diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_0797.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_0797.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_0797.json.gz.jsonl" @@ -0,0 +1,353 @@ +{"url": "http://chenaitamilulaa.forumta.net/t50634-topic", "date_download": "2019-12-10T21:39:01Z", "digest": "sha1:W3MEPDVJWDA5D56UQRARVQHSVFZQPVND", "length": 31273, "nlines": 233, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "தொடங்கிட்டேன் தொடங்கிட்டேன்! நானும் தொடங்கிட்டேன்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சேனை உறவுகளின் வலைத்தளம்\nதமிழ் இணையமெனும் மாசமுத்திரத்தில் மீன் பிடிக்க கற்றுக்கொள்ளும் வலை ஒன்றை நானும் வாங்கிட்டேனே மீன் பிடிச்சு போடும் வேலையை செய்யப்போகும்\nநம்ம தம்ஸ், தும்ஸுக்கு எல்லா நன்றிகளும் சேரட்டும்.\nஇங்கே போய் என்ன ஏது, எப்படின்னு ஒரு வார்த்தை சொன்னிங்கன்னால் அடுத்த ரெண்டு மாதத்தில் நானே தனியா எப்பூடி வலைப்பூ திறப்பதுன்னு கற்றுக்கொண்டு அத���லிருக்கும் லேட்டஸ்ட் விடயமெல்லாம் நம்ம சம்ஸுக்கு சொல்லி தருவதா சொல்லிட்டேன். ஓசியில இல்ல எல்லாம் காசு வாங்கித்தான் சொல்லிக்கொடுப்போமாம் வேண்டும்னால் கொஞ்சம் டிஸ்கவுண்ட் பண்ணிக்கலாம்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nஉங்கள் ஆர்வத்திற்கு எங்கள் பாராட்டுகள் தொடருங்கள் அக்கா வாழ்த்துகள்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nவாழ்த்துக்கள் அக்கா இரண்டு தடவை நான் உங்களுக்கு கருத்துச்சொல்லி விட்டேன் எனது கருத்தை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் இன்னும் எனது கருத்து எனக்கு தெரிய வில்லை ஒரு வேளை உங்களுக்கு தெரிகிறதோ பார்த்து விட்டுச்சொல்லுங்கள் அக்கா\nஉங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nநண்பன் wrote: வாழ்த்துக்கள் அக்கா இரண்டு தடவை நான் உங்களுக்கு கருத்துச்சொல்லி விட்டேன் எனது கருத்தை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் இன்னும் எனது கருத்து எனக்கு தெரிய வில்லை ஒரு வேளை உங்களுக்கு தெரிகிறதோ பார்த்து விட்டுச்சொல்லுங்கள் அக்கா\nஉங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்\nமுதலில் எனக்கு ஒன்னுமே புரியல்லப்பா.. நீங்க போட்ட பின்னூட்டம் எல்லாம் என் மெயிலில் வந்து நான் தான் பதியணும் போல.. நான் ஒக்கே சொன்னால் தான் அங்கே பதிவாகும். அத்தோட எனக்கு இணைய தளம் போல் வலைப்பூ இல்லை. நிரம்ப புதிய சிஸ்டங்களாய் இருப்பதால் நிரம்ப கற்க வேண்டி இருக்கின்றது.\nஒரு வகையில் இதுவும் இன்னொர் கற்றலாய் தான் தெரிகின்ரது. எனினும் எத்தனை தூரம் என்னால் பதிவுகள் இட முடியும் என தெரியவில்லை. முயற்சிக்கணும்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nஅப்படி என்றால் நான் இட்ட இரண்டு கருத்துக்களும் வேறு வேறு விதமாக உள்ளது கண்டிப்பாக உங்களுக்கு வந்திருக்கும்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nமனிதன் தனது முயற்சியால் மண்ணில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளான். அந்த வெற்றிகளின் வழிகாட்டலில் மனித சமுதாயம் நல்வாழ்க்கை வாழ்கிறது. தமிழில் தோன்றிய அறநூல்கள் யாவும் முயற்சியின் சிறப்பை எடுத்துக் கூறியுள்ளன.\nதிர��க்குறள் ‘முயற்சி திருவினை ஆக்கும்’ என்று தெரிவித்துள்ளது. ஆத்திசூடி 'ஊக்கமது கை விடேல்’ என்று கூறியுள்ளது. முன்னோர் வழியில் நின்று குமரகுருபரரும் முயற்சியைப் பாடியுள்ளார்.\nஎந்தச் செயலையும் இறுதிவரை முயன்று செய்யவேண்டும்; முடியாது என்று விட்டுவிட வேண்டாம். ஏனெனில் நம்மால் முடியாது என்று நாம் முடிவு செய்த செயல்கூட நல்ல முறையில் நம்மால் செய்யப்படக் கூடும்.\nஅருமையான நல்லதோர் ஆரம்பம் தொடரட்டும் உங்கள் பனியுடன்கூடிய சேவை முடிந்தவரை வந்து கருத்திடுகிறேன்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nஎன்னை வாழ்த்தி ஊக்கப்படுத்தி கருத்திட்ட அனைவருக்கும் நன்றிப்பா. தொடர்ந்து இதே என்பையும் வழிகாட்டலையும் நல்குங்கள்.\nஉங்கள் அன்பு மட்டும் எனக்கு போதும்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nநண்பன் wrote: வாழ்த்துக்கள் அக்கா இரண்டு தடவை நான் உங்களுக்கு கருத்துச்சொல்லி விட்டேன் எனது கருத்தை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் இன்னும் எனது கருத்து எனக்கு தெரிய வில்லை ஒரு வேளை உங்களுக்கு தெரிகிறதோ பார்த்து விட்டுச்சொல்லுங்கள் அக்கா\nஉங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்\nமுதலில் எனக்கு ஒன்னுமே புரியல்லப்பா.. நீங்க போட்ட பின்னூட்டம் எல்லாம் என் மெயிலில் வந்து நான் தான் பதியணும் போல.. நான் ஒக்கே சொன்னால் தான் அங்கே பதிவாகும். அத்தோட எனக்கு இணைய தளம் போல் வலைப்பூ இல்லை. நிரம்ப புதிய சிஸ்டங்களாய் இருப்பதால் நிரம்ப கற்க வேண்டி இருக்கின்றது.\nஒரு வகையில் இதுவும் இன்னொர் கற்றலாய் தான் தெரிகின்ரது. எனினும் எத்தனை தூரம் என்னால் பதிவுகள் இட முடியும் என தெரியவில்லை. முயற்சிக்கணும்.\nஅது ஒன்றுமில்லை அக்கா பிறர் இடும் பின்னூட்டங்கள் எமது அங்கீகாரத்தின் பின்னர் பிரசுரமாகும் படியான செட்டிங் இடப்பட்டதால்தான் உங்கள் தளத்தில் அதை இல்லாமல் செய்யலாம் உடனே பிரசுரம் ஆகும் படியான செட்டிங் செய்திட்டால் உடனே பிரசுரமாகிவிடும் செட்டிங் பேஜில் comments தலைப்பில் சென்று பாருங்கள் சரிசெய்திடலாம்\nஅல்லது வேண்டாம் இவ்வாறே தொடருங்கள் ஏன்னா ஒரு சிலரது கருத்துகள் பொருத்தமற்றதாகவும் விருப்பமற்றதாகவும் இருந்தால் நாமே அதை பிரசுரிக்காது விட்டுவிடலாமல்லவா ஆதலாம் இது நல்லதே\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nநண்பன் wrote: வாழ்த்துக்கள் அக்கா இரண்டு தடவை நான் உங்களுக்கு கருத்துச்சொல்லி விட்டேன் எனது கருத்தை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் இன்னும் எனது கருத்து எனக்கு தெரிய வில்லை ஒரு வேளை உங்களுக்கு தெரிகிறதோ பார்த்து விட்டுச்சொல்லுங்கள் அக்கா\nஉங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்\nமுதலில் எனக்கு ஒன்னுமே புரியல்லப்பா.. நீங்க போட்ட பின்னூட்டம் எல்லாம் என் மெயிலில் வந்து நான் தான் பதியணும் போல.. நான் ஒக்கே சொன்னால் தான் அங்கே பதிவாகும். அத்தோட எனக்கு இணைய தளம் போல் வலைப்பூ இல்லை. நிரம்ப புதிய சிஸ்டங்களாய் இருப்பதால் நிரம்ப கற்க வேண்டி இருக்கின்றது.\nஒரு வகையில் இதுவும் இன்னொர் கற்றலாய் தான் தெரிகின்ரது. எனினும் எத்தனை தூரம் என்னால் பதிவுகள் இட முடியும் என தெரியவில்லை. முயற்சிக்கணும்.\nஅது ஒன்றுமில்லை அக்கா பிறர் இடும் பின்னூட்டங்கள் எமது அங்கீகாரத்தின் பின்னர் பிரசுரமாகும் படியான செட்டிங் இடப்பட்டதால்தான் உங்கள் தளத்தில் அதை இல்லாமல் செய்யலாம் உடனே பிரசுரம் ஆகும் படியான செட்டிங் செய்திட்டால் உடனே பிரசுரமாகிவிடும் செட்டிங் பேஜில் comments தலைப்பில் சென்று பாருங்கள் சரிசெய்திடலாம்\nஅல்லது வேண்டாம் இவ்வாறே தொடருங்கள் ஏன்னா ஒரு சிலரது கருத்துகள் பொருத்தமற்றதாகவும் விருப்பமற்றதாகவும் இருந்தால் நாமே அதை பிரசுரிக்காது விட்டுவிடலாமல்லவா ஆதலாம் இது நல்லதே\nஇப்படி வேற இருக்கா எனக்கு தெரியாது\nதெரிந்தும் ஒரு பலனும் இல்லை\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: சேனை உறவுகளின் வலைத்தளம்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயி���்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--���ெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharanish.in/", "date_download": "2019-12-10T21:14:14Z", "digest": "sha1:LWQHU65YAXODLFUYRMIHP3EBZJZ5LJPH", "length": 4698, "nlines": 64, "source_domain": "dharanish.in", "title": "Dharanish Publications - தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் - Tamil Book Publisher - தமிழ் நூல் பதிப்பாளர்", "raw_content": "\nபணம் செலுத்தும் போது கவனிக்க...\nநூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் குறித்து அறிய எம்மை தொடர்பு கொள்க\nபணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நூல்/குறுந்தகடு வாங்க | நூல் வெளியிட | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னைநூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஆன்மிகம் | கட்டுரை | கணினி & இணையம் | குழந்தைகள் | சிறுகதை |\nதரணிஷ் பப்ளிகேஷன்ஸ் - எமது நூல்கள்\nஸ்கந்த குரு கவசம், கந்தர் கலிவெண்பா\nயூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை: குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் சுட்டுக்கொலை\nடிசம்பர் 27, 30ல் இரு கட்ட உள்ளாட்சித் தேர்தல் - ஜனவரி 2ல் தேர்தல் முடிவு\nதமிழ் திரை உலக செய்திகள்\nகணவர் மீது நடிகை புகார் : சின்னத்திரை நடிகர் கைது\n© 2019 தரணிஷ்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=28931", "date_download": "2019-12-10T22:58:14Z", "digest": "sha1:Z5QZE7TMXC2MLWDGYYRBZB3SLN3XE23I", "length": 44388, "nlines": 127, "source_domain": "puthu.thinnai.com", "title": "இரு குறுங்கதைகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n1. கண்காணிப்பு – சிறகு இரவிச்சந்திரன்.\nஅவனுக்கு கொடுக்கப்பட்ட பணி கேட்கும்போது எளிதாகத்தான் இருந்தது. பள்ளி நாட்களில் இருந்தே மர்ம நாவல்களையும் சங்கர்லால் துப்பறியும் தம���ழ்வாணன் கதைகளையும் படித்ததின் பாதிப்பு அவன் மனதில் ஆழமாக ஊறிக் கிடந்தது. பொருட்காட்சிக்குப் போனால், மற்ற பிள்ளைகளைப் போல அவன் திண்பண்டங்கள் கேட்ட்தேயில்லை. எப்போதும் கறுப்பு கண்ணாடி தான் வேண்டும். கூடவே ஒரு தொப்பி. அது அட்டையில் இருந்தாலும் பரவாயில்லை. கொஞ்சம் வளர்ந்த பிறகு அவன் சின்னதாக ஒரு மூங்கில் கம்பை வைத்துக் கொண்டு கூடத் திரிந்தான்.\nயார் வீட்டிலாவது களவு போனால், அவனும் கூட்டத்தோடு கூட்டமாக அங்கே இருப்பான். சின்ன பூதக் கண்ணாடியுடன் தரையை நோட்டம் விட்டுக் கொண்டிருப்பான். தடயம் தேடுகிறானாம்.\nஇன்னும் கொஞ்ச நாளில் அவனுக்கு கைரேகை கண்டுபிடிக்கும் ஆசை வந்தது. அதனால் வீட்டில் இருந்த பவுடர் டப்பாவெல்லாம் காலி ஆயிற்று.\nபள்ளி இறுதி வகுப்பின் போது ஒரு தெருநாயை வளர்த்து அதன் கழுத்தின் அவனது பழைய பெல்டைக் கட்டி இழுத்துக் கொண்டு மோப்ப வேட்டைக்கெல்லாம் போயிருக்கிறான்.\n“ டே போலீஸ் பாண்டி வராண்டா “ என்று பகடி பேசுவார்கள் அவனது நண்பர்கள்.\n“ எப்படியாவது போலீஸ்ல சேர்ந்து சிஐடி ஆபிசர் ஆவணும்டா .. “ என்று அவன் நண்பர்களோடு கதைத்த போது அவர்கள் சிரித்தார்கள்.\n“ மொதல்ல பத்தாங்கிளாஸ் பாஸ் பண்ற வழியப் பாரு.. அப்பால போலிஸ் ஆவலாம்” என்று அவன் தந்தையும் முட்டுக்கட்டை போட்டார்.\nபள்ளி படிப்பு முடிக்கும் முன்னரே தந்தை இறந்து போனதும், தாய் ஊரோடு போய் சேர்ந்ததும் அவன் கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தன. மனதில் அடித்தளத்தில் நீறு பூத்த நெருப்பாய் இருந்த அவனது கனவைக் கிளறிக் கனலாக்கியவன் பிச்சை. பிச்சை அவனோடு ஒன்றாகப் படித்தவன். அவன் தந்தை ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக இருந்தார். அதனால் அவன் பள்ளிப் படிப்போடு அந்தப் பத்திரிக்கையில் சேர்ந்து விட்டான்.\nபிச்சை பெரிய படைப்பாளி இல்லை. கொஞ்சம் சுத்தமாகத் தமிழ் பேசத் தெரிந்தவன். ஆனால் அந்தப் பத்திரிக்கையில் அவன் எழுத்து வேலை எதுவும் செய்யவில்லை. வெறும் பிழை திருத்தல் வேலைதான்.\n ள வுக்கெல்லாம் ல போட்டுத் தொலைக்கிறான். பலப்பல பெண்களுடன் எழுத வேண்டியதை பளப்பள பெண்களுடன்னு எழுதினா எப்படி அர்த்தம் மாறுது பாரு சொல்ல முடியாது. அகாடமி விருது வாங்கிய ஆளாம். மண் வாசனையோட எழுதறானாம். அவனைப் பொதைச்சு மண் வாசனையை காட்டினாத்தான் நிறுத்துவான்.”\nபிச்சைக்கு தமிழின் மேல் வெறி. அதை யாரேனும் குலைத்தால் வரும் கொலை வெறி\n“ இப்பல்லாம் துப்பறியும் வேலையை பத்திரிக்கைங்களே செய்யுதுங்க.. புலனாய்வுப் பத்திரிக்கைன்னு கேள்விப்பட்டிருப்பியே.. நக்கீரன், போலீஸ் செய்தி, ஜூ வி இதமாதிரி.. எங்க பத்திரிக்கையிலும் ஒரு துணைப் பத்திரிக்கையா புலனாய்வுப் பத்திரிக்கை ஆரம்பிக்கப் போறாங்க. சேர்றியா..\nகையெழுத்து அழகாக குண்டு குண்டாக இருப்பதால், ஒரு சினிமா கதாசிரியரிடம் உதவியாளனாக இருந்து கொண்டிருக்கிறான் அவன். மூணு வேளை சாப்பாடு, பேட்டா, தங்குமிடம் என்று ஏகத்துக்கு வசதிகள். கிடைக்கும் சொற்ப ஊதியத்தை ஊருக்கு அம்மா பெயருக்கு அனுப்பி விடுகிறான். அதைத் தொலைத்து விட்டு இந்த வேலையில் நுழையலாமா இது நமக்கு ஒத்து வருமா\nமுடிவில் ஒரு மாதம் முயன்று பார்ப்பது என்று தீர்மானித்தான். கதாசிரியரிடம் ஊருக்குப் போவதாகவும், அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் பொய் சொல்லிவிட்டு பிச்சையைத் தேடி பத்திரிக்கை ஆபிஸ¤க்குப் போனான்.\nபிச்சை கண்ணாடி மேசையின் மீது அச்சடித்த காகிதங்களை வைத்து சரி பார்த்துக் கொண்டிருந்தான். “ வா அன்பு “ என்று முகமலர்ச்சியுடன் வரவேற்றான். அவன் என்று இதுவரை அழைக்கப்பட்ட அன்பு என்கிற அன்பரசன் உட்கார்ந்தான்.\n“ இன்னா தீர்மானிச்சுட்டியா.. சேர்ந்துக்கறயா “ என்றான் பிச்சை. அன்பு லேசாக தலையை ஆட்டினான்.\n“ இரு எடிட்டர் இருக்கறாரான்னு பாக்கறேன்.. “ என்று வெளியேறினான். கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்தான். “ இருக்காரு வெவரம் சொன்னேன். கூப்பிடறேன்னாரு என்னா சாப்டற காபியா டீயா \nதேனீர் குடித்து அரை மணிநேரம் ஆகிவிட்டிருந்தது. இன்னும் எடிட்டர் கூப்பிட்டபாடில்லை. இன்னேரம் சினிமாக் கம்பெனியாக இருந்தால் ஐந்து பக்கம் வசனம் எழுதியிருக்கலாம். “ அன்பு சார் கூப்பிடறாரு “ என்ற பிச்சையின் குரல் அவனை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது. “ ரைட் சைட்ல மூணாவது கேபின்.. தட்டிட்டு உள்ளே போ சார் கூப்பிடறாரு “ என்ற பிச்சையின் குரல் அவனை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது. “ ரைட் சைட்ல மூணாவது கேபின்.. தட்டிட்டு உள்ளே போ “ அன்பு குழப்பமாக அவனைப் பார்த்தான். ‘ நான் என்ன ஆற்றங்கரையிலோ கடற்கரையிலோவா உட்கார்ந்திருந்தேன்.. தட்டிட்டு உள்ளே போ என்கிறானே “ அன்பு குழப்பமாக அவனை���் பார்த்தான். ‘ நான் என்ன ஆற்றங்கரையிலோ கடற்கரையிலோவா உட்கார்ந்திருந்தேன்.. தட்டிட்டு உள்ளே போ என்கிறானே\nமூணாவது கதவு தேக்குமர ப்ளைவுட்டால் ஆனது. சராசரி உயரத்தில் ஒரு சதுரக் கண்ணாடி பதிக்கப்பட்டிருந்தது. அவனையறியாமல் அன்பின் கண்கள் அந்தக் கண்ணாடி சதுரத்தின் வழியாக நோக்கின. உள்ளே நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். பேசும்போது அவர் செய்யும் சேஷ்டைகளிலிருந்து, அவர் தன் காதலியுடனோ அல்லது மனைவியுடனோ பேசிக் கொண்டிருக்கவேண்டும். அவர் தொலைபேசியை வைக்கும்வரை காத்திருந்தான்.\n“ என்னா இங்கேயே நிந்துக்கிட்டிருக்கே.. அவர் அப்படித்தான் போனை எடுத்தா வெக்க மாட்டாரு.. நீ தட்டுன்னேன் இல்ல “ என்று பிச்சை பின்னாலிருந்து குரல் கொடுத்தான். அவனே எட்டி கதவை இரண்டு முறை தட்டினான். பேசிக்கொண்டிருந்த நபர் நிமிர்ந்து பார்த்தார். ‘ வா ‘ என்பதுபோல் சைகை காட்டினார். பிச்சையைத் திரும்பிப் பார்த்தான் அன்பு. ‘ போ போ என்று வேகமாக தலையாட்டினான் பிச்சை.\nஅன்பு, கொரட்டூர் ரயில் நிலையத்திற்கு எதிரில் உள்ள குடியிருப்புகளின் முன்னால் காத்திருந்தான். அவனுக்கு ஐம்பது ரூபாயும் பணிக்கான விவரங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. பணி கேட்பதற்கு எளிமையாகத்தான் இருந்தது. அந்தப் பத்திரிக்கையின் எடிட்டர் அவினாஷின் காதலி அனிதா இருக்கும் வீடு எதிரில் இருந்தது. பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு. அனிதா தனியாகத்தான் இருக்கிறாள். அனிதாவுக்கு இருபத்தி இரண்டு வயது. எடிட்டரின் வயதில் சரிபாதி.. அவினாஷ¤க்கு அவள் மேல் சந்தேகம். தான் இல்லாத வேளைகளில் அவளுக்கு வேறு ஒரு ஆடவனோடு உறவு இருப்பதாக.\nஅன்புக்கு கொடுக்கப்பட்ட பணி ஒரு வாரம் அவளைக் கண்காணிப்பதுதான். தினமும் மாலை ஏழு மணிக்கு அவன் வேலையை முடித்துக் கொண்டு பத்திரிக்கை ஆபிசுக்கு வந்து அவினாஷின் செல்பேசிக்கு விவரங்களைத் தரவேண்டும். மறுநாள் செலவுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். ஒரு வாரம் அவன் தரும் ரிப்போர்ட்டைப் பார்த்து, அவனுக்கு வேலை உறுதி செய்யப்படும்.\nமுதல் நாள் கொஞ்சம் பொழுது போவது கடினமாக இருந்தது. சினிமா கம்பெனியில் பேச ஆட்களுக்குப் பஞ்சமில்லை. இங்கே வெயிலில், டீக்கடையோரமோ அல்லது மரத்தடியிலோ, நின்று கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ, ஒரே வீட்டை வெறித்துப் பார்ப்பது, கடினமாக இருந்தது.\nஏழு நாட்களும் ஒரே மாதிரியான நிகழ்வுதான். மாற்றம் அனிதாவின் உடைகளில் மட்டுமே இருந்தது. அனிதா அழகாக இருந்தாள். ஒரு நாள் புடவையிலும், ஒரு நாள் சுடிதாரிலும், ஒரு நாள் ஜீன்ஸ் பேண்ட் சட்டையிலும் அசத்தினாள். அதே போல மாற்றமில்லாமல் நிகழ்ந்தது கட்டம்போட்ட சட்டையும், கார்டுராய் பேண்டும் தலையில் தொப்பியும், தாடியுமாக ஒருவன் வீட்டினுள் போவதும், பின் மாலை ஆறுமணிக்கு வெளியே வருவதும்தான்.\nரிப்போர்ட்டைப் படித்த அவினாஷ் சிரித்துக் கொண்டான். தன்னுடைய மாறுவேடம் தத்ரூபமாக இருப்பதும், அன்பு அதைக் கண்டுபிடிக்காததும், அவனுக்குத் திருப்தியை அளித்தது. அனிதாவை சந்திக்க செல்லும்போதெல்லாம் மாறுவேடத்தில்தான் அவன் சென்று கொண்டிருந்தான். பிரபல பத்திரிக்கையின் எடிட்டர், ஏற்கனவே திருமணமானவர், அனிதா என்றொரு இளம்பெண்ணை அதுவும் தன்னுடைய வயதில் பாதி வயது இருக்கும் ஒருத்தியை காதலியாக வைத்திருப்பது, போட்டி பத்திரிக்கைகளுக்கு அவலாகிவிடும் என்ற உண்மை அவருக்குத் தெரிந்தே இருந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடமாக இப்படியே கழிந்து கொண்டிருந்தது. இது வெற்றியடைந்திருப்பது அவினாஷ¤க்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.\nஅடுத்த வாரத்தில் அன்பு அந்தப் பத்திரிக்கையின் நிருபராக பணியில் அமர்த்தப்பட்டான். சினிமா கம்பெனியை விட கூடுதல் சம்பளம். அவன் கனவு கொண்டிருந்த வேலை. அவன் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தான்.\n“ ஆமா யாரோ ஒருத்தியோட வீட்டை கண்காணிச்சேன்னு சொன்னியே யார் வீடுடா அது\n“ அனிதான்னு ஒரு பொண்ணு.. நம்ம அவினாஷ் சாருக்கு சொந்தமாம்.. தனியா இருக்குது. வூட்டுக்கு யார் வராங்க போறாங்கன்னு பாக்க சொன்னாரு. ஏழு நாளும் ஒரே ஒரு தாடிக்காரன் மட்டும்தான் வந்தான். போனான். வேற யாரும் வரல. “\n“ தாடிக்காரனா யார்ரா அது\n“ நம்ம அவினாஷ் சார்தான் அது.. எத்தினி சினிமா பாத்திருக்கேன். ஒருத்தரு நடையும் உடல் மொழியும் வச்சிக்கிட்டே அவரு யாருன்னு சொல்லிட மாட்டேன். ஆனா சொந்தக் கார பொண்ணு வூட்டுக்கு அவரு ஏன் மாறு வேசத்துல வந்தாருன்னு புரியல.. அப்புறம் இன்னொண்ணு ஆறுமணிக்கு வெளியே போயிட்டு ஆறே காலுக்கு திரும்பவும் லுங்கி கட்டிக்கிட்டு வந்துட்டாரு. எனக்கு தெரியக்கூடாதுன்னு க��லை சாய்ச்சு சாய்ச்சு வேற நடந்தாரு.. அதான் என்னான்னே புரியல\n2.நொடிக்கொரு திருப்பம் – சிறகு இரவிச்சந்திரன்\nகாலையில் செட்டியார் வரச்சொல்லியிருந்தார். இரவு வேலை முடித்துவிட்டு வீடு சேர பதினொரு மணியாகிவிட்டது. சரசு நிரம்பவும் கவலைப்பட்டதாகச் சொன்னாள். ஆனால் அவளது தூக்கக் கண்களும் கலைந்த தலையும் அதைப் பொய் என்று பறை சாற்றியது.\n“ பாசு “ சரசா அவனை எப்பவும் அவனை அப்படித்தான் கூப்பிடுவாள். சினமாக இருந்தாலும் சந்தோசமாக இருந்தாலும் இது மாறுவதே இல்லை. என்ன உணர்ச்சிக்கு ஏற்றவாறு குரல் கூடும் குறையும். அவ்வளவுதான்.\n“ பாசு.. ஒன்னத்தான் “ குரல் கொஞ்சம் உயர்ந்தது. அவள் கோபம் தலைக்கேற ஆரம்பித்திருக்கிறது என்று அர்த்தம்.\n“ அதென்ன பாசு.. எத்தினி தடவ சொல்லியிருக்கேன். பார்த்தசாரதின்னு பேரு.. அழகா பார்த்தின்னு கூப்பிடு.. எங்கம்மா அப்படித்தான் கூப்பிடுவாங்க.. இல்லே சாரதின்னு கூப்பிடு. என் சிநேகிதக்காரங்க அப்படி கூப்பிடுவாங்க.. அதென்ன அதுவுமில்லாம இதுவுமில்லாம ரெண்டாங்கெட்டத்தனமா பாசு.. “\n“ எதுனா சொன்னா இப்பிடி சுள்ளுன்னு கோவம் வருதுல்ல.. அதான் பாசு.. நா சொல்றதக் கேளு.. இப்பத்தான் வேலை முடிஞ்சி வந்து படுத்திருக்கே.. நாலு அவுர்கூட ஆவல.. சரியா தூக்கம் இல்ல.. அசதிலேயும் பெரண்டு மேல படுக்கற.. அது அடங்கி இன்னா தூங்கியிருக்கப் போற.. அதான் இன்னிக்கு வேலைக்கு போவாத.. ரெஷ்டு எடுன்னு சொல்றேன்.. “\n“ ரெஷ்டு எடுத்தா எவன் துட்டு தருவான்.. கோதை நாச்சியாருக்கு அடுத்த வாரம் பள்ளிக்கூடத்தில பணம் கட்டணும்.. தெரியுமில்ல “\n“ ஒரு நா வேலைக்கு போவலன்னா ஓட்டாண்டியா ஆயிருவே “\n“ ஆவ மாட்டேன் தான். ஆனா தெம்பு இருக்கறதுக்குள்ள சம்பாரிக்க தாவல “\n“ நூத்துக் கெழவன் மாதிரி பேசற.. ஒனக்கு இன்னா வயசாவுது முப்பத்தி எட்டு.. இன்னும் எவ்வளவோ காலம் இருக்குது. கோதை ஒம்பதாங்கிளாஸ் படிக்குது. அது இன்னும் ஆறு வருசமாவது படிக்கும். அப்புறம் தான் கல்யாணம். அதுக்குள்ள சேத்துற மாட்டேன் “\nசரசாவின் சிரிப்பு அவனைக் கட்டிப்போட்டது.\n“ இரு செட்டியாரண்ட ஒடம்பு சொகமில்லன்னு சொல்லிட்டு வரேன் “\n ஒடம்பு, சொகம் கேக்குதுன்னு சொல்லிட்டு வா “ என்று சொல்லி மறுபடியும் சிரித்தாள் சரசா.\nபாசு என்றழைக்கப்பட்ட பார்த்தசாரதிக்கு பேருக்கேத்தவாறு சாரதி வேலை. வாடகை மகிழு���்துகளை ஓட்டுவதுதான் அவனுக்கு வேலை. பெரிய நிறுவனத்தில் அவனும் வேலையில் இருந்தவன்தான். அப்பொழுதெல்லாம் அவன் ஒரு சினிமா நட்சத்திரம் போலவே இருப்பான். மடிப்பு கலையாத உடைகள் அவனது உடலை அலங்கரிக்கும். அது நிறுவனம் கொடுக்கும் சீருடை என்றாலும் அதை சாயம் போகமல் துவைத்து, இஸ்திரி செய்து போட்டுக் கொள்வதில், அவன் மிகவும் கவனம் எடுத்துக் கொள்வான்.\nபதினைந்து வயதில் ஆரம்பித்து இருபது சொச்ச வருடங்கள் உழைப்பு அவனுக்கு நிறுவனத்தில் ஒரு மேலாளர் அதிகாரத்தைக் கொடுத்திருந்தது. உரிமையாளரின் பத்துக்கும் மேற்பட்ட வண்டிகளுக்கு, அவனே பொறுப்பு. அலுவலக வண்டிகளை நிற்காமல் ஓடச்செய்ய வேண்டிய பொறுப்பும் அவனுடையதாக இருந்தது.\nஅவனிடம் வேலை செய்த ஓட்டுனர்களிலேயே வயதானவரும் நிதானமானவரும் கந்தசாமிதான். அறுபது வயதான முதியவர். அவன் வேலைக்குச் சேர்ந்த புதிதில் அவனுக்கு எல்லாமுமாக இருந்து எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தவர் அவர். முதலாளி பிள்ளைகளுக்கு மதிய உணவு எடுத்துச் செல்லும்போது அவர்கள் படிக்கும் கான்வெண்ட் பள்ளிக்கு எதிரில் இருந்த மாநகராட்சி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த அவரது பேத்தி சரசாவிற்கு மதிய உணவை, இவனைக் கொடுத்து வரச் சொல்வார் கந்தசாமி. சரசா, கந்தசாமியின் பெண் வயிற்று பேத்தி. காந்திமதி அவருக்கு ஒரே பெண். வட மாநிலத்தில் வேலைக்கு போன அவள் புருசன் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டான். தனித்து விடப்பட்ட அவள், தகப்பனே கதியென்று சரசாவுடன் வந்து சேர்ந்து விட்டாள்.\nஇருபத்தி எட்டு வயதில் கணவனை இழந்து, ஆறு வயது மகளுடன் எத்தனை நாட்கள் வாழ முடியும் ஒரு பெண்ணால்.அதுவும் வசதியில்லாத சூழலில் மனதைக் குழப்பும் மாயங்கள் நிறைந்த பூமி இது.\nசுப்பிரமணியன் நிறுவனத்தில் ஒரு தேர்ந்த ஓட்டுனர். பத்து வருட உழைப்பு அவனுக்கு வாழ்க்கையில் ஒரு தன்னம்பிக்கையைக் கொடுத்திருந்தது. சொந்தமாக வண்டி ஒன்று வாங்கி வாடகைக்கு ஓட்டலாம் என்று முடிவு செய்தான். திருச்சி, மதுரை என்று போனால் சீக்கிரம் முன்னுக்கு வந்து விடலாம் என்று அவன் ஒரு கணக்கு போட்டு வைத்திருந்தான். ஒரே வருடத்தில் ஒரு வண்டியை மூன்று வண்டிகளாக்கி விட்டிருந்தான் அவன். சென்னைக்கு வந்த குடும்பம் ஒன்றினை, உறவினர் வீட்டில் இறக்கி விட்டு விட்டு, அனும��ி வாங்கிக் கொண்டு, அவர்களைப் பார்க்க வந்திருந்தான். கந்தசாமி வீட்டில் இல்லை. அவரது பெண் காந்திமதி அவனை அடையாளம் தெரியாமல் முழித்தாள்.\n“ சுப்பிரமணிங்க.. அய்யா இல்லீங்களா.. நீங்க அவரு பொண்ணு காந்திமதிதானே நார்த்லே இருந்தீங்களே\nஅவள் கதையைச் சுருக்கமாக அப்புறம் அவனுக்கு கந்தசாமி சொன்னார். அவன் மனது பிசைந்து வலித்தது. ‘ நல்லவர்களுக்கே சோதனை வருகிறதே\nஅதற்கப்புறம் சென்னை வரும்போதெல்லாம் காந்திமதியைச் சந்திக்கத் தவறுவதே இல்லை சுப்பிரமணி.\n“ சின்னதா ஒரு மனை வாங்கி ஒரு ஓட்டு வீடு கட்டியிருக்கேன். எனக்கு சொந்த உபயோகத்துக்கு ஒரு பழைய வண்டி நா மொத மொதல்ல வாங்கினனே அதே வண்டி, அத வச்சிருக்கன். இப்ப தனியா ஆளுங்க போட்டுட்டேன். நான் வண்டி ஓட்டறதில்ல. மதுரை மீனாட்சி கோயில்லுக்கு பக்கத்துல ஆறுக்கு ஆறுன்னு ஒரு கடைய வளைச்சு போட்டு ஆபீஸ் போட்டுட்டேன். எந்நேரமும் அங்கதான் இருப்பேன். எனக்கு பொண்டாட்டியா புள்ளையா “\n“ ஏன் கட்டிக்கறதுதானே.. ஆரு வாணாங்கறாங்க.. “ கந்தசாமி மகளை ஆச்சர்யத்துடன் பார்த்தார். காந்திமதியிடம் இப்போது பழைய சிரிப்பு மீண்டும் வந்து ஒட்டிக் கொண்டிருந்தது. இந்த முடிச்சு புதுசாகவும் இருக்கிறது. நன்றாகவும் இருக்கிறது.\n“ அய்யா ஊன்னு சொல்லட்டும். ஒன்னையே கட்டிக்கத் தயார். “ சுப்பிரமணி போட்டு உடைத்தான். வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருந்த சரசா நிமிர்ந்து பார்த்தாள். அவள் முகத்தில் கலவரமா சந்தோசமா\n‘ நீ என்ன சொல்ற ‘ என்பதுபோல் காந்திமதி சரசாவைப் பார்த்தாள். கந்தசாமியும் கோடி ரூபாய் கேள்விக்கான பதிலை எதிர்பார்ப்பது போல அவளைப் பார்த்தார்.\n“ நீ மாமாவை கட்டிக்கிட்டு மதுரை போ.. நா தாத்தாவோட இங்கேயே இருக்கேன் “ அது குழந்தையின் பிடிவாதமா, தெளிவான தீர்வா\nசுப்பிரமணி சரசாவை அப்படியே அள்ளித் தூக்கிக் கொண்டான்.\nகாந்திமதி கல்யாணம் முடிந்து ஆறுவருடம் ஆகிவிட்டது. சரசா பட்டப்படிப்பு முடித்து வேலைக்கு போகப்போகிறாள். கந்தசாமியும் ஓய்வு பெறும் நிலைக்கு வந்து விட்டார். காந்திமதி மதுரையே கதி என்று கிடக்கிறாள். அவளுக்கு இன்னும் இரண்டு பிள்ளைகளாகி விட்டது. நிறுவன உரிமையாளர் மகன் சரசாவிற்கு வேலை போட்டு தருவதாக அழைத்து, அவளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால், அதைத் தட்டிக் கேட்கப்போன பார்த்தச��ரதி மீது வீண் பழி சுமத்தப்பட்டு வேலை நீக்கம் செய்யப்பட்டது, எதிர்பாராத திருப்பம்.\nபடிக்காதவன் என்றாலும் பலசாலி, பண்பாளன் என்பதால், அவனை மணம் செய்து கொள்ள சரசா முடிவு செய்தது கந்தசாமிக்கு மகிழ்ச்சியையே கொடுத்தது. ‘ பின்னால கொழப்பம் வராதுல்ல ‘ என்று பலமுறை கேட்டுக்கொண்டே அவர் திருமணத்திற்கு சம்மதித்தார். சாரதிக்கு கொஞ்சம்போல உறுத்தல் இருந்தது. இப்போது நிரந்தர வேலை இல்லை. எப்படி\n“ மதுரைக்கு வந்துடுங்க தம்பி.. எங்க வீட்டிலேயே தங்கிக்கிடுங்க. இப்ப எங்கிட்ட இருபது வண்டி இருக்குது. எதையாவது ஓட்டுங்க.. சம்பளம் கொடுத்துடறேன் “ சுப்பிரமணி ஆசையாக கூப்பிட்டான். ஒருவகையில் மாமனார் வீட்டு வேலை. ஒத்து வருமா\nசரசா கண்டிப்பாக சொல்லிவிட்டாள். “ வேலைக்கு போங்க.. ஆனா தங்கறதெல்லாம் வேணாம். தாய் பிள்ளைன்னாலும் வாழ்க்கை வேறதான்.. “ இப்படி பதினைந்து வருடங்கள் ஓடிவிட்டன. சரசா தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். கோதை நாச்சியார் ஒரே மகள். இன்னமும் அவர்களிடையே காதல் குறையவில்லை.\n“ எவன் அவன் பார்த்தசாரதி எம்பேரு பாசு “ என்று சிரித்தான் சாரதி.\nSeries Navigation சூட்டு யுகப் பிரளயம் வந்து விட்டது மாந்தர் செய்ய வேண்டிய கடமை என்ன மாந்தர் செய்ய வேண்டிய கடமை என்ன அப்பாவிக் குழந்தைகளின் அன்பான வேண்டுகோள்…\nமவுஸ் பிடிக்கும் விமர்சகனும், படமெடுக்கும் மணி – RAT – னமும், சுஹாசினியின் கட்டளையும்.\nசூழலியல் நோக்கில் புறநானூற்றில் நீர் மேலாண்மை\nரா. ஸ்ரீனிவாசன் கவிதைகள்— ஒரு பார்வை\nசூட்டு யுகப் பிரளயம் வந்து விட்டது மாந்தர் செய்ய வேண்டிய கடமை என்ன \nஅப்பாவிக் குழந்தைகளின் அன்பான வேண்டுகோள்…\nஇலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளின் சமுதாயப் பணிகள்\nபுறநானூற்றால் அறியலாகும் தமிழர் பண்பாடுகள்\nதமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய இணைய இதழ் கூடு\nதொடுவானம் 64. நான் ஒரு மருத்துவ மாணவன்\nவைரமணிக் கதைகள் – 12 கறவை\nஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள் ” உரிய நேரம் ” தொகுப்பை முன் வைத்து…\nநான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] அத்தியாயம் -2\nஆத்ம கீதங்கள் – 25 காதலிக்க மறுப்பு .. \nPrevious Topic: அப்பாவிக் குழந்தைகளின் அன்பான வேண்டுகோள்…\nNext Topic: சூட்டு யுகப் பிரளயம் வந்து விட்டது மாந்தர் செய்ய வேண்டிய கடமை என்ன \nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=3000", "date_download": "2019-12-10T22:54:44Z", "digest": "sha1:S76OLBLJSA7IDHHHTKBM3JM7RKDEDTIM", "length": 8537, "nlines": 121, "source_domain": "puthu.thinnai.com", "title": "மிகுதி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nSeries Navigation நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சியம் – வாசிப்பனுபவம்குரூரம்\nகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -\nநான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சியம் – வாசிப்பனுபவம்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 10 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு (2. கி.வா.ஜ)\nபிரான்சு கம்பன் கழகம் பத்தாம் ஆண்டு விழா\n“திறமான அடிப்படை வரலாறு’’ நூல் மதிப்புரை\nஜென் ஒரு புரிதல் பகுதி -5\nலோக்பால் மசோதா- முதுகெலும்பு இல்லாத தவளை\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 2\nபூமியில் மூலாதார நீர் வெள்ளத்தை நிரப்பியவை பனி மூடிய முரண்கோள்களா \nநேரத்தில் மனிதனின் நெடும் பயணம்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கூடாரம் (கவிதை -42)\nஐயனாரானாலும் யூ ஹுவாங் ஆனாலும்….\nவாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது.\nபஞ்சதந்திரம் தொடர் – ஆப்பைப் பிடுங்கிய குரங்கு\nPrevious Topic: நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சியம் – வாசிப்பனுபவம்\nAuthor: வளத்தூர் தி .ராஜேஷ்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/taaya-mananaina-vaitaiyalaukakaaya-ikama-caeyata-maavaiirarakalaina-nainaaivau-vanakakama", "date_download": "2019-12-10T22:14:03Z", "digest": "sha1:C4P3URN2EGWQ3B7U6PO3LNMDOFBVCJH5", "length": 15219, "nlines": 226, "source_domain": "sankathi24.com", "title": "தாய் மண்ணின் விடியலுக்காய் ஈகம் செய்த மாவீரர்களின் நினைவு வணக்கம் | Sankathi24", "raw_content": "\nதாய் மண்ணின் விடியலுக்காய் ஈகம் செய்த மாவீரர்களின் நினைவு வணக்கம்\nபுதன் ஜூன் 05, 2019\nஆழியவளை வடக்கு, தாளையடி, யாழ்ப்பாணம்\n9ம் வட்டாரம், வேலணை, யாழ்ப்பாணம்\n1ம் கட்டை, பரந்தன் வீதி, கிளிநொச்சி\nஅச்செழு, பலசிட்டி, நீர்வேலி, யாழ்ப்பாணம்.\nதட்டையமலை, முத்தையன்கட்டு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு\n5ம் வட்டாரம், வாகரை, மட்டக்களப்பு\n37ம் கிராமம், தும்பாலை, மட்டக்களப்பு\nமட்டுவில் வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.\nமயிலியோடை, மயிலிட்டி வடக்கு, யாழ்ப்பாணம்.\nதிலீபன்நகர், பழையவாய்க்கால், மிருசுவில், யாழ்ப்பாணம்.\nசிவகுமாரன் வீதி, உரும்பிராய், யாழ்ப்பாணம்\nகரும்புலி மேஜர் ரங்கன�� / தினேஸ்குமார் ஆகிய கரும்புலி மாவீரரின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள்\nவியாழன் டிசம்பர் 05, 2019\nமட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பகுதியில் 05.12.1995 அன்று சிறிலங்\nபிரான்சில் நெவர் பகுதியில் இடம்பெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள்-2019\nபுதன் டிசம்பர் 04, 2019\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2019.\nபிரான்சு துறோவா மாநிலத்தில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நினைவு வணக்க நிகழ்வு\nசெவ்வாய் டிசம்பர் 03, 2019\nஎம் இதயக்கோயிலிலே வாழும் மாவீரர்கள் நினைவுகளைச் சுமந்து பிரான்சின் பெரும் மாந\nகிழக்கு பல்கலையில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு\nபுதன் நவம்பர் 27, 2019\nமாவீரர் தினத்தை முன்னிட்டு தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளி\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபோராடும் தமிழர்களுக்கு மனித உரிமைகள் தினம் எப்போது\nசெவ்வாய் டிசம்பர் 10, 2019\n8ஆம் ஆண்டு நினைவு வணக்கம்\nதிங்கள் டிசம்பர் 09, 2019\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி \nவெள்ளி டிசம்பர் 06, 2019\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்\nவெள்ளி டிசம்பர் 06, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1217186.html", "date_download": "2019-12-10T22:27:51Z", "digest": "sha1:2W66MK7J3AQSXAOIOXOG6ANKKSQOGKT6", "length": 13106, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஜிசாட் செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட்..!! – Athirady News ;", "raw_content": "\nஜிசாட் செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட்..\nஜிசாட் செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட்..\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உயர்தொழில்நுட்பத்தில் ஜிசாட்-29 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோள் இன்று மாலை 5.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.\nஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 67-வது ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 -டி2 ஆகும். தகவல் தொடர��புக்காக இஸ்ரோ தயாரித்த 33-வது செயற்கைக்கோள் ஜிசாட்-29 இதில் பொருத்தப்பட்டு உள்ளது. 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 33-வது ராக்கெட் மற்றும் இந்த ஆண்டு ஏவப்படும் 5-வது ராக்கெட் இதுவாகும்.\nஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் திட எரிபொருள், திரவ எரிபொருள் மற்றும் கிரையோஜெனிக் என்ஜின் ஆகிய 3 நிலைகளை கொண்ட ராக்கெட்டாகும். இந்த ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தியதன் மூலம் இஸ்ரோ அடுத்த சாதனைக்கு தயாராகி வருகிறது.\nகனரக வகையை சேர்ந்த இந்த ராக்கெட் மூலம் சுமார் 10 டன் எடை கொண்ட பொருளை எளிதாக விண்ணுக்கு தூக்கிச் செல்ல முடியும். ஜிசாட்-29 செயற்கைக்கோள் 3 ஆயிரத்து 423 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைக்கோள் தகவல் தொடர்புத்துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nகிளிநொச்சி டிப்போச் சந்தியில் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவு சின்னம் அமைக்க கோரிக்கை..\nவவுனியாவில் பாடசாலை பெற்றோர் கூட்டமும், நிர்வாக தெரிவும்..\nகாதலனை கைவிட்ட காதலி: காதலன் எடுத்த விபரீத முடிவு..\nபாராளுமன்ற வளாகத்தில் கம்யூ. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்- குடியுரிமை சட்டத்திருத்த…\nஅழகிப் போட்டியில் வெற்றிபெற்றதாக தவறான பெண்ணின் பெயரை கூறிய நிகழ்ச்சி தொகுப்பாளர்:…\nபிரித்தானியா பொதுத் தேர்தல் 2019: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா..\nஎரிமலை வெடிப்பில் நண்பனை பறிகொடுத்த பின்னரும் கூட மற்றவர்களின் உயிரை காப்பாற்றிய…\nதிருச்சூரில் வேலை தேடும் பெண்களை மயக்கி நகை- பணம் பறித்த இளம்பெண் கைது..\nபிரித்தானியாவில் மருத்துவர் ஒருவரிடம் சிக்கி சீரழிந்த 25 இளம்பெண்கள்: அதிர்வலைகளை…\nஜார்க்கண்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மோதல் – அதிகாரி உள்பட 2 பேர்…\nசுட்டு வீழ்த்தப்பட்டது சவுதி-அமெரிக்கா படைகளுக்கு சொந்தமான உளவு விமானம்: தொடரும்…\nகாதலனை கைவிட்ட காதலி: காதலன் எடுத்த விபரீத முடிவு..\nபாராளுமன்ற வளாகத்தில் கம்யூ. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்- குடியுரிமை…\nஅழகிப் போட்டியில் வெற்றிபெற்றதாக தவறான பெண்ணின் பெயரை கூறிய…\nபிரித்தானியா பொதுத் தேர்தல் 2019: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய…\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா..\nஎரிமலை வெடிப்பில் நண்பனை பறிகொடுத்த பின்னரும் கூட மற்றவர்களின்…\nதிருச்சூரில் வேலை தேடும் பெண்களை மயக்கி நகை- பணம் பறித்த இளம்பெண்…\nபிரித்தானியாவில் மருத்துவர் ஒருவரிடம் சிக்கி சீரழிந்த 25…\nஜார்க்கண்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மோதல் – அதிகாரி…\nசுட்டு வீழ்த்தப்பட்டது சவுதி-அமெரிக்கா படைகளுக்கு சொந்தமான உளவு…\nCID மற்றும் AG ஷாபி தொடர்பில் நியாயத்தை பெற்றுக் கொடுக்கவில்லை\nபிரான்ஸ் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானியர்கள்..\nஎன்கவுண்டரில் 4 பேரை சுட்டுகொன்றது சரி தான் – ஜெகன்மோகன்…\nஅதிக குழந்தைகளை பெற்ற தமிழ் சினிமா நடிகைகள்\nகாதலனை கைவிட்ட காதலி: காதலன் எடுத்த விபரீத முடிவு..\nபாராளுமன்ற வளாகத்தில் கம்யூ. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்- குடியுரிமை…\nஅழகிப் போட்டியில் வெற்றிபெற்றதாக தவறான பெண்ணின் பெயரை கூறிய நிகழ்ச்சி…\nபிரித்தானியா பொதுத் தேர்தல் 2019: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/06/RauffHakeem-Ceylon360.html", "date_download": "2019-12-10T22:10:19Z", "digest": "sha1:B6TDSK4FYWT54FNFEMR4DMMM7ZXMYSGT", "length": 16400, "nlines": 71, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம்களின் பிரச்சினை தீரும் வரை அமைச்சை ஏற்கமாட்டோம் :ரவூப் ஹக்கீம் - Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA", "raw_content": "\nமுஸ்லிம்களின் பிரச்சினை தீரும் வரை அமைச்சை ஏற்கமாட்டோம் :ரவூப் ஹக்கீம்\nஎன்மீது எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்படாத நிலையில் ஏன் இராஜினாமா செய்தீர்கள் என்று கேட்கின்றனர். முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அடக்குமுறை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அதற்கான உத்தரவாதம் கிடைக்கப்பெறாமல், மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பதில் எந்த பிரயோசனமும் இல்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\n‘பிரஜா ஜல அபிமானி’ வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று (23) கண்டி, தெல்தோட்டையில் கிராமிய குடிநீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் கெளரவ அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து உரை நிகழ்த்திய ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;\nஎங்களுக்குள் ஒளிந்துகொண்டிருந்து பாவிகள் சிலர் செய்த பயங்கரவாத செயலினால், அப்பாவிகள் பலர் இன்றும் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் முஸ்லிம்களுக்கு எதிராக வேண்டுமென்று அநியாயங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கின்ற பல விடயங்கள் அரங்கேறி வருகின்றன. இவற்றுக்கெல்லாம் தீர்வுகாணாமல் அரசாங்கத்துடன் சேர்வதில் எந்த அர்த்தமும் கிடையாது.