்திருப்பினும், வீடு மனை விற்க, குடும்ப சொத்து தகராறு, காதல...\nதனதா யக்ஷினி உபாசனை- நேரடி பயிற்சி\nஉங்கள் அனைவருக்கும் புத்தாண்டு பரிசாக 'லக்ஷ ஆ...\nஅன்றாடம் பண வரவு பெற\nகாலை எழுந்து பல் துலக்கியதும் வெறும் வயிற்றில், ஒரு டம்பளர் நீரை கையில் எடுத்து கொண்டு வட கிழக்கு திசை நோக்கி, நாவை வாயின் மேல் புறம் படு...\nசெல்லும் பணம் திரும்பி வர சூட்சும பரிகாரம்\nநாம் அன்றாடம் செலவழிக்கும் பணமானது, நம்மிடமே பன்மடங்காக திரும்பி வர நாம் கொடுத்து வரும் 'மணி தெரபி' யில் இருந்து ஒரு பயிற்சி. ...\nஇழந்த செல்வம், சரிந்த புகழ் , கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம்- அனைத்தையும் திரும்ப பெற\nவாராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6-7 அல்லது இரவு 8-9 மணியளவில் மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முட...\nஎதிர் மறை சக்திகள் பறந்தோட\nநம்மை வாட்டி கொண்டிருக்கும் எதிர் மறை சக்திகள், எண்ணங்கள், பிறரின் திருஷ்டி பார்வை, பொறமை எண்ணங்கள் நம்மை விட்டு விலக கையளவு கருப்பு உ...\nஅதீத சக்தி வாய்ந்த நரசிம்ஹ ஸ்தோத்திரம்-தினசரி 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்வது உறுதி\nமாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ இதோ நரசிம்ஹ ப...\nநீண்ட நாள் கடன்கள் அடைய\nதொடர்ந்து 9 செவ்வாய்கிழமைகள் வீட்டின் தெற்கு பகுதியில் வடக்கே பார்த்தவாறு நரசிம்மர் படத்தை வைத்து செவ்வரளி மலரிட்டு, 9 மண் அகலில் சிகப்பு...\nஒவ்வொருவருக்கும் உரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்\nஒரு முறை பக்தியில் திளைத்த ஒருவர் ஆலோசனைக்கு வந்திருந்தார். மிகுந்த ஆன்மீக ஞானம் மற்றும் தினசரி பூஜைகள், ஜெபங்கள் செய்து வரும் அவர் ஓர் ம...\nவீட்டில் சந்தோஷம் நிலைக்க, அனைத்து செல்வமும் பெற\nஒரு வெள்ளை ரிப்பனில் கீழ்க்கண்ட மந்திரத்தை சிகப்பு நிற இங்க் பேனாவில் எழுதி வீட்டில் காற்றில் ஆடும் படி தொங்கவிட்டு, தினசரி அதை பார்த்...\nசெய்வினை மற்றும் துஷ்ட சக்திகளிடம் இருந்து காப்பு பெற\nவெளியே அல்லது சில நபர்களின் வீட்டிற்கு, எதிரியை காண செல்லும் சமயம், ஏதுனும் துஷ்ட சக்தி அல்லது செய்வினை தாக்குமோ எனும் பயம் இருப்பின், ...\nதிடீர் பண முடக்கம், வேலை இழப்பு, தொழிலில் தேக்கம், மரியாதை இழப்பு போன்றவை ஏற்படின், சனிக்கிழமை அன்று சங்கு பூவை பறித்து, சிறிது நீர்...\nகுறைந்த விலையில் முத்து சங்கு\nAstro Remedies Black Salt Remedies Sade Sati Remedies Saturn Saturn Remedies அரசு அரசு வேலை கிடைக்க அல்லா ஆடுகள் ஆலயம் உடல் நலம் பெற உத்திராடம் ஊர் காவல் தேவதை எதிரிகள் விலக எதிர்ப்புகள் அகல எளிய பரிகாரம் ஏழரை சனி கடகம் கடன் தொல்லை கண் திருஷ்டி கருப்பு கர்ம வினை கன்னி ராசி கஷ்டங்கள் மறைய கஷ்டங்கள் விலக காதல் காத்து காவல் தெய்வம் கிராம தேவதைகள் கிளைகள் குரு குழந்தை பேறுக்கு குறைந்த விலையில் முத்து சங்கு குன்றி மணி கோவில்கள் சக்தி வாய்ந்த பரிகாரம் சக்தி வாய்ந்த மந்திரங்கள் சத்ரு பயம் நீங்க சப்த கன்னியர் சனி சித்தர் சித்தர் வழிபாடு சித்தர்கள் சிம்மம் சிறந்த கல்வி செல்வம் சேர செவ்வாய் ஞாயிறு தகாத உறவு தடைகள் நீங்க தாந்த்ரீக மந்திரம் தாந்த்ரீகம் தாம்பத்யம் சிறக்க திங்கள் திருமணப்பொருத்தம் துலாம் ராசி தொழில் நட்சத்திர பரிகாரம் நட்சத்திரம் நவகிரகம் நோய்கள் விலக பண வரவிற்கு பணம் பணம் வந்து சேர பரணி நட்சத்திரம் பரிகாரம் பலன்கள் பலிதம் உண்டாக பிஸ்மில்லாஹ் புதன் புத்தாண்டை சிறப்பாக்க பூரட்டாதி பௌர்ணமி மகான்கள் மந்திரங்கள் மந்திரம் மலை தேன் மனை வாங்க விற்க மாந்திரீகம் மிதுனம் மிருக பரிகாரம் முகவர்கள் தேவை முத்து சங்கு மூலிகை மேன்மை பெற யந்திரம் ராகு ராக்கெட் சங்கு ராசி பரிகாரம் ராசி பலன் ராசிகள் ரிஷபம் ருத்திராக்ஷும் ரேவதி லக்னம் லாபம் வங்கி வேலை கிடைக்க வசிய சக்தி வசியம் வசீகரம் வலம்புரி சங்கு வளர்பிறை சதுர்தசி வாக்கு வாக்கு பலிதம் வியாபாரம் பெருக வியாழன் விருட்ச பரிகாரம் விவசாயிகள் வீடு வாங்க வீடு விற்க வெள்ளி வேலை கிடைக்க ஜன தன வசியம் ஜோதிட சூட்சுமங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/524845-avengers-team.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2019-12-13T13:50:24Z", "digest": "sha1:XBJBCECK3GZ2SWLQLQVSAG7ILPCAQ4CT", "length": 14275, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "’அவெஞ்சர்ஸ்’ நாயகர்களுடன் சுற்றுலா: ’கேப்டன் அமெரிக்கா’ நடிகர் திட்டம் | avengers team", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 13 2019\nசென்னை சர்வதேச பட விழா\n’அவெஞ்சர்ஸ்’ நாயகர்களுடன் சுற்றுலா: ’கேப்டன் அமெரிக்கா’ நடிகர் திட்டம்\n’அவெஞ்சர்ஸ்’ படத்தில் நடித்தவர்கள் அனைவரும் சேர்ந்து சுற்றுலா செல்லத் திட்டமிட்டு வருவதாக நடிகர் க்றிஸ் ஈவன்ஸ் தெரிவித்துள்ளார்.\nமார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் அனைத்துமே அடுத்தடுத்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்து வசூலைக் குவித்து வருகின்றன. இதில் குற��ப்பாக அனைத்து சூப்பர் ஹீரோக்களும் சேர்ந்து நடித்த ’அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ திரைப்படம், சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற ’அவதார்’ படத்தின் சாதனையை முறியடித்து முதலிடத்தைப் பெற்றது.\nஇதைக் கொண்டாடும் வகையில் ’அவெஞ்சர்ஸ்’ படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் சுற்றுலா செல்லத் திட்டமிடுகிறோம் என கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் க்றிஸ் ஈவன்ஸ் கூறியுள்ளார்.\n\"நாங்கள் ஒரு சிறிய வெற்றி நடை போட உரியவர்களே. இது அற்புதமான விஷயம் மட்டுமல்ல. எப்படி ஸ்டார் வார்ஸ் படங்கள் என்னைப் பாதித்ததோ அதே போல (அவெஞ்சர்ஸ் மூலம்) கலாச்சாரத்தில் ஒன்றாகும் அளவுக்குப் பிரபலமாகியிருக்கிறோம். ஆனால் என் மனதில் என்றும் தங்குவது, நான் எத்தகைய நபர்களுடன் சேர்ந்து நடித்தேன் என்பதுதான். உண்மையில் அந்தக் கூட்டத்தில் ஒருவர் கூட எதிர்மறையானவர் கிடையாது\" என்று க்றிஸ் ஈவன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.\nமார்வல் சூப்பர் ஹீரோ படங்களைத் தொடர்ந்து க்றிஸ் ஈவன்ஸ் நடித்துள்ள ’நைவ்ஸ் அவுட்’ என்ற திரைப்படம் விமர்சகர்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. நவம்பர் 29-ம் தேதி அன்று இந்தத் திரைப்படம் வெளியாகவுள்ளது.\nஅவெஞ்சர்ஸ்அவெஞ்சர்ஸ் நடிகர்கள்கேப்டன் அமெரிக்காஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம்அவதார் சாதனை\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nபழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகல்: 'ஒரு நாள்...\nகுடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக ‘தமிழினத்துக்கு கேடு...\nஅயோத்தி தீர்ப்பு: மறுசீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து...\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nகாஸ் விநியோகம் செய்பவருக்கு ‘டிப்ஸ்’ வழங்க வேண்டாம்:...\nகுடியுரிமைக்கு ‘மத ரீதியான பரீட்சையா\nஸ்கோர்செஸிக்கு சினிமா சொந்தமில்லை: அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள் பதில்\nஸ்கோர்செஸியின் விமர்சனம் ஏமாற்றம் தருகிறது: 'அவெஞ்சர்ஸ்' நடிகை பதில்\nமார்வெல் படங்களில் மீண்டும் ’ஸ்பைடர்மேன்’ - அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது\n’அவதார்’ அடுத்த பாகங்களை எடுக்க எனக்கு நம்பிக்கை கொடுத்தது 'அவெஞ்சர்ஸ்’தான்: ஜேம்ஸ் கேமரூன்\n'பிங்க்' தெலுங்கு ரீமேக்: இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம்\n2019-ல் உலகளவில் அதிக வசூல் செய்த தமிழ் படம்: '��ிகில்' தயாரிப்பாளர் மகிழ்ச்சி\nநா.முத்துக்குமார் - யுவன் கூட்டணியை மிஸ் பண்றேன்; அது சொர்க்கம்: சிவகார்த்திகேயன் உருக்கம்\n'பிங்க்' தெலுங்கு ரீமேக்: இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம்\n2019-ல் உலகளவில் அதிக வசூல் செய்த தமிழ் படம்: 'பிகில்' தயாரிப்பாளர் மகிழ்ச்சி\nசிறந்த வெற்றி: போரிஸ் ஜான்சனுக்கு ட்ரம்ப் வாழ்த்து\nஆளப் பிறந்தோம்: யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி வழிகாட்டு நிகழ்ச்சி; சென்னையில் 15-ம் தேதி நடக்கிறது\nஸ்கோர்செஸியின் விமர்சனம் ஏமாற்றம் தருகிறது: 'அவெஞ்சர்ஸ்' நடிகை பதில்\n10 ஆண்டுகளுக்குப் பின் நாளை முடிவு: தலைமை நீதிபதி அலுவலகம் ஆர்டிஐ வரம்புக்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2019/05/08064603/1240578/Google-Pixel-3a-Pixel-3a-XL-announced.vpf", "date_download": "2019-12-13T13:38:04Z", "digest": "sha1:NNJTQGUEMAUQCJLTCDZLB3V7CUNQR5VE", "length": 19109, "nlines": 213, "source_domain": "www.maalaimalar.com", "title": "குறைந்த விலையில் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் || Google Pixel 3a Pixel 3a XL announced", "raw_content": "\nசென்னை 13-12-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகுறைந்த விலையில் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nகூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யப்பட்டது. #Google\nகூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யப்பட்டது. #Google\nகூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இரு ஸ்மார்ட்போன்களிலும் முறையே 5.5 இன்ச் மற்றும் 6.0 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் OLED டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇத்தடன் இவை ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், டைட்டன் எம் செக்யூரிட்டி சிப், 12.2. எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS), டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ், 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இரு கேமராக்களிலும் ஏ.ஐ. சார்ந்த கேமரா அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.\nகூகுளின் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், பிக்சலின் டூ-டோன் வடிவமைப்பு, பாலிகார்பனைட் பாடி, ஆக்டிவ் எட்ஜ் ஸ்குவீஸ் ரெஸ்பான்ஸ், பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கின்றன.\nஇத்துடன் இவை ம��றையே 3000 எம்.ஏ.ஹெச். மற்றும் 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றன. பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளன.\nகூகுள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL சிறப்பம்சங்கள்:\n- டிராகன்டிரெயில் கிளாஸ் பாதுகாப்பு\n- டிராகன்டிரெயில் கிளாஸ் பாதுகாப்பு\n- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 670 10 என்.எம். பிராசஸர்\n- அட்ரினோ 615 GPU\n- 4 ஜி.பி. ரேம்\n- 64 ஜி.பி. மெமரி\n- ஆண்ட்ராய்டு 9.0 பை\n- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 LE\n- 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்\nஇந்தியாவில் புதிய பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ.39,999 என்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனின் விலை ரூ.44,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு ப்ளிப்கார்ட் தளத்தில் இன்று (மே 8) காலை 10.00 மணிக்கு துவங்கி இவற்றின் விற்பனை மே 15 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.\nபுதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களில் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் இசிம் தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றன. இத்துடன் ஸ்மார்ட்போன்களுடன் மூன்று மாதங்களுக்கான யூடியூப் மியூசிக் பிரீமியம் சந்தா வழங்கப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nசாம்சங் நிறுவனத்தின் இரு கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் விவோ யு20 8 ஜி.பி. ரேம் வேரியண்ட் அறிமுகம்\nரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\n32 எம்பி இன் ஸ்கிரீன் செல்ஃபி கேமரா கொண்ட விவோ வி17 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஉள்ளாட்சி தேர்தல் உத்தரவில் சந்தேகம் கேட்ட திமுக... கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்\nபா.ஜ.க. எம்.பி.க்கள் அமளி- மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர்\nசபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\nசென்னையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் நகலை கிழித்த உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது\nபிரிட்டனில் மீண்டும் ஆட்சியை பிடித்த போரிஸ் ஜான்சனுக்கு மோடி வாழ்த்து\nபிரிட்டனில் தனி மெஜாரிட்டி பெற்றது ஆளுங்கட்சி- போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் ஆகிறார்\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nஆன்லைனில் ஐபோன் வாங்கியவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்\nவிரைவில் இந்தியா வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nபுதிதாக ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் உருவாக்கும் ஒன்பிளஸ்\nசாம்சங் நிறுவனத்தின் இரு கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nவிரைவில் வாட்ஸ்அப் செயலியை இந்த ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த இயலாது\nகூகுள் மேப்ஸ் ஐ.ஒ.எஸ். செயலியில் இன்காக்னிட்டோ மோட்\nஇந்தியாவில் கூகுள் நெஸ்ட் மினி அறிமுகம்\nகூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு டிஜிட்டல் வரி விதித்த ஐரோப்பிய ஒன்றியம் - டிரம்ப் அதிருப்தி\nகூகுள் நிறுவனத்தின் வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்\nகூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nபடுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்தி விட்டேன் - நடிகை பரபரப்பு புகார்\nசிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ்\nநித்யானந்தா வழக்கில் திருப்பம்- பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்\n5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்\nபூஜையுடன் தொடங்கியது ரஜினியின் அடுத்த படம்\nவெங்காயம் விலை அதிரடியாக குறைந்தது\nமாமனார், மாமியாரை கவனிக்காவிட்டால் சிறை - சட்டத்திருத்த மசோதா தாக்கல்\nஎன்னை பயன்படுத்தி பரமசிவன் கைலாசத்தை உருவாக்குகிறார்- நித்யானந்தா\nஉடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம் பழம்\nதிருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/691555/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2019-12-13T13:54:19Z", "digest": "sha1:HEBGPA3S6ZAQNCYZA5FD6TTBJEWMNZV4", "length": 11408, "nlines": 76, "source_domain": "www.minmurasu.com", "title": "புகைப்படத்தால் ரம்யா பாண்டியனுக்கு வந்த சோதனை – மின்முரசு", "raw_content": "\nசபரிமலை கோவிலில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது- சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nசபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்���து. கடந்த ஆண்டு சபரிமலைக்கு வந்த இளம்பெண்களுக்கு கேரள காவல் துறையினர் பாதுகாப்பு வழங்கினர்.இந்த ஆண்டு சபரிமலை வந்த...\nதொடர் உண்ணாவிரதம் இருக்கும் டெல்லி மகளிர் ஆணைய தலைவியுடன் நிர்பயாவின் தாயார் சந்திப்பு\nடெல்லி ராஜ்கட் அருகே கடந்த 10 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருக்கும் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மாலிவால்-ஐ நிர்பயாவின் தாயார் இன்று சந்தித்தார். புதுடெல்லி:பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும்...\nமீனவர் குடும்பத்தை ஒதுக்கி வைத்து ரூ.20 லட்சம் அபராதம்; மாணவிகளுக்கு பாலியல் கொடுமை\nமயிலாடுதுறை: வெளியூர் சென்று மீன் பிடித்ததற்காக பூம்புகாரை சேர்ந்த மீனவ குடும்பம் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டது. நாகை மாவட்டம் பூம்புகார் மீனவர் காலனியை சேர்ந்தவர் லட்சுமணன்(55). கடந்த ஆண்டு ஊர் பஞ்சாயத்து கூட்டம்...\nவேப்பூர் பகுதியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி பலி\nகடலூர்: வேப்பூர் பகுதியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி கலைச்செல்வி உயிரிழந்தார். விவசாய நிலத்தில் புல் அறுக்கச் சென்றபோது மின்வேலியில் இருந்து மின்சாரம் பாய்ந்து கலைச்செல்வி உயிரிழந்தார். Source: Dinakaran\nஅட.. 2019ல் நம்ம மக்கள் இதையா விழுந்து விழுந்து தேடினாங்க.. கூகுள் வெளியிட்ட ஆச்சர்ய லிஸ்ட்\nடெல்லி: 2019ல் இந்தியாவில் மக்கள் கூகுளில் அதிகம் தேடிய 5 வார்த்தைகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. எல்லா வருடமும் டிசம்பர் மாத இறுதியில் கூகுள் அந்த வருடம் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள், செய்திகள் குறித்த...\nபுகைப்படத்தால் ரம்யா பாண்டியனுக்கு வந்த சோதனை\nசமீபத்தில் போட்டோ ஷூட் மூலம் மிகவும் பிரபலமான ரம்யா பாண்டியனுக்கு, தற்போது ஒரு புகைப்படத்தால் சோதனை ஏற்பட்டுள்ளது.\nராஜூ முருகன் இயக்கத்தில் தேசியவிருது வாங்கிய ‘ஜோக்கர்’, சமுத்திரக்கனி நடித்த ‘ஆண் தேவதை’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர், ரம்யா பாண்டியன். இவர், சமீபத்தில் தன் வீட்டு மொட்டைமாடியில் எடுத்த போட்டோ ஷூட் பரபரப்பானது.\nஇந்நிலையில், மேலாடை இன்றி ஒரு புகைப்படம் ரம்யா பாண்டியன் என்ற பெயரில் வெளியானது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி மிகுதியாக பகிரப்பட்டது. இதையறிந்த ரம்��ா பாண்டியன், என் பெயரில் போலி ட்விட்டர் கணக்குகள் நிறைய உருவாகி இருப்பதாகவும், வெளியான புகைப்படம் தான் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.\nமேலும் நிஜமான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை கூறி காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.\nMore from திரையுலகம்More posts in திரையுலகம் »\nஅனிருத்தை சராமாரியாக கேள்வி கேட்ட ரசிகர்கள்\nஅனிருத்தை சராமாரியாக கேள்வி கேட்ட ரசிகர்கள்\nசிவகார்த்திகேயனுக்கு இன்று கிடைத்த வழக்கமான பரிசு\nசிவகார்த்திகேயனுக்கு இன்று கிடைத்த வழக்கமான பரிசு\nபொறியியல் பட்டதாரிகளுக்கு வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு\nபொறியியல் பட்டதாரிகளுக்கு வங்கி பணியாளர் தேர்வு வாரியத்தின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nசபரிமலை கோவிலில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது- சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nசபரிமலை கோவிலில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது- சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nதொடர் உண்ணாவிரதம் இருக்கும் டெல்லி மகளிர் ஆணைய தலைவியுடன் நிர்பயாவின் தாயார் சந்திப்பு\nதொடர் உண்ணாவிரதம் இருக்கும் டெல்லி மகளிர் ஆணைய தலைவியுடன் நிர்பயாவின் தாயார் சந்திப்பு\nமீனவர் குடும்பத்தை ஒதுக்கி வைத்து ரூ.20 லட்சம் அபராதம்; மாணவிகளுக்கு பாலியல் கொடுமை\nமீனவர் குடும்பத்தை ஒதுக்கி வைத்து ரூ.20 லட்சம் அபராதம்; மாணவிகளுக்கு பாலியல் கொடுமை\nவேப்பூர் பகுதியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி பலி\nவேப்பூர் பகுதியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி பலி\nஅட.. 2019ல் நம்ம மக்கள் இதையா விழுந்து விழுந்து தேடினாங்க.. கூகுள் வெளியிட்ட ஆச்சர்ய லிஸ்ட்\nஅட.. 2019ல் நம்ம மக்கள் இதையா விழுந்து விழுந்து தேடினாங்க.. கூகுள் வெளியிட்ட ஆச்சர்ய லிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/delhi-dassara-festival-pm-narendra-modi-participate/", "date_download": "2019-12-13T15:00:05Z", "digest": "sha1:HASMG53Q77HB6M25L6AUN5B6XFG74SDY", "length": 9970, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "தசரா விழாவில் பிரதமர் நரேந்திர மோடி! | DELHI DASSARA FESTIVAL PM NARENDRA MODI PARTICIPATE | nakkheeran", "raw_content": "\nதசரா விழாவில் பிரதமர் நரேந்திர மோடி\nடெல்லியில் நடைபெறும் தசரா விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. நாடு முழுவதும் தசரா விழா கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது.\nஇந்த விழாவில் இறுதி நாளான இன்று ராவண உருவ பொம்மையை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதை தொடர்ந்து டெல்லியில் உள்ள துவாரகாவில் இன்று மாலை நடக்கும் தசரா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். பிரதமருடன் மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் பலர் பங்கேற்கின்றனர். ராவண உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க மெட்ரோ ரயிலில் பிரதமர் நரேந்திர மோடி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிமுக கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்\nசபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது- உச்சநீதிமன்றம்\nஆன்லைன் வர்த்தகத்தால் வெள்ளி தொழில் பாதிப்பு மக்களவையில் எம்.பி. பார்த்திபன் பேச்சு\nமசோதாவை வங்கக்கடலில் எறியுங்கள்... வைகோ ஆவேசம்\nஅசாம் போராட்டத்தால் ஜப்பான் பிரதமர் வருகை ரத்து\nதிடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் சித்தராமையா... நேரில் சென்று பார்த்த எடியூரப்பா...\nமக்களவையில் 14, மாநிலங்களவையில் 15 மசோதாக்கள் நிறைவேறின- நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி\n\"மன்னிப்பு கேட்க முடியாது\"... ஒட்டுமொத்த பாஜகவின் கூச்சலுக்கு நடுவே பதிலளித்த ராகுல் காந்தி...\nவிலை உயர்ந்த பொருளை பரிசாக தனது மனைவிக்கு அளித்த அக்‌ஷய் குமார்\nபாட்ஷா - சுண்டியிழுக்கும் கால் நூற்றாண்டு கால மேஜிக்\n‘ஜோதிகா சந்திரமுகி இல்லை, ரஜினிதான் சந்திரமுகி’- நினைவுகளை ரசிகர்களிடம் பகிர்ந்த பி.வாசு\nதமிழ் சூப்பர் ஹீரோ பட ட்ரைலர் வெளியீடு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/people-struggle-erode-corporation-office", "date_download": "2019-12-13T14:38:10Z", "digest": "sha1:Z3EMIMHWOYRDA6VVKZCLEXYPNLQXY3VG", "length": 12988, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "மரணக் குழிகள்... மக்கள் போராட்டம்... | People struggle in erode corporation office | nakkheeran", "raw_content": "\nமரணக் குழிகள்... மக்கள் போராட்டம்...\nவீட்டு வரியை விர்ருனு ஏத்தீட்டீங்க... சொத்து வரிய பலமடங்கு உயர்த்திட்டீங்க, பாதாள சாக்கடை இணைப்பு கட்டணத்தை கடகடனு அதிகமாகிட்டீங்க உழைச்சு சம்பாதித்து அதை கொண்டு வந்து உங்களுக்கே மொய் வைக்கனுமா என ஈரோடு மாநகர மக்கள் ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் மீது கொதிநிலையில் உள்ளார்கள். ஒவ்வொரு நாளும் போராட்டம் தான்.\nஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வரி செலுத்துவோர் சங்கம் சார்பில் அதன் தலைவர் சண்முக சுந்தரம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்தனர்.\nஅவர்கள் ஈரோடு மாநகரில் கடுமையாக உயர்த்தப்பட்ட சொத்துவரி ,வீட்டுவரியை பாதியாக குறைக்க வேண்டும் என்றும், ஈரோடு மாநகராட்சியில் பாதாள சாக்கடை இணைப்புக்கு பிளம்பர்கள் விதிகளுக்கு புறம்பாக அதிகளவு கட்டணம் வசூல் செய்கிறார்கள் எனவும் இதனை தடுத்து நிறுத்த வேண்டும். அதோடு பாதாள சாக்கடை மூடிகள் சாலையின் நடுவில் அமைக்கப்படுகிறது. அது தரமற்றதாகவும், மேடு பள்ளமாக இருப்பதை சீமைக்க வேண்டும்.\nஈரோடு மாநகர் பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக மேடு பள்ளமாக மொத்தத்தில் மக்களை காவு வாங்கும் மரண குழிகளாக இருக்கிறது. அதை போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி கமிஷனர் அலுவலக அறை முன்பு நின்று கோஷம் எழுப்பினர். அதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. போலீஸார் இங்கு கோஷம் எழுப்ப அனுமதி இல்லை என்று கூறியவுடன் அவர்கள் கோஷம் போடுவதை நிறுத்தி விட்டு தங்களது கோரிக்கைகளை கமிஷனர் அலுவலகத்தில் மனுவாக கொடுத்தனர்.\nஈரோடு மாநகராட்���ி சாலைகள் அனைத்தையும் பாதாள சாக்கடை, மண்ணுக்குள் மின் கேபிள், ஊராட்சி கோட்டை குடிநீர் திட்ட பைப் லைன் என எல்லா சாலைகளையும் வெட்டி கூறுபோட்டு விட்டார்கள் சந்து, பொந்து எல்லா இடங்களிலும் மரண குழிகள் அதில் பயணிக்கும் மக்கள் உடல் காயமில்லாமல் திரும்பி வருவது வீரதீர செயல்தான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவடவள்ளி- மருதமலை சாலையில் பைக்ரேசில் ஈடுபட்ட 21 வாலிபர்கள் மீது வழக்கு\nரூபாய் 20 ஆயிரத்துக்கு விற்கபட்ட இரு சிறுமிகள்... இடைத்தரகர்கள் கைது\nமணல் லாரியை மடக்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் – மிரட்டிவிட்டு சென்ற மணல் மாபியாக்கள்\nஉள்ளாட்சி தேர்தலில் த.மா.கா.வுக்கு சின்னம் ஒதுக்க வழக்கு -நிரந்தரமாக சைக்கிள் சின்னம் கோரிய வழக்குடன் சேர்த்து விசாரணை\nசட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன்... நளினி நீதிமன்றத்தில் ஆட்கொணவர்வு மனு\nஎழுத்தாளரின் வேட்பு மனுவை நிராகரிக்க தேர்தல் ஆணையத்தில் புது யுக்தி..\nஉள்ளாட்சி தேர்தலின்போது ‘குயின்’ இணையதள தொடர் -மோடி திரைப்படத்தைச் சுட்டிக்காட்டி தடை கோரி மனு\nவிலை உயர்ந்த பொருளை பரிசாக தனது மனைவிக்கு அளித்த அக்‌ஷய் குமார்\nபாட்ஷா - சுண்டியிழுக்கும் கால் நூற்றாண்டு கால மேஜிக்\n‘ஜோதிகா சந்திரமுகி இல்லை, ரஜினிதான் சந்திரமுகி’- நினைவுகளை ரசிகர்களிடம் பகிர்ந்த பி.வாசு\nதமிழ் சூப்பர் ஹீரோ பட ட்ரைலர் வெளியீடு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/43850", "date_download": "2019-12-13T14:26:17Z", "digest": "sha1:XJZDF7B5NDTPFHC2REXUU3OOIE2YWSAV", "length": 10593, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "மெட்டி ஒலி, நாதஸ்வர நாடக பிரபல நடிகர் திடீர் மரணம்: அதிர்ச்சியில் சின்னத்திரையினர்..! | Virakesari.lk", "raw_content": "\nஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம்\nUPDATE : எம்.சி.சி. ஒப்பந்தம் ; அரசாங்கம் மீளாய்வு\nநித்தியானந்தாவுக்கும் எமக்கும் எந்தத் தொடர்புமில்லை – நல்லை ஆதீன குருமுதல்வர் விளக்கம்\nஜனாதிபதியை சந்தித்த ஆசியான் அமைப்பு நாடுகளின் தூதுவர்கள்\nதேர்தலுக்கு பின் கட்சி தலைமை பதவியை சஜித்துக்கு வழங்குவது முட்டாள்தனமாகும் : அஜித் பி பெரேரா\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் சவால்கள்\n5.2 ஓவர்களுடன் முடிவுக்கு வந்தது இலங்கை - பாகிஸ்தானுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம்\nஇலங்கை - பாகிஸ்தான் டெஸ்ட் ; போதிய வெளிச்சமின்மையால் மூன்றாம் நாள் ஆட்டம் இடைநிறுத்தம்\n38 பேருடன் மாயமான சிலி விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு\nரஞ்சித் டி சொய்சாவின் இடத்துக்கு வருண லியனகே\nமெட்டி ஒலி, நாதஸ்வர நாடக பிரபல நடிகர் திடீர் மரணம்: அதிர்ச்சியில் சின்னத்திரையினர்..\nமெட்டி ஒலி, நாதஸ்வர நாடக பிரபல நடிகர் திடீர் மரணம்: அதிர்ச்சியில் சின்னத்திரையினர்..\nபிரபல சின்னத்திரை நாடகங்களில் நடித்து, மக்கள் மனதை வென்ற சின்னத்திரை நடிகர் விஜயராஜ் அவர்கள் மாரடைப்பால் பழனியில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார்.\nஇவர், 43 வயதிலேயே இவ்வாறு மரணித்துள்ளார்.\nமேலும், இவர் மெட்டி ஒலி, நாதஸ்வரம், கோலங்கள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலம் ஆனார்.\nதிடீரென்று வந்த இவரது மரண செய்தி கேட்டு பிரபலங்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.\nசின்னத்திரை நடிகர் மாரடைப்பு வீடு மெட்டி ஒலி நாதஸ்வரம் கோலங்கள்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘ஹீரோ ’படத்தில் அவர் சுப்பர் ஹீரோவாக நடித்திருக்கிறார். ‘இரும்புத்திரை’ என்ற படத்தை தொடர்ந்து இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ஹீரோ’. இதில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன் , அபய் தியோல்,\n2019-12-13 12:39:54 சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா Sivakarthikeyan\nசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு பிரபலங்களி��் வாழ்த்து\nசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு தங்களுக்கு பிடித்த வகையில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.\n2019-12-12 19:07:32 சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு பிரபலங்களின் வாழ்த்து\nஆர்யாவின் ‘டெடி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nநடிகர் ஆர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘டெடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. ‘மகாமுனி’ படத்திற்கு பிறகு நடிகர் ஆர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘டெடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சயீஷா நடித்திருக்கிறார்.\n2019-12-11 15:41:41 ஆர்யா டெடி ஃபர்ஸ்ட் லுக்\nசுமோ படத்தின் ட்ரைலரை வெளியிட்ட ஏ.ஆர். ரஹ்மான்\nசுமோ படத்தின் ட்ரைலர் நடிகர் சிவாவின் பிறந்தநாளான இன்று வெளியாகி உள்ளது. ட்ரைலரை இசை புயல் AR ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார் .\n2019-12-11 11:33:11 சுமோ ட்ரைலர் AR ரஹ்மான்\nரஜினி பிறந்தநாளில் விருந்து கொடுக்கும் தர்பார் படக்குழு\nரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தர்பார் படக்குழு ரசிகர்களுக்குச் சிறப்பு விருந்து கொடுக்க இருக்கிறார்கள்.\n2019-12-11 11:14:23 ரஜினி முருகதாஸ் தர்பார்\nஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம்\nUPDATE : எம்.சி.சி. ஒப்பந்தம் ; அரசாங்கம் மீளாய்வு\nதேர்தலுக்கு பின் கட்சி தலைமை பதவியை சஜித்துக்கு வழங்குவது முட்டாள்தனமாகும் : அஜித் பி பெரேரா\nகொழும்பு துறைமுக பாலர் பாடசாலை அனைத்து வசதிகளுடனும் தரமுயர்த்தப்படும் - ஜோன்ஸ்டன் பெர்னாந்து\nஐயப்ப பக்தருக்கு சிலாபம் பிரேதச சபையில் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/category/bollywood", "date_download": "2019-12-13T14:07:29Z", "digest": "sha1:NHQEFJ7XG6S6JNU3L6F3ASJ77IW7VGYJ", "length": 12576, "nlines": 299, "source_domain": "chennaipatrika.com", "title": "Bollywood - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nமீண்டும் பிரச்சனையில் சிக்கிய ”குயின்”..\nதெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்று...\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி...\nநடிகர் ஜெய் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ தான்: \"BREAKING...\nமீண்டும் பிரச்சனையில் சிக்கிய ”குயின்”..\nநடிகர் ஜ��ய் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ தான்: \"BREAKING...\nஇயக்குநர் அறிவழகன் - அருண் விஜய் கூட்டணியில்...\nஆர்யாவின் டெடி படத்தின் FIRST LOOK\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி...\nஅடுத்த சாட்டை பட திரைவிமர்சனம்\nஎன்னை நோக்கி பாயும் தோட்ட திரைப்பட விமர்சனம்\nஆதித்ய வர்மா படத்தின் திரைவிமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nயோகிபாபு நடிக்கும் 50/50 படத்தில் அறிமுக பாடலை...\nசுமோ படத்தின் ட்ரைலரை வெளியிட்ட AR ரஹ்மான்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்திலிருந்து...\nயோகிபாபு நடிக்கும் 50/50 படத்தில் அறிமுக பாடலை...\nசுமோ படத்தின் ட்ரைலரை வெளியிட்ட AR ரஹ்மான்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்திலிருந்து...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nநடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட்...\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே\nநடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட்...\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே\nநடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட் லுக்...\nபாலிவுட் ஹீரோ அமீர் கானின் `லால் சிங் சத்தா’ படத்தின் முதல் பார்வை வெளியானது.......\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும் 46 வயது...\nபாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் தன்னை விட 12...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின் கபில்...\nஹவுஸ்ஃபுல்-4 படத்திலிருந்து முதல் பாடலான \"Ek Chumma'' பாடல்...\nஹவுஸ்ஃ���ுல் 4 அக்டோபர் 25 முதல்\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஒரு கலர்புல்லான மாஸ் பொழுதுபோக்கு படத்தை உருவாக்கி இருக்கிறார் விஜய் சந்தர். விக்ரம்...\nமீண்டும் பிரச்சனையில் சிக்கிய ”குயின்”..\nதெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்று சாதித்த...\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி குண்டு\nஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே\nமீண்டும் பிரச்சனையில் சிக்கிய ”குயின்”..\nதெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்று சாதித்த...\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி குண்டு\nஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா படுகோனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-12-13T12:58:37Z", "digest": "sha1:6KVY2O4QMYWL5DQ4LHLPKS5WGZ2DLOJX", "length": 19933, "nlines": 218, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nபல எழுத்தாளர்களையும், அரசியல்வாதிகளையும் உருவாக்கிய திருவல்லிக்கேணி மேன்சன்களின் இன்றைய நிலையை உங்கள் கண்முன் காட்டுகிறது இப்பதிவு.... The post இருளி… read more\nவிடுதி இளைஞர்கள் புகைப்படக் கட்டுரை\nகலங்கி நிற்கும் கார் அழகுபடுத்தும் கலைஞர்கள் \nஅலங்கார பொருட்களுக்கு பின்னால் உள்ள உழைப்பும், அலங்கரிக்கும் கலைஞர்களின் வாழ்க்கையும் என்றும் மகிழ்வூட்டக்கூடியதாக இருப்பதில்லை... The post கலங்கி நி… read more\nCAR கார்கள் சென்னை ஏழைகள்\nதமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்\nஜி.எஸ்.டி வரி விதிப்பின் அவஸ்த்தையை, “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோற்றின் பதமாக” விவரிக்கிறார், ஆட்டோ மொபைல் பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் உரிமையா… read more\nஜிஎஸ்டி படக்கட்டுரை gst tax\nமீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் எண்ணூர் ஆலைகள் \nஎண்ணூர் சுற்று வட்டாரத்தில் இருக்கும் நிறுவனங்கள் வெளியேற்றும் நச்சுக் கழிவுகளால் அப்பகுதி மக்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட… read more\nபடக்கட்டுரை சென்னை மீனவர்கள் புகைப்படக் கட்டுரை\n100 நாட்களைக் கடந்த காஷ்மீர் முடக்கம் : படக்கட்டுரை\nகாஷ்மீர் முடக்கத்துக்கு உள்ளாகி 100 நாட்களாகிறது. அங்கு ���க்களின் நிலை என்ன கண்முன் கொண்டுவருகிறது இப்பதிவு. The post 100 நாட்களைக் கடந்த காஷ்மீர் ம… read more\nஐஏஎஸ் ஜம்மு-காஷ்மீர் இந்திய மேலாதிக்கம்\nஊழலுக்கெதிராக லெபனானில் ஒரு ‘ மெரினா எழுச்சி ‘ \nவீதியில் இறங்கிப் போராடினால்தான் விடுதலை என்பதற்கு உதாரணமாய் நிற்கிறது லெபனான் மக்கள் போராட்டம். இன்று ஊழலுக்கெதிராக.. நாளை முதலாளித்துவத்துக்கு எதிரா… read more\nமக்கள் போராட்டங்கள் சிலி புகைப்படக் கட்டுரை\nஅமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் \nமதிப்பு வாய்ந்த மரங்களை வெட்டிக் கடத்துதல், சோயா வயல்களாக - கால்நடை மேய்ச்சல் நிலமாக மாற்றுதல் உள்ளிட்டு வணிக நோக்கிலேதான் மாஃபியா கும்பல்களால் அமேசான… read more\nபுகைப்படக் கட்டுரை சுற்றுச்சூழல் பிரச்சினை பிரேசில் மக்கள் போராட்டம்\nசிலி நாட்டை அதிரவைத்த மக்கள் போராட்டம் \nசிலி நாட்டில் 12 இலட்சம் மக்கள் வீதியில் இறங்கி போராடுகின்றனர். அந்த போராட்டத்தில் மக்கள் சமுத்திரத்தின் துளிகள் உங்களுக்காக பாருங்கள்... பகிருங்கள்… read more\nமுதலாளித்துவம் தென் அமெரிக்கா சிலி\nஉரலில் தலைய விட்ட கதைதான் டெய்லர் கடைகளோட நிலைமை \nடெய்லர் தொழில் செய்வது நீங்கள் நினைப்பதுப்போல் ஏதோ துணி தைக்கும் விஷயமல்ல… கஸ்டமர்களோடு ஒன்றி அவர்கள் மனசை தைக்க வேண்டும். The post உரலில் தலைய விட்ட… read more\nதிநகர் புகைப்படக் கட்டுரை people life in chennai\n நாள் முழுக்க ஒலிக்கும் குரல்கள் \nதி. நகரில் ஒரு மணி நேரத்தில் சுடிதார் தைக்க வேண்டுமா மேடம் என கேட்டு பின்தொடரும் முகங்களை கவனிக்காது பலரும் கடந்திருப்பர். அம்முகங்களை பதிவு செய்கிறத… read more\nதிநகர் புகைப்படக் கட்டுரை people life in chennai\nதொழில் தெரியாத மொதலாளி ரொம்ப நாள் கெத்துக்காட்ட முடியாது \n“எந்த தொழிலையும் சரியாக செய்தால் இலாபம் தான்” என கருதும் ஒரு சிறு முதலாளியின் யதார்த்த நிலைமை என்ன The post தொழில் தெரியாத மொதலாளி ரொம்ப நாள் கெத்த… read more\nசிறு தொழில்கள் ஜிஎஸ்டி வரி திநகர்\nஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் \nஈக்வடார் நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகளைக் காரணம் காட்டி மக்கள் நல திட்டங்கள் இரத்து செய்வதைக் கண்டித்து, அங்கு வெடித்துள்ளது மக்கள் போராட்ட… read more\nAmazon தென் அமெரிக்கா ஈக்வடார்\nமத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை\nதி. நகரின் கடைத்தெருவில் உள்ள பிரபல பட்டுத் துணிக்கடையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் வாழ்வின் துயரையும் மகிழ்வையும் இங்கு பகிர்ந்து கொள்கிறார்கள் T… read more\nதுணிக்கடை புகைப்படக் கட்டுரை people life in chennai\nதுருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘\nதுருக்கிய துருப்புக்கள் வடக்கு சிரியாவில் தனது 'வடக்கு சிரியாவில் அமைதி வசந்தம்' (operation peace spring) நடவடிக்கையை தொடர்ந்ததையடுத்து, துருக்கிய இரா… read more\nசிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை\nயூப்ரடீஸ் நதியின் கிழக்கே துருக்கியின் சிறப்புப் படைகள் வடகிழக்கு சிரியாவிற்குள் முன்னேறியுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் \"பெரும் ஆபத்தில்\" உள… read more\nஊட்டச்சத்து குறைபாடு – காலரா : ஏமன் மக்களின் தீராத்துயரம் \nஏமன் நாட்டில் சுத்தமற்ற நீர்நிலைகளால் காலரா போன்ற தொற்று நோய்கள் அதிகரித்துள்ளது. ஆதலால், ‘ஏமனில் நீர்நிலைகள் கூட ஆயுதபாணியாக்கப்பட்டிருக்கிறது’. The… read more\nஉழைக்கும்போதே இந்த உசுரு போகணும் | ஒரு உழைப்பாளி காதல் ஜோடி \n“உயிருக்கு ஆபத்துன்னு, வயிறு பசிக்காது இருக்குமா அதயும் சந்திச்சுத்தான் ஆகணும்..” தன் வாழ்வின் எதார்த்ததை விவரிக்கிறார் ஒரு உழைக்கும் முதியவர் அதயும் சந்திச்சுத்தான் ஆகணும்..” தன் வாழ்வின் எதார்த்ததை விவரிக்கிறார் ஒரு உழைக்கும் முதியவர் \nஈராக்கை உலுக்கிய மக்கள் போராட்டம் \n“இனி இழக்க ஏதுமில்லை; மானமுடன் இறப்பது மேல். நாங்கள் போராட்டத்தை தொடருவோம்” – என்று போராட்டக்காரர்களின் ஒருமித்தக் குரலாக, களப்போராளி ஷோகியின் குரல் ஒ… read more\nபசுமை படர்ந்த தேயிலைத் தோட்டங்களில் புதைந்து கிடக்கும் தொழிலாளர்கள் \nவங்காளத்தின் டாடர்ஸ் பகுதியின் பசுமையான மலையடிவாரத்தில், பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்களில் உழலும் தொழிலாளர்களின் அவலம் நிறைந்த வாழ்வை படம்பிடித்துக… read more\nமேற்கு வங்கம் red tea தேயிலை எஸ்டேட்\nஹவ்டி மோடியை களத்தில் எதிர்த்த அமெரிக்க – இந்திய செயல்பாட்டாளர்கள் | புகைப்படங்கள் \nமோடியை வாழ்த்தி வரவேற்க ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த அந்த அரங்கிற்கு வெளியேயும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு மோடிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். The po… read more\nபடக்கட்டுரை donald trump மோடி எதிர்ப்���ு\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்.\nகுஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை \nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக தான் நம்பர் 1 \nசீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன | கேள்வி – பதில் | கேள்வி – பதில் \nநடப்பு செய்திகள் - டிசம்பர் 2019.\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே – பாசிச பாஜக \nகுடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் \nபஞ்சு முதல் பனியன் வரை.\nஜே.என்.யூ : மக்கள் பல்கலைகழகம் என்ற பெருங்கனவு \nஊளமூக்கி : ஈரோடு கதிர்\nஅப்பாவிற்கு முத்தம் கொடுத்ததே இல்லை : இரா. வசந்த குமார்\nபாண்டி காபரே டான்ஸ் : ஜாக்கி சேகர்\nஅப்பா : ஈரோடு கதிர்\nசப் காண்டிராக்டர் சல்மான்கான் : அபி அப்பா\nநெறி தவறிய சீதையும், நெருப்புக் குழியிறக்கிய இராமனும் : அரை பிளேடு\nபரிசல்காரனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் : லதானந்த்\nஇதுக்கு பேரு என்னாது : டக்ளஸ்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/25978", "date_download": "2019-12-13T13:00:23Z", "digest": "sha1:WWL3UUI3Q545VP6C4XBH4CFUL46TBTBM", "length": 9233, "nlines": 196, "source_domain": "www.arusuvai.com", "title": "pregnancy | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith\n fruits அதிகமா சாப்புடுங்க.. pregnancy டைம்ல சாப்புட கூடாத fruits ம் இருங்க.. உடம்ப நல்ல பார்த்துகோங்க பா..\nபொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith\n40 days வெயிட் பண்ணி அப்பறம் டெஸ்ட் எடுத்து பாருங்க பா.... all the best பா...\nபொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல��லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith\n4 மாத கர்ப்பம் - கர்ப்பப்பை வாய் சிறிது ஓப்பனா இருக்கு , வெளில வந்திருக்கு\n2 வது குழந்தை.மனதில் நிறய குழப்பங்கள்.பதில் சொல்லுன்கல்\nஒவ்வொரு மாதமும் குழந்தை செய்யும் நடவடிக்கைகள்.........kavithaamurali\nகர்ப்பகாலத்தில் ஓய்விற்கான ஆயத்தத்திற்கு உதவவும்\nமலை வேம்பு - தாய்மை\nஅதிரசம் மாவு இருகி விட்டது. உதவுங்கள்.\nஉதவி செய்யவும்.. iUi Help\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/09-sp-938762373/395-2009-09-02-16-14-55", "date_download": "2019-12-13T14:41:47Z", "digest": "sha1:KQSUMS7P4WJTPOUDRWPVAHUT6PNJUH2C", "length": 20489, "nlines": 233, "source_domain": "www.keetru.com", "title": "பகுத்தறிவும் வாழ்வுரிமையும்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2009\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 8\nகடவுள், மதம், ஜாதி, புராணம், இதிகாசம்: இருக்க வேண்டிய இடம் குப்பைத் தொட்டி\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 3\nஎல்லா மதமும் மூர்க்கப் பிரச்சாரமே\nமனிதன் எதற்காக கடவுளை வணங்குகிறான், பக்தி செலுத்துகிறான்\nஅன்பினால் மதத்தைப் பரப்பியதாக உலகில் எந்த மதவாதியாலும் கூறமுடியுமா\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா - அஸ்ஸாம் போராட்டத்தை ஏன் ஆதரிக்கக் கூடாது\nஒரு நூற்றாண்டு கால அறிவியல் புதிரை தீர்த்து வைத்த மாணவன்\nஇந்திய ஒன்றிய அரசுத் துறை வெளியிடும் பொருளாதார வளர்ச்சிக் கதையுடன் முரண்\nபாலாற்றில் தடுப்பணைகள்: வித்தூன்றியவர் அரங்க. சானகிராமன்\nமக்களைச் சுரண்டும் வரி, வரி & கட்டணம், கட்டணம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2009\nபிரிவு: பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2009\nவெளியிடப்பட்டது: 02 செப்டம்பர் 2009\nமூடநம்பிக்கைகளை எதிர்த்து மக்களிடையே பகுத்தறிவு பிரச்சாரங்களைக் கொண்டு செல்லும் இயக்கம் பெரியார் இயக்கம் ஒன்றுதான். ஆனால், கடந்த சில காலமாகவே இந்த பகுத்தறிவு பிரச்சார இயக்கங்களே எதிர் நீச்சல் போடும் நிலைக்கு முடக்கப்படுகின்றன என்பது வேதனையான உண்மை. குறிப்பாக பெரியார் திராவிடர் கழகம் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலங்கள் நடத்தினாலோ, த��� மிதி மூடநம்பிக்கைகளை அம்பலப்படுத்த முயற்சித்தாலோ காவல்துறை அனுமதிப்பது இல்லை. ஒவ்வொரு முறையும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றம் வழியாகவே காவல்துறை தடையை நீக்க வேண்டியிருக்கிறது.\nமக்களின் மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்திக் கொள்ள நாடு முழுதும் குறி சொல்லும் கூட்டம், சாமியார் கூட்டம் புற்றீசல் போல் பெருகி வருகின்றன. இவர்களின் மோசடிகள் முழுமையாக வெளியே வருவதில்லை. வெளியே வரும் சில சம்பவங்களில் மட்டும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரத்தில் 6 குழந்தைகள் அடுத்தடுத்து கொல்லப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு குழந்தையும் இறப்பதற்கு ஒரு சில மணி நேரத்துக்கு முன்பு அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண் ‘சாமியாடி’ சில மணி நேரத்தில் குழந்தை இறக்கப் போகிறது என்று ‘குறி’ சொல்லி வந்திருக்கிறார். தமது கூற்றை உண்மை என்று நம்ப வைப்பதற்காக பிரசாதத்தில் நஞ்சு கலந்து, குழந்தைக்கு தர வைத்திருக்கிறார். கிராம மக்களும் ‘தெய்வ குற்றத்தினால்’ தான் தங்கள் வீட்டுக் குழந்தைகள் இறந்ததாக நம்பினர். அப்பாவி கிராம மக்களின் நம்பிக்கையை மூலதனமாக்கி குழந்தைகளை சாகடித்த குறி சொல்லும் பெண்ணும், அவரது கணவரும் கைது செய்யப் பட்டுள்ளனர். ‘சன்’ தொலைக்காட்சி இத்தகைய பல மோசடிகளை அம்பலப்படுத்தி வருகிறது. இந்த மோசடிகள் மீதெல்லாம் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. உண்மையான மக்களாட்சி ஒன்று இங்கே நடக்குமானால், அரசே இந்த மூடநம்பிக்கைகளை எதிர்த்து மக்களிடம் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை செய்ய வேண்டும்.\n‘இந்து முன்னணி’ போன்ற அமைப்புகள் இத்தகைய பகுத்தறிவு விழிப்புணர்வு பிரச்சாரத்தை கடுமையாக எதிர்ப்பதோடு, பக்தர்களை புண்படுத்துவதாக கூக்குரலிடுகின்றன. பகுத்தறிவு பிரச்சாரங்களை தடுக்க முயல்கின்றன. ‘சன்’ தொலைக்காட்சி இந்த மோசடிகளை ஒளிபரப்புவதைக்கூட சகிக்காமல், போராட்டம் நடத்தினார்கள். இராம கோபாலன் என்ற பார்ப்பனர் பகுத்தறிவு பிரச்சாரம் நடந்தாலே - உடனே அதை எதிர்த்து அறிக்கை விடுவதையும் போராட்டம் நடத்துவேன் என்று மிரட்டுவதையும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.\nஇராமகோபாலன்கள் இப்போது - ஒரே கிராமத்தில் மூடநம்பிக்கையினால் 6 குழந்தைகள் பலியாகியிருக்கின்றனவே; இதற்கு என்ன பதிலை கூறப்போகிறார்கள் பாதிக்கப்படுவது பார்ப்பனர்கள் அல்லவே; தீண்டப்படாதவரும் ‘சூத்திரரும்’ தானே\nபகுத்தறிவுப் பிரச்சாரத்தை முடக்கும் காவல்துறையும், இந்து முன்னணிகளும், பார்ப்பன இராம கோபாலன்களுமே இத்தகைய ‘உயிரைப் பலிவாங்கும்’ மூடநம்பிக்கைகளுக்கு பாதையமைத்துத் தருகிறார்கள் என்று பகிரங்கமாகவே நாம் குற்றம் சாட்டுகிறோம்.\nஉள்ளூரில் புற்றீசல் போல் பெருகி வரும் இந்த மோசடிகளை தமிழக அரசு ஏன் தடை செய்யக் கூடாது சோதிட மூட நம்பிக்கையால் எத்தனையோ குடும்பங்கள் சீரழிகின்றனவே சோதிட மூட நம்பிக்கையால் எத்தனையோ குடும்பங்கள் சீரழிகின்றனவே உயிர்ப் பலிகள் நடக்கின்றனவே சாமியார்கள் பேச்சை நம்பி எவ்வளவோ ‘கிரிமினல்’ நிகழ்வுகள் ரகசியமாக நடந்து கொண்டிருக்கின்றனவே\nதிருவண்ணாமலையிலே சாராயம் குடித்து சுருட்டுப் பிடித்து குறிச் சொல்லி பணம் சுரண்டிய ஒரு ‘பெண்’ கைது செய்யப்பட்டு, பிணையில் வெளிவந்து, மீண்டும் குறி’ சொல்லக் கிளம்பிவிட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் மீதெல்லாம் குண்டர்கள் சட்டம் - தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்வ தில்லையே உயிரைப் பறிக்கும் மூடநம்பிக்கைகளை ஒடுக்கு வதற்கு இந்த சட்டத்தைப் பயன்படுத்த இந்த ஆட்சி தயாராக இல்லை. மாறாக தமிழின உணர்வுகளை நசுக்குவதற்குத்தான் முறைகேடாக, இந்த சட்டங்களைப் பயன்படுத்தத் துடிக்கிறார்கள்.\nமூடநம்பிக்கைக்கு எதிரான விழிப்புணர்வு பகுத்தறிவு பிரச்சாரத்தின் தேவை மனித வாழ்வுரிமையோடு இணைந்து நிற்பதை, இப்போதாவது கம்யூனிஸ்ட் கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும், பெரியார் - அண்ணா கொள்கைக்கான இயக்கங்களாக தங்களைக் கூறிக் கொண்டிருப்பவர்களும் தமிழ் தேசியம் பேசுவோரும் புதிய ஜனநாயகப் புரட்சியாளர்களும் உணர்ந்து, மக்களிடம், பகுத்தறிவு சிந்தனைகளை விதைக்க முன்வரக் கூடாதா என்று கேட்க விழைகிறோம். இது - ஏதோ, பெரியார் இயக்கத்துக்கான பிரச்சினை அல்ல. சமுதாயப் பிரச்சினை; மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினை என்பதை கவலையோடு சுட்டிக்காட்டுகின்றோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளிய��கும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revenuedept.wp.gov.lk/ta/?cat=105", "date_download": "2019-12-13T14:07:01Z", "digest": "sha1:DWVVW4PT2W3KRZZQFFMOKYZYO5WQIHP4", "length": 4021, "nlines": 49, "source_domain": "www.revenuedept.wp.gov.lk", "title": "Department of Revenue Western Province | news", "raw_content": "\nமேல் மாகாணத்தின் இறைவரித் திணைக்களம்\n• மேல் மாகாணத்தினுள் சொத்து ஒன்றினை பரிசாக அல்லது விற்பதன் அடிப்படையில் கையளிக்கும் போது மாகாண சபைக்கு செலுத்த வேண்டிய முத்திரைக் கட்டணத்திற்காக கருத்தினை வழங்குதல். • வங்கிகள் தவிர்ந்த அடகு தாபனம் ஒன்றினைப் பேணிச் செல்வதற்காக பிரதேச செயலாளர் காரியாலயங்களின் மூலம் பெற்றுக் கொண்ட அடகு அனுமதிப் பத்திரங்கள் மேல் மாகாணத்தினுள் மாகாண இறைவரித் திணைக்களத்தின் மூலம் 2015.06.09 வழங்கப்பட்டது. • மேல் மாகாணத்தினுள் கனிய வளங்களைப் பிரித்தெடுப்பதற்காக செலுத்த வேண்டிய கனிய வள வரியை…\n25 ஆவது ஆண்டு விழா\n•\tமேல் மாகாண இறைவரித் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி ஆண்டு விழா பத்தரமுல்ல “ வோட்டஸ் ஏச் “ ஹொட்டலில் 2016.03.31 ஆந் திகதி நடைபெற்றது.\n•\tஇதற்கு இணைந்த வகையில் இரவு முழுவதும் பிரித் ஓதும் வைபவமும் மற்றும் 25 பேருக்கு தானம் வழங்கும் புண்ணிய வைபவமும் மாகாண இறைவரி திணைக்களத்தின் பிரதான காரியாலயத்தில் இடம்பெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/540337/amp", "date_download": "2019-12-13T13:12:54Z", "digest": "sha1:KWTX2XSUYB5VOPHYOULDO5U5GHY6NDVH", "length": 13351, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "Two Khalistan ultras, including woman nurse, arrested; had Hindu leaders on their hit-list | பஞ்சாபில் பதுங்கியிருந்த 2 காலிஸ்தான் தீவிரவாதிகள் கைது: இந்து தலைவர்களை கொல்ல திட்டமிட்டிருந்தது கண்டுபிடிப்பு! | Dinakaran", "raw_content": "\nபஞ்சாபில் பதுங்கியிருந்த 2 காலிஸ்தான் தீவிரவாதிகள் கைது: இந்து தலைவர்களை கொல்ல திட்டமிட்டிருந்தது கண்டுபிடிப்பு\nசண்டிகர்: பஞ்சாப் பதுங்கியிருந்த 2 காலிஸ்தான் தீவிரவாதிகளை அம்மாநில ஆயுதப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சீக்கியர்கள் அதிகமாக வாழ்ந்து வரும் பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என காலிஸ்தான் இயக்கம் சார்பில் தொடர்ந்து குரல் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அவ்வப்��ோது போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமல்லாது, இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தீவிரவாத செயல்களிலும் ஈடுபடுவது வழக்கமாகும். இவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்தும் ஆதரவு கிடைத்து வருகிறது. அந்த வகையில், பஞ்சாபில் பதுங்கியிருந்த பெண் உள்பட 2 காலிஸ்தான் தீவிரவாதிகளை அம்மாநில ஆயுதப்படை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் சுரேந்தர் கவுர் என்பதும், ஃபரித்கோட் பகுதியை சேர்ந்த இவர் லூதியானாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. அதேபோல், சுரேந்தர் கவுரின் ஆண் நண்பரான ஹோஷியார்பூரைச் சேர்ந்த லக்பீர் சிங், துபாயில் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சமூகவலைதள நண்பர்கள் எனவும், இவர்களின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை கடந்த ஒரு மாதமாக பஞ்சாப் காவல்துறையின் சைபர் கிரைம் செல் கவணித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கு பஞ்சாபில் தீவிரவாதத்தை பரப்பும் பணி கொடுக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஅதுமட்டுமட்டுமல்லாது, மாநிலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளிநாட்டு நிதியை பெற்றுள்ள இவர்கள், வெளிநாட்டைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாதிகளுடன் தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்து தலைவர்கள் சிலரை இவர்கள் கொல்ல திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ள போலீசார், விசாரணையில் இடையூறு ஏற்படக்கூடும் என்பதால் அந்த தலைவர்களின் பெயரை வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதிகள் இருவரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இருவரையும் இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார். இதையடுத்து, சுரேந்தர் கவுர் மற்றும் லக்பீர் சிங்கிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nகுடியுரிமை சட்டத்திருத்தத்தை மராட்டிய மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம்: காங்கிரஸ் அமைச்சர் அறிவிப்பு\nடெல்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமி பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்\nகுடியுரிமை சட்ட திருத்தத்தை கண்ட���த்து கேரள முதல்வர் பினராயி விஜயன் போராட்டம் அறிவிப்பு\nமற்ற மாநிலங்களில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லக்கூடிய 30 ரயில்கள் ரத்து\nவிலை உயர்வுடன் பொருளாதார தேக்க நிலையும் ஏற்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பதிலளிக்க நிர்மலா சீதாராமன் மறுப்பு\nவடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் எதிரொலி: ஷில்லாங் பயணத்தை ரத்து செய்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா\nஇந்தியப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு விளக்கம்\nதமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் நிகழும் வன்முறையை மறைக்கவே என் மீது குற்றம்சாட்டுகிறார்கள்: ராகுல் காந்தி\nஇந்திய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க எடுத்த நவடிக்கைகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மாலா சீதாராமன் விளக்கம்\nகுடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் எதிரொலி : ஜப்பான் பிரதமரின் வருகை ரத்து\nரயிலில் ‘பப்ஜி கேம்’ விளையாடிக்கொண்டே தண்ணீருக்கு பதில் கெமிக்கல் குடித்த இளைஞர் பலி\nபாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு, 21 நாளில் துாக்கு தண்டனை : புதிய சட்டத்தை இயற்றியது ஆந்திர அரசு\nநாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை\nபாலியல் குற்றவாளிகளை 21 நாளில் விசாரித்து தூக்கு தண்டனை அளிக்க ஆந்திராவில் சட்டம் நிறைவேற்றம்\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை : தீர்ப்பு குறித்து திமுக எழுப்பிய சந்தேகத்திற்கு உச்சநீதிமன்றம் பதில்\nகுடியுரிமை மசோதாவுக்கு எதிராக கொல்கத்தாவில் இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் வழக்கு\nபெண்களுக்கு பாதுகாப்பு தர உத்தரவிட முடியாது; சபரிமலையில் போலீசாரை நிறுத்துவதில் உடன்பாடு இல்லை; உச்சநீதிமன்றம்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை: உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/914917/amp?ref=entity&keyword=Departments", "date_download": "2019-12-13T12:53:52Z", "digest": "sha1:6XUDWCFPAPIW4JYSYZEG3IH73TWBJMTG", "length": 18023, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "மார்த்தாண்டம் மேம்பாலத்தில் அகலம் குறைந்த அணுகு சாலைகள் நிலம் வழங்க முன்வந்தும் ஏற்காத அரசுத்துறைகள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமார்த்தாண்டம் மேம்பாலத்தில் அகலம் குறைந்த அணுகு சாலைகள் நிலம் வழங்க முன்வந்தும் ஏற்காத அரசுத்துறைகள்\nமார்த்தாண்டம், பிப். 26: மார்த்தாண்டத்தில் நிலவிவரும் கடும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில் புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 220 கோடி செலவில் தென்னிந்தியாவிலேயே மிகவும் நீளமான, தமிழகத்திலேயே மிகவும் பெரிய இரும்பு பாலமாக இது உள்ளது. குழித்துறை தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து மார்த்தாண்டம் பம்மம் வரை சுமார் 2.5 கி.மீ தூரத்திற்கு இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தில் இருந்து மார்த்தாண்டம் மார்க்கெட் சாலைக்கு காந்தி மைதானம் பகுதியில் சாய்வு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ‘ஒய்’ வடிவிலான ���ந்த 2 தளங்களும் பின்னர் ஒன்றாக சேர்ந்து மார்க்கெட் சாலையில் முடிகின்றன. தற்போது மேம்பாலத்தில் வெள்ளோட்ட முறையில் வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி சாலைகளை சீரமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. நெடுஞ்சாலையில் இரு பக்கங்களிலும் சாலை தார் அமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. அதுபோல கீழ்ப்பகுதி சாலையின் இருபக்கங்களிலும் உள்ள மேடான நடைபாதைகளில் அலங்கார தரைக்கற்கள் பதிக்கும் பணியும் நடந்து வருகிறது.\nஇந்த நிலையில் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அகலம் மிகக்குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுவாக ஒரு பக்க சாலை 4 முதல் 4.5 மீட்டர் அகலம் இருக்க வேண்டும். ஆனால் இங்கு போடப்பட்டுள்ள சாலை சில இடங்களில் அகலமாகவும், சில இடங்களில் திடீரென குறுகியும் ஒழுங்கற்ற வகையில் காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் 3 மீட்டர் அகலமும், சில இடங்களில் 3.5 மீட்டர் அகலமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் ஆக்ரமிப்புகளை அகற்றி, போதுமான இடத்தை கையகப்படுத்திவிட்டு சீராக சாலை அமைக்கப்படவில்லை. இதனால் வாகனங்கள் செல்லும்போது விபத்துக்குள் ஏற்படும் அபாயம் உள்ளது. அணுகுசாலைகள் 4 முதல் 4.5 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படும் என முதலில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக சாலையோரம் குறியீடும் செய்யப்பட்டது. அதுபோல சாலை குறுகலாக வரும் பகுதியில், உரிய இழப்பீடு வழங்கினால் தங்கள் நிலத்தை வழங்கவும் பலர் தயாராக உள்ளனர். இதற்காக அவர்கள் தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளருக்கு எழுத்துபூர்வமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பே உறுதி அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக இருக்கும் மிகவும் குறுகலான இடத்தில் தற்போது அணுகு சாலைகளை அமைத்து வருகின்றனர்.\nஇதனால் சில இடங்களில் அணுகு சாலைகள் 2.5 மீட்டராக சுருங்கி விடுகிறது. குறிப்பாக பம்மத்தில் பாலம் தொடங்கும் பகுதி மற்றும் மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில் அணுகு சாலைகளின் அகலம் மிகவும் குறைவாக உள்ளது. இதில் சில இடங்களில் ஓடைகளின் மீது காங்கிரீட் சிலாப் அமைத்து சாலை அமைக்கப்படுகிறது. இதனால் கனரக வாகனங்கள் தொடர்ந்து செல்லும்போது சிலாப் உடைந்து விபத்தை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. எனவே முறையான இழப்பீடுகளை வழங்கி போதிய நிலத்தை கையகப்படுத்தி 4 முதல் 4.5 மீட்டர் அகலத்தில் அணுகு சாலைளை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.\nஇந்த நிலையில், கடந்த வாரம் மேம்பாலம் மற்றும் கீழ்ப்பகுதியில் நடந்துவரும் சாலைப்பணிகளை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் சாலை அமைப்பதில் குளறுபடிகள் ஏற்பட்டு வருவது குறித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக் கொண்டார். ேமலும் வெட்டுவெந்நியில், தொடர் விபத்துக்கள் நடந்து வருவதால் பாலம் தொடங்கும் இடத்தில் பஸ் நிறுத்தம் வேண்டாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இதனால் சாலையின் இருபுறங்களிலும் அமைக்கப்பட்ட புதிய நிழலக கூரைகள் அகற்றப்பட்டன.\nகுறுகலான பகுதியில் சிக்கிக்கொண்ட கிட்டாச்சி\nகடந்த சில தினங்களுக்கு முன் பம்மத்தில் அணுகுசாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட கிட்டாச்சி இயந்திரம் ஒன்று குறுகலான பகுதியில் சிக்கிக் கொண்டது. அப்பகுதியில் மின்பெட்டி உள்ளதால் கிட்டாச்சி இயந்திரத்தை நகர்த்த முடியவில்லை. இதையடுத்து அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, கடின முயற்சிக்கு பின்னர் கிட்டாச்சி இயந்திரம் மீட்கப்பட்டது. இதேப்போன்று குலசேகரம், அருமனை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ரப்பர் மரத்தடிகள் ஏற்றிவரும் கட்டன்சர் லாரிகள் அதிகளவில் மார்த்தாண்டம் வடக்குதெரு சாலை வழியாக பம்மம் நோக்கி வரும். பம்மத்தில் அகலம் குறைந்த அணுகு சாலைகளால் இந்த லாரிகள் மார்த்தாண்டத்திற்குள் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளை மேம்பாலத்தில் செல்ல வேண்டுமானால் சுமார் 2 கி.மீ., குழித்துறை சென்று திரும்பி வர வேண்டும். இதேப்போன்று மார்த்தாண்டம் காளைசந்தை பஸ் நிலையத்தில் இருந்து அரசு பேருந்துகள் மேம்பாலத்தின் கீழ் பகுதியாக பம்மம் வந்து அங்கிருந்து அணுகுசாலை வழியாகத்தான் தேசிய நெடுஞ்சாலைக்கு வரவேண்டும். இதனால் குறுகிய சாலையில் வாகன போக்குவரத்து பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் நிலை உள்ளது.\nதக்கலையில் குடியிருப்பு பகுதியில் அட்டகாசம் செய்த 18 குரங்குகள் சிக்கின\nகுண்டு குழிகளாக மாறிய ஆற்றூர் - குட��டக்குழி சாலை சீரமைக்க 50 லட்சத்தில் திட்ட மதிப்பீடு\nகால் தடங்களை கைப்பற்றி வனத்துறையினர் ஆய்வு நாகர்கோவிலில் புலி நடமாட்டம் காட்டுப்பூனை என மாவட்ட வன அலுவலர் தகவல்\nகுழித்துறையில் மினி பஸ் மோதி படுகாயமடைந்த கல்லூரி மாணவி சிகிச்சைக்கு பணம் இன்றி தவிப்பு\nமீனாட்சிபுரத்தில் ஆக்ரமிப்பு கோயில் இடிப்பு\nகேரளாவுக்கு கடத்த முயன்ற 700 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்\nநாகர்கோவிலில் தச்சுத்தொழிலாளி கல்லால் தாக்கி கொலை 6 மணி நேரமாக நாடகமாடிய மனைவி கைது தற்காப்புக்காக தாக்கியதாக பரபரப்பு வாக்குமூலம்\nகுழித்துறையில் கல்லூரி மாணவிகள் கூட்டத்தில் புகுந்த மினி பஸ்\nசூறைக்காற்றில் விசைப்படகு மூழ்கியது நடுக்கடலில் தத்தளித்த 17 மீனவர்கள் மீட்பு\nஉள்ளாட்சி தேர்தல் எதிரொலி குமரி ரவுடிகள் மீது முன்னெச்சரிக்கை வழக்குகள் பதிவு\n× RELATED தரமற்ற ரோடுகளால் தவிக்கும் வாகன ஓட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Pudukkai%20Government%20Hospital", "date_download": "2019-12-13T13:24:00Z", "digest": "sha1:JDF2ZLCFRYA2VZMVPMTY4JF46ROUWBDJ", "length": 4652, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Pudukkai Government Hospital | Dinakaran\"", "raw_content": "\nபுதுகை அரசு மருத்துவமனையில் உலக விபத்து தினம் கடைபிடிப்பு\nபெரியபாளையத்தில் சேறும் சகதியுமான அரசு மருத்துவமனை சாலை\nஅன்னூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க கோரிக்கை\n18 கோடி மதிப்பில் அரசு தலைமை மருத்துவமனைக்கு நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம்\nஅரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை உயர்வு\nதிருவாரூர் அரசு மருத்துவமனையில் அடைத்து வைத்துள்ள பாதை திறக்கப்படுமா\nஅரசு மருத்துவ கல்லூரியில் விரைவில் புதிய மருத்துவமனை\nதிருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு\nஅரசு மருத்துவமனையில் தீக்காயம் ஒருங்கிணைந்த வளாகம் கட்டுவதில் தாமதம்\nஅரசு பன்நோக்கு நவீன சிறப்பு மருத்துவமனையில் திடீர் திடீரென பெயர்ந்து விழும் மேற்கூரை: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா\nகாய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற பெண் திடீர் சாவு அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை\nஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் அபாயகர மரங்கள் அகற்ற கோரிக்கை\nசோழவந்தான் அரசு மருத்துவமனையில் காலாவத�� உணவு\nஅரசு பன்நோக்கு நவீன சிறப்பு மருத்துவமனையில் திடீர் திடீரென பெயர்ந்து விழும் மேற்கூரை: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா\nஅரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் வழக்கு: டாக்டர் ரவீந்திரநாத் புகார்\nஸ்டான்லி அரசு மருத்துவமனையில் காட்சிப்பொருளான பேட்டரி கார்கள்\nஅரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையில் தேசிய இயற்கை மருத்துவ தினம்\nகாய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற பெண் திடீர் சாவு அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை\nமாதவரம் அரசு தாலுகா மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் கடும் அவதி: வெகுநேரம் காத்திருந்து சிகிச்சைெபறும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-12-13T13:34:36Z", "digest": "sha1:LJ2OI5XZIU76TI4KR3KY5GVK2FQEX4T5", "length": 6424, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கைகர் துகள் அளவி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கைகர் துகள் அளவி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← கைகர் துகள் அளவி\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகைகர் துகள் அளவி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகைகர் எண்ணி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/க ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:TNSE DIET ANGRY BIRD KRR/மணல்தொட்டி4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகைகர்-முல்லர் குழாய் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகைகர் துகள்மானி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீகர் துகள் அளவி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீகர் மானி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீகர் அளவி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகைகர் அளவி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலூனா 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகியூரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகைகர்-முல்லர் எண்ணி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகைகர்-மார்சதென் சோதனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/172414?ref=view-thiraimix", "date_download": "2019-12-13T12:57:09Z", "digest": "sha1:DUKPKB5DOOHZNR5OJW5LK4B5BLENRB6G", "length": 6973, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "இருக்கும் வரை ஜாலி, இல்லைனா போடி, ஆணின் குணம்-பிக்பாஸ் பிரபலத்தை மோசமாக விமர்சித்த நடிகை - Cineulagam", "raw_content": "\nஉடலை சுற்றி வளைத்த மலைப்பாம்பு... தைரியமாக பிடித்த நபர்\nதலைவாசல் விஜயின் அழகிய மகளுக்கு அடித்த அதிர்ஷ்டம் மகிழ்ச்சியில் இந்தியர்கள்... மில்லியன் கணக்கில் குவியும் பாராட்டுக்கள்\nலாரியில் கொண்டு செல்லப்பட்ட பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி.. வெளியான சிசிடிவி காட்சி..\n39 மனைவிகளுடன் ராஜ வாழ்க்கை வாழும் 70 வயது முதியவர்.. குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\n அடுத்தடுத்து தேடி வந்த இனிப்பான செய்தி\nதாய் மீது மோதிய காரை பார்த்து கதறி அழுது சிறுவன் செய்த நெகிழ்ச்சி செயல் மில்லியன் பேரை அழ வைத்த வைரல் காட்சி\nபிரியங்கா ரெட்டி கொலை வழக்கு.. குற்றவாளிகளின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த உண்மை தகவல்\nசூப்பர் சிங்கர் புகழ் திவாகருக்கு திருமண விழாவில் பிரலங்கள் கொடுத்த அதிர்ச்சி பரிசு.. என்ன தெரியுமா\nபுதிய லுக்கில் அழகில் மயக்கும் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் போட்டோ ஷுட்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nகுண்டு படத்தின் வெற்றி விழா புகைப்படங்கள்\nநடிகை கயல் ஆனந்தியின் லேட்டஸ்ட் கியுட் போட்டோஷூட்\nமலையாள நடிகை பார்வதி எடுத்த மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஇருக்கும் வரை ஜாலி, இல்லைனா போடி, ஆணின் குணம்-பிக்பாஸ் பிரபலத்தை மோசமாக விமர்சித்த நடிகை\nபிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து மற்றவர்களை விமர்சிப்பதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 3வது சீசனிற்கான டிஆர்பியில் ஒரு குறையும் இல்லை என்றே கூறலாம்.\nஇன்று பார்த்தால் ஒரு கதை நாளை அதே வீட்டில் வேறொரு விஷயம் என பரபரப்பாக நிகழ்ச்சி செல்கிறது. அப்படி தான் காதல் கதை ஒன்று கடந்த சில நாட்களாக ஓடியது, இப்போது கொஞ்சம் அவர்களே ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர்.\nகவின் செய்த காதல் லீலைகளை பார்த்த நடிகை கஸ்தூரி அவரை குறித்து விமர்சனம் செய்துள்ளார். இருக்க வரைக்கும் ஜாலி, இல்லைனா வெளியே போடி என்பது ஆணின் குணம், ஏமாத்தினவனை கூட விட்டுக்கொடுக்காதது பெண்கள் மனம் என பதிவு செய்துள்ளார்.\nஇருக்கவரைக்கும் ஜாலி, இல்லைனா வெளியே போடி என்பது ஆணின் குணம்\nஏமாத்தினவனை கூட விட்டுக்கொடுக்காதது பெண்கள் மனம் #BiggBossTamil #nomination #kavin #sakshi #losliya\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/Vavuniya_14.html", "date_download": "2019-12-13T12:51:56Z", "digest": "sha1:WATIQOGMRKIJZU5M7K4FFHKOL2FQ5XNM", "length": 12623, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்ணீர் மல்க போராட்டம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / தாயகம் / வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்ணீர் மல்க போராட்டம்\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்ணீர் மல்க போராட்டம்\n எமது நிலையை கவணிப்பார் எவரும் இல்லையா தமது பிள்ளைகள் எங்கே.. என்று கோசமிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்ணீர் மல்க வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார்கள்.\nவவுனியா, வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக 785 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் அவர்களது போராட்ட தளத்திற்கு முன்னால் இப் போராட்டம் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டது.\nதமிழ், சிங்கள புத்தாண்டை தமிழ் அரசியல் வாதிகள், சிங்கள தலைவர்கள், அரசியல்வாதிகள் கொண்டாடி வருவதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.\nஆனால் எமது பிள்ளைகள் எம்மிடம் வராமையால் நாம் வீதியோரத்தில் எமது பிள்ளைகளுக்காக கண்ணீருடன் ஏங்கிக் கொண்டிருக்கின்றோம். தமிழ் தலைமகள் எங்கே\nதமிழ் அரசியல் தலைமைகள் எம்மை கைவிட்டு விட்டு எமக்காக என வாக்குளைப் பெற்று தமது வயிறுகளையும் உல்லாசத்தினையும் நிரப்பியுள்ளனர். இனியும் வாக்கு என்று வந்தால் அவர்களுக்கு நாம் என்ன தெரிய வைப்போம். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன தலையிட்டே எமது பிள்ளைகளை மீட்டுத் தர முடியும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசம் எழுப்பினர்.\nஇப், போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தி தமது கண்டத்துடன் கவலைகளை தெரிவித்தனர்.\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட��...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.td-casting.com/ta/sand-casting/", "date_download": "2019-12-13T14:27:15Z", "digest": "sha1:QQDTF7B4JD7VUYOG3GLGUHAI5FLTMN76", "length": 15018, "nlines": 202, "source_domain": "www.td-casting.com", "title": "மணல் நடிப்பதற்கு - நிங்போ Tongda துல்லிய கோ, லிமிடெட் அனுப்புகிறது", "raw_content": "\nசுரங்க தொழில் இயந்திரங்கள் வார்ப்புகள்\nசுரங்க தொழில் இயந்திரங்கள் வார்ப்புகள்\nநியூமேடிக் & எலக்டிரிக் பாகங்கள்\nமணல் நடிப்பதற்கு மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வார்ப்படத்திற்குப், கிட்டத்தட்ட எந்த அலாய் செய்யப்பட்ட முடியும் என்று சிக்கலான உலோக பாகங்கள் அமைக்க தியாகம் மணல் அச்சுகளும் பயன்படுத்துகிறது. மணல் அச்சு பகுதியாக நீக்க பொருட்டு அழித்து வேண்டும் என்பதாலும், நடிப்பதற்கு, மணல் நடிப்பதற்கு பொதுவாக ஒரு குறைந்த உற்பத்தி விகிதம் அழைப்பு விடுத்தார். மணல் வார்ப்படத்திற்குப் உலைக்களத்திலோ, உலோக, முறை, மற்றும் மணல் அச்சு பயன்பாடு ஆகும். உலோக உலையில் உருகிய பின்னர் ladled மற்றும் முறை உருவாக்கப்படுகிறது மணல் அச்சு, துவாரத் ஊற்றப்படுகிறது. மணல் அச்சு ஒரு பிளவுபட்டது வரி சேர்த்து பிரிக்கிறது மற்றும் வலுவடைந்தது நடிப்பதற்கு நீக்க முடியும். இந்த செயல்பாட்டில் நடவடிக்கைகளை அடுத்த பிரிவில் அதிக விவரமாக விவரிக்கப்பட்டுள்ளன. மணல் நடிப்பதற்கு இல், உபகரணங்கள் முதன்மை துண்டு பல கூறுகள் இருக்க���ம் அச்சு உள்ளது. சமாளிக்க (மேல் அரை) மற்றும் இழுவை (கீழே பாதியளவு) ஒரு பிளவுபட்டது வரி சேர்த்து சந்திக்க எந்த - அச்சு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இருவரும் அச்சு பகுதிகளாக இது தன்னை இந்த பிளவுபட்டது வரி பிளவுற்றுள்ளனர் ஒரு பெட்டியில், ஒரு குடுவை என்று உள்ளே உள்ளன. அச்சு குழி குடுவை ஒவ்வொரு பாதியில் முறை சுற்றி மணல் பொதி உருவாக்கப்படுகிறது. மணல் கையால் நிரம்பிய முடியும், ஆனால் அழுத்தம் அல்லது தாக்கம் பயன்படுத்தும் இயந்திரங்கள் மணல் கூட பொதி உறுதி இதனால் தயாரிப்பு உயர்த்திக் கொள்ளும் இதுவரை குறைவான நேரமே தேவைப்படும். மணல் நிரம்பிய செய்யப்பட்டு முறை நீக்கப்பட்டது பிறகு, ஒரு குழி என்று நடிப்பதற்கு புற வடிவம் உருவாக்குகிறது இருக்கும். நடிப்பதற்கு சில உள் பரப்புகளில் கருக்கள் அமைக்கப்பட இருக்கலாம்.\nமணல் நடிப்பதற்கு சிக்கலான வடிவியல்களில் கொண்டு உலோக கூறுகளின் பல்வேறு தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த பாகங்கள் ஒரு ஜோடி அவுன்ஸ் இருந்து பல டன் வரை, அளவு மற்றும் எடை பெரிதும் மாறுபடுகிறது. சில சிறிய மணல் நடிகர்கள் பாகங்கள் கியர்கள், கப்பிகளிலிருந்து, மாற்றித்தண்டுகளைக், இணைப்புக் கம்பிகள், மற்றும் ஓட்டுக்கருவியை போன்ற கூறுகள் அடங்கும். பெரிய பயன்பாடுகள் பெரிய உபகரணங்கள் மற்றும் கனரக இயந்திரம் தளங்கள் க்கான housings அடங்கும். மணல் நடிப்பதற்கு போன்ற இயந்திரம் தொகுதிகள், இயந்திரம் மேனிபோல்ட்ஸ், உருளை தலைகள், மற்றும் ஒலிபரப்பு வழக்குகள் ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை உற்பத்தி பொதுவானது.\nமணல் நடிப்பதற்கு எந்த அலாய் பயன்படுத்த முடியும். மணல் நடிப்பதற்கு ஒரு நன்மை எஃகு, நிக்கல் மற்றும் டைட்டானியம் உட்பட உயர் உருகும் வெப்பநிலை, உள்ள பொருட்களால் நடிக்க வைக்க திறன் உள்ளது. மணல் நடிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன என்று நான்கு மிகவும் பொதுவான பொருள்களின் தங்கள் உருகும் வெப்பநிலை இணைந்து, கீழே காட்டப்படுகின்றன\nஅலுமினியம் கலந்த 1220 டிகிரி பாரன்ஹீட் (660 ° சி)\nபிராஸ் கலந்த 1980 டிகிரி பாரன்ஹீட் (1082 ° சி)\nCast எஃகு 2500 டிகிரி பாரன்ஹீட் (1371 ° சி)\nமணல் நடிப்பதற்கு பொருள் செலவு உலோக, அச்சு மணல், மற்றும் முக்கிய மணல் உருகும், உலோகத்தின் விலை அடங்கும். உலோகத்தின் விலை பகுதியாக எடை, பகுதி தொகுதி மற்றும் பொருள் அடர்த்தி கணக்கிடப்பட, அதே பொருள் அலகு விலை தீர்மானிக்கப்படுகிறது. உருகும் கட்டண ஒரு பெரிய பகுதியாக எடை அதிகமாக இருக்க செய்வோம் மேலும் பொருள் பாதிக்கப்பட்டிருக்கிறது சில பொருட்கள் உருகுவதற்கு இன்னும் அதிக செலவாகும் என. எனினும், உருகும் உலோக செலவு செய்யப்பட்டன பொதுவாக முக்கியத்துவம் செலவு. பயன்படுத்தப்படுகிறது என்று அச்சு மணல் அளவு, எனவே செலவு, மேலும் பகுதியாக எடைக்கு பொருத்தமானதாக இருக்கிறது. இறுதியாக, மைய மணல் செலவு பகுதியாக நடிக்க வைக்க பயன்படுத்தப்படும் அடிப்படைகளின் அளவு மற்றும் அளவு தீர்மானிக்கப்படுகிறது.\nமிக பெரிய பாகங்கள் தயாரிக்க முடியுமா\nசிக்கலான வடிவங்கள் அமைக்க முடியுமா\nலோ கருவியாக்கல் மற்றும் உபகரணங்கள் கட்டண\nகுறுகிய இட்டுச்செல்லும் நேர சாத்தியம்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. - மூலம் பவர் Globalso.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/55786", "date_download": "2019-12-13T14:26:38Z", "digest": "sha1:EQDFSYHLVAFCFXEC45VAXTD5RPLHM3VD", "length": 12749, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "கின்னஸ் சாதனை பட்­டி­யலில் இடம் பிடித்த ‘துபாய் பிரேம்’ | Virakesari.lk", "raw_content": "\nஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம்\nUPDATE : எம்.