\nபெண்களின் ஆடை விடயத்தில் தேவையில்லாத சுற்றுநிருபத்தை கொண்டுவந்துள்ளதால், அரச தொழில்களில் இருக்கின்ற முஸ்லிம் பெண்கள் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த வாரத்துக்குள் அதை நிவர்த்திசெய்ய வேண்டுமென நாங்கள் அரசாங்கத்திடம் வலுக்கட்டாயமாக சொல்லியிருக்கிறோம். குறித்த சுற்றுநிருபம் திருத்தப்பட்டு, முஸ்லிம் பெண்களின் உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்பது நாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் ஒன்றாகும்.\nமுஸ்லிம்கள் மீதான பாரபட்சம் நிறுத்தப்படவில்லை என்றால், நாங்கள் எந்த முகத்துடன் அரசாங்கத்தில் இருப்பது என்ற கேள்வியை அவர்களிடம் கேட்டிருக்கிறோம். இந்த விடயத்தில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து தீர்வை பெற்றுத்தருவோம் என்ற உத்தரவாதத்துடன்தான் எமது அமைச்சர்கள் இருவர் பதவிகளை மீளப் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.\nநாங்கள் அரசாங்கத்துக்குள் இருந்தாலும், வெளியிலும் இருந்தாலும் சமூகத்தின் நன்மைக்காக எடுத்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் கூட்டாக ஒருமித்து செயற்படுவோம். இலங்கையில் சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான அநியாயங்களை சர்வதேச சமூகம் அவதானமாக பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் எங்களது கோரிக்கைகளை அரசாங்கத்திடமும் பாதுகாப்பு தரப்பினரிடமும் அழுத்தமாக முன்வைத்திருக்கிறோம்.\nஇனி அட்டகாசம் செய்யவருபவர்களை அடையாளம்கண்டு அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். எடுத்ததெற்கெல்லாம் உண்ணாவிதரம் இருப்பவர்களின் அட்டகாசங்களை கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் பாதுகாப்பு படையினரை வைத்திருப்பதில், இந்த அவசரகாலச் சட்டத்தில் எந்தப் பிரயோசனமும் இல்லை.\nமூன்றாவது மாதமாக அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த அவசரகாலச் சட்டத்தை இனிமேலும் நீடிக்க விடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருக்கிறோம். அவசரகாலச் சட்டம் எதற்கு தேவைப்பட்டதோ, அந்த தேவை முடிந்துவிட்டது. இனியும் இதை ந���டிப்பதாக இருந்தால், எல்லா மக்களுக்கும் பாதுகாப்பு தருவதாக அது இருக்கவேண்டும். ஆனால், அந்த நிலைப்பாட்டை அண்மைக்காலங்களில் காணவில்லை என்பதை நாங்கள் தெளிவாக சொல்லியிருக்கிறோம்.\nதற்போதைய அரசாங்கம் பல விடயங்களில் அசமந்தப்போக்குடன் நடந்ததாக விமர்சனங்கள் இருக்கின்றன. அதற்காக இன்னுமொரு அரசாங்கம் வந்து, இந்தப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது. கடந்த அரசாங்கத்தில் நடந்த விடயங்களையும் இன்னும் மறக்கவில்லை. எந்த அரசாங்கம் வந்தாலும், சிறுபான்மை சமூகங்கள் மீது பாரபட்சம் காட்டப்படக்கூடாது என்பதில் நாங்கள் மிகவும் அவதானமாக இருக்கிறோம்.\nசிறுபான்மைக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராகத்தான் நாங்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறோம். நிச்சயம் இதற்கு விடிவுகாலம் கிட்டும். இதற்கான தீர்வு விடயத்தில் சரியான தெளிவில்லாமல் வலிந்துபோய் அமைச்சு பதவிகளை பெறுவதால் எங்களது கெளரவம் பாதிக்கப்படுவது மாத்திரமல்ல, சமூகத்தின் எதிர்பார்ப்பும் நிறைவேறாமல் போய்விடும்.\nஎன்மீது எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்படாத நிலையில் நீங்கள் ஏன் இராஜினாமா செய்தீர்கள் என்று சக அமைச்சர்கள் என்னிடம் கேட்கின்றனர். குற்றமிழைத்தவர்களை கைதுசெய்யாமல் இருப்பது மிகவும் மோசமான விடயம். சிறு கும்பல் செய்த வேலைக்காக முழு சமூகமும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படும் நிலைமை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.\nகுருநாகல், புத்தளம், கம்பஹா மாவட்டங்களில் சேதமாக்கப்பட்ட பள்ளிவாசல்களும் வீடுகளும் புனரமைக்கப்பட வேண்டும். அவற்றைச் செய்யாமல் நாங்கள் அமைச்சரவையில் இருக்கமுடியாது. ஏனைய இடங்களில் எவ்வாறு நஷ்டயீடு கொடுத்து கட்டிமுடித்தார்களோ, அதேபோன்று இங்கும் செய்யப்பட வேண்டும். அதைச் செய்யாமல் நாங்கள் கதிரைகளில் போய் உட்கார முடியாது என்பதே எங்களின் நிலைப்பாடு என தெரிவித்தார்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nகல், மண்ணை பெற இனி அனுமதி இல்லை : அமைச்சரவை அங்கீகாரம்\nகல், மணல் மற்றும் இடிபாடுகளை ஒரு இடத்தில் இருந்து இன்னமொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை இன...\nகோட்டாவை கொலை செய்ய திட்டம் : 5 வர் அதிரடியாக கைது\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய சதி செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள நபரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க செய்ய மினுவ...\nஏப்ரலில் பாராளுமன்ற தேர்தல் : தேர்தல் ஆணையாளர்\n2020 மார்ச்சில் பாராளுமன்றம் கலைக்கப்படும் பட்சத்தில் ஏப்ரல் இறுதி வாரத்தில் பொதுத்தேர்தலை நடத்தகூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணை...\nவெள்ளத்தில் மூழ்கும் கல்முனை பஸ்தரிப்பு நிலையம்..\nஅம்பாறை, கல்முனை மத்திய பஸ்தரிப்பு நிலையத்தை புனரமைப்புச் செய்யுமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் முக்கிய வ...\nகிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத்\nகிழக்கு மாகாணம் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்றைய தினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவ...\nArabic English Media Studies News Notice Political Poscast Sinhala Slider அறிவித்தல் ஆசிரியர் தலையங்கம் ஆளுமைகள் இந்தியா இலக்கியம் இஸ்லாமிய சமையல் கட்டுரைகள் கவிதை கொசிப் சிறு பத்திகள் சிறு விளம்பரம் செய்திகள் தலைப்புச் செய்தி தஹ்வாப்பணி தொழில்வாய்ப்புகள் மத்திய கிழக்கு முதன்மையான பதிவுகள் வர்த்தகம் ஜனாஸா அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24959", "date_download": "2019-12-10T23:01:45Z", "digest": "sha1:JKWI6NLLT6GK7RHI4BAJBVREZ2DUMYN6", "length": 31979, "nlines": 90, "source_domain": "www.dinakaran.com", "title": "என்ன சொல்கிறது, என் ஜாதகம்? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பரிகாரங்கள்\nஎன்ன சொல்கிறது, என் ஜாதகம்\n* என் நண்பரின் மகளுக்கு திருமணம் நடந்து விவாகரத்து ஆகிவிட்டது. இரண்டாம் திருமணம் செய்யலாமா எப்போது செய்யலாம் இந்த வாழ்க்கையாவது சிறப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்\nஉங்கள் நண்பர் மகளின் ஜாதகப்படி லக்னாதிபதி நீசம் பெற்றிருப்பதும், ஏழாம் வீட்டில் சனி அமர்ந்திருப்பதும் பிரச்னையைத் தோற்றுவித்திருக்கிறது. கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகக் கணக்கின்படி தற்போது சுக்கிர தசையில் ராகு புக்தி என்பது நடந்து வருகிறது. ராகு அவருடைய ஜாதகத்தில் மனோகாரகன் சந்திரனுடன் இணைந்து உச்சம் பெற்றிருப்பதோடு கடுமையான மன உளைச்சலையும் தந்திருக்கிறார். அவருடைய ஜாதகத்தில் புதனும், சனியும் வக்ர கதியில் அமர்ந்திருப்பதும் அத்தனை சாதகமான பலனைத் தராது.\nதிருமண வாழ்வு என்பது ஒரு சில தடைகளைத் தாண்டியே அமையும். இரண்டாம் திருமணத்திற்கு தற்போதைய சூழலில் அவசரப்பட வேண்டாம். எந்த தசாபுக்தியில் திருமணம் செய்யலாம் என்று கேட்டிருக்கிறீர்கள். சுக்கிர தசையில் சனி புக்தியின் காலம் வரும் வரை பொறுத்திருக்க வேண்டும். 04.11.2022ற்கு மேல் அதாவது 29 வயது முடிவடைந்து 30வது வயது நடக்கும்போது இந்த ஜாதகருக்கு மறுமணம் என்பது நடந்து திருமண வாழ்வு என்பது சிறப்பாக அமையும். இவர் பிறந்த ஊரில் இருந்து மேற்கு அல்லது தென்மேற்கு திசையில் இருந்து மாப்பிள்ளை அமைவார். அந்த நேரத்தில் அமைகின்ற மறுமண வாழ்வானது இவருக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற வகையில் சிறப்பானதாக அமையும். அதுவரை பொறுத்திருக்க வேண்டியது அவசியம். திருமண வாழ்வு என்பது சற்று தாமதமாக அமையும் என்பதையே இவரது ஜாதகம் உரைக்கிறது.\n* 32 வயதாகும் என் மகன் ஒரு தனியார் ஹோட்டலில் காசாளராக பணிபுரிகிறான். இன்னும் திருமணமாகவில்லை. தாயில்லாத பையன். அவனுக்கு எப்போது திருமணம் ஆகும் அதற்காக என்ன பரிகாரம் செய்ய வேண்டும் அதற்காக என்ன பரிகாரம் செய்ய வேண்டும்\nஉங்கள் மகன் பிறந்த தேதியின்படி அவருக்கு 33 வயது என்பது முடிவடைந்து நான்கு மாதம் ஆகிவிட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தற்போது அவருக்கு 34வது வயது நடந்து கொண்டிருக்கிறது. அவருடைய பிறந்த குறிப்பினை வைத்து கணித்துப் பார்த்ததில் பூரட்டாதி நட்சத்திரம் நான்காம் பாதம் மீன ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது. அவருடைய ஜாதகத்தின் படி தற்போது புதன் தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. உங்கள் மகனின் ஜாதகத்தில் திருமணத்தையும், வரவிருக்கும் வாழ்க்கைத் துணைவியையும் பற்றிச் சொல்லும் ஏழாம் பாவகம் என்பது சுத்தமாக உள்ளது. என்றாலும் ஜென்ம லக்னத்தில் லக்னாதிபதி செவ்வாயுடன் சனி ணைந்திருப்பதால் இவருடைய வாழ்வில் ஒவ்வொரு முயற்சியிலும் முதலில் ஒரு தடையினைக் கண்டு வருகிறார்.\nமுதலில் உண்டாகும் தடையினைப் பெரிதாக எண்ணாமல் அதனைத் தாண்டி வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். உத்யோக ஸ்தானாதிபதி சூரியன் மூன்றில் அமர்ந்��ு தைரியத்தை அளிக்கிறார். தனித்து சுயதொழில் செய்ய முயற்சி செய்யச் சொல்லுங்கள். திருமணத்தைப் பொறுத்த வரை தற்போது நடந்து கொண்டிருக்கும் தசாபுக்தியின் காலம் சாதகமாகவே உள்ளது. தானாகத் தேடி வரும் என்று எண்ணாமல் உறவினர்கள் வழியில் முயற்சி செய்யுங்கள். அவருடைய ஜாதகத்தில் ஏழாம் பாவக அதிபதி சுக்கிரன் நான்காம் வீட்டில் புதன் மற்றும் குருவுடன் இணைந்திருப்பதால் உறவுமுறையில் பெண் அமைவதற்கான வாய்ப்பு நன்றாக உள்ளது.\nகுறிப்பாக தாயார் வழி உறவினர்கள் மூலமாக இவரது திருமணம் நடப்பதற்கான வாய்ப்பு சிறப்பாக உள்ளது. ஜாதக பலத்தின்படி 02.07.2020 வரை திருமண யோகம் நன்றாக உள்ளதால் தீவிரமாகப் பெண் தேடுங்கள். வருகின்ற வாழ்க்கைத்துணைவி இவரது தொழிலுக்கும் பக்கபலமாக நின்று துணை செய்பவராக அமைவார். வெள்ளிக்கிழமை தோறும் அருகில் உள்ள அம்பாள் கோயிலில் கிழக்கு முகமாக விளக்கேற்றி வைத்து பிரார்த்தனை செய்து வரச் சொல்லுங்கள். ஆடி மாதத்தில் வரும் ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை நாளில் வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண் ஒருவருக்கு போஜனத்துடன் வஸ்திர தாம்பூலம் அளித்து நமஸ்கரிக்க திருமணத்திற்கான முயற்சி கைகூடிவரும். விடாமுயற்சி ஒன்றே வெற்றியைத் தரும் என்பதையே இவரது ஜாதகம் உணர்த்துகிறது.\n* 2008ல் என் மனைவியின் பெயரில் வீடு வாங்கி குடியிருந்து வருகிறோம். என் மனைவி கடைசி காலத்தை பிறந்த ஊரில் கழிக்க வேண்டும் என்று எண்ணுகிறாள். அவளது பூர்வீகத்தில் ஒரு வீடு பார்த்து பிப்ரவரியில் அட்வான்ஸ் கொடுத்துள்ளோம். தற்போதிருக்கும் வீட்டினை விற்றால்தான் அந்த வீட்டை வாங்க முடியும். இது வரை இந்த வீட்டை விற்க முடியவில்லை. என் மனைவியின் விருப்பம் நிறைவேறுமா\nஉங்கள் மனைவியின் ஜாதக பலத்தின்படி அவர் தனது சொந்த ஊரில் வசிப்பதற்கான வாய்ப்பு நன்றாகவே உள்ளது. என்றாலும் நீங்கள் சற்று அவசரப்பட்டிருக்கிறீர்கள். அவரது ஜாதகத்தை கணிதம் செய்ததில் உத்திரம் நட்சத்திரம் இரண்டாம் பாதம், கன்னி ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது. அவரது ஜாதகத்தின்படி தற்போது சனி தசையில் சுக்கிர புக்தி நடந்து கொண்டிருக்கிறது. சுக்கிரன் மூன்றாம் வீட்டில் சந்திரனின் சாரம் பெற்று அமர்ந்திருப்பதால் சற்று தாமதமாகி வருகிறது.\nதற்போது நடந��து வரும் தசாபுக்தியின் காலத்தில் அவர் தனது பிறந்த ஊரில் சென்று செட்டில் ஆவதற்கான அம்சம் அத்தனை சிறப்பாக இல்லை. சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும். என்றாலும் நீங்கள் கொடுத்திருக்கும் அட்வான்ஸ் தொகை என்பது வீணாகாது. தற்போது இருக்கும் வீட்டினை விற்பதன் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு வழியிலோ நீங்கள் பார்த்திருக்கும் அந்த வீட்டினை வாங்கி விட இயலும். ஆனால் அந்த வீட்டிற்கு தற்போது குடிபோக இயலாமல் ஏதேனும் ஒரு தடை உண்டாகிக் கொண்டிருக்கும். 18.09.2021 முதல் அதாவது சனி தசையில் சூரிய புக்தி வரும் காலத்தில் அவரது பிறந்த ஊரில் உங்கள் மனைவி வசிக்க இயலும்.\nஅதுவரை பொறுத்திருக்க வேண்டியது அவசியம். அந்த நேரத்தில் இடம்மாறினால்தான் அங்கும் இங்கும் அலையாமல் அதாவது அந்திமக் காலம் வரை சொந்த ஊரிலேயே நிரந்தரமாக வசிக்க இயலும். தற்போது குடியிருந்து வரும் வீட்டை விற்க முடியவில்லை என்றாலும் வேறு வழி ஏதேனும் உள்ளதா என்பதை யோசித்து செயல்படுங்கள். உங்கள் மனைவியின் ஜாதகத்தின்படி தற்போது சொந்த ஊரில் புதிய வீட்டினை வாங்க இயலும், ஆனால் அந்த வீட்டிற்குள் குடிபுகுவதற்கு மேற்சொன்ன காலம் வரை காத்திருக்க வேண்டும் என்பதையே அவரது ஜாதகம் உணர்த்துகிறது.\n* எட்டு வயதாகும் என் மகள் வயிற்றுப் பேரன் மிகவும் பிடிவாதமாகவும், அடம் பிடிப்பவனாகவும் இருக்கிறான். பள்ளியில் பாடம் நடத்தும்போது சரிவர கவனிப்பதில்லை. ஆனால் மிகவும் சுறுசுறுப்பாகவும், துறுதுறுப்பாகவும் உள்ளான். வீட்டுப்பாடத்தை எழுத வைப்பதற்குள் போதுமென்றாகி விடுகிறது. யார் சொல்லியும் அடங்க மறுக்கிறான். அவனது பெற்றோர் மிகவும் கவலையடைந்துள்ளனர். உங்களது பார்வையில் ஏதேனும் ஒளிக்கீற்று தெரிகிறதா\nஜெனரேஷன் கேப் என்று சொல்வார்கள். தலைமுறை இடைவெளியே உங்கள் பிரச்னைக்குக் காரணம். உங்கள் மகளுக்குத் திருமணமாகி 12 வருடங்கள் கழித்து பிறந்த பிள்ளை என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். 80 வயதினைக் கடந்த பாட்டனார் ஆகிய உங்களாலும், 50வது வயதில் இருக்கும் தாயாராலும், 56வது வயதில் இருக்கும் தந்தையாலும் எட்டு வயது ஆண் குழந்தையின் எண்ணங்களோடு ஒத்துப்போவதில் சற்று சிரமம் இருக்கத்தான் செய்யும். உண்மையில் உங்கள் பேரனின் ஜாதகம் மிகவும் சிறப்பாக உள்ளது. அவருடைய ஜாதகத��தை கணிதம் செய்ததில் திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்பதும் தற்போது சந்திர தசை முடிவுறும் தருவாயில் உள்ளது என்பதும் தெரிய வருகிறது. அடுத்து வர உள்ள செவ்வாய் தசை உங்கள் பேரனின் நடவடிக்கைகளில் இன்னமும் துறுதுறுப்பை அதிகமூட்டும்.\nபெற்றோர்தான் அவருடைய வேகத்திற்கு ஈடுகொடுத்துச் செல்ல வேண்டுமே தவிர, அவருடைய வேகத்தினை கட்டுப்படுத்த முயற்சிக்கக் கூடாது. ஜென்ம லக்னாதிபதி சனியும், புத்தி காரகன் புதனும் வக்ர கதியில் அமர்ந்திருப்பதால் உங்கள் பேரன் சற்று ஏட்டிக்குப் போட்டியாகத்தான் செயல்படுவார். இருந்தாலும் சிறப்பான புத்திகூர்மையும், எதையும் வெகு விரைவாகப் புரிந்துகொள்ளும் திறனும் உண்டு. அதனால் தன்னால் எதையும் செய்யமுடியும் என்ற எண்ணம் அவரிடம் இயற்கையாகவே நிறைந்திருக்கும். இந்த வயதில் வீட்டுப்பாடம் எழுதவைக்க இயலவில்லை என்பதெல்லாம் ஒரு பிரச்னையே அல்ல. அதை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. கல்வியறிவு என்பதும், புத்திகூர்மை என்பதும் அவரிடம் சிறப்பான விகிதாசாரத்தில் இணைந்துள்ளது. அவரோடு பள்ளியில் படிக்கும் நண்பர்கள் எவரேனும் உங்கள் வீட்டிற்கு அருகில் குடியிருந்தால் அவர்களோடு பழக விடுங்கள்.\nநண்பர்களோடு இணைந்து படிப்பது என்பது அவருக்கு மிகவும் பிடிக்கும். அவரது வயதினை ஒத்த பிள்ளைகளோடு சேரவிடுங்கள். நினைத்ததை சாதிக்கும் திறன் படைத்தவர் உங்கள் பேரன். அவரைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமை. ஜோதிட அறிவியலை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது உங்கள் பேரனின் ஜாதகத்தில் ஒளிக்கீற்று என்பதல்ல, ஒளிவெள்ளமே தென்படுகிறது. ஒளிமயமான எதிர்காலம் அவருக்கு உண்டு என்பதையே உங்கள் பேரனின் ஜாதகம் தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது.\n* எனது மனைவியின் பெயரில் குடிநீர் உற்பத்தி, மீன் வளர்ப்பு, ஃபேன்சி ஸ்டோர் போன்றவை நடத்த விரும்புகிறேன். அஷ்டமத்துச் சனி முடிந்த பிறகு தொழில் செய்யலாமா அரசு பணிக்கு முயற்சி செய்வது கைகொடுக்குமா அரசு பணிக்கு முயற்சி செய்வது கைகொடுக்குமா உங்கள் ஆலோசனையை பெற விரும்புகிறோம். - ராமநாதன், ஒரத்தநாடு.\nஉங்கள் மனைவியின் ஜாதகத்தை சுத்த வாக்கிய பஞ்சாங்கத்தின்படி கணிதம் செய்து பார்த்ததில் அவர�� ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் சனி வக்ரம் பெற்றிருக்கிறார். என்றாலும் லக்னாதிபதி குரு ஏழில் அமர்ந்து தனது பார்வையில் லக்னத்தை வைத்துக் கொண்டிருப்பது நல்ல நிலையே. அதோடு செவ்வாயும், சுக்கிரனும் இணைந்து நான்காம் பாவத்தில் அமர்ந்திருப்பது சுகசௌகரியங்களுடன் வாழ துணைபுரியும். அவருடைய ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது.\nஉச்ச பலத்துடன் சஞ்சரிக்கும் சுக்கிரன் தனது புக்தியினை நடத்தும் இந்த நேரத்தில் நிச்சயமாக ஒரு நிரந்தரமான தொழிலை அமைத்துத் தருவார். இவருடைய ஜாதக பலத்தின்படி தண்ணீர் சார்ந்த உத்யோகம் அத்தனை சிறப்பாக அமையாது. தண்ணீருக்கு உரிய கிரஹம் ஆன சந்திரன் உச்சம் பெற்றிருந்தாலும் ஆறாம் வீட்டில் சூரியனுடன் இணைந்திருக்கிறார். அதனால் குடிநீர் உற்பத்தி, மீன் வளர்ப்பு போன்ற தொழில்கள் சரியாக வராது. அதே நேரத்தில் சுக்கிரன் உச்சம் பெற்ற நிலையில் ஜீவன ஸ்தான அதிபதி புதனின் சாரத்துடன் அமர்ந்திருப்பதால் ஃபேன்சி ஸ்டோர்ஸ் என்ற தொழில் மிகச்சிறப்பான பலனைத் தரும். இவருடைய ஜாதக பலத்தின்படி அரசு உத்யோகத்திற்கு முயற்சிப்பதை விட சுயதொழிலில் ஈடுபடுவதால் சிறப்பாக சம்பாதிக்க இயலும்.\nதற்போது நேரம் நன்றாக இருப்பதால் காலத்தை வீணடிக்காமல் வெகுவிரைவில் சொந்த வியாபாரத்தை துவக்குவது நல்லது. வெள்ளிக்கிழமை நாளில் வியாபாரத்தை துவக்குவது சிறப்பான பலனைத் தரும். உங்கள் மனைவியின் ஜாதகத்தில் ஜீவன ஸ்தானாதிபதி புதனும், லாபாதிபதி சுக்கிரனும் நல்ல நிலையில் அமர்ந்திருப்பதால் ஃபேன்சி ஸ்டோர்ஸ் மட்டுமல்லாது, பெண்கள் சார்ந்த அதாவது பெண்களைக் கவரும் வகையிலான பொருட்களை வியாபாரம் செய்வது என்பது சிறப்பான தனலாபத்தினைப் பெற்றுத் தரும். இந்த நேரத்தில் ஆரம்பிக்கும் தொழில் நிரந்தரமாக அமையும். முதலீடு செய்வதற்கான பணமும் ஏதேனும் ஒரு வழியில் வந்து சேர்ந்துவிடும். பயம் ஏதுமின்றி தைரியமாக சுயதொழிலில் இறங்கச் சொல்லுங்கள். வாழ்வினில் நன்றாக வளர்ச்சி காண்பார்.\nதம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலா���். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.\nஆன்மிகம், தபால் பை எண். 2908,\nமயிலாப்பூர், சென்னை - 600 004\nகீதையை படியுங்கள் கீர்த்தியை பெறுங்கள்\nஅம்மனுக்கு அகல் விளக்கு ஏற்றினால் தம்பதியரிடையே அன்யோன்யம் கூடும்\nதிருமணத்திற்காக வயதினைக் குறைத்துச் சொல்லலாமா\nதிருமுருகன் பாதம் பற்றுங்கள் குருவருள் கிட்டும் பாருங்கள்\nஇறைவனுக்கு உடைக்கும் தேங்காய் அழுகியிருந்தால் செய்ய வேண்டிய பரிகாரம்\nதேங்காயின் மகத்துவம் இது சாதாரண பிரச்னை அல்ல\n11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்\nஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்\nஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு\nகார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=517944", "date_download": "2019-12-10T22:51:37Z", "digest": "sha1:D2HJ5M7INGA4OGLK3RGIHVW5D6KTAGAG", "length": 8449, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "முத்தலாக், காஷ்மீர் தனி அந்தஸ்து நீக்கத்தால் வேலூரில் தோற்றேன் என்று சொல்வது தவறு: ஏ.சி.சண்முகத்துக்கு தமிழிசை எதிர்ப்பு | Muthalak, Kashmir is a separate state It is wrong to say that I lost in Vellore: Tamils protest against AC Shanmugam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nமுத்தலாக், காஷ்மீர் தனி அந்தஸ்து நீக்கத்தால் வேலூரில் தோற்றேன் என்று சொல்வது தவறு: ஏ.சி.சண்முகத்துக்கு தமிழிசை எதிர்ப்பு\nசென்னை: முத்தலாக், காஷ்மீர் தனி அந்தஸ்து நீக்கத்தால் வேலூர் தொகுதியில் தோற்றேன் என்று ஏ.சி.சண்முகம் சொல்வது தவறு என்று தமிழிசை கூறியுள்ளார்.தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் நேற்று அளித்த பேட்டி:\nதமிழகம் முழுவதும் பாஜ உறுப்பினர் சேர்க்கை பணி நடந்து வருகிறது. இந்த பணி வருகிற 20ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் பிரதமரும், அமித்ஷாவும் துணிச்சலான முடிவை எடுத்திருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது எனது கருத்து.\nமுதல்வர், சிதம்பரம் குறித்து சொன்னதில் தப்பே கிடையாது. பதவியில் இருந்தவர் தமிழகத்திற்காக எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. எந்த உதவியையும் செய்யாமல் பல்லாண்டு காலம் அமைச்சரவையில் இருந்தார் என்று சொன்னால் அது சிதம்பரம்தான்.\nமுத்தலாக், காஷ்மீருக்கான தனி அந்தஸ்து நீக்கம் போன்றவற்றால்தான் வேலூரில் தோற்றேன் என்று ஏ.சி.சண்முகம் சொன்னது தவறு. இதுபோன்ற அறிவிப்புகள் தான் அவர் அதிகப்படியான வாக்குகளை பெற்று தந்துள்ளது. இஸ்லாமிய மக்கள் முத்தலாக் சட்டத்தை எதிர்க்கவில்லை. அரசியல் கட்சியினர் தான் எதிர்க்கிறார்கள். இஸ்லாமிய மக்கள் ஆதரிப்பதால்தான் குறைவான வாக்கு வித்தியாசத்தில் ஏ.சி.சண்முகம் தோற்றுள்ளார்.\nதனியார் வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு 80% ஒதுக்கீடு: அன்புமணி வலியுறுத்தல்\nமறைமுக தேர்தலை எதிர்த்த திருமாவளவன் வழக்கு தள்ளுபடி : ஐகோர்ட் உத்தரவு\nபள்ளிக்கல்விக்கான நிதியை குறைக்கக்கூடாது : மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nகுடியுரிமை சட்டத்திருத்தம் மூலம் இலங்கை தமிழர், இஸ்லாமியர்களுக்கு இடமளிக்க வேண்டும்; டிடிவி அறிக்கை\nகேலிக்கூத்தாகும் ஜனநாயக தேர்தல் ஊராட்சி பதவிகளுக்கு பல லட்சம் ஏலம்: தலைவர், 25 லட்சம்; வார்டு உறுப்பினர், 2 லட்சம்: திருச்சி, தர்மபுரி, ராமநாதபுரம், பெரம்பலூரில் பரபரப்பு\nதேங்காயின் மகத்துவம் இது சாதாரண பிரச்னை அல்ல\n11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்\nஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்\nஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு\nகார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/video/abhijnana-short-film.html", "date_download": "2019-12-10T21:51:52Z", "digest": "sha1:DLD4TRLIPTVSMEZF2LSR7LB6ZCQYLSYH", "length": 3691, "nlines": 48, "source_domain": "www.sangatham.com", "title": "” अभिज्झानम् ” – சம்ஸ்க்ருதத்தில் குறும்படம் | சங்கதம்", "raw_content": "\n” अभिज्झानम् ” – சம்ஸ்க்ருதத்தில் குறும்படம்\n← மேற்கத்திய மொழிகளில் ஏன் மந்திரங்கள் இல்லை\nகாசிகா – இலக்கண உரை →\nWrite a Reply or Comment மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசம்ஸ்க்ருத சேவைக்கு ஒரு வாய்ப்பு\nவடமொழியில் உரையாடுங்கள் – 4\nவடமொழியில் உரையாடுங்கள் – 1\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...\nஅண்ணா ஹசாரே என்ற பெயர் பெற்ற இந்த யோகி ஊழல் அழிப்பு யாகத்தை தொடங்கியவர் நூறாண்டு கடந்து திடமாக வாழட்டும்\nவடமொழியில் உரையாடுங்கள் – 2\nமுதற் பகுதியில் அறிமுகம் செய்து கொள்வது போன்ற எளிய பேச்சுமுறை சொல்லமைப்புகளை பயின்றோம். இந்த பகுதியில் சில அடிப்படை வாக்கியங்கள், வினைச்சொற்கள், நாள், கிழமை ஆகியவற்றைப் பற்றி காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvar.in/2006/11/blog-post_12.html", "date_download": "2019-12-10T22:10:32Z", "digest": "sha1:QXS6R7UP7SQYDJ5ROXJVN2EGCQFKKUGX", "length": 26599, "nlines": 244, "source_domain": "www.thiruvalluvar.in", "title": "யோ. திருவள்ளுவர்: இராஜ இராஜ சோழன், தஞ்சைப் பெரியகோவில்...", "raw_content": "\nஇராஜ இராஜ சோழன், தஞ்சைப் பெரியகோவில்...\nதஞ்சைப் பெரியகோவில் பற்றிய ஒரு பார்வை இந்த ஒளிப்படத்தில். இதில் சொல்லப்படுகிற சம்பவங்களும், சரித்திரமும், பார்வையும் உண்மையா\nஇது ஏற்கனவே எங்கோ பார்த்தேன். முழுவதுமாக..\nமுஸ்லிம் படை எடுப்பு அதனால் இந்து கோவில்களின் தாக்கம் மற்றும் ஏன் மேற்கத்தியவர்கள் தாஜ்மாகலைத் தவிர இது போன்ற பொக்கிசங்களை கண்டு கொள்ளவில்லை .. என்பது போன்ற கேள்விகள் இருக்கும்..\nஎன் மனதில் இருப்பதெல்லாம், நம் மக்களை அடிமையாக்கி ஒரு கோவில் கட்ட இவ்வளவு சிரமம் எடுத்து கொண்ட மன்னன், ஏன் ஒரு பல்கலைக் கழகத்தை நிறுவவில்லை. எந்த சக்திகள் தடுத்தன.\nஒரு ஜடப் பொருளுக்கு இவ்வளவு பெரிய கோவில் கட்டி அனைவரையும் முட்டாளக்கியுள்ளார்கள்.\nஎன்னமோ போங்க.. இவர்களையுடைய கட்டிட கலை திறமையை வேண்டுமானல் பாராட்டலாம்.\nவரலாறு தெரிந்தவர்கள் தான் இந்த வீடியோ சம்பதமாக பேச முடியும் என நான் கருதுகிறேன்.\nஆனால், மேற்கத்திய உலகில் இந்தக்கோவில் பிரபலமாகாதற்கான காரணம் அதுவல்ல.\nமேற்கத்திய உலகமும் அவர்களது நம்பிக்கைகளும் வேறொரு துருவமானதால் அவர்களது புரிந்து கொள்ளாமல் போனதற்கு காரணம்.\nஇதை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். ஆனல் எத்தனை மக்களை பலிகொண்டு இது கட்டி முடிக்கப்படுள்ளது என்பதை நினைக்கும்போது ராஜராஜன் என்ற ஆசைப்பட்டு அடிமையாகிப்போன அந்த மன்னன்மீது மரியாதை வரவில்லை. பதிலாக அவனுக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன் கல்லணை கட்ட வேண்டும் என்று செங்கல்லை வைத்து அணை கட்டினானே கரிகாலன் அந்த கல் இந்த கோயிலை விட பல மடங்கு சிறப்பு வாய்ந்தது.\nஇவனைப் போன்ற மன்னர்களால்தான் தமிழகம் அடிமைப்பட்டு போனது.\nபெருமைப்படுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.\nஇருந்தாலும், இந்து மதம் தமிழ் மண்ணில் காலூண்ற காரணமாயிருந்த மன்னரை எற்றுக்கொள்ள மனம் சங்கடப்படுகிறது.\nஇராஜராஜசோழன் பற்றியும் பெரியகோயில் பற்றியும் வலைப்பதிவுலகில் விவாதிப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.\nஇந்த இரண்டைப் பற்றியும் தவறான புரிதல்களே பெரும்பான்மையன. கலைஞர் உட்பட. தஞ்சைப் பெரிய கோயில் கட்டியது மட்டுமே இராஜராஜசோழனின் சாதனையல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிர்வாக வசதிக்காக நில அளவையை மேற்கொண்டது இந்தியாவிலேயே முதல் முறை. பெரியகோயில் கட்டுவதற்காக மக்களைத் துன்புறுத்தியிருப்பார், அதிக வரி வசூலித்திருப்பார் என்பதெல்லாம் அனுமானங்கள்தான். இவரது ஆளுமையைப் பற்றி, பொன்னியின் செல்வன் யாஹூ குழுமத்தில் நான் அனுப்பிய ஒரு மடலை இங்கு இடுகிறேன். இந்த மடல் ஒரு விவாதத்தின் தொடர்ச்சி என்பதால், தேவைப்பட்டால் மீண்டும் விளக்கத் தயாராக இருக்கிறேன்.\nஇந்த வீடியோவைப் பற்றி எங்கள் மின்னிதழில் எழுதியிருக்கிறோம்.\nதமிழகத்தை ஆண்ட மன்னர்களில் முதன்முதலாகத் தனது போர்வெற்றிகளை வரிசைப்படுத்தி மெய்க்கீர்த்தியாக்கியவர் இராஜராஜர்தான். இவரது மெய்கீர்த்தி கீழே.\nதிருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளி வேங்கை நாடும் கங்க பாடியும் நுளம்ப பாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் முரட்டெழில் சிங்களவர் ஈழமண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் முந���நீர்ப் பழந்தீவு பன்னீராயிரமும் திண்திறல் வென்றித் தண்டாற் கொண்டதன் எழில்வளர் ஊழியுள் எல்லா யாண்டும் தொழுதகை விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொள் ஸ்ரீகோ இராஜகேசரி வர்மரான ஸ்ரீஇராஜராஜ தேவர்\nஇவரைப்பற்றி முனைவர்.இரா.கலைக்கோவன் அவர்கள் வடித்துள்ள ஒரு கட்டுரை இந்தச் சுட்டியில்.\nபெரியகோயிலைப் பற்றி ஒரு சிறப்பிதழே வெளியிட்டுள்ளோம். கட்டடக்கலை, கல்வெட்டு, சிற்பக்கலை, ஓவியங்கள் முதலியன அலசப்பட்டுள்ளன.\nதிரு கமல் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன்.. எல்லா கட்டிட வல்லமைகளுக்கு பின்னால் நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.. நம்பிக்கைகள் என்பது தனி மனித மனம் சம்பந்தபட்டது. இன்றைய விமர்ச்சனங்கள் ஒரு லைம்லைட் தருமே தவிர.. எந்த பயனையும் தராது..\nதிரு கமல் அவர்களின் கருத்துடன் நான் உடன்படுகிறேன். இந்தக் கோவிலின் கட்டுமானம் தொடர்பாக நான் எழுதிய சிறுகதையை இங்கே காணலாம்.\nராஜராஜன் காலத்தில் தமிழி, வட்டெழுத்துக்கள் என இரு முறைகளில் தமிழ் எழுதப்பட்டு வந்தது என்றும், தம் ஆட்சிக்குட்பட்ட பகுதி முழுதும் தமிழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ராஜராஜன் மாற்றினார் எனவும் ஒரு வரலாற்று ஆய்வரிக்கையில் படித்துள்ளேன்.\nதமிழியே இன்றைய தமிழ் எழுத்துக்களுக்கு முன்னோடி. வட்டெழுத்துக்களால் தமிழ் எழுதப்படுமானால் தெலுங்கு/கன்னடம் போல ஜிலேபி எழுத்துக்களாகத்தான் இருந்திருக்கும்.\nஇது The Lost Temples of India என்னும் லாக்குமென்டரி படம். ஆனால், பெரும்பாலும் தவறான செய்தியே இருக்கிறது இதில். உதா, மதுரை மீனாட்சி கோயில் ராச ராசனால் கட்டப்பட்டது என்று இதில் சொல்லப்படுகிறது.\n//ஒரு ஜடப் பொருளுக்கு இவ்வளவு பெரிய கோவில் கட்டி அனைவரையும் முட்டாளக்கியுள்ளார்கள்.//\nஎனக்கு இதில் உடன்பாடு இல்லை. நானும் நாத்திகன் தான். அதற்காக கோயில் கட்டுவதெல்லாம் முட்டாள்தனம் இல்லை. அந்த காலத்தில் தேவை என்னவோ அப்படி தான் நடக்கும்.\n//ஆனல் எத்தனை மக்களை பலிகொண்டு இது கட்டி முடிக்கப்படுள்ளது என்பதை நினைக்கும்போது ராஜராஜன் என்ற ஆசைப்பட்டு அடிமையாகிப்போன அந்த மன்னன்மீது மரியாதை வரவில்லை.//\nஉங்களின் இந்தக் கருத்தை கேட்டால் சிரிப்புத்தான் வருகிறது. ராச ராசன் என்ன சர்வாதிகாரியா எகிப்து பிரமீடுகள் கட்ட அடிமைகள் தேவைப்பட்டார்கள். அது சமாதி. ஆனால் இது கோவில். அதனால், இதை மக்களை பலி கொண்டெல்லாம் கட்டியிருக்கமாட்டார்கள். வரலாறு தெரிந்து கொண்டு உங்கள் சொல்லம்புகளை வீசுங்கள்.\n//இவனைப் போன்ற மன்னர்களால்தான் தமிழகம் அடிமைப்பட்டு போனது.//\nதங்கள் கருத்துக்களுக்கு நன்றி கமல்.\nஇவ் ஓளிப்படத்தை சில வருடங்களுக்கு முன் அமெரிக்கா மற்றும் கனடாவில் TLC [The Learning Channel] ஒளிபரப்பினார்கள். உடனேயே வீடியோவிலும் பதிவு செய்தேன். மிக அரிய தகவல்கள். எல்லோரும் அறிந்து கொள்ளும் வண்ணம் இங்கே தந்தமைக்கு மிக்க நன்றிகள்.\nஅவசர உதவி மக்கள் உயிரை காப்பாற்ற\nஈழத்தமிழர்களுக்கு உதவ கையெழுத்து இயக்கம்\nபல்லாயிரம் மனிதர்களை காப்பாற்ற வாருங்கள்\nநாம் சாப்பிடும் உணவு நஞ்சா\nஇராஜ இராஜ சோழன், தஞ்சைப் பெரியகோவில்...\nஆர்.எஸ்.எஸ், பார்ப்பனீயம், வலைப்பதிவாளர்கள் இன்ன ப...\nபார்ப்பனீயம், படிப்பு, மரியாதை இன்ன பிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/08/Mahabharatha-Shalya-Parva-Section-34.html", "date_download": "2019-12-10T21:14:07Z", "digest": "sha1:DIZYKOJNV6SZVYUJYZC7NGWJYFACNRXL", "length": 34023, "nlines": 106, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பலராமன் வருகை! - சல்லிய பர்வம் பகுதி – 34 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சல்லிய பர்வம் பகுதி – 34\n(கதாயுத்த பர்வம் - 3)\nபதிவின் சுருக்கம் : கதாயுத்தம் தொடங்குமுன் அங்கே வந்த பலராமன்; பலராமனை முறையாக வரவேற்ற பாண்டவர்கள்; அனைவரும் அமர்ந்ததும் கதாயுதப் போர் தொடங்கியது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உயர் ஆன்ம பாண்டவர்கள் அனைவரும் அமர்ந்த பின்னர், உண்மையில் அந்தக் கடும்போர் தொடங்கப்போகும் தருணத்தில்,(1) பனைமரக் கொடியைக் கொண்டவனும், கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்டவனுமான ராமன் {பலராமன்}, தன் சீடர்களான அந்த இரு வீரர்களுக்கிடையில் நடக்கப்போகும் போரைக் கேள்விப்பட்டு அந்த இடத்திற்கு வந்தான்.(2) கேசவனுடன் {கிருஷ்ணனுடன்} கூடிய பாண்டவர்கள், அவனைக் கண்டு மகிழ்ச்சியால் நிறைந்து, அவனை நோக்கி விரைந்து முறையான சடங்குகளுடன் அவனை {பலராமனை} வழிபட்டு வரவேற்றனர்.(3) ���வர்களது வழிபாடு முடிந்ததும், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உயர் ஆன்ம பாண்டவர்கள் அனைவரும் அமர்ந்த பின்னர், உண்மையில் அந்தக் கடும்போர் தொடங்கப்போகும் தருணத்தில்,(1) பனைமரக் கொடியைக் கொண்டவனும், கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்டவனுமான ராமன் {பலராமன்}, தன் சீடர்களான அந்த இரு வீரர்களுக்கிடையில் நடக்கப்போகும் போரைக் கேள்விப்பட்டு அந்த இடத்திற்கு வந்தான்.(2) கேசவனுடன் {கிருஷ்ணனுடன்} கூடிய பாண்டவர்கள், அவனைக் கண்டு மகிழ்ச்சியால் நிறைந்து, அவனை நோக்கி விரைந்து முறையான சடங்குகளுடன் அவனை {பலராமனை} வழிபட்டு வரவேற்றனர்.(3) அவர்களது வழிபாடு முடிந்ததும், ஓ மன்னா, அவர்கள் அவனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள், \"ஓ மன்னா, அவர்கள் அவனிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள், \"ஓ ராமரே, உமது சீடர் இருவரின் போர்த்திறன்களைக் காண்பீராக\" {என்றனர்}.(4)\nஅப்போது ராமன் {பலராமன்}, கிருஷ்ணன் மற்றும் பாண்டவர்கள் மீது தன் கண்களைச் செலுத்தி, அங்கே கதாயுதத்துடன் நின்றிருந்த குருகுலத்து துரியோதனனையும் கண்டு,(5) \"நான் வீட்டைவிட்டுச் சென்றதிலிருந்து நாற்பத்திரண்டு நாட்கள் கடந்திருக்கின்றன. புஷ்ய {பூசம்} நட்சத்திரக்கூட்டத்தின் கீழ் புறப்பட்ட நான் சிரவணத்தில் {திருவோணம்} திரும்பியிருக்கிறேன்[1]. ஓ மாதவா {கிருஷ்ணா}, நான், என் சீடர்கள் இருவருக்கிடையிலான மோதலைக் காண விரும்புகிறேன்\" என்றான்.(6) அந்நேரத்தில் வீரர்களான துரியோதனன் மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகிய இருவரும் கதாயுதங்களுடன் களத்தில் பிரகாசமாக நின்று கொண்டிருந்தனர்.(7) கலப்பையை ஆயுதமாகக் கொண்டவனை {பலராமனைத்} தழுவிக் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், அவனது நலத்தை விசாரித்து, அவனை வரவேற்றான்.(8)\n[1] வளிமண்டலத்தில் பூசம் நட்சத்திரம் 8ம் நட்சத்திரமாகும், திருவோணம் நட்சத்திரம் 22ம் நட்சத்திரமாகும். பூசம் நட்சத்திரத்திலிருந்து அடுத்தப் பூசம் நட்சத்திரம் வரை 28 நாட்கள், பூசத்தில் இருந்து திருவோணம் வரை {22-8 =14} 14 நாட்கள். ஆக மொத்தம் 42 நாட்கள்.\nஇரு பெரும் வில்லாளிகளான அந்தச் சிறப்புமிக்கக் கிருஷ்ணர்கள் {அதாவது கருப்பர்களான வாசுதேவன் மற்றும் அர்ஜுனன் ஆகியோர்} இருவரும், மகிழ்ச்சியால் நிறைந்து, கலப்பையைத் தன் ஆயுதமாகக் கொண்ட அந்த வீரனை {பலராமனை} உற்சாகமாக வணங்கி அவனைத் தழுவிக் கொண்டனர்.(9) அதே��ோலவே, மாத்ரியின் மகன்கள் இருவரும் {நகுலன் மற்றும் சகாதேவனும்}, திரௌபதியின் மகன்கள் ஐவரும், பெரும்பலம் கொண்டவனான அந்த ரோகிணியின்மகனை {பலராமனை} வழிபட்டு, (மரியாதையுடன் ஒரு குறிப்பிட்ட தொலைவில்) நின்றனர்.(10) பெரும் பலத்தைக் கொண்டவனான பீமசேனனும், உமது மகனும் {துரியோதனன்}, (தங்கள் கரங்களில் இருந்த) கதாயுதங்கள் இரண்டையும் உயர்த்தி, அந்தப் பலதேவனை {பலராமனை} வழிபட்டனர்.(11) பிற மன்னர்கள் அனைவரும் ராமனுக்கு {பலராமனுக்கு} மரியாதை செலுத்தி வரவேற்று, அவனிடம், \"ஓ வலிய கரங்களைக் கொண்டவரே, இம்மோதலைக் காண்பீராக\" என்றனர். இவ்வாறே அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் உயர் ஆன்மா கொண்டவனான ரோகிணியின் மகனிடம் {பலராமனிடம்} சொன்னார்கள்.(12)\nஅளவிலா சக்தி கொண்டவனான ராமனும், பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சர்களைத் தழுவிக் கொண்டு, (பிற) மன்னர்கள் அனைவரின் நலத்தையும் குறித்து விசாரித்தான். அதேபோலவே, அவனை அணுகிய அவர்கள் {பிற மன்னர்கள்} அனைவரும் அவனது நலத்தைக் குறித்து விசாரித்தனர்.(13) கலப்பையைக் கொண்ட அந்த வீரன், அந்த உயர் ஆன்ம க்ஷத்திரியர்களின் வயதுக்கேற்ப மரியாதையாக விசாரித்துப் பதிலுக்கு வணங்கி,(14) ஜனார்த்தனனையும், சாத்யகியையும் அன்புடன் தழுவிக் கொண்டான். அவர்களது தலைகளை முகர்ந்து பார்த்த அவன், அவர்களது நலனையும் விசாரித்தான்.(15) ஓ மன்னா, அவர்கள் இருவரும், தேவர்களின் தலைவனான பிரம்மனை வழிபடும் இந்திரனையும், உபேந்திரனையும் போலத் தங்களுக்கு மூத்தவனான அவனை முறையாகப் பதிலுக்கு வழிபட்டனர்.(16)\nஅப்போது தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்}, ஓ பாரதரே, எதிரிகளைத் தண்டிப்பவனான ரோகிணியின் மகனிடம், \"ஓ பாரதரே, எதிரிகளைத் தண்டிப்பவனான ரோகிணியின் மகனிடம், \"ஓ ராமா {பலராமா}, இரு சகோதரர்களுக்கிடையில் நடக்கும் இந்த அஞ்சத்தக்க மோதலைக் காண்பாயாக\" என்றான்.(17) இவ்வாறு அந்தப் பெரும் தேர்வீரர்களால் வழிபடப்பட்டவனும், வலிமைமிக்கக் கரங்களும், பேரழகும் கொண்ட அந்தக் கேசவனின் அண்ணன் {பலராமன்}, அவர்களுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டான்.(18) நீல நிற ஆடை அணிந்தவனும், வெண்ணிற மேனி கொண்டவனுமான ராமன் {பலராமன்}, அம்மன்னர்களுக்கு மத்தியில் அமர்ந்தபோது, ஆகாயத்தில் பல்லாயிரம் நட்சத்திரங்களால் சூழப்பட்ட சந்திரனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(19) அப்போது உமது மகன்கள் இருவருக்குமிடையில் {துரியோதனன் மற்றும் பீமனுக்கிடையில்}, (பல வருடங்களாகத் தொடரும்) சச்சரவை முடித்து வைப்பதற்காக மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் பயங்கரமான மோதல் நடந்தது\" {என்றான் சஞ்சயன்}.(20)\nசல்லிய பர்வம் பகுதி – 34ல் உள்ள சுலோகங்கள் : 20\nஆங்கிலத்தில் | In English\nவகை கதாயுத்த பர்வம், கிருஷ்ணன், சல்லிய பர்வம், பலராமன், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/toyota-fortuner-and-toyota-innova-crysta.htm", "date_download": "2019-12-10T21:33:56Z", "digest": "sha1:23VFK7U3AXWPHGWR7QDMFQWNYER2VVW5", "length": 33984, "nlines": 739, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா இனோவா crysta vs டொயோட்டா ஃபார்ச்சூனர் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்கார்கள் ஒப்பீடுInnova Crysta போட்டியாக ஃபார்ச்சூனர்\nடொயோட்டா Innova Crysta போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர் ஒப்பீடு\n2.8 ஏடி சுற்றுலா ஸ்போர்ட்\nடொயோட்டா Innova Crysta போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nநீங்கள் வாங்க வேண்டுமா டொயோட்டா ஃபார்ச்சூனர் அல்லது டொயோட்டா இனோவா கிரிஸ்டா நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. டொயோட்டா ஃபார்ச்சூனர் டொயோட்டா இனோவா கிரிஸ்டா மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 27.83 லட்சம் லட்சத்திற்கு 2.7 2wd mt (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 14.93 லட்சம் லட்சத்திற்கு 2.7 ஜிஎக்ஸ் mt (பெட்ரோல்). fortuner வில் 2755 cc (டீசல் top model) engine, ஆனால் இனோவா crysta ல் 2755 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த fortuner வின் மைலேஜ் 15.04 kmpl (டீசல் top model) மற்றும் இந்த இனோவா crysta ன் மைலேஜ் 13.68 kmpl (டீசல் top model).