சி.சி. ஒப்பந்தம் ; அரசாங்கம் மீளாய்வு\nநித்தியானந்தாவுக்கும் எமக்கும் எந்தத் தொடர்புமில்லை – நல்லை ஆதீன குருமுதல்வர் விளக்கம்\nஜனாதிபதியை சந்தித்த ஆசியான் அமைப்பு நாடுகளின் தூதுவர்கள்\nதேர்தலுக்கு பின் கட்சி தலைமை பதவியை சஜித்துக்கு வழங்குவது முட்டாள்தனமாகும் : அஜித் பி பெரேரா\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் சவால்கள்\n5.2 ஓவர்களுடன் முடிவுக்கு வந்தது இலங்கை - பாகிஸ்தானுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம்\nஇலங்கை - பாகிஸ்தான் டெஸ்ட் ; போதிய வெளிச்சமின்மையால் மூன்றாம் நாள் ஆட்டம் இடைநிறுத்தம்\n38 பேருடன் மாயமான சிலி விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு\nரஞ்சித் டி சொய்சாவின் இடத்துக்கு வருண லியனகே\nகின்னஸ் சாதனை பட்­டி­யலில் இடம் பிடித்த ‘துபாய் பிரேம்’\nகின்னஸ் சாதனை பட்­டி­யலில் இடம் பிடித்த ‘துபாய் பிரேம்’\nஉலகின் மிகப்­பெ­ரிய பிரே­மாக ‘துபாய் பிரேம்’ தெரிவு செய்­யப்­பட்டு கின்னஸ் சாதனை பட்­டி­யலில் இடம் பிடித்­துள்­ளது .\nதுபாய் ஜபீல் பூங்கா அருகே செவ்­வக வடி­வி­லான பிர­மாண்ட புகைப்­பட சட்­டம்­போல ‘துபாய் பிரேம்’ என்ற கட்­டு­மானம் அமைந்­துள்­ளது . இது 492 அடி உய­ரமும், 305 அடி அக­லமும் கொண்­ட­தாக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.\nதொலைவில் இருந்து பார்த்தால் ஒரு புகைப்­பட சட்­டத்­திற்குள் துபாய் நகரம் இருப்­பது போல் தெரியும். இது இரும்பு தள­வா­டங்கள் மற்றும் கொங்­கிரீட் போன்­ற­வற்றால் முப்­ப­ரி­மாண பிர­தி­யெ­டுக்கும் முறையில் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. மேற்­பு­றத்தில் தங்க­நிற உலோக தக­டு­களால் வேலைப்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.\nஇதன் உட்­புறம் மற்றும் மேற்­புறம் மூடப்­பட்டு குளி­ரூட்­டப்­பட்ட கண்­ணா­டி­களால் சூழப்­பட்ட நடை­மே­டையும், இரு­பு­றங்­களில் ‘லிப்ட்’ வச­தியும் செய்­யப்­பட்­டுள்­ளது .\nஇதன் உச்­சியில் நின்று 360 டிகிரி கோணத்தில் துபாய் நகரின் அழகை ரசிக்க முடியும். இந்த துபாய் பிரேம் கடந்த ஆண்டு ஜன­வரி மாதம் 1ஆம் திகதி திறக்­கப்­பட்­டது.\nஇதை ஒரே நேரத்தில் 200 பேர் பார்­வை­யி­டலாம். ‘துபாய் பிரேம்’ கட்­டு­மானம் போல் பிர­மாண்­ட­மான பிரேம் உலகில் வேறு எந்த இடங்­க­ளிலும் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. எனவே உலகின் மிகப்­பெரிய பிரே­மாக ‘துபாய் பிரேம்’ தெரிவு செய்­யப்­பட்டு கின்னஸ் சாதனை பட்­டி­யலில் இடம் பிடித்­துள்­ளது.\nஇது தொடர்பில் நடை­பெற்ற நிகழ்­வில் கின்னஸ் நிறு­வன அதி­காரி தலால் ஒமரால் துபாய் மாநகராட்சி பொது இயக்குநர் தாவூத் அல் ஹாஜிரியிடம் கின்னஸ் சான்றிதழ் வழங்கிவைக்கப்பட்டது.\nபிரேம் துபாய் பிரேம் கின்னஸ் மிகப்பெரியது சாதனை\n2020 முதல் பழைய ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் இயங்காது\nவரும் 2020ல் பெப்ரவரி மாதத்தில் இருந்து கோடிக்கணக்கான ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் செயலி இயங்காது என அதிர்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\n2019-12-12 17:27:36 2020 ஸ்மார்ட்போன்கள் வட்ஸ்அப்\nகூகுளின் தாய் நிறுவனமான அல்பபெட்டின் தலைமை நிறைவேற்று அதிகாரியானார் சுந்தர் பிச்சை\nகூகுள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான சுந்தர் பிச்சை அந்நிறுவனத்த��ன் தாய் நிறுவனமான அல்பபெட்டின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.\n2019-12-04 10:43:05 அல்பபெட் தலைமை நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை\nசந்திராயன் - 2 விக்ரம் லேண்டரின் பாகங்கள் கண்டு பிடிப்பு : தமிழ் இளைஞனுக்கு நன்றி தெரிவித்த நாசா\nஇந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆய்வு நிலையத்தால் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்ட சந்திராயன் 2- விண்கலத்தின் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.\n2019-12-03 13:21:23 நாசா விக்ரம் லேண்டர் நிலவு\nசீனாவில் கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களுக்கு புதிய கெடுபிடி\nசீனாவில் புதிய கையடக்கத் தொலைபேசி சேவைகளை பெறுவதற்கு பதிவு செய்கின்றவர்கள் தங்களின் முகத்தை ஊடு­காட்டும் பரி­சோ­த­னை செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்படுகிறது.\n2019-12-02 10:45:00 சீனா கையடக்கத் தொலைபேசி ஊடு­காட்டும் பரி­சோ­த­னை\nமருத்துவ உபகரணத்தை கண்டுபிடித்த மாணவி\nவவுனியாவில் மருத்துவ உபகரணத்தினை கண்டுபிடித்த சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி தேசிய மட்டப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.\n2019-11-28 13:17:56 வவுனியா மருத்துவ உபகரணம் கண்டுபிடித்த மாணவி\nஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம்\nUPDATE : எம்.சி.சி. ஒப்பந்தம் ; அரசாங்கம் மீளாய்வு\nதேர்தலுக்கு பின் கட்சி தலைமை பதவியை சஜித்துக்கு வழங்குவது முட்டாள்தனமாகும் : அஜித் பி பெரேரா\nகொழும்பு துறைமுக பாலர் பாடசாலை அனைத்து வசதிகளுடனும் தரமுயர்த்தப்படும் - ஜோன்ஸ்டன் பெர்னாந்து\nஐயப்ப பக்தருக்கு சிலாபம் பிரேதச சபையில் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-12-13T13:43:25Z", "digest": "sha1:STZ2Z3JVFA4WLXDVQ7KPSVB7SQKEKRPL", "length": 7567, "nlines": 76, "source_domain": "silapathikaram.com", "title": "செழுங்கடை | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on June 12, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவரந்தரு காதை 2.சித்திராபதியின் கேள்வி மையீ ரோதி வகைபெறு வனப்பின் ஐவ��ை வகுக்கும் பருவங் கொண்டது செவ்வரி யொழுகிய செழுங்கடை மழைக்கண் அவ்வியம் அறிந்தன அதுதான் அறிந்திலள் ஒத்தொளிர் பவளத் துள்ளொளி சிறந்த நித்தில விளநகை நிரம்பா வளவின புணர்முலை விழுந்தன புல்லக மகன்றது தளரிடை நுணுகலுந் தகையல்குல் பரந்தது குறங்கிணை திரண்டன கோலம் பொறாஅ … தொடர்ந்து வாசிக்க →\nTagged அவ்வியம், ஈர், உருவிலாளன், ஒழுகிய, ஓதி, கிளர், குறங்கு, குலத்தலை, குழல், கோதை, கோலம், சிலப்பதிகாரம், சிலை, செழுங்கடை, தகை, தலைக்கோல், தாமம், நற்றாய், நித்தில, நித்திலம், நிறங்கிளர், நுணுகல், புணர், புல், போதித் தானம், மடமகள், மணிமேகலை, மாக்கள், மை, வனப்பு, வாளி, விரை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on March 18, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 3.காதலிகள் காட்டிய அன்பு அகிலுண விரித்த அம்மென் கூந்தல் முகில்நுழை மதியத்து முரிகருஞ் சிலைக்கீழ் மகரக் கொடியோன் மலர்க்கணை துரந்து சிதரரி பரந்த செழுங்கடைத் தூதும் 20 மருந்தும் ஆயதிம் மாலையென் றேத்த இருங்கனித் துவர்வாய் இளநிலா விரிப்பக், கருங்கயல் பிறழுங் காமர் செவ்வியில் திருந்தெயி றரும்பிய விருந்தின் மூரலும், மாந்தளிர் மேனி … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரி, இருங்கனி, இரும், எயிறு, ஏத்த, காமர், சிதரரி, சிதர், சிலப்பதிகாரம், சிலை, செழுங்கடை, செவ்வி, துவர், துவர்வாய், நடுகற் காதை, மகரக் கொடியோன், மடவோர், முகில், முரி, முரிந்த, மூரல், வஞ்சிக் காண்டம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-1287/", "date_download": "2019-12-13T14:24:03Z", "digest": "sha1:MRD47OO77ULWXGXTFOSE6KXJXOHXZSEH", "length": 14915, "nlines": 88, "source_domain": "www.namadhuamma.net", "title": "சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் 5 ஆண்டுகளாக தமிழகம் முதலிடம் - அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பெருமிதம் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nநாகப்பட்டினத்தில் மருத்துவக்கல்லூரி அமைவதை யாராலும் தடுக்க முடியாது – அமைச்சா் ஓ.எஸ்.மணியன் பேட்டி\nஇஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை – புதிய மைல் கல்லை எட்டியுள்ளதாக முதலமைச்சர் பாராட்டு\nபசுமை பண்ணைகள், ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\nஊரக உள்ளாட்சித் தேர்தலில் அம்மா அரசின் சாதனைகளால் 100 சதவீத வெற்றி பெறுவோம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nதேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் – 27 மாவட்ட கலெக்டர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\nஅனைத்து துறைகளிலும் இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் – மக்களவையில் கழக எம்.பி ரவீந்திரநாத்குமார் வலியுறுத்தல்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nஉலக பல்கலைக் கழகங்களில் பாரதியாருக்கு சிறப்பு இருக்கை – அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்\nதிருவாரூரில் வெங்காயம் விலை கிலோ ரூ.50 ஆக குறைந்தது – ஆர்வத்துடன் வாங்கி சென்ற மக்கள்\nதிருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது\nஜார்க்கண்ட் மாநிலத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு\nஅடுத்த 5 ஆண்டுகளில் 50 பிஎஸ்எல்வி ராக்கெட்களை செலுத்த திட்டம் : இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nகுரூப்-1 நேர்முகத் தேர்வு திட்டமிட்ட தேதியில் நடக்கும் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்\nமகாகவி பாரதியார் 138 பிறந்த நாள் விழா: திருவுருவ படத்திற்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை\nசுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் 5 ஆண்டுகளாக தமிழகம் முதலிடம் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பெருமிதம்\nஉள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் தொடர்ந்து 5 ஆண்டுகளாக முதலிடம் வகிக்கிறது என்று அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பெருமிதத்துடன் கூறினார்.\nதேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட சுருளி அருவியில் நடைபெற்ற சுருளி சாரல் விழா தொடக்க விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பேசியதாவது:-\nதமிழகம் சுற்றுலாத்துறையில் பல்வேறு வளர்ச்சிகளை பெற்று மின்னி மிளிர்ந்து கொண்டிருக���கிறது. சுற்றுலாவிற்கு ஏற்ற நாடு இந்தியா. இந்தியாவிலேயே, சுற்றுலாவிற்கு உகந்த மாநிலம் தமிழ்நாடு. யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட 5 உலக பாரம்பரிய சின்னங்களான மாமல்லபுரம் கடற்கரை கோவில், அர்ச்சுனன் தவசு சிற்பம், தஞ்சை பிரகதீஸ்வரர் திருக்கோயில், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் திருக்கோயில், தாராசுரம் ஐராதீஸ்வரர் திருக்கோயில், உதகை மலை ரயில் முதலியன தமிழ்நாட்டில் உள்ளன.\nதேனி மாவட்டத்தில் சுருளி அருவி மிகவும் ரம்மியமான சூழலில் அமைந்துள்ளது. இந்த அருவியில் 150 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் விழுகிறது. இந்த அருவிக்கு தினமும் பல வெளிநாடு, உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளும், பொதுமக்களும் வந்து நீராடி செல்கின்றனர்.\nஉள்நாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் 2014-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை, தொடர்ந்து 5 ஆண்டுகளாக தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடத்ததை வகித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், சுருளி அருவிக்கும், தேனி மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்களுக்கும், 40 லட்சத்திற்கும் மேலான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.\nதேனி மாவட்டத்தில் வீரபாண்டி, வைகை அணை, சோத்துப்பாறை அணை, கும்பக்கரை அருவி, குச்சனூர், சுருளி அருவி, மேகமலை, சின்ன சுருளி அருவி, போடி மெட்டு, குரங்கனி, டாப் ஸ்டேசன் போன்ற புகழ் வாய்ந்த சுற்றுலா தலங்கள் உள்ளன. தமிழக அரசு சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் ஏற்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.\nசுருவி அருவியில் சுற்றுலாத்துறையின் சார்பில் ஓய்வறை, பூங்கா மற்றும் மின் விளக்குகள் போன்ற வசதிகள் ரூ.12 இலட்சம் மதிப்பீட்டிலும், இதர மேம்பாட்டுப் பணிகள் ரூ.19.50 லட்சம் மதிப்பீட்டிலும் செய்து தரப்பட்டுள்ளன. இதுதவிர, மாவட்டத்தின் இதர சுற்றுலாத்தலங்களான கும்பக்கரை நீர் வீழ்ச்சி, சின்ன சுருளி அருவி, குச்சனூர் அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில், வைகை அணை, டாப் ஸ்டேசன் போன்ற இடங்களில் ரூ.260 லட்சம் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு, சுற்றுலாப்பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மத்திய அரசு நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.459.39 லட்சம் மதிப்பீட்டில் வைகை அணையில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்���ப்பட்டுள்ளன.\nசுற்றுலா தான், மனிதனை மனிதன் புரிந்து கொள்ளவும், ஒரு இடத்தினை சிறப்பை, பண்பாட்டை, அரிய உதவுகின்ற காலக்கண்ணாடி என்பதையும் அனைவருக்கும் உணர்த்துவோம். மண், விண், நீர், நெருப்பு, காற்று ஆகிய ஐம்புதங்களை காப்பதன் மூலம் வளமான தமிழகத்தை உருவாக்குவோம் என்ற உறுதி மொழியினை நாம் அனைவரும் கடைபிடித்திட வேண்டும்.\nஇவ்வாறு அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பேசினார்.\nபொதுமக்களுக்கு உதவிட தயார்நிலையில் குழுக்கள் – அமைச்சர் பா.பென்ஜமின் பேட்டி\nதேனி மாவட்ட வன பகுதிக்குள் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தகவல்\nஅனைத்து துறைகளிலும் இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் – மக்களவையில் கழக எம்.பி ரவீந்திரநாத்குமார் வலியுறுத்தல்\nஜார்க்கண்ட் மாநிலத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு\nஅடுத்த 5 ஆண்டுகளில் 50 பிஎஸ்எல்வி ராக்கெட்களை செலுத்த திட்டம் : இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nதினகரன் கட்சி விரைவில் காணாமல் போய் விடும் – வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு\n18 ஆயிரம் வாக்காளர்கள் செயலி மூலம் பெயர் திருத்தம் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nராமநாதபுரம் தொகுதியில் கழக எம்.எல்.ஏ திடீர் ஆய்வு – பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்\n2009-ம் ஆண்டு துரைமுருகனிடம் இருந்த பொதுப்பணித்துறையை பறித்த மர்மம் என்ன மு.க.ஸ்டாலினுக்கு, கழக அமைப்பு செயலாளர் செ.செம்மலை எம்.எல்.ஏ. கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pothi.com/pothi/book/ebook-aravindh-sachidanandam-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-13T14:31:28Z", "digest": "sha1:UJ6NFOLLSWGANGQX6QQRULYOCQJERUZQ", "length": 13556, "nlines": 93, "source_domain": "pothi.com", "title": "தட்பம் தவிர் (eBook) eBook | Pothi.com", "raw_content": "\nசென்னையில், ஒரு பிரபலமான அரசு பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். இன்ஸ்பெக்டரான கதாநாயகன் விசாரணையில் ஈடுபடுகிறான். போலீசின் கவனம் முழுக்க கல்லூரியின் மீதிருக்க, கோயம்புத்தூரில் இன்னொரு கொலை நடக்கிறது. கொலைகாரன் வேண்டுமென்றே இன்ஸ்பெக்டருக்கு துப்பு கொடுத்துவிட்டு செல்ல, முதல் கொலை நடந்த கல்லூரியில், மாணவனொருவன் தற்கொலைக்கு முயல்கிறான். அவன்தான் முதல் கொலையின் விட்னெஸ். கல்லூரி நிர்வாகத்தால், தான் மனரீதியான சித்ரவ��ைக்கு ஆளானதால் தற்கொலைக்கு முயன்றதாக மாணவன் சொல்ல, இன்ஸ்பெக்டருக்கு உண்மைகள் புரியத் தொடங்குகின்றன. கல்லூரியில் ரகசிய விசாரணை மேற்கொள்கிறார். பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் எந்த அளவிற்கு கொடுமை படுத்தப்படுகிறார்கள் என்பதை அறிந்து திடுக்கிடுகிறார். விசாரணையில், கல்லூரியின் முன்னாள் மாணவன்தான் கொலைகாரன் என்று தெரியவருகிறது. மனநிலை பாதிக்கப்பட்ட அவனை கைது செய்கிறார் இன்ஸ்பெக்டர். ஆனால் கொலைகள் தொடர்கின்றன. பின் ஏராளமான திருப்பங்கள் நிகழ்கின்றன. உண்மையான கொலைகாரன் யார் தப்பு செய்தவர்கள் தண்டிக்கப் படுவார்களா தப்பு செய்தவர்கள் தண்டிக்கப் படுவார்களா மிகப்பெரிய மனோதத்துவ விளையாட்டில் சிக்கிக்கொண்ட இன்ஸ்பெக்டர் பிழைப்பாரா\nஇவர் மெட்ராஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பொறியியல் பட்டம் பெற்று, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றியவர். இன்று முழு நேர எழுத்தாளராக, திரைக்கதை ஆசிரியராக இயங்கிக் கொண்டிருக்கிறார். இவரது கதைகளும் கட்டுரைகளும், பல்வேறு இதழ்களிலும், தளங்களிலும் வெளியாகி வருகின்றன.\n“மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல்” என்ற மொழிபெயர்ப்பு நூல் கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. உயிர்மை மற்றும் சுஜாதா அறக்கட்டளை வழங்கும் சுஜாதா விருது அண்மையில் இவரது இணையதளத்திற்கு கிட்டியுள்ளது.\nசமீபத்தில் ரசித்துப் படித்த ஒரு நாவல் 'தட்பம் தவிர்' அரவிந்த்-ன் முதல் க்ரைம் நாவல். ஒருவர் எழுதும் முதல் நாவல் என்று சொல்ல முடியாத அளவிற்கு எழுதப்பட்டிருக்கிறது வழக்கமான ஒரு க்ரைம் நாவலாக இல்லாமல் கொஞ்சம் புதுமையாய் மனோதத்துவத்தை தொட்டு, சில கல்லூரிகளில் நடக்கும் மறைமுக அடிமைத்தனத்தை கதையின் போக்கில் ஓரமாய் விளக்கி, தேவையான இடங்களில் சில தமிழ் பாடல்களை உபயோகப்படுத்தி, எனினும் விறுவிறுப்பு குறையாமல், திருப்பங்களுக்கு பஞ்சமில்லாமல் எழுதியிருப்பது வியக்க வைக்கிறது. கதை சொல்லத் தெரிந்தவராக மட்டும் இல்லாமல் புதிதான களத்தை எடுத்து, திறம்பட சொல்லத் தெரிந்தவராக இருக்கிறார் அரவிந்த். சித்தர் பாடல்களைப் பயன்படுத்தி இருப்பது அவரின் தமிழ் ஆர்வத்தை மட்டுமின்றி, அவரின் வாசிப்பு எல்லையையும் காட்டுகிறது. இந்த படைப்பிற்கும் இனி எழுதும் படைப்புகளுக்க��ம் மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னும் ஆழ்ந்த, மிகச்சிறந்த படைப்புகளை எதிர்நோக்கிக் காத்திருப்பவர்களில் நானும் ஒருவன்.\nகாலேஜ் கல்ச்சுரல்சில் நடக்கும் கொலையில் தொடங்குகிறது இந்நாவல்..கதையினூடே பொறியியல் கல்லூரிகளின் அடக்குமுறைகளை தோலுரித்து காட்டும் இடங்களும்,ஆங்காங்கே தோன்றும் சித்தர் பாடல்களும் அருமை.,எந்த வித logical loop holes இல்லாத அட்டகாசமான contemporary க்ரைம் நாவல்..\n முதல் அத்தியாயம் தொடங்கி இறுதி வரை சற்றும் விருவிருப்பு குறையாமல் நம்மை கதையோடு ஒன்றி பயணிக்க வைத்துலார் ஆசிரியர். யதார்த்தமான எழுத்து நடை, தொடர் திருப்புமுனைகள், இருதி வரை தொடரும் சஸ்பன்ஸ் என கலக்கியிருக்கிறார்.\nகதையில் பொறியியல் கல்லூரி பற்றிய நிகழ்வுகள் என்னை ஆறு ஆண்டுகல் பின்னோக்கி இழுத்து சென்று மீண்டும் என் கல்லூரி வாழ்க்கையை ஒரு முறை வாழவைத்தது. குறிப்பாக பொறியியல் கல்லூரிகளின் வெளியே தெரியாத நிதர்சனங்களை (அவலங்கலை) எடுத்துக் கூறியதர்காகவே ஒரு ஸ்பெஷள் சல்யூட்.\n'Mind Games'ஐ அடிப்படையாக வைத்து நகரும் கதை என்பதால் விறுவிறுப்பிர்க்கோ, அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்பிர்க்கோ, சுவாரஸ்யமான திருப்புமுனைகளுக்கோ பஞ்சமில்லை. ஆங்காங்கே சித்தர் பாடல்கள், மெடிடேஷ்ன் போன்ற ஆண்மீக டச் அற்புதம்.\nஇன்னும் பல‌ படைப்புகள் படைத்திட வாழ்த்துக்கள்\nநல்லதொரு படைப்பு.கிரைம் நாவலுக்கே உரித்தான விறுவிறுப்பும் எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்துள்ளன.அதிலும் , அந்த பிளாஷ்பேக் போல் இதுவரை தமிழ் எழுத்துலகில் வந்திருக்கவில்லை என்றே நினைக்கிறேன்.வந்திருந்தாலும் , பெமினைன் மேல்-மாஸ்குலைன் பீமேல் கான்செப்டை எல்லாம் மிக மிக அரிதாக , அதிலும் மிக லேசாகத் தான் தொட்டிருப்பார்கள்.அறிவுக்கு நல்ல தீனி நாவல் முழுதும் மனோதத்துவ அடிப்படையிலேயே நகர்கிறது.புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.\nவளர வேண்டிய துறைகளில் தலையாயது இந்த மனோதத்துவம் எனும் துறை.\"Stress Management\" பற்றி ஓயாமல் பேசும் வாய்கள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் இந்த காலகட்டத்தில் , சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தை எளிமையாகக் கொண்டு வர தெளிவான சிந்தனையைப் பேசும் இது போன்ற மனோதத்துவ கதைகளால் முடியும். மென்மேலும் வளர வேண்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80", "date_download": "2019-12-13T14:06:54Z", "digest": "sha1:2ZTJBCO2N4VCRQ4JKR7WFP3QEZ7P6EVM", "length": 9673, "nlines": 350, "source_domain": "ta.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category [[:Category:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்|ஐக்கிய நாடுகள் சபையின் உறுப...\nதானியங்கிஇணைப்பு category ஆப்பிரிக்க நாடுகள்\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி: 161 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: tk:Jibuti\nFahimrazick பயனரால் சிபூட்டி, சீபூத்தீ என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: ki:Djibouti\nr2.7.2+) (தானியங்கி இணைப்பு: cv:Джибути\nr2.7.2+) (தானியங்கி இணைப்பு: sn:Djibouti\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: hsb:Dźibuti\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: zh-yue:吉布提\nWikitanvirBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nRemoved category \"கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள்\" (using HotCat)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/australia-prints-400-million-notes-with-major-typo-error-2035816", "date_download": "2019-12-13T13:48:01Z", "digest": "sha1:SAENIWYTUOLCVEXZA53MFG7GOV54QDFU", "length": 10201, "nlines": 93, "source_domain": "www.ndtv.com", "title": "Australia Prints Millions Of Notes With Major Typo Error | மில்லியன் கணக்கான டாலர் நோட்டுகளை தவறாக அச்சடித்த ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி!", "raw_content": "\nமில்லியன் கணக்கான டாலர் நோட்டுகளை...\nமுகப்புவிசித்திரம்மில்லியன் கணக்கான டாலர் நோட்டுகளை தவறாக அச்சடித்த ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி\nமில்லியன் கணக்கான டாலர் நோட்டுகளை தவறாக அச்சடித்த ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி\n\"Responsibility\" எனக் கூறப்பட்டிருந்த வார்த்தைக்கு பதில், ஒரு ஐ-யை தவரவிட்டு \"Responsibilty\" என அச்சடித்த அஸ்திரேலிய ரிசர்வ் வங்கி\n\"Responsibility\"யில் ஒரு ஐ-யை தவரவிட்டு \"Responsibilty\" என அச்சடிக்கப்பட்டிருந்த 50 டாலர் நோட்டுகள்\nஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு வானொலி மையம் தன் சமுக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்த இந்த புகைப்படத்தை கண்டதற்கு பிறகு,இந்த செய்தி அனைத்து இடங்களுக்கும் வைரலாக பரவி வருகிறது. ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கியும், தான் அச்சடித்த 50 லாலர் நோட்டுகளில் பிழை இருப்பதை ஒப்புக்கொண்டது.\nஅந்த நாட்டை சேர்ந்த அல்ஜசிரா பத்திரிகை, 50 டாலர்கள் நோட்டுகளில் சரியாக எடித் கவன்(Edith Cowan) தோள்களு���்கு மேலாக பிழை உள்ளது என செய்தி வெளியிட்டுள்ளது.\nஎடித் கவன் என்பவர், ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் பணியாற்றிய முதல் பெண்மனி. இவர் 1921 முதல் 1924 வரை ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்துள்ளார். இவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆஸ்திரேலிய அரசாங்கம், தான் வெளியிடும் 50 டாலர்களின் பின்பக்கத்தில் இவருடைய புகைப்படத்தை அச்சிட்டு வெளியிட்டது. அந்த நோட்டுகளில் எடித் கவன் கூறிய,\" இங்கு இருப்பவர்களில் ஒரே பெண் நான் என்பதால் எனக்கு அதிக பொறுப்பு உள்ளது மற்றும் மற்ற பெண்களும் இந்த இடத்திற்கு வர வேண்டும் என நான் வலியுறுத்த விரும்புகிறேன்\" என்று கூறிய வார்த்தைகளை ஆங்கிலத்தில், மிகச்சிரியதாக, தொடர்ந்து அடுக்காடுக்காக அந்த டாலர் நோட்டுகளில் அச்சடித்திருப்பார்கள்.\nஅதில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்ட 50 டாலர் நோட்டுகளில், \"Responsibility\" எனக் கூறப்பட்டிருந்த வார்த்தைக்கு பதில், ஒரு ஐ-யை தவறவிட்டு \"Responsibilty\" என அச்சடித்திருந்தார்கள். அந்த எழுத்துக்கள் சாதாரனமாக கண்களுக்கு தெரியாது. ஒருவேளை அந்த வானொலி நிலையத்தை சேர்ந்தவர்கள் மைக்ரோஸ்கோப் வைத்து தேடியிருப்பார்கள் போல. அந்த தவறை கண்டுபிடித்துவிட்டனர்.\nஇந்த டாலர் நோட்டுகளை திரும்பிப்பெறும் நடவடிக்கையில், அந்த ரீசர்வ் வங்கி இடுபடப்போவதில்லை எனத் தெரிகிறது. இந்த பிழை குறித்து, ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கியை சேர்ந்த ஒரு அதிகாரி அல் ஜசிரா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், தங்களுடைய தவரை ஒப்புக்கொண்டு இனி அச்சடிக்கப்படும் நோட்டுகளில், இந்த தவறு திருத்தம் செய்யப்பட்டு அச்சடிக்கப்படும் என கூறினார்.\nகைக்கு கிடைச்சது… முதலையோட வாய்க்கு போயிடுச்சே…\n- இணைய வைரலான சம்பவம்\n‘இவ்வளவு பெருசா, வெளிச்சமான விண்கல்லை பார்த்திருக்கீங்க..’- ஆஸி.,யில் நிகழ்ந்த அதிசயம்\nUK தேர்தலில் ‘இங்கிலாந்தின் டிரம்ப்’ ஜான்சான் வெற்றி; Brexit-க்கு முன்னுரிமை எனப் பேச்சு\nCitizenship Act-க்கு எதிரான போராட்டம்: உச்சகட்ட பதற்றத்தில் வடஇந்தியா… தடியடி நடத்தும் போலீஸ்\n“போராட்டம் இதோடு நிற்காது…”- கைது செய்யப்படுவதற்கு முன்னர் Udhayanidhi Stalin சூளுரை\nபார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் Optical Illusion… நீங்களும் பாருங்க\nVideo : கொச்சியில் 20 கிலோ எடையுள்ள மலைப்பாம்பை பிடித்த பெண்\nUK தேர்தலில் ‘இங்கிலாந்த��ன் டிரம்ப்’ ஜான்சான் வெற்றி; Brexit-க்கு முன்னுரிமை எனப் பேச்சு\nCitizenship Act-க்கு எதிரான போராட்டம்: உச்சகட்ட பதற்றத்தில் வடஇந்தியா… தடியடி நடத்தும் போலீஸ்\n“போராட்டம் இதோடு நிற்காது…”- கைது செய்யப்படுவதற்கு முன்னர் Udhayanidhi Stalin சூளுரை\n“Rape in India” என ராகுல் ஏன் சொன்னார்..- BJPக்கு நாடாளுமன்றத்தில் பதிலடி கொடுத்த கனிமொழி\n\"ரேப் இன் இந்தியா சர்ச்சை\": பிரதமர் நரேந்திர மோடியே மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/congress-in-separate-meets-with-sharad-pawar-sanjay-raut-on-maharashtra-2135810", "date_download": "2019-12-13T12:53:48Z", "digest": "sha1:5V5KNWVPWHW2Q6VH7LPLM7N2VITLUFQV", "length": 11237, "nlines": 95, "source_domain": "www.ndtv.com", "title": "Congress In Separate Meets With Sharad Pawar, Shiv Sena's Sanjay Raut On Maharashtra | தேசியவாத காங்கிரஸ், சிவசேனா தலைவர்களுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை!!", "raw_content": "\nமுகப்புஇந்தியாதேசியவாத காங்கிரஸ், சிவசேனா தலைவர்களுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை\nதேசியவாத காங்கிரஸ், சிவசேனா தலைவர்களுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை\nடெல்லியில் உள்ள சரத் பவார் இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அதே நேரத்தில் சிவசேனாவின் சஞ்சய் ராவத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர் அஷ்வனி குமார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.\nமகாராஷ்டிர அரசியல் சிக்கல் நாளைக்குள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமகாராஷ்டிர அரசியல் விவகாரத்தில் முக்கிய திருப்பமாக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா தலைவர்களுடன் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் 3 கட்சிகள் இடையே விரைவில் உடன்பாடு எட்டப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுன்னதாக சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சம்மதம் தெரிவித்து விட்டார் என தகவல்கள் வெளியானது. இதேபோன்று, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அளித்த பேட்டியில், நாளை மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கப் போவது யார் என்பது தெரிந்து விடும் என்று கூறியிருந்தார்.\nஇந்த நிலையில், 3 கட்சி தலைவர்களும் ஆலோசனை நடத்தி வருவது என்பது, 3 கட்சிகளும் உடன்பாட்டிற்கு வந்துவிட்டன என்பதை சொல்லுவதுபோல் அமைந்துள்ளது.\nமுன��பு மகாராஷ்டிர அரசியல் விவகாரம் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அளித்த பேட்டி, சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அந்த கட்சிகள் அவர்களது பாதையில் செல்கின்றன. நாங்களும், காங்கிரசும் எங்களது பாதையில் செல்கிறோம் என்று சரத்பவார் கூறியிருந்தார்.\nசிவசேனா, காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சியைமப்பீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, 'உண்மையாகவா' என்று கிண்டலாக பதில் கூறினார்.\nஇதற்கிடையே, குடியரசு தலைவர் பதவியை சரத்பவார் கேட்பதாகவும், இதற்கு உடன்பட்டால் மட்டுமே ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் சம்மதிக்கும் என தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், டெல்லி 3 கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.\nமகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது. சிவசேனா, 56 இடங்களைப் பிடித்தது. சேனாவைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ், 54 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் 44 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.\nதேர்தலுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா, முதல்வர் பதவியில் பங்கு உட்பட பல்வேறு கோரிக்கைகளை பாஜக-வுக்கு வைத்தது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிகாரப் பகிர்வு கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து செயல்படத் தொடங்கியுள்ளனர்.\nசிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி இறுதியாகும் நிலையில் இருக்கின்றது.\nமகாராஷ்டிரா அரசில் சிவசேனாவுக்கு உள்துறை, NCP-க்கு நிதி, காங்.க்கு வருவாய்த்துறை\nயூ டர்ன் போட்ட சிவசேனா: மாசோதாவை மாநிலங்களவையில் எதிர்க்க முடிவு\nபலூன் விற்கும் சிறுவனைக் கட்டித்தழுவி முத்தமிட்ட பிரபல 'எம்.பி' நடிகை- வைரலாகும் புகைப்படங்கள்\nCitizenship Act-க்கு எதிரான போராட்டம்: உச்சகட்ட பதற்றத்தில் வடஇந்தியா… தடியடி நடத்தும் போலீஸ்\n“போராட்டம் இதோடு நிற்காது…”- கைது செய்யப்படுவதற்கு முன்னர் Udhayanidhi Stalin சூளுரை\n“Rape in India” என ராகுல் ஏன் சொன்னார்..- BJPக்கு நாடாளுமன்றத்தில் பதிலடி கொடுத்த கனிமொழி\n'அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயில் அமைதி, சகோதரத்துவத்தை ஏற்படுத்தும்' : ரவிசங்கர்\nCitizenship Act-க்கு எதிரான போராட்டம்: உச்சகட்ட பதற்றத்தில் வடஇந்தியா… தடியடி நடத்தும் போலீஸ்\nCitizenship Act-க்கு எதிரான போராட்டம்: உச்சகட்ட பதற்றத்தில் வடஇந்தியா… தடியடி நடத்தும் போலீஸ்\n“போராட்டம் இதோடு நிற்காது…”- கைது செய்யப்படுவதற்கு முன்னர் Udhayanidhi Stalin சூளுரை\n“Rape in India” என ராகுல் ஏன் சொன்னார்..- BJPக்கு நாடாளுமன்றத்தில் பதிலடி கொடுத்த கனிமொழி\n\"ரேப் இன் இந்தியா சர்ச்சை\": பிரதமர் நரேந்திர மோடியே மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல்\nHeavy Rain Alert - தஞ்சை, நாகை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_blog_calendar&year=2010&month=05&day=09&modid=174", "date_download": "2019-12-13T12:37:02Z", "digest": "sha1:JJ36BHB7M6EAKGVI2Y5J2P5O7GREFI3Q", "length": 5690, "nlines": 96, "source_domain": "www.tamilcircle.net", "title": "Tamil Circle", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nதோழர் சிவம் அவர்களை நினைவு கூருவோம். புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம் - தோழர்-பாலன்\nதோழர் மார்க் அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் லண்டன் வந்தபோது என்னை சந்தித்து தோழர் சிவம் அவர்கள் கனடாவில் இருப்பதையும் அவர் தொடர்ந்தும் புரட்சிகரப் பணிகளை முன்னெடுத்து வருவதையும் தெரிவித்தபோது நான் உண்மையிலே மிகவும் மகிழ்வு கொண்டேன்.\nவடக்குகிழக்கில் இராணுவ ஆட்சி, புலத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாகின்றது\nபி.இரயாகரன் - சமர் /\t2010\nஇனப் பிரச்சனையைத் தீர்த்தால் என்ன நடக்கும் வடக்கு கிழக்கில் இராணுவ முகாம் அவசியமற்றதாகிவிடும். நாடுகடந்த தமிழீழம் என்ற புல்லுருவிக் கூட்டமும் உருவாகாது. பேரினவாதம் இனப்பிரச்சனையை தீர்க்க மறுப்பதுதான், இவ்விரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக தொடருகின்றது. இவ் இரண்டுமே மக்களுக்கு எதிரானது.\n - செய்தியும் செய்திக்கண்ணோட்டமும் 02-05-2010\nசென்னையில் சிகிச்சை பெறவந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது குறித்து மத்திய அரசை உடனடியாகப் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/75562-action-tamil-movie-review.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2019-12-13T13:21:36Z", "digest": "sha1:6IBVUBWJNFDT6WTJCC4C4JECAT5JILPL", "length": 14090, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம். | Action - Tamil Movie - Review", "raw_content": "\nவிழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை\nகுடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது\nபாகிஸ்தான் இராணுவ தளபதியை பந்தாடிய விஷால். - ‘ஆக்‌ஷன்’ - திரை விமர்சனம்.\nவழக்கமாக கமர்ஸியல் படங்களில் லாஜிக் மீறல்களை கண்டுகொள்ள வேண்டியது இல்லை, என்றாலும் லாஜிக்கை மீறுவதில் ஒரு லாஜிக் வேண்டாமா....\nகர்னல் சுபாஷாக நடித்திருக்கும் விஷாலின் அப்பா பழ.கருப்பையா இப்படத்தில் தமிழக முதல்வர். விஷாலின் அண்ணன் ராம்கி துணை முதல்வர். முதல்வர் கருப்பையாவின் கட்சி ஏற்பாடு செய்த அரசியல் கூட்டத்திற்காக தமிழகம் வரும் தேசியத் தலைவர் ஒருவர் குண்டு வைத்து கொல்லப்படுகிறார். அதனைத் தொடர்ந்து ராம்கியும் இறந்து போகிறார். இதைச் செய்தவர்கள் பற்றி துப்பு கிடைக்க அவர்களைத் தேடி லண்டன், இஸ்தான்பூல், பாகிஸ்தான் என பயணிக்கும் ஹீரோ சர்வதேச குற்றவாளியான மாலிக்கை என்ன செய்தார்...\nதமிழ் சினிமாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை இதுவரை அச்சுறுத்தி வந்த நடிகர் விஜயகாந்த் கலைவாழ்வில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தமிழகத்தில் அந்த தலைமைக்கான வெற்றிடம் காலியாக இருந்தது. தற்போது விஜயகாந்த்தின் இடத்தை விஷால் பிடித்திருக்கிறார் என்பது போல் நிச்சயம் படம் பார்ப்பவர்களுக்கு தோன்றும். விஜயகாந்த் தீவிரவாதிகளை பிடிப்பதோடு நிறுத்திக் கொள்ளவார், ஆனால் விஷால் ஒரு படி மேலே போய் பாகிஸ்தான் ராணுவ ஜெனரலையே ஒரு காட்டு காட்டுகிறார்.\nகோவை குண்டு வெடிப்பு, மும்பை தாக்குதல் என இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு குண்டு வெடிப்பு மற்றும் கொலைகளுடன் தொடர்புடைய மாலிக் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறார். அவரை பிடிக்க தனி நபராக போராடும் ஹீரோவுக்கு தமன்னா, யோகிபாபு என பலரும் உதவுகிறார்கள். இண்டர் நேசனல் பெண் குற்றவாளியாக வரும் அகன்யா புரியின் நடிப்பு ஆசம். சண்டைக்காட்சிகளில் டட்லியின் கேமரா ஜெட்லி வேகத்தில் ஒளிப்பதிவு செய்திருக்கிறது. உண்மையில் துருக்கி லண்டன் பாகிஸ்தான் இந்நிலப்பரப்புகளை ரொம்பவே அழகாக படமாக்கியிருக்கிறார் டட்லி. நூற�� ரூபாயில் உலகத்தை சுற்றிப் பார்க்க விரும்புகிறவர்கள் தவறவிடக் கூடாத படம்...,\nமுதல் முப்பது நிமிட தொய்வை சற்றே சோர்வின்றி கடந்துவிட்டால் அடுத்து வரும் இரண்டு மணி நேரமும்., அருமையான ஆக்‌ஷன் மசாலா விருந்துக்கு கியாரண்டி உண்டு.., ஹிப் ஹாப் தமிழாவின் இசையில் பாடல்கள் மனதை தொடவில்லை., ஆனால் சுந்தர் சி படமா இது என ஆச்சர்யப்படும் அளவிற்கு தன்னால் எல்லா ஜானர்களையும் தொடமுடியும் என நிரூபித்திருக்கிறார் அவர்., திரைக்கதை வெவ்வேறு நிலப்பரப்புகளுக்கு பயணித்துக் கொண்டே இருப்பதால் ரசிகர்கள் சோர்வின்றி படத்தை ரசிக்கலாம்.\nஇடைவேளை காட்சியில் விஷாலும், அகன்யா புரியும் மோதிக் கொள்ளும் ச்சேசிங் காட்சி விஷாலின் ஆக்ஷன் இமேஜை மேலும் உயர்த்துகிறது. அறிமுக நாயகி ஐஸ்வர்யா லக்ஸ்மி முதல் படத்திலேயே நெஞ்சில் நிற்கும் அளவிற்கு தன்னுடைய கதாபாத்திரை கச்சிதமாக செய்துள்ளார். தமன்னா பெரிதாக பயன்படுத்தப்படவில்லை என்றாலும், அவருக்கு படத்தில் ராணுவ அதிகாரியாக வித்தியாசமான ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. யோகிபாபு, ஷாரா இருவரும் இந்தப் படத்திலும் நகைச்சுவை செய்ய முயற்சி மட்டுமே செய்திருக்கிறார்கள். இரட்டை ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் பிரமாதமாக தன் வேலையை செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் டட்லியும், அன்பறிவும் தான் படத்தின் முழு பலம்.\nஇந்திய முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு உதவும் தீவிரவாதியாக மட்டுமே சுருக்கிப் பார்ப்பதை சுந்தர் சி’யும் செய்திருக்கிறார் என்பது கண்டிக்கத்தக்கது. மற்றபடி எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி குடும்பத்தோடு சென்று பார்க்க முடிந்த சுமார் ரக மாசாலாப் படம் தான் ‘ஆக்ஷன்’.\nஇலங்கை அதிபர் தேர்தல் - நாளை நள்ளிரவு 12 மணிக்கு முடிவுகள் வெளியாகும்\nஃபேஸ்புக் பயனாளர்களின் விவரங்களைக் கேட்டறிவதில் இந்தியா 2வது இடம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆதித்யா வர்மா - திரைவிமர்சனம்\nவிஷாலின் ’ஆக்‌ஷனு’க்கு பேனர், கட் அவுட் வேண்டாம்: ரசிகர்களுக்கு கோரிக்கை\n“சிறப்பு அதிகாரியிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டோம்” - நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் பேட்டி\n’பிகில்’ படத்தை ஓரம் கட்டுமா ’கைதி’ \n: விஷாலிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி..\n’பெட்ரோமேக்ஸ்’ – இதுல எப்படிணே லைட் எரி��ும் – திரைவிமர்சனம்…\nநாசர், விஷால் உள்ளிட்டோருக்கு பதிவுத்துறை நோட்டீஸ்\nரசிகர்களின் மனதை வென்றாரா சைரா நரசிம்ம ரெட்டி \n‘மகாமுனி’ – திரைப் பார்வை\nஉலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nபப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு\n3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nஎனது மூதாதையர்கள் கடலூரைச் சேர்ந்தவர்கள் - உலகப் புகழ் பெற்ற தொழிலதிபர் நெகிழ்ச்சி\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇலங்கை அதிபர் தேர்தல் - நாளை நள்ளிரவு 12 மணிக்கு முடிவுகள் வெளியாகும்\nஃபேஸ்புக் பயனாளர்களின் விவரங்களைக் கேட்டறிவதில் இந்தியா 2வது இடம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/535945/amp?ref=entity&keyword=Enforcement%20Department", "date_download": "2019-12-13T13:58:47Z", "digest": "sha1:BHVHBDRVYL4BGIW5DWRN3ZKKUL4MV37C", "length": 12496, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "INX Media Case: Delhi High Court Requests Enforcement To Respond To P.Chidambaram's Bail | ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு தொடர்பாக பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுல�� ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு தொடர்பாக பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு\nடெல்லி உயர் நீதிமன்றத்தின் அமலாக்கம்\nபுதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு தொடர்பாக பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை நவம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதில் சிபிஐ வழக்கில் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை சிபிஐ அதிகாரிகள் காவலில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரம், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து, சிதம்பரத்தை காவலில் எடுத்த விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.\nதேவைப்பட்டால் கைது செய்துகூட விசாரிக்கலாம் என உத்தரவிட்டது. இந்த நிலையில் தான் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடுத்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது. முறைகேடு புகார் விவகாரத்தில் சிபிஐ தொடுத்த வழக்கில் ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்தாலும் அவரது சிறைவாசம் நீடித்து வருகிறது. இதே விவகாரத்தில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை குற்றச்சாட்டில் அமலாக்கத் துறை அக்டோபர் 18-ல் சிதம்பரத்தை ���ைது செய்தது. தற்போது அவர் அமலாக்கத் துறையின் விசாரணையில் உள்ளார். இந்தநிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமின் கேட்டு நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, ப. சிதம்பரத்தின் ஜாமின் தொடர்பாக பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணையை நவம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இதனிடையே, அமலாக்கத் துறையின் விசாரணை முடிந்து இன்று சிதம்பரம் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.\nகுடியுரிமை சட்டத்திருத்தத்தை மராட்டிய மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம்: காங்கிரஸ் அமைச்சர் அறிவிப்பு\nடெல்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமி பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்\nகுடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் போராட்டம் அறிவிப்பு\nமற்ற மாநிலங்களில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லக்கூடிய 30 ரயில்கள் ரத்து\nவிலை உயர்வுடன் பொருளாதார தேக்க நிலையும் ஏற்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பதிலளிக்க நிர்மலா சீதாராமன் மறுப்பு\nவடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் எதிரொலி: ஷில்லாங் பயணத்தை ரத்து செய்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா\nஇந்தியப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு விளக்கம்\nதமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் நிகழும் வன்முறையை மறைக்கவே என் மீது குற்றம்சாட்டுகிறார்கள்: ராகுல் காந்தி\nஇந்திய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க எடுத்த நவடிக்கைகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மாலா சீதாராமன் விளக்கம்\n× RELATED பலாத்கார வழக்கு கைதான வாலிபரின் ஜாமீன் மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/526092-sp-velumani-speech.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2019-12-13T13:48:00Z", "digest": "sha1:46OW5GHYQ2AFECTFJ3F3R5VH6EQTRB4P", "length": 19506, "nlines": 273, "source_domain": "www.hindutamil.in", "title": "மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உயர்த்தப்பட்ட சொத்து வரி நிறுத்திவைப்பு: வரி சீராய்வு செய்ய குழு அமை���்துள்ளதாக அமைச்சர் தகவல் | sp velumani speech", "raw_content": "வெள்ளி, டிசம்பர் 13 2019\nசென்னை சர்வதேச பட விழா\nமாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உயர்த்தப்பட்ட சொத்து வரி நிறுத்திவைப்பு: வரி சீராய்வு செய்ய குழு அமைத்துள்ளதாக அமைச்சர் தகவல்\nமாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்து வரி நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட வரி குறித்து சீராய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.\nஇதுகுறித்து அமைச்சர் கூறிய தாவது: சென்னை மாநகராட்சியில் கடந்த 1998-க்குப் பின்னரும் பிற மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 2008-க்குப் பின்னரும் சொத்து வரி சீராய்வு மேற்கொள்ளப்படவில்லை. சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் சொத்து வரி சீராய்வு மேற்கொள் ளப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதன் அடிப் படையில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஅதன்படி, கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி அறி விக்கை வெளியிடப்பட்டது. வாடகை அல்லாத சொந்த கட்டிடங்களுக்கு 50 சதவீதத்துக்கு மிகாமலும் வாடகை குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பிறவகை கட்டிடங்களுக்கு 100 சதவீதம் மிகாமலும் சொத்து வரி உயர்த்தப் பட்டது.\nஅதன்பின், கடந்தாண்டு ஜூலை 28-ம் தேதி வாடகை மற்றும் வாடகை அல்லாத குடியிருப்புகள் அனைத்துக்கும் சொத்துவரி 50 சதவீதத்துக்கும் மிகாமல் உயர்த்தப்படும் என்று அரசு அறிவித்தது. இதன் அடிப்படையில் அனைத்து உள்ளாட்சி அமைப்பு களிலும் சொத்து வரி சீராய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விரி வாக்கம் செய்யப்பட்ட 6 மாநகராட்சிகள் மற்றும் 4 நகராட்சிகளில் ஏற் கெனவே இணைக்கப்பட்ட பகுதிகளில் முந்தைய நகர்ப்புற உள் ளாட்சி அமைப்பில் உள்ளது போன்றே திருத்தப்பட்ட மண்டல அடிப்படை மதிப் பீட்டின்படி சொத்து வரி உயர்த்தப்பட்டது.\nசென்னை மற்றும் கோவை மாநகராட்சிகள் தவிர மற்ற அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் கடந்தாண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்கு முன் குறைவாக அளவீடு செய் யப்பட்ட கட்டிடங்கள் மற்றும் வரி குறைவாக விதிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு மறுஅளவீடு செய்யப்பட்டு, சொத்து வரி யும் மறுநிர்ணயம் செய்யப் பட்டது.\nஇந்நிலையில், பல்வேறு தரப்பினரிடம் இருந்து சொத்து வரியை குறைக்க கோரிக்கை எழுந்தது. இதன் அடிப்படையில், வரி உயர்வை நிறுத்தி வைத்து சீராய்வு செய்யப் படும் என்று தெரிவித்திருந்தோம். தொடர்ந்து சில மாநகராட்சி களில் அதிகளவாக சொத்துவரி வசூலிக்கப்படுவதாகவும் தகவல் வந்தது.\nஇதையடுத்து, உயர்த்தப்பட்ட சொத்து வரியை மறுபரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு நிதித்துறை செயலர் (செல வினம்) சித்திக் தலைமையில் நக ராட்சி நிர்வாக ஆணையர் பாஸ் கரன், பேரூராட்சிகள் இயக்குநர் பழனிசாமி, சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் ஆகி யோர் குழு உறுப்பினர்களாக இருப் பார்கள். குடியிருப்போர் நலச் சங்கங்கள், வணிகர் சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்கள் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் மீது இந்த குழு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. இந்தக் குழு விரை வாக தனது அறிக்கையை தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிக் கையின்படி சொத்துவரி மாற்றி அமைக்கப்படும்.\nஅதுவரையில் 15 மாநகராட்சி கள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் சொத்து வரி சீராய்வுக்கு முன், கடந்தாண்டு ஏப்ரல் 1-ம் தேதி செலுத்தி வந்த அதே வரியை செலுத்தினால் போதும். இதற்கான அரசாணை போடப்பட்டு, புதிய சொத்து வரி நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே கூடுதலாக செலுத்திய வரி, அவர்கள் சொத்து வரிக்கணக்கில் அடுத்த அரையாண்டுகளில் ஈடுசெய்யப்படும்.\nமாநகராட்சி பகுதிகள்நகராட்சி பகுதிகள்பேரூராட்சி பகுதிகள்சொத்து வரி நிறுத்திவைப்புவரி சீராய்வு செய்ய குழுஅமைச்சர் வேலுமணி தகவல்\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\nபழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகல்: 'ஒரு நாள்...\nகுடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அதிமுக ‘தமிழினத்துக்கு கேடு...\nஅயோத்தி தீர்ப்பு: மறுசீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து...\nசமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்:...\nகாஸ் விநியோகம் செய்பவருக்கு ‘டிப்ஸ்’ வழங்க வேண்டாம்:...\nகுடியுரிமைக்கு ‘மத ரீதியான பரீட்சையா\nகோடையில் குடிநீர் தேவையை சமாளிக்க ரூ.937 கோடியில் பணிகள்: நகராட்சி, ஊரக வளர்ச்சித்துறை...\nமுத்ரா வங்கி திட்டத்தின் கீழ் ரூ.8,000 கோடி கடனுதவி: அமைச்சர் வேலுமணி தகவல்\nவார்தா புயல் சீரமைப்புப் பணியில் 18 ஆயிரம் பேர்: அமைச்சர் வேலுமணி தகவல்\nசென்னை மாநகராட்சி பகுதிகளில் 30 ஆயிரம் எல்.இ.டி. விளக்குகள் பொருத்த திட்டம்\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் சாட்சி விசாரணை தொடக்கம்: வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிக்கை\nஆளப் பிறந்தோம்: யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி வழிகாட்டு நிகழ்ச்சி; சென்னையில் 15-ம் தேதி நடக்கிறது\nதிருப்பதி கோயிலில் வேன் பின் சக்கரத்தின் கீழ் பாய்ந்து பக்தர் தற்கொலை: தமிழரா\nபின்னலாடை நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.20,000-க்கு விற்கப்பட்ட சிறுமிகள்: மீட்கும்...\n'பிங்க்' தெலுங்கு ரீமேக்: இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம்\n2019-ல் உலகளவில் அதிக வசூல் செய்த தமிழ் படம்: 'பிகில்' தயாரிப்பாளர் மகிழ்ச்சி\nசிறந்த வெற்றி: போரிஸ் ஜான்சனுக்கு ட்ரம்ப் வாழ்த்து\nஆளப் பிறந்தோம்: யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி வழிகாட்டு நிகழ்ச்சி; சென்னையில் 15-ம் தேதி நடக்கிறது\nஇஸ்ரேல் தண்ணீர் தொழில்நுட்பத்தை பகிர வேண்டும்\nமாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல்: அவசர சட்டம் கொண்டுவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/61188-admk-announces-whoever-wish-to-contest-by-election-they-can-apply-to-party-head-quarters.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-13T13:26:48Z", "digest": "sha1:DJ3QLAH4GXX7J4FY2SD3VU7RLYDF7Y5K", "length": 9308, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "4 தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க.,வில் விருப்பு மனு அறிவிப்பு | ADMK Announces whoever wish to contest by election they can apply to party head quarters", "raw_content": "\nநீட் தேர்வுக்கு விலக்கு கிடையாது\n போலீசாருக்கு சவால் விடும் நித்தி\nபிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\n4 தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க.,வில் விருப்பு மனு அறிவிப்பு\nதமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள, நான்கு சட்டசபை தொதகுதிகளில் போட்டியிட விரும்புவோபுவோர், வரும், 21ம் தேதி, கட்சித் தலைமையகத்தில் விருப்பு மனு அளிக்கலாம் என, அதிமுக தலைமை அறிவித்துள்ளது.\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலுார், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு, அடுத்த மாதம், 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த தொகுதிகளில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், இம்மாதம், 21ம் தேதி க��்சித் தலைமையகத்தில், ரூ.25 ஆயிரம் செலுத்தி விருப்ப மனு பெறலாம் என, கட்சித் தலைமை அறிவித்துள்ளது.\nஅதே போல், விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து, அன்று மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அதிமுக தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை.. லாட்டரியால் சோக முடிவு\n3. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n4. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n5. பிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\n6. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\n7. பிரபல நடிகர் காலமானார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபணத்தை திரும்ப கேட்ட நகைக்கடைக்காரரை, நண்பரோடு சேர்ந்து கொலை செய்த ஜவுளிக்கடைக்காரர்\nஒரு நாளைக்கு ரூ.212 கோடி சுங்கசாவடி மூலம் கொட்டும் வருமானம்\n ரம்யா கிருஷ்ணன் காட்டும் அதிரடி\n எடப்பாடி பழனிச்சாமி சகோதரர் திமுக-வில் இணைந்தார்\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை.. லாட்டரியால் சோக முடிவு\n3. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n4. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n5. பிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\n6. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\n7. பிரபல நடிகர் காலமானார்\nபிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\nTNPSC தேர்வுகள் தள்ளி வைப்பு\nஓடும் ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmedianet.com/news.php", "date_download": "2019-12-13T14:00:17Z", "digest": "sha1:AXBXSJIBMJL5MFD37UNLTSCFLRHV2NM6", "length": 4013, "nlines": 73, "source_domain": "www.tamilmedianet.com", "title": "Welcome to our Tamil Media Net", "raw_content": "\n13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழா: வௌ்ளிப்பதக்கம் வென்றார் குமார் சண்முகேஷ்வரன்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.ச���தம்பரம் பிணையில் விடுவிப்பு\nதனி நாட்டை உருவாக்கியுள்ள நித்தியானந்தா; தனிக்கொடி, கடவுச்சீட்டும் அறிமுகம்\nலைகா மொபைல் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜாவிற்கு கலாநிதி பட்டம்\nசசிகலாவின் வீட்டை இடிக்குமாறு மாநகராட்சி அறிவித்தல்\nதொடரும் சீரற்ற வானிலை – 03 பேர் பலி\nபலமுறை பாதுகாப்பு தோல்விகளுக்குப் பிறகு லண்டனில் செயல்பட உபெருக்கு புதிய உரிமம் வழங்கப்படாது என்று டிரான்ஸ்போர்ட் ஃபார் லண்டன் (டி.எஃப்.எல்) தெரிவித்துள்ளது.\nநான் சர்வதிகாரியா என்பதை எதிர்கால நடவடிக்கையில் தெரிந்து கொள்வீர்கள்-ஜனாதிபதி\nடீவியில் இழிவாக பேசிய அதாவுல்லா; தண்ணீர் வீசி தாக்கிய மனோ\n13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழா: வௌ்ளிப்பதக்கம் வென்றார் குமார் சண்முகேஷ்வரன்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பிணையில் விடுவிப்பு\nதனி நாட்டை உருவாக்கியுள்ள நித்தியானந்தா; தனிக்கொடி, கடவுச்சீட்டும் அறிமுகம்\nலைகா மொபைல் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜாவிற்கு கலாநிதி பட்டம்\nசசிகலாவின் வீட்டை இடிக்குமாறு மாநகராட்சி அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil/category/nigazchigal/urai-urai/page/4/", "date_download": "2019-12-13T14:14:15Z", "digest": "sha1:5KLFN6WZ3R3C3A5KJWX3WSWETPTYQF3Q", "length": 6645, "nlines": 77, "source_domain": "airworldservice.org", "title": "\tTALK | ESD | தமிழ் | Page 4", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nஎம் சேதுராமலிங்கம் 1958 -ல் வெளியான வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் வைஜெயந்தி மாலா, பத்மினி ஆகியோரின் நடனப் போட்டியின் போது பி எஸ் வீரப்பா பேசி்ய வசனம் “சபாஷ்\nடாக்டர் எம் சேதுராமலிங்கம் தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்ஸான்டர் கிரகாம் பெல் 1847 மார்ச் 3 ஆம் தேதி எடின்பர்க்கில் பிறந்தார்....\nஆர் மீனாட்சி சமய சமரச வாழ்க்கை வாழ்ந்தவர் ராமகிருஷ்ண பரமஹம்சர். அவரது சித்தாங்களைப் பரப்ப உலகெங்கும் ராமகிருஷ்ணா மடங்கள் நிறுவப்பட்டுள்ளன....\nகோவாவில் கொண்டாடப்படும் கார்னிவல் என்னும் விழா, போர்த்துகீசிய அளுமையைப் பறை சாற்றும் நோக்கில் கொண்டாடப்பட்டு வந்தது. அது இன்றளவும் தொடர்கிறது....\nஆர் மீனாட்சி மகாராஷ்டிராவில் காலா கோடா என்னும் இடம் புகழ் வாய்ந்தது. அதன் வரலாறு, நிகழ்வுகள் குறித்த தகவல்....\nஆர் மீனாட்சி 1893 பிப்ரவரி முதல் தேதி தாமஸ் ஆல்வா எடிசன் அசைய��ம் படப்பிடிப்பு தளம் அமைத்தார். 1884 பிப்ரவரி முதல் தேதி முதல் ஆக்ஸ்ஃபோர்டு அகராதி வெளிவந்தது....\nகுடியரசுத் தலைவர் ராம்னாத் கோவிந்த் அவர்கள், குடியரசு தினத்தை ஒட்டி நா...\nஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி சூரியன் மகர ராசியில் பிரவேசிப்பதே மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது....\nஅங்கும் இங்கும் – புத்தாண்டு...\nஎம்.சேதுராமலிங்கம். புத்தாண்டு, வழக்கத்தைவிட, சில நொடிகள் முன்னரே துவங்கிவிட்டது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை லீப் வருடம் வருவதுபோல, லீப் செகண்ட் உள்ளது. பூமியின் சுழற்சிக்கு ஏற்றவாறு, காலண்டர் அமைந்...\nஅங்கும் இங்கும் – மார்கழி மாதம் ...\nஎஸ் அழகேசன் மார்கழி மாதம். முன்பனி மாதம். தெய்வீக மாதம்.\nஹஃபீஸ் சயீத் மீதான குற்றச்சாட்டு – நிஜமானதா, கேலிகூத்தா\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-13T13:42:20Z", "digest": "sha1:3B2BXCR4NPHMTJ5PURSVONYE3W47LKOE", "length": 10641, "nlines": 81, "source_domain": "silapathikaram.com", "title": "கற்கால் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)\nPosted on January 23, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 1.தலை மீது ஏற்றினார் வடபே ரிமயத்து வான்றகு சிறப்பிற் கடவுட் பத்தினிக் கற்கால் கொண்டபின், சினவேல் முன்பிற் செருவெங் கோலத்துக் கனக விசயர்தங் கதிர்முடி யேற்றிச் மழை தரும் சிறப்புப் பொருந்தியவள் கண்ணகி என்னும் பத்தினிக் கடவுள்.அவளுக்குச் சிலை செய்யத் தேவையான கல்லை,வடதிசையில் உள்ள பெரிய இமயத்தில் இருந்து சேரன் செங்குட்டுவன் … தொடர்ந்து வாசிக்க →\nTagged ஈண்டுநீர், உயிர்த்தொகை, ஒன்பதிற்று இரட்டி, கடிகை, கதிர்முடி, கனகன், கற்கால், கால் கொள்ளுதல், சிலப்பதிகாரம், செயிர், செயிர்த்தொழில், செய்தொழில், செரு, சேரன் செங்குட்டுவன், ஞாலம், தானை, தென்றமிழ், தொகை, நீர்ப்படைக் காதை, பகலெல்லை, மதி, மருங்கு, மறக்களம், மறம், யாண்டு, வஞ்சிக் காண்டம், வருபெருந்தானை, வான்தரும், விசயர், வெங்கோலம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக�� காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)\nPosted on December 19, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 16.சஞ்சயன் முதலியோர் வருகை நாடக மகளிர்ஈ ரைம்பத் திருவரும், கூடிசைக் குயிலுவர் இருநூற் றெண்மரும், தொண்ணூற் றறுவகைப் பாசண் டத்துறை 130 நண்ணிய நூற்றுவர் நகைவே ழம்பரும், கொடுஞ்சி நெடுந்தேர் ஐம்பதிற் றிரட்டியும், கடுங்களி யானை ஓரைஞ் ஞூறும், ஐயீ ராயிரங் கொய்யுளைப் புரவியும், எய்யா வடவளத் திருபதி னாயிரம் 135 கண்ணெழுத்துப் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அவையத்து, ஆற்றலம், இசைப்ப, இருநூற்றெண்மர், இருபதினாயிரம், ஈரைஞ்ஞூற்றுவர், ஈரைம்பத் திருவர், ஈரைம்பத்திருவர், ஈர், உளை, எண், எய்யா, ஏத்தி, ஐஞ்ஞூறு, ஐம்பதிற்று இரட்டி, ஐயீராயிரம், ஓரைஞ்ஞூர், கஞ்சுகம், கடுங்களி, கண்ணெழுத்து, கன்னர், கற்கால், களி, கால்கோட் காதை, குயிலுவர், கூடிசை, கைபுனை, கொடுஞ்சி, கொய்யுளை, கோற்றொழில், கோல் தொழில், சகடம், சிலப்பதிகாரம், சேயுயர், ஞாலம், தகு, தலைக்கீடு, திருவிளங்கு, நகைவேழம்பர், நலத்தகு, நீர்ப்படை, நூற்றுவர், நெடுந்தேர், பாசண்டத்துறை, புரவி, மதுரைக் காண்டம், மாக்கள், மாண், வடவளம், வானவன், வாயிலோர், வாயில், வினையாளர், வீங்குநீர், வேழம்பர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 9)\nPosted on October 31, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகாட்சிக் காதை 10.கல்லை எங்கிருந்து எடுக்க வேண்டும் ஆங்கவர் ஒற்கா மரபிற் பொதியி லன்றியும், விற்றலைக் கொண்ட வியன்பே ரிமயத்துக் கற்கால் கொள்ளினுங் கடவு ளாகும். கங்கைப்பேர் யாற்றினும் காவிரிப் புனலினும், தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்தெனப் தன் நாட்டிற்கு வந்த பத்தினிக் கடவுளை வழிபடும் முறைகளை அறிய சேரன் செங்குட்டுவன் தங்களைப் பார்த்தவுடன்,”அழியாத தன்மையுடைய … தொடர்ந்து வாசிக்க →\nTagged Kaatchi kathai, ஒற்கா மரபு, கற்கால், காட்சிக் காதை, கால் கொள்ளுதல், குன்றம், சிலப்பதிகாரம், தகவு, நீர்ப்படை, புனல், பேர், பொதி, முதுநீர், வஞ்சிக் காண்டம், வரூஉம், வியன், வியன்பேர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaveddy.ch/2016/09/02/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AA/", "date_download": "2019-12-13T14:19:57Z", "digest": "sha1:TPAVRXDA6NMQTDZJBJOYGQKROPKOWGM6", "length": 10672, "nlines": 204, "source_domain": "www.alaveddy.ch", "title": "கும்பழாவளைத் தெய்வமே……பாமாலை | Alaveddy News", "raw_content": "\nவடக்கு அ.மி.த.க பாடசாலை – கருகப்புலம்\nமகாஜன சபை தெய்வானைப்பிள்ளை மு.ப\nமக்கள் சங்கம் – லண்டண்\nHome கவிதைகள் கும்பழாவளைத் தெய்வமே……பாமாலை\nபவனஞ் சுடர் கங்கை பார் வெளியை யாட்டிடும்\nகுவளைக் கண்ணியை சென்னியில் மிலைந்த\nகாண்பவர்க கரியனே காட்சிக் கினியனே\nகருணை சொரி யானை முகனே\nமாண்பெருகு மாருத வல்லிக்குப் பிணி தீர்த்து\nகொண்டல் தவழ ளவையெனுங் குருபதியில்\nகோவில் கொண்ட கும்பழாவளைத் தெய்வமே\nதெங்குகுலை சொரிகின்ற தேனீரால் முழுக்காடும்\nதேவர ளவை யுருறையு நாதா\nபங்குகொள் தொண்டரின் பாச வினையறுக்கின்ற\nதுங்குவெண் நெஞ்சினில் பங்குகொள் ளாணவ\nஅங்குச பாசத்தாலதை யடக்கியே யருள்தரு\nபண்ணிறைந்த பாடல்களைப் பாடடியும் நான்\nவிண்ணுலகஞ் சோ்வதன் முன் விரும்பு வரம்\nகுணங்காணக் கோதிலா மணம் பெருகக்\nகுவலயத்தைக் காக்கின்ற கும்பழாவளை தெய்வமே\nபொங்கு புகழளவையிலே புகுந்த போது\nசங்கம் முழங்கியதோ சாமரைகள் வீசினதோ\nமங்கையர்கள் பாடினரோ மன்னவர் பணித்தனரோ\nகுங்குமத்தின் குழைத்தேய்வு குமுறி மணம் நாறுகின்ற\nஅஞ்சடுக்குத் தீபமதை அருகிருக்கு மந்தணர்கள்\nவஞ்சமனுக் கவியினுள்ள பஞ்ச வுணர்\nஅளவை கவிக்குமரன் கலைஞானமணி லம்போ\nமரண அறிவித்தல் செல்லையா தாமோதரம்பிள்ளை(தாமோதரியப்பா) Wed. Sep 11th, 2019\nமரண அறிவித்தல் – அம்பலம் சண்முகசுந்தரம் Mon. Aug 12th, 2019\nஆசிரியர் கல்வி குறித்து ஆழ அகலச் சிந்திப்போம் Fri. Jul 12th, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/75637-india-beats-bangladesh-by-innings-and-130-runs.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-13T12:37:06Z", "digest": "sha1:2NC7ICOO6LK2ZIUGEUBNSVTQLJ5M56B5", "length": 10593, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பங்களாதேஷ் அணி சொதப்பல் - இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி | India beats Bangladesh by innings and 130 runs", "raw_content": "\nவிழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை\nகுடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது\nபங்களாதேஷ் அணி சொதப்பல் - இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\nபங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிப் பெற்றுள்ளது.\nஇந்தியா-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் செய்த பங்களாதேஷ் அணி 150 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பங்களாதேஷ் அணியில் முஸ்பிகுர் ரஹிம் 43 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் ஷமி 3 விக்கெட்களையும், உமேஷ் யாதவ், அஸ்வின், இஷாந்த் சர்மா தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர்.\nபின்னர், முதலாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் அடித்து இரண்டாம் நாள் ஆட்டத்திற்கு பிறகு டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய மாயங்க் அகர்வால் 243 ரன்கள் குவித்தார். ரஹானே 86, ஜடேஜா 60, புஜாரா 54 ஆகியோரும் சிறப்பாக விளையாடினர். பங்களாதேஷ் அணியில் அபு ஜெயத் 4 விக்கெட்களை சாய்த்தார்.\nஇதனைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணி மூன்றாம் நாளான இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸின் தொடக்கம் முதலே பங்களாதேஷ் அணி விக்கெட்களை இழந்து தடுமாறியது. முஸ்பிகுர் ரஹிம்(64), மெஹதி ஹசன்(38) மற்றும் லிட்டன் தாஸ்(35) ஆகியோர் மட்டும் ஒரளவு தாக்கு பிடித்தனர். இறுதியில் பங்களாதேஷ் அணி 69.2 ஓவர்களில் 213 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.\nஇதன்மூலம், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. அத்துடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 4 விக்கெட்களை சாய்த்தார். அஸ்வின் 3 விக்கெட்களையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்களையும் எடுத்தனர். இரட்டை சதம் அடித்த மயங்க் அகர்வால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.\nகுடிசைகளை அகற்றிய அதிகாரிகள் - நடுத்தெருவில் நின்ற நரிக்குறவர்கள்\nகட்டு���்கட்டாக கள்ளநோட்டுகளுடன் பிடிபட்ட நபர் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅசாம் போராட்டத்தால் ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை ஒத்திவைப்பு\n“வடகிழக்கு மாநில வன்முறையை மறைக்கவே என் மீது குற்றம்சாட்டுகிறார்கள்” - ராகுல் காந்தி\nஸ்ரேயாஸ் ஐயர் தான் நான்காவது இடத்தில் களமிறங்க வேண்டும்- கும்ப்ளே\nஉள்நாட்டு விமானப் பயணம் அதிகரிப்பு\nஎனது மூதாதையர்கள் கடலூரைச் சேர்ந்தவர்கள் - உலகப் புகழ் பெற்ற தொழிலதிபர் நெகிழ்ச்சி\nவங்கதேச அமைச்சரின் இந்திய பயணம் திடீர் ரத்து\nஅமலுக்கு வந்த குடியுரிமை திருத்த மசோதா முதல் போரிஸ் ஜான்சன் முன்னிலை வரை #TopNews\n“சிலிண்டர் விநியோகத்திற்கு டிப்ஸ் தர வேண்டாம்” - இந்தியன் ஆயில் நிறுவனம்\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\nஉலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nபப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு\n3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nஎனது மூதாதையர்கள் கடலூரைச் சேர்ந்தவர்கள் - உலகப் புகழ் பெற்ற தொழிலதிபர் நெகிழ்ச்சி\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுடிசைகளை அகற்றிய அதிகாரிகள் - நடுத்தெருவில் நின்ற நரிக்குறவர்கள்\nகட்டுக்கட்டாக கள்ளநோட்டுகளுடன் பிடிபட்ட நபர் - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/75863-tn-government-plans-special-entrance-for-guest-lecturers.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-13T14:09:52Z", "digest": "sha1:I26ZPMSUCDSNHUBZUXGAPS3EGOBSFQUV", "length": 8146, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்புத் தேர்வு?- தமிழ்நாடு அரசு திட்டம் | TN government plans special entrance for Guest Lecturers", "raw_content": "\nவிழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை\nகுடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியு���ிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது\nகவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்புத் தேர்வு- தமிழ்நாடு அரசு திட்டம்\nதமிழகம் முழுவதும் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை சிறப்புத் தேர்வு மூலம் உதவி பேராசிரியர்களாக நியமிக்க உயர்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.\nதமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 647 உதவி பேராசிரியர் பணியிடங்களை கவுரவ விரிவுரையாளர்களைக் கொண்டு நிரப்ப அரசு பரிசீலித்து வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் விதிகளின் அடிப்படையிலான சிறப்புத் தேர்வு மூலம் இவர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nபணி அனுபவம் எத்தனை ஆண்டுகள் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளுடன் கூடிய அரசாணை விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழகம் முழுவதும் 4054 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மாதம் 15 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் தங்களை நிரந்தரப்படுத்த கோரி வருகின்றனர்.\nதமிழகத் தலைவர்கள் பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா\nதிருவள்ளூரில் குழந்தைகள் நேய காவல் நிலையம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமத்திய நிதி அமைச்சக செயலாளராக தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி நியமனம்\nரஞ்சி கோப்பை: கர்நாடக அணியிடம் வீழ்ந்த தமிழ்நாடு அணி..\nஅமலுக்கு வந்த குடியுரிமை திருத்த மசோதா முதல் போரிஸ் ஜான்சன் முன்னிலை வரை #TopNews\nகுடியுரிமை மசோதா முதல் மூன்றாவது டி20 வரை #Topnews\nகுடியுரிமை மசோதா நிறைவேற்றம் முதல் கார்த்திகை தீபம் வரை #TopNews\nஇது உங்கள் பாதுகாவலன்: காவலன் செயலி செயல்படுவது எப்படி\nபொங்கல் பரிசு வழங்க தடையில்லை - மாநில தேர்தல் ஆணையர்\n“சூறாவளி காற்று வீசும்”- மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nதமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு\nRelated Tags : TamilNadu , University , Guest Lecturer , Filling up , தமிழ்நாடு , பல்கலைக்கழகம் , கவுரவு விரி உரையாளார்கள் , நியமனம் , தமிழ்நாடு அரசு\nஉலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nபப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு\n3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nஎனது மூதாதையர்கள் கடலூரைச் சேர்ந்தவர்கள் - உலகப் புகழ் பெற்ற தொழிலதிபர் நெகிழ்ச்சி\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத் தலைவர்கள் பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா\nதிருவள்ளூரில் குழந்தைகள் நேய காவல் நிலையம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/07/12021308/In-the-hectic-political-climateWill-the-Karnataka.vpf", "date_download": "2019-12-13T13:25:36Z", "digest": "sha1:5Y42OEQ5DZBSQBRVPHTMPAX6YQTDNXQ4", "length": 12742, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the hectic political climate, Will the Karnataka Assembly meet as planned today? || பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், திட்டமிட்டபடிகர்நாடக சட்டசபை இன்று கூடுமா?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில், திட்டமிட்டபடிகர்நாடக சட்டசபை இன்று கூடுமா\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில், திட்டமிட்டபடிகர்நாடக சட்டசபை இன்று கூடுமா\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திட்டமிட்டபடி கர்நாடக சட்டசபை இன்று (வெள்ளிக்கிழமை) கூடுமா\nபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திட்டமிட்டபடி கர்நாடக சட்டசபை இன்று (வெள்ளிக்கிழமை) கூடுமா\nகர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடந்து வருகிறது. இந்த நிலையில் கூட்டணி கட்சிகளில் இருந்து 16 எம்.எல்.ஏ.க்கள் திடீரென தங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டது.\nராஜினாமா கடிதங்களை சபாநாயகர் அங்கீகரித்தால், இந்த கூட்டணி அரசு தானாகவே கவிழ்ந்துவிடும். அதாவது கூட்டணி அரசின் எம்.எல்.ஏ.க்களின் பலம் சபாநாயகரை தவிர்த்து 100 ஆக குறைந்துவிடும். தற்போதைய சூழ்நிலையில் பா.ஜனதாவுக்கு 107 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (வெள்ளிக்கிழமை) பெங்களூரு விதான சவுதாவில் தொடங்குமா\nஅப்படி சட்டசபை கூட்டம் நடந்தால், பா.ஜனதா கட்சி, ஆளும் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரத்தை எழுப்ப முடிவு செய்துள்ளது. குமாரசாமி பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டசபை கூட்டத்தை நடத்தவிடாமல் முடக்க பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த கூட்டத்தொடரில் நிதி மசோதாவை அரசு நிறைவேற்ற வேண்டும். அதற்கு பெரும்பான்மை பலம் தேவை.\nகாங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளதால், இந்த அரசின் பலம் குறைந்துள்ளது. அவர்களின் கடிதத்தை சபாநாயகர் அங்கீகரிக்கும் வரை அவர்கள் எம்.எல்.ஏ.க்களாகவே தொடருவார்கள். அதனால் அரசின் பலம் அப்படியே இருக்கிறது என்பது தான் அர்த்தம்.\nஇந்த நிலையில் எக்காரணம் கொண்டும் சட்டசபை கூட்டத்தை ரத்து செய்யமாட்டேன், கண்டிப்பாக கூட்டத்தை நடத்துவேன் என்று சபாநாயகர் ரமேஷ் குமார் கூறியிருந்தார். அதேபோல் மந்திரி கிருஷ்ண பைரேகவுடா அளித்த ஒரு பேட்டியில், கர்நாடக சட்டசபை கூட்டம் கண்டிப்பாக நடைபெறும் என்று தெரிவித்திருந்தார். அதனால் இன்று(வெள்ளிக்கிழமை) சட்டசபை கூட்டம் திட்டமிட்டபடி நடை பெறுமா என்று கர்நாடக மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. திருமண ஆசைகாட்டி தொழில் அதிபரிடம் பணம் பறித்த இளம்பெண் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்\n2. ஓடும் பஸ்களில் செல்போன்கள் திருடிய பெண் கைது மடியில் கட்டியிருந்த 5 செல்போன்கள் மீட்பு\n3. மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் பலி டிரைவர், கண்டக்டர் கைது\n4. காரைக்கால் திரு-பட்டினத்தில், பெண் தாதா எழிலரசியை கொல்ல சதி - ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது\n5. நிதி நிறுவனம் நடத்தி ரூ.700 கோடி மோசடி : பணத்தை திரும்ப பெற 2 ஆயிரம் பேர் திரண்டனர் - கோவை கோர்ட்டில் பரபரப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2016/sep/20/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2567688.html", "date_download": "2019-12-13T13:12:40Z", "digest": "sha1:CNLIWSNHVEV27YUPA5VA2NQY6RKSIZO7", "length": 8683, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஆணை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nதொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஆணை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nBy நாமக்கல், | Published on : 20th September 2016 08:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்க மறுப்பதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.\nநாமக்கல் மாவட்ட அனைத்து அமைப்புசாரா கட்டுமானத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்புத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். பொதுச்செயலர் கலைவாணன் வரவேற்றார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் மணிவேல் ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்தார். கடந்த 2015 ஜூலை 1-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் அளித்த 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் சுமார் 2,000 பேர் உள்ள நிலையில், 310 பேருக்கு ஓய்வூதிய ஆணை வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.\nஇன்னும் உள்ள 170 பேருக்கும் ஓய்வூதிய ஆணை வழங்க வேண்டும். 15 நல வாரியங்களின் கல்வி உதவித்தொகையை காலம் கடத்தாமல் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு உதவித்தொகை உடனே வழங்க வேண்டும்.\nஅமைப்புசாரா மற்றும் 15 வாரியங்கள் கட்டுமானம், ஓட்டுநர் நல வாரியம் உள்ளிட்டவைகளுக்கு இயற்கை, விபத்து மரணம், திருமணம், மகப்பேறு உதவித் தொகைகள் 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. அதை உடனடியாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்ட���ம் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.\nதொழிற்சங்க நிர்வாகிகள் விஸ்வநாதன், சுந்தரமூர்த்தி, அருணாசலம், செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜினிகாந்த்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/06/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88--853100.html", "date_download": "2019-12-13T14:15:24Z", "digest": "sha1:EFHHRDOXU3UCJBDDQJQGQ6YPQBR4GTBF", "length": 6991, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முதல்வர் ராமநாதபுரம் வருகை: ஹெலிகாப்டர் இறங்குதளத்தை ஆய்வு செய்தார் அமைச்சர்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுதல்வர் ராமநாதபுரம் வருகை: ஹெலிகாப்டர் இறங்குதளத்தை ஆய்வு செய்தார் அமைச்சர்\nBy dn | Published on : 06th March 2014 02:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேர்தல் பிரசாரத்துக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா வருவதை முன்னிட்டு, ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை கைத்தறித் துறை அமைச்சர் எஸ். சுந்தரராஜ், அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.\nமுதல்வர் ஜெயலலிதா இம் மாதம் 18 ஆம் தேதி அதிமுக வேட்பாளர் அ. அன்வர்ராஜாவை ஆதரித்து ராமநாதபுரத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கிறார். இதற்காக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தினை செப்பனிடும் பணிகளை செய்வது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக கைத்தறித் துறை அமைச்சர் எஸ். சுந்த���ராஜ் நேரில் ஆய்வு செய்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜினிகாந்த்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathirnews.com/2019/06/25/state-land-grabbing-is-a-condition-for-dmk-mla/", "date_download": "2019-12-13T13:55:26Z", "digest": "sha1:2FH6GHUAZLTNPXIS6KZGMJ3BOIRLCPTY", "length": 7381, "nlines": 93, "source_domain": "www.kathirnews.com", "title": "அரசு நிலம் அபகரிப்பு தி.