\nசலுகைகள் & தள்ளுபடி No No\nபவர் ஸ்டீயரிங் Yes Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No Yes No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No Yes No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes Yes\nட்ரங் லைட் No Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் No Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes Yes\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட் Yes Yes Yes\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள் No Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes No\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes Yes\nகவர்ச்சிகரமான பின்பக்க சீட் No No No\nசீட் தொடை ஆதரவு No No Yes\nபல்நோக்கு செயல்பாடு கொண்ட ஸ்டீயரிங் வீல் Yes Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் அக்சிஸ் கார்டு என்ட்ரி Yes Yes Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes No\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள் Yes No No\nயூஎஸ்பி சார்ஜர் No No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes No Yes\nடெயில்கேட் ஆஜர் No No Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No No No\nபின்பக்க கர்ட்டன் No No No\nலக்கேஜ் ஹூக் மற்றும் நெட் No No Yes\nபேட்டரி சேமிப்பு கருவி No No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes Yes\nகீலெஸ் என்ட்ரி No Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes Yes\nசென்ட���ரல் லாக்கிங் No Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes Yes\nசைல்டு சேப்டி லாக்குகள் Yes Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No No No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No No\nடே நைட் பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் No No No\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No No\nஹாலோஜன் ஹெட்லெம்ப்கள் Yes Yes No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No Yes\nமாற்றி அமைக்கும் சீட்கள் Yes Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் No No Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes Yes\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க் Yes Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes Yes\nஆட்டோமெட்டிக் ஹெட்லெம்ப்கள் No Yes No\nகிளெச் லாக் No No No\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள் No No Yes\nபின்பக்க கேமரா No No Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes No\nமுட்டி ஏர்பேக்குகள் No Yes No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes No Yes\nஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே No No No\nப்ரீடென்ஷ்னர்கள் மற்றும் போர்ஷ் லிமிட்டர் சீட்பெல்ட்கள் Yes No Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No Yes\nமலை இறக்க உதவி Yes Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No Yes No\nசிடி பிளேயர் Yes Yes No\nசிடி சார்ஜர் No No No\nடிவிடி பிளேயர் Yes Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes Yes No\nமுன்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes Yes\nயூஎஸ்பி மற்றும் ஆக்ஸிலரி உள்ளீடு Yes Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes Yes\nடச் ஸ்கிரீன் Yes Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No No\nடச்சோமீட்டர் Yes Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes Yes\nலேதர் சீட்கள் Yes Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No No\nலேதர் ஸ்டீயரிங் வீல் Yes Yes No\nகிளெவ் அறை Yes Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No Yes Yes\nசிகரெட் லைட்டர் No No Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes Yes\nமின்னூட்ட முறையில் மாற்றியமைக்கும் சீட்கள்\nடிரைவிங் அனுபவத்தை கட்டுப்படுத்தும் இக்கோ Yes Yes No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No Yes No\nஉயரத்தை ம��ற்றியமைக்க கூடிய ஓட்டுநர் சீட் Yes Yes Yes\nகாற்றோட்டமான சீட்கள் No No Yes\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes No\nபின்பக்க பேக் லைட்கள் Yes No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes Yes\nமேனுவலாக மாற்றக்கூடிய பின்பக்க வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் No No No\nமின்னூட்ட முறையில் மடக்க கூடிய பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes Yes\nமழை உணரும் வைப்பர் No No No\nபின்பக்க விண்டோ வைப்பர் No Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் No Yes No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes Yes\nவீல் கவர்கள் No No No\nஅலாய் வீல்கள் Yes Yes Yes\nபவர் ஆண்டினா No No No\nடின்டேடு கிளாஸ் No No Yes\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes Yes\nகழட்டக்கூடிய அல்லது உருமாற்றக்கூடிய மேற்புறம் No No No\nரூப் கேரியர் No No No\nசன் ரூப் No No No\nமூன் ரூப் No No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் Yes No No\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர் Yes Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes Yes\nகிரோம் கிரில் No Yes Yes\nகிரோம் கார்னிஷ் No No Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No Yes No\nரூப் ரெயில் Yes No Yes\nமைலேஜ் (சிட்டி) No No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை No\nட்ராக் கோஎப்பிஷன்டு No No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nடர்போ சார்ஜர் Yes Yes Yes\nசூப்பர் சார்ஜர் No No No\nகிளெச் வகை No No No\nஅறிமுக தேதி No No No\nஉத்தரவாத காலம் No No No\nஉத்தரவாத தொலைவு No No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nToyota Fortuner and Toyota Innova Crysta வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nவீடியோக்கள் அதன் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஆன்டு டொயோட்டா இனோவா கிரிஸ்ட்டா\nஒத்த கார்களுடன் ஃபார்ச்சூனர் ஒப்பீடு\nபோர்டு இண்டோவர் போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nஎம்ஜி ஹெக்டர் போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nடாடா ஹெரியர் போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nமஹிந்திரா Alturas G4 போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nமஹிந்திரா ஸ்கார்பியோ போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nஒத்த கார்களுடன் Innova Crysta ஒப்பீடு\nமாருதி எர்டிகா போட்டியாக டொயோட்டா Innova Crysta\nமஹிந்திரா மராஸ்ஸோ போட்டியாக டொயோட்டா Innova Crysta\nஎம்ஜி ஹெக்டர் போட்டியாக டொயோட்டா Innova Crysta\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் போட்டியாக டொயோட்டா Innova Crysta\nடாடா ஹேக்ஸா போட்டியாக டொயோட்டா Innova Crysta\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nரெசெர்ச் மோர் ஒன ஃபார்ச்சூனர் ஆன்டு இனோவா கிரிஸ்ட்டா\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/page/3/", "date_download": "2019-12-10T21:30:00Z", "digest": "sha1:VGF62NRBHPHISJSTOBO5TNZWA3V3TDTM", "length": 8909, "nlines": 155, "source_domain": "uyirmmai.com", "title": "சினிமா – Page 3 – Uyirmmai", "raw_content": "\nசர்ச்சை பேச்சும் மோடியின் பிடியில் அதிமுகவும்\nரஃபேல் ஒப்பந்தம் செல்லும் என்கிற உத்தரவுக்கு எதிரான மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடி - உச்சநீதிமன்றம்\nசபரிமலை கோயிலில் எந்த வயதுடைய பெண்களும் செல்லலாம் - உச்சநீதிமன்றம்\nநூறு கதை நூறு சினிமா:91 – திருவிளையாடல் (31.07.1965)\nநீங்கள் எப்போது மக்களை வண்ணத்தில் படம் பிடிக்கிறீர்களோ அவர...\nOctober 1, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் / சினிமா / தொடர்\nநூறு கதை நூறு சினிமா:90- ஒரு கைதியின் டைரி (14.01.1985)\nநியோ: அது உண்மையானதல்ல என்று நினைத்தேன் மார்பியஸ் உங்கள் மனம் அதை உண்மையானதாக்கு...\nநூறுகதை நூறு சினிமா:89 – சூதுகவ்வும் (01.05.2013)\nஎப்போதும் கைவிட்டுவிடாதே எப்போதும் சரணடைந்துவிடாதே கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/35342-rakhi-sawant-files-fir-after-getting-threats-from-karni-sena.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-10T22:19:28Z", "digest": "sha1:DDQHJB7YJCSEBHK4KL56CF76U56QCIZ2", "length": 8986, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடிகை ராக்கி சாவந்துக்கு மிரட்டல்! | Rakhi Sawant files FIR after getting threats from Karni Sena", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nநடிகை ராக்கி சாவந்துக்கு மிரட்டல்\n‘பத்மாவதி’ படத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் தனக்கு மிரட்டல் வருவதாக நடிகை ராக்கி சாவந்த் புகார் தெரிவித்துள்ளார்.\nதீபிகா படுகோன் நடித்துள்ள ‘பத்மாவதி’ படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தப் படத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள நடிகை ராக்கி சாவந்துக்கு மிரட்டல் வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும் பலர் அவரது செல்போனுக்கு ஆபாச தகவல்களையும் அனுப்பியுள்ளனர்.\nஇதற்கு கர்னி சேனா என்ற அமைப்பு மீது குற்றம் சாட்டியுள்ள ராக்கி சாவந்த், பாலிவுட் படங்களை குறி வைத்து இதுபோன்று எதிர்ப்பு தெரிவித்து வருவது ஏற்புடையது அல்ல என்றும், காவல்துறை மீது தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றும் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவதாகவும் ராக்கி கூறியுள்ளார். இந்த மிரட்டல் குறித்து அவர் கோரேகாவ் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.\nநவீன கொள்ளையர்களாக மாறிய உணவகங்கள்..\nகாங்கிரஸ் தலைவர் பதவிக்கு டிச.16ல் தேர்தல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகொசுவை விரட்ட புகைமூட்டம்: பற்றிய தீயில் ஆடுகளுடன் மூதாட்டியும் உயிரிழப்பு\n43 பேரை பலி கொண்ட டெல்லி தீ விபத்து.. அதே ஆலையில் மீண்டும் தீ..\nதிருமலை திர��ப்பதியில் திடீர் தீ விபத்து\nடெல்லி தொழிற்சாலை தீ விபத்து: தலைமறைவாக இருந்த உரிமையாளர் கைது\nதன்னுயிரை பொருட்படுத்தாமல் 11 நபர்களின் உயிரை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்..\nடெல்லியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 35 பேர் உயிரிழப்பு\n“தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது” - நடிகை நயன்தாரா\n - விராட் கோலி விளக்கம்\n90 சதவித தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடும் உன்னாவ் பெண் \nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநவீன கொள்ளையர்களாக மாறிய உணவகங்கள்..\nகாங்கிரஸ் தலைவர் பதவிக்கு டிச.16ல் தேர்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/205019?ref=archive-feed", "date_download": "2019-12-10T22:32:59Z", "digest": "sha1:BXEPSWSETAVZ6GXKQNZIN6WI4YH4MCHQ", "length": 8612, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "மனைவியின் தலையை துண்டாக வெட்டி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்ற கணவன் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமனைவியின் தலையை துண்டாக வெட்டி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்ற கணவன்\nமேற்கு வங்க மாநிலத்தில் மனைவியின் தலையை துண்டாக வெட்டிய கணவன், அதனை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.\nமேற்கு வங்க மாநிலத்தை சேர்ந��த அபிஜித் தாஸ் (30) என்பவர் நேற்றைக்கு முன்தினம், பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.\nஅங்கிருந்த பொலிஸாரிடம், காவல் ஆய்வாளரை பார்க்க வேண்டும் எனக்கூறியுள்ளார். அபிஜித் தாஸை மனநலம் பாதிக்கப்பட்டவராக நினைத்த அந்த பொலிஸார் , என்ன காரணம் என கேட்டுள்ளார்.\nஅப்பொழுது அபிஜித் தாஸ், தான் கொண்டு வந்திருந்த கைப்பையிலிருந்து மனைவியின் தலையை வெளியில் எடுத்துள்ளார். நான் என்னுடைய மனைவியை கொலை செய்துவிட்டேன். அவருடைய தலையை காவல் ஆய்வாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என கூலாக பதில் கூறியுள்ளார்.\nஇதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பொலிஸார், வேகமாக காவல் ஆய்வாளருக்கு தகவல் கொடுத்துள்ளார். மேலும் அபிஜித் தாஸ் வீட்டிற்கு சென்று அவருடைய மனைவி அம்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nபின்னர் அபிஜித் தாஸ் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கணவன் - மனைவி இருவரும் மகிழ்ச்சியாக இருந்ததாகவே பலரும் பதிலளித்துள்ளனர்.\nஅபிஜித் தாஸிடம் விசாரணை மேற்கொள்கையில், வரதட்சணை தான் காரணாம் என முதலில் கூறியவர், அதன்பிறகு உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.\nபக்கத்து வீட்டை சேர்ந்த நபருடன் அம்பாவிற்கு தொடர்பு இருந்ததாகவும், அதனை தட்டிக்கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில், கை கால்களை கட்டிப்போட்டு தலையை வெட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2011%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-10T21:04:24Z", "digest": "sha1:NLPOUOYRIE7TJAJZKM4ESMZQUJTZFSML", "length": 6234, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2011இல் விளையாட்டுக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2011 ஆம் ஆண்டில் நடந்த விளையாட்டு நிகழ்வுகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 2011 in sports என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"2011இல் விளையாட்டுக்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\n2011 இந்தியன் பிரீமியர் லீக்\n2011 தெற்காசியக் கடற்கரை விளையாட்டுப் போட்டிகள்\nஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2011\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஏப்ரல் 2013, 02:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%8F%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-10T20:58:40Z", "digest": "sha1:NLLM6LVC5QZYPZX7B4G5DHHW2GET5ZXU", "length": 19921, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஏகலைவன்.", "raw_content": "\nசமூகம், சுட்டிகள், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஅன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, தி ஹிந்துவில் படிக்க நேர்ந்தது. அசுர குலத்தின் இன்றைய நிலை. பிரயாகையில் ஏகலைவ‌னைப் பற்றி படித்துக்கொண்டிருக்கும் வேளையில் இந்த செய்தி. ஏகலைவன் மனநிலையை இவரிடமும் காண்கிறேன். வசிட்டர் குரு மரபுபோல் இதுவும் தொடர்கிறது போல‌. லூர்து சேவியர் http://www.thehindu.com/news/national/other-states/candidate-from-asur-wants-to-do-his-bit-for-his-tribe/article6631185.ece அன்புள்ள லூர்து இன்றைய ஜார்கண்ட் தான் அன்றைய ஆசுர நிலம் என அழைக்கப்பட்டது. வெண்முரசில் வருவது அதன் விரிவான சிலக்காட்சி [சர்மாவதி தான் இன்றைய சம்பல்] 1986ல் அப்பகுதியில் பயணம் செய்திருக்கிறேன். …\nTags: அசுரர் இன்று, ஆசுர நிலம், ஏகலைவன்., சமூகம்., சம்பல், சர்மாவதி, சுட்டிகள், ஜார்கண்ட், பிரயாகை, மகாபாரதகால அரசியல், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 35\nபகுதி ஏழு : பூநாகம் – 5 விதுரர் சற்று பொறுமையிழந்தவர் போல அசைந்ததை துரியோதனன் திரும்பிப்பார்த்தான். அவருக்கு அனைத்தும் முன்னரே தெரிந்திருக்கின்றன என்ற எண்ணம் அவனுக்கு எழுந்தது. அவையை சுற்றி நோக்கியபின் “என் ஆசிரியர் காலடியில் வைக்க அப்போது உயிர் மட்டுமே என்னிடம் இருந்தது. நான் சென்று ஏகலவ்யனை எதிர்கொள்கிறேன் என்றேன். ‘இல்லை, நீ என் பொறுப்பு. என் மைந்தனுக்கும் மேலானவன்’ என்று ஆசிரியர் சொன்னார்” துரியோதனன் தொடர்ந்து சொன்னான். குருநாதர் இமயகுருகுலத்தில் கல்விபயின்றுகொண்டிருந்த இளவல் …\nTags: அர்ஜுனன், அஸ்தினபுரி, ஆசுரர், ஏகலைவன்., கணிகர், கர்ணன், கிருஷ்ணன், குந்தி, கைடபர், சகுனி, சக்ரசேனர், சௌனகர், ஜராசந்தன், தருமன், திருதராஷ்டிரன், துரியோதனன், தேவகி, பலராமர், பீஷ்மர், மகதம், மதுரா, மார்த்திகாவதி, ரிஷபர், வசுதேவர், விதுரர், விப்ரர், ஹிரண்யபதம்\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34\nபகுதி ஏழு : பூநாகம் – 4 விதுரர் நீராடிக்கொண்டிருக்கையில் கனகன் வந்து காத்து நிற்பதாக சுருதை சொன்னாள். வெந்நீரை அள்ளி விட்டுக்கொண்டிருந்த சேவகனை கை நீட்டித் தடுத்து “என்ன” என்றார். “துரியோதனன் வந்திருக்கிறார் என்கிறார்” என்றாள் சுருதை. விதுரர் “துரியோதனனா” என்றார். “துரியோதனன் வந்திருக்கிறார் என்கிறார்” என்றாள் சுருதை. விதுரர் “துரியோதனனா” என்றார். “ஆம்…” என்றாள் சுருதை. நீரை விடும்படி விதுரர் கைகாட்டினார். சுருதை “விரைந்து செல்வது நல்லது” என்றபின் திரும்பிச்சென்றாள். விரைந்து நீராடி புத்தாடை அணிந்து கூந்தல் நீர் சொட்ட விதுரர் வந்து கனகனை நோக்கி “வெறும் வரவா” என்றார். “ஆம்…” என்றாள் சுருதை. நீரை விடும்படி விதுரர் கைகாட்டினார். சுருதை “விரைந்து செல்வது நல்லது” என்றபின் திரும்பிச்சென்றாள். விரைந்து நீராடி புத்தாடை அணிந்து கூந்தல் நீர் சொட்ட விதுரர் வந்து கனகனை நோக்கி “வெறும் வரவா\nTags: அஸ்தினபுரி, ஆகுகர், ஆசுரநாடு, ஆஸ்தி, இக்ஷுவாகு குலம், உக்ரசேனர், ஏகலைவன்., கணிகர், கனகன், கனகர், கம்சர், கர்ணன், கார்த்தவீரியன், கிருஷ்ணன், குங்குரர், குந்தி, குந்திபோஜர், கோகுலம், சகுனி, சத்ருக்னன், சுருதை, சூரசேனர், சூரபதுமர், சௌனகர், ஜராசந்தர், ஜரை, திருதராஷ்டிரர், துச்சாதனன், துரியோதனன், துரோணர், தேவகர், தேவகி, நந்தன், பலபத்ரர், பலராமர், பிராப்தி, பீஷ்மர், போஜன், மகதம், மதுரா, மதுவனம், மார்த்திகாவதி, யசோதை, யயாதி, ரோகிணி, லவணர்கள், வசுதேவர், வஹ்னி, விடூரதர், விதுரர், விப்ரர், விருஷ்ணிகுலம், ஸினி, ஸ்வேதர், ஹிரண்யகசிபு, ஹிரண்யதனுஸ், ஹேகயகுலம், ஹேகயன்\nவாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஜெ, வண்ணக்கடல் விட்ட அத்தியாயங்களை எல்லாம் சேர்த்து இப்போதுதான் வாசித்து முடித்தேன். புத்தகமாக வாசித்தாகவேண்டும் என்றும் தோன்றியது. ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது ஏராளமான உள்ளோட்டங்கள் தெளிவடைகின்றன இதில் எனக்குள்ள ஒரு பார்வை என்னவென்றால் இந்நாவலின் மையமே துரோணர்தான் . ஒரு பண்பாட்ட���ன் ஆன்மாவே குருநாதர்தான். அவர் corrupt ஆகிவிட்டால் அது அங்கிருந்து எல்லா கேடுகளுக்கும் கொண்டுசெல்கிறது. கர்ணன் ஏகலைவன் எல்லாருடைய வன்மத்துக்கும் காரணம் அவர்தான் ஆனால் அவரது குருவான பரத்வாஜர்தான் இன்னும் ஆதிகாரணம். இப்படியே யோசித்துக்கொண்டு போனால் விதை …\nTags: ஏகலைவன்., கர்ணன், குரு, துரியோதனன், துரோணர், பரத்வாஜர், வண்ணக்கடல், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nகேள்வி பதில், சுட்டிகள், வெண்முரசு தொடர்பானவை\nமதிப்பிற்க்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். சில விஷயங்கள். 1) இன்றைய வெண்முரசில் (வண்ணக்கடல் – 61) கட்டை விரல் இல்லாமல் வில்வித்தை பழகுவது பற்றி படித்ததும், ஒரு செய்தி நினைவுக்கு வந்தது. சந்தால் பழங்குடியினர் இன்றும் கட்டை விரல் உபயோகிக்காமல் வில்வித்தை பழகுகிறார்கள். http://www.outlookindia.com/news/article/Rupantor-speaks-about-the-unknown-part-of-Mahabharat-Sayeed/640497 2) உங்களுடைய சிங்கப்பூர் நேர்காணல் (youtube) காணொளிகளை, http://venmurasudiscussions.blogspot.in/ தளத்தில் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும். தாங்கள் அதில் வெண்முரசு மற்றும் அதன் அமைப்பு குறித்து பல விஷயங்கள் சொல்லி இருந்தீர்கள். நன்றி. …\nTags: ஏகலைவன்., கேள்வி பதில், வெண்முரசு தொடர்பானவை\nகேள்வி பதில், வெண்முரசு தொடர்பானவை\nஅன்புள்ள ஜெமோ, இது நான் தங்களுக்கு எழுதும் முதல் கடிதம். பல முறை தங்களின் பல படைப்புகளுக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்தாலும் ‘செயலின்மையின் மது’ தந்த மயக்கத்திலிருந்த படியால் எழுதவில்லை. ஆனால் இன்றைய(ஆகஸ்ட் 9) வண்ணக்கடலைப் படித்த பிறகு என் உணர்வுகளைக் கொட்டாவிட்டால் சாதாரண நிலைக்கு மீள்வது கடினம். வெண்முரசில் கண்களையும், மனதையும் நிறைக்கும் பல பகுதிகள் வந்திருந்தாலும், இன்றைய வண்ணக்கடலின் கர்ணனின் பட்டாபிஷேகம் பகுதி தங்களின் அறம் வரிசைக் கதைகள் தந்த அதே …\nTags: அர்ஜுனன், ஏகலைவன்., கர்ணன், கேள்வி பதில், தருமன், பீமன், வண்ணக்கடல், வெண்முரசு தொடர்பானவை\nவிந்தையான மனிதன் விந்தன்-வளவ. துரையன்\nஎறும்புகளின் உழைப்பு - பிரகாஷ்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-45\nஜெகெ உரை- கடிதங்கள் 4\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/f65-forum", "date_download": "2019-12-10T21:25:07Z", "digest": "sha1:3S3DHFIPUS5VM4YOWEZEU2K4QBBMFRGE", "length": 20724, "nlines": 420, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "இளைஞர் சேனை.", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: தகவல் தொழில்நுட்பம் :: இளைஞர் சேனை.\n\"நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்\nசரியாகத்தான் சொல்லி இருக்கின்றார் \"வாரன் பபேட்\"\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nஆணுக்கு....ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது நன்மையா\nபெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்\nவானம் என்ன வானம் தொட்டு விடலாம் \nவாழ்வில் வெற்றி பெற கடைப்பிடிக்க வேண்டியவை\nகாயத்ரி வைத்தியநாதன் Last Posts\nகாயத்ரி வைத்தியநாதன் Last Posts\nகாயத்ரி வைத்தியநாதன் Last Posts\nகவிப்புயல் இனியவன் Last Posts\nதடைகளைத் தாண்டி வெற்றியைக் கண்ட 'ஜீ-ஆட்டோ' - சாதித்த நிர்மல் குமார்\nசிதறு தேங்காய் – வெ.இறையன்பு\n எனக்கு யாரும் புத்தி சொல்ல வேண்டாம்\nஏழு ஏழாய் மனுசன் வாழ்வை பிரிச்சிக்கோ - சுறா சுட்டது\nமனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்\nதாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்..\nநீங்கள் உங்கள் அனுபவங்களை எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்\nஅடுத்தவர்கள் மேல் குறை காணும் முன்\nஉங்கள் வாழ்க்கையில் இருந்து சிலரை வெளியேற்றுவதற்கான 10 முக்கியமான காரணங்கள்\nநேசமுடன் ஹாசிம் Last Posts\nவாழ்கையை சுமூகமாக சந்தோசமாக ஓட்ட 30 வழிகள்\n2014 - இல் சிகரம் எட்ட... சில சிந்தனைகள்\nநம்மை உணர்த்தும் நான்கு நிலைகள்\nஉங்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் ஏற்பட இதோ ஏழு எளிய வழிகள்…\nபிரச்னையை எளிதாகக் கையாள வழிமுறைகள்\nதோல்வி என்பது மாறுவேடத்தில் வரும் வாய்ப்பே\nஉண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து கொள்ள வேண்டும்..\nமுதல் அடி எடுத்து வைக்க தயங்காதே...\nமத்தாப்பு வெளிச்சம் -தென்கச்சி சுவாமிநாதன்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-10T21:36:30Z", "digest": "sha1:CFUSUV5N6VXSKST3EYBNSRWIRPC4HBOF", "length": 6586, "nlines": 47, "source_domain": "sankathi24.com", "title": "இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட போர்க் கப்பலை திரும்பப் பெற வேண்டும் | Sankathi24", "raw_content": "\nஇலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட போர்க் கப்பலை திரும்பப் பெற வேண்டும்\nசெவ்வாய் செப்டம்பர் 01, 2015\nஇலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட போர்க் கப்பலை திரும்பப் பெற வேண்டும் என இந்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nஇலங்கை அரசுக்கு போர் கப்பல் ஒன்றை இலவசமாக இந்திய அரசு அளித்திருப்பதற்கு தி.மு.க. சார்பில் எதிர்ப்பினைத் தெரிவிப்பதோடு, அந்தப் போர்க் கப்பலைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.\nஇலங்கை அரசு அங்கே வாழும் தமிழர்களுக்கும், மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களுக்கும் தொடர்ந்து பல்வேறு இன்னல்களை விளைவித்த போதிலும், இந்திய அரசு, இலங்கை அரசுக்கு உதவி செய்வதை நிறுத்தாமல் செய்து கொண்டே வருகிறது. அந்த வரிசையில் இந்தியக் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான வராஹா என்ற போர்க் கப்பலை இலங்கை கடற்படைக்கு இந்தியா இலவசமாக தற்போது வழங்கியுள்ளது.\nஇலங்கையைச் சேர்ந்த ராணுவத்தினருக்கு கடந்த காலத்தில் இந்திய அரசு இது போல் தான் பயிற்சி கொடுத்தது. அந்த வரிசையில் தற்போது போர் கப்பல் ஒன்றை இலவசமாக இந்திய அரசு இலங்கைக்கு அளித்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எதிர்ப்பினைத் தெரிவிப்பதோடு, அந்தப் போர்க் கப்பலைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.\nநாகை திருவள்ளுவன் கைதை கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம்\nசெவ்வாய் டிசம்பர் 10, 2019\nமேட்டுப்பாளையத்தில் சாதி அதிகாரத் திமிருக்கு 17 தலித்துகள் பலிக்கு நீதி கேட்ட\nஎகிப்து வெங்காயம்... சென்னை, திருச்சியில் விற்பனை\nசெவ்வாய் டிசம்பர் 10, 2019\nஎகிப்து நாட்டு வெங்காயம் இறக்குமதி காரணமாக தமிழகத்தில் வெங்காய விலை குறைய தொடங்கியுள்ள நிலையில்\nஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படாது\nதிங்கள் டிசம்பர் 09, 2019\nஉள்துறை இணை அமைச்சர் தகவல்\nமறைமுக தேர்தல் நடத்த தடைவிதிக்க வேண்டும்\nதிங்கள் டிசம்பர் 09, 2019\nஉயர் நீதிமன்றத்தில் திருமாவளவன் மனுதாக்கல் செய்துள்ளார்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபோராடும் தமிழர்களுக்கு மனித உரிமைகள் தினம் எப்போது\nசெவ்வாய் டிசம்பர் 10, 2019\n8ஆம் ஆண்டு நினைவு வணக்கம்\nதிங்கள் டிசம்பர் 09, 2019\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி \nவெள்ளி டிசம்பர் 06, 2019\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்\nவெள்ளி டிசம்பர் 06, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-10T22:03:17Z", "digest": "sha1:MJGT5RBFSSLBWJ5DOVTLCQUSK76ANQKE", "length": 14507, "nlines": 108, "source_domain": "www.behindframes.com", "title": "கொம்பன் Archives - Behind Frames", "raw_content": "\n3:09 PM தனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\n3:06 PM ஜடா – விமர்சனம்\n3:03 PM இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\n4:07 PM “ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\n“தேவராட்டம் சாதியை முன்னிறுத்தும் படமல்ல” – இயக்குனர் முத்தையா உறுதி\nகுட்டிப்புலி, கொம்பன், மருது உள்ளிட்ட சில படங்களை தென்மாவட்ட பின்னணியில் இயக்கி தனக்கென ஒரு பாணியை கடைபிடித்து வருபவர் இயக்குனர் முத்தையா....\nவருடத்திற்கு ஒரு கிராமத்து படத்திலாவது நடிக்க விரும்பும் கார்த்தி..\nகொம்பன் படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்துள்ள தோழா’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது.. இன்னொரு பக்கம் காச்மோரா’ என்கிற படத்தில் நடித்து...\nஹேப்பி பர்த்டே ட்டூ கார்த்தி..\nஅப்பா நடிகர் என்றால் மகனுக்கு சினிமாவில் நுழைய வாய்ப்புதான் எளிதாக கிடைக்குமே தவிர, ரசிகர்களை கவரவேண்டிய நடிப்பை வழங்குவதும் நல்ல படங்களை...\nஹேப்பி பர்த்டே ட்டூ லட்சுமி மேனன்..\nகடந்த வருடத்தில் லட்சுமி மேனன் நடித்து வெளியான படங்கள் அனைத்துமே வெற்றிப்படங்கள் தான்.. நடிப்புடன் அவரது ராசியும் சேர்ந்து இப்போதுவரை நன்றாகவே...\nபொய் வழக்கு போடுபவர்களுக்கு மீண்டும் ஒரு அடி..\nதமிழ் சினிமா மீது வெளியில் இருந்து தொடுக்கப்படும் தாக்குதல்கள் தொடர்ந்து அரங்கேறி அச்சுறுத்தினாலும், நீதிமன்றம் நியாயத்தின் பக்கமே நிற்பது ஆறுதலான விஷயம்....\n3௦ நாளில் 3 படம் ; ஸ்டுடியோகிரீன் அதிரடி..\nஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தொடர்ந்து கார்த்தியை வைத்து படங்களை தயாரித்து வெளியிடுவது ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் ரசிகர்களின் பல்ஸ்...\n“உத்தம வில்லன் சொன்ன தேதியில் ரிலீஸாகும்” – லிங்குசாமி திட்டவட்ட அறிவிப்பு..\nநட்சத்திர அந்தஸ்து உள்ள படங்கள் வெளியாகவிருக்கும் சமயத்தில் எல்லாம் ஒரு சிலர் தங்களது சுய விளம்பரத்திற்காக வேண்டுமென்றே பிரச்சனைகளை ஏற்படுத்துவது வாடிக்கையாகவே...\nகொம்பனை தொடர்ந்து உத்தம வில்லனும் எதிர்ப்பை சந்திக்கிறது…\nசினிமாக்காரர்களை நிம்மதியாக தொழில் செய்ய விடாமல் புற்றீசல் போல ஒரு கூட்டமே பல மூலைகளில் இருந்து கிளம்பி வந்துகொண்டு இருக்கிறது. கார்த்தி...\n“கொம்பனுக்கு பிரச்சனை முடிந்தது… எனக்கு இன்னும் தொடர்கிறது” – ஞானவேல்ராஜா பகீர் தகவல்..\nகொம்பன் படம் எதிர்பார்த்ததை விட வெற்றிகரமாக ஓடும் சந்தோஷத்தில் அதன் சக்சஸ் மீட்டை நடத்தினாலும் படத்தின் தயாரிப்பாளரான ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜாவிடம்...\nதமிழ்நாட்டில் மட்டும் 5 நாட்களில் 21 கோடி வசூலித்த கொம்பன்..\nதடைகளாக வந்த திருஷ்டியெல்லாம் கழிந்தது என்று சொல்வது போல ‘கொம்பன்’ படம் முதல் நாள் திரையிட்ட தியேட்டர்களை விட அதிக தற்போது...\nஆடு வாங்கி விற்கும் சாதாரண ஆள் தான் என்றாலும் கொம்பையா பாண்டியன் (கார்த்தி) சொல்கிற ஆள் தான் அரசம்பட்டிக்கு பஞ்சாயத்து...\n‘கொம்பன்’ படம் ஜாதி மோதலை பற்றியதல்ல – ஸ்டுடியோகிரீன் விளக்கம்..\nகார்த்தி நடிப்பில் குட்டிப்புலி முத்தையா இயக்கியுள்ள படம் தான் ‘கொம்பன்’. ராமநாதபுரம் மாவட்ட பின்னணியில் நிகழும் கதைக்களத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக...\nமே-1க்கு இடம்பெயர்ந்த ‘இடம் பொருள் ஏவல்’..\nதிருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தங்களது படங்களை குறித்த காலத்தில் ரிலீஸ் செய்ய ஒருபோதும் தயங்கியதே இல்லை. ஆனாலும் சினிமாவில் பருவநிலை...\nதண்ணியடிக்காத கேரக்டர் தந்துட்ட்ட்ட்டாங்க” – சந்தோஷத்தில் ‘கொம்பன்’ கார்த்தி..\nபக்காவான ப்ரீ ப்ளானோடு கார்த்தி நடித்துள்ள ‘கொம்பன்’ படம் வரும் மார்ச்-27ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராக உள்ளது. அதற்கான முன்னோட்டமாக...\n‘டார்லிங்’கை தொடர்ந்து ‘கண்மணி’யையும் கைப்பற்றியது ஸ்டுடியோ கிரீன்..\nபடங்களை தயாரிப்பதாகட்டும், வாங்கி வெளியிடுவதாகட்டும் ஸ்டுடியோகிரீன் என்கிற லேபிள் இருந்தால் அதன் பிசினசே வேறு. ‘அட்டகத்தி’யில் ஆரம்பித்து, நல்ல படங்களையும் வாங்கி...\nஆம். ‘கொம்பன்’ பட ரிலீஸ் ஏப்ரல்-2ஆம் தேதி என ஏற்கனவே சொல்லியிருந்தார்கள் தான். ஆனால் நல்ல நேரம் மார்ச்-27ல் அல்லவா கூடிவந்திருக்கிறது...\nமார்ச்-5ல் கொம்பன் ஆடியோ ரிலீஸ்..\n‘மெட்ராஸ்’ தந்த வெற்றியின் உற்சாகத்தில் இருக்கும் கார்த்தியை வைத்து ‘குட்டிப்புலி’ முத்தையா இயக்கியுள்ள படம் தான் ‘கொம்பன்’. ராமநாதபுரம் மாவட்ட பின்னணியில் நிகழும் கதைக்களத்தில் லட்சுமி மேனன்...\n“டைட்டில் பிரச்சனைக்கு முடிவு கட்டவேண்டும்” – ஞானவேல்ராஜா கோரிக்கை…\nபொன் வைக்கிற இடத்தில் பூ வைக்கிற மாதிரி, பொங்கலுக்கு ‘கொம்பன்’ படத்தை வெளியிடவில்லை என்றாலும் தங்களது இன்னொரு தயாரிப்பான ‘டார்லிங்’...\nபொங்கல் ரேஸில் ‘டார்லிங்’ இடம் பிடித்தது இப்போது வரை ஆச்சர்யமான விஷயம் தான்… ‘என்னை அறிந்தால்’, ‘கொம்பன்’ படங்களுக்குத்தான் ‘டார்லிங்’ தனது...\nவிஷால் நடித்துள்ள ‘ஆம்பள’ படத்திற்கு மட்டும் போஸ்டர் அடித்தே ஒட்டிவிட்டார்கள் பொங்கல் ரிலீஸ் என்று. அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ ஜன-29க்கு...\nபொங்கல் ஜல்லிக்கட்டில் இடம்பிடித்தான் ‘கொம்பன்’..\nஇந்த முறை பொங்கல் திருவிழா ரணகளமாகத்தான் இருக்கப்போகிறது. கிட்டத்தட்ட 90களில் பொங்கல் பண்டிகைகளில் வெளியாகுமே அதே மாதிரி இந்தமுறை பல...\nகமலுக்கு அடுத்து கார்த்தி தான் – ‘கொம்பன்’ ஆச்சர்யங்கள்..\n‘மெட்ராஸ்’ தந்த வெற்றியின் உற்சாகத்தில் இருக்கும் கார்த்தியை வைத்து ‘குட்டிப்புலி’ முத்தையா இயக்கிவரும் படம் தான் ‘கொம்பன்’.. ராமநாதபுரம் மாவட்ட...\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே – விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=517949", "date_download": "2019-12-10T22:59:41Z", "digest": "sha1:Z3TXRE6NZCHNPFHMSRC6P2PZM4UABNNT", "length": 9407, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையால் 90 சதவீத நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன: உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் தரப்பு வாதம் | By the Sterlite plant 90 per cent of land affected: Social activist litigation in High Court - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஸ்டெர்லைட் ஆலையால் 90 சதவீத நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன: உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் தரப்பு வாதம்\nசென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவ��னி சுப்பராயன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த பாத்திமா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைகை வாதிட்டதாவது: விவசாய நிலத்தில் அபாயகரமான கழிவுகளை உற்பத்தி செய்யும் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது எதிர்த்து அப்பகுதியில் வசிப்பவர்கள் வழக்கு தொடர முழு உரிமை உள்ளது. இந்தியாவில் அபாயகரமான மாசுபாட்டை ஏற்படுத்தும் 17 நிறுவனங்களில் ஸ்டெர்லைட் ஆலையும் ஒன்று என மத்திய சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது. ஆலையை எதிர்த்தார்கள் என்பதற்காக 13 அப்பாவி பொதுமக்கள் தங்கள் வாழ்வை இழந்துள்ளனர். அவர்களுக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nதமிழக அரசின் தொழில்துறை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. அபாயகரமான தொழிற்சாலை அமைக்க தகுதி இல்லாத சிப்காட் தொழிற்சாலையில் ஸ்டெர்லைட் ஆலையை அமைக்க தமிழக அரசு கடந்த 1993ம் ஆண்டு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் சிப்காட் பகுதியில் 90 சதவீதம் நிலம் ஸ்டெர்லைட் ஆலையால் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் எந்த எதிர்ப்பும் விளக்கமும் அளிக்காததால் பொதுமக்கள் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் வாதிட்டார்.இதையடுத்து வழக்கின் விசாரணையை நாளை (இன்று) தொடரும் என்று நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nஸ்டெர்லைட் ஆலை உயர் நீதிமன்ற சமூக ஆர்வலர்\nவிதிமீறல் ஆட்டோக்கள் குறித்து மாதம்தோறும் 500க்கும் மேற்பட்டோர் புகார்: நடவடிக்கையை துரிதப்படுத்த அதிகாரிகள் திட்டம்\nமாற்றுத்திறனாளிகளுக்காக மெரினாவில் உள்ள தற்காலிக சாய்தள பாதையை நிரந்தரமாக்க கோரி வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு\nசாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தும் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் 20ம் தேதி முதல் செயல்படும்: 17 சாலைகளில் 5532 வாகனங்கள் நிறுத்தலாம்\nஉடைந்த பைப்லைனை சீரமைப்பதில் மெத்தனம் சாலையில் வீணாக வழிந்தோடும் குடிநீர்: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு\nசென்னையில் இயக்கப்படும் மாநகர பஸ்களில் நிறுத்தங்களை முன்கூட்டியே அறிவிக்கும் கருவி: எம்டிசி மேலாண் இயக்குனர் தகவல்\nவிபத்தில் சிக்கிய வாலிபருக்கு அதிநவீன செயற்கை கால்: ராஜிவ்காந்தி மருத்துவமனை சாதன���\nதேங்காயின் மகத்துவம் இது சாதாரண பிரச்னை அல்ல\n11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்\nஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்\nஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு\nகார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pustaka.co.in/home/ebook/tamil/madam", "date_download": "2019-12-10T23:19:50Z", "digest": "sha1:DW2HT34A2TGX4IRVIPZK62VUYNVZYVAS", "length": 18734, "nlines": 644, "source_domain": "www.pustaka.co.in", "title": "Madam | Tamil eBook | Ra. Ki. Rangarajan | Pustaka", "raw_content": "\nகதை சொல்லும் கலையில் கை தேர்ந்தவர் ஜெஃப்ரி ஆர்ச்சர். இவருடைய ஆங்கில நாவல்களில்\nசம்பவங்களும், கேரக்டர்களும், விறுவிறுப்பும், கொள்ளையாக இருக்கும். பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் இவர். துரதிருஷ்டவசமாக ஒரு கிரிமினல் குற்றத்தில் சிக்கி, தற்சமயம் பிரிட்டிஷ் சிறையில் இருக்கிறார். Shall We Tell the President என்ற இந்த நாவல் அவருடைய சிறந்த படைப்புக்களில் ஒன்று. அமெரிக்காவில் இதுவரை எந்தப் பெண்ணும் ஜனாதிபதியாக வந்ததில்லை. அப்படி ஒருவர் வந்ததாகவும், பயங்கரவாதிகள் அவரைக் கொலை செய்ய முயன்றதாகவும் கற்பனை செய்து இந்தக் கதையைப் பின்னியிருக்கிறார்.\n1994ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் ஒரு 'மேடம்' இருந்தபோது இந்தக் கதை தொடராக வந்தது. பயங்கரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா போராடிக் கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் இந்தக் கதை புத்தக வடிவம் பெறுவது மேலும் பொருத்தமே.\n- ரா. கி. ரங்கராஜன்\nரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி.\nகிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியா��்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா ', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்-என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.\n'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-12-10T21:09:59Z", "digest": "sha1:RYCO33GIKMDYIXOCFRS4Y64EHDP3SFWN", "length": 10356, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜிக்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜிக்கி (Jikki, நவம்பர் 3, 1935 - ஆகத்து 16, 2004) என்று பரவலாக அறியப்பட்ட பிள்ளைவாள் கஜபதிநாயுடு கிருஷ்ணவேணி புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி. இவர் பாடிய பாடல்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானவை. தமிழ்த் திரைப்படங்களில் மாத்திரமன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிப்படங்களிலும் பாடியுள்ளார். 1943 இல் பந்துலம்மா திரைப்படத்தில் நடிகையாகவும், பின்னணிப் பாடகியாகவும் அறிமுகமாகி 2002 வரை, கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் திரையுலகில் பாடியிருக்கிறார். எழுபது வயது நெருங்கும் சமயத்திலும் இவருக்குப் பாடல் வாய்ப்பு கிடைத்திருந்தது. இவர் பின்னணிப் பாடகர் ஏ. எம். ராஜாவின் மனைவி.\n3 ஜிக்கியின் திரையிசைப் பாடல்களில் சில\nஜிக்கி தனது 6 ஆவது வயதிலேயே இசையார்வம் கொண்டிருந்தார். இவர் தனது 11 ஆவது வயதிலேயே இவரது தாய்மாமன் சிட்டிபாபுவின் முயற்சியினால் இசையமைப்பாளர் எஸ். வ���. வெங்கட்ராமனின் இசையில், ஞானசௌந்தரி 1948 திரைப்படத்தில் பாலஞானசௌந்தரி பாடுவதான பல்லவி அருள்தாரும் தேவமாதாவே ஆதியே இன்ப ஜோதியே என்ற பாடலைப் பாடினார். தொடர்ந்து பந்துலம்மா, தியாகையா, கொல்லபாமா, மனதேசம் ஆகிய தெலுங்குப் படங்களில் வாய்ப்புக் கிடைத்தது. இப்படங்களின் பாடல்களைக் கேட்ட இசையமைப்பாளர் ஜி. ராமநாதன், ஜிக்கியின் 13வது வயதில், 1950 இல் மொடேர்ன் தியேட்டர்சின் மந்திரி குமாரி திரைப்படத்தில் வாராய் நீ வாராய், உலவும் தென்றல் காற்றினிலே முதலிய டூயட் பாடல்களைத் திருச்சி லோகநாதனுடன் சேர்ந்து பாடவைத்தார். இப்படமும் பாடல்களும் பெற்ற வெற்றியானது 1950 - 1960 காலப்பகுதியில் ஜிக்கியின் பொற்காலத்தை உறுதி செய்தது. 1952 இல் கே. வி. மகாதேவன் இசையமைத்த குமாரி படத்தில் தனது வருங்காலக் கணவரான ஏ. எம். ராஜாவுடன் ஜிக்கி முதன்முதலில் பாடினார். ராஜாவுடன் இணைந்து ஜிக்கி நூற்றுக்கணக்கான காதல் பாடல்களும், சோகப்பாடல்களும் பாடியுள்ளார். வட இந்திய நடிகரான ராஜ்கபூரின் சொந்தத் தயாரிப்பான ஆஹ இந்திப்படத்தின் தமிழ்ப்பதிப்பு அவன் என்பதில் ஜிக்கி ராஜாவுடன் சேர்ந்து பல இனிய பாடல்களைப் பாடினார். மேலும் பல்வேறு பின்னணிப் பாடகர், பாடகிகளுடனும் ஜிக்கி பாடினார்.\nஜிக்கி ஆந்திராவின் சந்திரகிரியைப் பூர்வீகமாகக் கொண்ட கஜபதி நாயுடுவுக்கும், சென்னையைச் சேர்ந்த ராஜகாந்தம்மாவுக்கும் பிறந்த ஒன்பது பிள்ளைகளில் மூத்தவர். 1955 இல் மகேஸ்வரி படத்தின் அழகு நிலாவின் பவனியிலே பாடலின் ஒத்திகை இடைவேளையின் போது, ஏ. எம். ராஜா தனது காதலை ஜிக்கியிடம் வெளியிட்டார்.[சான்று தேவை] 1958 இல் பெற்றோர் ஆசியுடன் ஜிக்கி ஏ. எம். ராஜாவைத் திருமணம் செய்து கொண்டார்.\nஜிக்கியின் திரையிசைப் பாடல்களில் சிலதொகு\nகண் கான்பதற்குள் மனம் கனிந்து விடும்\nமானைத் தேடி மச்சான் வரப் போறான் (நாடோடி மன்னன்)\nஎன் இன்பம் எங்கே (நாடோடி மன்னன்)\nகிராமத்தின் இதயம் பேரன்பின் நிலையம்\nமயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ\nகாதலெனும் கோயில் (வட்டத்துக்குள் சதுரம் 1978)\nராத்திரி பூத்தது காட்டுரோஜா (தாயம் ஒண்ணு 1988)\nநினைத்தது யாரோ (பாட்டுக்கொரு தலைவன்)\nவண்ண வண்ண சொல்லெடுத்து (செந்தமிழ்ப் பாட்டு 1994)\nகாலத்தை வென்ற கானக்குயில் ஜிக்கி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/maruti/maruti-vitara-brezza/hyundai-i-20-or-suzuki-brezza-1785959.htm", "date_download": "2019-12-10T21:52:42Z", "digest": "sha1:YNYHFUWYFYH3HC2HHKEUZO3FIACTJUOI", "length": 8240, "nlines": 184, "source_domain": "tamil.cardekho.com", "title": "Hyundai I 20 or suzuki brezza ? | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்Vitara Brezzaமாருதி Vitara Brezza வழக்கமான சந்தேகங்கள் Hyundai I 20 or suzuki brezza\n1135 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.7.62 - 10.59 Lakh* சாலை விலையில் கிடைக்கும்\nஒத்த கார்களுடன் மாருதி Vitara Brezza ஒப்பீடு\nக்ரிட்டா போட்டியாக Vitara Brezza\nஇக்கோஸ்போர்ட் போட்டியாக Vitara Brezza\nஎர்டிகா போட்டியாக Vitara Brezza\nஸ்விப்ட் போட்டியாக Vitara Brezza\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra-xuv300-360-view.htm", "date_download": "2019-12-10T21:20:58Z", "digest": "sha1:2MNIYXB3XSVPK7S35F7RNVU2VVVON4AU", "length": 11926, "nlines": 249, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா எக்ஸ்யூவி300 360 பார்வை - உள்ளமைப்பு மற்றும் வெளி அமைப்பு விரிச்சுவல் டூர்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திரா கார்கள்மஹிந்திரா XUV300360 கோண பார்வை\nமஹிந்திரா XUV300 360 பார்வை\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமஹிந்திரா XUV300 இன் 360º பார்வை\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nஸுவ3௦௦ வடிவமைப்பு முக்கிய தன்மைகள்\nCompare Variants of மஹிந்திரா எக்ஸ்யூவி300\nஸுவ3௦௦ w8 தேர்வு இரட்டை டோன் டீசல் Currently Viewing\nXUV300 மாற்றுகள் இன் 360 டிகிரி பார்வையை காட்டு\nVitara Brezza போட்டியாக ஸுவ3௦௦\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகவனத்தில் கொள்ள கூடுதல் கார் தேர்வுகள்\nபல்வேறு வங்கிகளில் உள்ள தள்ளுபடிகளை ஒப்பீடு\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/tata/harrier", "date_download": "2019-12-10T21:19:37Z", "digest": "sha1:C2VHFA2IDXDYC5BLJCW2MXQPUFJBQBSN", "length": 20282, "nlines": 364, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் டாடா ஹெரியர் விலை (டிசம்பர் சலுகைகள்!), படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\n2062 விமர்சனங்கள்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்டாடா கார்கள்டாடா ஹெரியர்\nடாடா ஹெரியர் இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 17.0 kmpl\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1956 cc\nஎக்ஸ்இ1956 cc, கையேடு, டீசல், 17.0 kmpl Rs.12.99 லட்சம்*\nஎக்ஸ்எம்1956 cc, கையேடு, டீசல், 17.0 kmpl Rs.14.25 லட்சம்*\nஎக்ஸ்டி1956 cc, கையேடு, டீசல், 17.0 kmpl Rs.15.45 லட்சம்*\nஎக்ஸ்டி டார்க் பதிப்பு 1956 cc, கையேடு, டீசல், 17.0 kmpl Rs.15.55 லட்சம்*\nஎக்ஸிஇசட்1956 cc, கையேடு, டீசல், 17.0 kmpl\nஎக்ஸிஇசட் டார்க் பதிப்பு 1956 cc, கையேடு, டீசல், 17.0 kmpl Rs.16.85 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் Is டாடா ஹெரியர் கிடைப்பது\nஒத்த கார்களுடன் டாடா ஹெரியர் ஒப்பீடு\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடாடா ஹெரியர் பயனர் விமர்சனங்கள்\nஹெரியர் மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\norcus வெள்ளை இரட்டை டோன்\nடாடா ஹாரியர் 7-சீட்டர் தானியங்கி டிரான்ஸ்மிஷனுடன் முதல் முறையாக உளவு பார்த்தது\n2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் ஜோடியாக 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம்\nஇப்போது நீங்கள் உங்கள் வீட்டு வாசலில் டிரைவ் டாடா ஹாரியரை சோதிக்கலாம்\nஆன்லைன் முன்பதிவைத் தொடர்ந்து டாட்டா தங்களது முதன்மை எஸ்யூவியை டெல்லி / என்.சி.ஆர் மற்றும் மும்பையில் வாங்குபவர்களுக்கு கிடைக்கச் செய்யும்\nடாடா ஹாரியர் இப்போது ஆப்ஷனல் 5 ஆண்டு, வரம்பற்ற கிலோமீட்டர் உத்தரவாதத்தைப் பெறுகிறது\nபுதிய உத்தரவாதத் தொகுப்பின் கீழ், கிளட்ச் மற்றும் சஸ்பென்ஷனின் பராமரிப்பு செலவையும் ஈடுகட்டும் 50,000 கி.மீ வரை.\nடாடா ஹாரியர் ஆட்டோமேடிக் விரைவில் வெளியாகிறதா\nஇதில் ஹூண்டாயின் 6-வேக முறுக்குவிசை மாற்றி அலகு (6-speed torque converter unit) பொருத்தப்பட்டிருக்கும்.\nடாடா ஹெரியர் சாலை சோதனை\nடாடா டியாகோ JTP மற்றும் டைகர் JTP விமர்சனம்: முதல் இயக்ககம்\nJPTP Tigor மற்றும் Tiago ஆகியவற்றிற்கு நன்றி. ஆனால், இந்த ஸ்போர்ட்டி மெஷின்கள் அவர்கள் உற்சாகமாக இருப்பதால் வசதியாக வாழ முடியுமா\nடாட்டா நெக்ஸான் டீசல் AMT: வல்லுநர் விமர்சனம்\nடாட்டா நெக்ஸான் டீசல் AMT க்கான மேனுவல் அதிக அளவு பிரீமியத்தை எதிர்பார்க்கின்றது. கூடுதல் பணத்தை செலவு செய்யும் அளவிற்கு அது அளிக்கும் வசதி மதிப்புள்ளதா\nடாட்டா நெக்ஸான் AMT: முதல் இயக்கக விமர்சனம்\nஇரண்டு சகாப்தங்களாக டாட்டா ஒரு கார் தயாரிப்பாளராக எப்படி உருவானது எ��்பதற்கு ஒரு எடுத்துக்காட்டே நெக்ஸான். ஆனால் அதன் AMT வகைகளின் பரிணாமத்தை முன்னெடுத்துச் செல்ல முடியுமா அல்லது நெக்ஸான் AMT ஒரு நல்ல தேடும் தொகுப்பில் சமரசமாகுமா கண்டுபிடிக்க மஹாபலேஷ்வருக்கு நாங்கள் செல்கிறோம்\nடாடா நெக்ஸான் Vs மாருதி சுஸுகி விட்டாரா ப்ர்ஸ்சா: ஒப்பீடு விமர்சனம்\nவிட்டாரா ப்ர்ஸாசா மகுடதுக்கு ஒரு ஸ்டைலான புதிய சப்- 4 மீட்டர் SUV பிரிவில் நுழைகிறது. இதன் விளைவே இந்த ஆச்சரியம்\nடைகர் டீசல் சிஸ்டம்: விரிவான விமர்சனம்\nசிறந்த பிரசாதம் நிறைந்த ஒரு பிரிவில், டாடாவின் அனைத்து புதிய புஜியையும் கருத்தில் கொள்வது என்ன நாம் அதை டிக் செய்கிறது என்ன பார்க்க ஒரு முழுமையான சோதனை மூலம் அதை வைத்து\nடாடா ஹெரியர் சாலை சோதனை\nSimilar Tata Harrier பயன்படுத்தப்பட்ட கார்கள்\nWrite your Comment மீது டாடா ஹெரியர்\nஇந்தியா இல் டாடா ஹெரியர் இன் விலை\nபெங்களூர் Rs. 12.99 - 16.95 லட்சம்\nசென்னை Rs. 13.0 - 17.06 லட்சம்\nஐதராபாத் Rs. 13.0 - 17.0 லட்சம்\nகொல்கத்தா Rs. 12.99 - 17.19 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 01, 2020\nஅடுத்து வருவது டாடா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/mahindra-xuv300/best-car-at-best-price-69842.htm", "date_download": "2019-12-10T21:42:27Z", "digest": "sha1:KUA33LNI6D4X6T3ROCC36BAO3PZ6LHD2", "length": 11742, "nlines": 227, "source_domain": "tamil.cardekho.com", "title": "Best car at best price... 69842 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராமஹிந்திரா XUV300மஹிந்திரா XUV300 மதிப்பீடுகள்சிறந்த car at best price...\nமஹிந்திரா ஸுவ3௦௦ பயனர் விமர்சனங்கள்\nXUV300 மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nXUV300 மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 848 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1135 பயனர் மதிப்பீடுகள்\nVitara Brezza பயனர் மதிப்பீடுகள்\nbased on 1327 பயனர் மதிப்பீடுகள்\nbased on 694 பயனர் மதிப்பீடுகள்\nbased on 954 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 20, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 12, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 03, 2020\nஅடுத்து வருவது மஹிந்திரா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல��லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/bihar-man-withdraws-salaries-from-three-government-jobs-for-30-years-005195.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-12-10T21:40:31Z", "digest": "sha1:7JW2THCGAMZYIVAD6W4LSHN23V74UGQF", "length": 16567, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "அரசாங்கத்திற்கே அல்வா.! ஒரே நேரத்தில் 3 அரசுப் பணி 30 ஆண்டுகளாக சம்பளம் வாங்கிய நபர்! | Bihar man withdraws salaries from three government jobs for 30 years - Tamil Careerindia", "raw_content": "\n ஒரே நேரத்தில் 3 அரசுப் பணி 30 ஆண்டுகளாக சம்பளம் வாங்கிய நபர்\n ஒரே நேரத்தில் 3 அரசுப் பணி 30 ஆண்டுகளாக சம்பளம் வாங்கிய நபர்\nஅரசாங்கப் பணி என்பது நூற்றில் 80 சதவிகிதத்தினரின் கணவாக, லட்சியமாக உள்ளது. மத்திய அல்லது மாநில அரசுப் வேலை வாய்ப்பினை மக்கள் ஓர் வரமாகவே கருதுகின்றனர்.\n ஒரே நேரத்தில் 3 அரசுப் பணி 30 ஆண்டுகளாக சம்பளம் வாங்கிய நபர்\nஇந்நிலையில், ஒரே நபர் மூன்று அரசுப் பணியில் 30 வருடம் பணியாற்றி சம்பளம் பெற்று வந்திருப்பது தெரியவந்துள்ளது.\nஇன்றைய காலகட்டத்தில் அரசு வேலை கிடைப்பது என்பது பல லட்சம் பேரின் இலக்காகும். பொதுவாக, மத்திய அல்லது மாநில அரசில் அறிவிக்கப்படும் சொற்ப எண்ணிக்கையிலான வேலை வாய்ப்பிற்குக் கூட பல ஆயிரம் பேர் விண்ணப்பிப்பதைக் காண முடிகிறது. அந்த அளவுக்கு போட்டித்தேர்வுகள் எழுதும் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nமூன்று வேலை, 30 ஆண்டு ஊதியம்\nபோட்டித்தேர்வுகளில் பங்கேற்பவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற இச்சூழ்நிலையில் ஒரே நபர் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றி 30 ஆண்டுகளாக ஊதியமும் பெற்ற சம்பவம் நடந்துள்ளது.\nசமீபத்தில் மத்திய நிதி அமைச்சகம் ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை முறையை கொண்டு வந்த போது பீகார் மாநிலம் கிருஷ்ணகஞ்ச் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் ராம் மூன்று வெவ்வேறு அரசுத் துறைகளில் வேலை பார்த்துக் கொண்டே சம்பளம் வாங்கிக் கொண்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஒரே பெயர், ஒரே விலாசம்\nவெவ்வேறு அரசுத்துறை பணிகளில் ஒரே பெயர், ஒரே விலாசம் இருந்துள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட சுரேஷ் ராமை தகுந்த ஆதாரங்களுடனும் சந்திக்க உயரதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், வெறும் பான் கார்டு, ஆதார் கார்டுடன் சுரேஷ் ராம் அவர்களை சென்று சந்தித்துள்ளார். இதனை அடுத்து, பணி தொடர்பான ஆவணங்களை எடுத்து வரச்சொல்லி அதிகாரிகள�� திருப்பி அனுப்பியுள்ளனர்.\nஇதனால், உஷாரான சுரேஷ் ராம் திடீரென தலைமறைவாகியதை அடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பீகார் மாநில அரசின் பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளர், பங்கா எனும் மாவட்டத்தில் நீர் மேலாண்மைத் துறையில் ஒரு அரசு அதிகாரி, பீம் நகர்ப் பகுதியில் அதே நீர் மேலாண்மை துறையில் அரசு அதிகாரி என கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி சம்பளம் வாங்கியுள்ள சுரேஷ் ராம், பதவி உயர்வுகளையும் பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளது.\nதொடர்ந்து, அவர் எப்படி இவ்வாறு வேலை வாங்கினார், மன்று அலுவலகத்திலும் ஒரு சேர எப்படி பணியாற்றியுள்ளார் என்ற விபரம் விசாரணைக்குப் பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.\n11, 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு தனித் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு- அமைச்சர் ஜித்தேந்திர சிங்\nமாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உரிய வசதிகள் செய்ய யுஜிசி உத்தரவு\n5, 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இல்லை என நான் கூறவில்லை\nCAT 2019: சுமார் 30 ஆயிரம் விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை\nநீட் தேர்வுக்கு ஏற்ப 12-ம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றம்- அமைச்சர் செங்கோட்டையன்\nCBSE Recruitment 2019: ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் சிபிஎஸ்இ கல்வி வாரியத்தில் வேலை\nAir India Recruitment 2019: ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nபொதுத் தெர்வு பணிகளை கவனிக்க கணினி ஆரியர்களுக்குக் கூடுதல் பொறுப்பு\n தேசிய மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n கப்பல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களே.. வந்தாச்சு அரையாண்டுத் தோ்வு அட்டவணை\nபி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்\n10 hrs ago பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்\n11 hrs ago TNPSC Group 1: 2020 ஆண்டிற்கான குரூப் 1 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு\n14 hrs ago 8-ம் வகுப்பு தேர்ச்சியா தேனி மாவட்டத்தில் அரசாங்க வேலை ரெடி\n16 hrs ago ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை\nNews நான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின் பேச்சு\nAutomobiles 2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...\nMovies இனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட அனிருத்\nFinance எஸ்பிஐ-யில் இவ்வளவு வாரக்கடனா.. கவலைப்படாதீங்க முந்தைய ஆண்டை விட குறைவு தான்..\nTechnology ஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு\nSports நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்\nLifestyle இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மையத்தில் வேலை\n ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/narampu-kooda-yesuvukku-nanti-solluthu/", "date_download": "2019-12-10T22:27:10Z", "digest": "sha1:XKF6EMX2NBA5UC7JHHWK2LLSGTAKW7GC", "length": 4769, "nlines": 124, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Narampu Kooda Yesuvukku Nanti Solluthu Lyrics - Tamil & English", "raw_content": "\nநரம்பு கூட இயேசுவுக்கு நன்றி சொல்லுது\nஎன் எலும்பு கூட இயேசுவுக்காய் நிமிர்ந்து நிற்குது\nவயிறு கூட இயேசுவுக்காய் பசியை தாங்குது\nஎன் உயிரே இயேசுவே என்று சொல்லுது\nகண்ணீரோடு கண்கள் அவரை நோக்கிப் பார்க்குது\nஎன்றும் நன்மை செய்த நல்லவர்க்கு நன்றி சொல்லுது\nஎன் முழங்கால்கள் மண்டியிட்டு தினமும் ஜெபிக்குது\nஎன் கண்ணீர் ஜெபம் தேவன் கேட்பார் தேவன் நம்புது\nஎன் ஆத்துமா கர்த்தருக்காய் காத்திருக்குது\nதினம் நேர்த்தியாக ஸ்தோத்திரங்கள் சொல்லி மகிழுது\nஎன் இருதயமோ இரவும் பகலும் விழித்திருக்குது\nஎன் உறவே என் மறைவிடமே என்று சொல்லுது\nஜீவன் தந்த தேவனுக்கு நன்றி சொல்லுவேன்\nஎன் ஆவி ஆத்மா சரீரம் முழுதும் அர்ப்பணிக்கிறேன்\nஇலக்கை நோக்கி ஜீவ பயணம் தொடர்ந்து ஓடுவேன்\nபரிசுத்தமாய் வாழ்ந்து தேவ ஊழியம் செய்வேன்\nகோடி கோடி நன்மை சொல்லி பாடுவேன்\nஎனக்கு நன்மை செய்த தேவனையே போற்றி பாடுவேன்\nகோடி கோடி ஸ்தோத்திரங்கள் சொல்லி பாட��வேன்\nஎனக்கு நன்மை செய்த தேவனையே போற்றி பாடுவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=175735&cat=32", "date_download": "2019-12-10T21:41:12Z", "digest": "sha1:NDCR4SYR2Q4LSMO6ZADZ2MOTE3SWA5PP", "length": 27978, "nlines": 591, "source_domain": "www.dinamalar.com", "title": "பவானியில் வீணாகும் நீர்; தடுப்பணைகள் கட்டி தேக்கலாம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » பவானியில் வீணாகும் நீர்; தடுப்பணைகள் கட்டி தேக்கலாம் நவம்பர் 14,2019 12:12 IST\nபொது » பவானியில் வீணாகும் நீர்; தடுப்பணைகள் கட்டி தேக்கலாம் நவம்பர் 14,2019 12:12 IST\nஈரோட்டில் அந்தியூர், கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்யும் கனமழையால், பவானி சாகர் அணை முழு கொள்ளவை எட்டியுள்ளது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதால், காளிங்கராயன் அணைக்கட்டுக்கு 10ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. விவசாயத்திற்கு தண்ணீர் திறப்பு போக, இந்த அணைக்கட்டில் இருந்து வெளியேறும் உபரி நீர், பவானி ஆறு வழியாக காவிரியில் சேர்ந்து வீணாக கடலில் கலக்கிறது. இப்படி வீணாகும் தண்ணீரை சேமிக்க பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nபெருஞ்சாணி அணை திறப்பு : தாமிரபரணியில் வெள்ளம்\nநூறடியை எட்டும் பவானிசாகர் அணை\nநெல்லையில் விடாது பெய்யும் மழை\nமும்பை,கேரளா கடலில் மூழ்கும் அபாயம்\nநிரம்பி வழிகிறது வரதமாநதி அணை\nமேகதாது அணை கட்ட முடியாது\nகாட்டுப் பன்றிகளிடம் இருந்து காப்பாத்துங்க\nபாலசந்தர் சிலை திறப்பு விழா\nவெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பாதிப்பு\nதிண்டுக்கல்லை மிரட்டும் தண்ணீர் டிரம்கள்\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nகோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணிகள் ரயில்\nதிருடன் என்று கத்தும் திருடன் திமுக தான்\n10 ஆண்டுக்கு பின் நிறைந்த அணை\nகோவா கடலில் தத்தளிக்கும் குமரி மீனவர்கள்\nகாவிரியில் கழிவுநீர்; அவசர சட்டம் வேண்டும்\nதடுப்பணை பணி தாமதத்தால் வீணாகும் மழைநீர்...\nஇயற்கை விதை ஆராய்ச்சி மையம் திறப்பு\nபேரிடர் மேலாண்மை ஆராய்ச்சி கூடம் அமைக்க வேண்டும்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கூட்டுசேர வேண்டும் : சிவதாணுப்பிள்ளை\nபெரியார் அருவியில் தண்ணீர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nடேங்கரில் இருந்து பெட்ரோல் திருட்டு; 4 பேர் கைது\nஆழியாறு அணை திறப்பு; 22,000 ஏக்கர் பாசனம் பெறும்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇலக்கை நோக்கி வெற்றிநடை போடும் எல்.ஐ.சி.,\n‛பள்ளிக்கட்டு சபரிமலைக்கு...' சிம்பு பயணம்\n40வது இசை, இயல் நாடக விழா\nஇலங்கையில் பெண்கள் பொட்டு வைக்க அரசு தடை\nபி.இ படித்தவர்கள் டெட் எழுதலாம்\nகுடியுரிமை மசோதா: சிவசேனா பல்டி\nவெங்காயம் விலை அதிகரிக்க காரணம் இதுதான் \nரேப் வழக்கில் 21 நாட்களில் தண்டனை: ஆந்திரா ரெடி\nபல்கலை., தடகளம் திறமை காட்டிய வீரர்கள்\nமண்டல கால்பந்து; நேரு கல்லூரி வெற்றி\nகிரிக்கெட் போட்டி; இ.ஏ.பி., அணி அபார வெற்றி\nரூ.24 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர் பதவி\nசிங்கப்பூர் ஆசிரியர்கள் பங்கேற்ற முத்தமிழ் முகாம்\nசிறுவனை கொன்று குப்பைக்கிடங்கில் புதைத்த ரவுடி சிறுவர்கள்\nகுளத்தில் மூழ்கி தாய்,மகள் பலி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகுடியுரிமை மசோதா: சிவசேனா பல்டி\nரேப் வழக்கில் 21 நாட்களில் தண்டனை: ஆந்திரா ரெடி\nரஜினி, கமல் தேர்தலை தவிர்க்க இதுதான் காரணம்\nதேர்தல் நடைபெற்றால் தி.மு.க.விற்கு மூடுவிழா\n40வது இசை, இயல் நாடக விழா\nரூ.24 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர் பதவி\nசிங்கப்பூர் ஆசிரியர்கள் பங்கேற்ற முத்தமிழ் முகாம்\nதிறக்காமலே வீணாகிறது அம்மா பூங்கா\nபி.இ படித்தவர்கள் டெட் எழுதலாம்\nஇலங்கையில் பெண்கள் பொட்டு வைக்க அரசு தடை\nதலைவர் பதவி ஏலம்: கடும் நடவடிக்கை\nசிறார் ஆபாசப்படம்: திருச்சியில் தகவல் இல்லை\nதிருச்சியில் கன்று ஈன்ற பசு, ஆண் மயில் மீட்பு\nஅடகு நகைகளுக்கு பதிலாக வங்கியில் பணம்\nஇலக்கை நோக்கி வெற்றிநடை போடும் எல்.ஐ.சி.,\nஒரு ரூபாய்க்கு வேட்பு மனு\nநேரம் சரியில்லை என்றால் இப்படியும் நடக்கும் \nவெங்காயத்தை பரிசாக வழங்கிய முதல்வர்\nகான கலா சிரோமணி விருது விழா\nரூ.2.66 லட்சம் செலுத்தி ரயில் பயணம்\nநீதிபதிகளை கொண்டாடும் நாள் வரும்\nதிருச்சி வந்த எகிப்து வெங்காயம் ; விலையும் குறைவு\nகுளத்தில் மூழ்கி தாய்,மகள் பலி\nகாங். தலைவர் அழகிரி முன்னிலையில் நிர்வாகிகள் கைகலப்பு\nசிறுவனை கொன்று குப்பைக்���ிடங்கில் புதைத்த ரவுடி சிறுவர்கள்\n11பேரை காப்பாற்றிய உண்மை கதாநாயகன்\nவெங்காயம் விலை அதிகரிக்க காரணம் இதுதான் \nதேர்தல் அறிக்கைக்கு மட்டும்தான் நாங்களா திருநங்கை அப்சரா ரெட்டி வேதனை\nகுழந்தைகளை பாதுகாக்கும் பாரம்பரிய விளையாட்டுகள்\nசாகித்ய அகாடமி விருது யாருக்கு எதிர்பார்ப்பில் வாசகர்கள்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nபல்கலை., தடகளம் திறமை காட்டிய வீரர்கள்\nமண்டல கால்பந்து; நேரு கல்லூரி வெற்றி\nகிரிக்கெட் போட்டி; இ.ஏ.பி., அணி அபார வெற்றி\nமதுரை வீரர்கள் கிரிக்கெட் தேசத்திற்கு வரவேண்டும் : அஸ்வின் ஆசை\nமாநில கூடைப்பந்து; எம்.எஸ்.டி., முதலிடம்\nமாநில டென்னிஸ்; ஜெய்சரண் முதலிடம்\nமாவட்ட கிரிக்கெட்; ரெட் டைமண்ட் வெற்றி\nதென் மாநில கால்பந்து போட்டி\nஆடவர் ஹாக்கி : தூத்துக்குடி அணி சாம்பியன்\nமண்டல கால்பந்து; மதுரை வெற்றி\n3 மாவட்டங்களுக்கிடையேயான செஸ் போட்டி\n‛பள்ளிக்கட்டு சபரிமலைக்கு...' சிம்பு பயணம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/38116", "date_download": "2019-12-10T20:59:12Z", "digest": "sha1:436RENJPBHI3L6S34VZ36LIJ46EHCZE7", "length": 15038, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "கதைகள் மேலும் கடிதங்கள்", "raw_content": "\n« புதியவர்களின் கதைகள் 5, வாயுக் கோளாறு – ராஜகோபாலன்\nராஜகோபாலன், வாயுக்கோளாறு- கடிதங்கள் »\nஇவர்களின் சிறுகதைகள் தங்கள் தளத்தில்\nபிரசுரமானதே அதன் உச்சபட்ச அங்கீகாரமென\nநம்புகிறேன். நான்கு கதைகளும் அதனதன் அளவில் சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் சிவாகிருஷ்ணமூர்த்தியின்\n’ யாவரும் கேளிர்” மனதுக்கு மிக நெருக்கமாய் இருக்கிறது.\nமனதாழத்தில் படிந்திருக்கும் கசடை வெளியே\nஅள்ளிப் போட்டிருக்கிறது சிவாவின் கதை. இக்கதை உண்மையைச் சொன்னதாலேயே மனசுக்கு நெருங்கி வந்ததோ என்னவோ\nசுரேந்திரகுமாரின் காகிதக் கப்பலுடன் நிறைய விஷயங்களை தொடர்புபடுத்திக் கொள்ளலாம் என்பதே அதன் சிறப்பு.\nதொடரட்டும் உங்கள் பணி. காத்திருக்கிறேன் புதியவர்களின் கதைகளுக்கு.\nஅன்புள்ள ஜெயமோகன் ஐயா அவர்கட்கு,\nகாகிதக்கப்பல் எனும் சுரேந்திரகுமார் அண்ணாவின் சிறுகதையை தங்கள் தளத்தில் வெளியிட்டது தங்களது பெருந்தன்மையை குறிக்கின்றது. ஒரு இலங்கைத்தமிழன் என்ற முறையில் எனது மனமார்ந்த நன்றிகள்.\nஉங்களது இணையத்தளத்தில் எனது எழுத்திற்கு நீங்கள் அளித்த அங்கீகாரத்திற்கு நன்றிகள். நான் எழுதிய முதல் கதையும், எனக்குக் கிடைத்த அங்கீகாரமும் என் வாழ்நாள் முழுதும் என் நினைவுகளுடன் இருக்கும். இன்று காலை ஒரு நண்பன் மூலம்தான் விபரம் அறிந்தேன். முதலில் என்னால் நம்ப முடியவில்லை. பின்னர் நானே பாரத்து உறுதிப்படுத்திக் கொண்டேன். உற்சாகமாக இருக்கிறேன்.\nஇனி இன்னும் நம்பிக்கையுடன் எழுதுவேன்.\nஉங்கள் இணையதளத்தில் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கும் புதியவர்களின் கதைகளை ஆர்வத்துடன் வாசித்து வருகிறேன். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகையாக உள்ளன. கதைகளிலே இதற்கு முன்பே தமிழில் எழுதியவேறுவேறு எழுத்தாளர்களின் சாயல்களும் உள்ளன. அதை ஒரு சிறப்பாகவே சொல்கிறேன். ஏனென்றால் அது இந்த எழுத்தாளர்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கும் பாதையைக் காட்டுகிறது.\nஉதாரணமாக ஹரன்பிரசன்னாவின் கதையான தொலைதல் அசோகமித்திரனைப்போல உள்ளது. சிவா கிருஷ்ணமூர்த்தி எழுதிய யாவரும் கேளிர் கதை இந்திரா பார்த்தசாரதி எழுதிய கதை போல உள்ளது. முதல்கதையான தனசேகர் எழுதிய உறவு வண்ணதாசன் கதைபோல உள்ளது ஈழ எழுத்தாளரான சுரேந்திரகுமார் பல எஸ்.பொ எழுதிய உருவகக்கதைகளின் பாணியிலே எழுதியிருக்கிறார்.இவ்வாறு பலவிதமான கதைப்பாணிகள் அழியாமல் தொடர்வது முக்கியமான விஷயமாக நினைக்கிறேன்\nயாவரும் கேளிர் சிவா கிருஷ்ணமூர்த்தி\nஇந்தக் கதைகள்- பாவண்ணன் கடிதம்\nபிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’ மீண்டும் ஒரு கடிதம்\nசுனீல் கிருஷ்ணனின் ‘வாசுதேவன்’ -கடிதங்கள்\nபிரகாஷ் சங்கரனின் ’வேஷம்’- ஒரு கடிதம்\nவேஷம், சோ���ானம்- விமர்சனம் -அரவிந்த்\nகதைகள் ஒரு விமர்சனக்கடிதம்- பிரதீப் பாரதி\nதினமலர் - 35 சுயேச்சைகளின் அரசியல்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 73\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/110405-a-tribute-to-poet-bharathiyar", "date_download": "2019-12-10T21:38:57Z", "digest": "sha1:ICU57YZ2W4LM4RCFEHJYJORUBRLSXVV4", "length": 20926, "nlines": 137, "source_domain": "www.vikatan.com", "title": "‘பார்த்த இடத்திலெல்லாம் ��ீதானே கண்ணம்மா!’ - காதலைக் கொண்டாடும் பாரதியின் பிறந்தநாள் பதிவு! | A tribute to poet Bharathiyar", "raw_content": "\n‘பார்த்த இடத்திலெல்லாம் நீதானே கண்ணம்மா’ - காதலைக் கொண்டாடும் பாரதியின் பிறந்தநாள் பதிவு\n‘பார்த்த இடத்திலெல்லாம் நீதானே கண்ணம்மா’ - காதலைக் கொண்டாடும் பாரதியின் பிறந்தநாள் பதிவு\nவாழ்ந்த தடம், எட்டிய உயரம் என எதையும் எண்ணாமல் காலங்கள் கடந்து நிற்பவர்களில் வெகு சிலர் மட்டுமே நமக்கு நெருக்கமானவர்களாக உடன்வருவார்கள். அப்படி உடன்வருபவர்கள் ஒன்று ஆசானாக இருக்க வேண்டும். இல்லையேல் துணையாக இருக்க வேண்டும். தமிழ் கற்றவர்கள் ஆசான்களாக இருப்பதைவிட தோழனாக, வழித்துணையாக இருக்கும்பொழுது எந்த ஒரு மரியாதையும் இல்லாமல் வெகு இயல்பாக ஒருமையில் அழைத்துவிட முடிகிறது. வெறும் பாடப்புத்தகங்களின் வாயிலாக மட்டுமே ஒரு தேர்ந்த பிம்பமாக, பாரதியாராக பரிட்சயமாக்கப்பட்ட இந்த பாரதி வள்ளுவனைப்போல, கம்பனைப்போல நெருக்கமானவன். பாரதிக்குப் பால் பாகுபாடு கிடையாது. இங்கு பாரதி அண்ணன்களும் இருக்கிறார்கள் பாரதி அக்காள்களும் இருக்கிறார்கள்.\nசெந்தமிழின் மகா கவிஞன், சுதந்திர வேட்கை சூழ்ந்திருந்த கலகக்காரன், சமுதாய சீர்திருத்தத்தின் புரட்சிக்காரன் என்பதையெல்லாம் தாண்டி நம் வீட்டில் ஒருவனாக, நம்மோடு சுற்றித்திரியும் சக நண்பனாக, காதலனாக, ரசிகனாக அடம்பிடிக்கும் கோபக்காரனாக நம்மை ஒரு முகமூடிக்குள் பொருத்திப்பார்க்க ஏதுவான ஜீவனாக நம்முடன் பயணிப்பவன் இந்த பாரதி. சாதாரணமாக ஏதேனும் ஒரு பள்ளியில் நடந்த மாறுவேடப்போட்டியின் ஆல்பத்தை பார்க்க நேர்ந்தால் நிச்சயம் அதனுள் ஒரு பாரதி கையை நீட்டிக்கொண்டு நிற்பான். தோற்ற மயக்கங்களைப் பாடியவனின் தோற்றமும்கூட மயக்கம்தான்.\nஅவன் கவிதைகள் தெரியாமல் இருக்கலாம். அவனது வாழ்க்கை பற்றி அறிந்துகொள்ளாமல் இருக்கலாம். பற்றிக்கொள்ள காரணமில்லாது திரிந்தாலும் அவன் பாரதி. முண்டாசு தோற்றமும் முறுக்கு மீசையும் ஒரு புரட்சிக்காரனது செயல் வடிவம். உண்மையாகச் சொல்லப்போனால் அது வெறும் காட்சிப்பிழை, கானலின் நீர். அவனுக்கான ரௌத்திரங்களாலும், புருவ உயர்த்தல்களாலும் அப்படிக் கட்டமைக்கப்பட்ட பிம்பம். ஆனால், அவனது முண்டாசுக்குள் ஒளிந்திருந்த பாமுகம் நிச்சயம் வேறாக இருந்திருக்க வேண்டும்.\nஅக���ானூறு படைத்த சங்கத் தமிழ் சமுதாயத்தின் நாத வேர் - காதல். காதலைக் கொண்டாடுவதில் பாரதியொன்றும் விதிவிலக்கல்ல. பாரதியை ஒரு நல்ல நேர்மையான, காத்திரமான, மென்மையான ரௌத்திரமான \"காதலன்\" என்ற ஒற்றைப்பதத்தில் அடைத்துவிடுவது எனக்கு மிகவும் இலகுவாக இருக்கிறது. ஏனென்றால் இந்தக் காதல்காரன் காதலாலும் ரசனைகளாலும் ஆட்கொள்ளப்பட்டவன்.\nஒரு பெண்ணை தன்னிலை மாறாது தன்னிலையில் தக்க வைத்துக்கொள்வதில் இருக்கிறது ஒரு ஆணுடைய காதல். திருவிழா கண்ணாடிக்கு அடம்பிடிக்கும் குழந்தைத்தனம் , பள்ளியிலிருந்து வீடு திரும்பிய சிறுவனின் மனநிலை, ஆற்றங்கரையில் காத்திருக்கும் ஆணின் பெண்மனம், முதுமையில் அசையும் கொல்லைப்புறத்து சாய்வு நாற்காலி, அது எழுப்பும் வாழ்க்கையின் ஓசை என அனைத்தும் ஒருசேர கொண்டவை பாரதியின் காதல்.\nஒவ்வோர் ஆண் மனதுக்குள்ளும் ஒரு பெண்பிம்பம் அவரவர் ரசனைக்கேற்ப செதுக்கப்பட்டிருக்கும். அதற்கு பெயர் இருக்காது உருவம் இருக்காது. ஆனால், அதற்கான இருப்பு ஒரு பெண் கை கோத்திரும் நிலையைக் கொண்டிருக்கும். சகலமாக கோடை மழையில் நனையும்போதோ, இரவுநேர கடற்கரையில் கால் நனைக்கும்போதோ, பேருந்தின் கூட்ட நெரிசலில் யாரோ ஒரு கைக்குழந்தை நம்மைப்பார்த்து சிரிக்கும்போதோ, நமக்கு நாமே சமைத்து ருசி பார்க்கும்போதோ, மனதில் தோன்றுவதை இலக்கணங்கள் மீறி எழுதிவிடும்போதோ அந்தப் பெண்பிம்பம் நம்மை மீறி வெளிவந்து நமது விரல்களைத் தாங்கிக்கொள்ளும்.\nஅப்படியிருக்கும் பெண்பிம்பம் பாரதிக்குக் கண்ணம்மா. பாரதியென்று இல்லை; யாராக இருந்தாலும் இப்படிப்பட்ட இயற்கையான கண்ணம்மாக்கள் ஒரு குழந்தையாக காதலை காதலாக வெளிக்கொணர நிச்சயம் இருப்பார்கள்..\nகாதலுக்கு அளவீடென்று எதுவுமில்லை; ஒருவர் மீதான விருப்பத்துக்கு அளவென்று அனுமானித்து \"என்னை உனக்கு எவ்ளோ பிடிக்கும்\" என்று கேட்பது பேரபத்தம். பாரதியெனும் காதல்க்காரனின் காதலும் அப்படிப்பட்ட அளவீடுகளைக் கடந்தது.\nஓர் ஆணுக்கு அவனுக்கான காதலை உணர்ந்துகொள்ள, அவனுக்கான காதலை வெளிப்படுத்த, அவனுக்கான பெண்ணை அடைந்துகொள்ள அவனுக்குள் ஒரு பாரதி தேவைப்படுகிறான். அதனால்தான் இன்று வரை இங்கு வாழும், உருவாகும், படைக்கப்படும் காதலிகள் அனைவரும் கண்ணம்மாக்களாகவே உருவகப்படுத்தப்பட்டுப் பாட���்படுகிறார்கள்.\n\"பாரதிக்குக் கண்ணம்மா நீயெனக்கு உயிரம்மா\" என்று ஒரு பெண்ணுக்குக்கான காதல் உயிருக்கு நிகரென்று பாரதி - கண்ணம்மாவுக்கு ஒப்பிடுகிறார் கவிஞர் அறிவுமதி. கண்ணம்மாவை பாடிய அந்த பாரதியைப்போல சமீபத்தில் கண்ணம்மாவை அழகு பூஞ்சிலையாக்கி பாடியிருந்தார் நம் யுகபாரதி. அதில் ஒரு பெண்ணின் அழகை எழுதுவதற்கு \"பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான்\" என்று எழுதியிருப்பார். அது அத்தனை உண்மை.\nகண்ணம்மாவும் காதலும் வேறு வேறல்ல. காதலின் பொருள்வடிவமென பாரதி கண்டது கண்ணம்மாவைத்தான்.\nகண்ணம்மா ஒரு பெண். மீசை வேண்டாமென பொட்டு வைத்து மனதில் வரைந்து வைத்த ஓவியம். வயது கடந்தவள் அவள்.\nவைரமுத்து காதலின் செருக்கைச் சொல்ல \"காதலின் திமிருக்கு பிறந்தவளே\" என்று பாடியிருப்பார். அதுபோல கண்ணம்மா காதலால் பிறந்தவள்; காதலிலே சுகிக்கப்பட்டவள். இவள்தான் கண்ணம்மா என்று எங்கும் வரையறை செய்துவைக்கவில்லை அவன். கண்ணம்மாவை குழந்தையாக, குமரியாக, காதலியாக, மணப்பெண்ணாக, தெய்வமாக என அனைத்து நிலையிலும் அவனது அன்பெனும் ஞானக்கண்ணில் அவளை ரசித்துக்கொண்டேதான் இருந்திருக்கிறான்.\n\"சுட்டும்விழிச் சுடர்தான், -- கண்ணம்மா\nவட்டக் கரியவிழி, -- கண்ணம்மா\nஎன்று சொல்வதில் இருக்கிறது பாரதியின் கண்ணம்மா மீதான விழியீர்ப்புப் பார்வையும் அது பாட்டாக மாறும் சாயலும்.\nஅதைப்போலவே இன்னொரு கவிதையில் மாலைநேரக் கடலையும் வானத்தையும் பார்த்திருந்து காத்திருக்கும் பாரதியிடம் பின்வந்து கண்களைப் பற்றிக்கொள்கிறாள் கண்ணம்மா.\nஎன்று கண்ணம்மாவின் பற்றுதலை அறிந்ததன் ஆக்கங்களைப் பாட்டாக அடுக்குகிறான்.\nஉலகத்தைக் காணும் கண்களைப் பின்னிருந்து பற்றி தனது உள்ளங்கையில் பாரதிக்கான உலகத்தைக் கொண்டுவந்த கண்ணம்மாவினைத் திமிரித் தழுவி, “என்ன செய்திசொல்” என்று வினவுகிறான். ஒரு காதலியின் காத்தலுக்கான திமிர் அவளது காதலனை கேள்விகளால் சூழ்ந்துகொள்வதில் இருக்கிறது. விதிவிலக்கற்ற விதிகள் இருக்கலாம். ஆனால், காதலின் நிலையில் கண்ணம்மாவும் காதலியே.\nநெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்\nநீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்\nதிரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்\nசின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்\nபிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே,\nஎன்று கேட்கும் கண்ணம்மாவுக்கு, \"பார்த்த விடத்திலெல்லாம் -- உன்னைப் போலவே பாவை தெரியுதடீ\" என்னும் பாரதி கேள்விகளிலிருந்து பதில் உரைக்கிறான்.\nபிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே, பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை.''\nஆம் அவன் கண்டதெல்லாம் கண்ணம்மாவின் முகம் மட்டும்தான். முகமின்றி பிறிதொன்றுமில்லை.\n\"நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா\nகாதல் ஒரு சரணாகதி நிலை. பைத்தியத்தனத்தின் புனித உச்சம். உன்மத்த நதிகளின் ஊற்று. அதை உணர்ந்தவன் பாரதி,. உணர்த்தியவள் கண்ணம்மா.\nகாதலில் களிப்பது வேறு. காதலை எண்ணி எண்ணி களிப்பது வேறு. அப்படி எண்ணிக்களிப்பதுதான் உண்மையான காதலென்றும் சொல்லலாம். பாரதி அப்படி எண்ணிக்களித்தான். கண்ணம்மா அப்படிப்பட்ட காதலி.\nகாதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்\nகாணமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்\nஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே\nஆம். காதல் செய்வீர் உலகத்தீரே.\n‘காற்று வெளியிடை கண்ணம்மா' - பாரதியின் கண்ணம்மா வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=19746", "date_download": "2019-12-10T21:51:40Z", "digest": "sha1:4BZ4ZGPXCZAJ2SOQSFRT5J54ATHMC2E2", "length": 8473, "nlines": 74, "source_domain": "eeladhesam.com", "title": "தெரிவுக்குழுவிற்கு மாவை: சுமந்திரனிற்கு பட்டியல்? – Eeladhesam.com", "raw_content": "\nமீண்டும் வேட்டையாடப்படும் முன்னாள் போராளிகள்\nவிக்கினேஸ்வரன் தலைமை மாற்று அணியில் ரெலோ, புளொட் இணைவா\nஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படாது\nசுவிஸ் தூதரக ஊழியரிடம் துருவித் துருவி விசாரணை\nநான் பதவி விலகுவது என் இஸ்டம்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nஈழத்தமிழ்த்தேசத்தின் அங்கீகாரமே இந்திய நலனுக்கு உகந்தது\nபிரியங்க பெர்னான்டோ தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய வாய்ப்பு\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nதெரிவுக்குழுவிற்கு மாவை: சுமந்திரனிற்கு பட்டியல்\nசெய்திகள் நவம்பர் 24, 2018நவம்பர் 26, 2018 இலக்கியன்\nநாடாளுமன்றத்தெரிவுக்குழுவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராஜா பரிந்துரைக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஏனைய பெரும்பான்மையின கட்சிகள் தமது பிரதிநிதிகளை நியமித்துள்ள நிலையில் ஜக்கிய தேசயிக்கட்சியோ தனக்கு கூடிய உறுப்பினர்களை தருமாறு கோரியுள்ளது.\nஇதனிடையே கூ���்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரனுக்கு தேசிய பட்டியல் மூலம் அடுத்த தேர்தலில் ஜக்கிய தேசியக்கட்சியால் இடம் வழங்கப்படவுள்ளதாக தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.\nஎம்.ஏ.சுமந்திரன் அடுத்த பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடமாட்டார். அவருக்கு ஐக்கிய தேசிய கட்சியில் தேசியபட்டியல் வழங்கப்படும். அதனாலேயே அவர் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக அதிகம் முன்னிலையாகிறார்.\nஅவர் தமிழ் மக்களுக்காகவோ, நாட்டுக்காகவோ முன்னிலையாகவில்லை. தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காகவே முயற்சிக்கிறார்.\nஅதேநேரம் ஜேவிபியும் ஐக்கிய தேசிய முன்னணியோடு இணைந்து அன்னப்பறவை சின்னத்தில் போட்டியிடவிருக்கிறதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவிக்கினேஸ்வரன் தலைமை மாற்று அணியில் ரெலோ, புளொட் இணைவா\nகூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி வடக்கு மாகாண முன்னாள்\nநான் பதவி விலகுவது என் இஸ்டம்\nநான் பதவி விலகுவதா இல்லையா என்பதை நானே தீர்மானிப்பேன். அதனை வேறு யாரும் தீர்மானிக்க முடியாது. ஆனால் அரசியலமைப்பு நிறைவேறாவிட்டால்\nமக்களிற்கு நன்மை அளிக்கக்கூடிய அபிவிருத்தி திட்டங்களிற்கு ஒத்துழைப்பினை வழங்குவோம் – சம்பந்தன்\nமக்களிற்கு நன்மை அளிக்கக்கூடிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்களிற்கு எமது ஒத்துழைப்பினை வழங்குவோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்\nவீதியால் சென்ற தமிழ் இளைஞர்களை வழிமறித்து சித்திரவதை செய்த ஸ்ரீலங்கா காவல்துறை\nசிறீதரனின் இரட்டை வேடம் அம்பலம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nமீண்டும் வேட்டையாடப்படும் முன்னாள் போராளிகள்\nவிக்கினேஸ்வரன் தலைமை மாற்று அணியில் ரெலோ, புளொட் இணைவா\nஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படாது\nசுவிஸ் தூதரக ஊழியரிடம் துருவித் துருவி விசாரணை\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19187", "date_download": "2019-12-10T22:27:12Z", "digest": "sha1:WNJPJEJZFOMG6ILL7FHSPWI6AZGUYMLL", "length": 18940, "nlines": 212, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 11 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 132, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:21 உதயம் 17:22\nமறைவு 17:59 மறைவு 05:20\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், மே 16, 2017\nரமழான் 1438: செய்கு ஹுஸைன் பள்ளியில் இஃப்தார் ஏற்பாடுகளுக்கு அனுசரணையாளர்கள் தேவை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1453 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nவழமைபோல, நடப்பாண்டு ரமழான் மாதத்திலும் காயல்பட்டினத்திலுள்ள பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.