மு.க எம்.எல்.ஏ வுக்கு நிபந்தனை முன்ஜாமீன்..! - கதிர் செய்தி", "raw_content": "\nஅரசு நிலம் அபகரிப்பு தி.மு.க எம்.எல்.ஏ வுக்கு நிபந்தனை முன்ஜாமீன்..\nin செய்திகள், தமிழ் நாடு\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\n இந்தியனாக இருக்க பெருமை கொள்கிறேன் பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ்\nஅரசு நிலத்தை கையகப்படுத்தியது தொடர்பான வழக்கில் திமுக எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.\n2006-2011 காலகட்டத்தில் சென்னை மேயராக இருந்தவர் மா. சுப்பிரமணியம் தற்போது சைதாப்பேட்டை எம்.எல்.ஏ வாக இருக்கிறார். மா.சுப்பிரமணி மீதும் இவரது மனைவி மீதும் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த எஸ்.பார்த்திபன்., கிண்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் சென்னை மேயருமான மா.சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் சிட்கோ நிறுவனம், எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு கடந்த 1959-ம் ஆண்டு குத்தகை அடிப்படையில் ஒதுக்கிய அரசு நிலத்தை சுப்பிரமணியன் மேயராக இருந்த 2006-2011 காலக்கட்டத்தில் கூட்டு சேர்ந்து அபகரித்து மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றியுள்ளார். எனவே இருவரின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்‘ போகர் அளித்திருந்தார்.\nஇருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது இருவரையும் கைது செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.\nஇந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது அரசு நிலத்தை அபகரித்தது தொடர்பான வழக்கில் எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் அவரது மனைவி காஞ்சனாவுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மேலும் தேவைப்படும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும். சாட்சிகளை கலைக்கக் கூடாது என கண்டிப்புடன் நீதிமன்றம் கூறியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/231932", "date_download": "2019-12-13T14:20:22Z", "digest": "sha1:WY5YGWFY57ZQTLKUFBUEPITPIB72BIFD", "length": 17277, "nlines": 335, "source_domain": "www.jvpnews.com", "title": "தமிழர்கள் இப்படிச் செய்தால் கோத்தா ஜனாதிபதி? - JVP News", "raw_content": "\nயாழில் கொழும்பிலிருந்து சென்ற முகவர்களை அடித்து நொருக்கிய மக்கள்\nவடக்கில் பல ஏக்கர் நிலத்தை சிங்கள மக்களிற்கு பகிர்ந்தளிக்கும் லண்டன் வாழ் ஈழத்தமிழன்\nவடமாகாண ஆளுநராக தமிழ் பெண்மணி நியமனம்\nவடக்கு, கிழக்கில் இனி தமிழிற்கே முதலிடம்\nஅரச ஊழியர்களுக்கு பெரு மகிழ்ச்சியான செய்தி\nதலைவாசல் விஜயின் அழகிய மகளுக்கு அடித்த அதிர்ஷ்டம் மகிழ்ச்சியில் இந்தியர்கள்... மில்லியன் கணக்கில் குவியும் பாராட்டுக்கள்\n39 மனைவிகளுடன் ராஜ வாழ்க்கை வாழும் 70 வயது முதியவர்.. குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா\nநடிகர் பிரபு தேவா வாழ்க்கையில் கடந்து சென்ற மிகப் பெரிய புயல் பரிதாபமாக முடிந்த வாழ்க்கை... கடும் சோகத்தில் மூழ்கிய குடும்பம்\nசூப்பர் சிங்கர் புகழ் திவாகர் திருமணத்துக்கு வெங்காயம் மற்றும் கொசு பேட்டை பரிசு கொடுத்த பிரபலங்கள்\nவெற்றிமாறனின் அடுத்தப்படம் இது தான் இவருடன் தான், முழு விவரம் இதோ\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் சரசாலை, வவு வவுனிக்குளம், பிரான்ஸ்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nகிளிநொச்சி, கொழும்பு, London, பிரான்ஸ்\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\nயாழ் புங்க���டுதீவு 6ம் வட்டாரம், Toronto\nயாழ் புங்குடுதீவு 7ம் வட்டாரம்\n31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்\nயாழ் புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ் கரம்பன், ஹம்பகா நீர்கொழும்பு, கனடா\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nசி என் என் ஆங்கிலம்\nதமிழர்கள் இப்படிச் செய்தால் கோத்தா ஜனாதிபதி\nநடுநிலையா நண்பனின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பதிவு 90% தமிழர்களின் நிலைப்பாடும் இதுவே தான்\nஇத்தேர்தலில் மகிந்த - மைத்திரி அணி சார்பாக கோத்தா என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்..\nதமிழர்களாகிய நாம் கோத்தாவிற்கு வாக்களிக்கலாமா.\nகூட்டமைப்பு எவரை ஆதரிக்கிறதோ எதிர்கிறதோ அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னணி எவரை ஆதரிக்கிறதோ எதிர்கிறதோ என்பது முக்கியமில்லை..\nஎவருக்கு நாம் வாக்கு போட்டும் எமக்கு எதுவும் நன்மை நிகழ சாத்தியமில்லை அதற்காக கோத்தாவை ஜனாதிபதியாக இருத்துவது எமக்கு நாமே கண்ணில் குத்திக்கொள்வதற்கு ஒப்பானது.\nஒருசாரார் இத்தேர்தலை தமிழர்கள் புறக்கணிப்பது நல்லது என்பதை கருத்தாக முன்வைக்கிறார்கள், இது அறிவிலித்தனமானதாகவே கருதலாம் புறக்கணிப்பு கோத்தா என்பது வெளிப்படை.\nகடந்த காலத்தில் புறக்கணிப்பின் மூலம் மகிந்த ஆட்சி கதிரையில் ஏற்றியவர்கள் நாம், அதே தவறை இம்முறையும் நிகழாது சரியான முறையில் சிந்தித்து தமழிர்களா ஒன்றிணைந்து கட்சி பேதமின்றி எம்மை நாமே பாதுகாத்து கொள்வதே நன்மை பயக்கும் என சமூக வலைத்தளங்களில் கருத்து பகிரப்படுகிறது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vavuniyanet.com/news/88795/", "date_download": "2019-12-13T13:20:15Z", "digest": "sha1:5BO3VOIDTSLHAWUWIN6RDXOIESVF6ZKH", "length": 7070, "nlines": 138, "source_domain": "www.vavuniyanet.com", "title": "வன்னி மண் : எங்கள் தாய் மண்!! – வவுனியா நெற்", "raw_content": "\nவன்னி மண் : எங்கள் தாய் மண்\nபெற்றெடுத்து வரலாறு கண்ட மண்.\nயாழ் ஓடிய ஆச்சி அப்பு,அதன்\nஉழைத்தே நிறைவாய் காட்டிய மண்\nவன்னி மண் எனை வளர்த்த மண்.\nகுளங்கள் வெட்டி மழை காத்து\nபசுமை எங்கும் நிறை காத்த மண்.\nஉழைப்பாலே பலன் கண்ட மண்.\nநீதியற்ற பேதம் அறியா முல்லை மண்.\nபுனிதம், அதை மதித்த மண்.\nசிலுவை சுமந்த ��ேசு போல்\nவவுனியாவில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா\nவவுனியாவில் ஆறுமுகநாவலரின் 140வது நினைவு தினம் அனுஷ்டிப்பு\nவவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளியின் கலைவிழாவும், பெற்றோர் கௌரவிப்பும்\nவவுனியாவில் தீவிரமடையும் டெங்கு : கட்டுப்படுத்த களமிறங்கிய இலங்கையின் உருள் பந்து வீரர்கள்\nவவுனியா பிரதேச கலாசார விழா\nவவுனியா தெற்கு பிரதேச செயலகம்\nவெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகம்\nவவுனியா வடக்கு பிரதேச செயலகம்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்\nவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/62565", "date_download": "2019-12-13T14:27:13Z", "digest": "sha1:5IPWQ4M7I6K36VGORNJUDS7EWWEQZGIJ", "length": 11473, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையத்தளத்துக்கு தடை - டெல்லி நீதிமன்றம் உத்தரவு | Virakesari.lk", "raw_content": "\nஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம்\nUPDATE : எம்.சி.சி. ஒப்பந்தம் ; அரசாங்கம் மீளாய்வு\nநித்தியானந்தாவுக்கும் எமக்கும் எந்தத் தொடர்புமில்லை – நல்லை ஆதீன குருமுதல்வர் விளக்கம்\nஜனாதிபதியை சந்தித்த ஆசியான் அமைப்பு நாடுகளின் தூதுவர்கள்\nதேர்தலுக்கு பின் கட்சி தலைமை பதவியை சஜித்துக்கு வழங்குவது முட்டாள்தனமாகும் : அஜித் பி பெரேரா\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் சவால்கள்\n5.2 ஓவர்களுடன் முடிவுக்கு வந்தது இலங்கை - பாகிஸ்தானுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம்\nஇலங்கை - பாகிஸ்தான் டெஸ்ட் ; போதிய வெளிச்சமின்மையால் மூன்றாம் நாள் ஆட்டம் இடைநிறுத்தம்\n38 பேருடன் மாயமான சிலி விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு\nரஞ்சித் டி சொய்சாவின் இடத்துக்கு வருண லியனகே\n‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையத்தளத்துக்கு தடை - டெல்லி நீதிமன்றம் உத்தரவு\n‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையத்தளத்துக்கு தடை - டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nஅமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், டெல்லி உயர்நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.\nஅதில், தாங்கள் தயாரிக்கும் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களை, ‘தமிழ் ராக்கர்ஸ்’, ‘லைம்டோரென்ட்ஸ்’ இ.இசட்.டிவி, கட் மூவிஸ் உள்ளிட்ட இணையத்தளங்கள் அனுமதியின்றி வெளியிடுவதாகவும், எனவே ���ந்த இணையதளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தது.\nஇந்த மனுவை நீதிபதி சஞ்சீவ் நருலா விசாரித்தார். பின்னர் தமிழ் ராக்கர்ஸ், லைம்டோரென்ட்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்கு தடை விதிக்குமாறு இணையதள நிறுவனங்களுக்கு அவர் இடைக் கால உத்தரவு பிறப்பித்தார்.\nமேலும் இவ்வாறு தயாரிப்பு நிறுவனங்களின் காப்புரிமையை மீறும் இணையத்தளங்களை இடைநீக்கம் செய்யுமாறு மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் மற்றும் தொலைத்தொடர்பு துறைக்கும் உத்தரவிட்டார்.\nதமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்துக்கு தடை\nசிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘ஹீரோ ’படத்தில் அவர் சுப்பர் ஹீரோவாக நடித்திருக்கிறார். ‘இரும்புத்திரை’ என்ற படத்தை தொடர்ந்து இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ஹீரோ’. இதில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன் , அபய் தியோல்,\n2019-12-13 12:39:54 சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா Sivakarthikeyan\nசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு பிரபலங்களின் வாழ்த்து\nசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு தங்களுக்கு பிடித்த வகையில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.\n2019-12-12 19:07:32 சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு பிரபலங்களின் வாழ்த்து\nஆர்யாவின் ‘டெடி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nநடிகர் ஆர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘டெடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. ‘மகாமுனி’ படத்திற்கு பிறகு நடிகர் ஆர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘டெடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சயீஷா நடித்திருக்கிறார்.\n2019-12-11 15:41:41 ஆர்யா டெடி ஃபர்ஸ்ட் லுக்\nசுமோ படத்தின் ட்ரைலரை வெளியிட்ட ஏ.ஆர். ரஹ்மான்\nசுமோ படத்தின் ட்ரைலர் நடிகர் சிவாவின் பிறந்தநாளான இன்று வெளியாகி உள்ளது. ட்ரைலரை இசை புயல் AR ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார் .\n2019-12-11 11:33:11 சுமோ ட்ரைலர் AR ரஹ்மான்\nரஜினி பிறந்தநாளில் விருந்து கொடுக்கும் தர்பார் படக்குழு\nரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தர்பார் படக்குழு ரசிகர்களுக்குச் சிறப்பு விருந்து கொடுக்க இருக்கிறார்கள்.\n2019-12-11 11:14:23 ரஜினி முருகதாஸ் தர்பார்\nஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம்\nUPDATE : எம்.சி.சி. ஒப்பந்தம் ; அரசாங்கம் மீளாய்வு\nதேர்தலுக்கு பின் கட்சி தலைமை பதவியை சஜித்துக்கு வழங்குவது முட்டாள்தனமாகும் : அஜித் பி பெரேரா\nகொழும்பு துறைமுக பாலர் பாடசாலை அனைத்து வசதிகளுடனும் தரமுயர்த்தப்படும் - ஜோன்ஸ்டன் பெர்னாந்து\nஐயப்ப பக்தருக்கு சிலாபம் பிரேதச சபையில் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/News-and-Events/Due-to-continuous-heavy-rain-affects-normal-life", "date_download": "2019-12-13T12:34:52Z", "digest": "sha1:5QZ57XJ2FCIK5VXRBE33C2FIC2G7JAKR", "length": 4058, "nlines": 48, "source_domain": "old.veeramunai.com", "title": "தொடர்ச்சியான அடைமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு - www.veeramunai.com", "raw_content": "\nதொடர்ச்சியான அடைமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஅம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக கரையோரத்தின் தாழ்நிலங்கள் பலவற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீரமுனை பிரதேசத்தில் மக்களின் குடியிருப்புகள் சில வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் பல வீதிகளும், வயல் நிலங்களும் வெள்ளத்தால் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து மழை நீடித்தால் மக்கள் பாது­காப்­பான இடங்களுக்கு இடம்பெயரும் நிலை ஏற்படும்.\nவீரமுனை-வெல்லாவெளி பிரதான வீதி, வீரமுனை-அம்பாறை வீதியின் வளத்தாப்பிட்டி பகுதியில் வீதியின் மேலாக சில இடங்களில் வெள்ளநீர் பாய்ந்து செல்கின்றன. அத்துடன், கல்முனை - அம்பாறை பிரதான வீதியின் மாவடிப்பள்ளி தாம்போதியின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.\nமேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?view=article&catid=66%3A%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D&id=3708%3A%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=90", "date_download": "2019-12-13T12:31:33Z", "digest": "sha1:5MUB4UAF4LFZR6GAP3IPKFKN4FFCW4EK", "length": 17596, "nlines": 38, "source_domain": "nidur.info", "title": "கணவனை சந்தேகப்படலாமா?", "raw_content": "\n எங்கே போயிட்டு வர்றீங்க\" – புது மனைவி மும்தாஜின் அதிகாரமான குரல் நஜீமை முதன் முறையாக அதிரச் செய்தது.\n\"வரும் வழியில் பெட்ரோல் இல்லாமல் டூவீலர் நின்றுவிட்டது. அதான் லேட்டாகி விட்டது\".\n\"இந்த உப்பு சப்பு இல்லாத காரணம் எல்லாம் வேண்டாம். உண்மையில் எங்கே போயிட்டு வர்றீங்க\".\n\"ஏன் மும்ஸ் (மும்தாஜை சாதாரணமாக அவன் செல்லமாக கூப்பிடும் முறை) இப்படியெல்லாம் கேட்குற உன் கிட்ட நான் ஏன் பொய் சொல்லணும் உன் கிட்ட நான் ஏன் பொய் சொல்லணும்\n\"அதைத்தான் நானும் உங்க கிட்ட கேக்குறேன்\n\"நம்பு மும்ஸ். உன் மேல சத்தியமா ஆபீசில் இருந்து நேரா வீட்டுக்குத்தான் வர்றேன்\"\nநஜீம் எவ்வளவோ சொல்லியும் மும்தாஜ் அவனை புரிந்து கொண்டபாடில்லை. அவன் கூறியதையும் நம்பவில்லை.\nஏன் அவர்களுக்குள் ஆரம்பத்திலேயே இந்த முட்டல், மோதல்\nநஜீமுக்கும், மும்தாஜுக்கும் 3 மாதத்திற்கு முன்புதான் திருமணம் ஆனது. சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார்கள். நஜீமுக்கு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை. மும்தாஜும் பட்டதாரி பெண். வேலைக்கு செல்வது பற்றி இன்னும் அவள் முடிவெடுக்கவில்லை.\nதன் மீதான சந்தேகம் மும்தாஜுக்கு வலுத்ததால் அவளை பெண் சைக்காலஜிஸ்ட் ஒருவரிடம் அழைத்துச் செல்ல முடிவெடுத்தான் நஜீம். இதை அப்படியே அவளிடம் சொன்னால், அவளது சந்தேகம் இன்னமும் அதிகமாகும் என்று எண்ணியவன், நேராக தான் மட்டும் அந்த பெண் சைக்காலஜிஸ்ட் வீட்டிற்குச் சென்றான்.\nதனது நிலைமையை முழுமையாக கூறியவன், ஒரு உறவினர் என்கிற பார்வையில் தனது மனைவிக்கு அறிவுரைகள் கூறுமாறு கேட்டுக்கொண்டான். அதற்கு பெண் சைக்காலஜிஸ்ட்டும் ஒத்துக்கொண்டார்.\nமும்தாஜிடம், விருந்தினர் ஒருவர் தங்களை விருந்துக்கு அழைத்திருப்பதாக பொய் சொல்லி, அவளை சைக்காலஜிஸ்ட் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அந்த சைக்காலஜிஸ்ட்டும் உறவினர் போலவே மும்தாஜிடம் பேசினார். அவர் சில கேள்விகளைக் கேட்டபோது, மும்தாஜ் தனது மனதிற்குள் பூட்டி வைத்திருந்த பல விஷயங்களை கொட்டத் தொடங்கினாள்.\nஎந்தவொரு ஆணுக்கும் அழகான மனைவி இருந்தாலும், அடுத்த பெண் மீதான மோகப் பார்வை மட்டும் குறையாது என்று சக தோழியர் கூறியதை அப்படியே மனதில் ஆழமாக பதிந்து வைத்திருந்தாள் மும்தாஜ். நாம் எவ்வளவுதான் தைரியமாக – அதிகாரமாக பேசினாலும், கடைசியில் கணவனிடம் பணிந்து தான் போக வேண்டும் என்றும் கூறி, அறிவுரை என்கிற பெயரில் அவளை மனக்குழப்பத்திற்கு ஆளாக்கி உள்ளனர், அந்த தோழியர்.திருமணமாகி தனிக்குடித்தனம் வந்த நிலையில் பக்கத்து வீட்டுப் பெண்கள் மும்தாஜிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர்.\n`காலம் கெட்டுக் கிடக்குதும்மா. உன் புருஷனை நீதான் பாத்துக்கணும். புருஷன் தொடர்ந்து வீட்டுக்கு தாமதமா வந்தா, வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் பிடித்துவிட்டார் என்று அர்த்தம். இந்த விஷயத்தில் நீ ஏமாந்து விடாதே’ என்று அவர்கள் கூறியது மும்தாஜை மேலும் குழப்பமாக்கி விட்டது.\nஇதை உறுதி செய்வது போல், புது மனைவி மீதான ஆசை, மோகத்தால் தினமும் அலுவலகம் முடிந்ததும் வேகமாக வந்த நஜீம், அதன் பிறகு மனைவி சலித்துப் போனதாலோ என்னவோ தாமதமாக வரத் தொடங்கினான். இதுவே மும்தாஜின் சந்தேகத்தை பூதாகரமாக கிளப்பி விட்டு விட்டது.\nஒரு உறவினராக சைக்காலஜிஸ்ட் தந்த பல்வேறு அறிவுரைகளுக்குப் பிறகு நஜீமை முழுமையாக புரிந்து கொண்டாள் மும்தாஜ். இந்த விஷயத்தில் நஜீமுக்கும் மனைவியிடம் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று சில உண்மைகள் சொல்லப்பட்டன. அதன்பிறகே அவர்களது வாழ்க்கையில் வசந்தம் மலர்ந்தது.\nஇதே போன்ற இன்னொரு சந்தேகப்பிராணியின் கேஸ்தான் இதுவும்;\nசிராஜும் மனைவியின் சந்தேகப் பிடியில் சிக்கி மீண்டவர் தான். தான் தவறே செய்யாத நிலையில், தன் மீது சந்தேகப்படும் மனைவியை மேலும் உசுப்பேற்ற வேண்டும் என்பதற்காக காலையில் 8 மணிக்கு வேலைக்கு சென்றவர் இரவு 10 மணிக்குத்தான் வீடு திரும்பினார். மனைவி என்னதான் சந்தேகத்தோடு கத்தினாலும், அதை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு வந்தார்.\nஒருநாள் இரவு 10 மணிக்கு மேலாக வீடு திரும்பிய சிராஜுக்கு அன்போடு உணவை பரிமாறிய அவரது மனைவி, \"ஆமாங்க... உங்களுக்கு ஒரு செய்தி தெரியுமா நம்ம தெருவுல பேய் நடமாடுதாம். நேற்று கூட ஒருவரை பேய் பிடித்துவிட்டதாம்\" என்று சும்மா ஒரு பொய்யை கொளுத்திப் போட்டாள்.\n`பேயா..... உன்னையே நான் சமாளிக்கும்போது, எந்த பேயும் என்னை ஒன்றும் செய்து விடாது’ என்று மனதிற்குள் நினைத்து சிரித்துக் கொண்டவர், \"அப்படியா\" என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டதோடு அமைதியாகிவிட்டார்.\nமறுநாள் வழக்கம்போல் இரவு 10 மணிக்குப் பிறகு வீட்டுக்கு வந்தார் சிராஜ். அன்று வழக்கத்திற்கு மாறாக வீட்டின் முன்புறம் இருந்த பெரிய கேட்டை பெரிய பூட்டு போட்டு பூட்டிவிட்டார் அவரது மனைவி. எவ்வளவோ கத்திப் பார்த்தும் அவரது மனைவி வெளியே வரவேயில்லை. செல்ஃபோனை தொடர்பு கொண்டும் பயனில்லை.\nநேரம் வேகமாக நகர்ந்தது. நேரம் என்னாச்சு என்று கைக்கடிகாரத்தைப் பார்த்தபோது அது சரியாக நள்ளிரவு 12 மணியை தொட்டுக் கொண்டிருந்தது. அந்தநேரத்தில் சில தெருநாய்கள் வேகமாக குரைக்க, முந்தைய நாள் மனைவி சொன்ன பேய் ஞாபகம் வந்தது.\nபேய் இல்லை என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்ட சிராஜ், திடீரென்று நள்ளிரவு 12 மணிக்கு ஆள் நடமாட்டமே இல்லாத நடுத்தெருவில் நின்றதால் சற்று நடுங்கித்தான் போனார். நீண்ட நேரம் நின்றதால் கால் வலிக்க, அருகில் இருந்த மின் கம்பத்தின் அடியில் அமர்ந்தார். ஒரு நிமிடம் தான் ஓடியிருக்கும். வழக்கமாக பகலில் `கட்’ ஆகும் மின்சாரம் அப்போது திடீரென்று `கட்’ ஆனது.\nபயத்தில் வேகமாக எழுந்த சிராஜின் சட்டையை யாரோ பிடித்து இழுப்பது போல் இருந்தது. பேய்தான் இழுக்கிறது என்று நினைத்து, அலறியபடியே தனது வீட்டு கேட்டின் முன்பு போய் விழுந்தார். அவரது கை, கால்கள் வேகமாக நடுங்க ஆரம்பித்தன.\nதலை நிமிர்ந்து, வீட்டின் கேட்டைப் பார்த்தார். அது லேசாக ஆட ஆரம்பித்து, பின் பலமாக நடுங்கியது. உண்மையிலேயே பேய் வந்துவிட்டது என்ற அதிர்ச்சியில் மயக்கமாகிப் போனார் சிராஜ்.\nமறுநாள் காலையில் வெகுநேரத்திற்குப் பிறகே கண் விழித்தார். வீட்டுக்குள் அவர் படுத்திருக்க, அருகில் அவரது மனைவியும், மகளும் சோகத்தோடு நின்று கொண்டிருந்தனர்.\nசிராஜ் கண் விழித்ததைப் பார்த்த அவரது மனைவி, \"நேற்று இரவு மின் கம்பத்தில் என்ன செய்தீர்கள் உங்கள் சட்டையின் பாதிப் பகுதி அதில் இருந்த கம்பியில் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. நீங்களோ கேட் வாசலில் மயங்கி கிடக்கிறீர்கள். பேய் வந்ததாக நான் சும்மாதான் சொன்னேன். ஆனால், நீங்களோ பேய் அறைந்தது போல் கிடந்தீர்களே....\" என்று சொன்னபோதுதான், `அப்போ என்னை இழுத்தது பேய் இல்லையா உங்கள் சட்டையின் பாதிப் பகுதி அதில் இருந்த கம்பியில் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. நீங்களோ கேட் வாசலில் மயங்கி கிடக்கிறீர்கள். பேய் வந்ததாக நான் சும்மாதான் சொன்னேன். ஆனால், நீங்களோ பேய் அறைந்தது போல் கிடந்தீர்களே....\" என்று சொன்னபோதுதான், `அப்போ என்னை இழுத்தது பேய் இல்லையா’ என்று தன்னைத்தானே நொந்து கொண்டார் ராமையா. நடந்த சம்பவத்திற்குப் பிறகு இரவு 7 மணிக்கு எல்லாம் வீட்டுக்கு வர ஆரம்பித்துவிட்டார் அவர்.\nகணவன் மீது சந்தேகம் வந்தால், இந்த பேய் பிரச்சினை மட்டுமல்ல, பல பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டி வரும். தம்பதியர் இருவருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டு விடும்.\nஅலுவலகத்திலும், அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வரும் வழியிலும் எவ்வளவோ நெருக்கடிகளை ஒரு ஆண் சந்திக்க நேரலாம். வெளியில் தான் சந்திக்கும் எல்லாப் பிரச்சினைகளையும் ஒரு ஆண் வீட்டில் கொட்டினால், அங்கே நிம்மதி போய் விடும்.\nமொத்தத்தில் மனைவி தன்னிடம் அன்பு மழை பொழிந்தால் எந்த கணவனும் தொடர்ந்து தாமதமாக வீட்டிற்கு வர மாட்டான். நல்ல கணவனாகத்தான் இருப்பான். இதில் விதிவிலக்காக இருப்பவர்களும் உண்டு. மனைவி உயிருக்கு உயிராகவே வைத்திருந்தாலும் இப்படிப்பட்டவர்கள் இரவில் கொஞ்சமாச்சும் ஊர் சுற்றிவிட்டுத்தான் வீட்டுக்குள் காலெடுத்து வைப்பார்கள்.\n இதுபற்றி முடிவெடுக்க வேண்டியவர்கள், அவர்களது மனைவிமார்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/76040-rain-will-continue-in-tamil-nadu-and-puducherry-chennai-met.html?utm_source=site&utm_medium=home_banner&utm_campaign=home_banner", "date_download": "2019-12-13T13:22:40Z", "digest": "sha1:WPEE5SCNRWK6RAXBKSQH5XP6DY37CD44", "length": 9226, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெப்பச்சலனம் காரணமாக மழை நீடிக்கும் - வானிலை மையம் | Rain will continue in Tamil Nadu and Puducherry - Chennai Met", "raw_content": "\nவிழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை\nகுடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது\nவெப்பச்சலனம் காரணமாக மழை நீடிக்கும் - வானிலை மையம்\nதமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும் சில நாட்கள் மட்டும் மழையை கொடுத்தது. பின்னர் அதிகப்படியான நாட்கள் வறண்ட வானிலையே நீடித்த நிலையில், தென்தமிழகம் மற்றும் நீலகிரி உள்ளிட்ட ஒரு சில மாவட்டத்தில் கனமழை பெய்தது.\nஇந்நிலையில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகோவை, சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, சிவகங்கை மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம், சிதம்பரத்தில் தலா 8 சென்டிமீட்டர் மழையும், கேளம்பாக்கத்தில் 7 சென்டிமீட்டர் மழையும் சோழிங்கநல்லூர், காயல்பட்டினம், கடலூரில் தலா 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.\nமயானம் செல்ல உரிய பாதை இல்லை - சடலத்துடன் மக்கள் சாலை மறியல்\n3 நாட்களாக வீட்டில் வைக்கப்பட்ட இறந்தவரின் உடல் - மயானப் பாதை பிரச்னையால் அவலம்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nமூன்று நாட்கள் மழை பெய்யும் - வானிலை மையம்\nகோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிந்தைய கலவரத்தில் மோடிக்கு தொடர்பில்லை - விசாரணை ஆணையம்\nபொறியியல் படிப்புடன் பி.எட் முடித்தவர்கள் டெட் எழுதி ஆசிரியர் ஆகலாம் - தமிழக அரசு\n“சூறாவளி காற்று வீசும்”- மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nசென்னையில் அதிகரித்த நிலத்தடி நீர்மட்டம்\nதமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு\nதொடரும் மழை.. செம்பரம்பாக்கம் ஏரியில் அதிகாரிகள் ஆய்வு\nஉலகின் சக்திவாய்ந்த பெண்கள்: நிர்மலா சீதாராமனுக்கு இடம்..\nஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nபப்ஜி ஆர்வத்தில் தண்ணீருக்கு பதிலாக கெமிக்கலைக் குடித்த இளைஞர் உயிரிழப்பு\n3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: லாட்டரி சீட்டே காரணம் என மரண வாக்குமூலம்..\n - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட்\nஎனது மூதாதையர்கள் கடலூரைச் சேர்ந்தவர���கள் - உலகப் புகழ் பெற்ற தொழிலதிபர் நெகிழ்ச்சி\nதமிழக நீதிமன்றங்களில் மாவட்ட நீதிபதியாக வாய்ப்பு\n“முதல் பேட்டிங் என்றதும் தயக்கம் வந்தது.. ஆனால்” - விராட் கோலி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமயானம் செல்ல உரிய பாதை இல்லை - சடலத்துடன் மக்கள் சாலை மறியல்\n3 நாட்களாக வீட்டில் வைக்கப்பட்ட இறந்தவரின் உடல் - மயானப் பாதை பிரச்னையால் அவலம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.b4blaze.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-13T13:16:15Z", "digest": "sha1:FBH72BULIXBTDUTEOV3FOUHWGU4JN6V2", "length": 14259, "nlines": 120, "source_domain": "tamil.b4blaze.com", "title": "அமெரிக்க கெயில் போர்டன் தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையை வழங்கிய ஆண்டு: 1856-11-14 – தின செய்திகள் - B4blaze Tamil", "raw_content": "\nஅமெரிக்க கெயில் போர்டன் தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையை வழங்கிய ஆண்டு: 1856-11-14 – தின செய்திகள்\nஅமெரிக்க கெயில் போர்டன் தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையை வழங்கிய ஆண்டு: 1856-11-14 – தின செய்திகள்\nமுழு பெயர்: கெயில் போர்டன் II\nதொழில்: அமுக்கப்பட்ட பால் உற்பத்தியாளர் மற்றும் உற்பத்தியாளர்\nதேசியம்: அமெரிக்கா அமெரிக்க ஏன் பிரபலமானது: 1853 ஆம் ஆண்டில் போர்டன் அமுக்கப்பட்ட பாலை உருவாக்கியது, இது ஒரு மிக முக்கியமான கண்டுபிடிப்பு, இதன் பொருள் பால் முதல் முறையாக குளிரூட்டல் இல்லாமல் வைக்கப்படலாம். அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது யூனியன் படையினருக்கான ரேஷனாக அவரது தயாரிப்புக்கான தேவை மிக அதிகமாக இருந்தது. பிறப்பு: நவம்பர் 9, 1801 பிறந்த இடம்: நார்விச், நியூயார்க், அமெரிக்கா நட்சத்திர அடையாளம்: ஸ்கார்பியோ இறந்தது: ஜனவரி 11, 1874 (வயது 72).\nகெயில் போர்டனின் வாழ்க்கையில் நிகழ்வுகள் :\n1853-05-14 கெயில் போர்டன், நில அளவையாளர், செய்தித்தாள் வெளியீட்டாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர், அமுக்கப்பட்ட பாலுக்கான அவரது செயல்முறைக்கு காப்புரிமை. 1856-11-14 அமெரிக்க கெயில் போர்டன் தனது அமுக்கப்பட்ட பால் கண்டுபிடிப்பு தொடர்பான தொழில்நுட்பத்திற்கான காப்புரிமையை வழங்கியுள்ளார் வெளி சுயசரிதை கெயில் போர்டன் – லெமெல்சன்-எம்ஐடி திட்டம்.\nஉலக வங்கியின் தலைமை அலுவலகத்தில் தமிழகத்திற்கு நிதி உதவிகளை பெற ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை \nபிரதமர் மோடி இப்படி கடிதம் எழுதினாரா\nஅந்த இடத்தில் இந்த வ��ரரை களமிறக்கினால் சிறப்பாக இருக்கும் – அனில் கும்ப்ளே\nஉடம்பு வலி தீர ஒரு சிறிய டிப்ஸ் – தின செய்திகள்\nகுடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஜெய்ராம் ரமேஷ் வழக்கு\nமுதலியார்பேட்டையில் மனைவியுடன் தகராறில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை\nகண்டுகொள்ளாத கள்ளக்காதலியை 31 முறை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்\nமாரடைப்பை அதிகம் ஏற்படுத்தும் காற்று மாசு – மருத்துவ ஆய்வில் தகவல்\nஅந்த இடத்தில் இந்த வீரரை களமிறக்கினால் சிறப்பாக இருக்கும் – அனில் கும்ப்ளே\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் 4-வது இடத்திற்கு சரியான வீரரை தேர்வு செய்ய முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் ஷ்ரேயாஸ் அய்யரை 4-வது இடத்தில் களம் இறக்க அனில் கும்ப்ளே ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘தவான் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. இதனால் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு கிடைக்கும். ஷ்ரேயாஸ் அய்யரின் தரத்தை நாம் பார்த்துள்ளோம். அந்தஸ்தில் அவர் வளர்ந்துவிட்டார். அதனால் அவரை நம்பர் 4 இடத்தில் களம் இறக்க நான் விரும்புவேன் என்று கூறினார்.\nஉடம்பு வலி தீர ஒரு சிறிய டிப்ஸ் – தின செய்திகள்\nஉப்பை வறுத்து ஒற்றடம் கொடுத்தால் வீக்கம், கால்வலி உடம்பு வலி குணமாகும்.\nஉப்புக்கரைசலை சுளுக்கு, வீக்கம் உள்ள பகுதியில் விட்டால் வலியும் வீக்கமும் குறையும்.\nஉடல் உறுப்புகளிலும் தசைப்பகுதிகளிலும் வலி ஏற்படும் சமயங்களில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் பாலில் கலந்து பருகினால் குணமடையலாம்.முருங்கை இலையுடன் உப்புசேர்த்து இடித்து பிழிந்து சாற்றை தசைபிடிப்பு இருக்கும் இடத்தில் தேய்த்துவிட வேண்டும்.நொச்சி இலையை நீரில் போட்டு நன்றாக காய்ச்சி இளஞ்சூட்டுடன் குளித்துவர வாதத்தினால் வந்த உடல் வலி தீரும்.\nகுடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஜெய்ராம் ரமேஷ் வழக்கு\nபாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவ��ல் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இதற்கான மசோதா, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். குடியுரிமை சட்டத்திற்கு தடை கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், ஜெய்ராம் ரமேசும் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஅந்த இடத்தில் இந்த வீரரை களமிறக்கினால் சிறப்பாக இருக்கும் – அனில் கும்ப்ளே\nஉடம்பு வலி தீர ஒரு சிறிய டிப்ஸ் – தின செய்திகள்\nகுடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஜெய்ராம் ரமேஷ் வழக்கு\nமுதலியார்பேட்டையில் மனைவியுடன் தகராறில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை\nகண்டுகொள்ளாத கள்ளக்காதலியை 31 முறை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்\nமாரடைப்பை அதிகம் ஏற்படுத்தும் காற்று மாசு – மருத்துவ ஆய்வில் தகவல்\nசேப்பாக்கம் மைதானத்தின் குத்தகை காலம் மேலும் 21 ஆண்டுக்கு நீட்டிப்பு – தமிழக அரசுக்கு கிரிக்கெட் சங்கம் நன்றி\nபுதிய நோக்கியா ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம்\nசெரிமான உறுப்புகளை மேம்படுத்தும் சிவப்பு அரிசி\nமட்டன் நெஞ்செலும்பு சூப் செய்வது எப்படி\nNEEYA 2 திரைப்பட விமர்சனம்\nநடிகை தமன்னா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட்\nஒட்டு துணிகூட இல்லாமல் முழு நிர்வாணமாக நடிகை அமலா பால் ; ஆடை படத்தின் புகைப்படங்கள் வெளியீடு\nவித்யா பாலன் இதயத்தில் தொடுகின்ற வீடியோவில் அழுகிறார்\nஎவரும் இப்போதுவரை கண்டிராத பிக்பாஸ் புகழ் லொஸ்லியாவின் சிறு வயது புகைப்படம் இதோ\nசாய் பல்லவி 2 ரூபாய் மதிப்புள்ள கிரீம் விளம்பர சலுகைகளை நிராகரித்தார்\nபப்ஜி லைட் பீட்டா பதிப்பு டவுன்லோடு செய்வது எப்படி\nநான் மிகவும் பயந்தேன்: ‘ரவுடி பேபி’ பாடல் பற்றி சாய் பல்லவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/seamside-cole-commission-inquiry-sasi-tension/seamside-cole-commission-inquiry-sasi", "date_download": "2019-12-13T14:41:18Z", "digest": "sha1:4NU5UT5BBBINS67VJ4WL3ARFDSOIRUMQ", "length": 12290, "nlines": 186, "source_domain": "www.nakkheeran.in", "title": "விசாரணைக் கமிஷனில் சேம்சைடு கோல்! -சசி டென்ஷன்! | Seamside Cole in the Commission of Inquiry! -Sasi Tension! | nakkheeran", "raw_content": "\nவிசாரணைக் கமிஷனில் சேம்சைடு கோல்\n\"\"ஹலோ தலைவரே, வடமாநிலங்கள்ல இருக்கும் மக்கள் ஏ.டி.எம். மெஷின்கள்ல பணம் இல்லைன்னு பரிதவிச்சிக்கிட்டு இருக்காங்க. அதேபோல் நம்ம தமிழகத்திலும், சென்னை போன்ற பெருநகரங்கள்ல ஏ.டி.எம். மெஷின்ல கார்டை விட்டா, ரூபா நோட்டுக்கு பதில் காத்துதான் வருதுங்கிற குமுறல், மக்கள் மத்தியில் அதிகரிச்சிக்கிட்ட... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமீண்டும் தினகரனுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி\nதுலாபாரத்தின் போது தராசு அறுந்து விழுந்ததில் காங்கிரஸ் எம்.பியின் மண்டை உடைந்தது\nஅதிமுக கூட்டணிக்கு வில்லங்கம் வெளியில் இல்லை -பிரச்சார சொதப்பலால் வேட்பாளர்கள் திக்திக்\nதெறித்து ஓடும் நிர்வாகிகள்- தவிக்கும் தினகரன்\nஅட்டாக் பாண்டிக்கு ஆயுள் தண்டனை\n“எடப்பாடியை முதலமைச்சர் ஆக்குவதற்காகவே இடைத்தேர்தல் -தெளிவாகக் குழப்பிய அமமுக வேட்பாளர்\nஓ.பி.எஸ் மகன் ஜெயிலுக்கு போய் கட்சியை வளர்த்தாரா தங்க தமிழ் செல்வன் பேட்டி\nடிடிவியின் கட்சி மூழ்கும் கப்பல்- திவாகரன் பேட்டி\nடெண்டர் ஒதுக்கலைன்னா கொளுத்திபுடுவேன்.. திட்ட இயக்குநரையே மிரட்டி கைதான அமமுக மா.செ..\nஇனி தெரியும் யாருக்கு நல்ல நேரம், யாருக்கு கெட்ட நேரம் என்று... -ரவீந்திரநாத் பேட்டி\nசசிகலாவின் அக்கா மகன் இன்று புதுக்கட்சி துவங்கமுடியாமல் போனது ஏன்\nசாதனைகளை சொல்லும் ஓ,பி,எஸ் - வேதனைகளை சொல்லும் தினகரன்\nதினகரன் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா - பதில் சொல்ல மறுத்த ஓபிஎஸ்\nexclusive தினகரன் அணியில் முட்டல் மோதல் அணி மாறுகிறார் முன்னாள் பெண் எம்.எல்.ஏ\nமீண்டும் தினகரனுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி\nதுலாபாரத்தின் போது தராசு அறுந்து விழுந்ததில் காங்கிரஸ் எம்.பியின் மண்டை உடைந்தது\nஅதிமுக கூட்டணிக்கு வில்லங்கம் வெளியில் இல்லை -பிரச்சார சொதப்பலால் வேட்பாளர்கள் திக்திக்\nவிலை உயர்ந்த பொருளை பரிசாக தனது மனைவிக்கு அளித்த அக்‌ஷய் குமார்\nபாட்ஷா - சுண்டியிழுக்கும் கால் நூற்றாண்டு கால மேஜிக்\n‘ஜோதிகா சந்திரமுகி இல்லை, ரஜினிதான் சந்திரமுகி’- நினைவுகளை ரசிகர்களிடம் பகிர்ந்த பி.வாசு\nதமிழ் சூப்பர் ஹீரோ ���ட ட்ரைலர் வெளியீடு\nதிமுகவுடன் மோடி போட்ட டீல்... எடப்பாடிக்கு எதிராக ஆக்சன் எடுத்த மோடி... அதிருப்தியில் எடப்பாடி\nரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுகவின் நிலைமை உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்... அதிர்ந்து போன எடப்பாடி\nநான் என்ஜாய் பண்றேன்... முடிஞ்சா நீயும் என்ஜாய் பண்ணு... நித்தியானந்தாவிற்கு செக் வைக்கும் மோடி\nதினகரன் போட்ட திட்டத்தால் அதிர்ந்து போன அதிமுக... உச்சகட்ட டென்ஷனில் எடப்பாடி\nஐஐடி பாத்திமா வழக்கில் ஏற்பட்ட சந்தேகத்தை அமித்ஷாவிடம் கூறிய பாத்திமா தந்தை... வெளிவராத தகவல்\nஅவரைப் பார்க்கணும்னா ரொம்ப கஷ்டம்... கட்சியினரிடம் நெருக்கம்... பாஜகவை வெளுத்து வாங்கும் ப.சிதம்பரம்\nபுதுநாட்டின் பெயர் கைலாசா அல்ல, போகெய்ன்வில்லே\nஸ்டாலினை நான் பார்த்துகிறேன்... நீங்க நான் சொல்றத பண்ணுங்க... அமைச்சர்களிடம் கறார் காட்டிய எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32605", "date_download": "2019-12-13T14:38:05Z", "digest": "sha1:L6NCNQZR7G7TD4SYDWBDPZKO6W3MURGZ", "length": 13527, "nlines": 220, "source_domain": "www.arusuvai.com", "title": "பாட் ஹோல்டர் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎளிமையான துணி கைப்பிடி. சூடான பொருட்களை எடுப்பதற்கும், மைக்ரோவேவ் அவனில் இருந்து பொருட்களை எடுக்கவும் இதனை பயன்படுத்தலாம்.\nசிவப்பு நிறத்தில் 9 அங்குல நீளம், 4 அங்குல அகலத்தில் இரண்டு இன்சுல்-பிரைட் அல்லது பேன்ட் துணி.\nஅதே அளவில் இரண்டு மஞ்சள் நிற துணிகள்.\nஅதற்கு பொருத்தமான அளவில் அரைவட்டமாக இரு துணிகள் மற்றும் அதற்கு லைனிங் துணிகள்.\nசிவப்பு நிற துணி மற்றும் நடுவில் வைக்க எடுத்திருக்கும் பேன்ட் துணிகளை முட்டை வடிவில் வெட்டவும்.\nமஞ்சள் துணியை அரை வட்டமாக வெட்டவும்.\nஅதேபோல் நீல நிற லைனிங் துணியையும் அரை வட்டமாக வெட்டவும். (பெருவிரல் நுழையும் இடத்தில் சற்று சிறியதாகவும், மற்ற விரல்கள் வைக்கும் பாகத்தை சற்றுப் பெரியதாகவும் வெட்டிக்கொள்ளவும்.)\nமஞ்சள் துணியை நீல நிற லைனிங் துணி மேல் வைத்து தைக்கவும். தைத்ததை புரட்டி விடவும்\nபேன்ட் துணி, மேலே சிவப்பு துணி, அதற்கு மேலே அரைவட்ட துண்ட���கள், மீண்டும் இன்னுமொரு சிவப்பு துணி இப்படி அடுக்கி வைக்கவும்.\nஅதை அப்படியே தைக்கவும். ஒரு இன்ச் அளவிற்கு தைக்காமல் விட்டு அதன் வழியே புரட்டி எடுக்கவும்.\nஅந்த இடத்தையும் பின்னர் தைத்து முடிக்கவும்.\nபானை பிடிக்கும் துணி ரெடி.\nபின் டக் (PIN TUCK) குஷன் கவர்\nதக்காளி வடிவ பின் குஷன்\nத்ரெட் பேங்கில்ஸ் (Thread Bangles)\nகுஷன் கவர் (வித்தவுட் ஸ்டிச்)\nஅடிப்படை எம்ப்ராய்டரி தையல்களை கற்றுக்கொள்வது எப்படி\nசிறுமிகளுக்கான கைப்பை - 1\nபேட்ச் ஒர்க் குஷன் கவர்\nமொபைல் பௌச் செய்வது எப்படி\nபூ ப்ரோச் - 3\nசிறுமிகளுக்கான கைப்பை - 2\n அறுசுவைக்கு ஏற்ற கைவினை. :-)\nதைக்கப் போகிறேன். அடுத்த விடுமுறையில் தான் நேரம் கிடைக்கும். தைத்த பின் காட்டுகிறேன்.\nஅடுத்த‌ விடுமுறைக்கு நானும் காத்திருக்கிறேன். படம் காட்டுவீங்கல்ல‌:))\n ரொம்ப உபயோகமான பதிவு.. :-)\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nநான் ரொம்ப‌ நல்லா இருக்கேன்.:)\nதிருமணம் ஆனபின் ஆளையே காணோம். ரொம்ப‌ பிசியா வீட்டில் அனைவரும் நலம் தானே.\nஅம்மே.. திருமணம் ஆனபின்னா ...\nநோ இன்னும் ஆகலையே உங்களுக்குலாம் சொல்லாம பண்ணுவேணா :-(.. வீட்டில் எல்லாரும் நலம்.. நீங்க குட்டிஸ்லாம் நலமா. அக்கா ரொம்ப ரொம்ப நாளாய்டுச்சு உங்க கிட்ட பேசி பேசணும் நு நினைப்பேன் அடிக்கடி.\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nசூப்பர் சூப்பர். நேரமில்லைக்கா பதில் போடவே..பசங்க ளோட டைம் கரெக்ட்டா இருக்கு...பசங்க நல்லாயிருக்காங்களா\nபிசியா இருந்தால் தான் வாழ்க்கை ரசிக்கும். :))\nபசங்க‌ நல்ல‌ இருக்காங்க‌ தேவி.\nஉங்க‌ வீட்டு குட்டிச் செல்லங்களை அன்புடன் விசாரிக்கிறேன்:))\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nமிக்க‌ நன்றி. முயற்சித்து பாருங்கள்:))\nவணக்கம் பெண்கள் உடை தைக்கும்\nவணக்கம் பெண்கள் உடை தைக்கும் போது ஏற்படும் சந்தேகங்களுக்கு எளிய முறையில் விளக்கம் தருகிறேன்\nதையலில் நிறைய சந்தேகங்கள் இருக்கு...email I'd koduthinganna யூஷ்புல்லா இருக்கும்.