\nகாயல்பட்டினம் எல்.எஃப். ரோட்டில் அமைந்துள்ள செய்கு ஹுஸைன் பள்ளியில் ஏற்பாடு செய்யப்படும் நோன்புக் கஞ்சிக்கு அனுசரணை கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து, அப்பள்ளியின் பொருளாளர் கே.எம்.இஸ்மத் தெரிவித்துள்ளதாவது:-\nஅன்பின் அனைத்துலக காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹ்...\nஇறையருளால், இவ்வாண்டும் புனிதமிக்க ரமழான் மாதத்தில் நம் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வழமைபோன்று நோன்புக் கஞ்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு\nகறி கஞ்சிக்கு 4500 ரூபாயும்,\nஆகும் என செலவு மதிப்பிடப்பட்டுள்ளது.\nநமது இப்பள்ளிவாசலைப் பொருத்த வரை, அனுசரணையாளர்கள் தாமாக முன்வருவது மிக மிகக் குறைவே. எனவே, அனைத்துலக காயலர்களான உங்களையே நாட வேண்டியுள்ளது.\nஇப்பள்ளிவாசல் நம் நகரின் பேருந்து நிலையம் அருகில் இருப்பதால், மஹல்லாவாசிகள் மட்டுமின்றி, பிரயாணிகள் உட்பட பலரும் இங்கு நோன்���ு துறக்க வருகின்றனர்.\n தாங்கள் இந்த நன்மையான காரியத்திற்காக அனுசரணையளித்து, அல்லாஹ்வின் நல்லருளைப் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அனுசரணையளிக்க விரும்பும் அன்பர்கள் இச்செய்தியின் அடியிலேயே உங்கள் தொடர்பு விபரங்களைப் பதிவு செய்தோ அல்லது +91 97903 08634 என்ற எனது கைபேசி எண்ணைத் தொடர்புகொண்டோ விபரம் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம்.\nஇவ்வாறு செய்கு ஹுஸைன் பள்ளி பொருளாளர் கே.எம்.இஸ்மத் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 23-05-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/5/2017) [Views - 478; Comments - 0]\nநாளை (மே 23 செவ்வாய்) மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nநாளிதழ்களில் இன்று: 22-05-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/5/2017) [Views - 487; Comments - 0]\nSSLC தேர்வு முடிவுகள்: முதலிடம் – எல்.கே.மெட்ரிக் பள்ளி; இரண்டாமிடம் – எல்.கே.மேனிலைப் பள்ளி & அரசு மகளிர் மேனிலைப் பள்ளி; மூன்றாமிடம் - எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி 3 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி 3 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி\nநாளிதழ்களில் இன்று: 19-05-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/5/2017) [Views - 731; Comments - 0]\nஹாங்காங் பேரவையின் 9ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நிகழ்வுகள் காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nஹிஜ்ரீ கமிட்டி சார்பில், “ரமழானை வரவேற்போம்” பல்சுவை நிகழ்ச்சி மே 19 மாலையில் நடைபெறுகிறது\nநாளிதழ்களில் இன்று: 18-05-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/5/2017) [Views - 614; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 17-05-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/5/2017) [Views - 700; Comments - 0]\nமே 20, 21, 22 நாட்களில் ஹாமிதிய்யா மார்க்க விழாக்கள்\nரமழான் 1438: அரூஸிய்யா பள்ளியில் இஃப்தார் ஏற்பாடுகளுக்கு அனுசரணை தேவை\nவீரசோழன் அரபிக் கல்லூரியில் காயல்பட்டினம் மாணவர் ஆலிம் பட்டம் பெற்றார்\nகோடையை முன்னிட்டு நகராட்சியின் சார்பில் நகரெங்கும் குடிநீர் தொட்டிகள்\nநாளிதழ்களில் இன்று: 16-05-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/5/2017) [Views - 783; Comments - 0]\nவெளியூர் பள்ளிகளில் பயின்று 1150க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள்\nதமுமுக சார்பில் கடற்கரையில் நிலவேம்புக் குடிநீர் வினியோகம்\nநா���ிதழ்களில் இன்று: 15-05-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/5/2017) [Views - 647; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 14-05-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/5/2017) [Views - 653; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 13-05-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/5/2017) [Views - 662; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=33805", "date_download": "2019-12-10T21:20:14Z", "digest": "sha1:3HB7OTXLAAOQOJKQ2L6YTQLXMMU5XC6X", "length": 19060, "nlines": 206, "source_domain": "www.anegun.com", "title": "யோகாசனத்தின் அற்புதத்தை மலேசியர்கள் அறிந்து கொள்ள வேண்டும்! – தினாளன் ராஜகோபால் – அநேகன்", "raw_content": "\nபுதன்கிழமை, டிசம்பர் 11, 2019\nபிகேஆர் தலைவருக்கு குணசேகரன் திறந்த மடல்\nதடுப்புக்காவலில் மரணமடைந்த தர்மேந்திரனின் மனைவிக்கு ரிம 490,000 இழப்பீடு\nஅன்வாரை மக்கள் விரும்பாவிட்டாலும், பொறுப்பை ஒப்படைப்பேன்\nதலைவர் 168-ட்டில் இணையும் மீனா \nபினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளியில் அக்கினி வேள்வி\nமுயன்றால் முடியாதது எதுவும் இல்லை – கிஷோனா ; அநேகன் சிறப்புச் செய்தி\nவான் அசிஸாவின் தந்தை மறைவு\nஅமைச்சரவையிலிருந்து அஸ்மின் அலி நீக்கமா\nகிசோனாவின் வெற்றி இளம் தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டு – டாக்டர் சேவியர் ஜெயக்குமார்\nதுன் சாமிவேலுவிற்கு மனநலம் பாதிப்பா\nமுகப்பு > சமூகம் > யோகாசனத்தின் அற்புதத்தை மலேசியர்கள் அறிந்து கொள்ள வேண்டும்\nயோகாசனத்தின் அற்புதத்தை மலேசியர்கள் அறிந்து கொள்ள வேண்டும்\nதயாளன் சண்முகம் ஜூலை 16, 2019 ஜூலை 16, 2019 1670\nயோகாசனத்தின் அற்புதத்தை மலேசியர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதில் இருக்கும் மகத்துவத்தை அவர்கள் உணர்ந்து கொண்டால் அவர்கள் வாழ்வு யோகாசனம் ஒன்றி விடும் என மலேசிய இந்தி�� காங்கிரசின் இளைஞர் பகுதி தலைவர் தினாளன் ராஜகோபால் தெரிவித்தார்.\nஇளைஞர் மத்தியில் இந்த யோகாசனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஐந்தாவது உலகளாவிய யோகா 2019 மிக விமரிசையாக நடைபெறுகின்றது.\nஜூலை 20 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஜெஸ்மின் மாநாட்டு மண்டபத்தில் இது நடைபெறுகின்றது. இந்த உலகளாவிய யோகா தினத்தில் ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\nஇந்தியர்களின் யோகப் பயிற்சி என்பது தற்போது மிகப்பெரிய அடைவு நிலையை பதிவு செய்திருக்கின்றது. நமது முன்னோர்கள் யோகாசனத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து பல்வேறு தகவல்களை நமக்கு வழங்கிச் சென்றுள்ளனர். தற்போது இந்துக்கள் மட்டுமின்றி யோகாவை அனைவரும் ஏற்றுக் கொண்டனர் என அவர் தெரிவித்தார்.\nஅதனால் இந்த யோகா தினத்தில் மூவினமும் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தினாளன் குறிப்பிட்டார். மலேசிய இந்திய காங்கிரசின் இளைஞர் பகுதி, மலேசிய இந்திய விளையாட்டு கலாச்சார அறவாரியம் இணைந்து நடத்தும் இந்த யோகா தினத்தில் மலேசியாவிற்கான இந்திய தூதரகமும் பங்கு பெறுகின்றது.\nஇந்த மாபெரும் விழாவில் பங்கேற்க இதுவரையில் 400 பேர் முன் பதிவு செய்திருக்கின்றார்கள். அன்றைய தினம் ஆயிரம் பேர் கூடுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் மலேசிய இந்திய விளையாட்டு கலாச்சார வாரியத்தின் தலைவர் செனட்டர் டி மோகன் தெரிவித்தார்.\nயோகா என்பது உடல் தேகப் பயிற்சி. இதில் இளைஞர்கள் தங்களை இணைத்துக் கொண்டால் உடல் ரீதியில் மிகப்பெரிய வலிமையை பெறுவார்கள். அதனை அவர்களுக்கு கொண்டு சேர்க்கும் ஒரு சிறிய முயற்சிதான் இது என மோகன் குறிப்பிட்டார்.\nதஞ்சோங் மாலிம் மாவட்ட மன்ற உறுப்பினர்கள் போலிஸ் புகார்\nஎங்களின் பணத்தை செலுத்தி விடுங்கள் தமிழ்நேசன் நிர்வாகம் மீது முன்னாள் ஊழியர்கள் போலீஸ் புகார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஎதிர்க்கட்சிகளின் வாக்குறுதிகள் தேனில் கலக்கப்பட்ட விஷத்திற்கு சமம் -டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்\nபிரிவினை – வெறுப்புணர்வை அடியோடு அகற்றுவோம் – பொன்.வேதமுர்த்தி\nஜோர்ஜியாவில் அனைத்துலக நடனப் போட்டி: சாதிக்க காத்திருக்கும் ரவாங் தமிழ்ப்பள்ளிக்கு நிதி பற்றாக்குறை\nதயாளன் சண்முகம் மார்ச் 22, 2019\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்\n48 மணிநேரத்தில் 316.25 கி.மீ தூரம் கடந்து ஹரிராஸ்குமார், மகேந்திரன் உட்பட நால்வர் சாதனை\nநான் பிரதமராக நீடித்திருப்பதே எதிர்க்கட்சிகளின் விருப்பம் –துன் மகாதீர் என்பதில், நாகராஜன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்டம் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் ��த்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/glossary-tamil-general-glossary-U-c30-page-10", "date_download": "2019-12-10T22:52:48Z", "digest": "sha1:PTKD7GKM4U7WOASDDEDEHLTU7TAQ3FFQ", "length": 17274, "nlines": 312, "source_domain": "www.valaitamil.com", "title": "தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary), glossary-tamil-general-glossary Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஅகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nதமிழ் அகராதி தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)\nUnapproachable adj. அணுக முடியாத; நெருங்க முடியாத பொருள்\nUnapproachable {adj} அணுக முடியாத பொருள்\nUnapt adj. பொருத்தமற்ற பொருள்\nUnapt {adj} பொருத்தமற்ற பொருள்\nUnary operationcomp. ஓர்உறுப்புச் செயல்பாடு பொருள்\nUnashamed வெட்கமற்ற; இழிவான; தரக்குறைவான பொருள்\nUnassertive adj. பாதுகாப்பற்ற; நிச்சயமற்ற; உறுதியற்ற; தன்னம்பிக்கையற்ற பொருள்\nUnassertive {adj} பாதுகாப்பற்ற பொருள்\nUnau தென் அமெரிக்கக் கரடி பொருள்\nUnauthorised entry/access அனுமதியின்றி நுழைதல் / அத்துமீறி நுழைதல் பொருள்\nUnauthorised training அனுமதியில்லாப் பயிற்சி / அனுமதிபெறாப் பயிற்சி பொருள்\nUnauthorized அனுமதிபெறாத; சட்டம்) அனுமதிக்கப்படாத பொருள்\nUnavailable சுலபமாகப் பெற முடியாத; கிடைக்கும் தன்மையற்ற பொருள்\nUnavailingly adv. விணான; பயனற்ற பொருள்\nUnavoidable adj. தவிர்க்க முடியாத பொருள்\nUnavoidable expense தவிர்க்கமுடியா செலவுகள் பொருள்\nUnavoidable {adj} தவிர்க்க முடியாத பொருள்\nUnaware தெரிந்த நிலையில் இல்லத பொருள்\nUnaware of பராமுகம் பொருள்\n- சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY) - செல்பேசிகளில் (CELL PHONE)\n- தாவரவியல் (BOTANY GLOSSARY) - தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)\nநாணய மாற்றம் உலக நேரம்\nப��்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nநீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடலாமா\nசி.கே. குமரவேல் அவர்கள் எழுமின் 3வது மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்தபோது..\nநீட் தேர்வு - 2020 விண்ணப்பிக்கும் முறை\nதிரு.கலியமூர்த்தி IPS (ஓய்வு) அவர்களுடன் நியூஜெர்சியிலிருந்து சுபா காரைக்குடி\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/386804.html", "date_download": "2019-12-10T22:21:26Z", "digest": "sha1:IH3HGYZWOALKUTUFI3WRCFGAW7KBN5U3", "length": 6090, "nlines": 134, "source_domain": "eluthu.com", "title": "அவள் அழகு - காதல் கவிதை", "raw_content": "\nகண்ணுக்குத் தெரியும் அவள் அழகை\nநான் ரசித்து மகிழுகையில் அவள்\nமுகத்தில் தோன்றிய புன்னகை அவளில்\nகண்ணுக்குத் தெரியா மற்றோர் அழகைக்\nகாட்டி நின்றது ...... கள்ளமில்லா அவள்\nவெள்ளை மனம் ....... அழகிற்கு அழகாய் .\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு� (4-Dec-19, 4:47 pm)\nசேர்த்தது : வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/jammu-kashmir-based-terror-group-banned-indian-government-340639.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-10T21:11:33Z", "digest": "sha1:YRVEYP6ED6XWTYSWSRNKNSOAW6TBBIQ4", "length": 16791, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "தெஹ்ரீக் உல் முஜாகிதீன் இயக்கத்துக்கு இன்று முதல் தடை… அறிவிப்பை வெளியிட்ட உள்துறை அமைச்சகம் | Jammu kashmir based terror group banned by indian government - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nநான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின் பேச்சு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டம்.. திரிபுராவில் 2 நாட்களுக்கு இணையதள சேவை ரத்து\nகார்த்திகை தீப திருவிழா - திருவண்ணாமலையில் அசைவ ஹோட்டல்கள் திறக்க தடை\nரூ.100 கோடியில் சென்னைக்கு வருகிறது லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி ஆலை.. ஹர்ஷவர்த்தன் சூப்பர் தகவல்\nபக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால்.. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளையும் பொது விடுமுறை\nநிர்பயா பலாத்கார குற்றவாளி எகத்தாளம்.. மரண தண்டனையை ரத்து செய்ய சொல்லும் காரணத்தை பாருங்க\nAutomobiles 2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...\nMovies இனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட அனிருத்\nFinance எஸ்பிஐ-யில் இவ்வளவு வாரக்கடனா.. கவலைப்படாதீங்க முந்தைய ஆண்டை விட குறைவு தான்..\nTechnology ஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு\nSports நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்\nLifestyle இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி\nEducation பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதெஹ்ரீக் உல் முஜாகிதீன் இயக்கத்துக்கு இன்று முதல் தடை… அறிவிப்பை வெளியிட்ட உள்துறை அமைச்சகம்\nடெல்லி:ஜம்மு காஷ்மீரிலிருந்து செயல்படும் தெஹ்ரீக் உல் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்புக்கு மத்திய அரசு இன்று முதல் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nடியூஎம் எனப்படும் தெஹ்ரீக் உல் முஜாகிதீன் என்ற அமைப்பு காஷ்மீர் விடுதலைக்காக 1990ம் ஆண்டு ஜூன் மாதம் யூனுஸ்கான் என்பவரால் துவக்கப்பட்டது. அந்த அமைப்பு தீவிரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதாக கூறி அந்த அமைப்பு தடை விதிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:காஷ்மீர் விடுதலைக்காக தொடங்கப்பட்ட தெஹ்ரீக் உல் முஜாகிதீன் அமைப்பு இந்தியாவின் பல பகுதிகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது.\nஅந்த அமைப்பின் உறுப்பினர்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற்று வருகின்றனர். வெளிநாட்டு நிதி மூலம் பல்வேறு ஆயுதங்களை வாங்கி குவித்து வருகின்றனர்.\nமேலும் பல இளைஞர்களை மூளை சலவை செய்து நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசவும், செயல்படவும் ஊக்குவித்து தவறாக வழி நடத்துகின்றனர். தொடர்ந்து, தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதால் தெஹ்ரீக் உல் முஜாகிதீன் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரூ.100 கோடியில் சென்னைக்கு வருகிறது லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி ஆலை.. ஹர்ஷவர்த்தன் சூப்பர் தகவல்\nநிர்பயா பலாத்கார குற்றவாளி எகத்தாளம்.. மரண தண்டனையை ரத்து செய்ய சொல்லும் காரணத்தை பாருங்க\nகுடியுரிமை மசோதாவை வாபஸ் பெறுக.. 600க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், முன்னாள் நீதிபதிகள் திரண்டனர்\nபாஜக எம்எல்ஏ மீது புகார்.. நாடே எதிர்பார்க்கும் உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில் டிச.16ல் தீர்ப்பு\nமேக் இன் இந்தியாவிலிருந்து ரேப் இன் இந்தியாவை நோக்கி செல்லும் நம் தேசம்.. காங்கிரஸ் குற்றச்சாட்டு\n370 நீக்கத்துக்கு பிறகு.. காஷ்மீரில் ஒரு குண்டு கூட வீணாகலே..அதாவது துப்பாக்கிச்சூடே இல்லை.. அமித்ஷா\nதாய்ப்பால் ஊட்டும் வாலிபால் வீராங்கணை.. வைரலாகும் போட்டோ.. சல்யூட் அடித்த அமைச்சர்\nகாங்கிரசுடன் கூட்டணி.. லோக்சபாவில் பாஜகவுக்கு ஆதரவு.. ராஜ்யசபாவில் யூ டர்ன்.. சிவசேனா நிலையை பாருங்க\nஎன்ன இப்படி சொல்லிவிட்டார் அமித்ஷா.. தடுப்பு காவலில் உள்ள காஷ்மீர் தலைவர்கள் விஷயத்தில் தான்\nஜேடியூவில் பிரசாந்த் கிஷோர் பற்ற வைத்த நெருப்பு- குடியுரிமை மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஅமித் ஷா vs ப.சிதம்பரம்.. நாளை இப்படி ஒரு விவாதம் நடந்தா செமையா இருக்கும்.. எகிறும் எதிர்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றம் என்பது அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல்: ராகுல் காந்தி\nஈழத் தமிழருக்கு 'மண்ணிழந்த மனிதர்கள்' என்று மனிதாபிமானம் காட்டுமா குடியுரிமை மசோதா...\nநாள் முழு��தும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njammu kashmir home ministry ஜம்முகாஷ்மீர் உள்துறை அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/nov/17/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3282625.html", "date_download": "2019-12-10T21:39:49Z", "digest": "sha1:MJU7RMUYWSCDJW3KUQGLIIAI74YX5OWC", "length": 12719, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புதுச்சேரியில் கூட்டணி முடிவெடுக்கும் அதிகாரத்தை அமைப்பாளா்களுக்கு அளிக்க வேண்டும்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nபுதுச்சேரியில் கூட்டணி முடிவெடுக்கும் அதிகாரத்தை அமைப்பாளா்களுக்கு அளிக்க வேண்டும்: ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தல்\nBy DIN | Published on : 17th November 2019 10:09 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொதுக்கூட்டத்தில் பேசிய திமுக அமைப்பாளா் ஏ.எம்.எச்.நாஜிம்.\nகாரைக்கால்: புதுச்சேரி மாநிலத்தில் கூட்டணி குறித்த முடிவெடுக்கும் அதிகாரத்தை அமைப்பாளா்களுக்கு அளிக்க வேண்டும் என காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் கூறியுள்ளாா்.\nதிமுக பொதுக்குழு தீா்மான விளக்கப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை காரைக்கால் மாமா தம்பி மரைக்காயா் வீதியில் நடைபெற்றது.\nதிமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், நிரவி- திருப்பட்டினம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான கீதா ஆனந்தன் தலைமை வகித்தாா். வழக்ககுரைஞா் எஸ்.ஆா்.வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தாா். தலைமை இலக்கிய புரவலா் தஞ்சை கூத்தரசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பொதுக்குழு தீா்மானங்கள் குறித்து பேசினாா்.\nஇக்கூட்டத்தில் ஏ.எம்.எச்.நாஜிம் பேசியது :\nகாரைக்காலில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள், ஊழியா்கள், ரொட்டி பால் ஊழியா்கள், ரேஷன் கடை ஊழியா்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் பணியாற்றும் ஊழியா்களுக்��ு கடந்த பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என தொடா்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலை உள்ளது.\nகாரைக்காலில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட வேண்டும் என்பது பல ஆண்டுகால கோரிக்கை. புதுச்சேரியில் நீதிமன்றம் கட்ட மத்திய அரசு நிதி வழங்கியிருந்த சூழலில், அங்கு வழக்கு ஒன்றின் காரணமாக கட்டுமானப் பணி மேற்கொள்ளப்படாமல் ரூ.10 கோடி நிதி அப்படியே வங்கியில் இருந்தது. இது குறித்து தெரிந்த நிலையில் அந்த நிதியை காரைக்காலில் நீதிமன்றம் கட்ட பயன்படுவத்துவது குறித்து கடும் முயற்சி மேற்கொண்டு ஒப்புதல் பெறப்பட்டது. தற்போது அந்த நிதியின் மூலம் நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இதனை தாங்கள் கொண்டு வந்ததாக வேறு சிலா் சொல்லிக்கொண்டுள்ளனா்.\nகாரைக்கால் நேரு மாா்க்கெட்டில் ஏற்கெனவே இருந்ததை விட கூடுதலான எண்ணிக்கையில் கடைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் கடை பெற்றுத் தருவதாக பலா் லட்சக்கணக்கில் பணம் பெற்று வருகின்றனா். இதனை காரைக்கால் மாவட்ட ஆட்சியா் தடுத்து நிறுத்தி, முறையாக கடைகள் அளிக்கப்பட வேண்டும்.\nகாரைக்கால் மாவட்டத்தில் சுகாதார நிலை மிகவும் சீா்கெட்டுள்ளது. திமுக சட்டப் பேரவை உறுப்பினா் கீதா ஆனந்தன் சட்டப் பேரவையில் தொடா்ந்து குரல் எழுப்புவதால்தான் காரைக்காலில் ஏதோ சில திட்ட செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த முறை தோ்தல் வருமேயானால் தமிழகத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் யாருடன் கூட்டணி என்பதை தெளிவாக சொல்லியுள்ளாா். அங்கே அந்தக் கூட்டணி இருந்தாலும் கூட புதுச்சேரி மாநிலத்தில் யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும், எத்தனை தொகுதிகள் பகிா்ந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரத்தை புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 3 திமுக அமைப்பாளா்களுக்கும் அளிக்க வேண்டும் என்று கேட்கவுள்ளோம். அவ்வாறு அதிகாரம் அளித்தால் நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வொம் என்றாா் ஏ.எம்.எச்.நாஜிம்.\nவழக்குரைஞா் ஜி.பாஸ்கரன் வரவேற்றாா். தெற்கு தொகுதி பொறுப்பாளா் சி.காா்த்திகேயன் நன்றி கூறினாா். கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட தொண்டா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலை��ில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/12476", "date_download": "2019-12-10T21:43:47Z", "digest": "sha1:A2Q7LSQY2U5ABIVMMPH76CUC34UGKLXG", "length": 9949, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "அசோகமித்திரனின் காந்தி", "raw_content": "\nஅசோகமித்திரனின் ’காந்தி’ நான் விரும்பும் கதைகளில் ஒன்று. சொல்லப்போனால் அது கதையே அல்ல, எண்ணங்களின் பிரவாகம் மட்டும்தான். சிந்தனை அல்ல. உணர்ச்சிகள் சொற்களாக மாறும் ஒரு நிலை. ஆனால் அந்த உணர்ச்சிப்பெருக்கில் உள்ள நுண்ணிய அந்தரங்கத்தன்மையும் வேகமும் அதை தமிழின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்றாக ஆக்குகிறது\nகுருதியும் கண்ணீரும் படிந்த காலடிச்சுவடுகள்.\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nஅம்மா வந்தாள்: மூன்றாவது முறை…\nமணல்மேடுகள் நடுவே ஒரு பெண்\nவெளியே செல்லும் வழி – 1\nவெளியே செல்லும் வழி– 2\nTags: அசோகமித்திரன், அழியாச்சுடர்கள், காந்தி, வாசிப்பு, விமரிசகனின் பரிந்து\nநாதவனத்தை நிர்மாணிக்கும் அபியின் படிமங்கள் - ரவிசுப்ரமணியன்\nஊட்டி- வி என் சூர்யா\nகுகைகளின் வழியே - 6\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 78\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 18\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழ���் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kiqmotopia.com/termsofusetamil", "date_download": "2019-12-10T21:55:06Z", "digest": "sha1:SG6IKAP2CWYSV5OMTUGND3N33XC2FKNY", "length": 2666, "nlines": 26, "source_domain": "www.kiqmotopia.com", "title": "பயன்பாட்டு விதிமுறைகளை | KIQMOTOPIA", "raw_content": "\nநீங்கள் KIQMOTOPIA இல் எந்த உள்ளடக்கத்தையும் வாங்கினால் நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்\n1. எந்த சூழ்நிலையிலும் / காரணத்தினாலும் நீங்கள் வாங்கிய எந்தவொரு உள்ளடக்கத்தையும் திரும்பப் பெறாதீர்கள்.\n2.KIQMOTOPIA வலைத்தளத்தில் அனைத்து போட்டிகளிலும் (SNS உட்பட) அனைத்து பதிப்புரிமைகளையும் கொண்டுள்ளது.\nஎனவே எங்கள் அனுமதியின்றி எங்கள் உள்ளடக்கங்களுடன் வர்த்தகத்திற்காக இலவசமாக / மறுவிற்பனையை மறுவிற்பனை செய்ய முடியாது.\nஅனைத்து வலைத்தள படைப்புகளும் ஒரு கிரியேட்டிவ் காமன்ஸ் அட்ரிபியூஷன்-ந்டர்டிவிட்ஸ் 4.0 இன் சர்வதேச உரிமத்தின் கீழ் உரிமம் பெற்றன.\n1. எங்கள் பொருளடக்கம் மூலம் நாணயமாக்குதல்.\n2. வெறுப்புப் பேச்சு அல்லது அதைப் பற்றி ஏதோவொன்றைப் பற்றி பேசுதல்.\nபயன்பாட்டின் காலத்தை (இந்த பக்கம்) நீங்கள் உடைத்துவிட்டால், தேவைப்பட்டால், நாங்கள் ஒரு வழக்கில் வர தயாராக இருக்க வேண்டும���.\nநீங்கள் வணிக பயன்பாட்டிற்குப் பயன்படுத்தினால், தயவுசெய்து என்னை தொடர்பு கொள்ளவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pettagum.blogspot.com/2016_07_31_archive.html", "date_download": "2019-12-10T21:23:51Z", "digest": "sha1:4CMX363JVSCPS26VLFIPJ27TTWIGYFM4", "length": 34167, "nlines": 575, "source_domain": "pettagum.blogspot.com", "title": "2016-07-31 | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nமகாத்மாவை அதிர வைத்த மாமனிதர் தேசவிடுதலைக்காக போராடும் காஙிகிரஸ் பேரியக்கத்தின் பொருளாதார ஆதாரங்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் க...\nதோற்றவர்களின் கதை...தாமஸ் ஆல்வா எடிசன்\nதாமஸ் ஆல்வா எடிசன் உ லகின் நம்பர் ஒன் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் படிக்காத மேதை பிரமாண்டமான கண்டுபிடிப்புத் தொழிற்சாலையை உ...\nPAN CARD கார்டு பற்றிய விரிவான தகவல்களும் அதனுடைய விளக்கங்க ளும் பற்றி பார்போம்.\nநிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (Permanent Account Number-PAN) நம்மில் பலரிடமும் உள்ளது ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் ...\nஆடை பராமரிப்பு... `ஆல் இன் ஆல்...ஒரு டஜன் யோசனைகள்\nஆடை பராமரிப்பு... `ஆல் இன் ஆல் ஆ டி மாதம் வந்துவிட்டால் தள்ளுபடியில் அள்ளிக்குவித்து விடுகிறோம் ஆடைகளை விலையைப் பற்றி யோசிக்காமல் வ...\nகணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்…\nகணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்… கணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் ம...\nவேர்கடலை கொழுப்பு அல்ல ...\nவேர்கடலை கொழுப்பு அல்ல ... ஒரு மூலிகை… நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச ...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவித��த்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா கவலை வேண்டாம். அனைத்து பிளாக்கர் வாசகர்களும் அறிய வேண்டிய செய்தி.... தங்களின...\n“பப்பாளி இருக்கும் வீட்டில் நோயாளி இல்லை” பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்\nபாப்பாளி பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள்...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\nஎந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nஅருமையான உருண்டைக் குழம்பு--சமையல் குறிப்புகள்,\nஉருண்டை குழம்பு என்பது மிகவும் சுவையானதாகவும் தினமும் பருப்பு சாம்பார் காரக்குழம்பு என வைப்பவர்களுக்கு இந்தக் குழம்பு வித்தியாசமானதாக இரு...\nதோற்றவர்களின் கதை...தாமஸ் ஆல்வா எடிசன்\nPAN CARD கார்டு பற்றிய விரிவான தகவல்களும் அதனுடைய...\nஆடை பராமரிப்பு... `ஆல் இன் ஆல்...ஒரு டஜன் யோசனைகள்...\nகணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற...\nவேர்கடலை கொழுப்பு அல்ல ...\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் த��வையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவித��த்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=511280", "date_download": "2019-12-10T23:01:08Z", "digest": "sha1:FF625CNTX2JUQLNCDDMAHDJDS3GGSO3Z", "length": 10493, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "‘ஏர் இந்தியா’வை விற்க திட்டம் வகுக்கும் அமைச்சர் குழுவுக்கு தலைவர் அமித்ஷா: குழுவிலிருந்து நிதின் கட்கரி நீக்கம் | Air India plans to sell India Amit Shah: Committee to remove Nitin Gadkari - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\n‘ஏர் இந்தியா’வை விற்க திட்டம் வகுக்கும் அமைச்சர் குழுவுக்கு தலைவர் அமித்ஷா: குழுவிலிருந்து நிதின் கட்கரி நீக்கம்\nபுதுடெல்லி: நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை விற்பதற்கான செயல் திட்டம் வகுக்க மத்திய அமைச்சரவை குழு அமைக்கப்பட்டுள்ளது. நிதின் கட்கரி நீக்கப்பட்டுள்ளார். அமித்ஷா சேர்க்கப்பட்டுள்ளார். அவரே இந்த குழுவுக்கும் தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏர் இந��தியா நிறுவனத்தை விற்பதற்கான செயல் திட்டம் வகுக்கும் பணியை இந்த அமைச்சரவை குழு மேற்கொள்ளும். இந்த குழுவில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தகம் மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மத்திய அமைச்சரவை குழு இதற்கு முன்பு கடந்த 2017 ஜூனில் நியமிக்கப்பட்டது. அதில் 5 அமைச்சர்கள் இடம்பெற்றிருந்தனர். அந்த குழுவுக்கு அப்போது நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி தலைவராக இருந்தார். மற்ற நான்கு பேர், சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, எரிசக்தி மற்றும் நிலக்கரி துறை அமைச்சர் பியூஸ் கோயல், சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.\nபிரதமர் மோடி தலைமையிலான அரசு 2வது முறையாக பதியேற்ற பின்நர், இந்த அமைச்சர் குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மோடியின் முதல் ஆட்சி காலத்தில், 2018ல் ஏர் இந்தியாவில் அரசின் 76 சதவீத பங்குகளையும் மேலாண்மை கட்டுப்பாட்டையும் ஏற்றுக் கொள்ளலாம் என்ற முதலீட்டாளர்களுக்கு அறிவித்தது. இருப்பினும், முதலீட்டாளர்கள், ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டாததால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. பின்னர், அரசு தன் வசம் 24 சதவீத பங்குகளை வைத்துக் கொள்வது என்ற முடிவும், கடன், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அன்னியச் செலாவணி பரிவர்த்தனை விகிதம், தனிநபர் பெரும் அளவிலான முதலீடு செய்வது போன்ற விஷயங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியதால் ஏல முயற்சி தோல்வி அடைந்தது என கண்டறியப்பட்டது. இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பதற்கான செயல் திட்டத்தை புதிய அமைச்சரவை குழு முடிவு செய்யும் என்று தெரிகிறது.இந்த முறை 100 சதவீத பங்குகளையும் விற்பதற்கு முடிவு செய்யப்படலாம் என்றும் இந்த விற்பனை நடவடிக்கையை இந்த ஆண்டு டிசம்பருக்குள் முடித்துவிட வேண்டும் என்றும் அரசு உறுதியோடு இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅமித்ஷா குழு நிதின் கட்கரி\nபொருளாதார மந்தநிலையால் சிறுசேமிப்பு திட்டத்தில் வட்டிவீதம் குறைகிறது\nகாலம் மாறிப்போச்சு திருமண செலவுகளுக்கு காப்பீடு செய்வது அதிகரிப்பு\nஇறங்குமுகத்தில் தங்கத்தின் விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.88 குறைந்து 28,752-க்கு விற்பனை\nடிசம்பர் -10: பெட்ரோல் விலை ரூ. 77.97, டீசல் விலை ரூ.69.81\nபாரத ஸ்டேட் வங்கி கடன் வட்டி குறைப்பு\nவியட்நாமில் இருந்து மொபைல் உதிரிபாகங்கள் இறக்குமதியால் ஆபத்து : உற்பத்தியாளர்கள் கவலை\nதேங்காயின் மகத்துவம் இது சாதாரண பிரச்னை அல்ல\n11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்\nஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்\nஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு\nகார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pustaka.co.in/home/ebook/tamil/kaatrodu-sila-kanavugal", "date_download": "2019-12-10T22:57:21Z", "digest": "sha1:CUIRMUXS7ZI5FVFI5F2ETHRRPWSUQJKX", "length": 20578, "nlines": 524, "source_domain": "www.pustaka.co.in", "title": "Kaatrodu Sila Kanavugal | Tamil eBook | Dr. Shyama Swaminathan | Pustaka", "raw_content": "\nஒரு காலகட்டத்தில் சிறுகதை எழுதுவது என் லட்சியமாக இருந்தது. நிறைய படிப்பேன்...\nசிறுகதைகளில் இடம்பெறும் வர்ணனைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்... ஒரு சாதாரண விஷயத்தை எவ்வளவு அழகாக வெளிப்படுத்துகிறார்கள் என்று வியந்து போவேன்... ஒவ்வொரு எழுத்தாளருக்குள்ளும் எத்தனை விதவிதமான எழுத்துக்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன என்று ஆச்சர்யப்பட்டுப் போவேன். எனக்கும் எழுதவேண்டும் என்ற ஆசை பிறந்தது. ஆனால் எதை எழுதுவது எப்படி எழுதுவது என்ற வித்தை தெரியாமல் கொஞ்சகாலங்கள்... ஆசைகளுடன் மட்டுமே போராடிக் கொண்டிருந்தேன்... சிறுகதைகள் படிக்கப் பிடித்ததாலோ என்னமோ... என்னை சந்திக்க வரும் நபர்களின் வளவளா பேச்சுக்களையும் ஆவலுடன் கேட்பேன். என் பொறுமையான கேட்கும் குணம் அவர்களுக்கும் ரொம்ப பிடித்துப் போய்விட்டது... இப்படி கேட்டுக்கொண்டே இருக்கின்ற விஷயங்கள்... உள்ளுக்குள் கருவாய்... கதையாய்... எழுத்தாய் பரிமளிக்க ஆரம்பித்தன... என் காகித எழுத்துக்கள் பிரபல வாரப் பத்திரிகைகளின் பக்கங்களில் இடம்பிடித்துக் கொண்ட போது... என் வாழ்க்கை மிகவும் பரபரப்பானத���... என்னை மக்கள் தேடி வந்தார்கள். நிறைய விஷயப் பங்கீடுகள் சாத்தியமாயிற்று. வாழ்க்கைப் பிரச்சனைகள்கூட பரிமாறிக் கொள்ளப்பட்டது. சில தீர்வுகளை யோசிக்க ஆரம்பித்தேன். அவற்றை நடைமுறையில் சாத்தியப் படுத்துவது அவ்வளவு சுலபமாகவில்லை... ஆனால் காகிதத்தில் எளிமையாக இருந்தது. அதுவே மனபாரம் குறைத்தது... எனக்கு மட்டுமல்ல... என்னிடம் தங்கள் பிரச்சனைகளை சொன்னவர்கள்கூட... அவர்களையே கதாபாத்திரங்களாக்கி, புதுத் தீர்வு சொன்னபோது சந்தோஷமாகப் படித்து மகிழ்ந்தார்கள். ஒரு சாதாரண எழுத்தாளியாகிய என் சிறுகதையின் பாத்திரங்களாக அவர்கள் இடம்பெற்றதையே சந்தோஷமாக அனுபவித்தார்கள்... இப்படித்தான்... என் சிறுகதைகள் சிலரின் மனங்களிலும்... சில தமிழ் பத்திரிகைகளிலும் இடம் பெற்று எனக்கு சந்தோஷத்தை தந்து கொண்டிருக்கிறது. இரண்டு குறுநாவல்களும் இரண்டு நாவல்களும் கூட பிரசுரத்தார்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அழகாக வெளிவந்துவிட்டன. அடுத்து எப்போது நாவல் தரப்போகிறீர்கள் என்று தொலைபேசியில் கேட்டு என்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் வெளியீட்டாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை இங்கே சொல்வது... பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்... எப்போதாவதுதான் எழுதுகிறேன்... எழுதுவதையே வியாபாரமாகச் செய்யவில்லை... எனக்குள் ஏதாவது விதை விழுந்தால் மட்டுமே முளைக்க ஆரம்பிக்கிறது...\nபல வாரப் பத்திரிகைகளில் இடம்பெற்ற இச்சிறுகதைகள் உங்களுக்குப் பிடித்தால் எனக்கு சந்தோஷமே... வணக்கம்... வாசகர்களே...\nசாவியில் பயிற்சி பெற்ற பத்திரிகையாளர். தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பத்திரிகைகளில்\nஉதவி ஆசிரியராகப் பணியாற்றியவர். K.K. Birla Foundation Fellowship for Journalism கிடைக்கப் பெற்ற முதல் தமிழ் பத்திரிகையாளர். இதற்காக அவர் மேற்கொண்ட ஆராய்ச்சித் தலைப்பு ‘தமிழக கிராமங்களில் பெண் சிசுக் கொலைகள்-தீர்வுகள்’. இதனைத் தொடர்ந்த இவரின் ஆராய்ச்சிப் புத்தகம் ( அதே தலைப்பில்) தமிழக அரசின் சிறந்த புத்தகப்பரிசினை பெற்றது. இந்தப் பரிசினை அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் திரு மு. கருணாநிதி அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளார். மெட்ராஸ்- கல்சுரல் அகடமி ‘Excellence in Journalism’ விருதினை வழங்கி கௌரவித்துள்ளது. பத்திரிக்கையாளராக, எழுத்தாளராக இவர் எழுதியுள்ள கட்டுரைகள், நேர்காணல்கள், சிறுகதைகள��, தொடர்கள், நாவல்கள், சமூக, ஆன்மீகப் புத்தகங்களின் பட்டியல் மிகவும் நீளமானது. இவருடைய மொழிமாற்ற (ஆங்கிலத்திலிருந்து தமிழ்) புத்தகங்கள் அனைத்தும் பரவலான ரசிகர்களை ஈர்த்துள்ளது.\nபத்திரிகையாளர் பணியைத் தொடர்ந்து, முனைவர் பட்டம் பெற்று, ஜெயின் மகளிர் அகடமியின் இயக்குனராகவும், ஜெயின் அறக்கட்டளை ஒன்றின் CEO ஆகவும் தொடர்ந்த இவர், தற்போது கடந்த பத்து ஆண்டுகளாக பெண் சிசுக் கொலை மற்றும் பிற சமூக அவலங்களிலிருந்து காப்பாற்றப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்குழந்தைகளின் உயர்வுக்காக அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். எழுத்து இவரின் மூச்சு என்றால், பெண்குழந்தைகள் பாதுகாப்பு இவரின் வாழ்நாள் லட்சியமாக இருந்துவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Metro+rail?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-10T22:28:09Z", "digest": "sha1:7OGJ2I3SMVN6FYHYJ5ZKPMIRDI7D77AZ", "length": 9584, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Metro rail", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nபீகாரிலிருந்து சென்னைக்கு வரும் போதை சாக்லேட்: 3 பேர் கைது..\nதண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம் : ரயில்மோதி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\n''அம்மாவாக இருக்க குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை'' - ‘குயின்’ வெப் சீரீஸின் ட்ரெய்லர்\nஇனி ஞாயிறு தோறும் மெட்ரோவில் 50%தான் கட்டணம்\nமெட்ரோ ரயில் கட்டண உயர்வு: சிலி நாட்டில் போராட்டம்\n\"ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டமில்லை\" - ‌பியுஷ் கோயல் தகவல்\nகுடை பிடித்தபடி ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர் ரயில்மோதி உயிரிழப்பு\n“சகோதர-சகோதரி முறை என்பதால் திருமணம் செய்து வைக்க முடியாது”- காதல் ஜோடி தற்கொலை\nலாரியில் கட்டு கட்டாக சிக்கிய கள்ளநோட்டுகள் - மதுரை ரயில்நிலையத்தில் பரபரப்பு\nரயில்களுக்குப் பின்னால் ஓடி பயணிகளின் உயிர்களை காக்கும் ‘சின்னப்பொண்ணு’நாய்..\nரயில் நிலையத்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - சிதறியடித்து ஓடிய பயணிகள்\nநேருக்கு நேர் வந்த ரயில்கள் மோதி விபத்து\nதண்டவாளத்தில் கல் வைத்த பள்ளி மாணவர்கள் கைது..\nஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்\nரயில் இணைப்பு தண்டவாளத்தில் கற்கள் வைத்தால் சிறை.. அதிகாரிகள் எச்சரிக்கை..\nபீகாரிலிருந்து சென்னைக்கு வரும் போதை சாக்லேட்: 3 பேர் கைது..\nதண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம் : ரயில்மோதி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\n''அம்மாவாக இருக்க குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை'' - ‘குயின்’ வெப் சீரீஸின் ட்ரெய்லர்\nஇனி ஞாயிறு தோறும் மெட்ரோவில் 50%தான் கட்டணம்\nமெட்ரோ ரயில் கட்டண உயர்வு: சிலி நாட்டில் போராட்டம்\n\"ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டமில்லை\" - ‌பியுஷ் கோயல் தகவல்\nகுடை பிடித்தபடி ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர் ரயில்மோதி உயிரிழப்பு\n“சகோதர-சகோதரி முறை என்பதால் திருமணம் செய்து வைக்க முடியாது”- காதல் ஜோடி தற்கொலை\nலாரியில் கட்டு கட்டாக சிக்கிய கள்ளநோட்டுகள் - மதுரை ரயில்நிலையத்தில் பரபரப்பு\nரயில்களுக்குப் பின்னால் ஓடி பயணிகளின் உயிர்களை காக்கும் ‘சின்னப்பொண்ணு’நாய்..\nரயில் நிலையத்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - சிதறியடித்து ஓடிய பயணிகள்\nநேருக்கு நேர் வந்த ரயில்கள் மோதி விபத்து\nதண்டவாளத்தில் கல் வைத்த பள்ளி மாணவர்கள் கைது..\nஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்\nரயில் இணைப்பு தண்டவாளத்தில் கற்கள் வைத்தால் சிறை.. அதிகாரிகள் எச்சரிக்கை..\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Maruti_Ciaz/Maruti_Ciaz_Alpha_1.5.htm", "date_download": "2019-12-10T22:21:16Z", "digest": "sha1:XFM6N5EH23RHVJCWMB3FV72YJEBO3HP5", "length": 38085, "nlines": 631, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி சியஸ் alpha 1.5 ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமாருதி சியஸ் ஆல்பா 1.5\nbased on 3 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்மாருதி கார்கள்சியஸ்Alpha 1.5\nசியஸ் ஆல்பா 1.5 மேற்பார்வை\nமாருதி சியஸ் ஆல்பா 1.5 விலை\nமற்றவை எம்சிடி கட்டணங்கள்:Rs.4,000ஸ்மார்ட்கார்டு கட்டணங்கள்:Rs.1,180மற்ற கட்டணங்கள்:Rs.600டிசிஎஸ் கட்டணங்கள்:Rs.11,381 Rs.17,161\nதேர்விற்குரியது உதிரிபாகங்களின் கட்டணங்கள்:Rs.12,030எதிர்பாராத கட்டணங்கள்:Rs.1,500 Rs.13,530\nசாலை விலைக்கு புது டெல்லி Rs.13,43,323#\nஇஎம்ஐ : Rs.26,240/ மாதம்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1498\nஎரிபொருள் டேங்க் அளவு 43\nKey அம்சங்கள் அதன் மாருதி சியஸ் ஆல்பா 1.5\nபன்முக பயன்பாட்டு ஸ்டீயரிங் வீல் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nமாருதி சியஸ் ஆல்பா 1.5 சிறப்பம்சங்கள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 5 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 43\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் torsion beam\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட்\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள்\nheated seats front கிடைக்கப் பெறவில்லை\nheated seats - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள் கிடைக்கப் பெறவில்லை\nயூஎஸ��பி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி சேமிப்பு கருவி கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் rear sunshade\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமின்சார adjustable seats கிடைக்கப் பெறவில்லை\nடிரைவிங் அனுபவத்தை கட்டுப்படுத்தும் இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரத்தை மாற்றியமைக்க கூடிய ஓட்டுநர் சீட்\nகாற்றோட்டமான சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர்\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 195/55 r16\nகூடுதல் அம்சங்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர்\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க்\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்���ள் கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nமுட்டி ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமாருதி சியஸ் ஆல்பா 1.5 நிறங்கள்\nபெர்ல் மெட்டாலிக் டிக்னிட்டி பழுப்பு\nசியஸ் சிக்மா டீசல்Currently Viewing\nசியஸ் டெல்டா டீசல்Currently Viewing\nசியஸ் ஸிடா டீசல்Currently Viewing\nசியஸ் ஆல்பா டீசல்Currently Viewing\nசியஸ் டெல்டா ஆட்டோமெட்டிக்Currently Viewing\nசியஸ் ஸிடா ஆட்டோமெட்டிக்Currently Viewing\nசியஸ் ஆல்பா ஆட்டோமெட்டிக்Currently Viewing\nமாருதி சியஸ் வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nமாருதி சியாஸ் 2018: மாறுபாடுகள் விவரிக்கப்பட்டது\n2018 ம் ஆண்டு மாருதி சுஸுகி சியாஸ் மாடல், நான்கு மாடல்களில் தேர்வு செய்யப்பட்டு, ரூ. 8.19 லட்சம் மற்றும் 10.97 லட்ச ரூபாய்க்கு (முன்னாள் ஷோரூம் இந்தியா)\n2018 மாருதி Ciaz vs ஹூண்டாய் வெர்னா: மாறுபாடுகள் ஒப்பீடு\nஇரண்டு பிரபலமான காம்பேக்ட் சேடான்களுக்கு இடையே குழப்பம் ஒரு சிறந்த மதிப்பைக் காண்பிப்பதைத் தெரிந்துகொள்வதற்கு அவை மாறுபடும் மாறுபாட்டை ஒப்பிடுவோம்\nஒரு புதிய முன்னணி திணறல் இணைந்து, புதிய Ciaz ஒரு புதிய இயந்திரம் மற்றும் ஒரு சில கூடுதல் அம்சங்களை பொதி\nமாருதி சியஸ் ஆல்பா 1.5 படங்கள்\nமாருதி சியஸ் ஆல்பா 1.5 பயனர் மதிப்பீடுகள்\nசியஸ் மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஹூண்டாய் வெர்னா சிஆர்டிஐ 1.6 எஸ்எக்ஸ்\nஹோண்டா சிட்டி ஐ-டிடெக் எஸ்வி\nமாருதி டிசையர் இசட்டிஐ பிளஸ்\nமாருதி பாலினோ ஆல்பா டீசல்\nமாருதி Vitara Brezza இசட்டிஐ பிளஸ் இரட்டை டோன்\nமாருதி S-Cross ஆல்பா டிடிஐஎஸ் 200 எஸ்ஹெச்\nஹோண்டா அமெஸ் Ace பதிப்பு டீசல்\nஸ்கோடா ரேபிட் ���ான்ட் கார்லோ 1.5 டிடிஐ எம்டி\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஇந்த நவம்பரில் மாருதி சியாஸ், S-கிராஸ், விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் பிறவற்றில் ரூ 1 லட்சம் வரை சேமிக்க முடியும்\nசலுகைகள் குறைக்கப்பட்ட விலைகள், பரிமாற்ற போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகள் வடிவில் வருகின்றன\nஇது டொயோட்டா-சுசூகி கூட்டணியின் முதல் விளைவு.ஆயினும், இந்தியாவின் திட்டம், கார்களை மீண்டும் கட்டியெழுப்புவதோடு, அந்தந்த காட்சியறைகளிலிருந்தும் அவற்றை விற்பனை செய்வதாகும்\nபெரிய டீசல் எஞ்சின் தற்போது இருக்கும் 1.3 லிட்டர் ஃபியட்-மூளை டீசல் இயந்திரத்துடன் இப்போது கிடைக்கும்\nமாருதி Ciaz, Ertiga அடிப்படை மாறுபாடுகள் 1.5 டீசல் எஞ்சின் பெற முடியாது\n2019 பிப்ரவரியில் கார்களை இரண்டு பிரீமியம் வகைகளில் அறிமுகப்படுத்த புதிய இயந்திரம் அறிமுகப்படுத்தப்படும்\nமாருதி Ciaz இன் முகப்பாடு நுட்பமான அழகியல் மேம்படுத்தல்கள், புதிய இயந்திரம் மற்றும் கூடுதல் அம்சங்களின் ஒரு கொத்து ஆகியவற்றைப் பெறும்\nமேற்கொண்டு ஆய்வு மாருதி சியஸ்\nஇந்தியா இல் Maruti Ciaz Alpha 1.5 இன் விலை\nமும்பை Rs. 13.57 லக்ஹ\nபெங்களூர் Rs. 14.46 லக்ஹ\nசென்னை Rs. 13.66 லக்ஹ\nஐதராபாத் Rs. 13.62 லக்ஹ\nபுனே Rs. 13.57 லக்ஹ\nகொல்கத்தா Rs. 12.6 லக்ஹ\nகொச்சி Rs. 13.28 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 17, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 05, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 15, 2021\nஅடுத்து வருவது மாருதி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/reduced", "date_download": "2019-12-10T21:10:16Z", "digest": "sha1:N3Q6GGH4IQJMC6BIOLLPT6UNXB5JTH5G", "length": 8504, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "Reduced: Latest Reduced News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅப்பாடா.. ரொம்ப நாள் ஆச்சு \"இதை\" கண்ணால பார்த்து... பூரிப்பில் மக்கள்\nகர்நாடகாவில் மழை குறைந்ததன் எதிரொலி.. குறைந்தது மேட்டூர் அணையின் நீர்வரத்து\nஇனி வீட்ல எப்பவுமே தக்காளி சாதம், தக்காளி சட்னி தான்... விலை 10 நாளில் சர்ர்ர்...\nஇனி ஹோட்டல்களில் சாப்பிடுவதற்கான பில் குறையுமா\nஹோட்டல்களுக்கு எமனாக மாறும் ஜிஎஸ்டி.. கையேந்தி பவன்களைத் தேடி ஓடும் மக்கள்\nவறட்சியால் டெல்டா மாவட்டங்களில் நெ��் உற்பத்தி வரலாறு காணாத அளவில் 90 சதவீதம் வீழ்ச்சி\nசெல்லாத ரூபாய் நோட்டுகள்: 'வெறிச்' மாமல்லபுரம்... வெளியேறும் வெளிநாட்டு பயணிகள்\nகிலோ ரூ. 600 விற்ற நெய் மீன், இப்போ ரூ. 200தான்... மக்களுக்கு ஜாலி.. மீனவர்களுக்கே கவலை\nடாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் மாற்றமில்லை... ‘குடி’மகன்கள் நிம்மதி\nவயதுக்கு மீறிய மார்பகம்: சாதனை ஆபரேஷன் மூலம் 'சரி' செய்த குமரி டாக்டர்கள்\nகடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் ஏற்றுமதியை குறைக்கும் மாருதி சுசுகி\nஅரசியல் குழப்பம்: நேபாளம் வர சுற்றுலா பயணிகள் தயக்கம்\nஇந்தியாவில் வேலை இல்லாத் திண்டாட்டம் குறைகிறது\nமைசூருக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-12-10T22:34:22Z", "digest": "sha1:WZK6Y4KS2WHDDQHQFUXHH73STJ5W4MNH", "length": 20127, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "குட்டப்பாளையம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகுட்டப்பாளையம் ஊராட்சி (Kuttapalayam Gram Panchayat), தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கும் ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2305 ஆகும். இவர்களில் பெண்கள் 1144 பேரும் ஆண்கள் 1161 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 1\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 7\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 2\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 87\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றி��� குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"சென்னிமலை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேம்பத்தி · சங்கராபாளையம் · பச்சாம்பாளையம் · நகலூர் · மூங்கில்பட்டி · மைக்கேல்பாளையம் · குப்பாண்டாம்பாளையம் · கூத்தம்பூண்டி · கீழ்வானி · கெட்டிச்சமுத்திரம் · எண்ணமங்கலம் · சின்னதம்பிபாளையம் · பர்கூர் · பிரம்மதேசம்\nவெள்ளிதிருப்பூர் · சிங்கம்பேட்டை · புதூர் · பூனாச்சி · பட்லூர் · படவல்கால்வாய் · ஒடப்பாளையம் · முகாசிபுதூர் · மாத்தூர் · மாணிக்கம்பாளையம் · குறிச்சி · கொமராயனூர் · கேசரிமங்கலம் · கன்னப்பள்ளி · கல்பாவி · காடப்பநல்லூர் · குருவாரெட்டியூர் · சென்னம்பட்டி · பூதப்பாடி · அட்டவணைபுதூர்\nபிச்சாண்டாம்பாளையம் · பேரோடு · மேட்டுநாசுவம்பாளையம் · கூரப்பாளையம் · கதிரம்பட்டி · எலவமலை\nவள்ளிபுரம் · நஞ்சைகொளாநல்லி · கொந்தளம் · கொங்குடையாம்பாளையம் · கொளத்துபாளையம் · இச்சிப்பாளையம் · எழுநூத்திமங்கலம் · அய்யம்பாளையம் · ஆவுடையார்பாறை · அஞ்சூர்\nவெள்ளாங்கோயில் · வெள்ளாலபாளையம் · சிறுவலூர் · சவுண்டப்பூர் · பொலவக்காளிபாளையம் · பெருந்தலையூர் · பாரியூர் · நாதிபாளையம் · நஞ்சை கோபி · நாகதேவம்பாளையம் · மொடச்சூர் · மேவாணி · குள்ளம்பாளையம் · கோட்டுப்புள்ளாம்பாளையம் · கலிங்கியம் · கடுக்காம்பாளையம் · சந்திராபுரம் · பொம்மநாயக்கன்பாளையம் · அயலூர் · அம்மாபாளையம் · அளுக்குளி\nஉக்கரம் · செண்பகபுதூர் · சதுமுகை · ராஜன்நகர் · புதுப்பீர்கடவு · மாக்கினாங்கோம்பை · கூத்தம்பாளையம் · கோணமூலை · கொமாரபாளையம் · இண்டியம்பாளையம் · இக்கரைநெகமம் · குத்தியாலத்தூர் · குன்றி · சிக்கரசம்பாளையம் · அரசூர்\nவாய்ப்பாடி · வரப்பாளையம் · வடமுகம் வெள்ளோடு · சிறுக்களஞ்சி · புஞ்சை பாலத்தொழுவு · புங்கம்பாடி · புதுப்பாளையம் · பணியம்பள்ளி · ஒட்டப்பாறை · முருங்கத்தொழுவு · முகாசிபிடாரியூர் · முகாசிபுலவன்பாளையம் · குட்டப்பாளையம் · குப்புச்சிபாளையம் · குமாரவலசு · கூத்தம்பாளையம் · கொடுமணல் · கவுண்டிச்சிபாளையம் · ஈங்கூர் · எல்லைகிராமம் · எக்கட்டாம்பாளையம் · பசுவபட்டி\nதிங்களூர் · திகினாரை · தாளவாடி · தலமலை · நெய்தாளபுரம் · மல்லன்குழி · இக்கலூர் · கேர்மாளம் · பையண்ணபுரம் · ஆசனூர்\nபுஞ்சைதுறையம்பாளையம் · புல்லப்பநாயக்கன்பாளையம் · பெருமுகை · ஓடையாகவுண்டன்பாளையம் · நஞ்சைபுளியம்பட்டி · கொங்கர்பாளையம் · கொண்டையம்பாளையம் · கணக்கம்பாளையம் · அரக்கன்கோட்டை · அக்கரைகொடிவேரி\nவேமாண்டம்பாளையம் · தாழ்குனி · சுண்டக்காம்பாளையம் · பொலவபாளையம் · ஓழலகோயில் · லாகம்பாளையம் · குருமந்தூர் · கோசணம் · கரட்டுப்பாளையம் · கடத்தூர் · கூடக்கரை · கெட்டிசெவியூர் · எம்மாம்பூண்டி · அஞ்சானூர் · ஆண்டிபாளையம்\nவரதநல்லூர் · வைரமங்கலம் · தொட்டிபாளையம் · புன்னம் · பருவாச்சி · ஒரிச்சேரி · ஓடத்துறை · மைலம்பாடி · ஊராட்சிக்கோட்டை · காவந்தபாடி · சின்னப்புலியூர் · ஆண்டிகுளம் · ஆலத்தூர் · பெரியபுலியூர் · சன்னியரிசிப்பட்டி\nவிண்ணப்பள்ளி · வரப்பாளையம் · உத்தண்டியூர் · தொப்பம்பாளையம் · புங்கார் · பெரியகள்ளிப்பட்டி · பனையம்பள்ளி · நொச்சிகுட்டை · நல்லூர் · முடுக்கன்துறை · மாதம்பாளையம் · கொத்தமங்கலம் · காவிலிபாளையம் · காராப்பாடி · தேசிபாளையம்\nவிஜயபுரி · வெட்டயங்கிணர் · துடுப்பதி · தோரணவாவி · திருவாச்சி · திங்களூர் · சுள்ளிப்பாளையம் · சிங்காநல்லூர் · செல்லப்பம்பாளையம் · சீனாபுரம் · பொன்முடி · போலநாய்க்கன்பாளையம் · பெரியவிளாமலை · பெரியவீரசங்கிலி · பட்டகாரன்பாளையம் · பாப்பம்பாளையம் · பாண்டியம்பாளையம் · நிச்சாம்பாளையம் · முள்ளம்பட்டி · மூங்கில்பாளையம் · மேட்டுபுதூர் · மடத்துப்பாளையம் · குள்ளம்பாளையம் · கருக்குபாளையம் · கராண்டிபாளையம் · கந்தாம்பாளையம் · கம்புளியம்பட்டி · கல்லாகுளம் · சின்னவீரசங்கிலி\nவிளக்கேத்தி · துய்யம்பூந்துறை · புஞ்சை காளமங்கலம் · பூந்துறை சேமூர் · பழமங்கலம் · நஞ்சை ஊத்துக்குளி · நஞ்சை காளமங்கலம் · முத்துகவுண்டம்பாளையம் · முகாசி அனுமன்பள்ளி · லக்காபுரம் · குளூர் · குலவிளக்கு · கஸ���பாபேட்டை · கண்டிகாட்டுவலசு · கனகபுரம் · காகம் · கணபதிபாளையம் · ஈஞ்சம்பள்ளி · எழுமாத்தூர் · அட்டவணை அனுமன்பள்ளி · ஆனந்தம்பாளையம் · 60 வேலம்பாளையம் · 46 புதூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 08:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/oppiyal-ilakiyam", "date_download": "2019-12-10T21:07:10Z", "digest": "sha1:NGEDMVQNKGRKBGQ2SWTMMIMTXQKOIDKK", "length": 22607, "nlines": 579, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "ஒப்பியல் இலக்கியம்", "raw_content": "\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nதெலுங்கு-வோல்கா, தமிழில்: நாகலட்சுமி சண்முகம்\nசுலவோமிர் மிரோசெக் / தமிழில்: பூமணி\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nதெலுங்கு-வோல்கா, தமிழில்: நாகலட்சுமி சண்முகம்\nசுலவோமிர் மிரோசெக் / தமிழில்: பூமணி\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nஒப்பியல் இலக்கியம்’ என்னும் செறிவான தொடரைத் தமிழுக்குத் தந்தவர் க. கைலாசபதி. அதன் தருக்கரீதியான பொருத்தத்தை இந்நூல் நிறுவுகிறது. ஒப்பியலின் அறிவியல் அடிப்படைகளைத் தெளிவுறுத்தித் தமிழில் இந்த முறையானது போதிய அளவு வளராமைக்கான காரணங்களை முதல் கட்டுரை விவரிக்கிறது. இதை வாயிலாகக் கொண்டு நுழையும் வாசகர் சங்கச் சான்றோர் செய்யுள் தொடங்கிச் சமகாலத் தமிழிலக்கியம் வரை & பரணர் முதல் பாரதி வரை & ஒப்பியலின் ஒளியில் கண்டு தெளிய முடியும். 1960களில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் அரை நூற்றாண்டுக்குப் பின்னும் அறிவுக்கு விருந்தாகத் திகழ்கின்றன. ஒப்பியலின் தத்துவங்களையும் ஆய்வுச் செயல்முறையையும் அறிய ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இந்நூல் நல்ல வழிகாட்டியாகும். தமிழ் உயர் கல்வியுலகில் உலகளாவிய மிகச் சில ஒப்பியல் இலக்கிய அறிஞருள் ஒருவராக மதிக்கப் பெறும் கைலாசபதியின் ஆய்வுத் தரங்குன்றாச் சரள நடையை இந்நூலிலும் உணர்ந்து திளைக்கலாம்.\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\nமதுரை மீனாச்சி உண்மை வரலாறு\nவாழும் கலை (ஓஷோவை முன்வைத்து விவாதம்)\nஆகோள் பூசலு��் பெருங்கற்கால நாகரிகமும்\nஆரம்ப கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும்\nபிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\nஆலிவர் ஹெம்பர் தமிழில் நாஞ்சிலான்\nகாலந்தோறும் பிராமணியம் (பாகம் 4) கிழக்கிந்தியக் கம்பெனி காலம்\nதமிழரின் தத்துவ மரபு (பாகம் - 1)\nகேர்ரி லீச் தமிழில் நா.தர்மராஜன்\nகார்ல் மார்க்ஸ் வாழ்வும் சிந்தனையும்\nதமிழரின் தத்துவ மரபு (பாகம் - 2)\nகடவுளின் கதை - IV\nகாலந்தோறும் பிராமணியம் (பாகம் 1) வேதகாலம் முதல் சோழ காலம் வரை\nகாலந்தோறும் பிராமணியம்- 7 இந்திரா காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2411905", "date_download": "2019-12-10T21:30:21Z", "digest": "sha1:FKWAKGJUQTHRMYXOVG6IQ3W2EUYCBWBC", "length": 18427, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "Vodafone Idea Posts Highest Ever Quarterly loss of RS. 50,921 core in Q2 | பெரும் நஷ்டத்தில் மொபைல் சேவை நிறுவனங்கள்| Dinamalar", "raw_content": "\nகோப்பை வெல்லுமா இந்தியா; மும்பையில் இன்று 'பைனல்'\nபெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை\nபாதுகாப்பு சட்டம் ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு\nகெஜ்ரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்கிற்கு தடை\nசி.ஆர்.பி.எப்., மோதல்; இரண்டு வீரர்கள் பலி\nஅரியானா துணை முதல்வர்-மோடி சந்திப்பு\nகாஷ்மீரில் மீண்டும் எஸ்.எம்.எஸ்., சேவை\nகுடியுரிமை மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறுமா\nஉன்னாவ் வழக்கில் 16ல் தீர்ப்பு\nபெரும் நஷ்டத்தில் மொபைல் சேவை நிறுவனங்கள்\nபுதுடெல்லி: மொபைல் சேவை நிறுவனங்களிடம் இருந்து அனுமதி கட்டண நிலுவை தொகை வசூலிக்க மத்திய அரசுக்கு அனுமதி வழங்கி சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஏர்டெல் ரூ.21,682.13 கோடி, வோடபோன் ரூ.19,823.71 கோடி, ரிலையன்ஸ் ரூ.16,456.47 கோடி, பி.எஸ்.என்.எல். ரூ.2,098.72 கோடி, எம்.டி.என்.எல். ரூ.2,537.48 கோடி என நிலுவைத்தொகை மொத்தம் ரூ.92,641.61 கோடி உள்ளது.\nஇந்நிலையில் ஏர்டெல், ஐடியா, வோடா போன் ஆகிய நிறுவனங்கள் செப். 30-ம் தேதி முடிய 2-வது காலாண்டில் ரூ.50, 921 கோடி வரை பெருநஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.\n. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த சமீபத்திய உத்தரவுகள் இந்நிறுவனங்களை கடுமையாகப் பாதிப்பதாக இந்த நிறுவனங்கள் அரசின் உதவியை எதிர்நோக்கிக் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nRelated Tags ரூ.50.921 கோடி நஷ்டம் மொபைல் சேவை நிறுவனங்கள்\nநண்பர்களானது எப்படி... ஜின்பிங்கிடம் மோடி உருக்கம்\nஇன்றைய (நவ.,15) பெட்ரோல் விலை அதிகரிப்��ு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇவர்களை விட குறைவான கட்டணத்தில் சேவைகளை வழங்கும் ஜியோ லாபத்தில் இயங்கும் போது , 5 Gb 675 ரூபாய் வசூலித்து கொள்ளையடித்த இந்த நிறுவனங்கள் எப்படி நட்டத்தில் போகும் . நீதி மன்றம் வசூலிக்க சொல்லிவிட்டதால் நட்டம் காட்டும் முயற்சிதான் இது . ஒரு சாதாரண உபயோகிப்பவர் கட்டணம் செலுத்த வில்லையென்றால் சேவையை நிறுவனங்கள் துண்டிக்கின்றன ஆனால் அரசுக்கு வரி செலுத்தாமல் ஏய்க்க முனைகின்றன\nnicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா\n இந்தியாவின் ஒண்ணாம் நம்பர் திருடர்கள் அவர்கள் , போஸ்ட்பெய்டு விஷயத்தில் பகல் கொள்ளை நடந்து கொண்டுள்ளது போர்டிங் செய்யலாம் என்றால் எந்த கம்பெனிக்கு போறது என்று யோசிக்க வேண்டியிருக்கு\nஎங்க நஷ்டம் தொடங்குச்சி எப்படி தொடங்குச்சி . தெளிவாக விளக்கினால் நல்லாயிருக்கும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட ��ரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநண்பர்களானது எப்படி... ஜின்பிங்கிடம் மோடி உருக்கம்\nஇன்றைய (நவ.,15) பெட்ரோல் விலை அதிகரிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/17212352/1266639/young-woman-missing-husband-complaint-to-police-in.vpf", "date_download": "2019-12-10T22:15:17Z", "digest": "sha1:QF7LT5NA7ELCNKVTPI4CHKR7O3RL4AHQ", "length": 14691, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோவையில் இளம்பெண் மாயம்- கணவர் புகார் || young woman missing husband complaint to police in coimbatore", "raw_content": "\nசென்னை 11-12-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகோவையில் இளம்பெண் மாயம்- கணவர் புகார்\nபதிவு: அக்டோபர் 17, 2019 21:23 IST\nகோவையில் இளம்பெண் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.\nகோவையில் இளம்பெண் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.\nகோவை எஸ்.ஐ.எஸ்.எச். காலனி நேதாஜி நகரை சேர்ந்தவர் சிவசக்தி (வயது 35). அரசு ஆஸ்பத்திரி காவலாளி. இவரது மனைவி அமுதா என்ற அமுதவல்லி (வயது 30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.\nஇந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவத்தன்று சிவசக்தி மனைவி மற்றும் மகன்களை அழைத்துக்கொண்டு சுங்கம் கல்லுக்குழியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். இங்கிருந்து அவர் வேலைக்கு சென்றார். கடந்த 10-ந்தேதி தனக்கு இன்டர்வியூ இருப்பதாக அமுதா கூறிவிட்டு ��ெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.\nஅதிர்ச்சியடைந்த கணவர் அமுதாவின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து சிவசக்தி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து மாயமான அமுதாவை தேடி வருகிறார்கள்.\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது- பக்தர்கள் தரிசனம்\nகுடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யாவிட்டால் ஆதரவு இல்லை- சிவசேனா அறிவிப்பு\nகுடியுரிமை சட்டத் திருத்தத்தில் இலங்கைத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடம்- டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nபிஇ படிப்பில் எந்தப் பிரிவை படித்தாலும் கணித ஆசிரியராகலாம் என அரசாணை வெளியீடு\nமறைமுக தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம், சட்ட விரோதமானதல்ல- ஐகோர்ட்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக சுப்ரீம் கோர்டில் புதிதாக வழக்கு\nஅசாமில் இன்று பந்த்- குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nகாரைக்குடி, இளையான்குடியில் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம்\nசோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி விழுப்புரத்தில் காங்கிரசார் கேக் வெட்டி கொண்டாட்டம்\nஊரக பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் - பெரம்பலூர், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு 27-ந் தேதி வாக்குப்பதிவு\nநெல்லையில் கார்-ஆட்டோ மோதல்: ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பெண் மரணம்\nதிண்டுக்கல்லில் சிலிண்டர் வெடித்து வீட்டில் தீப்பிடித்தது: தாய்-மகள் உயிர் தப்பினர்\nஆண்டிப்பட்டி அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்\nகோவையில் 2 இளம்பெண்கள் மாயம்\nபாவூர்சத்திரம் அருகே இளம்பெண் மாயம்\nகோவையில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்\nபாளை.ஜெயிலில் இருக்கும் கணவரை பார்க்க சென்ற இளம்பெண் மாயம்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிப்பு\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\nஆந்திராவில் ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய் - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி\nநித்யானந்தாவை சீடர்கள் மூலம் பிடிக்க போலீசார் நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.polymath8.com/2019/07/52.html", "date_download": "2019-12-10T22:24:24Z", "digest": "sha1:MDQ7QARWPBEB44AVQ4VXQLTABV3UWTUI", "length": 10757, "nlines": 114, "source_domain": "www.polymath8.com", "title": "பிரேசில் சிறையில் இரு குழுக்களுக்குள் ஏற்பட்ட கலவரத்தில் 52 பேர் உயிரிழப்பு - Polymath 8", "raw_content": "\nHome > Brazil > குற்றங்கள் > செய்திகள் > தமிழ் > பிரேசில் சிறையில் இரு குழுக்களுக்குள் ஏற்பட்ட கலவரத்தில் 52 பேர் உயிரிழப்பு\nபிரேசில் சிறையில் இரு குழுக்களுக்குள் ஏற்பட்ட கலவரத்தில் 52 பேர் உயிரிழப்பு\n6:04 PM Brazil, குற்றங்கள், செய்திகள், தமிழ்\nபிரேசிலில் உள்ள சிறை ஒன்றில் நடந்த கலவரத்தில் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசிறையில் உள்ள இரு போட்டி குழுக்களுக்கு இடையே நடந்த இந்த சண்டை 5 மணி நேரத்துக்கு மேல் நடந்ததாக கூறப்படுகிறது.\nபிரேசிலின் பாரா மாநிலத்தில் உள்ள அல்டாமிரா சிறைச்சாலையில் ஒரு குறிப்பிட்ட பிளாக்கை சேர்ந்த கைதிகள் மற்றொரு பிளாக்கை கைப்பற்றி தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் சம்பவம் குறித்து விவரித்தனர்.\nசிறை கலவரத்தில் இறந்தவர்களில் 16 பேரின் உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன என்றும், எஞ்சியவர்கள் சிறையில் குறிப்பிட்ட பிளாக்கில் தீ வைக்கப்பட்டதில் உண்டான புகை மற்றும் மூச்சுத்திணறலில் இறந்தனர் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் சிறை அதிகாரிகள் கூறினர்.\nபிணைய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட இரண்டு சிறை அதிகாரிகள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.\nதிங்கள்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய சிறை கலவரம் நண்பகலுக்கு பிறகு கட்டுப்படுத்தப்பட்டது என அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.\nசிறையில் இருந்த சிசிஏ எனப்படும் குழுவை சேர்ந்தவர்கள், ரெட் காமெண்ட் என்ற குழுவை சேர்ந்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செல்லுக்கு தீ வைத்தனர்.\nதீ வைக்கப்பட்ட செல்லின் அ���ைப்பு விரைவாக தீ பரவும் விதமாக இருந்ததால் உடனடியாக பரவிய தீ அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியது.\nஇதனிடையே அல்டாமிரா சிறைச்சாலையின் அளவு 200 கைதிகள் மட்டுமே இருக்கக்கூடியது என்றும், ஆனால் தற்போது இந்த சிறையில் 309 கைதிகள் உள்ளதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.\nபிரேசிலில் சிறை கலவரங்கள் நடப்பது இது முதல் முறையல்ல. 2017 ஜனவரியில் நடந்த ஒரு சிறை கலவரத்தில் 130க்கும் மேற்பட்ட கைதிகள் கொல்லப்பட்டனர்.\nசிறைச்சாலைகளில் அதிக அளவு கைதிகள் அடைக்கப்படுவதும், அங்கு வசதிகள் மிகவும் குறைவாக இருப்பதும்தான் பிரேசிலில் சிறை கலவரங்கள் அடிக்கடி நடப்பதற்கு காரணமாக அமைகிறது என்று கூறப்படுகிறது.\nசவுதி விமான நிலையம் மீது தாக்குதல்\nசனா:சவுதி அரேபியாவின் விமான நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹவுதி போராளிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு ...\nஇலங்கையில் தாக்குதல் நடத்தியவர்களின் சொத்து விவரங்கள் வெளியீடு\nபடத்தின் காப்புரிமை CARL COURT இலங்கையில் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பின் சொத்து விவரங்கள் குறித்த...\nதிட்டக்குடி அருகே சினிமாவை மிஞ்சிய சம்பவம்: துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து காதல் ஜோடி தற்கொலை\nராமநத்தம், திட்டக்குடி அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு. இவரது மகன் சிவரஞ்சன் (வயது 18). இவர் கீழகல்பூண்டியில் உள்ள அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polymath8.com/2019/11/blog-post_13.html", "date_download": "2019-12-10T21:35:15Z", "digest": "sha1:3MVIHLXJTZQVLLK2DSXJNBLQ2OE72RAN", "length": 22961, "nlines": 131, "source_domain": "www.polymath8.com", "title": "இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மாகாண தமிழர்கள் யார் பக்கம்? - Polymath 8", "raw_content": "\nHome > Unlabelled > இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மாகாண தமிழர்கள் யார் பக்கம்\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மாகாண தமிழர்கள் யார் பக்கம்\nImage captionமக்கள் விரும்பியபடி வாக்களிக்கலாம் என்று வட மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் பெருமளவில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த வடக்கு மாகாண தமிழர்கள் இந்த முறை யார் பக்கம் இருக்கிறார்கள் அவர்கள் விரும்பிய தீர்வுகளை இந்தத் தேர்தல் தருமா\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் சஜித் பிரேமதாஸவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் கோட்டாபய ராஜபக்ஷவும் போட்டியிடுகின்றனர். இதில் சஜித் பிரேமதாஸவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை வழங்கியிருக்கிறது.\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி தனது ஆதரவை வழங்கியிருக்கிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜனும் தனது ஆதரவை கோட்டாபயவுக்கு வழங்கியிருக்கிறார்.\nஜனாதிபதி தேர்தல் நெருங்கியபோது, தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து முடிவெடுக்க வேண்டுமென பேசப்பட்டுவந்தது. தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பைச் சேர்ந்த சுயாதீனக் குழு ஒன்றும் இது தொடர்பாக பல கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியது.\nஆனால், தமிழ் கட்சிகள் சார்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அவருக்கு முதன்மை வாக்குகளையும், இரண்டாவது வாக்குகளை விரும்பிய வேட்பாளருக்கும் அளிக்கச் செய்ய வேண்டுமென்பதே இந்தப் பேச்சு வார்த்தைகளின் மையமாக இருந்தது. இந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.\nஇலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: முடிவில்லாத துயரக் கதை\nஜனாதிபதி தேர்தல்: கிழக்கு இலங்கை இஸ்லாமியர்கள் என்ன நினைக்கிறார்கள்\nஇதற்குப் பிறகு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவர் யூனியன் 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஆறு தமிழ் கட்சிகளுடன் பேசினர். இடையிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி பேச்சு வார்த்தைகளில் இருந்து வெளியேறியது. இந்தத் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமென்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியிருக்கிறார்.\nஇந்த 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, இரு பிரதான வேட்பாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்காத நிலையில், வட மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி இதிலிருந்து விலகியது.\nயாருக்கும் வாக்களிக்கும்படி தான் கோர முடியாது என்றும் மக்கள் விரும்பியபடி வாக்களிக்கலாம் என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்தார். சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எஃப்பும் மக்கள், தங்கள் விருப்பப்படி வாக்களிக்கலாம் என அறிவித்துவிட்டது.\nஇதற்குப் பிறகு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதாக அறிவித்தது. கூட்டமைப்பிற்குள் உள்ள டெலோ சஜித் பிரேமதாஸவை ஆதரித்தாலும் அக்கட்சியைச் சேர்ந்த எம்.கே. சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், அக்கட்சியின் யாழ் மாவட்டப் பிரிவு ஆதரவளிப்பதாகத் தெரிவித்திருக்கிறது.\nImage captionதமிழர் ஒருவர் கனவில் கூட ஜனாதிபதியின் ஆசனத்தில் அமர முடியாது என எம்.கே.சிவாஜிலிங்கம் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nஇப்படியாக வடக்கில் செயல்படும் தமிழ்க் கட்சிகள் பல்வேறு திசைகளில் பிரிந்து நின்றாலும், கூட்டமைப்பு புதிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவளிப்பதால் தமிழ் மக்களின் கணிசமான வாக்குகளை சஜித் பெறக்கூடும். இந்தத் தேர்தலில் இருந்து தமிழ் மக்கள் என்ன எதிர்பார்க்க முடியும்\n\"அடக்குமுறை இல்லாத ஆட்சி நீடிக்கும் என்பதே முதல் எதிர்பார்ப்பு. தவிர, புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் அறிக்கையில் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு ஆகியவையும் சொல்லப்பட்டிருக்கின்றன\" என பிபிசியிடம் கூறினார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன்.\nசஜித் பிரேமதாஸவை ஆதரிக்க கூட்டமைப்பு முடிவெடுத்தது ஏன் எனக் கேட்டபோது, \"இரண்டு பிரதான வேட்பாளர்களிடமும் பேசினோம். அவர்கள் அதற்கு முன்பு வகித்த பதவிகளில் எப்படி செயல்பட்டார்கள் என்பதைப் பார்த்தோம். அவர்கள் தேர்தல் அறிக்கைகளில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை விவாதித்தோம். அதற்குப் பிறகுதான் இந்த முடிவை எடுத்தோம்\" என்றார் சுமந்திரன்.\nஆனால், இந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதே தமிழ் மக்களுக்கு வளர்ச்சியைக் கிடைக்கச் செய்யும் என்கிறார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் ராமநாதன்.\nகடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil\nஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்\nமுடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil\n\"கடந்த ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறையச் செய்திருக��கிறார். ஆனால், பல காரியங்களைச் செய்யவிடாமல் பிரதமர் ரனில் விக்ரமசிங்க தடுத்துவிட்டார். தவிர, போர்க் காலங்களில் நடந்த சம்பவங்களுக்கு, ஏசி அறையில் அமர்ந்து நிர்வாகப் பணியாற்றிய கோட்டாபய ராஜபக்ஷவைக் குற்றம்சாட்ட முடியாது\" என்கிறார் அங்கஜன்.\nஜனாதிபதி தேர்தல்களைப் பொறுத்தவரை, யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதைவிட யார் ஜனாதிபதியாக வரக்கூடாது என்பதை முடிவு செய்யும் வாய்ப்புதான் தமிழ் மக்களுக்கு இருக்கிறது என்கிறார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரசியல் விமர்சகரான நிலாந்தன்.\n\"இந்தத் தேர்தலில் தமிழ் மக்களுக்கு நான்கு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று கோட்டாபய ராஜபக்ஷ, இரண்டாவது சஜித் பிரேமதாஸ, மூன்றாவது தேர்தலைப் புறக்கணிப்பது, நான்காவது பொது வேட்பாளரை நிறுத்துவது. ஆனால், பொது வேட்பாளரை நிறுத்துவதில் வெற்றிகிடைக்கவில்லை. இந்த நிலையில், யார் வரக்கூடாது என்பதை மனதில் வைத்து வாக்களிக்கும் நிலைக்கு வடக்கில் உள்ள தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்\" என்கிறார் யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல் விமர்சகரான நிலாந்தன்.\nஇலங்கையில் உள்ள சுமார் 17 லட்சம் தமிழ் வாக்காளர்களில் 8.38 லட்சம் வாக்காளர்கள் வடக்கில் வசிக்கிறார்கள். கடந்த முறை போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மாகாணத்தில் சுமார் 21 சதவீதம் வாக்குகளைப் பெற்றார். இந்த முறை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு நிச்சயம் அதைவிட கூடுதல் வாக்குகள் கிடைக்கும் என்கிறார் நிலாந்தன்.\nஇலங்கை தேர்தல் முடிவுகள் இந்தியாவுடனான உறவில் மாற்றத்தை ஏற்படுத்துமா\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலும் முஸ்லிம்கள் இன அடையாளமும் - ஓர் அலசல்\nதென்னிலங்கை மக்களைப் பொறுத்தவரை உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த வெற்றிகரமான ஜனாதிபதியாக மஹிந்த பார்க்கப்படுகிறார். வடக்கில் வசிக்கும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை 2009ஆம் ஆண்டின் யுத்த முடிவை மனதில் வைத்து தேர்தல் முடிவுகளை எடுக்கிறார்கள்.\n\"இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை. யுத்தம், அதன் முடிவு ஆகிவற்றை வைத்து தேர்தலை விவாதித்தால், தொடர்ந்து ராஜபக்ஷ தரப்பு முன்னிலையிலேயே இருக்கும். ஆகவே தமிழ்த் தரப்பு இந்த பாணியிலிருந்து விலகி, தனது பேரம் பேசும் திறனை அதிகரிக்கும் நோக்கில் செயல்பட வேண்டும்\" என்கிறார் நிலாந்தன்.\nயாழ்ப்பாணத்தில் வசிக்கும் பொதுமக்களைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தல் முடிவுகளில் இருந்து பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது கட்டுப்பாடுகள் தளர்ந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறார்கள்.\nஇனப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு, அதிகாரப் பகிர்வு போன்ற பெரிய எதிர்பார்ப்புகளின்றி, அச்சுறுத்தல் இல்லாத, அமைதியான அன்றாட வாழ்க்கையை மட்டுமே இலக்காகக் கொண்டு இந்தத் தேர்தலை சந்திக்கிறார்கள் வடமாகாண மக்கள்.\nசவுதி விமான நிலையம் மீது தாக்குதல்\nசனா:சவுதி அரேபியாவின் விமான நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹவுதி போராளிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு ...\nஇலங்கையில் தாக்குதல் நடத்தியவர்களின் சொத்து விவரங்கள் வெளியீடு\nபடத்தின் காப்புரிமை CARL COURT இலங்கையில் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பின் சொத்து விவரங்கள் குறித்த...\nதிட்டக்குடி அருகே சினிமாவை மிஞ்சிய சம்பவம்: துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து காதல் ஜோடி தற்கொலை\nராமநத்தம், திட்டக்குடி அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு. இவரது மகன் சிவரஞ்சன் (வயது 18). இவர் கீழகல்பூண்டியில் உள்ள அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/pure-tamil-names-list", "date_download": "2019-12-10T22:39:28Z", "digest": "sha1:ML3YZ7IH7OFTYQLBV3ZPL4ENXPW6V5SU", "length": 10821, "nlines": 162, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Pure Tamil Names List | குழந்தை பெயர்கள் Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nGod / Goddess Names கடவுள் பெயர்கள் குழந்தைக்கு\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nPure Tamil Baby names List. துய‌ தமிழில் பெண் குழந்தை பெயர்கள்.