அறுசுவையிலே கேட்கவா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.probation.gov.lk/index_t.php", "date_download": "2019-12-13T14:21:34Z", "digest": "sha1:BNLEY67BRMCLRAFOXQAX6FQN4BJRYW7V", "length": 9255, "nlines": 129, "source_domain": "www.probation.gov.lk", "title": " நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்", "raw_content": "நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்\nமகளிர், சிறுவர் விவகார மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சு\nஎமது நோக்கு மற்றும் செயற்பணி\nகற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ......\nதேசிய சிறுவர் ஆலோசனை மற்றும் பயிற்சி நிலையம்\nபயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம்\nகௌரவ மகளிர், சிறுவர் விவகார மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சு\nதிருமதி கே.டி.எம். சந்திராணி பண்டார\nகௌரவ சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்\nசெயலாளர், மகளிர், சிறுவர் விவகார மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சு\nதர்சன சேனா நாயக்க அவர்கள்\nஆணையாளர், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்\nமகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு\nதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை\nநன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்,\n3 ஆம் மாடி, செத்சிறிபாய, இரண்டாம் கட்டம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2014/03/sithannavasal.html", "date_download": "2019-12-13T14:25:49Z", "digest": "sha1:47DA6PLW6E3ZQWY266JCJH4QUA3NCRL5", "length": 43057, "nlines": 301, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: நாடோடி எக்ஸ்பிரஸ் - சித்தன்னவாசல் - நடப்பது என்ன?", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nநாடோடி எக்ஸ்பிரஸ் - சித்தன்னவாசல் - நடப்பது என்ன\nகுடுமியான் மலையில் இருந்து சித்தன்னவாசலை நோக்கிக் கிளம்பும்போது நேரம் நடுப்பகலை நெருங்கிக் கொண்டிருந்தது. வறண்டுபோன பூமியின் வறட்சியை இன்னும் செழுமையாய்க் காட்ட ஆதவன் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தான். குடுமியான் மலையில் இருந்து சித்தன்னவாசலை நோக்கி செல்லும் சாலையில், அரை கிமீ தூரம் சென்றதுமே கண்ணில் தென்படும் அந்த பரந்து விரிந்த ஏரி, பாவம் கவலைப்படக்கூட ஆள் இல்லாமல் வறண்டு போய்க் கிடக்கிறது. ஒரு கிராமம் அளவுக்குப் பெரிதாய் பரந்து வறண்டு கிடக்கும் இந்த ஏரி ஒருவேளை சென்னைக்கு மிக மிக அருகில் இருக்கும் விழுப்புரம் அருகே இருந்திருக்குமானால் இந்நேரம் அங்கே மாண்புமிகு டாக்டர் புரட்சித்தலைவி அம்மா நகர் உதயாமிகிருக்கும். இப்போ ஒன்றும் கெட்டுப் போய்விட��ில்லை, இதே நிலை இன்னும் பத்தாண்டுகள் நீடிக்குமானால் புதுகோட்டை நிச்சயமாய் சென்னையின் மிக மிக அருகில் வந்துவிடும் என்பது திண்ணம் .\nபுதுகோட்டை சென்னையின் அருகில் வருவதல்ல என்னுடைய கவலை. சந்திரனில் நீரின் இருப்பை சந்திராயன் சீக்கிரமாக உறுதிப்படுத்த வேண்டுமே என்பது தான் என்னுடைய மிகபெரிய கவலை. அப்போதானே இங்கிருக்கும் எஞ்சிய விவசாயிகளையும் சந்திரனுக்கு பேக்கப் பண்ணிவிட்டுஅங்கிருந்து இங்கு நெல் இறக்குமதி செய்யமுடியும். ஒருவேளை இதே நிலை இன்னும் இருபது ஆண்டுகள் நீடித்தால் சந்திரனும் சென்னைக்கு மிக மிக அருகில் வந்துவிடக்கூடாதே என்பதும் என்னுடைய மற்றொரு ஆகச்சிறந்த கவலை.\nகுடுமியான்மலையில் இருந்து குறைந்தபட்சம் பத்து கிமீ தொலைவில் இருக்கும் குன்று சித்தன்னவாசல், செல்லும் பாதையில் ஒரு பேருந்தைக் கூட பார்க்க முடியவில்லை, இன்னும் சொல்லபோனால் கிராமங்களையும் மனிதர்களையுமே மிக அரிதாகவே காணமுடிந்தது. சில இடங்களில் பாதை இரண்டு மூன்று கிளைகளாக பிரியும் சமயங்களில் மட்டும் வழிகேட்பதற்கு யாரேனும் தேவைபட்டார்கள். ஸ்கூல்பையன் மொபைலில் இருக்கும் GPS வசதி எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதை துல்லியமாகக் கூறினாலும் ஸ்கூல்பையன் பேச்சை எல்லாம் கேட்க நாங்கள் தயாராயில்லை :-)\nசித்தன்னவாசல் நுழைவாயிலில் இருந்து குடவரைக் கோவிலை அடைய இரண்டு கிமீ தூரம் செல்லவேண்டும் என்பதால் காரில் அல்லது பைக்கில் வருவது உத்தமம். நடராஜா ஓகே என்றால் ஓகே. நுழைவாயிலில் தலைக்கு பத்துரூபாய் மொய் வைத்தால் உள்ளே செல்ல அனுமதி. சுற்றுல்லா வந்த பள்ளிச் சிறுவர் சிறுமிகளை அதிகமாக காண முடிந்தது, என்னவொன்று இவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய யுவன் யுவதிகள் இச்சிறார்கள் கண்முன்னாலேயே சில்மிசங்களில் ஈடுபடுவதும், கட்டியனைப்பதும், உம்மா கொடுப்பதும், மறைவான புதர்களினுள் அழைத்துச் செல்வதும் அதன் பின் நடக்கும் நிகழ்வுகளை நமது யூகத்தில் விடுவதும் என என்ன மாதிரியான வழிகாட்டல்களை தருகிறார்கள் என்பதை இச்சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். குறைந்தபட்சம் என்போன்ற சிறுவர்களின் நலன் கருதியாவது இது போன்றவர்கள் கொஞ்சம் நாகாரீகத்துடன் மொத்த சில்மிசத்தையும் புதர்களுக்குள்ளாகவே வைத்துகொண்டால் நலம்.\nஇதுபோன்ற காட���சிகளைக் கடந்ததும் வருவது ஒரு சிறிய குன்றின் மீது அமைந்திருக்கும் சித்தன்னவாசல் குடவரைக் கோவில். குன்றின் கீழ்புறம் இருக்கும் பாட்டி கடையில் ஒரு முறுக்கு பாக்கெட் வாங்கியது தான் தாமதம் ஆவியின் நண்பர்கள் ஆவியை சூழ்ந்து விட்டார்கள். வெகுநாட்களுக்குப் பின் அவர்களை சந்தித்த மகிழ்ச்சியில் அவர்களுடன் இணைந்து நடனம் ஆடத்தொடங்கிவிட்டார்.அவர் நண்பர்களிடமிருந்து அவரை இழுத்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.\nஅன்னவாயில்ராயன் என்னும் சோழன் ஆண்ட பகுதி அன்னவாயில். இதன் அருகில் இருக்கும் குன்றில் சித்தர்கள் வாழ்ந்து வந்ததால் அது சித்தன்னவாயில் என்று அழைக்கபட்டிருக்கிறது. பின்னர் வாயில் வாசலாக மருவியதால் சித்தன்னவாயில் சித்தன்னவாசலாக மருவிவிட்டது.\nகுன்றின் மீது இருக்கும் ஒரு லாவகமான பகுதியில் வாக்கான இடத்தை தேர்ந்தெடுத்து உள்ளே ஒரு இருபதடி அளவிற்கு குடைந்து கட்டியுள்ளார்கள் இந்த குடவரைக் கோவிலை. தோராயமாக கிபி 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த குடவரை கோவிலை சமண துறவிகள் கட்டியுள்ளதாகவும் பௌத்தமும் சமணமும் தலையெடுத்த காலகட்டத்தில் பௌத்தமும் காஞ்சிபுரம் பக்கம் ஒதுங்கிகொள்ள சமணம் புதுகோட்டையை நோக்கி நகர்ந்துள்ளது. குடவரைக் கோவிலின் உட்புறம் சமண துறவிகளின் சிலைகளும் 23ம் தீர்த்தங்கரின் சிலையும் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது.\nகுன்றைக் குடைந்து, குடைந்த குகையில் ஏற்பட்ட வெடிப்புகளை மெனக்கெட்டு பாலிஷ் செய்து, அதன்மீது ஈர சுண்ணாம்பைப் பூசி, பூசிய சுண்ணாம்பின் ஈரம் காயும்முன் ஏற்கனவே செய்துவைத்த தாவர வண்ணக் கலவையை நாரில் முக்கி எடுத்து, உள்ளத்தில் உரு கொண்ட ஓவியத்தை அப்படியே தத்ரூபமாக வடித்துள்ளான் கலைஞன். அப்படி தத்ரூபமாக வடித்தெடுப்பது ஓவியனுக்கு எளிது என்றாலும் இங்கே விடப்பட்டிருக்கும் வித்தியாசமான சவால்கள் தான் சித்தன்னவாசலை காலத்தாலும் அழிக்க முடியாததாகியிருக்கிறது. இருள் சூழ்ந்த குகை, கிடைக்கும் குறைந்தபட்ச விளக்கொளியில் தலையை தூக்கி விட்டத்தை நோக்கி வரைய வேண்டும், ஒரு சிறு பிழை நேரினும் திருத்த முடியா ஓவியத்தை அப்படி எதுவும் நேராமல் திருந்த வரைய வேண்டும். வரைந்தும் இருக்கிறார்கள். ஏதோ கொஞ்சநஞ்சம் பகுதிகளில் அல்ல. அந்த குகை முழுவதும் வரைந்திருக்கிறார்கள்.\n கால ஓட்டம் இந்த ஓவியங்களுக்கு முறையான பாதுகாப்பு கொடுக்காததால் சிந்திக்க முனையாத மனிதன் சிறிதும் லஜ்ஜையின்றி அவற்றை எல்லாம் சிதைத்து விட்டான். 80சதம் ஓவியங்கள் அழிக்கப்பட்டதும் அரசாங்கம் விழித்துக் கொண்டது. நினைத்துப் பாருங்கள், அவ்வளவு பெரிய குகையில் சிறு இடைவெளிகூட விடாமல் திரும்பிய பக்கமெல்லாம் ஓவியமாக அதுவும் சங்ககால வாழ்வியலைப் பிரதிபலிக்கும் ஓவியமாக இருந்திருந்தால் அது எவ்வளவு பெரிய கலைப் பொக்கிஷமாக இருந்திருக்கும்.\nதற்போது 80சதம் ஓவியங்கள் அழிந்த நிலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒட்டிக் கொண்டிருக்கும் ஓவியங்களை அரசு வேலிபோட்டும், படம்பிடிக்க விடாமலும் பாதுகாத்துக் கொண்டுள்ளது. நுழைவுக் கட்டணம் ஐந்து ரூபாய்.\nஒரே ஒரு அரசு அலுவலரை பாதுகாப்பு அதிகாரியாக நியமித்து உள்ளார்கள். அந்த அதிகாரியும் இத்தனை காலம் அங்கேயே இருப்பதால் அங்கிருக்கும் ஓவியங்களை கூர்ந்து நோக்கி அதில் இருக்கும் ஓவியங்களை இது சமணத் துறவி, இது தாமரைக் குளம், இது யானை இத்தியாதி இத்யாதி என்று வருபவர்களுக்கு தனக்குத் தெரிந்ததை கூறுகிறார். மேலும் அக்குகையில் உள்ளிருந்து ஓம் என்று ஒலி எழுப்புகிறார். அவர் எழுப்பும் ஒலியில் நமது உடலும் லேசாக அதிர்கிறது. அந்த அதிர்வு ஏதோ ஒரு மன அமைதியைக் கொடுக்கிறது. இப்படி ஒலி எழுப்புவதை எவருடைய உதவியும் இல்லாமல் தேர்ந்த பயிற்சியின் மூலம் தானே கற்றுக் கொண்டதாக பெருமிதத்துடன் கூறுகிறார்.\nஇவ்வளவு தூரம் பயணித்து வந்தது இவ்வளவு சிறிய குடவரைக் கோவிலைக் காண்பதற்குத் தானா சிறிய வயதில் இருந்து கேள்விப்பட்ட சித்தன்னவாசல் இம்புட்டுதானா என்ற ஏக்கம் எங்கள் அனைவரிடமும் இருந்தது. ஆனால் சித்தன்னவாசல் என்பது இந்த ஒரே ஒரு குடவரைக் கோவில் மட்டுமே என்றெண்ணி நாங்கள் ஏமாந்தது போல் நீங்களும் ஏமாந்து விடாதீர்கள்.\nஏழடிபாட்டம் என்ற இடத்தில இருக்கும் சமணர்படுகை மற்றும் பிற குகைகளும் பார்க்க வேண்டிய இடங்கள். இவ்வளவுதான் சித்தன்னவாசல் என்று சித்தன்னவாசலை விட்டு கிளம்பும் பொழுது ஒரு சில நபர்கள் சமணர் படுகை இருக்கும் இடத்திற்கு சென்று கொண்டிருந்தார்கள். ஐந்து ரூபாய் நுழைவுக் கட்டணம். வெயில் கங்கணம் கட்டிக் கொண்டிருந்ததால் அங்கு போகவில்லை. அங்கு போகவில்���ையே என்பதை நினைத்தால் இப்போது வருத்தமாக இருக்கிறது.\nசமணர்கள் மறைந்து வாழ்ந்த பகுதி என்றும், தவம் செய்த பகுதி என்றும், ஓய்வெடுக்க வந்த பகுதி என்றும் இப்பகுதிகளை கூறுகிறார்கள். தாங்கள் படுப்பதற்கு வசதியாக செதுக்கி வைத்திருந்த படுக்கைகளை சமணர் படுகை என்று கூறுகிறார்கள். நம்மவர்களோ அதனை உடலுறவு படுகை ஆக்கிவிட்டதாலும் ஆர்ட்டின் விட்டும் அம்பு விட்டும் தங்கள் கலைத் திறமையை உலகுக்கு வெளிபடுத்தியதாலும் வேலிபோட்டு பாதுகாத்து வருகிறது அரசாங்கம். மேலும் இதே குன்றில் இன்னும் சில குகைகள் இருப்பதாகவும், அங்கும் ஓவியங்கள் வரைந்திருந்ததாகவும், தற்போது அதற்கான தடயங்களை மட்டுமே காண முடிகிறது என்றும் குறிப்பிடுகிறார்கள்.\nசித்தனவாசலை விட்டு கிளம்பும்பொழுது இயற்கை அழைக்க அங்கு கட்டப்பட்ட (அ)சுகாதார கழிவறையினுள் ஒதுங்கும் போதுதான் கவனித்தேன் அதன் அருகில் மறைவாய் இருந்த புதரினுள் இருவர் அந்தரங்க சில்மிஷம் செய்து கொண்டிருந்ததை. கருமம் கருமம் இதுமட்டும் ஏன்தான் என் கண்ணுல பட்டுத்தொலையுதோ...\nசித்தன்னவாசல் மற்றும் சமணர் படுகை பற்றி சிவகாசிகாரன் ராம்குமாரின் பதிவு படிக்க இங்கே சுட்டுங்கள்\nதொடர்புடைய பதிவுகள் : , , ,\nLabels: குடவரைக் கோவில்கள், சித்தன்னவாசல், நாடோடி எக்ஸ்பிரஸ், புதுக்கோட்டை\nகலக்குறேள் போங்கோ.. ஆனால் அங்கு வேலை செய்யும் அரசு அதிகாரி சொல்வதெல்லாம் உண்மையிலும் உண்மை தான் நண்பா.. அவர் ஒரு மாதிரி அக்கறையே இல்லாமல், கடமைக்கு சொல்வதால், ஏதோ அவர் கதை அடிப்பது போல் இருக்கும்.. ரொம்ப short temperஆன ஆள் அவர்.. ஒரு முறை நான் அவரிடம் மெதுவாக பேச்சு கொடுத்த போது சொன்னார், “யாரும் இதோட ஆச்சரியத்த ரசிக்கிறது இல்ல சார்.. உள்ள நொழஞ்ச ஒடனே ‘இவ்ளோ தான் சித்தன்னவாசலா நாங்க என்னமோனு நெனச்சோம்’னு சொல்லிட்டு போயிறாங்க,.. அப்படி ஆட்களையா பாத்துட்டு, இப்பலாம் யார் வந்தாலும் எனக்கே ‘என்னத்த சொல்ல’னு ஆயிருது சார்”னார். உண்மை தானே’னு ஆயிருது சார்”னார். உண்மை தானே வரவன் போறவன் எல்லாம் அதன் அருமை தெரியாமல் பேசினால், அங்கு 15 வருடத்திற்கு மேல் வேலை பார்க்கும் ஒருவருக்கு எப்படி இருக்கும் வரவன் போறவன் எல்லாம் அதன் அருமை தெரியாமல் பேசினால், அங்கு 15 வருடத்திற்கு மேல் வேலை பார்க்கும் ஒருவருக்கு எப்படி இருக்கும் நான் ரெண்டு முறை அவரின் அந்த ‘ஓம்’ சவுண்டுக்கு பாராட்டினேன். சித்தன்னவாசல் சிற்பத்தை சிலாகித்தேன்.. அதற்கு பின் நான் யாரை அங்கு கூட்டிச்சென்றாலும், என்னை பார்த்து ஒரு புன்னகை செய்துவிட்டு அவர் அதன் விபரங்களை ஆசையோடு சொல்வார்..\nநான் மனிதர்களோடு வேலை செய்கிறேன்... நீங்கள் கம்ப்யூட்டரோடு வேலை செய்கீறீர்கள்.. மனிதர்கள், மிஷின் இரண்டுமே நமக்கு பதில் கொடுப்பவை.. 15 ஆண்டுகள் வெறும் வரலாறு & பாறைகளோடு வாழ்பவனுக்கு கொஞ்சமாவது நாம் மரியாதை கொடுத்தால் அவனும் அந்த சேவையை இன்னும் நன்றாக செய்வான்.. இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லாத கருத்து என்றாலும், ரொம்ப நாளாக சொல்ல நினைத்ததை உங்கள் மூலம் சொல்லிவிட்டேன்.. நன்றி நண்பா.. :-)\nஆவி டான்ஸ் வீடியோ இருந்தால் என் மனம் நிறைந்திருக்கும் ...\nஅடப்பாவிகளா டிக்கட் போட்டு , வசூலிப்பாங்க போலிருக்கே..\nசித்தன்ன வாசலை ராம் குமார் பதிவில் படித்திருந்தேன் , அரிய பொக்கிசத்தை பாதுகாக்க தெரியாத மூடர்களை வைத்துக் கொண்டு எந்த பெருமையை எங்கிட்டு போய் வாய் கிழிய பீத்திக் கொள்வது \nஇருக்கும் கொஞ்ச நஞ்சம் ஓவியங்களை அரைவேக்காடு காம ஈனங்கள் வந்து அழிக்காமல் இருந்தால் சரி ...\nஅங்கே ஓவியங்களுக்கு கீழே நம்ம ஆள் ஒருவன் \"குமார் லவ்ஸ் ரம்யா\" என்று ஒரு அம்பைப் பாய்ச்சி இருந்தான்.. அவன் கலையுணர்வை ரசித்து விட்டு காதலுக்கு மரியாதை செய்த அவன் கையை தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்..\nஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்று பேச சத்தியமாய் தமிழனுக்கு தகுதியில்லை என்று தான் தோன்றுகிறது ... கடற்கரை, பார்க், கோவில் இன்னபிற மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் இந்த அவசரக் கூட்டங்கள் தான் ஆர்பரிக்கின்றன ... வீட்டுக்குள் செய்ய வேண்டியதை இங்கு செய்தால் பொறவு வீட்டுக்குள் என்ன பண்ணும்னு தெரியால் ..\nதல, இதுபத்தி நிறைய பேசிட்டோம்.. இருந்தாலும் மறுபடியும் நீங்க பேசுறதால உங்களுக்காக ஒரு போடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. விரைவில் வருகிறது.\n மாமல்ல புரம் தொடங்கி சித்தன்ன வாசல் வரை இந்த அசிங்கம் பிடித்தவர்கள் தொல்லை குறையவில்லை போல தானாக திருந்தாதவர்களை தடியெடுத்து திருத்த அரசாங்கம் முயல வேண்டும் தானாக திருந்தாதவர்களை தடியெடுத்து திருத்த அரசாங்கம் முயல வேண்டும் வரலாற்று பொக்கிஷங்களை காக்க வேண்டும் ���ரலாற்று பொக்கிஷங்களை காக்க வேண்டும்\nஅங்கு தென்பட்ட, அரசு பாதுகாக்கத் தவறிய, நமமவர்கள் கைவரிசையைக் காட்டிய அரைகுறை ஓவியங்களை என் மனதில் முழு வர்ணப்படமாகக் கற்பனித்துப் பார்த்தது வெகு இதமாக இருந்தது. நம்மைப் போல் ஒரு நாளில் எத்தனை எத்தனை பள்ளிக் கூட்டமும், தனிநபர்களும் வந்தும் சலிக்காமல் நமக்கு விளக்கம் தந்த அந்த அலுவலரை நிச்சயம் பாராட்டத்தான் வேணும்... (அந்த வொர்க்லோடுக்கு ராம்குமார் சொன்ன மாதிரி ஷார்ட் டெம்பர் இல்ல... நான்லாம் உக்ரமாவே ஆயிருப்பேன் அந்த வேலையப் பாத்திருந்தா)\nஉன் கண்ணில மட்டும் ‘அது’ ஏன் பட்டுத் தொலைக்குதுன்னா.... வயசுக் கோளாறு ஓய் (அப்புறம்... ‘என் போன்ற சின்னப் பையன்கள்’ என்று இருப்பதை மட்டும் ‘நம் போன்ற’ என்று திருத்தி வாசித்துக் கொண்டேன். ஹி... ஹி... ஹி... (அப்புறம்... ‘என் போன்ற சின்னப் பையன்கள்’ என்று இருப்பதை மட்டும் ‘நம் போன்ற’ என்று திருத்தி வாசித்துக் கொண்டேன். ஹி... ஹி... ஹி...\nஅழகு நடையில் நாடோடி எக்ஸ்ப்ரெஸ் எங்களை அழைத்துச் சென்றது மிக ரம்மியமாகவும், சுவாரசியமாகவும் இருந்தது கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய ஒரு இடம்\nரொம்ப நல்ல பதிவு பார்த்த மாதிரியே இருந்தது, கண்டிப்பாக பார்க்கணும் ஆனால் ஒன்று போகிற போக்கில் உன்னோட வயச குறைக்கிறது கொஞ்சம் ஓவரு { குறைந்தபட்சம் என்போன்ற சிறுவர்களின் நலன் கருதியாவது இது போன்றவர்கள் கொஞ்சம் நாகாரீகம் கருதி மொத்த சில்மிசத்தையும் புதர்களுக்குள்ளாகவே வைத்துகொண்டால் நலம். } நல்லா எழுதி இருக்கீங்க வாழ்த்துக்கள்.\nகருமம் கருமம் இதுமட்டும் ஏன்தான் என் கண்ணுல பட்டுத்தொலையுதோ...\nவயசுக்கோளாறு. சீக்கிரம் கல்யாணம் கட்டிக்கோங்க இந்த வியாதி சரியாகிடும்\n நான் மாமல்லபுரம் போல பரந்து விரிந்து இருக்கும்ன்னு நினைச்சேனே\nசந்திரன் பூமியில் இருந்து விலகித்தான் செல்கிறது.... ஒரு நாள் அதுவும் நடந்து அந்த கொடுமையை பார்க்க நாமெல்லாம் இருக்க மாட்டோம் கவல படாதீங்க\n15 ஆண்டு காலம் ஒரு யோகியை போல வேலை பார்க்கும் ஒருவரின் மன நிலை எப்படி இருக்கும். ராம்குமார் மிக தெளிவாக புரிந்து சொல்லியிருக்கிறார்.\nஎன் பதிவில் ஒருத்தர் சித்தன்ன வாசல் ஓவியங்களை பத்தி எழுதுங்க என்று கேட்டார். நீங்க சொல்வதை பார்த்தால் சான்ஸே இல்ல போல\nOne of the most ignored historical sites in Tamil Nadu. அங்கு ஒரே ஒர�� முறை சிறு வயதில் சென்றிருக்கிறேன். அற்புதமான இடம். அந்த சூழலும் அமைதியும் இன்றைக்கு எவ்வளவு பணம் கொடுத்தால் கூட கிடைக்காது. நம் ஆட்களுக்கு வரலாற்றின் முக்கியத்துவம் மண்டையில் ஏற வெகு காலங்கள் ஆகலாம். நல்ல பதிவு சீனு. பாராட்டுக்கள்.\n4வது பாரா : 'என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்\nகடைசியாகக் குறிப்பிட்டுள்ள விஷயத்துக்கு புகைப்பட ஆதாரம் இல்லாததால் நம்பமுடியாத விஷயம் என்று தள்ளுபடி செய்யப்படுகிறது. :)))\nசித்தன்னவாசல் இவ்வளவு தானா என்ற சொல்ல முடியாத மனநிலை எனக்கும் இருந்தது. இருந்தாலும் அந்த ஓவியங்கள் இன்னும் மனதில் நிலைகொண்டுள்ளன. அவற்றை நமக்கு உற்சாகத்துடன் சிறு குச்சியின் உதவியுடன், \"இது அன்னப்பறவை, இது யானை, மீன்\" என்று காட்டிய அந்த அலுவலர் மனதில் நிற்கிறார். பதினைந்து வருடங்களாக ஒரே பாட்டைப் பாடிக்கொண்டிருந்தாலும் அவருடைய பாடலில் இனிமை இன்னும் குறையவில்லை - என்னுடைய நிலைப்பாட்டில்.\nகவிஞர் ஸ்பை உருவாகிற மாதிரி தெரியுது\nதிண்டுக்கல் தனபாலன் 3 March 2014 at 22:05\nசித்தன்னவாசலுக்கு நாங்களும் பலமுறை போக வேண்டும் என்று நினைத்து இதுவரை போக முடிந்ததில்லை. ”திருமதி பக்கங்கள்” கோமதிம்மா கூட சித்தன்னவாசல் பற்றி எழுதியிருப்பாங்க.\nஇந்த மாதிரி ஜென்மங்கள் இல்லாத இடமேயில்லை....:(((\nவிஜயவாடா அருகிலும் இது போன்ற ஒரு குகை உண்டு..... அங்கேயும் இந்த அம்புகள் விட்ட இதயங்கள் இருக்கின்றன தெலுங்கில் லவ்வுகிறார்கள்..... மொழி மட்டுமே மாற்றம்\nபார்க்கணும்..... சித்தன்ன வாசல் ஓவியங்களை - ராம்குமார் சொன்னது போல அந்த இடத்தில் இருக்கும் அலுவலக ஊழியரின் உதவியோடு\nசித்தன்னவாசல் அருமையான இடம் என கேள்விப்பட்டு இருக்கிறேன்\nபார்த்தே ஆகவேண்டும் என்ற ஆவலை விதைத்து விட்டீர்கள்\nவிரைவில் நம் உத்திரமேரூர் பயணத்தை நடத்த முயலுவோம்\nநான் என்று அறியப்படும் நான்\nபதிவுலகம் - சக பதிவர்களின் பார்வையில் - நாள் ஆறு\nபதிவுலகம் - சக பதிவர்களின் பார்வையில் - நாள் ஐந்து...\nபதிவுலகம் - சக பதிவர்களின் பார்வையில் - நாள் நான்க...\nபதிவுலகம் - சக பதிவர்களின் பார்வையில் - நாள் மூன்ற...\nபதிவுலகம் - சக பதிவர்களின் பார்வையில் - நாள் இரண்ட...\nபதிவுலகம் - சக பதிவர்களின் பார்வையில் - நாள் ஒன்று...\nகொண்டையும் மீசயும் - சிறுகதை\nஜஸ்ட் ரிலாக்ஸ் - 12/03/2014\nநாடோடி எ���்ஸ்பிரஸ் - நார்த்தாமலையும் பழனியப்பா என்ன...\nநாடோடி எக்ஸ்பிரஸ் - சித்தன்னவாசல் - நடப்பது என்ன\nநடு இரவில் - தவற விடக்கூடாத தமிழ் (திகில்) சினிமா...\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதிடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப்போட்டி முடிவுகள்\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nநாடோடி எக்ஸ்பிரஸ் - ராமேஸ்வரம் தனுஷ்கோடி\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/org/128-news/essays/sri?page=2", "date_download": "2019-12-13T13:34:55Z", "digest": "sha1:HQ3NGPGC5FGJLZMQFC43B5Q5N3E7KJRN", "length": 4376, "nlines": 121, "source_domain": "ndpfront.com", "title": "சிறி", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஅடங்கியிருக்கலாமோ உன்ர விண் தோள்கள்..\t Hits: 1652\nஒருகளம் கண்டுகொண்டால் மறுகணம் பாசிசம் நடுங்கும்.\t Hits: 2265\nஅவலச் சாக்கண்டு கொள்ளாத சரித்திரம் மீள்கொண்டு வருவோம் எழுக இலங்கையனே... ..\t Hits: 2019\nஇது உழைப்பாளிகள் நாள்.\t Hits: 2119\nவாழும் கலை\t Hits: 2175\nநாசிகளும் - ஐரோப்பாவும், நோர்வே பயங்கரவாத தாக்குதற்கொலைகள்.. (2)\t Hits: 1496\nஇறந்தவர்களின் தோத்திரம்\t Hits: 2030\nஇரத்தச் சிகப்பில் தொட்டு எழுந்து வா\nநோர்வே குண்டு வெடிப்பும், கொலைக் களமும்.\t Hits: 1937\nநாள இதைப்போல் வேளை பிறக்குமா\nகைகளை இணைத்து சேர்ந்தே எழுவோம்\t Hits: 1989\n“புலிகளின் தலைமை இறந்து விட்டது ” நோர்வே புலிகளின் NCET தலைவர் கந்தையா\t Hits: 2312\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spacenewstamil.com/isro/yuvika-young-scientist-programe-selected-candidates-in-tamil-nadu-isro-latest-news/?shared=email&msg=fail", "date_download": "2019-12-13T13:38:28Z", "digest": "sha1:EJG3JQKTFPVGGAWQJUUWIK3SGQ46C33U", "length": 4985, "nlines": 138, "source_domain": "spacenewstamil.com", "title": "YUVIKA | Young Scientist Programe Selected Candidates in Tamil Nadu | ISRO Latest News ~ Space News Tamil", "raw_content": "\nகண்களை விட்டு மறந்த ஒமுவாமுவா | Our Solar System’...\nவியாழன் கிரகம் பற்றிய ஒரு சில செய்திகள்...\nஎல்லாருக்கும் வனக்கம். இன்னைக்கு பாக்க போறது. நம்ம தமிழ் நாட்டுலேந்து தேர்ந்தெடுத்த மூன்று இளம் விஞ்சானிகள் யார் என்று தான்.\nNextLRO Finds the Resting Place of Beresheet | இஸ்ரேலிய நிலவு விண்கலம் விழுந்த இடத்தை படம் எடுத்த நாசாவின் விண்கலம்\n4 வது பிறந்தநாள் கண்ட மங்கல்யான்\n விக்ரம் ���ேண்டர் தொலைந்தது 2.1கி.மீ or 0.332 மீட்டர் \nவெற்றிகரமாக வின்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 29\nதோல்வியில் முடிந்த PSLV ன் செயற்கைகோல் லான்ச்\nவிக்ரம் லேண்டர் விழுந்த இடம் “Vikram lander found” nasa said\nஇன்சைட் லேண்டரின் 1 ஆவது ஆண்டுவிழா\nDogon Tribe and Sirius Star Mystery | பழங்குடியினரின் வியக்க வைக்கும் விண்வெளி அறிவு – தந்திசெய்தி\nInterstellar விண்வெளியில் செல்லும் வாயேஜர்2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/ko/24/", "date_download": "2019-12-13T14:28:06Z", "digest": "sha1:EPFYODTOOR6OKNNU2O5XEMNP3CATIK55", "length": 16184, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "நியமனம்@niyamaṉam - தமிழ் / கொரிய", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்ற��� 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » கொரிய நியமனம்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா\nநான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். 당신- 삼- 분-- 기----.\nஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா\nஅடுத்த தடவை நேரம் தவறாதே. 다음-- 시- 맞-- 와--\nஅடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு 다음-- 택- 타- 와--\nஅடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. 다음-- 우-- 가-- 가--\nஎனக்கு நாளை விடுமுறை. 저 내- 쉬- 날---.\nமன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. 미안---- 저- 내- 안 돼-.\nநீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா\nஅல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா\nஎனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. 이번 주-- 만--- 해-.\nநான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். 사무--- 픽----.\nநான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். 집에- 픽----.\nநான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். 버스 정---- 픽- 할--.\n« 23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n25 - நகரத்தில் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + கொரிய (21-30)\nMP3 தமிழ் + கொரிய (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/dec/27/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-2833808.html", "date_download": "2019-12-13T13:02:11Z", "digest": "sha1:IX6WSRCVOPGECTEDFDKJC5QIOZXKQJXJ", "length": 12804, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சுனாமி நினைவு தினம்: அரசியல் கட்சியினர் அஞ்சலி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nசுனாமி நினைவு தினம்: அரசியல் கட்சியினர் அஞ்சலி\nBy DIN | Published on : 27th December 2017 07:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசுனாமி தாக்குதல் சம்பவத்தின் நினைவு தினத்தையொட்டி, கடலூர் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர், அமைப்பினர் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினர்.\n2004-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஆழிப்பேரலை எனும் சுனாமி தாக்கியதில் கடலூர் மாவட்டத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் 13-ஆம் ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் அமைந்துள்ள நினைவுத் தூணுக்கு பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nஅதிமுக சார்பில் மாவட்ட அவைத் தலைவர் கோ.அய்யப்பன் தலைமையில் நகரச் செயலர் ஆர்.குமரன், மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலர் ஜி.ஜெ.குமார் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொழிற்சங்கச் செயலர் ஆர்.பாலகிருஷ்ணன், விவசாய அணிச் செயலர் கே.காசிநாதன், முன்னாள் கவுன்சிலர்கள் வ.கந்தன், தமிழ்ச்செல்வன், பாலகிருஷ்ணன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் தி.ரவிச்சந்திரன், ஆதிபெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nதிமுக சார்பில் மாநில மாணவரணி செயலர் இள.புகழேந்தி தலைமையில், மாவட்ட அவைத் தலைவர் து.தங்கராசு, நகரச் செயலர் கே.எஸ்.ராஜா உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மக்களவை தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநில நிர்வாகிகள் த.ஸ்ரீதர், பா.ரா.முரளி, மாவட்ட அமைப்பாளர்கள் தே.செல்வம், மா.சுரேஷ்பாபு, க.புருஷோத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகாங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட மீனவரணி தலைவர் கடல் கார்த்திகேயன் தலைமையில், மாவட்டத் தலைவர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன், மாநில சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பின��் ஏ.எஸ்.சந்திரசேகரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். நகரத் தலைவர் என்.குமார், தொழிலாளர் பிரிவுத் தலைவர் டி.ராம்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nநாம் தமிழர் கட்சியினர் மாநில ஒருங்கிணைப்பாளர் வ.கடல்தீபன் தலைமையிலும், மதிமுகவினர் மாவட்டச் செயலர் ஜெ.ராமலிங்கம் தலைமையிலும் மரியாதை செலுத்தினர். மேலும், பல்வேறு தொண்டு நிறுவனத்தினர், பொது நல அமைப்பினர், பள்ளி மாணவ, மாணவிகளும் அஞ்சலி செலுத்தினர்.\nகிள்ளை: சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை, பரங்கிப்பேட்டை பகுதிகளில் சுனாமி தாக்குதலால் மீனவ குடும்பங்களைச் சேர்ந்த 93 குழந்தைகள் உள்பட 342 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிமுக முன்னாள் அமைச்சர் கே.கலைமணி தலைமையில், முன்னாள் மீனவர் நல வாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி, அதிமுக மாவட்ட துணைச் செயலர் தேன்மொழி காத்தவராயசாமி, கிரீடு தொண்டு நிறுவன நிர்வாகி வி.நடனசபாபதி மற்றும் மீனவ கிராம நிர்வாகிகள் முன்னிலையில் சின்னவாய்க்கால், பில்லுமேடு கிராமங்களில் உள்ள நினைவு தூண்களில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.\nபின்னர் அமைதி ஊர்வலமாகச் சென்று பிச்சாவரம் உப்பனாற்றில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் கடல் கூட்டுறவு சங்கத் துணைத் தலைவர் செந்தில்குமார், முன்னாள் கிராமத் தலைவர் கருணாமூர்த்தி, கிராமத் தலைவர்கள் சின்னவாய்க்கால் ரகுபதி, பில்லுமேடு சஞ்சீவ்காந்தி, கிள்ளை மீனவர் காலனி சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/special-article/68915-special-article-about-media-persons.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-13T13:25:37Z", "digest": "sha1:DULIUFXGAWDPUHGBXRW733HXKJD37UBX", "length": 20834, "nlines": 143, "source_domain": "www.newstm.in", "title": "வச்சு செய்கிறார்களே வெட்கமாக இல்லை? | Special article about Media persons", "raw_content": "\nநீட் தேர்வுக்கு விலக்கு கிடையாது\n போலீசாருக்கு சவால் விடும் நித்தி\nபிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\nவச்சு செய்கிறார்களே வெட்கமாக இல்லை\nதடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாக மாறிவிட்டால் சமுதாயம் உருப்படாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். இப்போ மைக் பிடித்தவன் எல்லாம் மீடியாகாரனாக மாறிவிட்டார்கள். ஜனநாயகத்தின் 4வது துாணும் நசுங்கி விட்டது.\nஎதைப் பற்றியும் தெரியாமல், தெரிந்து கொள்ள விரும்பாமல் எல்லாவற்றை பற்றியும் கேள்வி எழுப்பினால் போதும், சிறந்த ஊடகவியலாளர் உருவாகிவிட்டார் என்று, தமிழ் கூறும் நல் உலகம் தாங்கிப்பிடிக்கும்.\nகடந்த காலத்தில் இவர்களின் காட்பாதர் விஜயகாந்த், எல்லா காலத்திலும் வைகோ. இவர்களை சீண்டி விட்டால் போதும், ஆத்திரத்தில் ஏதாவது கொட்டுவார்கள். அதை திரும்ப திரும்ப காட்டி டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றி தங்கள் சேனலையும், சம்பந்தப்பட்ட ஊடகவியலாரின் தகுதியையும் உறுதி செய்து கொள்ளவும், உயர்த்திக் கொள்ளவும் முடியும்.\nவிஜயகாந்த், வைகோ, அரசியல் கட்சிகளில் பாஜக போன்றவை எவ்வளவு அடித்தாலும் தாங்கும், அடிக்கிற அடிக்கும் தமிழ் கூறும் நல் உலகம் பாராட்டும் அளவிற்கு பலன் கிடைக்கும்.\nஇப்படித்தான் மற்றவர்களும் இருப்பார்கள் என்று நினைத்து, மைக்கை நீட்டி இவர்களுக்கு பதிலாக அவர்கள் ஊடகவியலாரை கழுவி ஊற்றிய சம்பவங்களும் நடக்கிறது. ஆனால், சண்டையில் கிழியாத சட்டை எங்கடா இருக்கு என்று கேவலப்படாமல் அடுத்த விஷயத்தை பார்க்கப் போய்விடுகிறார்கள்.\nபத்திரிகைகள் மட்டும் இருந்த நேரத்தில் சார் நல்லா கதை, கவிதை, கட்டுரை எழுதுவேன் என்று கெஞ்சி கூத்தாடி, இந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வேலைக்கு சேர்ந்தார்கள். இவர்கள் வாரம் குறைந்தது ஒரு புத்தகமாகவது படிப்பார்கள்.\nஇதைத் தொடர்ந்து, தனியார் டிவிகள் ஆதிக்கம் தொடங்கியது. என்னைய சூரியன் டிவியில கூப்பிட்டாங்க, சுப்பிரமணிய சாமி டிவில கூப்பிட்டா��்க என்ற பில்டப்புடன் ஏதாவது ஒரு சேனலில் சேர்ந்து கண்களை கட்டிக் கொண்டோ, கருப்புக் கண்ணாடி, அல்லது சிகப்பு கண்ணாடி அதுவும் இல்லாவிட்டால் கருப்பு சிவப்பு கண்ணாடி போட்டுக் கொண்டு சமுதாயத்திற்கு வழிகாட்டினார்கள்.\nஇதன் பின்னர் சமுக ஊடகங்கள் வந்தன. 1990களில் கம்ப்பயூட்டர் மயமாக உலகமே மாறியது. அப்போது பத்தாவது படித்தவர் கூட சி, சிபிளஸ் என்று சில மொழிகளை படித்தவர்கள் கம்ப்யூட்டர் நிபுணர்களாக உருவாகினர். அதே போல, தற்போது யு டியூப் உபயத்தால் செல்போன் இருப்பவர்கள் எல்லாம் சேனல் உரிமையாளர்கள், தெருவுக்கு கூட தெரியாதவர்கள் விஐபிகள். கெட்டவார்த்தையுடன் பேசினால் போதும் அவர் தமிழர்களை காக்க வந்த கடவுள்களாக மாறிவிட்டார்கள்.\nஇவ்வளவு சூழ்நிலை மாறிவிட்டாலும், வைகோ, விஜயகாந்த் போல பலியாடுகளாக மாறால் ஊடகவியலார் முகத்தில் கரி பூசுபவர்களும் இருக்கிறார்.\nஅப்படி சமீபத்தில் கரி பூசியவர் மதுவதனி அருண். ஒய்.ஜி.பார்த்தசாரதி குடும்பத்தின் வாரிசு. அதாம்பா, நடிகர் ரஜினியின் சகலையும் நடிகருமான ஒய்.ஜி. மகேந்திரனின் மகள். ரொம்ப வருடத்திற்கு முன்பு டிவிக்களில் ஜாலியாக சில புரோகிராம்களை நடத்தினாராம். அவர் சொந்தக் கதை நமக்கு தேவையில்லை. ஆனால் அவர் கரிபூசிய சமாச்சாரத்தை பார்ப்போம்.\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. இது குறித்து ரஜினி வாழ்த்தினாரா திட்டினாரா என்று புரியாமல் மோடி, அமித்ஷாவை அர்ஜூனன், கிருஷ்ணன் என்று ஒப்பிட்டு பேசினார். ரஜினியை திட்டனாலோ, வாழ்த்தினோலோ நம் பெயர் வெளியே தெரியும் என்று ஊகவியலாளரகள் வலை வீசி விஐபியாக்கினர்.\nநடிகர் விஜய் சேதுபதி தொடங்கி அனைவரும் ஏற்கனவே புக்காகிவிட்டனர். இதனால் கருப்பு சிவப்பு கண்ணாடிபோட்ட சேனலுக்கு மதுவந்தி அருண் சிக்கினார். மதுவந்தி அருண் நடிகர் ஒய்ஜிமகேந்திரன் மகள், ரஜினியின் கொழுந்தியா மகள். ஏதாவது உளருவார் என்று எதிர்ப்பார்த்து பேட்டி எடுப்பவர் சென்றார்.\nஅந்த பெண்ணோ சுட்ட எண்ணையில் விழுந்த கடுகாக வெடித்தார். ரஜினி, விஜய் சேதுபதி கருத்து குறித்து கேட்ட போது, இவர் கருத்தை இவர் கூறினார். அவர் கருத்தை அவர் கூறினார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் பதில் கூறவில்லை, நீங்கள் தான் சிண்டு முடிகிறீர்கள் என்றதும், அந்த அம்மணியின் திறமை நிமிர்ந்து உட்கார செய்தது.\nபிறப்பால் ஏற்ற தாழ்வு இல்லை என்று அவர் கூறியதும், அப்போ நீங்கள் உங்கள் பிறப்பு குறித்து நீங்கள் கவுரப்படவில்லை தானே என்றதும், நான் கவுப்படுகிறேன் ஆனால் கர்வப்படவில்லை என்றார். இப்படி பல துாண்டில்கள் போட்டும் கூட, அவர் எந்த விதத்திலும் சிக்கவில்லை. மேலும் பேட்டி எடுத்தவர் நினைத்தபடி எந்த வார்த்தையும் வெளியே வரவில்லை.\nஅவரின் பேச்சு மிகத்தெளிவாக இருந்தது. மைக் பிடித்த நபர் என்னதான் கேள்வி கேட்பது என தெரியாமல் கேட்டதையே திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருந்தார். ஊடகவியலாளர்கள் எப்போதும் நடுநிலை தன்மை வாய்ந்த கேள்விகளை மட்டுமே முன்வைக்க வேண்டும்.\nஆனால் அவர் முன்வைக்கப்பட்ட கேள்விகள் அனைத்துமே, அவர் சார்ந்த ஜாதியை குறை கூறும் வகையிலும், அந்த சமூகத்தினர், பிற ஜாதியினருக்கு எதிரிகள் என சித்தரிக்கும் வகையிலேயே இருந்தது.\nதனிப்பட்ட வகையில் அவரை கோபப்படச்செய்து, அவரின் வாயிலிருந்து பிற சமூகத்தினர் பற்றி தவறான சொற்களை வாங்கி விட வேண்டும் என்பதே கேள்வி கேட்டவரின் நோக்கமாக இருந்தது.\nஅவர் கேட்ட ஒரு சார்பு கேள்விகள் அனைத்திற்கும் நெற்றி அடியாய் பதில் சொல்லி, கடைசியில் கேள்வி கேட்டவரின் முகத்தில் கரியை பூசி வெளியேறினார்.\nஆழ்ந்த அறிவு, முதிர்ச்சி, அனுபவம் இல்லாத பலரும் தங்களை தேர்ந்த பத்ரிக்கையாளர்களுடன் ஒப்பிட்டுக்கொண்டு, இதுபோன்ற பேட்டிகளை நிகழ்த்துவதுதால் தான் விபரீதமாக முடிகிறது.\nஇந்த ஆபத்தில் இருந்து தப்ப வேண்டுமானால், திறந்த மனதுடன், பேட்டி எடுக்க செல்வதற்கு முன்பு ஹோம் ஓர்க் செய்து செய்ய வேண்டும். நடுநிலை தன்மையுடன் கேள்விகளை முன்வைக்க வேண்டும். அப்போதுதான் ஊடக அறம் நிலைக்கும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிருநங்கைகள் குறித்த வீடியோவை பகிர்ந்துள்ள விளையாட்டு வீராங்கனை\n4 விரைவு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nநான்கு மொழிகளில் உருவாகியுள்ள சாஹோ பட பாடல் வெளியிடப்பட்டுள்ளது\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை.. லாட்டரியால் சோக முடிவு\n3. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எ���்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n4. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n5. பிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\n6. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\n7. பிரபல நடிகர் காலமானார்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தீர்ப்பு ஒத்திவைப்பு\nவிஷுவல் மீடியா நக்சல்கள் பிடியில் சிக்கியுள்ள தமிழகம்\nஜாமீன் கோரி ப.சிதம்பரம் மனு தாக்கல்\nசிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம் - எதிர்க்கும் சிபிஐ\n1. இனி காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு பணம் கொடுக்காதீங்க\n2. 3 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை.. லாட்டரியால் சோக முடிவு\n3. இனி இந்த போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் இயங்காது... உடனே தகவல்களை எக்ஸ்போர்ட் செய்யுங்கள்..\n4. பிரபல நடிகர் திமுகவில் இருந்து திடீர் விலகல்\n5. பிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\n6. பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..\n7. பிரபல நடிகர் காலமானார்\nபிரபல தமிழ் நடிகரின் மகள் இந்தியாவிற்காக பதக்கம் வென்று சாதனை\nTNPSC தேர்வுகள் தள்ளி வைப்பு\nஓடும் ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/56050", "date_download": "2019-12-13T14:24:59Z", "digest": "sha1:2K5HSJBTW576ZFMG6ABS3TFFBG6EIH6Q", "length": 11832, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "மட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்து ஆராய இன்று குழு விஜயம் | Virakesari.lk", "raw_content": "\nஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம்\nUPDATE : எம்.சி.சி. ஒப்பந்தம் ; அரசாங்கம் மீளாய்வு\nநித்தியானந்தாவுக்கும் எமக்கும் எந்தத் தொடர்புமில்லை – நல்லை ஆதீன குருமுதல்வர் விளக்கம்\nஜனாதிபதியை சந்தித்த ஆசியான் அமைப்பு நாடுகளின் தூதுவர்கள்\nதேர்தலுக்கு பின் கட்சி தலைமை பதவியை சஜித்துக்கு வழங்குவது முட்டாள்தனமாகும் : அஜித் பி பெரேரா\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் சவால்கள்\n5.2 ஓவர்களுடன் முடிவுக்கு வந்தது இலங்கை - பாகிஸ்தானுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம்\nஇலங்கை - பாகிஸ்தான் டெஸ்ட் ; போதிய வெளிச்சமின்மையால் மூன்றாம் நாள் ஆட்டம் இடைநிறுத்தம்\n38 பே���ுடன் மாயமான சிலி விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு\nரஞ்சித் டி சொய்சாவின் இடத்துக்கு வருண லியனகே\nமட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்து ஆராய இன்று குழு விஜயம்\nமட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்து ஆராய இன்று குழு விஜயம்\nகிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்ற உயர் கல்வி ஆலோசனைக் குழு இன்று அங்கு விஜயம் செய்யவுள்ளது. குழுவின் தலைவர் ஆசுமாரசிங்க எம்.