\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nஅ, ஆ வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 02\nஅ, �� வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள் 03\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nச, சி, சொ வில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nப‌, பா வில் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\n' ஹ ஹா' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ய யா' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\nரி வரிசை ஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\n'த' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n'சு' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தை பெயர்கள்\n' ல லி ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n'தே' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\n' ப ' வில் ஆரம்பமாகும்ஆண் குழந்தைகள் பெயர்\n' ந ' வில் ஆரம்பமாகும் ஆண் குழந்தைகள் பெயர்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: view all names\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந view all names\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை view all names\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் view all names\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_685.html", "date_download": "2019-12-10T21:56:27Z", "digest": "sha1:F46M5JSPYFE7XV2YOVEDTZHZHEBBNNYF", "length": 8166, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அமெரிக்கா விசா பெற தனிப்பட்ட சமூக ஊடகத் தகவல்களையும் பெற ஆலோசிக்கும் டிரம்ப் நிர்வாகம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅமெரிக்கா விசா பெற தனிப்பட்ட சமூக ஊடகத் தகவல்களையும் பெற ஆலோசிக்கும் டிரம்ப் நிர்வாகம்\nபதிந்தவர்: தம்பியன் 31 March 2018\nஇனிமேல் வெளிநாட்டவர் எவரேனும் அமெரிக்காவுக்கு விசா பெற வேண்டுமெனில் அவர்களின் தனிப்பட்ட சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், டுவிட்டர் உட்பட ஏனையவற்றின் விபரங்களையும் வரலாற்றையும் கூட சமர்ப்பிப்பது அவசியம் என்று சட்டம் கொண்டு வர அமெரிக்க அரசுத்துறை பரிந்துரை செய்துள்ளது.\nஇந்த விபரங்களில் குறைந்த பட்சம் கடந்த 5 வருட சமூக ஊடகப் பகிர்வு வரலாறு பெறப்படுவது என்றும் முடிவெடுக்கப் பட்டுள்ளது.\nஅமெரிக்க அரசின் இம்முடிவால் வருடத்துக்கு 14.7 மில்லியன் மக்கள் கடுமையாகப் பாதிக்கப் படுவார்கள் என்று கணிக்கப் பட்டுள்ளது. முக்கியமாக விண்ணப்பதாரர்களிடம் அவர்கள் கடந்த 5 ஆண்டுகளில் உபயோகித்த தொலைபேசி எண்கள், மின்னஞ்ச முகவரிகள் மற்றும் பயண விபரங்கள் போன்ற சொந்தத் தகவல்களும் பெறப்படவுள்ளது. இதில் முக்கியமாக குறித்த நபர்கள் முன்பு ஏதேனும் ஒரு நாட்டில் இருந்து வெளியேற்றப் பட்டார்களா மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு தீவிரவாதத் தொடர்பு இருக்கின்றதா என்பது குறித்தும் துலாவி அறியப் படும் என எதிர் பார்க்கப் படுகின்றது.\nஅமெரிக்காவுக்குச் செல்ல சிறப்பு விசா பெற வேண்டும் என்ற நடைமுறை பிரிட்டன், கனடா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளுக்கு இல்லை என்பதால் அவர்களுக்குப் பாதிப்பு இல்லை என்ற போதும் விடுமுறைக்காகவோ வேலை நிமித்தமாகவோ அமெரிக்க செல்ல விண்ணப்பிக்கும் இந்தியா, சீனா மற்றும் மெக்ஸிக்கோ போன்ற நாடுகளுக்கு இந்த சட்டத்தால் கடும் சிரமம் ஏற்படவுள்ளது.\nதீவிரவாதத்தைக் கட்டுப் படுத்தும் நோக்கில் தான் டிரம்ப் நிர்வாகம் இவ்வாறு நிலமையைக் கடுமையாக்கத் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுவாகவே மனிதர்களின் பேச்சுரிமை பாதிக்கப் படும் என்றும் சமூக ஊடகங்களில் பதிவுடும் தகவல்களைத் அரச அதிகாரிகள் தவறாகவோ அச்சுறுத்தலாகவோ புரிந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்பதால் இதற்கு அமெரிக்காவின் சிவில் உரிமைகள் யூனியனிடம் இருந்தே கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.\n0 Responses to அமெரிக்கா விசா பெற தனிப்பட்ட சமூக ஊடகத் தகவல்களையும் பெற ஆலோசிக்கும் டிரம்ப் நிர்வாகம்\nசிங்கள மக்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் தமிழ் மக்கள் 10 அடி எடுத்து வைப்பார்கள்: சி.வி.விக்னேஸ்வரன்\nஇதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்…\nதமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால உறுப்பினர் ஒருவர் இயற்கை எய்தினார்\nஇது வீரியமுள்ள வித்து லெப். கேணல் கில்மன்\nமகளிர் விவகார அமைச்சராக முரளிதரன்\nபெண் மருத்துவர் கொடூர கொலை: விசாரணையில் திடுக்கிடும் தகவல்..\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அமெரிக்கா விசா பெற தனிப்பட்ட சமூக ஊடகத் தகவல்களையும் பெற ஆலோசிக்கும் டிரம்ப் நிர்வாகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/207303?ref=archive-feed", "date_download": "2019-12-10T21:16:47Z", "digest": "sha1:JUYH3WI2XXFHWGOD26QM2UURANO63EKZ", "length": 9710, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "வெளிநாட்டில் வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட தமிழ் பெண்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டில் வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட தமிழ் பெண்கள்\nதுபாயில் வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட தமிழக பெண்கள் இ���ண்டு பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மனைவி வீரம்மாள் (28). இந்த தம்பதியினருக்கு 14 வயதில் மகள் உள்ளார். ராதாகிருஷ்ணன் வேலை இல்லாமல் வீட்டில் இருந்ததால், குடும்பத்தை வறுமை சோதித்து பார்த்துள்ளது.\nஇந்த நேரத்தில் வீரம்மாளை தொடர்பு கொண்ட ஒரு பெண் ஏஜென்ட், துபாயில் சமையல் வேலை வாங்கி தருகிறேன். கைநிறைய சம்பளம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.\nஅதில் மயங்கிய வீரம்மாள் சுற்றுலா விசாவில் அவருடன் துபாய்க்கு சென்றுள்ளார். அங்கு பல்வேறு வீடுகளில் வேலை செய்த வீரம்மாள் மாதம் 900 திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் 17 ஆயிரம் ரூபாய்) சம்பளமாக பெற்றுள்ளார்.\nவீரம்மாளின் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்ட பெண் ஏஜென்ட், தினமும் காலை 3 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை வேலை செய்யுமாறு கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் உடல்நிலை சரியில்லாமல் போன வீரம்மாளை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து வேலை செய்ய வற்புறுத்தி வந்துள்ளார்.\nஅங்கு ஒரு வீட்டினுள் பல பெண்களுடன் சேர்த்து வீரம்மாளையும் அடைத்து வைத்து சித்ரவதை செய்ய ஆரம்பித்துள்ளார். இதற்கிடையில் இந்திய ஓட்டுநர் ஒருவரின் உதவியுடன் அங்கிருந்து தப்பிய வீரம்மாள், இந்திய தூதரகத்தில் தஞ்சம் புகுந்து தனக்கு நடந்த கொடுமை பற்றி கூறியுள்ளார்.\nதூதரக அதிகாரி ஸ்மிதா பாண்ட் தலைமையிலான குழு வீரம்மாளுக்கு தேவையான உதவிகளை செய்தனர். இந்த சம்பவம் அறிந்த ஏஜென்ட் அங்கிருந்து தப்பி தமிழகத்திற்கு தப்பி ஓடிவந்துள்ளார். அவரை கண்டுபிடிப்பதற்கான வேலைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅதேபோன்று பாதிக்கப்பட்ட மற்ற பெண்களையும் மீட்க அமீரக அரசு உதவியை அதிகாரிகள் நாடியுள்ளனர்.\nஇந்த நிலையில் வீரம்மாளுடன் சேர்ந்து தமிழகத்தை சேர்ந்த லோகேஷ்வரி என்கிற பெண்ணும் மீட்கப்பட்டுள்ளனர். விரைவில் இருவரும் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/05/Mahabharatha-Karna-Parva-Section-81.html", "date_download": "2019-12-10T22:01:29Z", "digest": "sha1:QTPSPGNSGITHOKYO63MPURSDXYDVSRIE", "length": 51325, "nlines": 111, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கர்ணனிடம் தஞ்சமடைந்த கௌரவர்கள்! - கர்ண பர்வம் பகுதி – 81 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - கர்ண பர்வம் பகுதி – 81\nபதிவின் சுருக்கம் : அர்ஜுனனை நோக்கி விரைந்த சம்சப்தகர்கள்; அவர்களைத் தவிர்த்துவிட்டுக் கர்ணனை நோக்கித் தேரைச் செலுத்திய கிருஷ்ணன், எனினும் பின் தொடர்ந்து வந்த சம்சப்தகர்களை வீழ்த்திய அர்ஜுனன்; அர்ஜுனனை எதிர்த்து வந்த கௌரவப் படை; அதை முறியடித்த அர்ஜுனன்; கர்ணனைத் தஞ்சமடைந்த கௌரவர்கள்...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில் பெரும் வேகம் கொண்ட தன் குதிரைகளால் சுமக்கப்பட்டு முன்னேறிக் கொண்டிருந்த குரங்குக் கொடியோன் அர்ஜுனனை எதிர்த்துப் போரிடுவதற்காகத் தொண்ணூறு கௌரவத் தேர்வீரர்கள் {சம்சப்தகர்கள்} விரைந்தனர்.(1) அந்த மனிதர்களில் புலிகள், மறு உலகத்தைக் குறித்துப் பயங்கரச் சபதம் ஒன்றை [1] ஏற்றுக் கொண்டு, மனிதர்களில் புலியான அந்த அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்டனர்.(2) எனினும், (அவர்களைக் கண்டு கொள்ளாத) கிருஷ்ணன், பெரும் வேகம் கொண்டவையும், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், முத்துச்சரங்களால் மறைக்கப்பட்டவையுமான அர்ஜுனனின் வெண்குதிரைகளைக் கர்ணனின் தேரை நோக்கித் தூண்டினான்.(3) அந்தத் தொண்ணூறு சம்சப்தகர்களும், கர்ணனின் தேரை நோக்கிச் செல்லும் தனஞ்சயனைப் பின்தொடர்ந்து சென்று, அவன் மீது கணைமாரியை இறைத்தனர்.(4) அப்போது அர்ஜுனன், பெரும் சுறுசுறுப்புடையவர்களும், தன்னைத் தாக்குபவர்களுமான அந்தத் தொண்ணூறு பேரையும், அவர்களது சாரதிகள், விற்கள் மற்றும் கொடிமரங்களையும் தன் கூரிய கணைகளால் வெட்டினான்.(5) கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட அர்ஜுனனின் பல்வேறு வகைக் கணைகளால் கொல்லப்பட்ட அவர்கள், புண்ணியங்கள் தீர்ந்து சொர்கத்தில் இருந்து கீழே விழும் சித்தர்களைப் போலத் தங்கள் தேர்களில் இருந்து விழுந்தனர்.(6)\n[1] “’அர்ஜுனனிடம் இருந்து தப்பி ஓடினால் நிலைத்த நரகில் நாம் மூழ்குவோம்” என்பது போன்ற சபதம். துரோண பர்வத்தின் தொடக்கத்தில் சம்சப்தகர்கள் செய்யும் சபதத்தைப் பார்க்கவும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஇதன்பிறகு, தேர்கள், யானைகள், மற்றும் குதிரைகளோடு கூடிய கௌரவர்கள் பலர், குரு குலத்தில் முதன்மையானவனும், பாரதர்களின் தலைவனுமான அர்ஜுனனை அச்சமில்லாமல் எதிர்த்து சென்றனர்.(7) போராடும் மனிதர்கள் மற்றும் குதிரைகள் நிறைந்ததும், முதன்மையான யானைகள் பெருகியிருந்ததுமான உமது மகன்களின் அந்தப் பெரிய படையானது தனஞ்சயனின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக அவனைச் சூழ்ந்து கொண்டன.(8) அந்த வலிமைமிக்கக் கௌரவ வில்லாளிகள், ஈட்டிகள், வாள்கள், வேல்கள், சூலங்கள், கதாயுதங்கள், கத்திகள் மற்றும் கணைகளுடன் அந்தக் குரு குல வழித்தோன்றலை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர்.(9) சூரியன் தன் கதிர்களால் இருளை அழிப்பது போலவே, அந்தப் பாண்டுவின், மகன் ஆகாயத்தில் சூழ்ந்திருந்த அந்தக் கணைமாரியைத் தன் கணைகளால் அழித்தான்.(10)\nஎப்போதும் மதப்பெருக்குடன் இருக்கும் ஆயிரத்து முன்னூறு {1300} யானைகளைச் செலுத்திக் கொண்டு வந்த மிலேச்சர்களின் படையானது, உமது மகனின் {துரியோதனனின்} உத்தரவின் பேரில் பார்த்தனின் {அர்ஜுனனின்} பக்கங்களைத் தாக்கியது.(11) முள் பதித்த கணைகள் {கர்ணிகள்}, நாளீகங்கள், துணிக்கோல் கணைகள் {நாராசங்கள்}, வேல்கள், சூலங்கள், ஈட்டிகள், கம்பணங்கள், குறுங்கணைகள் {பிண்டிபாலங்கள்} ஆகியவற்றைக் கொண்டு அவர்கள் தேரில் இருந்த பார்த்தனைப் பீடித்தனர்.(12) ஒப்பற்ற அந்தக் கணை மாரிகளில் யானைகளின் தந்தங்களால் ஏவப்பட்ட சிலவற்றைப் பல்குனன் {அர்ஜுனன்}, மிகக் கூர்மையான தன் அகன்ற தலை கணைகள் {பல்லங்கள்} மற்றும் பிறைவடிவ {அர்த்தச்சந்திரக்} கணைகளால் அறுத்தான்.(13) பல்வேறு வகைக் கணைகளுடன் கூடிய அவன் {அர்ஜுனன்}, அந்த யானைகளை அனைத்தும், அவற்றின் கொடிமரங்கள், கொடிகள், பாகர்கள் ஆகியவற்றையும், வஜ்ரத்தால் மலைகளைத் தாக்கும் இந்திரனைப் போலத் தாக்கினான்.(14) தங்கச் சிறகுகள் கொண்ட கணைகளால் பீடிக்கப்பட்டவையும், தங்கத்தாலான கழுத்தணிகளை அணிந்திருந்தவையுமான அந்தப் பெரும் யானைகள், எரிகுழம்புகளுடன் சுடர்விடும் மலைகளைப் போல உயிரை இழந்து கீழே விழுந்தன.(15)\n ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளாலான அந்தப் படையின் முழக்கம், கூச்சல் மற்றும் ஓலங்களுக்கு மத்தியில் காண்டீவத்தின் நாணொலியானது உயர்ந்து எழுந்தது.(16) யானைகள், ஓ மன்னா, (கணைகளால்) தாக்கப்பட்டு அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடின. சாரதிரிகள் கொல்லப்பட்ட குதிரைகளும் அனைத்துத் திசைகளிலும் திரிந்து கொண்டிருந்தன.(17) ஓ மன்னா, (கணைகளால்) தாக்கப்பட்டு அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடின. சாரதிரிகள் கொல்லப்பட்ட குதிரைகளும் அனைத்துத் திசைகளிலும் திரிந்து கொண்டிருந்தன.(17) ஓ ஏகாதிபதி, வானத்தில் மாறிக்கொண்டே இருந்த நீராவி வடிவங்களை {மேகங்களைப்} போன்ற தேர்கள், சாரதிகளையும், குதிரைகளையும் இழந்தவையாக ஆயிரக்கணக்கில் தென்பட்டன.(18) அங்கேயும், இங்கேயும் திரிந்து கொண்டிருந்த குதிரைவீரர்கள், ஓ ஏகாதிபதி, வானத்தில் மாறிக்கொண்டே இருந்த நீராவி வடிவங்களை {மேகங்களைப்} போன்ற தேர்கள், சாரதிகளையும், குதிரைகளையும் இழந்தவையாக ஆயிரக்கணக்கில் தென்பட்டன.(18) அங்கேயும், இங்கேயும் திரிந்து கொண்டிருந்த குதிரைவீரர்கள், ஓ ஏகாதிபதி, பார்த்தனின் கணைகளால் உயிரை இழந்து கீழே விழுவதும் காணப்பட்டது.(19) அந்த நேரத்தில் அர்ஜுனனின் கரவலிமையும் காணப்பட்டது. அந்தப் போரில், தனியொருவனாகவே அவன் (அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தன்னைத் தாக்கிக் கொண்டிருந்தவர்களான) குதிரைவீரர்களையும், யானைகளையும், தேர்வீரர்களையும் வென்றான் (என்ற அளவுக்கு அவனது கரவலிமை பெரியதாக இருந்தது).(20)\n பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட பல்குனன், மூவகைப் படைகளைக் கொண்ட ஒரு பெரும் (கௌரவப்) படையால் சூழப்பட்டதைக் கண்ட பீமசேனன்,(21) கௌரவத் தேர்வீரர்களில் கொல்லப்படாமல் எஞ்சியவர்களும், தன்னோடு போரிட்டுக் கொண்டிருந்தவர்களுமான அந்தச் சிலரைத் தவிர்த்துவிட்டு, தனஞ்சயனின் தேர் இருந்த இடத்திற்கு மூர்க்கமாக விரைந்தான்.(22) அதேவேளையில், அந்தப் பெரும் படுகொலைக்குப் பிறகும் எஞ்சியிருந்த அந்தக் கௌரவப்படை மிகவும் பவலீனமடைந்து தப்பி ஓடியது. (ஏற்கனவே சொன்னது போல) அர்ஜுனனைக் கண்ட பீமன், தன் தம்பியை நோக்கிச் சென்றான்.(23) களைப்படையாதவனும், கதாயுதம் தரித்தவனுமான அந்தப் பீமன், அர்ஜுனனால் பெரும்பகுதியினர் கொல்லப்பட்டும் எஞ்சியிருந்தவையும், பெரும் வலிமையைக் கொண்டவையுமான அந்தக் கௌரவக் குதிரைகளை {குதிரை வீரர்களை / குதிரைப் படையை} அந்தப் போரில் அழித்தான்.(24) மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றை உணவாகக் கொள்ளும் மரண இரவைப் போலக் கடுமையானதும், சுவர்கள், மாளிகைகள், நகரங்களின் வாயில்கள் ஆகியவற்றை நொறுக்கவல்லதும், மிகப் பயங்கரமானதுமான தன் கதாயுதத்தைக் கொண்டு, தன்னைச் சுற்றியிருந்த மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளைத் தொடர்ச்சியாகத் தாக்கினான். ஓ ஐயா, அந்தக் கதாயுதம் எண்ணற்ற குதிரைகளையும், சாரதிகளையும் கொன்றது.(25,26)\nஅந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, அந்தக் கதாயுதத்தைக் கொண்டு, இரும்பாலான கவசந்தரித்த மனிதர்களையும் குதிரைகளையும் நொறுக்கினான். அதனால் தாக்குண்ட அவர்கள் பேரொலியோடு கீழே விழுந்தனர்.(27) தங்கள் பற்களால் பூமியைக் கடித்து, குருதியில் குளித்தவர்களும், தங்கள் தலைகளில் இருந்த மகுடங்கள், விற்கள் மற்றும் அங்கங்களில் அடிப்பாகங்கள் நொறுக்கப்பட்டவர்களுமான அவர்கள், ஊனுண்ணும் விலங்குகள் அனைத்திற்கும் உணவாகி களத்தில் கிடந்தனர்.(28) குருதி, தசை, ஊனீர் மற்றும் எலும்புகள் ஆகியவற்றை வயிறு முட்ட உண்ட அந்த (பீமசேனனின்) கதாயுதம், மரண இரவை {காலனைப்} போலவே காணக் கடினமானதாக இருந்தது.(29) பத்தாயிரம் {10000} குதிரைகளையும், எண்ணற்ற காலாட்படை வீரர்களையும் கொன்ற பீமன், கையில் தன் கதாயுத்துடனும், சினத்துடனும், களத்தில் இங்கேயும், அங்கேயும் ஓடினான்.(30)\n பாரதரே {திருதராஷ்டிரரே}, கையில் கதாயுதுத்துடன் பீமனைக் கண்ட உமது துருப்புகள், காலதண்டத்துடன் கூடிய யமனே தங்களுக்கு மத்தியில் இருப்பதாகக் கருதின.(31) அப்போது சினத்தால் தூண்டப்பட்டவனும், மதங்கொண்ட யானைக்கு ஒப்பானவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, பெருங்கடலுக்குள் நுழையும் ஒரு மகரத்தைப் போல, அந்தக் (கௌரவர்களின்) யானைப் படைப்பிரிவுக்குள் புகுந்தான்.(32) உறுதிமிக்கக் கதாயுதத்துடன் அந்த யானைப்படைக்குள் ஊடுருவியவனும், கோபத்துடன் கூடியவனுமான பீமன், மிகக் குறுகிய காலத்திற்குள் அதை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பினான்.(33) தங்கள் உடல்களில் முள் பதித்த தகடுகளுடன் கூடிய அந்த மதங்கொண்ட யானைகள், தங்கள் பாகர்கள், கொடிமரங்கள் ஆகியவற்றுடன், சிறகு படைத்த மலைகளைப் போல அனைத்துப் பக்கங்களிலும் ��ிழுவதை நாங்கள் கண்டோம்.(34) அந்த யானைப்படையை அழித்த அந்த வலிமைமிக்கப் பீமசேனன், மீண்டும் தன் தேரில் ஏறிக் கொண்டு, அர்ஜுனனைப் பின்தொடர்ந்து சென்றான்.(35)\nஇவ்வாறு கொல்லப்பட்டதும், ஓடிப் போவதற்குத் தயாராக இருந்ததும் உற்சாகமின்மையால் நிறைந்து, கிட்டத்தட்ட செயலற்ற நிலையில் நின்ற அந்தப் பெரும்படையானது, ஓ ஏகாதிபதி, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் ஆயுதங்களால் தாக்கப்பட்டது.(36) அடக்கமுடையதாகத் தெரிந்ததும், செயலற்று, கிட்டத்தட்ட அசைவற்று நின்றதுமான அந்தப் படையைக் கண்ட அர்ஜுனன், உயிரை எரிக்கும் கணைகளால் அதை மறைத்தான்.(37) அந்தப் போரில் காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} கணைமாரியால் துளைக்கப்பட்ட மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளும், இழைகளுடன் கூடிய கதம்ப மலர்களைப் போல அழகானவையாகத் தெரிந்தன.(38) ஓ ஏகாதிபதி, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் ஆயுதங்களால் தாக்கப்பட்டது.(36) அடக்கமுடையதாகத் தெரிந்ததும், செயலற்று, கிட்டத்தட்ட அசைவற்று நின்றதுமான அந்தப் படையைக் கண்ட அர்ஜுனன், உயிரை எரிக்கும் கணைகளால் அதை மறைத்தான்.(37) அந்தப் போரில் காண்டீவதாரியின் {அர்ஜுனனின்} கணைமாரியால் துளைக்கப்பட்ட மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளும், இழைகளுடன் கூடிய கதம்ப மலர்களைப் போல அழகானவையாகத் தெரிந்தன.(38) ஓ மன்னா, மனிதர்கள், குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகியவற்றை வேகமாகக் கொல்லும் அர்ஜுனனின் கணைகளால் இவ்வாறு தாக்கப்பட்ட கௌரவப் படையில் இருந்து துன்ப ஓலங்கள் எழுந்தன.(39) “ஓ” என்றும், “ஐயோ” என்றும் கதறி, மிகவும் அச்சப்பட்டு, ஒன்றோடொன்று நெருங்கி நின்ற உமது படையானது பெரும் வேகத்தோடு திரும்பத் தொடங்கியது.(40)\nஎனினும், குருக்களும், பெரும் வலிமை கொண்ட பாண்டவர்களுக்கும் இடையிலான அந்தப் போர் தொடர்ந்து கொண்டே இருந்தது. காயம்படாத எந்த ஒரு தேர்வீரனோ, குதிரைவீரனோ, யானைவீரனோ, குதிரையோ, யானையோ அங்கே இல்லை.(41) கணைகளால் துளைக்கப்பட்ட தங்கள் கவசங்களுடன் குருதியில் குளித்த அத்துருப்பினர், காடுகளில் மலர்ந்திருக்கும் அசோகங்களைப் போலச் சுடர்விடுபவர்களாகத் தெரிந்தனர்.(42) அந்தச் சந்தர்ப்பத்தில் வீரத்தை வெளிப்படுத்திய சவ்யசச்சினை {அர்ஜுனனைக்} கண்ட கௌரவர்கள், கர்ணனின் உயிரில் நம்பிக்கையிழந்தவர்களாக ஆனார்கள்.(43) அர்ஜுனனுடைய கணைகளின் தீ��்டலைத் தாங்கிக் கொள்ள முடியாததாக உணர்ந்த கௌரவர்கள், அந்தக் காண்டீவதாரியால் வெல்லப்பட்டுக் களத்தைவிட்டுத் தப்பி ஓடினர்.(44) அர்ஜுனனின் கணைகளால் இவ்வாறு தாக்கப்பட்டுப் பட்டு அந்தப் போரில் கர்ணனை விட்டுவிட்டு, (தங்களைக் காக்கும்படி) சூதன் மகனை உரக்க அழைத்துக் கொண்டே அனைத்துப் பள்ளங்களிலும் தப்பி ஓடினர்.(45)\nஎனினும், அவர்களைப் பின்தொடர்ந்த சென்ற பார்த்தன் {அர்ஜுனன்}, நூற்றுக்கணக்கான கணைகளை ஏவி, பீமசேனனின் தலைமையிலான பாண்டவ வீரர்களை மகிழ்ச்சியடையச் செய்தான்.(46) அப்போது, ஓ ஏகாதிபதி, உமது மகன்கள் கர்ணனின் தேரை நோக்கிச் சென்றனர். அடியற்ற பெருங்கடலில் மூழ்குபவர்களைப் போலத் தெரிந்த அவர்களுக்கு, கர்ணன் ஒரு தீவாக ஆனான்.(47) ஓ ஏகாதிபதி, உமது மகன்கள் கர்ணனின் தேரை நோக்கிச் சென்றனர். அடியற்ற பெருங்கடலில் மூழ்குபவர்களைப் போலத் தெரிந்த அவர்களுக்கு, கர்ணன் ஒரு தீவாக ஆனான்.(47) ஓ ஏகாதிபதி, நஞ்சற்ற பாம்புகளைப் போன்ற அந்தக் கௌரவர்கள், காண்டீவதாரியிடம் கொண்ட அச்சத்தால் கர்ணனிடம் தஞ்சமடைந்தனர்.(48) உண்மையில், செயல்பாடுகளுடன் கூடிய உயிரினங்கள், மரணத்தின் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக, அறத்திடம் தஞ்சமடைவதைப் போலவே,(49) உமது மகன்களும், ஓ ஏகாதிபதி, நஞ்சற்ற பாம்புகளைப் போன்ற அந்தக் கௌரவர்கள், காண்டீவதாரியிடம் கொண்ட அச்சத்தால் கர்ணனிடம் தஞ்சமடைந்தனர்.(48) உண்மையில், செயல்பாடுகளுடன் கூடிய உயிரினங்கள், மரணத்தின் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக, அறத்திடம் தஞ்சமடைவதைப் போலவே,(49) உமது மகன்களும், ஓ மனிதர்களின் ஆட்சியாளரே, பாண்டுவின் உயர் ஆன்ம மகனிடம் {அர்ஜுனனிடம்} கொண்ட அச்சத்தால், வலிமைமிக்க வில்லாளியான கர்ணனிடம் தஞ்சமடைந்தனர்.(50)\nஅப்போது, அச்சத்தால் ஈர்க்கப்படாத கர்ணன், கணைகளால் பீடிக்கப்பட்டுக் குருதியில் குளித்து வேதனையில் இருந்த அந்தப் போர்வீரர்களிடம், “அஞ்சாதீர்கள் என்னிடம் வாருங்கள்” என்றான்.(51) பார்த்தனால் உமது படை மிக மூர்க்கமாகப் பிளக்கப்படுவதைக் கண்ட கர்ணன், எதிரியைக் கொல்ல விரும்பி தன் வில்லை வளைத்து நின்றிருந்தான்.(52) குருக்கள் களத்தைவிட்டு அகன்றதைக் கண்டவனும், ஆயுததாரிகளில் அனைவரிலும் முதன்மையானவனுமான கர்ணன், சற்றே சிந்தித்து, பார்த்தனைக் கொல்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தி, நீண்ட பெருமூச்��ுகளை விடத் தொடங்கினான்.(53) தன் உறுதிமிக்க வில்லை வளைத்த அந்த அதிரதன் மகன் விருஷன் {கர்ணன்}, சவ்யசச்சின் பார்த்துக் கொண்டிருக்கும்போதே மீண்டும் பாஞ்சாலர்களை எதிர்த்து விரைந்தான்.(54) எனினும், இரத்தச் சிவப்பான கண்களைக் கொண்ட பூமியின் தலைவர்கள் பலர், மலையின் மீது மழையைப் பொழியும் மேகங்களைப் போலத் தங்கள் கணைமழையை விரைவாகப் பொழிந்தனர்.(55) அப்போது, ஓ வாழும் உயிரினங்களில் முதன்மையானவரே {திருதராஷ்டிரரே}, கர்ணனால் ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகள், பாஞ்சாலர்களில் பலரைத் தங்கள் உயிரை இழக்கச் செய்தன.(56) ஓ வாழும் உயிரினங்களில் முதன்மையானவரே {திருதராஷ்டிரரே}, கர்ணனால் ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான கணைகள், பாஞ்சாலர்களில் பலரைத் தங்கள் உயிரை இழக்கச் செய்தன.(56) ஓ பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே, நண்பர்களின் மீட்பனான அந்தச் சூதன் மகனால், தன் நண்பர்களின் நிமித்தமாக இவ்வாறு தாக்கப்பட்ட பாஞ்சாலர்கள் பேரோலங்களை வெளியிட்டனர்” {என்றான் சஞ்சயன்}.(57)\nகர்ண பர்வம் பகுதி -81ல் உள்ள சுலோகங்கள் : 57\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், கர்ண பர்வம், கர்ணன், கிருஷ்ணன், சம்சப்தகர்கள்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கச��யபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவ��் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹி��ி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nermai.net/sub_cat_list.php?cid=116&sha=cbcbe4265eedea873749d7455a46cb67", "date_download": "2019-12-10T21:01:02Z", "digest": "sha1:R47GRAPHTIAUXO3HIR4XFOG3YOHN4AKM", "length": 7910, "nlines": 147, "source_domain": "nermai.net", "title": "Nermai | nermai.net | nermai news", "raw_content": "\nஎண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்\nஎண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.\nஇலங்கையில் நடந்த விழாவிற்கு சென்ற தமிழ் இயக்குனரை தாக்கிய சிங்கள ராணுவம்.\nபி.இ.படித்தவர்கள் பள்ளிகளில் கணித ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமுல்லை பெரியாறு அணை கண்காணிப்பு;மழைகால பராமரிப்பு \nBalance & Signal இல்லாமல் இனி கால் பண்ண முடியும் - Airtel-ன் புதிய திட்டம்\nநெகிழி குப்பைகளால் படிப்படியாக அழியும் கடல் உயிரினங்கள் ;பிளாஸ்டிக் மாசுபாட்டால் கோரம்\nநெகிழி பொருள்கள் பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தவேண்டும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nநியூஸிலாந்தில் வெடித்து சிதறிய எரிமலை 5 பேர் பலி\nதிருவண்ணாமலையில் இன்று தீப விழா\nஊராட்சி தலைவர் பதவி 25 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nஎகிப்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் கிலோ ரூ.110\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-videos/kia-seltos-india-vs-mg-hector-hyundai-creta-tata-harrier-buy-or-hold-cardekho-4474.htm", "date_download": "2019-12-10T22:33:49Z", "digest": "sha1:MNFJV6F3WIJSTC4PNQ27IFZC2KO4LL5M", "length": 5517, "nlines": 139, "source_domain": "tamil.cardekho.com", "title": "Kia Seltos India vs MG Hector, Hyundai Creta & Tata Harrier | Buy or Hold | CarDekho Video - 4474", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்க்யாக்யா செல்டோஸ்க்யா செல்டோஸ் வீடியோக்கள்MG Hector, Hyundai Creta & Tata Harrier | Buy or Hold | CarDekho போட்டியாக Kia Seltos India\nWrite your Comment மீது க்யா செல்டோஸ்\nக்யா செல்டோஸ் அறிமுகம் செய்யப்பட்டது ஐ Is it well-priced\nக்யா செல்டோஸ் இந்தியா | முதல் Drive Review | ZigWheels.com\nக்யா செல்டோஸ் இந்தியா முதல் Look | ஹூண்டாய் க்ரிட்டா Beater\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/dec/02/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3295360.html", "date_download": "2019-12-10T22:03:53Z", "digest": "sha1:ZPZI5HHST7GF52PBCQQ73N5WE2EPH4YT", "length": 7550, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிறுமியைத் திருமணம் செய்துகொண்டவா் மீது வழக்கு பதிவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nசிறுமியைத் திருமணம் செய்துகொண்டவா் மீது வழக்கு பதிவு\nBy DIN | Published on : 02nd December 2019 03:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகரூா் மாவட்டம், குளித்தலை அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா்.\nகுளித்தலை அடுத்த இனுங்கூா் நந்தவனப்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி மகன் வேலுசாமி(24). இவா், அதே பகுதியைச் சோ்ந்த பாப்பாநாயக்கா் என்பவரது 15 வயது மகளைக் காதலித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொசூா் அடுத்த மட்டப்பாறை காளியம்மன் கோயிலில் திருமணம் செய்துள்ளாா். இதைத் தொடா்ந்து, சிறுமி நிறைமாத கா்ப்பிணி ஆன நிலையில் கடந்த இருதினங்களுக்கு முன் அங்குள்ள மருத்துவமனையில் சிறுமியை வேலுசாமிக்கு சோ்த்துள்ளாா். அங்கு மருத்துவா் மேற்கொண்ட விசாரணையில், சிறுமிக்கு திருமண வயது எட்டாமல் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, அவா் போலீஸாருக்கு தகவல் கொடுத்தாா். இதையடுத்து குளித்தலை அனைத்து மகளிா் போலீஸாா் சிறுமியிடம் விசாரித்தபோது, 14 வயதில் அவருக்கு திருமணமானது உறுதியானது. இதையடுத்து, போலீஸாா் வேலுசாமி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சு��்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/dec/02/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3295199.html", "date_download": "2019-12-10T21:13:40Z", "digest": "sha1:ATBUFCOP2GXSAIOBUCA3XTZPEU7SLNZF", "length": 9241, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இயற்கை இடா்பாடுகளைத் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nஇயற்கை இடா்பாடுகளைத் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு\nBy DIN | Published on : 02nd December 2019 01:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க கட்டணமில்லாத் தொலைபேசி எண்களை மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா்.\nஇதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளான வீடுகள் சேதம், கால்நடை சேதம், மனித உயிா் இழப்பு, பயிா்கள் சேதம் மற்றும் பேரிடா் குறித்த இதர தகவல்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பேரிடா் மேலாண்மை பிரிவில் இயங்கும் அவசரக் கட்டுப்பாட்டு மையத்தின் கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1077 மற்றும் 04322-222207 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.\nமேலும் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்களிலும் அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nபுதுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலகம்- 04322- 222219, 94450 00468,\nஅறந்தாங்கி வருவாய் கோட்ட அலுவலகம்- 04371- 220589, 9445000469,\nஇலுப்பூா் வருவாய் கோட்ட அலுவலகம்- 04339-272049, 94454 61803,\nபுதுக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம்- 04322- 221566, 94450 00641,\nஆலங்குடி வட்டாட்சியா் அலுவலகம்- 04322-251223, 94450 00640,\nகந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகம��- 04322-275733, 94450 00642,\nகறம்பக்குடி வட்டாட்சியா் அலுவலகம் -04322-255199, 99439 43206.\nதிருமயம் வட்டாட்சியா் அலுவலகம்- 04333-274223, 94450 00643,\nகுளத்தூா் வட்டாட்சியா் அலுவலகம்- 04339-262223, 94450 00638,\nஇலுப்பூா் வட்டாட்சியா் அலுவலகம்- 04339-272300, 94450 00639,\nபொன்னமராவதி வட்டாட்சியா் அலுவலகம்- 04333-260188, 84899 99792,\nவிராலிமலை வட்டாட்சியா் அலுவலகம்- 04339-270777, 98425 68018,\nஅறந்தாங்கி வட்டாட்சியா் அலுவலகம்- 04371-220528, 94450 00644,\nமணமேல்குடி வட்டாட்சியா் அலுவலகம்- 04371- 250569, 94450 00646,\nஆவுடையாா்கோயில் வட்டாட்சியா் அலுவலகம்- 04371-233325, 94450 00645.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/12478", "date_download": "2019-12-10T21:44:28Z", "digest": "sha1:NZAW6OK6MYYTLRRM3LFU7L4XXQKYBZU3", "length": 15525, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "உலோகம்: கடிதம்", "raw_content": "\nவணக்கம். உங்களைபற்றி கொஞ்சம் கேள்விப்பட்டு இணைய பக்கத்தை படிக்க முயன்று பின் விட்டுவிட்டேன். ஏனோ தெரியவில்லை. சமீபத்தில் நான் உடுமலைப்பேட்டையில் ஒரு பேக்கரியில் தேனீர் பருகிவிட்டு வரும்போது உங்கள் புதினம் “உலோகம்” பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. சரி, இந்தமுறை முயன்று பார்ப்போமே என்று அதை வாங்கிவந்தேன். இரண்டு நாட்களில் படித்து முடித்துவிட்டேன். இன்றே உங்களுக்கு மடலும் எழுதுகிறேன்.\nமிக அருமையான நடையில் எழுதி இருந்தீர்கள். இதில் எந்த அளவுக்கு கதை கலக்கப்பட்டது எந்த அளவுக்கு உண்மை என்றும் பிரித்தறிய முடியவில்லை. ஒரு போராளியின் அருகில் இருந்து பார்ப்பதுபோல் இருந்தது. த்ரில்லர் புதினமா அல்லது யாருடைய கதையாவது சொல்லப்பட்டு எழுதப்பட்டதா என்றே தெரியாத அளவுக்கு இருந்தது. நான் ராஜேஸ்குமார் புதினங்களை எட்டாம் வகுப்பு படிக்கும் காலத்தில் இருந்து படித்து வருகிறேன். நீங்கள் இதில் மிக வித்தியாசமான நடையை, ���ுவையைத் தந்திருக்கிறீர்கள்.\nவெறும் உரையாடல் மட்டுமல்லாமல் அந்தப் பாத்திரம் தான் பெற்ற பயிற்சியைப் பற்றியும், அதன்மூலம் மனித மனங்களுக்குள் ஊடுருவி பார்ப்பதும், அதனுள் நடக்கும் மனபோராட்டங்களும், அதை எழுதிய நடையும் மிக அருமை. சில நடைமுறை விசயங்களையும் யோசிக்க வாசகர்களுக்கு வாய்ப்பு அளித்திருக்கிறீர்கள். நாம் இங்கு என்னதான் 2 ஜி பற்றி அடுமனைகளில் பேசினாலும், ஊடகங்கள் எழுதினாலும் நமக்கு எவ்வளவு பாதுகாப்பான வாழ்க்கை அமையப்பெற்றிருக்கிறோம் என்பதைப் பலமுறை யோசித்துப் பார்க்கவேண்டியிருக்கிறது. இதுவரையில் நானோ, எனக்குதெரிந்த நபர்களோ துப்பாக்கியைத் தொட்டுகூடப் பார்த்ததில்லை. யாரும் சாலை விபத்துக்களில் தவிர கொடூரமாக வேறு எங்கும் கொல்லப்பட்டதில்லை.\nஉலோகம் என்மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. எல்லாவற்றையும் எழுத முடியவில்லை. அலுவல் காரணமாக 370 கி மீட்டர் வாகனம் ஓட்டிவிட்டு இரவு 12 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன். மடிக்கணினிப் பையை வீட்டில் இறக்கிவைத்தவுடன் அப்படியே உலோகத்தை திறந்து வைத்தேன். அந்த அளவுக்கு அது தன்பால் என்னை ஈர்த்துக்கொண்டது.\nபொதுவாக இவ்விஷயங்களில் கருத்தியல் சார்ந்தும் அரசியல் சார்ந்தும்தான் சிந்தனைகள் ஓடும். நான் அந்த மனிதர்களின் மனங்களுக்குள் செல்லமுடியுமா என்று பார்த்தேன். அதுவே உலோகத்தின் அடிப்படை.\nபலவருடங்களுக்கு முன்னர் இதே கருவை ‘ஆயுதம்’ என்ற பேரில் கவிதையாக எழுதியிருக்கிறேன். அது புலம்பெயர்ந்த ஈழத்து நண்பர்களின் இதழ் ஒன்றில் வெளியாகியது. ஒரு மனிதன் எப்போது எப்படி துப்பாக்கியாக ஆகிறான் என்பதைபப்ற்றிய கவிதை\nஅதைப்பற்றி அன்று புலிகள் இயக்கத்தில் இருந்த நண்பர்கள் பலர் ஆதரித்தும் மறுத்தும் கடிதங்கள் எழுதியிருந்ததை நினைவுகூர்கிறேன்\nஆயுதத்துக்கும் மனிதனுக்குமான உறவு என்றுமே நுட்பமாக ஆராயத்தக்கது. அதிலும் ஆயுதம் அரசியலையும் அன்றாட வாழ்க்கையையும் தீர்மானிக்கக்கூடியதாக ஆகும்போது இன்னும் ஆழமான ஆராய்ச்சி தேவையாகிறது\nஆயுதம் மனிதனைத் தன்னைப்போல ஆக்குகிறது. எந்த ஆயுதமும் அதை எவர் ஏந்தினாலும் மெல்ல மனிதர்களை ஒரே வகையினராக ஆக்குகிறது என்பது என் எண்ணம். இந்த வருடங்களில் அவ்வெண்ணம் மேலும் மேலும் உறுதிப்படுகிறது\nTags: உலோகம், குறுநாவல், வாசகர் கடிதம்\nஜோ டி குரூஸ், அ.மார்க்ஸ், நவயானா ஆனந்த்- எளிய விளக்கம்\nவிஷ்ணுபுரம் விழா உரை - ஜெயமோகன்\nபுதுக்கோட்டையில் காந்தி விழாவில் பேசுகிறேன்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/78467", "date_download": "2019-12-10T22:12:51Z", "digest": "sha1:TTHAPIUVXQ4JN5TGBAGQBSN4X4LKIPWX", "length": 14515, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "பதாகை – சு வேணுகோபால் சிறப்பிதழ்", "raw_content": "\nவலைப்பூ எழுத்திலிருந்து இலக்கியம் நோக்கி… »\nபதாகை – சு வேணுகோபால் சிறப்பிதழ்\nஇணையம், இதழ், விமரிசகனின் பரிந்துரை\nபதாகை இவ்விதழ் சு வேணுகோபால் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. நண்பர் சுநீல் கிருஷ்ணன் இதழைத் தயாரித்திருக்கிறார். ஒரு படைப்பாளியை இப்படி பல கோணங்களில் முழுமையாக ஆராயும் கட்டுரைகளின் தொகுதி என்பது முக்கியமான ஒரு முயற்சி. இருவகைகளில் இது பயனுள்ளது. அப்படைப்பாளியை கூர்மையாகப்புரிந்துகொள்ள உதவுகிறது. அப்படைப்பாளியை சமகாலம் எப்படிப்புரிந்துகொண்டது என அறிய முடிகிறது\nசு.வேணுகோபாலின் நீளமான பேட்டியை மட்டுமே வாசித்தேன். முக்கியமான ஆவணம் அது. எப்போதும்போல நேரடியாக தன் கருத்துக்களை முன்வைக்கிறார். ஒரு கலைஞனாக சமூகத்தின் வலிகளை இருள்களை நோக்கிச்செல்லும் அவரது பார்வையைக் காணமுடிகிறது\nசு. வேணுகோபாலின் -சிறுகதைகள் மிகப் பெரும் துக்கத்தை ஏற்படுத்தின.. அவற்றில் சிலவற்றை மனதார வெறுத்தேன். படிக்க முடியாமல் வெளியேறியிருக்கிறேன். இந்த நேர்காணலைப் படித்த பின் தெரிகிறது – அவரில் நானும் இருக்கிறேன்.\nசிறு பொருளாதாரச் சூழலை, கல்வியென்னும் கடவுச் சீட்டில் கடந்த பின்பு என் மனது பார்க்க விரும்பாத பக்கம் அது. மிக மன அழுத்தத்தைத் தரக்கூடிய சிறுகதைகள்.\nஆனால், நேர்காணலில் ஒரு உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் – இலக்கியத்தின் வளர் நுனியில் இருக்கும் இலக்கியவாதிகள் அனைவரும் கொண்டிருக்கும் ஒரு வாதம் – கணினிக்கு மாற மறுக்கும் பிடிவாதம் – பல காரணங்கள் இருக்கிறது – நாஞ்சில், கணிணியில் எழுதுவது ப்ளாஸ்டிக் பொம்மையைப் புணர்வது போலிருக்கிறது என்பார்.. இவருக்கு இன்னொரு காரணம். எங்களூரில் அதை மொடமசுரு என்பார்கள்.\nகண்ணெதிரே கணிணித் தொழில் நுட்ப உதவியுடன் ஜெயமோகன் நிகழ்த்திக் கொண்டிருக்கும் சாதனையைப் பார்த்தும் மாற விரும்பாத நெருப்புக் கோழி மனநிலை இது. கணிணி யில்லையேல் வெண்முரசு இல்லை.\nஇதை மேலாண் அறிஞர் ஸ்டீஃபன் கவி, தனது 7 habits of highly effective people – புத்தகத்தில், sharpening the saw என்றொரு கதை மூலம் விளக்குகிறார். இரு மரம் அறுக்கும் நபர்கள் மரம் அறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.. ரம்பம் தேய்ந்து போய், மொண்ணையாக, அறுக்கும் வேலை பாதிக்கப் படுகிறது. ”அய்யா கொஞ்சம் வேலையை நிறுத்தி விட்டு, ரம்பத்தைக் கூர் படுத்திக் கொள்ளக் கூடாதா” என்பதற்கு, “எங்களுக்கு நேரமில்லை” என்னும் பதில் வருகிறது.\nமேலாண் நிறுவனங்களில், திறன் கூர் தீட்டிக் கொள்ளுதல், வேலையின் ஒரு பகுதியாகக் கருதப் படுகிறது. செயல் திறன் (efficiency improvement) மேம்பாடு, செலவு பிடிக்காத ஒரு விஷயம். தேவையெல்லாம், சம்மந்தப்பட்டவரின் மன மாற்றம் மட்டுமே. அதற்காகச் செலவிடும் நேரத்தை, பின் வரும் பயன் பன்மடங்கு ஈடுகட்டிவிடும்.. யாரேனும் சொல்ல வேண்டும்.\nஇன்று விஷ்ணுபுரம் விழா சந்திப்புகள். . .\nவிஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்\nசு.வேணுகோபாலுக்கு பாஷா பரிஷத் விருது\nTags: சு. வேணுகோபால், பதாகை\nயுவன் கவிதையரங்கு - கன்யாகுமரி - அக் 7,8,9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-35\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudhukaiseelan.blogspot.com/2014/09/", "date_download": "2019-12-10T22:23:37Z", "digest": "sha1:QR6PWM2OTD6NPX7PRUXKQPCFEBNZJFGC", "length": 44644, "nlines": 180, "source_domain": "pudhukaiseelan.blogspot.com", "title": "புதுகை சீலன்: September 2014", "raw_content": "\nஇவ்வுலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது அன்றும்\nயாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆம் இத்தனை நாள் முதல்வராய் வலம் வந்த ஜெயலலிதா இன்று முன்னாள் முதல்வராக‌ 18 ஆண்டுகாலம் வாய்தா வாங்கி, வாய்தா வாங்கி கடைசியில் இவ்வளவு கடுமையான நீதிபதியிடம் வந்து மாட்டிக் கொண்டார். 66 கோடி சொத்துக் குவிப்பு வழக்கில் 100 கோடி அபராதத்துடன் 4 ஆண்டு சிறைக்கும் உத்தரவிட்டு பரபரப்பு தீர்ப்பளித்து இந்தியாவே திரும்பிப் பார்க்கச் செயத‌ நீதிபதியாகிவிட்டார் நீதியரசர்.திரு மைக்கேல் டி குன்ஹாஅவர்கள்.ஆனால் இதில் என்ன வேடிக்கை என்றால் ஊழல் வழக்கில் குற்றச்சாட்டப்பட்டு சிறை சென்றிருக்கும் முன்னால் முதல்வருக்கு ஆதரவு அதிகரித்திருப்பது தான். இதற்கு அவரின் இந்த மூன்றாண்டு கால ஆட்சி தான் காரணம்.\nஎண்ணக் கிறுக்கல்கள் - 2 ( WEEK END SPECIAL-2)\nஎண்ணக் கிறுக்கல்கள் - 2\nஇந்த வாரம் முழுதும் எங்கள் பல்கலைக்கழக அலகுத் தேர்வு நடைபெற்றது, அதனால் டீட்டெயிலான பதிவு எதுவும் எழுத முடியவில்லை.வரும் வாரத்தில் பூஜா விடுமுறை வேறு வருகிறது பார்ப்போம் ...சென்ற வாரம் நான் எழுதிய கிறுக்கல்கள் பதிவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது, அதனால் இனி வாரா வாரம் தொடரலாம் என நினைக்கிறேன்....\nஉலக வல்லரசுகளே உற்றுக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு மிகப்பெரிய கனவை நம் விஞ்ஞானிகள் நனவாக்கியதுடன் , அந்த வல்லரசுகளை எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்கச் செய்துவிட்டார்கள். இந்தியன் என்பதற்கான பெருமை இப்போது இன்னும் ஒருபடி மேலே ஏறிப் போய்விட்டது, மற்ற நாட்டவர்களுக்கு மத்தியில். என்னடா, ஒரு செயற்கைக் கோள் வெற்றிக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா என நீங்கள் நினைத்தால் அது தவறு.