பி.யின் தலைமையில் இக்குழுவினர் மட்டக்களப்புக்கு விஜயம் செய்து இந்தப் பல்கலைக்கழகம் குறித்து ஆராயவுள்ளனர். இந்தக் குழுவானது தனது ஆய்வறிக்கையை உயர் கல்வியமைச்சுக்கும் பாராளுமன்றத்துக்கும் சமர்ப்பிக்கவுள்ளதாக அதன் தலைவர் ஆசுமாரசிங்க எம்.பி. தெரிவித்துள்ளார்.\nஇந்தப் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட வெளிநாட்டு நிதியில் முறைகேடு இடம்பெற்றுள்ளதா பல்கலைக்கழகமானது உயர்கல்வி சட்டதிட்டங்களை மீறியுள்ளதா என்பது உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த குழு ஆராயவுள்ளது.\nகுறித்த பல்கலைக்கழகம் தொடர்பில் தற்போது பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் மேற்படி குழுவானது இவ்விடயம் தொடர்பில் ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nமட்டக்களப்பு பல்கலைக்கழகம் குழு விஜயம்\nஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம்\nஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் MOTEGI Toshimitsu மற்றும் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் வீதி, பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பர்னாந்து நேற்று வியாழக்கிழமை கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்கள்.\n2019-12-13 19:22:31 கொழும்பு துறைமுகம் ஜப்பான்\nUPDATE : எம்.சி.சி. ஒப்பந்தம் ; அரசாங்கம் மீளாய்வு\nஐக்கிய அமெரிக்காவின் மிலேனியம் செலஞ் கோப்ரேஷன் ஊடாக 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கத்துக்கு பெற்றுக்கொள்ள அனுமதிக்கும் வகையிலான ஒப்பந்தம் அல்லது எம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்பில் மீளாய்வு செய்ய தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nநித்தியானந்தாவுக்கும் எமக்கும் எந்தத் தொடர்புமில்லை – நல்லை ஆதீன குருமுதல்வர் விளக்கம்\nநல்லை ஆதீனத்துக்கும் சுவாமி நித்தியானந்தாவுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று நல்லை திருஞானசம்பந்த���் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.\n2019-12-13 19:19:00 நித்தியானந்தா தொடர்புமில்லை நல்லை ஆதீன குருமுதல்வர்\nஜனாதிபதியை சந்தித்த ஆசியான் அமைப்பு நாடுகளின் தூதுவர்கள்\nதென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான் - ASEAN) நாடுகளின் தூதுவர்கள் குழுவினர் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்தனர்.\n2019-12-13 19:43:04 ஜனாதிபதி சந்திப்பு ஆசியான் அமைப்பு\nதேர்தலுக்கு பின் கட்சி தலைமை பதவியை சஜித்துக்கு வழங்குவது முட்டாள்தனமாகும் : அஜித் பி பெரேரா\nஎதிர்க்கட்சி தலைவராக நியமிக்க தகுதி பெற்றுள்ள சஜித் பிரேமதாசவுக்கு கட்சி தலைவர் பதவியை வழங்குவதில் யாருக்கும் பிரச்சினையாக இருக்காது என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்\n2019-12-13 19:03:53 பாராளுமன்றம் தேர்தல் பிரதமர்\nஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம்\nUPDATE : எம்.சி.சி. ஒப்பந்தம் ; அரசாங்கம் மீளாய்வு\nதேர்தலுக்கு பின் கட்சி தலைமை பதவியை சஜித்துக்கு வழங்குவது முட்டாள்தனமாகும் : அஜித் பி பெரேரா\nகொழும்பு துறைமுக பாலர் பாடசாலை அனைத்து வசதிகளுடனும் தரமுயர்த்தப்படும் - ஜோன்ஸ்டன் பெர்னாந்து\nஐயப்ப பக்தருக்கு சிலாபம் பிரேதச சபையில் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101059", "date_download": "2019-12-13T13:12:37Z", "digest": "sha1:O7D7YNEIT7KUZMSRFANTX4ALWY7AIGUS", "length": 13490, "nlines": 137, "source_domain": "tamilnews.cc", "title": "கருத்தரிக்க இத்தனை முறை உடலுறவு கொள்ளவேண்டும்", "raw_content": "\nகருத்தரிக்க இத்தனை முறை உடலுறவு கொள்ளவேண்டும்\nகருத்தரிக்க இத்தனை முறை உடலுறவு கொள்ளவேண்டும்\nஒரு குழந்தைக்கு முயற்சி செய்தால், எத்தனை முறை செக்ஸ் வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறீர்கள்10 \n78 முறை, என்று ஒரு புதிய ஆய்வு சொல்கிறது.\nசமூகம் பெற்றோருக்குரிய இணையத்தளம், சேனல் மம்,கருத்தரிக்க தேவையான செக்ஸை கண்டுபிடிக்க 1,194 பெற்றோர்களை அணுகியது .சராசரியாக, ஆறு மாதங்களுக்கு 13 முறை செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும்.\n\"பல ஜோடிகள் கருத்தரிக்க 13 தான் அதிர்ஷ்ட எண்\" சேனல் மம் நிறுவனர் சியோபான் ஃப்ளிகார்ட் கூறினார்.\nநம்மில் பெரும்பாலோர் மிக குறைந்த எண்ணிக்கைதான் கற்பனை செய்துள்ளோம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் , ஒரே இரவில் ஹீரோயின் கர்பமாவதை நாம் பார்த்திருக்கிறோம்.இதுபோன்ற நம்பத்தகாத எதிர்பார்ப்புகளால் ஏமாற்றம் ஏற்படலாம்.\nநீங்கள் மட்டுமல்ல . 5% பெண்கள் மட்டுமே, முதல் செக்ஸுக்கு பிறகு கர்பமாகியுள்ளார்கள்.\nமேலும்,மூன்றில் ஒரு பகுதி பெண்கள் முதல் மாதத்தில் கர்பமாவார்.20% பெண்களுக்கு குறைந்தது ஒரு வருடம் எடுக்கும்.\nகருவுறுதல் என்பது ஒரு குழப்பமான செயல் முறை.உங்கள் அழுத்த நிலைகள் போன்ற எண்ணற்ற காரணிகளால் பாதிக்கப்படுகிறது. ஐந்து முதல் ஆறு மாதங்களுக்கு முயற்சி செய்தும் பலனில்லை என்று நீங்கள் நினைத்தால்-கவலை வேண்டாம். இது நார்மல்தால்.\nகுழந்தைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு இந்த ஆய்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.உங்கள் பக்கத்தில் முரண்பாடுகளைத் தூண்டுவதற்கு,எங்கள் சொந்த திறவுகோல்களைச் சேர்த்துள்ளோம்.\nகருத்தரிக்க முயன்ற போது, 50% தம்பதிகள் அதிக செக்சில் ஈடுபட்டனர்.மூட் இருந்தால் மட்டுமே செக்சில் நாட்டமிருந்தால், இன்னும் அதிக முயற்சி எடுக்கவேண்டும்.செக்ஸ் திட்டமிடல், ரொமான்டிக்காக இல்லாதபோதிலும், கருத்தரிக்க நல்ல முயற்சிதான்.\nநீங்கள்தான் இதில் முதலடி எடுக்கவேண்டும்இந்த ஆய்வில்,பெண்கள்தான் முதலில் செக்ஸ் ஆர்வமூட்டுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமூன்றில் ஒரு பகுதியினர், தங்கள் படுக்கை நேரத்தை கூடுதல் கவர்ச்சியுடனும் சுவாரசியமுடனும் மெருகேற்றுவதாக கூறியுள்ளனர். மறுபுறம், 18% இந்த கூடுதல் முயற்சிகளை ஒரு பெரும் வேலையாக கருதுகின்றனர்.\nகருத்தரிக்கும் முயற்சியில், உங்கள் தாம்பத்திய உறவின் சுவாரசியத்தை கொல்லவேண்டாம்\nசில ரொமான்டிக் ஐடியாக்களுக்கு, கணக்காய்வு எடுத்துக் கொள்ளப்பட்ட பெண்களிடமிருந்து ஐடியா எடுத்துக்கொள்ளுங்கள்.16 தாய்களில் ஒருவர், கருத்தரிப்பிற்காக இரண்டாம் ஹனிமூனை திட்டமிட்டார்.இன்னும் 13% தன் கணவர்களின் மூடை மார்த்தா கவர்ச்சி உள்ளாடைகளை வாங்கியதாக கூறியுள்ளனர்.\n3. உங்கள் உடல் கடிகாரம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\n50% பெண்கள் தங்கள் வளமான நாட்களோடு பாலியல் ஒத்திசைக்க முயற்சித்தனர். 5% பெண்கள் பாலினம் கணிப்பு காலண்டர் போன்ற அசாதாரண முறையை பின்பற்றினார்கள்.\nஅடிக்கடி செக்ஸ் வைத்துக்கொள��வதில் பிரயோஜனம் இருக்காது.மாதத்தின் பெரும்பாலான நாட்களுக்கு கர்பம் தரிக்க வாய்ப்புகள் நடைமுறையில் சாத்தியமாகாது.ஒவ்வொரு பெண்ணும் தன் மாதவிடாய் சுழற்சியில் வளம் பெறுவாள், அண்டவிடுப்பின் ஐந்துநாட்களுக்கு முன்வமற்றும் அண்டவிடுப்பின் நாள்வரை நீடிக்கும்.உங்கள் வளமான சாளரத்தைத் திறக்க உதவும் ஆன்லைன் அண்டவிடுப்பின் கால்குலேட்டர்களும் உள்ளன\n4. ஒருவருக்கொருவர் ஆதரவாக இருங்கள்\nகர்ப்பம் தரிக்கும் முயற்சியில் அவர்கள் உறவு பாதிக்கப்பட்டிருப்பதாக 43 சதவீதம் தம்பதிகள் உணர்ந்தனர்.\nகருத்தரிக்கும் முறை,உடல் ரீதியாக மட்டுமல்ல, உணர்ச்சி ரீதியிலும் கடுமையானது.குழந்தை பெற்றெடுக்கும் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் நியாயமாக இருந்தாலும்,எதிர்மறை கர்ப்ப பரிசோதனை முடிவை காண சற்று கசப்பாகத்தான் இருக்கும்\nஇந்த சவாலான பாதையை கடந்து செல்லும்போது, நீங்கள் நேசித்தவரை சரிபார்க்க மறக்காதீர்கள்.\nமில்லியன் டாலர் கேள்வி: நீங்கள் எந்த செக்ஸ் பொசிஷியனை பயன்படுத்த வேண்டும் தம்பதியினருக்கு மிகவும் பிரபலமான பாலியல் நிலைப்பாடு மிஷனரியாக இருந்தது. இதை தொடர்ந்தது டாகி ஸ்டைல்.\nஇதன் புகழ் அறிவியல் மூலம் ஆதரிக்கப்படுகிறது - வல்லுநர்கள் மிஷனரி பொசிஷன்தான் கருத்தரிப்புக்கு உகந்ததாக உள்ளது என்று கூறுகின்றனர்.பெண்களே, விந்தணுவின் நீச்சல் மேல்நோக்கி ஊக்குவிக்க உங்கள் இடுப்புக்கு கீழே ஒரு தலையணையை வையுங்கள்.\nஉடலுறவு நேரத்தில் தாக்கப்படும் பெண்கள் – அதிர்ச்சி தரும் ஆய்வு\nமாதம் ஒரு முறை மாத்திரை - எப்படி வேலை செய்கிறது\nபாலியல் துஸ்பிரயோக புகார் வழங்கிய சிறுமியை 30 முறை கத்தியால் குத்தி கொன்ற இளைஞன்\nக்ளோனிங் முறையில் உருவான 6 நாய்கள்\nஉலகில் நடுத்தர மக்களின் வாழ்க்கை முடியப்போகிறது - இஸ்ரேல் பல்கலை. ஆய்வாளர் எச்சரிக்கை\n44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தய குகை ஓவியம்\nவங்கி மேலாளரான தமிழ் இளைஞன் அடித்துக்கொலை\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varmah.blogspot.com/2018/06/blog-post_28.html", "date_download": "2019-12-13T12:37:37Z", "digest": "sha1:L3QQ2EOIGE67JYYSZLSQLFVGXC6UPCL5", "length": 33919, "nlines": 642, "source_domain": "varmah.blogspot.com", "title": "அன்புடன்: ஜேர்மனியை வெளியேற்றிய தென்.கொரியா", "raw_content": "\nநான் எழுதியவையும் படித்து ரசித்தவையும்\nபிறேஸிலில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைக் கையில் ஏந்தி பெருமையுடன் நாடு திரும்பிய ஜேர்மனி, 2018 ஆம் ஆண்டு முதல் சுற்றுடன் அவமானமாக நாடு திரும்பும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.\n1938க்குப் பிறகு ஜேர்மனி உலகக்கிண்ணப் போட்டியிலிருந்து முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளது. தொடர்ச்சியாக மூன்று உலகக்கிண்ணப் போட்டிகளில் நடப்பு சாம்பியன் அணி முதல் சுற்றுடன் வெளியேறும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது. 2002-ம் ஆண்டில் பிரான்ஸ் அணி நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களம் கண்டு முதல் சுற்றுடன் வெளியேறியது. 2010-ம் ஆண்டில் நடப்பு சாம்பியன் இத்தாலியும்இ 2014-ம் ஆண்டில் நடப்பு சாம்பியன் ஸ்பெயினும் முதல் சுற்றுடன் வெளியேறின. இந்த வரலாற்றுப் பட்டியலில் ஜேர்மனியும் இடம் பிடித்துள்ளது. மெக்ஸிக்கோவுக்கு எதிரான் போட்டியில் 1- 0 என்ற கோல்கனக்கில் தோல்வியடைந்த ஜேர்மனி ,சுவீடனுக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது\nதரவரிசையில் முதலிடத்தில் இடத்தில் இருக்கும் ஜேர்மனிக்கு தோல்வியில் இருந்து மீண்டு வருவது பெரிய விடயமல்ல. கடைசிப் ஓட்டியில் தென்.கொரியாவை ஜேர்மனி எதிர்கொண்டது. ஆசிய நாட்டுக்கு எதிராக பெரிய வெற்றியைப் பெற்று ஜேர்மனி அடுத்த சுற்றுக்குச் செல்லும் என ரசிகர்கள் உறுதியாக நம்பினார்கள். உதைபந்தாட்ட உலகின் குட்டி நாடான தென்.கொரியா, நடப்பு சம்பியனான ஜேர்மனியை வெளியேற்ரும் என யாரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். தென்.கொரிய வரலாற்றில் இது பொன் எழுத்துகளால் பொரிக்கப்பட வேண்டிய நாள். ஜேர்மனியில் வரலாற்றில் இது கறுப்புதினம்.\n‘எப்’ பிரிவில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சம்பியன் ஜேர்மனி , ஆசிய கண்டத்தை சேர்ந்த தென்கொரியாவை எதிர்கொண்டது. இதில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடியுடன் ஜேர்மனி களம் கண்டது. ஜேர்மனி அணியில் அதிக அளவில் நட்சத்திர வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். அந்த அணியின் பயிற்சியாளர் ஜோசிம் லோ வும் அணியை சிறப்பாக வழிநடத்துவதில் ஆற்றல் படைத்தவர். இதனால் இந்த போட்டி தொடரில் சம்பியனாகும் அணிகளில் ஒன்றாக ஜேர்மனி கருதப்பட்டது.\nஆனால் தென்கொர���யா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஜேர்மனி அணி தன் மீதான எதிர்பார்ப்பை நிறவேற்ற முடியாமல் ஏமாற்றம் அளித்தது. ஜேர்மனி அதிக நேரம் பந்தை தன்வசம் வைத்து இருந்தாலும் (70 சதவீதம்) கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. தென்கொரியா அணியின் தடுப்பு அரணை தகர்க்க ஜேர்மனி வீரர்கள் எடுத்த பல முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தது. தென்கொரியா அணியின் கோல்கீப்பர் ஜோ ஹெயினூ அபாரமாக செயல்பட்டு ஜேர்மனி வீரர்களின் 20-க்கும் மேற்பட்ட ஷாட்களை முறியடித்து சிம்மசொப்பனமாக விளங்கினார்.\nகோல் எதுவும் அடிக்காதஹால் ஜேர்மனி வீரர்கள் கடைசி கட்டத்தில் பதற்றத்துடன் விளையாட ஆரம்பித்தனர். அதனை தென்கொரியா வீரர்கள் சரியாக பயன்படுத்தி கொண்டனர். வீரர்கள் காயம் உள்ளிட்ட விரயத்துக்காக வழங்கப்படும் நேரத்தில் (இஞ்சுரி டைம்) தென்கொரியா அணி அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. கார்னர் வாய்ப்பில் தென்கொரியா வீரர் கிம் யங்வோன் முதல் கோல் அடித்தார். அதனை நடுவர் ஆப்-சைடு என்று தெரிவித்தார். ஆனால் தென்கொரியா வீரர்களின் அப்பீலை அடுத்து வீடியோ உதவி நடுவர் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்த நடுவர் கோல் என்று அறிவித்தார். இதனால் பதில் கோல் திருப்ப ஜேர்மனி அணியின் கோல்கீப்பர் உள்பட எல்லா வீரர்களும் முன்னால் இறங்கி ஆடினார்கள். அந்த நேரத்தில் தென்கொரியா அணியின் கேப்டன் சன் ஹிங்மின் பந்தை எளிதாக கடத்தி சென்று 2-வது கோலை அடித்தார்.\nமுடிவில் தென்கொரியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜேர்மனிக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த தோல்வியால் ஜேர்மனி அணி தனது பிரிவில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. தென்கொரியா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாவிட்டாலும் பெரிய அணியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்ததுடன் தனது பிரிவில் 3-வது இடத்தை பெற்ற மகிழ்ச்சியுடன் போட்டியில் இருந்து விடைபெற்றது.\nஇதேபிரிவில் மற்றொரு கடைசி லீக் ஆட்டம் எகடெரின்பர்க் நகரில் நடந்தது. இதில் மெக்சிகோ-சுவீடன் அணிகள் சந்தித்தன. வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குள் நுழைய வாய்ப்பு ஏற்படும் என்ற நிலையில் சுவீடன் களம் இறங்கியது. இதில் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.\nபிற்பாதியில் அடுத்தடுத்து 3 கோல்கள் அடித்த சுவீடன் அணி 3-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தியது. சுவீடனின் அகஸ்டின்சன் 50-வது நிமிடத்திலும், கப்டன் கிரான்விஸ்ட் ‘பெனால்டி’ வாய்ப்பை பயன்படுத்தி 62-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். 74-வது நிமிடத்தில் சுவீடன் வீரர் அடித்த பந்தை மெக்சிகோ வீரர் அல்வரேஸ் தடுக்கையில் அது சுயகோலாக மாறியது.\n‘எப்’ பிரிவில் லீக் ஆட்டம் முடிவில் சுவீடன், மெக்சிகோ ஆகியன தலா 2 வெற்றி ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றன. கோல் விகிதாசாரம் அடிப்படையில் சுவீடன் முதலிடத்தை பிடித்தது. மெக்சிகோ 2-வது இடம் பெற்றது\nLabels: உதைபந்தாட்டம், உலகக்கிண்ணம் 2018, ரஷ்யா, விளையாட்டு\nசம்பியன் கிண்ணத்துடன் இந்திய வீரர்கள்\nஉலககிண்ணத்தில் உள்ளே வெளியே நாடுகள் விபரம்.\nமெஸ்சியின் தலைவிதியைத் தீர்மானிக்கும் போட்டி\nஎதிர் பார்த்த ரசிகர்களை ஏபாற்றிய ரொனால்டோ\nஅதிசயங்கள் ஆச்சரியங்கள் நிறைந்த உலகக்கிண்ணப் போட்ட...\nஈரானிடம் வெற்றியைக் கொடுத்த மொராக்கோ வீரர்\nமுதல் போட்டியில் வெற்றி பெற்றது உருகுவே\nஉலகக்கிண்ணம் 2018 ஜி பிரிவு பெல்ஜியம்\nஉலகக்கிண்ணம் 2018 எஃவ் பிரிவு தென். கொரியா\nஉலகக்கிண்ணம் 2018 எஃவ் பிரிவு\nஉலகக்கிண்ணம் 2018 எஃவ் பிரிவு ஜேர்மனி\nஉலகக்கிண்ணம் 2018 ஈ பிரிவு\nஉலகக்கிண்ணம் 2018 ஈ பிரிவு பிறேஸில்\nஉலகக்கிண்ணம் 2018 டீ பிரிவு\nஉலகக்கிண்ணம் 2018 டீ பிரிவு ஆர்ஜென்ரீனா\nஉலகக்கிண்ணம் 2018 சீ பிரிவு\nஉலகக்கிண்ணம் 2018 ஏ பிரிவு ரஷ்யா, சவூதி அரேபியா...\nதலைமை இல்லாத தமிழக அரசியல்\nதமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தல...\nதூங்காதேதம்பிதூங்காதே படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அன்றைய ரசிகர்களினால் பெரிதும் பேசப்பட்டது. கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த அப்பட...\nகவர்ச்சி நடனம், அறைகுறை ஆடையுடன் நடிகைகளின் கேளிக்கை நீச்சலுடையில் வலம் வரும் நடிகை, குளியலறை காட்சிகள் என்பன ஒரு சில தமிழ்ப்படங்களில் இடம்ப...\nஅரசியல் வலையில் நடிகர் சங்கம்\nதமிழக அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது.சினிமா இல்லையேல் தமிழக அரசியல் இல்லை என்றநிலை இன்ருவரை உள்ளது. இது எதிர்காலத்திலும் த...\nஇயக்குநர்செல்வராகவனின்அப்பாமிகப்பெரியதயாரிப்பாளர் , இயக்குநர்என்றாலும்செல்ராகவன்கடந்துவந���தபாதைமிகவும்கடினமானது . படிப்பைமுடித்துவிட்டுப...\nதடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1\nதிரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டை...\nதமிழ்த் திரை உலகை ஆட்டிப்படைத்தசகோதரிகளில் அம்பிகாவும் ராதாவும் முக்கியமானவர்கள். நடிகர் திலகம், கமல்,ரஜினி ஆகியோருடன் இருவரும் ஜோடிசேர்ந்த...\n\"\"அறிஞர்'' அண்ணா, \"\"கலைஞர்'' கருணாநிதி, \"\"கவிஞர்'' கண்ணதாசன், \"\"நடிகர் த...\nஉயர் அதிகாரியின் மோசடியால் தலைகுனிந்தது தமிழகம்\nஜெயலலிதாவின் மறைவுக்கும் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற சசிகலா வெளிப்படையாகவும் பன்னீர்ச்செல்வம் மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/11/blog-post_286.html", "date_download": "2019-12-13T14:03:47Z", "digest": "sha1:TJ73TLZNAZS2J3UVMQ36HVHKGRBTUPTV", "length": 37584, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "றிசாத், நவவி சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் - அலி சப்ரிக்கு காயம் (படங்கள்) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nறிசாத், நவவி சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் - அலி சப்ரிக்கு காயம் (படங்கள்)\nமுன்னாள் அமைச்சர் றிஷார்ட் பதியுதீன் மற்றும் முன்னாள் எம் பி நவவி ஆகியோர் முந்தல் , கனமூல பகுதியில் மக்களை சந்திக்க சென்று திரும்பியபோது அவர்கள் சென்ற வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nபுத்தளம் மாவட்ட அஇமகா அமைப்பாளர் அலி சப்ரி அவர்களுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.\nசில இடங்களில் ரயர்கள் எரிக்கப்பட்ட நிலை இருந்ததால் வாகனங்களை திருப்பி மெதுவாக வரும்போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக.\nபொலிஸார் உடனடியாக விரைந்து பாதுகாப்பை உறுதிப் படுத்தியுள்ளனர்\nஜன நாயக நாட்டில் யாரும் யாருக்கும் ஆதரவு வழங்கவும்,வாக்கு வழங்கவும் உரிமை உள்ளது.ஆனால் அப்படி ஒருவர் தனது சுய உரிமையை நடைமுறை படுத்துவதை இப்படியான காவாலித்தனமான,கோழைத்தனமான சிலர் எதிர்ப்பது மிகப் பெரும் மனித உரிமை மீறல் என்பதை இப்படியான கோழைத்தனமான சம்பவங்கள் காட்டுகின்ரன\nநாடு முழுவதும் ஆயுதப்படைகளை பரப்புவதற்கு மேற்கொள்ளப்பட்ட காரணகாரியம் போல்தான் இந்த நிகழ்ச்சி தோன்றுகின்றது,இன்னும் எத்தனை எத்தனை நிகழ்ச்சிகள் நடந்தேறப்போகின்தோ அல்லாஹ்வுக்குத்தான் தெரியும். இந்த நிகழ்ச்சிகளுக்குப்பின் அரசியல் காணப்படுவது தௌிவாகத் தெரிகிறது.\nசுவரோவியங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறி - விஷத்தை நிறுத்த உடனடி கவனம் செலுத்துங்கள்\n- Rauf Hazeer - பின்னூட்டலொன்றில் கீழே உள்ள சுவரோவியத்தை கண்டேன். ஆழமான உணர்வலையை பார்ப்பவர் மனதுள் விதைக்கவல்ல கருப்பொருளை பொரு...\nசுவர்களில் வரையப்படும் ஓவியங்களில், முஸ்லிம்கள் கொடியவர்களாக காட்டப்படும் அவலம்\n- AL Thavam - சுவர்களில் வரையப்படும் ஓவியங்கள் மிகத்திட்டமிட்ட வகையில் வரையப்படுகின்றன. எந்த ஓவியமும் வரைபவர்களின் சுய விருப்பில...\nஹக்கீமையும், றிசாத்தையும் இணைப்பதில்லை - பொதுஜன பெரமுன தீர்மானம்\nஎதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ரவுப் ஹக்கீமையும், றிசாத் பதியுதீனையும் அரசாங்கத்தில் இணைத்து கொள்வதில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுன த...\nஇஸ்லாத்திற்கு கலங்கம் ஏற்படும் கருத்துக்களை, பதிவிட்ட 3 இலங்கையர்கள் டுபாயில் கைது\nசமூக ஊடகங்களில் இஸ்லாமிய மதத்திற்கு கலங்கம் ஏற்படும் வகையிலான கருத்துக்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் டுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று இலங...\nறிசாத், மஸ்தான், தமிழ் Mp க்கள் பங்கேற்ற கூட்டத்தில் கொஞ்சம் சலசலப்பு\nமன்னார் மாவட்டத்தின் 2019 ஆண்டுக்கான 2 ஆவதும், இறுதியானதுமான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் ...\nமட்டக்களப்பு வைத்தியசாலையில், படுகொலை செய்யப்பட்ட மாணவி\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த காங்கேயனோடை 14 வயது மாணவியொருவருக்கு அதிக மருந...\nபொதுஜன பெரமுன சார்பில் 16 முஸ்லிம் MP க்களை வென்றெடுக்க திட்டம் - விளக்குகிறார் அலி சப்ரி\n- AAM. Anzir - எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில், சகல மாவட்டங்களிலும முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத...\nமுஸ்லிம் காங்கிரஸின் 3 MPக்கள், அரசோடு சங்கமிக்க போகிறார்களா..\n- AL.THAVAM - \"வடக்கு - கிழக்கு சம்மந்தன்,றஊப் ஹக்கீம், றிஷார்ட் பதியுதீன் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது\" - இது கடந...\nமூதூர் பிரதேசத்தில் 4 புலிகள் கைது - சில ஆயுதங்களும் பிடிபட்டன\nதிருகோணம���ை மாவட்டத்தில் உள்ள மூதூர் பிரதேசத்தில், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் நால்வர் காவல்துறையின் பயங்கரவாத விசாரண...\nதனது உத்தரவை மீறிய அமைச்சர்களை, கடுமையாக சாடினார் ஜனாதிபதி கோட்டாபய\nஅரச சபைகள், கூட்டுத்தாபனங்கள் போன்ற நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு தகுதியானவர்களை அடையாளம் காண நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழுவின் தீர்மா...\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nறிசாத், நவவி சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் - அலி சப்ரிக்கு காயம் (படங்கள்)\nமுன்னாள் அமைச்சர் றிஷார்ட் பதியுதீன் மற்றும் முன்னாள் எம் பி நவவி ஆகியோர் முந்தல் , கனமூல பகுதியில் மக்களை சந்திக்க சென்று திரும்பியபோது ...\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/29636-2015-11-16-02-45-12", "date_download": "2019-12-13T14:41:35Z", "digest": "sha1:KGCUWCSTZE6XNKTDIB5R33ZTFDLVZGGW", "length": 10502, "nlines": 247, "source_domain": "www.keetru.com", "title": "உறவுக்கு இடையே தொடரும் கண்ணாடிச்சுவர்", "raw_content": "\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா - அஸ்ஸாம் போராட்டத்தை ஏன் ஆதரிக்கக் கூடாது\nஒரு நூற்றாண்டு கால அறிவியல் புதிரை தீர்த்து வைத்த மாணவன்\nஇந்திய ஒன்றிய அரசுத் துறை வெளியிடும் பொருளாதார வளர்ச்சிக் கதையுடன் முரண்\nபாலாற்றில் தடுப்பணைகள்: வித்தூன்றியவர் அரங்க. சானகிராமன்\nமக்களைச் சுரண்டும் வரி, வரி & கட்டணம், கட்டணம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nவெளியிடப்பட்டது: 16 நவம்பர் 2015\nஉறவுக்கு இடையே தொடரும் கண்ணாடிச்சுவர்\nவட மாநிலக் குடியேற்ற மகள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/69802/", "date_download": "2019-12-13T13:56:07Z", "digest": "sha1:WBE3H3KF2CZMTB3B2TJ6HRGNERKNBZKS", "length": 12673, "nlines": 118, "source_domain": "www.pagetamil.com", "title": "‘அல்லாஹ் அக்பர்’ என கூச்சலிட்டபடி கத்தி குத்து நடத்தியவர் கைது! | Tamil Page", "raw_content": "\n‘அல்லாஹ் அக்பர்’ என கூச்சலிட்டபடி கத்தி குத்து நடத்தியவர் கைது\nசிட்னி நகரின் மையப்பகுதியில் பெண் ஒருவரைக் கத்தியால் குத்தியதுடன் மேலும் பலரைத் தாக்க முயன்ற நபரை பொலிஸார் கைதுசெய்தனர்.\nநேற்று மதியம் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சிட்னி நகரில் அமைந்துள்ள corner of Clarence St & King St பகுதியிலுள்ள விடுதியில் வைத்து 41 வயதுப் பெண் ஒருவரை மாமிசம் வெட்டும் கத்தியால் தாக்கிய 21 வயது நபர், ஏனையவர்களையும் தாக்க முற்பட்டவேளையில் அங்கிருந்த பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.\nதாக்குதலுக்குள்ளான பெண் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார்.\nதாக்குதல் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகிலுள்ள கட்டடத்தில் 21 வயதுடைய பாலியல் தொழிலாளியொருவரையும் கழுத்தை வெட்டி அவர் படுகொலை செய்துள்ளார்.\nஅந்த சம்பவம் இடம்பெற்ற பின்னர்தான், சிட்னி நகரின் நடுப்பகுதியில் ‘அல்லாஹ் அக்பர்’ என்று கூச்சலிட்டவாறு ஆட்களை கலைத்து கலைத்து குத்துவதற்கு ஓடித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாதாசாரிகள் நடந்து செல்லும் பாதையில் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவரை பின்னால் சென்று கத்தியால் குத்திவிட்டு, ஏனையோரை கலைத்துச்சென்றுபோது பொதுமக்கள் சுதாரித்துக்கொண்டு தப்பியோடிவிட்டதாகவும் சுமார் ஆறு நிமிடங்கள் இந்த நபர் மேலும் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு முயற்சிசெய்தபோதும் துணிச்சலாக மூன்று பொதுமகன்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டார் என்றும் பொலீஸார் தெரிவித்தனர்.\nகுறித்த நபருக்கும் தீவிரவாத இயக்கங்களுக்கும் தொடர்புகள் இல்லை என்றாலும் கடந்த சில மாதங்களாக அமெரிக்க – நியூஸிலாந்து நாடுகளில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்கள் தொடர்பான காட்சிகளை இவர் பார்த்திருப்பது அவரிடமிருந்து மீட்கப்பட்ட யூ.எஸ்.பியிருந்து தெரியவந்திருப்பதாக பொலீஸார் கூறுகின்றனர்.\nகத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட நபர் மேற்கு சிட்னியின் Marayong பகுதியைச் சேர்ந்தவர் எனவும் இவருக்கு மனநல பாதிப்பு இருந்ததாகவும் தெரிவித்த பொலிஸார் குறித்த தாக்குதலுக்கும் தீவிரவாதத்துக்கும் சம்பந்தம் இல்லை என கூறினர்.\nஇந்த நபர், முன்னரே சிறு குற்றங்களுக்காக பொலீஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தபோதும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஜூன் மாதம் அவரிடம் தடைசெய்யப்பட்ட knuckleduster மீட்கப்பட்டதை அடுத்து, அவர் பொலீஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்ததாகவும் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து குறித்த நபர், ஒன்பது மாத நன்னடைத்தை உத்தரவில் விடுதலை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.\nமிக அண்மையில்கூட, அவரது சகோதரியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பொலீஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என்றும் கடந்த ஏழாம் திகதி போதைப்பொருளை அதிகம் பயன்படுத்தியதால் அம்புலனஸ் மூலம் அவசர சிகிச்சைப்பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து வெளியேறியிருந்தார் என்றும் பொலீஸார் தற்போது கூறியுள்ளனர்.\nஇந்நபர் உளநோயினால் கடுமையாக பீடிக்கப்���ட்டிருந்தமையும் அதற்காக அவர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டதும் பொலீஸாரினால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nசிட்னியின் Marayong பகுதியில் தனது தாயாருடன் வசித்து வந்த இந்நபர் , கடந்த சில ஆண்டுகளாக வீடற்றவராக காணப்பட்டார் எனவும் கூறப்படுகிறது.\nஇங்கிலாந்து தேர்தலில் கென்சர்வேட்டிவ் கட்சி மகத்தான வெற்றி\nஈழத்தமிழருக்கு கனடா பிரதமர் வழங்கிய முக்கிய பொறுப்பு\nநைஜீரியாவில் தீவிரவாதிகள் தாக்குதல்: 71 இராணுவ வீரர்கள் பலி\nவடக்கு, கிழக்கு பொலிஸ் நிலையங்களின் அறிவிப்பு பலகைகளில் இனி தமிழிற்கே முதலிடம்: அதிரடி உத்தரவு\nசிறிகாந்தா தலைமையில் உருவாகும் புதிய கட்சியின் பெயர், பதவிகள் இறுதி செய்யப்பட்டன\nஇன்று முதல் இலங்கையில் சூரியசக்தி முச்சக்கரவண்டி\nசுவிஸ் செய்தது தகவல் திருட்டு: கொந்தளிக்கும் தமிழ் பெண்\nமாற்று வீராங்கணையாக களமிறங்கி 3 தங்கம் வென்ற டில்ஷி\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நீண்ட நேரம் பார்க்கும் குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்னை ஏற்படும் அபாயம்:...\nஎல்லோரும் படுக்கைக்கு அழைத்ததால் நடிப்பதையே நிறுத்திய நடிகை\nஇணையத்தில் நடந்த கள்ளக்காதல் கொஞ்சல்கள்.. ஆதாரத்துடன் கையும் களவுமாக சிக்கிய மகாலட்சுமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-13T14:14:57Z", "digest": "sha1:4OLA2MYPXUSSL42KZUPVCDZ55L3R5446", "length": 3605, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பண்டர் செரி பெகாவான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபண்டர் செரி பெகாவான் (ஜாவி: بندر سري بڬاوان ; ˌbanda səˌri bəˈɡawan) என்பது புரூணை சுல்தானகத்தின் மிகப்பெரிய ஊரும் தலைநகரமும் ஆகும். 2010 ஆம் ஆண்டிற் கிட்டத்தட்ட 140,000 பேர் கொண்டதாக இருப்பினும்[1] இதனைச் சூழவுள்ள புறநகர்ப் பகுதியும் சேர்ந்து 276,608 பேர் கொண்டதாகத் திகழ்கிறது.\nஇந்நகரம் புரூணை ஆற்றின் வட கரையில் அமைந்துள்ளது. வெப்பவலய மழைக்காடுகளின் காலநிலையைக் கொண்டுள்ள இந்நகரில் வருடத்தின் முழுப்பகுதியும் மழைவீழ்ச்சி அதிகமாகக் காணப்படுகின்றது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பண்டர் செரி பெகாவான் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபண்டர் செரி பெகாவான் மாநகரத் திணைக்களம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.b4blaze.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2019-12-13T13:34:22Z", "digest": "sha1:GAR546QSFSFKHNHEWSXQSLGHDHHSKJB7", "length": 13961, "nlines": 120, "source_domain": "tamil.b4blaze.com", "title": "பியர் கிரில்சுடன் பிரதமர் மோடி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள் - B4blaze Tamil", "raw_content": "\nபியர் கிரில்சுடன் பிரதமர் மோடி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்\nபியர் கிரில்சுடன் பிரதமர் மோடி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்\nபிரபல தொலைக்காட்சி சேனலான டிஸ்கவரியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் மேன் vs வைல்ட். இந்த நிகழ்ச்சியை தொகுத்து உலகம் முழுவதும் பிரபலமானவர் பியர் கிரில்ஸ்.\nஇந்த பிரபலமான நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடி கலந்துக் கொண்டு காட்டுக்குள் பியர் கிரில்சுடன் பயணித்தார். இந்த நிகழ்ச்சி நேற்றிரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. இதில், பிரதமர் மோடி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள் பின்வருமாறு:\n எனக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது. அதனால் பயத்தை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து விளக்க இயலவில்லை. ஆனால், நான் நேர்மறையான சிந்தனை கொண்டவன். என் கனவுகள் எல்லாம் மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதில்தான் இருக்கிறது. தேசத்தின் வளர்ச்சியில்தான் என் முழுகவனம்.\nஇன்று இளைஞர்களுக்கு நான் ஏதாவது அறிவுரை சொல்ல வேண்டுமென்றால், நாம் நமது வாழ்வை பிரித்துப் பார்க்கக் கூடாது. வாழ்க்கையை முழுமையாகப் பாருங்கள். எப்போதாவது கீழே இறங்கினால் அதை நினைத்து வருந்தாதீர்கள். அங்கிருந்துதான் உங்கள் பயணம் தொடங்குகிறது.\nதின செய்திகள்: ஜப்பானை நீக்கிய தென்கொரியா\nபாராளுமன்ற ராஜ்யசபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மன்மோகன் சிங் – இன்று வேட்பு மனு தாக்கல்\nஅந்த இடத்தில் இந்த வீரரை களமிறக்கினால் சிறப்பாக இருக்கும் – அனில் கும்ப்ளே\nஉடம்பு வலி தீர ஒரு சிறிய டிப்ஸ் – தின செய்திகள்\nகுடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஜெய்ராம் ரமேஷ் வழக்கு\nமுதலியார்பேட்டையில் மனைவியுடன் தகராறில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை\nகண்டுகொள்ளாத கள்ளக்காதலியை 31 முறை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்\nமாரடைப்பை அதிகம் ஏற்படுத்தும் காற்று மாசு – மருத்துவ ஆய்வில் தகவல்\nஅந்த இடத்தில் இந்த வீரரை களமிறக்கினால் சிறப்பாக இருக்கும் – அனில் கும்ப்ளே\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களாக இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் 4-வது இடத்திற்கு சரியான வீரரை தேர்வு செய்ய முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் ஷ்ரேயாஸ் அய்யரை 4-வது இடத்தில் களம் இறக்க அனில் கும்ப்ளே ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘தவான் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. இதனால் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்பு கிடைக்கும். ஷ்ரேயாஸ் அய்யரின் தரத்தை நாம் பார்த்துள்ளோம். அந்தஸ்தில் அவர் வளர்ந்துவிட்டார். அதனால் அவரை நம்பர் 4 இடத்தில் களம் இறக்க நான் விரும்புவேன் என்று கூறினார்.\nஉடம்பு வலி தீர ஒரு சிறிய டிப்ஸ் – தின செய்திகள்\nஉப்பை வறுத்து ஒற்றடம் கொடுத்தால் வீக்கம், கால்வலி உடம்பு வலி குணமாகும்.\nஉப்புக்கரைசலை சுளுக்கு, வீக்கம் உள்ள பகுதியில் விட்டால் வலியும் வீக்கமும் குறையும்.\nஉடல் உறுப்புகளிலும் தசைப்பகுதிகளிலும் வலி ஏற்படும் சமயங்களில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் பாலில் கலந்து பருகினால் குணமடையலாம்.முருங்கை இலையுடன் உப்புசேர்த்து இடித்து பிழிந்து சாற்றை தசைபிடிப்பு இருக்கும் இடத்தில் தேய்த்துவிட வேண்டும்.நொச்சி இலையை நீரில் போட்டு நன்றாக காய்ச்சி இளஞ்சூட்டுடன் குளித்துவர வாதத்தினால் வந்த உடல் வலி தீரும்.\nகுடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஜெய்ராம் ரமேஷ் வழக்கு\nபாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இதற்கான மசோதா, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உச்ச நீதிமன்��த்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். குடியுரிமை சட்டத்திற்கு தடை கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், ஜெய்ராம் ரமேசும் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஅந்த இடத்தில் இந்த வீரரை களமிறக்கினால் சிறப்பாக இருக்கும் – அனில் கும்ப்ளே\nஉடம்பு வலி தீர ஒரு சிறிய டிப்ஸ் – தின செய்திகள்\nகுடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஜெய்ராம் ரமேஷ் வழக்கு\nமுதலியார்பேட்டையில் மனைவியுடன் தகராறில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை\nகண்டுகொள்ளாத கள்ளக்காதலியை 31 முறை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்\nமாரடைப்பை அதிகம் ஏற்படுத்தும் காற்று மாசு – மருத்துவ ஆய்வில் தகவல்\nசேப்பாக்கம் மைதானத்தின் குத்தகை காலம் மேலும் 21 ஆண்டுக்கு நீட்டிப்பு – தமிழக அரசுக்கு கிரிக்கெட் சங்கம் நன்றி\nபுதிய நோக்கியா ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம்\nசெரிமான உறுப்புகளை மேம்படுத்தும் சிவப்பு அரிசி\nமட்டன் நெஞ்செலும்பு சூப் செய்வது எப்படி\nNEEYA 2 திரைப்பட விமர்சனம்\nநடிகை தமன்னா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட்\nஒட்டு துணிகூட இல்லாமல் முழு நிர்வாணமாக நடிகை அமலா பால் ; ஆடை படத்தின் புகைப்படங்கள் வெளியீடு\nவித்யா பாலன் இதயத்தில் தொடுகின்ற வீடியோவில் அழுகிறார்\nஎவரும் இப்போதுவரை கண்டிராத பிக்பாஸ் புகழ் லொஸ்லியாவின் சிறு வயது புகைப்படம் இதோ\nசாய் பல்லவி 2 ரூபாய் மதிப்புள்ள கிரீம் விளம்பர சலுகைகளை நிராகரித்தார்\nபப்ஜி லைட் பீட்டா பதிப்பு டவுன்லோடு செய்வது எப்படி\nநான் மிகவும் பயந்தேன்: ‘ரவுடி பேபி’ பாடல் பற்றி சாய் பல்லவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/htc-wildfire-x-launched-in-india-specs-price-and-more-022829.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-12-13T13:16:30Z", "digest": "sha1:CP4TTTYFGYWAH6CSYLFJWKZBGVZU2T47", "length": 16832, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.9,999-விலை: மூன்று ரியர் கேமரா: அசத்தலான எச்டிசி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! | HTC Wildfire X launched in India specs price and more - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\n1 hr ago பப்ஜி பரிதாபம்: தண்ணீருக்கு பதில் கெமிக்கலை குடித்து உயிரிழந்த இளைஞர்\n2 hrs ago சாம்சங் கேலக்ஸி எம்20, எம��30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\n3 hrs ago இந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nNews ஏழு தமிழர் விடுதலையில் தாமதம்.. ஆளுநரை பதவி நீக்க வேண்டும்.. உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு\nSports முக்கிய வீரர் காயம்.. ஒருநாள் தொடரில் சிக்கல்.. மூடி மறைக்கும் இந்திய அணி.. வெளியான ரகசியம்\nAutomobiles 2019ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கார் இதுதானாம்... இதை நீங்கள் எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள்...\nFinance தங்கம் கடத்தல் அதிகரிப்பு.. என்ன காரணம்..\nMovies டாப் 10: 2019ல் மனதை மயக்கிய ரம்மியமான மெலோடி பாடல்கள் லிஸ்ட் இதோ\nEducation TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\nLifestyle வெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.9,999-விலை: மூன்று ரியர் கேமரா: அசத்தலான எச்டிசி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஎச்டிசி நிறுவனம் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது புதிய Wildfire X என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி பிளிப்கார்ட் வலைதளம் மூலம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎச்டிசி Wildfire X ஸ்மார்ட்போன் மாடல் 6.22-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பினே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகுவும் அருமையாக இருக்கும்.\nஇந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி hybrid Zoom+ 5எம்பி டெப்த் சென்சார் 10 என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.\nஇரண்டாம் உலகப்போரில் மூழ்கிய நீர்மூழ்கிகப்பல் 80 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\nஎச்டிசி Wildfire X ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.\nஇந்த எச்டிசிWildfire X ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.\nஆகஸ்ட் 20: அசத்தலான சாம்சங் கேலக்ஸி நோட் 10 சிரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nஇந்த ஸ்மார்ட்போனில் 3330எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.\n3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ரேம் கொண்ட எச்டிசி Wildfire X விலை ரூ.9,999-ஆக உள்ளது.\n4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ரேம் கொண்ட எச்டிசி Wildfire X விலை ரூ.12,999-ஆக உள்ளது.\nஇனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\nபிளிப்கார்ட்: இன்று-பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் எச்டிசி ஸ்மார்ட்போன்.\nபப்ஜி பரிதாபம்: தண்ணீருக்கு பதில் கெமிக்கலை குடித்து உயிரிழந்த இளைஞர்\nநீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவரும் எச்டிசி டிசையர் ஸ்மார்ட்போன்.\nசாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\n5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் எச்டிசி டிசையர் 12எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஹெச்டிசி யு12 லைப் விலை எவ்வளவு தெரியுமா.\n\"நாசாவே சொல்லிருச்சு., சாஃப்டவேர் சமஸ்கிருதத்தில் இருந்தால் கோளாறே வராதுனு\": பாஜக எம்.பி.,\nஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதியுடன் வெளிவரும் எச்டிசி யு12 லைஃப்.\nவிவோ Z1 ப்ரோ மாடலுக்கு மீண்டும் விலைகுறைப்பு.\nரூ.19,790/-க்கு இதுக்கு மேல வேறென்ன வேணும்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n13.3-இன்ச் டிஸ்பிளேவுடன் புத்தம் புதிய ரெட்மி லேப்டாப் அறிமுகம்.\n38 பேருடனன் மாயமான சிலி ராணுவ விமானம்: என்ன நடந்தது\nஅதிரடி காட்டும் ஏர்டெல்: இனி வைஃபை மூலம் கால் பண்ணலாம்- எப்படி ஆக்டிவேட் செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/the-famous-internet-firsts-009740-pg1.html", "date_download": "2019-12-13T13:23:37Z", "digest": "sha1:XZFSBYYMSP32QLHYIOUBE6QBAVIAFSS7", "length": 11040, "nlines": 179, "source_domain": "tamil.gizbot.com", "title": "முதல் காதல், முதல் முத்தம், இப்படியாக..?! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுதல் காதல், முதல் முத்தம், இப்படியாக..\nவாழ்க்கையில் சில 'ம��தல் முதலில்' நடந்த விடயங்களை மறக்கவே முடியாது. அதாவது, முதல் காதல், முதல் முத்தம், முதல் போன் போன்றவைகள்..\nஃபேஸ்புக்கில் 'ஷார்ட்-கட் கீ' இருப்பது உண்மைதான்..\nஅப்படியாக முதல் முதலில் அனுப்பட்ட இ-மெயில், முதல் போஸ்ட், முதல் ட்வீட், முதல் அமேசான் ஆர்டர் போன்ற மிக சுவாரசியமான, இன்டர்நெட்டில் 'முதல் முதலில்' நடந்த விடயங்களை பற்றிதான் கீழ் வரும் ஸ்லைடர்களில் காண இருக்கின்றோம்..\nமுதல் இ-மெயில், 1971-இல் அனுப்பபட்டது. அனுப்பியவர் - ரே டாம் லின்சன்..\nமுதல் டொமைன் பெயர் :\nசிம்போலிக்ஸ்.காம் (மார்ச் 15, 1985)\nவலைதளத்தில் போஸ்ட் செய்யப்பட்ட முதல் போட்டோ. போஸ்ட் செய்தவர் - டிம் பர்னர்ஸ் லீ (www - வின் நிறுவனர்)..\nமுதல் ஏஓஎல் (AOL) இன்ஸ்டன்ட் மெஸேஜ் :\n நான் தான். ஐ லவ் யூ அண்ட் மிஸ் யூ\" என்று தன் மனைவிக்கு அனுப்பினார் - டெட் லியோன்ஸிஸ்..\nமுதல் ஆன்லைன் விளம்பிர பேனர் :\nஇபே-வில் (ebay) விற்ற முதல் பொருள் :\n14.83 டாலர் மதிப்பிலான பாயின்டர் லேசர் (1995)\nமுதல் அமேசான் 'புக்' ஆர்டர் :\nஒரு கம்ப்யூட்டர் விடயங்கள் சார்ந்த ஒரு புத்தகம் (1995)..\n5-வது ஃபேஸ்புக் அக்கவுண்ட் :\nஎரீ ஹாசிட், முதல் 3 டெஸ்ட் அக்கவுண்ட்கள், 4-வது மார்க் ஸுக்கர்பெர்க்கின் அக்கவுண்ட்..\nமுதல் யூட்யூப் (YouTube) வீடியோ :\nட்விட்டர் நிறுவனர் - ஜாக் டோர்ஸே (மார்ச் 21, 2006)..\nஇனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\nகேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்\nபப்ஜி பரிதாபம்: தண்ணீருக்கு பதில் கெமிக்கலை குடித்து உயிரிழந்த இளைஞர்\nஹுவாய் வாட்ச் GT 2 அறிமுகம் ஆகிறது எப்படி முன்பதிவு செய்யலாம்\nசாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nநாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\nஇந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\n\"நாசாவே சொல்லிருச்சு., சாஃப்டவேர் சமஸ்கிருதத்தில் இருந்தால் கோளாறே வராதுனு\": பாஜக எம்.பி.,\nடொயோட்டா அறிமுகம் செய்த சூனியக்காரியின் விளக்குமாறு\nவிவோ Z1 ப்ரோ மாடலுக்கு மீண்டும் விலைகுறைப்பு.\nஅனைவரும் அறிந்திருக்க வேண்டிய உயிர் காக்கும் 9 கேஜெட்டுகள்\nஅட்டகாசமான ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ.17,990-விலையில் 8ஜிபி ரேம் உடன் விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுக��்.\nகுறிப்பிட்ட சலுகைகளுடன் இன்று விற்பனைக்கு வந்த ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன்.\nகிஸ்பாட் செய்திக்கு பதிவு செய்யுங்கள்\nஉலக தொழில்நுட்ப நிகழ்வுகளை இன்பாக்ஸில் பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/169563", "date_download": "2019-12-13T13:24:29Z", "digest": "sha1:3W7D4GC5POEA5TW2LESXY2FTD4JPJT7L", "length": 6689, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய் 63 படத்தின் சாட்டிலைட் உரிமம் மட்டும் இத்தனை கோடி விலைபோனதா?- மெர்சலை விட இத்தனை கோடி அதிகமா? - Cineulagam", "raw_content": "\nமுதன்முறையாக வெளியான அஜித்தின் வலிமை படப்பிடிப்பு தள புகைப்படங்கள்- வைரல் போட்டோ\nபுதிய லுக்கில் மாறிய பிக்பாஸ் தர்ஷன்- புகைப்படம் பார்த்து இவரா என பார்த்த ரசிகர்கள்\nபிரபல நடிகர் தலைவாசல் விஜய்யின் மகள் செய்த பெரும் சாதனை\nஉடலை சுற்றி வளைத்த மலைப்பாம்பு... தைரியமாக பிடித்த நபர்\nமுகத்தை மூடிக்கொண்டு விமான நிலையம் வந்த நடிகை சாய் பல்லவி.. புகைப்படம் இதோ\nநடை சாத்தப்பட்ட பின் ஊஞ்சலாடிய பத்ரகாளியம்மன்.. திகைத்துப்போன பக்தர்கள்.. வெளியான சிசிடிவி காட்சிகள்..\nவிஜய்யின் பிகில் படம் செய்த மாபெரும் சாதனை- தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல்\nதாய் மீது மோதிய காரை பார்த்து கதறி அழுது சிறுவன் செய்த நெகிழ்ச்சி செயல் மில்லியன் பேரை அழ வைத்த வைரல் காட்சி\nபிரியங்கா ரெட்டி கொலை வழக்கு.. குற்றவாளிகளின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த உண்மை தகவல்\nபுதிய லுக்கில் அழகில் மயக்கும் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் போட்டோ ஷுட்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nகுண்டு படத்தின் வெற்றி விழா புகைப்படங்கள்\nநடிகை கயல் ஆனந்தியின் லேட்டஸ்ட் கியுட் போட்டோஷூட்\nமலையாள நடிகை பார்வதி எடுத்த மாடர்ன் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nவிஜய் 63 படத்தின் சாட்டிலைட் உரிமம் மட்டும் இத்தனை கோடி விலைபோனதா- மெர்சலை விட இத்தனை கோடி அதிகமா\nவிஜய் சினிமாவில் பெரிய மார்க்கெட் வைத்திருப்பவர். படத்துக்கு படம் பாக்ஸ் ஆபிஸ், பட பிசினஸ் எல்லாம் அதிகமாகிக் கொண்டே வருகிறது.\nகடைசியாக இவரது நடிப்பில் சர்கார் வெளியாகி இருந்தது, படமும் நன்றாக ஓடியது. இப்போது தளபதி 63 படத்திற்காக ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட்டிங். காரணம் அட்லீ-விஜய் கூட்டணி, கண்டிப்பாக இப்படம் பெரிதாக பேசப்பட வாய்ப்பு உள்ளது.\nவிஜய்யின் மெர்சல் படத்தை ஜீ தமிழ் ரூ. 19 கோடிக்கு வாங்கினார்கள், சர்கார் படத்தை சன் வாங்கியிருந்தார், விலை சரியாக தெரியவில்லை. தற்போது விஜய்யின் 63வது படத்தை சன் பிக்சர்ஸ் ரூ. 28 கோடிக்கு வாங்கியிருக்கிறார்களாம்.\nஇது ஒரு பெரிய தொகை விஜய் படம் விலைபோனதை கேட்டு கோலிவுட் சினிமாவே ஆச்சரியத்தில் உள்ளதாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2013/jul/31/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D--720658.html", "date_download": "2019-12-13T12:52:10Z", "digest": "sha1:QXJ7N46X4EZLLUPLE245VC335FS25MMC", "length": 7845, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குடியாத்தம் ரோட்டரி சங்கம் சார்பில் நல உதவிகள் வழங்கும் விழா கே.எம்.ஜி. கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nகுடியாத்தம் ரோட்டரி சங்கம் சார்பில் நல உதவிகள் வழங்கும் விழா கே.எம்.ஜி. கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nBy குடியாத்தம் | Published on : 31st July 2013 01:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுடியாத்தம் ரோட்டரி சங்கம் சார்பில் நல உதவிகள் வழங்கும் விழா கே.எம்.ஜி. கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nரோட்டரி சங்கத் தலைவர் டி.என். ராஜேந்திரன் தலைமை வகித்தார். செயலர் வி. மதியழகன் வரவேற்றார். சென்னை, போரூர் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ஜி. சீனிவாசன், 101 பெண்களுக்கு இலவச சேலைகளையும், நகரில் உள்ள பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகைகளையும், ரோட்டரி மூலம் இலவச தையல் பயிற்சி பெற்ற 51 பெண்களுக்கு மானிய விலையில் தையல் இயந்திரங்களையும் வழங்கினார். ரோட்டரி சங்க நிர்வாகிகள் கே. ஜவரிலால் ஜெயின், கே. சுகுமார், என்.எஸ். மணி, ஏ.ஜே.ஏ. கார்த்திகேயன், பி.எல்.என். பாபு, டாக்டர் எம்.எஸ். திருநாவுக்கரசு, வி.என். அண்ணாமலை, கே. குணசேகரன், கே.எம். ராஜேந்திரன், எம். கோபிநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய லதா ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் 69: நீங்கள் பார்க்க வேண்டிய புகைப்படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-maaida/48/?translation=tamil-jan-turst-foundation&language=id", "date_download": "2019-12-13T13:22:54Z", "digest": "sha1:GSCITIYTOOY3SMO43NOUFU3GQQ3JWSP7", "length": 29072, "nlines": 412, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Maidah, Ayat 48 [5:48] di Bahasa Tamil Terjemahan - Al-Quran | IslamicFinder", "raw_content": "\n முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக. உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்;. அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்;. ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்). எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது. நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்.\nஇன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக. அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்;. அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக. (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக. மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.\nஅஞ்ஞான காலத்து தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள் உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வைவிட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்\n யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர்தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.\n) எவர் இருதயங்களில் நோய் இருக்கின்றதோ, அத்தகையவர்தாம் அவர்களிடம் விரைந்து செல்வதை நீர் காண்பீர். (அவர்களைப் பகைத்துக் கொண்டால்) \"எங்களுக்கு ஏதாவது துன்பச்சுழல் ஏற்படுமோ என்று அஞ்சுகிறோம்\" என அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ் (தான் நாடியபடி) தன்னிடமிருந்து (உங்களுக்கு) ஒரு வெற்றியையோ அல்லது ஏதாவது ஒரு (நற்) காரியத்தையோ கொடுத்து விடலாம்;. அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருந்ததைப் பற்றி கைசேதமடைந்தோராக ஆகிவிடுவார்கள்.\n(மறுமையில் இவர்களைச் சுட்டிக் காண்பித்து) கூறுவார்கள்; \"நிச்சயமாக நாங்களும் உங்களுடன் இருக்கின்றோம் என்று. அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கொண்டிருந்தவர்கள் இவர்கள் தானா\" என்று முஃமின்கள் கூறுவார்கள். இவர்களுடைய செயல்கள் (எல்லாம்) அழிந்துவிட்டன. இன்னும் இவர்கள் நஷ்டவாளிகளாக ஆகிவிட்டனர்.\n உங்களில் எவரேனும் தன் மார்க்கத்தைவிட்டு மாறிவிட்டால் (அல்லாஹ்வுக்கு அதனால் நஷ்டமில்லை) அப்பொழுது அல்லாஹ் வேறு ஒரு கூட்டத்தாரைக் கொண்டு வருவான்;. அவன் அவர்களை நேசிப்பான்;. அவனை அவர்களும் நேசிப்பார்கள்;. அவர்கள் முஃமின்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்;. காஃபிர்களிடம் கடுமையாக இருப்பார்கள்;. அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்;. நிந்தனை செய்வோரின் நிந்தனைக்கு அஞ்சமாட்டார்கள்;. இது அல்லாஹ்��ின் அருட்கொடையாகும்;. இதை அவன் நாடியவருக்குக் கொடுக்கின்றான்;. அல்லாஹ் மிகவும் விசாலமானவனும் (எல்லாம்) நன்கறிந்தவனுமாக இருக்கின்றான்.\nநிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள்; அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்;. எவர் ஈமான் கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்கள்தாம்.\nஅல்லஹ்வையும் அவனது தூதரையும் முஃமின்களையும் யார் நேசர்களாக ஆக்குகிறார்களோ, அவர்கள்தாம் ஹிஸ்புல்லாஹ் (அல்லாஹ்வின் கூட்டத்தினர்) ஆவார்கள்;. நிச்சயமாக இவர்களே மிகைத்து வெற்றியுடையோராவார்கள்.\n உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்டவர்களிலிருந்தும், காஃபிர்களிலிருந்தும், யார் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களை நீங்கள் பாதுபாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/691476/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3/", "date_download": "2019-12-13T13:54:05Z", "digest": "sha1:5GEVCGD3XAMKZMGG45FU6SQPGBPT3Q2O", "length": 17693, "nlines": 83, "source_domain": "www.minmurasu.com", "title": "தொடரும் அடைமழை (கனமழை): திண்டுக்கல், வருசநாட்டில் 7 வீடுகள் இடிந்தன – மின்முரசு", "raw_content": "\nசபரிமலை கோவிலில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது- சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nசபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு சபரிமலைக்கு வந்த இளம்பெண்களுக்கு கேரள காவல் துறையினர் பாதுகாப்பு வழங்கினர்.இந்த ஆண்டு சபரிமலை வந்த...\nதொடர் உண்ணாவிரதம் இருக்கும் டெல்லி மகளிர் ஆணைய தலைவியுடன் நிர்பயாவின் தாயார் சந்திப்பு\nடெல்லி ராஜ்கட் அருகே கடந்த 10 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருக்கும் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மாலிவால்-ஐ நிர்பயாவின் தாயார் இன்று சந்தித்தார். புதுடெல்லி:பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும்...\nமீனவர் குடும்பத்தை ஒதுக்கி வைத்து ரூ.20 லட்சம் அபராதம்; மாணவிகளுக்கு பாலியல் கொ���ுமை\nமயிலாடுதுறை: வெளியூர் சென்று மீன் பிடித்ததற்காக பூம்புகாரை சேர்ந்த மீனவ குடும்பம் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டது. நாகை மாவட்டம் பூம்புகார் மீனவர் காலனியை சேர்ந்தவர் லட்சுமணன்(55). கடந்த ஆண்டு ஊர் பஞ்சாயத்து கூட்டம்...\nவேப்பூர் பகுதியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி பலி\nகடலூர்: வேப்பூர் பகுதியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி கலைச்செல்வி உயிரிழந்தார். விவசாய நிலத்தில் புல் அறுக்கச் சென்றபோது மின்வேலியில் இருந்து மின்சாரம் பாய்ந்து கலைச்செல்வி உயிரிழந்தார். Source: Dinakaran\nஅட.. 2019ல் நம்ம மக்கள் இதையா விழுந்து விழுந்து தேடினாங்க.. கூகுள் வெளியிட்ட ஆச்சர்ய லிஸ்ட்\nடெல்லி: 2019ல் இந்தியாவில் மக்கள் கூகுளில் அதிகம் தேடிய 5 வார்த்தைகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. எல்லா வருடமும் டிசம்பர் மாத இறுதியில் கூகுள் அந்த வருடம் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள், செய்திகள் குறித்த...\nதொடரும் அடைமழை (கனமழை): திண்டுக்கல், வருசநாட்டில் 7 வீடுகள் இடிந்தன\nவருசநாடு: திண்டுக்கல், வருசநாட்டில் அடைமழை (கனமழை)க்கு 7 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. தேனி மாவட்டம், வருசநாடு அருகே காமராஜபுரத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையால் இந்த கிராமத்தை சேர்ந்த கண்ணன், மாணியக்கா ஆகியோரது வீடுகள் நேற்று இடிந்து விழுந்தன. இதேபோல் மயிலாடும்பாறை கிராமத்தை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் குணசேகரன், தும்மக்குண்டு அருகே தண்டியங்குளத்தை சேர்ந்த முத்தையா, கோமாளிகுடிசையை சேர்ந்த லெட்சுமி ஆகியோரது வீடுகளும் இடிந்து விழுந்தன. பாதிக்கப்பட்ட கண்ணன் கூறுகையில், ‘‘மழை தொடர்ந்து பெய்து வருவதால், வீட்டின் சுவர்கள் ஊறிப் போய் இருந்தன. நேற்று அதிகாலை திடீரென என்னுடைய வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்து விட்டன. இதில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. மழையால் சேதமடைந்த வீடுகளை வருவாய்த் துறை அதிகாரிகள் பார்வையிட்டு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார். மேலும் வருசநாடு அருகே சிங்கராஜபுரம் கிராமத்தில் கூலித் தொழிலாளி ஜெயக்குமாரின் வீடு நேற்று இரவு இடிந்து விழுந்தது. மயிலாடும்பாறை வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம அலுவலர் ச���ிகுமார், ஊராட்சி செயலர் ராமசாமி, தலையாரிகள் ஞானேஸ்வரன் பாண்டி மற்றும் அதிகாரிகள் சேதமடைந்த வீட்டை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.\nதிண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாட்களாக சில இடங்களில் அடைமழை (கனமழை)யும், ஒரு சில இடங்களில் மிதமான மழையும் விட்டு, விட்டு பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் இரவு, திண்டுக்கல் பேகம்பூர் புலவர் தெருவில் உள்ள ஜியாவுதீன் என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. அப்போது ஜியாவுதீன் மற்றும் அவரது குடும்பத்தினர் 9 பேர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். முதலில் வீட்டின் பக்கவாட்டின் ஒரு சுவர்தான் இடிந்து விழுந்தது. இந்த சத்தத்தை கேட்டதும், தூங்கிக் கொண்டிருந்த 9 பேரும் அலறியடித்து வெளியேறி உயிர் தப்பினர். முதல் சுவர் இடிந்து விழுந்த சிறிது நேரத்தில் வீட்டின் ஒரு பாதி முழுவதும் இடிந்து விழுந்தது. மற்றொரு பாதி இடிந்து விழும் நிலையில் தொங்கி கொண்டிருந்தது. தகவலறிந்ததும் திண்டுக்கல் மாநகராட்சி நகர கட்டமைப்பு அதிகாரிகள், வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அருகிலுள்ள வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம், இடிந்த வீட்டில் தொங்கி கொண்டிருந்த மற்றொரு பாதியை இடித்து அகற்றினர்.\nPublished in செய்திகள் and தமிழகம்\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nசபரிமலை கோவிலில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது- சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nசபரிமலை கோவிலில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது- சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nதொடர் உண்ணாவிரதம் இருக்கும் டெல்லி மகளிர் ஆணைய தலைவியுடன் நிர்பயாவின் தாயார் சந்திப்பு\nதொடர் உண்ணாவிரதம் இருக்கும் டெல்லி மகளிர் ஆணைய தலைவியுடன் நிர்பயாவின் தாயார் சந்திப்பு\nமீனவர் குடும்பத்தை ஒதுக்கி வைத்து ரூ.20 லட்சம் அபராதம்; மாணவிகளுக்கு பாலியல் கொடுமை\nமீனவர் குடும்பத்தை ஒதுக்கி வைத்து ரூ.20 லட்சம் அபராதம்; மாணவிகளுக்கு பாலியல் கொடுமை\nவேப்பூர் பகுதியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி பலி\nவேப்பூர் பகுதியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி பலி\nமீனவர் குடும்பத்தை ஒதுக்கி வைத்து ரூ.20 லட்சம் அபராதம்; மாணவிகளுக்கு பாலியல் கொடு���ை\nமீனவர் குடும்பத்தை ஒதுக்கி வைத்து ரூ.20 லட்சம் அபராதம்; மாணவிகளுக்கு பாலியல் கொடுமை\nவேப்பூர் பகுதியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி பலி\nவேப்பூர் பகுதியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி பலி\nகணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி – காவல் துறையினர் விசாரணையில் திடுக்கிடும் தகவல்\nகணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி – காவல் துறையினர் விசாரணையில் திடுக்கிடும் தகவல்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு : 750 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு : 750 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு\nசபரிமலை கோவிலில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது- சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nசபரிமலை கோவிலில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது- சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nதொடர் உண்ணாவிரதம் இருக்கும் டெல்லி மகளிர் ஆணைய தலைவியுடன் நிர்பயாவின் தாயார் சந்திப்பு\nதொடர் உண்ணாவிரதம் இருக்கும் டெல்லி மகளிர் ஆணைய தலைவியுடன் நிர்பயாவின் தாயார் சந்திப்பு\nமீனவர் குடும்பத்தை ஒதுக்கி வைத்து ரூ.20 லட்சம் அபராதம்; மாணவிகளுக்கு பாலியல் கொடுமை\nமீனவர் குடும்பத்தை ஒதுக்கி வைத்து ரூ.20 லட்சம் அபராதம்; மாணவிகளுக்கு பாலியல் கொடுமை\nவேப்பூர் பகுதியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி பலி\nவேப்பூர் பகுதியில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி பலி\nஅட.. 2019ல் நம்ம மக்கள் இதையா விழுந்து விழுந்து தேடினாங்க.. கூகுள் வெளியிட்ட ஆச்சர்ய லிஸ்ட்\nஅட.. 2019ல் நம்ம மக்கள் இதையா விழுந்து விழுந்து தேடினாங்க.. கூகுள் வெளியிட்ட ஆச்சர்ய லிஸ்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aboutshanmugam-sivalingam.com/category/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-13T12:29:10Z", "digest": "sha1:2KNKSSDRVUWTXLGAMAE6KIEBGUVAUE3D", "length": 5607, "nlines": 72, "source_domain": "aboutshanmugam-sivalingam.com", "title": "கட்டுரைகள் | சண்முகம் சிவலிங்கம்", "raw_content": "\nஓரு இலக்கிய வாதியின் பாரம்பரிய சொத்துகள்\nஎம். ஏ. நுஃமான் – குறிப்பெட்டில் இருந்து\nஜெஸ்மி எம். மூஸா நேர்காணல் மூலமாக\nபெளஸர் ஓழுங்கு செய்த அஞ்சலி கூட்டம் முலமாக\nஒளிர்ந்த மின்குமிழில் இரண்டொரு மழைப்பூச்சிகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. ஊடகவியலாளரின் இதழுக்கு நான் எதை எழுதுவது எதுவும் ஓடவில்லை எடுத்த பேனாவையும் … More\nஜெயபாலனுக்கு காலம் சிறிது, கட்டுரைக்கு நேரமில்லை, ஆதலால் உன்னை விளித்து இந்தக் கடிதம் வரைகிறேன், 1968 இல் என் கிராமத்தில், … More\nஇன்றையத் தமிழ் கவிதைப்பற்றிச் சில அவதானங்கள் IV\nமுற்கூறியவற்றிலிருந்து, கவிதை, பற்பல நோக்கங்களை முன்னிட்டும் பற்பல வகையாக எழுதப்படுகின்றதாயினும் அவற்றுள் வாழ்நிலையின் அடியாகப் பிறக்கும் கவிதைகளே பிரதானமானவை என … More\nஇருப்பியல் வாதம் பற்றிய ஒரு சிறு விளக்கம்\nமுகவுரை இன்றையக் காலகட்டத்தில், இலக்கியப் பரிச்சயம் உள்ள ஏறக்குறைய எல்லோருமே Existentialism/ இருப்பியல்வாதம் எனச் சொல்லப்படுவதைப் பற்றிக் கேட்டிருப்போம். எம்மில் … More\nஈழத்து இலக்கிய உலகில், மஹாகவி, நீலாவணன், முருகையன் ஆகிய மூன்று பெயர்களும் ஒருமிக்க உச்சரிக்கப்படுகின்ற பல சந்தர்ப்பங்களைப் பார்த்திருக்கிறோம், இதற்குப் … More\nநான் அறிந்த சசி (6)\nஎம். ஏ. நுஃமான் – குறிப்பெட்டில் இருந்து (1)\nஜெஸ்மி எம். மூஸா நேர்காணல் மூலமாக (1)\nபெளஸர் ஓழுங்கு செய்த அஞ்சலி கூட்டம் முலமாக (1)\n1970 1972 1976 1979 1980 1982 1989 1992 1996 1997 2001 2003 2005 அக்கினி அலை ஆகவே ஓலை களம் கவிஞன் காலம் கீற்று கே.எஸ்.சிவகுமாரன் செங்கதிரோன் தமிழமுது நீர் வளையங்கள் பனிமலர் புதுசு மல்லிகை முனைப்பு முன்றாவது மனிதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-june2018/35374-2018-06-29-08-02-33", "date_download": "2019-12-13T14:31:32Z", "digest": "sha1:K5CXO5RU4UYNRUXLV4QERZSOKCHLY77Q", "length": 12458, "nlines": 229, "source_domain": "www.keetru.com", "title": "அமர்நாத் பனிலிங்கமும் அறிவியலும்", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2018\nமோடியின் ஆட்சிக்காலத்தில் முன்மொழியப்பட்ட தவறான அறிவியல் கூற்றுகளின் தொகுப்பு\nஅறிவியலாளர்களை கொலை செய்த மதவெறி\nகோமா நோயாளிக்கு வேதம் ஓதி சிகிச்சையாம்\nஅரசு நிதி உதவியுடன் அறிவியல் மாநாடு என்ற பெயரில் ‘காமெடி கலாட்டா’\nநம்புங்க... அறிவியலை; நம்பாதீங்க... சாமியார்களை\nஉரிமைக் கொடி உயர்த்தும், பெண்கள்\n‘நம்புங்க - அறிவியலை; நம்பாதீங்க - சாமியார்களை’ - அறிவியல் பரப்புரை\nஅரசாங்கத்தையே கட்டுப்படுத்தும் ஜக்கி வாசுதேவ் எனும் பொறுக்கி சாமியார்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா - அஸ்ஸாம் போராட்டத்தை ஏன் ஆதரிக்கக் கூடாது\nஒரு நூற்றாண்டு கால அறிவியல் புதிரை தீர்த்து வைத்த மாணவன்\nஇந்திய ஒன்றிய அரசுத் துறை வெளியிடும் பொருளாதார வளர்ச்சிக் கதையுடன் முரண்\nபாலாற்றில் தடுப்பணைகள்: வித்தூன்றியவர் அரங்க. சானகிராமன்\nமக்களைச் சுரண்டும் வரி, வரி & கட்டணம், கட்டணம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கிழித்து எறிவோம்... ஏன்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜூன் 2018\nவெளியிடப்பட்டது: 29 ஜூன் 2018\nஅமர்நாத் குகை, இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் இயற்கையாகப் பனிக்கட்டியால் லிங்கம் உருவாகிறது என்பது இந்து மதத்தைச் சேர்ந்தவர்களின் நம்பிக்கை. பனியால் லிங்கம் உருவாவதற்கான அறிவியல் காரணங்களை நாம் தெரிந்து கொள்ளலாம்.\nமலைப்பகுதிகளில் உள்ள குகைகளில், வெப்பநிலை உறைநிலைக்குக் கீழே (அதாவது 00 செல்சியசுக்கு கீழே) இருக்கும் போது, குகையின் மேற்பரப்பில் இருந்து குகைக்குள் ஊடுருவும் நீர்க்கசிவானது, தரையில் சிறிது சிறிதாகச் சேர்ந்து, புற்றுப் பாறைகள் எனப்படும் படிவுகள் உருவாகின்றன. இவை புற்றுப்பாறை (Stalagmite), விழுதுப்பாறை (Stalactite) என இருவகைப்படும்.\nதரையிலிருந்து மேல்நோக்கி கரையான் புற்றுப்போல் வளர்வது புற்றுப்பாறை எனவும், மேலிருந்து கீழாக விழுதுபோல் இறங்குவது விழுதுப்பாறை எனவும் அழைக்கப்படும்.\nபனியால் மட்டுமின்றி, எரிமலைக்குழம்பு, மணல், கனிமங்கள் ஆகியவற்றாலும் புற்றுப்பாறைகள் உருவாகின்றன.\nஉலகின் மிகப்பெரிய புற்றுப்பாறை, க்யூபா நாட்டில் உள்ளது. இதன் உயரம் 204 அடி.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2014/12/2_16.html", "date_download": "2019-12-13T13:43:14Z", "digest": "sha1:NGL4EEDUDSDEFWGLFFNIOVEA4HIFMINS", "length": 27043, "nlines": 436, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: மகிழ்ச்சி-2 பயிற்சி", "raw_content": "\nசந்தோஷமா இருக்க மத்தவங்களோட நம்மை ஒப்பிட்டுக்கக்கூடாது அவனப்பாரு எவ்வளோ பணம், காரு, பங்களா, அவன் பசங்க ப்ரபலமான ஸ்கூல்ல படிக்குதுங்க… இந்த ரீதியில நினைச்சா…\nநீ எவ்வளோ பணம் சம்பாதிச்சாலும் புது பணக்காரனை பரம்பரை பணக்காரங்க இளப்பமாத்தான் பார்ப்பாங்க நீ எந்த நிலைக்கு மேலே போனாலும் அந்த நிலைக்கு மேலே யாரோ ஒத்தராவது இருப்பாங்க நீ எந்த நிலைக்கு மேலே போனாலும் அந்த நிலைக்கு மேலே யாரோ ஒத்தராவது இருப்பாங்க அடுத்து அவங்களை பாத்து ‘அவனைப்பாரு’ ந்னு அதே மாதிரி நினைக்கப்போறியா அடுத்து அவங்களை பாத்து ‘அவனைப்பாரு’ ந்னு அதே மாதிரி நினைக்கப்போறியா\nஅதே போல வாழ்க்கையில் சின்ன சின்ன சந்தோஷங்கள் பலதும் எப்பவும் நடந்துகிட்டேத்தான் இருக்கு அதில் பலதை நடக்க வேண்டியதுதானே ந்னு சாதாரணமா எடுத்துக்கறோம்.\nநிறைய காத்து வெளியே இருக்கிறப்ப அதை உள்ளே இழுக்க வெளியே விட முடியாததோட கொடுமை ஒரு ஆஸ்த்மாவோட அவஸ்தை படறவருக்குத்தான் தெரியும் சிறுநீர் பை நிரம்பி இருந்தும் வெளியேற்ற முடியாததன் கொடுமை சிறுநீர் பாதை அடைப்பு இருக்கிறவங்களுக்குத்தான் தெரியும் சிறுநீர் பை நிரம்பி இருந்தும் வெளியேற்ற முடியாததன் கொடுமை சிறுநீர் பாதை அடைப்பு இருக்கிறவங்களுக்குத்தான் தெரியும் பல விஷயங்களின் முக்கியத்துவமும் அது இல்லாத போதே உணரப்படுது\nதினசரி குழாய்ல தண்ணி வந்தா அதை எண்ணி சந்தோஷப்படறோமா அது ஒரு நாள் வரலைன்னா கஷ்டப்பட்டுக்கொண்டு எல்லாரையும் திட்டி தீர்க்கிறோம். இதோ போலத்தான் பலதும்\nஎக்ஹார்ட் டோல் ந்னு ஒரு ப்ரொபசர் ஒரு ஆராய்ச்சி செஞ்சார். சிலரை ‘க்ராட்டிட்யூட் ஜர்னல் ந்னு ஒண்ணு எழுதச்சொன்னார். வாழ்கையில எனக்கு என்னவெல்லாம் கிடைச்சு இருக்கு; அதுக்கு நான் நன்றி உடையவனா இருக்கேன் என்கிறதே சாராம்சம். இப்படிப்பட்ட சந்தோஷம் தரும் ஐந்து வாக்கியங்களை தினசரி ஒரு வாரம் எழுதின பிறகு அவங்க 2 % அதிக மகிழ்ச்சியோட இருந்தாங்க. ஆனா விசேஷம் இனிமேத்தான் வருது அதை நிறுத்திய பிறகும் மகிழ்ச்சி அதிகமாகிகிட்டே இருந்தது. சில வாரங்களுக்குப்பிறகு 5 % ஆச்சு. ஆறு மாசம் கழிச்சு அளவிட்டுப்பார்த்தப்ப 9 % அதிகமாகி இருந்தது அதை நிறுத்திய பிறகும் மகிழ்ச்சி அதிகமாகிகிட்டே இர���ந்தது. சில வாரங்களுக்குப்பிறகு 5 % ஆச்சு. ஆறு மாசம் கழிச்சு அளவிட்டுப்பார்த்தப்ப 9 % அதிகமாகி இருந்தது ஒரே ஒரு வாரம் செய்த பயிற்சி ஆறு மாசத்துக்குப்பிறகும் பலன் கொடுத்தது\nசிலருடைய கருத்துப்படி வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு மகிழ்ச்சியின் மட்டம் இருக்கு. சாதாரணமா எப்போதும் இந்த மட்டத்தின் மகிழ்ச்சியில் இருப்பாங்க. ஏதேனும் பெரும் துயர், நோய், பெரிய இழப்பு என்று ஏற்படும் போது இந்த மகிழ்ச்சியின் மட்டம் குறையுது. எளிய பயிற்சியாலேயே இதை மேலுக்கு கொண்டு வரலாம்.\nஆகவே இதை பயிற்சி செய்து பாருங்க இரண்டே நிமிடங்கள்தான். உங்கள் தினசரி த்யானம்/ யோகா/ மூச்சுபயிற்சிக்கு பிறகு. நிமிர்ந்து உட்கார்ந்து கண்களை மூடி சின்ன லிஸ்ட் ஒண்ணு போடுங்க இரண்டே நிமிடங்கள்தான். உங்கள் தினசரி த்யானம்/ யோகா/ மூச்சுபயிற்சிக்கு பிறகு. நிமிர்ந்து உட்கார்ந்து கண்களை மூடி சின்ன லிஸ்ட் ஒண்ணு போடுங்க சமீபத்தில – நேத்து எப்படி வேணுமானாலும் இருக்கலாம்- எது உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது த.ம போட்டுக்கொடுத்த அருமையான காப்பி த.ம போட்டுக்கொடுத்த அருமையான காப்பி ஆபீஸுக்கு கிளம்பும் போது உங்களை பார்த்து அழகாக சிரித்த குழந்தை ஆபீஸுக்கு கிளம்பும் போது உங்களை பார்த்து அழகாக சிரித்த குழந்தை ஆபீஸில் சந்தித்த உற்சாகமான புதிய க்ளையண்ட் ஆபீஸில் சந்தித்த உற்சாகமான புதிய க்ளையண்ட் மாலை பார்க்கில் நேற்றைக்கு இன்னும் கூடுதலா ஓடின ஒரு ரௌண்ட் மாலை பார்க்கில் நேற்றைக்கு இன்னும் கூடுதலா ஓடின ஒரு ரௌண்ட் ஆமாம் சந்தோஷத்தை கொடுப்பது ஏதோ பெரிய சமாசாரமா இருக்கணும்ன்னு எதுவும் இல்லை. தினசரி வாழ்க்கையில் நாம் சந்திக்கிற சின்ன சின்ன சந்தோஷங்கள்… அவற்றை எல்லாம் கவனிச்சா அவையே போதும் அவை நிறைய இருக்கிறப்போ சேர்ந்து ஒரு பெரிய சந்தோஷத்தையே கொடுக்கும்\nசரி, லிஸ்ட்ல எவ்வளோ ஐட்டம் இருக்கணும்\nஐந்தே ஐந்து உங்கள் சொந்த வாழ்க்கையில் நடந்தவை. ஐந்தே ஐந்து உங்கள் வேலைக்களத்தில் நடந்தவை. ஐந்தே ஐந்து விஷயங்கள் உங்களைப்பத்தி உங்களுக்கே பிடித்தவை உங்களுடைய அழகான புன்சிரிப்போ, இரக்க குணமோ, திருப்பி ஏதும் எதிர்பாராத உதவியோ … எதுவானாலும் பரவாயில்லை\nஇதை எல்லாம் பட்டியல் போடும்போது விழுந்து விழுந்து சிரிக்கலைனாலும், ஈ ந்னு இளிக்கலைனாலு���் ஒரு சின்ன புன்னகையாவது முகத்தில இருக்கட்டும்\n கூடிய வரை தினசரி செய்யுங்க கூடிய வரை தினசரி முன்னால் பட்டியல் போட்டதையே போடாதீங்க கூடிய வரை தினசரி முன்னால் பட்டியல் போட்டதையே போடாதீங்க\nஇப்படி செய்யும்போது உங்க உணர்வுகளை களத்துக்கு கொண்டு வாங்க. அருமையான காஃபியை நினைச்சா அதோட மணம், நிறம், இதமாக சூடு, சுவை …. குழந்தையை கொஞ்சி இருந்தா அதோட ப்ரத்யேக வாசனை, பட்டு மாதிரியான ஸ்பர்சம் அது கிக்கீ ந்னு சிரிச்சது அது கிக்கீ ந்னு சிரிச்சது இப்படி எல்லா உணர்வுகளோடவும் அந்த கற்பனையை அனுபவியுங்க\nகலிபோர்னியா பல்கலைக்கழகத்துல ஆராய்ச்சி செஞ்சாங்களாம். ஒரு க்ரூப்பை தினசரி இந்த பயிற்சியை செய்யச்சொன்னாங்களாம். 30 நாட்கள் கழிச்சு பார்த்தப்ப கண்ட்ரோல் க்ரூபை விட இவங்க 25% அதிக மகிழ்ச்சியோட இருந்தாங்களாம்\nஇப்படி செய்ய என்ன ஆகும் என்கிறது தெரியுதில்லே இது வரை ‘டேக்கன் ஃபார் க்ராண்டட்’ ன்னு பாத்த எல்லாத்தையும் புதுசா பார்க்க ஆரம்பிப்போம். அப்புறம் நடக்கிற ஒவ்வொரு சின்ன நல்ல விஷயத்தையும் கவனிச்சு சந்தோஷப்படுவோம் இது வரை ‘டேக்கன் ஃபார் க்ராண்டட்’ ன்னு பாத்த எல்லாத்தையும் புதுசா பார்க்க ஆரம்பிப்போம். அப்புறம் நடக்கிற ஒவ்வொரு சின்ன நல்ல விஷயத்தையும் கவனிச்சு சந்தோஷப்படுவோம் பின்னே நாளைக்கு அதை நினைவுக்கு கொண்டு வர வேணுமில்லே பின்னே நாளைக்கு அதை நினைவுக்கு கொண்டு வர வேணுமில்லே\nசில பேருக்கு கடந்த காலத்தை ஒப்பிடும்போதுதான் “ அட, இவ்வளோ நல்லது நடந்திருக்கா நமக்கு” ந்னு தோணும். இவ்வளோ நாள் புலம்பிகிட்டு இருந்தது தப்போன்னு கூட தோணும்” ந்னு தோணும். இவ்வளோ நாள் புலம்பிகிட்டு இருந்தது தப்போன்னு கூட தோணும் நல்ல செருப்பு இல்லைன்னு புலம்பற ஆசாமி காலே இல்லாதவனை பார்த்தா மாதிரி அட இதுக்கெல்லாம் நான் பொலம்பிட்டு இருக்கேனே ந்னு நினைக்கக்கூடும் இல்லியா நல்ல செருப்பு இல்லைன்னு புலம்பற ஆசாமி காலே இல்லாதவனை பார்த்தா மாதிரி அட இதுக்கெல்லாம் நான் பொலம்பிட்டு இருக்கேனே ந்னு நினைக்கக்கூடும் இல்லியா எங்கே இருந்தோம், இப்ப எங்கே வந்திருக்கோம் ந்னு பார்க்கிறப்போதுதான் நம் முன்னேற்றம் தெரியும்\nதுன்பமோ இன்பமோ வெளி காரணிகளோட பங்கு கொஞ்சமே பெரிய காரணி நம் மனமே பெரிய காரணி நம் மனமே ஆகவே சந்தோஷமா இருக்க��மா, இல்லை எப்பவும் குறை சொல்லிக்கொண்டே இருக்கோமா என்கிறது பெரும்பாலும் நம் கையிலேயேதான் இருக்கு.\nகடைசியா என் மெய்ல்ல இருக்கிற டேக் ஐ மறக்காதீங்க வாழ்வது கொஞ்ச காலமே\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nஇந்த நாள் நல்ல நாள்\nஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது\nஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது\nஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது\nஅன்பு -2 - பயிற்சி\nஅந்தோனி தெ மெல்லொ (416)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (14)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/wiio-has-launched-3g-smartphone-at-rs-3-999-008628.html", "date_download": "2019-12-13T13:56:57Z", "digest": "sha1:NBXV5ALQSS5ULO3KLIDWJCR7SOGGYYGF", "length": 14083, "nlines": 246, "source_domain": "tamil.gizbot.com", "title": "Wiio has launched 3G smartphone at Rs. 3,999 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\n2 hrs ago பப்ஜி பரிதாபம்: தண்ணீருக்கு பதில் கெமிக்கலை குடித்��ு உயிரிழந்த இளைஞர்\n3 hrs ago சாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\n4 hrs ago இந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies எனக்காக எழுதப்பட்ட பாடல் வரிகள்....சிவகார்த்திகேயன் சிலாகிப்பு\nNews ராகுல் காந்தி இப்படி பேசலாமா.. நடவடிக்கை எடுத்தேயாகனும்.. தேர்தல் ஆணையம் விரைந்த ஸ்மிருதி இரானி\nSports நீங்க ரொம்ப நல்லவர்தான்.. நம்பிட்டேன் போட்டியில் நடந்த அந்த சம்பவம்.. செம கடுப்பான வார்னர்\nAutomobiles 14 பிரபல வாகன டீலர்களின் வர்த்தக சான்று ரத்து.. போக்குவரத்துத்துறையின் அதிரடிக்கான காரணம் தெரியுமா\nFinance தங்கம் கடத்தல் அதிகரிப்பு.. என்ன காரணம்..\nEducation TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\nLifestyle வெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n5 இன்ச் 3ஜி ஸ்மார்ட்போன் ரூ.3,999க்கு வெளியானது\nவியு Wiio நிறுவனம் Wi ஸ்டார் 3ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. ஈபே தளத்தில் மட்டும் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.3,999 என நிர்ணயக்கப்பட்டுள்ளது. மேலும் மிக குறைந்த விலையில் 3ஜி சேவை கொண்ட 5 இன்ச் ஸ்மார்ட்போனாக இது இருக்கின்றது.\nWi ஸ்டார் 3ஜி டூயல் சிம் கொண்டு ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்குகின்றது. இதில் சாதாரண சிம் கார்டு மற்றும் மைக்ரோ சிம் கார்டும் பொருந்தும். 5 இன்ச் FWVGA IPS டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்கோர் மீடியாடெக் பிராசஸர் மற்றும் 512 எம்பி ராம் கொண்டுள்ளது.\nமேலும் 4ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது. 5 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ், மற்றும் 2 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது. இதோடு 3ஜி, வைபை, ப்ளூடூத் கொண்டுள்ளதோடு 2000 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.\nஇனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்\nபிஎஸ்என்எல் பயனர்களுக்கு இதுதான் குட் நியூஸ்: ரூ.197 திட்டம்: 2ஜிபி டேட்டா: 54நாள் வேலிடிட்டி.\nபப்ஜி பரிதாபம்: தண்ணீருக்கு பதில் கெமிக்கலை குடித்து உயிரிழந்த இளைஞர்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.\nசாம்சங் நிறுவனத்தின் வேறலெவல் ஸ்மார்ட்போ���் அறிமுகம்.\nஇந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n\"நாசாவே சொல்லிருச்சு., சாஃப்டவேர் சமஸ்கிருதத்தில் இருந்தால் கோளாறே வராதுனு\": பாஜக எம்.பி.,\nரூ.4,180 விலையில் கிடைக்கும் அட்டகாசமான நோக்கியா சி1\nவிவோ Z1 ப்ரோ மாடலுக்கு மீண்டும் விலைகுறைப்பு.\nஇந்தியா: விற்பனைக்கு வந்தது 16-இன்ச் மேக்புக் ப்ரோ.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஹுவாய் நோவா 6 SE\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஅட்டகாசமான ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகுறிப்பிட்ட சலுகைகளுடன் இன்று விற்பனைக்கு வந்த ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன்.\nஇஸ்ரோ பூமியை கண்காணிக்க திட்டம்: நாளை விண்ணில் ஏவப்படும் ராக்கெட்- நேரில் பார்க்க அரிய வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540555616.2/wet/CC-MAIN-20191213122716-20191213150716-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}