ஆம் இது சாதாரண திட்டம் கிடையாது. சந்திரயான் திட்டத்தில் பயன்��டுத்தப்பட்ட கருவிகளில் பெரும்பாலானவை வேற்று நாடுகளைச் சேர்ந்தது. ஆனால் மங்கல்யானில் பயன்படுத்தப்பட்டவை அனைத்தும் நமது உழைப்பு, நமது கண்டுபிடிப்பு. இதுவரை உலக நாடுகளில் நிகழ்ந்த 51 செவ்வாய்க் கோள் பயண முயற்சிகளில் 21 பயணங்கள்தான் வெற்றி அடைந்துள்ளன.ஆனால் நாம் முதல் முயற்சியிலேயே வெற்றியடந்திருக்கிறோம் இதிலிருந்தே இந்த வெற்றி எவ்வளவு முக்கியமானது என உணர்ந்து கொள்ளலாம்.ஒரு வேளை இது தோல்வியடைந்திருந்தால் இழப்பு 450 கோடி பணம் மட்டுமல்ல , உலக நாடுகள் நம் விண்வெளித் துறையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் இழந்திருப்போம்...\nதி இந்து தமிழ் நாளிதழும் ஒரு வருடமும்\nதி இந்து தமிழ் நாளிதழும் ஒரு வருடமும்\nஒரு நாள் எதார்த்தமாக எங்கள் பல்கலைக்கழக நூலகத்தில் தி இந்து தமிழ் நாளிதழை படிக்க நேர்ந்தது. (அறிமுகமான சமீபம்). படித்து முடித்தவுடன் மற்ற தினசரிகளைப் படிக்கும் போது ஏற்படும் ஒரு உணர்வு ஏற்படவில்லை. அசாதாரணமான ஒரு உணர்வு தோன்றியது. ஆம் மற்ற தினசரிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்ததால் முதல் முறை படித்தவுடனேயே அதன் மீது ஒரு ஈர்ப்பு வந்தது நிஜம்.உடனே விடுதியிலும் அந்த நாளிதழை வரவழைக்க பெருமுயற்சி எடுத்து ஒருமாத போராட்டத்திற்கு பின் வெற்றிகரமாக வரவழைத்தும் விட்டோம்.அதிலிருந்து தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன் .மிகைப்படுத்தவில்லை உண்மையாகவே மற்ற தினசரிகளிலிருந்து தி இந்து தமிழ் வேறுபட்டதாகவே எனக்கு தோன்றுகிறது.\nதினசரிகளுக்கே உரிய அனைத்து வரைமுறைகளையும் உடைத்துக் கொண்டு வெளியே வந்து அதில் வெற்றியும் காண்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை தானேதமிழ் தினசரிகளுக்கே உரிய சில குறைபாடுகள் இதற்கும் பொருந்தினாலும், நாம் எதிர்பார்க்கும் விசயங்களில் நடுநிலைத்தன்மையோடு நடந்து கொள்வது உண்மையிலேயே பெரிய விசயம் தான்.செய்திகளுடன் சில இணைப்பாக வெளிவரும் மற்ற தினசரிகளுக்கு மத்தியில் இணைப்புகளுடன் சில செய்திகளாக வருவதுதான் இதனுடைய வெற்றி ரகசியம்.ஒவ்வொரு நாளும் வண்ணமயமான இணைப்புகளோடு வெளிவந்து வாசகர் வட்டத்தைப் பெருக்கிக் கொண்டதோடு தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையும் உருவாக்கியிருப்பது இதனுடைய வளர்சிக்கு காரணங்களுள் ஒன்றெனக் கூறலாம்.\nதி இந்து தமிழ் நாழிதழின் சி���ப்பு என்றால் அது நடுப்பக்கம் தான்.அற்புதமான பல அரிய தகவல்களோடு அலங்கரிக்கப்படும் நடுப்பக்கத்தின் ரசினாகவே மாறிவிட்டேன் நான்.நாளிதழ் வாங்கியவுடன் தலைப்புச் செய்தியைப் பார்க்கும் பழக்கம் போய் நடுப்பக்கத்தைப் பார்க்கும் பழக்கம் எனக்கு வந்துவிட்டது என்று கூடச் சொல்லலாம். விடுமுறை நாட்களில் இன்னும் சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு நாளும் சிறந்த எழுத்தாளர்களால் நிரப்பப்படும் பக்கமாக நடுப்பக்கத்தை தாராளமாகக் கூறலாம்.கலை, இலக்கியம் ,விளையாட்டு, அறிவியல் என அனைத்தையும் தரும் இடம் தி இந்து தமிழின் நடுப்பக்கமாகத் தான் இருக்க முடியும். இதழாளர் சமஸ் எழுதும் நிலம்,நீர்,காற்று எனும் தொடர் மிகவும் நன்றாக இருக்கும். இப்போது தான் நீர் பகுதி முடிந்து நிலம் நோக்கிய பயணம் தொடரவிருக்கிறது.\nநீர் பகுதியில் மீனவர்களைப் பற்றியும், அவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் ஓரளவேனும் தெரிந்து கொள்ள வைத்தது இந்த பதிவுகள் தான்.கடலோடிகள் எனும் அழகிய தமிழ் சொல்லையும் இங்குதான் நான் முதன்முதலில் அறிந்து கொண்டேன். கடலோடிகளின் பிரச்சனைகளை அவர்களின் குரலிலேயே பதிய வைத்து ஒரு நீரோட்டத்துக்கே உரிய தெளிவை ஏற்படுத்திவிட்டார் திரு.சமஸ். படிக்காதவர்கள் அவருடைய வலைப்பக்கத்தில் படித்துப் பாருங்கள்.\nதி இந்து தமிழ் நாளிதழின் இன்னொரு சிறப்பு இணைப்பு மலர்களைக் கூறலாம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு இணைப்புடன் வெளிவரும் ஒரே தமிழ் தினசரி இதுவாத்தான் இருக்கும்.அதிலும் மாயாபஜார், பெண்கள் உலகம்,இந்து டாக்கீஸ் , இளைஞர் ஸ்பெசல் உள்ளிட்டவை மிகவும் அருமையாக இருக்கும். வாசகர்களுக்குரிய மரியாதையை தருவதிலும் தி இந்து தமிழ் தனித்தே நிற்கிறது. நமது குரலிலேயே பகிர்ந்து கொள்ளும் வசதி கூட வந்துவிட்டது. உங்கள் குரல் மூலம் நமது பகுதி பிரச்சனைகள் குறித்தும் பதிவு செய்யலாம்.ஒரு ஒரு பக்கத்திற்கும் மேலே கூட தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.செய்திகளை விரிவாக தருவது போல தகவல்களை விரிவாக தருவது தான் ஆச்சரியமான ஒன்று.இப்போது ஒவ்வொரு நாளும் ஒரு பிரபலங்கள் எழுதும் புதிய பகுதி அறிமுகமாயிருக்கிறது.தங்கர்பச்சான்,கிரேசி மோகன் தொடர்கள் அற்புதமாக போகிறது.\nஎல்லாமே சிறப்பு தான எனப் பார்த்தால் எதுவுமே இவ்வுலகில் முழுமையாக சிறப்பாக ��ருக்க முடியாது, அவ்வகையில் இதற்கும் சில குறைபாடுகள் உண்டு. அரசியலில் ஆளுங்கட்சி சார்பாகவே இருக்கிறது என்பது என் கருத்து. தலையங்கமும் அவ்வளவு ஒரு பலமானதாக தெரியவில்லை. (என்னைப் பொறுத்தவரை தலையங்கம் என்றால் தினமணி தான்). அதே போல தி.மு.க பற்றி நேர்மறையான பதிவுகள் வருவது குறைவு தான்.இன்னொன்று தேவையில்லாத அல்லது அதிகம் விரும்பாதவைகளுக்கு அளவுக்கதிகமான முக்கியத்துவம். ஆன்மீக சிறப்பு மலர் முழுதும் அதற்காகவே தான். நான்கு பக்க‌ங்கள் முழுதும் அதே அதே போல சொந்தவீடு மலரும் அப்படித்தான்.நிறைகளோடு ஒப்பிடும் போது குறைகள் அவ்வளவாக இல்லை. எனவே மற்ற தினசரிகளுக்கு மாற்றாக கண்டிப்பாக தி இந்து தமிழ் நாளிதழை வரவேற்கலாம். இந்த ஒரு வருடத்திலேயே இப்படி என்றால் இனி வரும் காலங்களிலும் கண்டிப்பாக மேன்மையுறும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது........\nபதிவு குறித்தும் தி இந்து தமிழ் நாளிதழ் குறித்தும் உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாமே....\nஎண்ணக் கிறுக்கல்கள் - 1\nகடந்த சனிக்கிழமை வழக்கம் போல BROWSING செய்து கொண்டிருந்த போது கருவாச்சி காவியம் புத்தகம் பதிவிறக்கக் கிடைத்தது. வைரமுத்து எழுத்து எனக்கு பிடிக்கும் ஆதலால் பதிவிறக்கி படிக்க ஆரம்பித்தேன்.சனி , ஞாயிறு என விடாமல் 290 பக்கத்தையும் இரு மூச்சாக படித்து முடித்துவிட்டேன். ரொம்ப அருமையான புத்தகம்.கிராமத்து வட்டார வழக்கு மொழியில் மிக அற்புதமாக எழுதியிருந்தார் வைரமுத்து. கருவாச்சியைக் கதாநாயகியாக்கி காவியம் படைத்திருந்த ஒரு கிராமத்து மண்வாசனை பொங்க ஒரு அற்புதமான படைப்பாக இதைக் கருதலாம். உண்மையிலேயே படித்து முடித்த போது நம்மையும் நம் கண்களையும் அறியாமலேயே ஒரு துளி கண்ணீராவது நாம் சிந்துவோம். மனசு கணப்பது போன்று தோன்றும்.கஸ்டங்கள் வருவது தான் வாழ்க்கை. ஆனால் கருவாச்சிக்கு கஸ்டமே வாழ்க்கையாகியிருந்தது.. சே சான்ஸே இல்லை.. முடிந்தால் நீங்களும் படித்துப் பாருங்கள்...\nஇந்த வாரம் 15 ஆம் தேதி அதிகம் எதிர்பார்க்கப்படும் ஐ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. முந்தைய நாளே பாடல்கள் வந்துவிட்டன. ஏ.ஆர் ரகுமான், எனக்குப் பிடித்த சங்கர் ஆகியோருக்காக பாடலை பதிவிறக்கினேன். நன்றாக இருக்கிறது என்றும் சொல்ல முடியவில்லை, நல்லாயில்லை என���றும் சொல்ல முடியாது. பரவாயில்லை ரகம். மெர்சலாயிட்டேன் அனிருத் குரலில் சுமார் ரகம். பூக்களே சற்று ஓய்வெடுங்கள் பாட்டு செம மெலடி, நைஸ் சாங்.\nஎந்திரன் ஆல்பத்திற்கு பிறகு ரகுமானுக்கு ஆல்பம் மட்டும் தனி ஹிட் கிடைக்கவில்லை. அது இந்த படத்திலும் தொடரும் எனத் தெரிகிறது. கோச்சடையான் பாடல்களும் முதலில் இப்படித்தான் இருந்தது.பின்னர்,படத்தோடு பார்க்கையில் நன்றாகவே இருந்தது. அதைப்போல ஐ பாடல்களும் நன்றாக‌ இருக்கும் என நம்புவோம். அப்புறம் ஐ டீசர், ப்பா சான்ஸே இல்லை சங்கர் பிரம்மாண்டம் செய்திருக்கிறார்... விகரமா இது சங்கர் பிரம்மாண்டம் செய்திருக்கிறார்... விகரமா இது என்ன உழைப்புடா நீங்களும் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.\nஐ இசை வெளியீட்டு விழா வழக்கம் போல சொதப்பல் தானாம். காரணம் ஜெயா டிவி. தலைவர் மட்டும் இல்லை என்றால் கதை கந்தலாயிருக்கும். அர்னால்ட் பேசிக் கொண்டிருக்கும் போதே மைக்கை பிடுங்காத குறை தானாம்.பாதியிலே கிளம்பியே விட்டாராம். காலந்தவறாமையை இனியாவது உணரட்டும் தமிழ் சினிமா. என்னைப் பொறுத்தவரை இந்த விழாக்களுக்கெல்லாம் விஜய் டிவிதான். சன் டிவி கூட நன்றாக பண்ணுவார்கள்.தலைவர் எண்ட்ரிக்கு ஸ்டேடியமே அதிருச்சாம். காந்தி ஜெயந்திக்கு ஜெயாடிவியில் தரிசிக்கலாம் என நினைக்கிறேன்.\nபி.கு: இந்திய வரலாற்றில் ஒரே நாளில் அதிகம் பேர் பார்த்து ரசித்த வீடியோ ஐ டீசர் தானாம். ஒரே நாளில் 20 லட்சம் பார்வைகள்.இதற்கு முன் தலைவரின் கோச்சடையான் ஒரே நாளில் 18 லட்சம் பார்வைகள். என்னுடைய கணிப்பு ஐ படம் எந்திரன் ரெக்கார்டுகளை முறியடித்துவிடும் என நினைக்கிறேன்.பொறுத்திருந்து பார்ப்போம்..\nகத்தி இசை வெளியீடும் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே 18 ஆம் தேதி நடந்து முடிந்துவிட்டது.விழாவில் விஜய் கொஞ்சம் பொடிவைத்து பேசியிருக்கிறார். தமிழன், துரோகியும் இல்லை விரோதியும் இல்லை என,சரி அது அவரோட தனிப்பட்ட விசயம். எப்படியோ படம் ஐ படத்தோடு தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகிவிட்டது.கத்தி பாடல் பதிவிறக்க விருப்பம் இல்லை. பார்ப்போம் ஐ யா இல்லை கத்தியா என\nஞாயிற்று கிழமை வானவராயன் வல்லவராயன் படத்திற்கு போனோம். ம.கா.பா ஆனந்துக்காக. முதல் படம் மாதிரியே தெரியவில்லை. செமயா நடித்திருக்கிறார். சின்னத்திரை போல‌ சினிமாவிலும் ஜ��யித்துவிடுவார் என்றே சொல்லலாம்.படமும் பரவாயில்லை, நன்றாகவே இருந்தது. ஒரு முறை பார்க்கலாம்.இந்த வாரம படம் எதுவும் இன்ட்ரெஸ்டாக இல்லை. அரண்மனை நன்றாக இருந்தால் போகலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறோம்.\nஉள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி தான் ஜெயிக்கும் என நினைக்கிறேன். இங்கே திருநெல்வேலியில் பா.ஜ.க மேயர் வேட்பாளரையே வாபஸ் வாங்கச் செய்து அதிமுக வில் சேர வைத்துவிட்டனர். கஸ்டமாக இருந்தது ஒரு நாள் லீவு போச்சே என்று.... ஒரு நாள் லீவு போச்சே என்று....கோவையில் வேட்பாளருக்கு அடி உதை என நாளிதழில் படித்தேன். அரசியல்ல அதுவும் அதிமுக அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என நண்பன் அடித்த‌ கமெண்ட் நியாபகத்திற்கு வருகிறது.ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாக வேண்டியது. மீண்டும் ஒரு புதிய மனு தாக்கல் செய்து 27க்கு தள்ளிவைத்தாயிற்று. அதுவும் விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தலாம்... ஈழத்தாய்க்கு விடுதலைப்புலிகள் அச்சுறுத்தலாம், பட்டம் கொடுத்தவங்கள............கோவையில் வேட்பாளருக்கு அடி உதை என நாளிதழில் படித்தேன். அரசியல்ல அதுவும் அதிமுக அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என நண்பன் அடித்த‌ கமெண்ட் நியாபகத்திற்கு வருகிறது.ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாக வேண்டியது. மீண்டும் ஒரு புதிய மனு தாக்கல் செய்து 27க்கு தள்ளிவைத்தாயிற்று. அதுவும் விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தலாம்... ஈழத்தாய்க்கு விடுதலைப்புலிகள் அச்சுறுத்தலாம், பட்டம் கொடுத்தவங்கள............எப்படியும் இதிலிருந்து வெளிவந்துவிடுவார் ஜெ என நினைக்கிறேன்.\nஒரே வாரத்தில் மூன்று பணியிட,பணி மாற்றங்களை சந்தித்த சகாயம் IAS தலைமையில் சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த குழுவுக்கு எதிராக தமிழக அரசே மேல்முறையீடு செய்துள்ள அவலமும் நடந்தேறியிருக்கிறது. எங்காவது இது போன்ற கொடுமை நடக்குமா தெரியவில்லை. ஒரே வாசகம் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிருக்கு இவ்வளவு அலைக்கழிப்புகளா....\nஉலகிலேயே அதிக பரிசுத்தொகை கொண்ட கிரிக்கெட் டூரான‌ சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளின் தகுதிச்சுற்றிலேயே வெளியேறிப்போனது இந்தியாவின் மும்பை இந்தியன்ஸ்.ரோகித் சர்மா விளையாடாததால் பொல்லார்டை கேப்டனாக்கினர். கேப்டன் எவ்வாறு இருக்க கூடாதோ அவ்வாறு நடந்து கொண்டார் அவர். ஹர்பஜனை கேப்டனாக்கியிருக்கலாம். அவரின் தலைமையில் தான் ஒரு சாம்பியன்ஸ் கோப்பையையும் வென்றது மும்பை.\nஎல்லோருக்கும் பிடித்த சென்னை அணியும் முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவுடன் தோற்றுப் போனது. எனக்குப் பிடித்த பஞ்சாப் அணி வெற்றியுடன் ஆட்டத்தை துவக்கியிருப்பது மகிழ்சி அளிக்கிறது. அதுவும் எனக்குப் பிடித்த ஜார்ஜ் பெய்லியே ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைத்தது கூடுதல் சந்தோசம். டிராவிட்டுக்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்த கேப்டன்,,, கூல் பெய்லி தான். செமயா வழிநடத்துவார். இதில் என்ன சிறப்பு என்றால் அவர் நேற்று ஜெயித்த அணியும் அவருடைய அணிதான். ஆஸ்ட்ரேலிய BIG BASH ல் அவர் கேப்டனாக இருந்து இரண்டாம் இடம் பெற்றுத்தந்த அணி.இந்த முறையும் ஏதாவது ஒரு இந்திய அணி கோபையை வென்றால் மகிழ்ச்சி, எனக்குப் பிடித்த பஞ்சாப்பே வென்றால் ரொம்ப சந்தோசபடுவேன்.போன முறை என் ஹீரோ டிராவிட் அணி பைனலில் தோற்றுப்போன வருத்தம், இன்னும் இருக்கிறது.....\nஉ.பி: தலைவரே சொத்து குவிப்பு தீர்ப்பு மட்டும் வரட்டும் ,அப்புறம் நீங்க தான் தமிழ் நாட்டின் நிரந்தர சி.எம் \nதலைவர்: அட போப்பா, சொத்துக் குவிப்பு தீர்ப்பு வற்றதுக்கு முன்னாடி ஸ்பெக்ட்ரம் வழக்கோட‌ தீர்ப்பு வந்திரும் போலிருக்கு\nஎல்லாக் கடவுள்களுக்கும் பிள்ளைகள் இருக்கின்றார்களோ இல்லையோ... \nஆனால் எல்லா பிள்ளைகளுக்கும் கடவுள்கள் இருக்கின்றார்கள் \nவாரவிடுமுறை சிறப்பாக அமைய வாழ்த்துகளுடன்\nஉங்கள் கருத்துகளான ஊக்கம் தான் என் எழுத்துகளின் ஆக்கம். எனவே உங்கள் கருத்துகளை மறக்காமல் பகிர வேண்டுகிறேன்\nநான் படிக்கும் பொறியியல் படிப்பு குறித்து எழுதிய முந்தைய பதிவின் தொடர்ச்சி தான் இது. முந்தைய பதிவு....\nபுவித்தகவலியல் (GEO INFORMATICS) என்பது பூமியைப் பற்றிய தகவல்களை சேமித்து உபயோகப்படுத்துவது என்பதாகும்.அவ்வாறு சேமிக்கும் தகவல்களை எந்த முறைகளைப் பயன்படுத்தி சேமிக்கலாம், எந்த முறைகளைப் பயன்படுத்தி உபயோகிக்கலாம் என்பதைப்பற்றி படிக்கும் பொறியியல் தான் புவித்தகவலியல் பொறியியல்(GEO INFORMATICS ENGINEERING) ஆகும்.இன்று சாதாரண குடிமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ள ஜி.பி.எஸ் (GLOBAL POSITIONING SYSTEM)எனப்படும் குளோபல் பொஸீஸனிங் சிஸ்டம் அதாவது புவியிடங்காட்டி முறை என்பது இந்த புவித்தகவலியலின் ஒரு பயன்பாடு தான்.(பார்த்தவுடன் புரியும் வகையில் எளிமையான படங்களே கொடுக்கப்பட்டுள்ளது)\nஇன்று எனக்கு ஒரு மகிழ்வான அதிர்ச்சி காத்திருந்தது. எனக்கும் ஒரு விருது அளித்திருக்கிறார் திரு.மது சார்....\nவலையுலகில் சேர்ந்து இன்னும் ஒரு வருடம் கூட நிறைவடையவில்லை. மற்ற பெரிய பெரிய வலைப்பதிவர்களுக்கு மத்தியில் ஒரு சிறுவனான எனக்கும் விருதளித்து பெருமைப்படுத்தியிருக்கும் திரு. மது சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nநான் ஏன் இஞ்சினியரிங் (B.E GEO INFORMATICS ENGINEERING ) சேர்ந்தேன் \nநான் ஏன் இஞ்சினியரிங் (B.E GEO INFORMATICS ENGINEERING ) சேர்ந்தேன் \nஎன்னுடைய PROFILE பார்த்தவர்களுல் சிலர் நான் படித்துக் கொண்டிருக்கும் GEO INFORMATICS ENGINEERING என்பது எதைப்பற்றியது எனக் கேட்டனர்.அதனால் என்னுடைய பொறியியல் படிப்பைப் பற்றி விரிவாகவும் முடிந்த அளவு தமிழிலும் எழுத முயற்சி செய்கிறேன் அதற்கு முன்னால் நான் ஏன் இந்த படிப்பில் சேர்ந்தேன் அதற்கு முன்னால் நான் ஏன் இந்த படிப்பில் சேர்ந்தேன் எப்படிச் சேர்ந்தேன் என்பதையும் சொல்லிவிட்டு அடுத்த பதிவில் அதைப் பற்றி விரிவாக எழுதுகிறேன்.\nஎன்னைக் கவர்ந்த திரைப்படம் - புதுக்கவிதை\nஎன்னைக் கவர்ந்த திரைப்படம் - புதுக்கவிதை\nதிரைப்படம் என்பது நம் சமுதாயத்தின் மிகப்பெரிய பொழுதுபோக்கு ஊடகம், அப்பொழுதும் சரி, இப்பொழுதும் சரி, இனி எப்பொழுதும் சரி. ஆனால் அதை நாம் ஒரு பொழுதுபோக்கு ஊடகமாக மட்டும் தான் பார்க்கிறோமா எனறால் இல்லை என்பது தான் விடை. அதை ஒரு வித ஈர்ப்போடு, ஒரு வித அதீத ஆர்வத்தோடு ஏன் சில நேரங்களில் நம் வாழ்க்கையோடு கூட ஒப்பிட்டு மகிழ்கிறோம். நாம் எதிர்பார்க்கும் விசயங்களும் நிகழ்வுகளும் அதில் இருந்துவிட்டால் அதை கொண்டாடவும் செய்கிறோம்.ஒவ்வொருவருக்கும் சில திரைப்படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் கண்டிப்பாக சலிப்பைத்தராத கொண்டாட்டங்களாக இருக்கவே செய்யும். அப்படி எனக்கு இருந்த‌ என்னைக் கவர்ந்த ஒரு திரைப்படம் புதுக்கவிதை \nLabels: அனுபவம், காதல், சினிமா, ரஜினி\nஏணியென மாணவரை ஏற்றிவிட்டு தாம்\nகீழே இருப்பாரே இதுவன்றோ புதுமை அந்த‌\nமேனி நலம் பாராத மேதையரைப் பாடாமல்\nயார் இந்த சுப்பிரமணிய சாமி \nயார் இந்த சுப்பிரமணிய சாமி \nபோன ஆட்சியில் நாராயண சாமி, இந்த ஆட்சியில் இந்த சுப்பிரமணிய சாமி நா.சாமி யாவது பரவாயில்லை, சும்மா சாதா கருத்துகளைக் கூறி இணையதளங்களில் திட்டு வாங்குவார், ஆனால் இந்த சு. சாமி பண்ற அலும்புகள் தாங்க முடியல.\nஆசிரியர் தினம் ஏணியென மாணவரை ஏற்றிவிட்டு தாம் கீழே இருப்பாரே இதுவன்றோ புதுமை அந்த‌ மேனி நலம் பாராத மேதையரைப் பாடாமல் மேடைதனில் இருக்...\nஇன்றைய இளைஞர்களிடம் தேசப்பற்று குறைந்து வருகிறது\nஇன்றைய இளைஞர்களிடம் தேசப்பற்று குறைந்து வருகிறது எங்கள் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நான் பேசிய பட்டிமன்றத்தின் தல...\nஎன்னைக் கவர்ந்த திரைப்படம் - புதுக்கவிதை\nஎன்னைக் கவர்ந்த திரைப்படம் - புதுக்கவிதை திரைப்படம் என்பது நம் சமுதாயத்தின் மிகப்பெரிய பொழுதுபோக்கு ஊடகம், அப்பொழுதும் சரி, இப்பொழுதும்...\nநண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி.\nதொடர்ந்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை தைரியமாக எடுத்துரைக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=3009", "date_download": "2019-12-10T22:38:21Z", "digest": "sha1:WDXJ3NICSH2RXVXUMLSKXN47L5K3JN72", "length": 8853, "nlines": 114, "source_domain": "puthu.thinnai.com", "title": "நினைத்த விதத்தில் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகாண ஏங்கும் சின்னக் குழந்தைக்கு\nSeries Navigation காணாமல் போன தோப்புகாக்கைப்பாடினி நாடோடியாய் அலைகிறாள்\nகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -\nநான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சியம் – வாசிப்பனுபவம்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 10 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு (2. கி.வா.ஜ)\nபிரான்சு கம்பன் கழகம் பத்தாம் ஆண்டு விழா\n“திறமான அடிப்படை வரலாறு’’ நூல் மதிப்புரை\nஜென் ஒரு புரிதல் பகுதி -5\nலோக்பால் மசோதா- முதுகெலும்பு இல்லாத தவளை\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 2\nபூமியில் மூலாதார நீர் வெள்ளத்தை நிரப்பியவை பனி மூடிய முரண்கோள்களா \nநேரத்தில் மனிதனின் நெடும் பயணம்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கூடாரம் (கவிதை -42)\nஐயனாரானாலும் யூ ஹுவாங் ஆனாலும்….\nவாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது.\nபஞ்சதந்திரம் தொடர் – ஆப்பைப் பிடுங்கிய குரங்கு\nPrevious Topic: காணாமல் போன தோப்பு\nNext Topic: காக்கைப்பாடினி நாடோடியாய் அலைகிறாள்\nOne Comment for “நினைத்த விதத்தில்”\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/2043-xiaomi-redmi-note-3.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-10T22:17:28Z", "digest": "sha1:2DZMI3XOHANJFCNVP7NPCZKXS6OI2S6U", "length": 9288, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சியோமியின் ‌‌அடுத்த படைப்பு: ‌9-ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது | Xiaomi Redmi Note 3", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nசியோமியின் ‌‌அடுத்த படைப்பு: ‌9-ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது\nமொபைல் ஃபோன் பிரியர்களால் அதிகமாக பயன்படுத்தும் மொபைல் ஃபோன்களில் ஒன்னு சியோமி நிறுவனத்தோட mi mobiles. இந்த நிறுவனம் இப்பொழுது ‌சியோமி ரெட்மி நோட் ‌3 என்கிற மொபைல் போனை இந்தியாவில் அறிமுகம் செய்து உள்ளது.\nஇரண்டு விதங்களில் இந்த மொபைல் ஃபோன் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. 2 ஜிபி RAM மற்றும் 16 ஜிபி internal storage கொண்ட மொபைல் போனானது 9,999 ரூபாய்க்கும், 3 ஜிபி RAM மற்றும் 32 ஜிபி internal storage கொண்ட மொபைல் ஃபோனானது 11,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு வர உள்ளது.\nஅதுமட்டுமட்டுமல்லாம 5.5. இண்ச் திரை, 13 மெகா பிக்சல் பின்பக்க கேமரா, 5 மெகா பிக்சல் முன்பக்க வசதி, பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் அப்படி பல சிறப்புகளோட இருக்குற இந்த மொபைல் ஃபோனானது வருகிற 9- ஆம் தேதி ஆன்லைனில் விற்ப்பனைக்கு வர உள்ளது.\nபெரியகுளம் தொகுதியின் வேட்பாளர் யார்: தொண்டர்களால் பேசப்படும் பெயர்கள்\nதமிழகம், புதுவை, கேரளாவில் மே16ல் வாக்குப்பதிவு- மே19ல் வாக்கு எண்ணிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“என்னை பயன்படுத்தி கைலாசத்தை உருவாக்குகிறார் பரமசிவன்” - நித்யானந்தா புது வீடியோ\nகுறுக்கே வந்த நாய்.. கவிழ்ந்த ஆட்டோ : பள்ளிச் சிறுவன் பரிதாப உயிரிழப்பு\nகுப்பைத் தொட்டியில் கிடந்த 8 மாத பெண் குழந்தை\nஆந்திராவில் பிரீபெய்ட் முறையில் மதுபாட்டில்கள் விற்பனை\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\n‘செய்வினை’ எடுப்பதாக கூறி பண மோசடி - பி.இ பட்டதாரிகள் கைது\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெரியகுளம் தொகுதியின் வேட்பாளர் யார்: தொண்டர்களால் பேசப்படும் பெயர்கள்\nதமிழகம், புதுவை, கேரளாவில் மே16ல் வாக்குப்பதிவு- மே19ல் வாக்கு எண்ணிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/why-mirage-2000-fighter-jets-used-surgical-strike-2-342558.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-10T22:13:07Z", "digest": "sha1:KECZKGDTSID3ZBGPVG3VNNW6TR7BAWRK", "length": 17685, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாகிஸ்தானை கதிகலங்க வைத்த சம்பவம்.. மிராஜ் ரக விமானங்களை ஃபீல்டில் இறக்கியது ஏன்?.. பரபர தகவல்கள் | Why Mirage 2000 fighter jets used for Surgical Strike 2? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nநான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின் பேச்சு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக ���ெடித்த போராட்டம்.. திரிபுராவில் 2 நாட்களுக்கு இணையதள சேவை ரத்து\nகார்த்திகை தீப திருவிழா - திருவண்ணாமலையில் அசைவ ஹோட்டல்கள் திறக்க தடை\nரூ.100 கோடியில் சென்னைக்கு வருகிறது லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி ஆலை.. ஹர்ஷவர்த்தன் சூப்பர் தகவல்\nபக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால்.. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளையும் பொது விடுமுறை\nநிர்பயா பலாத்கார குற்றவாளி எகத்தாளம்.. மரண தண்டனையை ரத்து செய்ய சொல்லும் காரணத்தை பாருங்க\nAutomobiles 2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...\nMovies இனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட அனிருத்\nFinance எஸ்பிஐ-யில் இவ்வளவு வாரக்கடனா.. கவலைப்படாதீங்க முந்தைய ஆண்டை விட குறைவு தான்..\nTechnology ஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு\nSports நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்\nLifestyle இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி\nEducation பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாகிஸ்தானை கதிகலங்க வைத்த சம்பவம்.. மிராஜ் ரக விமானங்களை ஃபீல்டில் இறக்கியது ஏன்\nMirage 2000: மிராஜ் ரக விமானங்களை இந்தியா களத்தில் இறக்கியது ஏன்\nடெல்லி: பாகிஸ்தானை கதி கலங்க வைக்கும் அளவுக்கு நேற்றைய வான் வழித் தாக்குதலில் மிராஜ் ரக விமானங்களை களத்தில் இறக்கியது ஏன் என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபாகிஸ்தானில் பாலக்கோடு உள்பட 4 பயங்கரவாத முகாம்களில் இந்தியா நேற்று அதிகாலை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாதிகள் பலியாகியிருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் பயங்கரவாத அமைப்பின் முகாம்களை அழிப்பதற்காக மிராஜ் 2000 ரக விமானங்களை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக இந்தியா 12 மிராஜ் ரக விமானங்களை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.\nஇந்த விமானங்கள் அதிநவீன வசதிகளை கொண்ட நான்காம் தலைமுறை விமானங்களாகும். இந்த விமானங்கள�� ரபேல் போர் விமானங்களை தயாரித்து வழங்கும் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் ஆகும்.\nஇந்தியாவில் இந்த விமானங்களின் 3 அணிகள் உள்ளன. அவற்றில் 50 விமானங்கள் உள்ளன. இவை ஒற்றை என்ஜினை கொண்டவையாகும். மேலும் இவை அதிநவீனமானவை ஆகும்.\nஇந்த ரக விமானங்களிலிருந்து ஏவுகணைகளைக் கூட ஏவ முடியும். லேசர் வழிகாட்டும் குண்டுகளையும் வீச முடியும். இது மிகத் துல்லியமாக இலக்கை அடைந்து தாக்கும் வல்லமை படைத்தது ஆகும். இதில் தேலஸ் ஆர்டிஓய் 2 ரக ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nஇதனால் 100 சதவீதம் துல்லியத்துக்கு குறைவில்லை. நீண்ட தூரத்திலும் குறி வைத்து தாக்குதல் நடத்தும் திறன் படைத்தவை இந்த மிராஜ் 2000. இந்த விமானங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரூ.100 கோடியில் சென்னைக்கு வருகிறது லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி ஆலை.. ஹர்ஷவர்த்தன் சூப்பர் தகவல்\nநிர்பயா பலாத்கார குற்றவாளி எகத்தாளம்.. மரண தண்டனையை ரத்து செய்ய சொல்லும் காரணத்தை பாருங்க\nகுடியுரிமை மசோதாவை வாபஸ் பெறுக.. 600க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், முன்னாள் நீதிபதிகள் திரண்டனர்\nபாஜக எம்எல்ஏ மீது புகார்.. நாடே எதிர்பார்க்கும் உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில் டிச.16ல் தீர்ப்பு\nமேக் இன் இந்தியாவிலிருந்து ரேப் இன் இந்தியாவை நோக்கி செல்லும் நம் தேசம்.. காங்கிரஸ் குற்றச்சாட்டு\n370 நீக்கத்துக்கு பிறகு.. காஷ்மீரில் ஒரு குண்டு கூட வீணாகலே..அதாவது துப்பாக்கிச்சூடே இல்லை.. அமித்ஷா\nதாய்ப்பால் ஊட்டும் வாலிபால் வீராங்கணை.. வைரலாகும் போட்டோ.. சல்யூட் அடித்த அமைச்சர்\nகாங்கிரசுடன் கூட்டணி.. லோக்சபாவில் பாஜகவுக்கு ஆதரவு.. ராஜ்யசபாவில் யூ டர்ன்.. சிவசேனா நிலையை பாருங்க\nஎன்ன இப்படி சொல்லிவிட்டார் அமித்ஷா.. தடுப்பு காவலில் உள்ள காஷ்மீர் தலைவர்கள் விஷயத்தில் தான்\nஜேடியூவில் பிரசாந்த் கிஷோர் பற்ற வைத்த நெருப்பு- குடியுரிமை மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு\nஅமித் ஷா vs ப.சிதம்பரம்.. நாளை இப்படி ஒரு விவாதம் நடந்தா செமையா இருக்கும்.. எகிறும் எதிர்ப்பு\nகுடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றம் என்பது அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல்: ராகுல் காந்தி\nஈழத் தமிழருக்கு 'மண்ண��ழந்த மனிதர்கள்' என்று மனிதாபிமானம் காட்டுமா குடியுரிமை மசோதா...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsurgical strike 2 pulwama attack சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2 புல்வாமா தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-10T22:30:48Z", "digest": "sha1:MVQ3W7RKYIQRNZHOIPYEAMQPGIJDTIIT", "length": 10471, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுற்றுச்சூழல்: Latest சுற்றுச்சூழல் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 4.5 கோடி மரக்கன்றுகள் நட்டுள்ளோம்.. அமைச்சர் தகவல்\nதேனியில் அமைகிறது நியூட்ரினோ திட்டம்... சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி\nசுற்றுச் சூழல் வரி ரூ 787 கோடியை செலவு செய்யாமல் வைத்திருக்கும் டெல்லி அரசு\n'சென்னைப் புறம்போக்கு'... கமல் எண்ணூர் பிரச்சினையை கையில் எடுக்க இந்த பாட்டு தான் காரணமாம்\nஇயற்கையோடு நாம் 2017: சுற்றுச்சூழல் பாதுகாப்பு.. சூழலியல் அறிஞர்கள் பங்கேற்கும் 2ம் நாள் கருத்தரங்கு\nஇயற்கையோடு நாம் 2017: நிலம்.. நீர்.. சுற்றுசூழலை காக்க.. 2 நாள் கருத்தரங்கு சென்னையில் நாளை தொடக்கம்\nஇயற்கையோடு நாம் 2017: சிலம்பம்.. நிகழ்த்துக் கலை.. இன்னும்.. இன்னும் இனிக்க வைக்கும் நிகழ்ச்சிகள்\nதமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளுக்கு விரைவில் தடை\nஇயற்கையோடு நாம் சூழலியல் கருத்தரங்கு: சுவை மிகு மரபு உணவு விழா: 2 நாட்களுக்கு உண்டு மகிழ தனி ஏற்பாடு\nஇயற்கையோடு நாம்… நிலம்.. நீர்.. மரபுசார் உணவு.. சுற்றுச்சூழல் பண்பாட்டு 2 நாள் கருத்தரங்கு\nஉலக சுற்றுச்சூழல் தினத்துக்காக பிரம்மாண்ட பேரணி - வீடியோ\nகுடல் கூட சீக்கிரம் சுத்தமாய்ரும். எண்ணூர் கடல் சுத்தமாக 10 வருஷமாகுமாம்... ஷாக் ரிப்போர்ட்\nபூமியை பாதுகாக்க நீங்க என்ன செஞ்சீங்க\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு.. மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜன. 1 முதல் தடை\nதிருவண்ணாமலை.. மலையை குடைந்து சாமியார்கள் ஆக்கிரமிப்பு… பக்தர்கள் போர்கொடி\nசுற்றுச்சூழல் விழிப்புணர்விற்கு 2500 ரூபாய் – மதுரை பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு\n”ஐ.நாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை சிறுமியின் ஓவியம்”\nசுற்றுச்சூழல் மாசு... காற்றில் பரவும் நோய்கள்: விரைவில் வ��ுகிறது ஆக்சிஜன் ஊசிகள் \nபிரபல சுற்றுச்சூழல் இயக்கவாதி சுனிதா நாராயன் மீது கார் மோதல்- படுகாயம்: கொல்ல நடந்த முயற்சியா\nஓட..ஓட வேகம் குறையல.. தாகம் தீர ‘நல்ல’ தண்ணி கிடைக்கல...: விநோத மராத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/dec/03/%E0%AE%86%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3295860.html", "date_download": "2019-12-10T21:27:41Z", "digest": "sha1:BUL4MDZABD4VRAX5YXMKOCB2D7AOG3SR", "length": 7077, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆவுடையானூா் சாலையைசீரமைக்க வலியுறுத்தல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nBy DIN | Published on : 03rd December 2019 12:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுண்டும், குழியுமாக காட்சியளிக்கும் ஆவுடையானூா் சாலையை சீரமைக்க வேண்டுமென மதிமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடா்பாக தென்காசி நெடுஞ்சாலைத்துறை கூடுதல் பொறியாளருக்கு கீழப்பாவூா் ஒன்றிய மதிமுக செயலா் ராம. உதயசூரியன் அனுப்பியுள்ள மனு விவரம்: பாவூா்சத்திரம்-கடையம் பிரதானச் சாலையில் அமைந்துள்ள ஆவுடையானூா்சிதம்பரநாடாா்பட்டி பிரதானச் சாலை வாகனப் போக்குவரத்து நிறைந்த சாலையாகும்.\nஇந்த சாலை தற்போது குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. இந்த குழியில் மழைநீா் தேங்கி இருப்பதால் விபத்துகள்\nநிகழ்ந்து வருகின்றன. ஆகவே, இச்சாலையை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். முதல் கட்டமாக சரள் மண் கொண்டு சாலையில் இருக்கும் குழிகளை மூட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் ��டத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102086", "date_download": "2019-12-10T20:54:26Z", "digest": "sha1:AYVZRRSCQEPHI5XTXD3S5CF4GJH4EQ7D", "length": 19894, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "அலெக்ஸ் -நிர்மால்யா கடிதம்", "raw_content": "\nகீழடி ஆதிச்சநல்லூர் எதிர்வினைகள் »\nவணக்கம். இன்று காலை உங்கள் வாயிலாக நண்பர் வே. அலெக்ஸ் அவர்களின் மறைவுச்செய்தியை அறிந்தேன். உறவினர்களின் பிரிவின் போது கூட இத்தனை வலியை உணர்ந்ததில்லை. நான்காண்டுகளுக்கு முன்பு உங்களால் அறிமுகமானவர் நண்பர் அலெக்ஸ். உங்கள் வழிகாட்டலில் 1999இல் தமிழினி பதிப்பித்த “கேரளத்தின் முதல் தலித் போராளி அய்யன்காளி”- வாழ்க்கை வரலாற்று நூல் வெளியானது . சி.அபிமன்யு என்பவரால் கேரள பண்பாட்டுத்துறையின் பதிப்பகப் பிரிவு மூலம் வெளியான வாழ்க்கை வரலாற்று நூலை அடியொற்றி இப்புத்தகத்தை உருவாக்கியிருந்தேன். தமிழ்ச்சூழலில் பெரும்வரவேற்பைப் பெற்ற இந்நூலை விரிவானதோர் ஆய்வுநூலாகப் பதிப்பிக்க வேண்டுமென்ற பேரார்வத்தைக் கொண்டிருந்தார் அலெக்ஸ்.\nஒரு தேர்ந்த ஆய்வாளரின் நோக்கில் முந்தைய பதிப்பை எதிர்கொண்டார் அலெக்ஸ். முதலாவதாக அபிமன்யுவின் நூலில் நெருடல்களையும் இடறல்களையும் நுட்பமாக உள்வாங்கிய அலெக்ஸ் அவற்றைப் பற்றி என்னிடம் விரிவாக விவாதித்தார். புதிய ஆய்வுத் தகவல்களைப் பெறும் போது கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது. எடுத்துக்காட்டாக கேரளச் சிந்தனைச் சூழலை நவீனப்படுத்தவும் , சமுதாய மறுமலர்ச்சிக்கான தேடல்களுக்கு வழிகாட்டியாகவும் விளங்கிய ஞானஜோஷ்வா தமிழ் பறையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது போன்ற வியப்பளிக்கும் தகவல்களைத் திரட்ட பேருதவியாக இருந்தவர் அலெக்ஸ்.\n“பொதுவாகவே அரசாங்க வெளியீடுகள் சர்ச்சைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் இடமளிக்கக் கூடுமென ச் சந்தேகிக்கும் வரலாற்று நிகழ்வுகளை இருட்டடிப்பு செய்து வெளியிடுவது வழக்கம். அப்படியான கோணத்தில் இப்புத்தகத்தை அணுகலமே “ என்றார் அலெக்ஸ். அவர் அறிவுறுத்தலின்படி அய்யன்காளியின் வாழ்க்கை வரலாற்றை அணுகியபோது திகைத்துப் போனேன். விவாதத்திற்கு இடமளிக்கும் என்று கருதப்பட்ட பல அரிய வரலாற்றுச் சம்பவங்கள் வேண்டுமென்ற தவிர்க்கப்பட்டிருப்பதை அறிந்தேன். ஒரு சமரசமற்ற வாழ்க்கை வரலாற்றின் உள்ளீடாகத் திகழக்கூடிய வரலாற்று நிகழ்வுகளின் ஐம்பதுக்கு மேற்பட்ட பக்கங்களை திரட்டி இந்நூலை நிறைவும் முழுமையும் கொண்ட அரிய வாழ்க்கை வரலாற்று நூலாக உருவாக உறுதுணையாக விளங்கினார் அலெக்ஸ் அவர்கள். “பின்தொடரும் நிழலின் குரல் “ நாவலின் “மெல்லிய நூல்” என்னும் அத்தியாயத்தில் காந்தியுடன் அய்யன்காளியின் தனிப்பட்ட சந்திப்பைக் கதையாகப் படைத்திருக்கிறார் ஜெயமோகன். அத்தியாயத்தின் இறுதியில் அய்யன்காளியைப் பற்றிய சிறுகுறிப்பும் இடம் பெற்றிருக்கும். வரலாற்றுடன் பயணித்த மாமனிதர் அய்யன்காளியை நவீனத் தமிழ்ச்சூழலக்கு அறிமுகப்படுத்தியப் பெருமை ஜெயமோகனைச் சாரும் என்பதால் பின்னிணைப்பில் அந்த நாவல் அத்தியாயத்தை இணைத்தார்.\nஒவ்வொரு புத்தகத்தையும் மொழிபெயப்பாளன் என்னும் நிலையில் அணுகும் எனக்கு அலெக்ஸ் அவர்களின் ஆய்வுப்பார்வை வியப்பளித்தது. இருவரும் சேர்ந்து பல புதிய தகவல்களைத் திரட்டினோம். சென்னைப்பல்கலைக்கழகத்தில் மலையாளத்துறையில் பணியாற்றும் முனைவர் ஓ.கே. சந்தோஷ் என்பவரிடமிருந்து அலெக்ஸ் பெற்றுத் தந்த தகவல்கள் இப்புத்தகத்தின் தரத்தை உயர்த்தியது. ஒவ்வொரு புதிய தகவலும் இந்நூலின் தரத்தை கூட்டிக் கொண்டே செல்லும் போது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. முதலில் புத்தகம் உடனடியாக வெளிவர வேண்டுமென்று விரும்பினாலும் , தாமதத்தின் மறுபுறம் புத்தகம் மென்மேலும் மெருகேறிக் கொண்டிருக்கும் வித்தையைத் தொடர்ந்து உணர்த்திக் கொண்டே இருந்தார் அலெக்ஸ்.நாங்களிருவரும் கிட்டத்தட்ட ஒத்த வயதினராக இருந்தபோதிலும் அவரை ஆய்வறிஞராகவும் என்னை மாணவனாகவும் உணர்ந்த தருணம் உவப்பும் நெகிழ்ச்சியும் பெருமிதமும் நிறைந்தது.\nகடந்த மே மாதம் “ ஊட்டி இலக்கியச் சந்திப்பு “ பணிகளை முடித்து கொண்டு நோய்வாய்பட்டிருந்த அலெக்ஸ மதுரை ஜோனஸ்புரத்திலுள்ள அவரது சரோன் காட்டேஜ் வீட்டில் பார்க்கப் போனேன். வாரத்திற்கு இருமுறை டயாலசிஸ் எனப்படும் கடுமையான சிகிச்சையை எடுத்து வந்தபோதிலும் எதிர்கால பதிப்புத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் உயிர்ப்பைக் கொண்ட உறுதியான நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் உரையாடினார். உடல்நிலையைப் பற்றிய என் பேச்சைத் தவிர்த்து விட்டு, தனது கணினியில் சேமிக்கப்பட்டிருந்த “அய்யன்காளி” வாழ்க்கைவரலாற்று நூலுக்காக ஓவியர் ஷண்முகவேல் தீட்டிய அற்புதமான முகப்போவியத்தைக் காட்டினார்.ஜெயமோகனின் முன்னுரைக்காகக் காத்திருப்பதாகச் சொன்னான். அவரது ஆர்வத்தைக் கலைக்காமல் அவருடன் அமர்ந்து உணவருந்தி விட்டு கிளம்ப முற்பட்ட என்னை “வெயில் தணிந்த பெறகு கிளம்பலாமே நிர்மால்யா” என்ற அவரது கனிவான வார்த்தைகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.\nகடந்த சில தினங்களுக்கு முன் அவரது செல்பேசியிலிருந்து வந்த குறுஞ்செய்தி அவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவருக்காகப் பிரார்த்திக்குமாறும் கோரியது. அக்கணம் முதல் எதிர்படும் ஒவ்வொரு மனிதமுகத்திலும் அலெக்ஸ் அவர்களின் ஏதோவொரு சாயலை உள்மனம் தேடிக் கொண்டே இருக்கிறது. கலையம்சம் கொண்ட கோட்டோவியங்கள் (அவற்றை எந்த ஓவியரிடமிருந்து வாங்கினார் என்பது தெரியாது) கேரள மகான்களின் அரிய புகைப்படங்களுடன் அவரது பதிப்புக்கனவின் ஒரு துளி அச்சுக்காகக் காத்திருக்கிறது… அலெக்ஸ் இல்லாமல்…\n[…] அலெக்ஸ் -நிர்மால்யா கடிதம் […]\n[…] அலெக்ஸ் -நிர்மால்யா கடிதம் […]\nநூறுநிலங்களின் மலை - 11\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 45\nஆ.மாதவன் விஷ்ணுபுரம் விருது 2010- நினைவுகள்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பக��் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/11/11154021/1270752/Young-women-death-for-illegal-affair-near-thoothukudi.vpf", "date_download": "2019-12-10T21:41:56Z", "digest": "sha1:PZU6CFOHMDFQAYRTLFQNQ7GT4QAIDTQM", "length": 14560, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Young women death for illegal affair near thoothukudi", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதூத்துக்குடியில் கள்ளத்தொடர்பு தகராறில் இளம்பெண் படுகொலை - ஆட்டோ டிரைவர் கைது\nபதிவு: நவம்பர் 11, 2019 15:40\nதூத்துக்குடியில் கள்ளத்தொடர்பு காரணமாக ஏற்பட்ட தகராறில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.\nதிருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் கவிதா(வயது30). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தது. இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் மற்றும் 2 குழந்தைகளையும் பிரிந்து தூத்துக்குடியில் தனியாக வசித்து வந்தார்.\nமுத்தையாபுரம் பகுதியில் உள்ள ஒரு லாரி செட்டில் கணக்காளராக கவிதா வேலைபார்த்து வந்தார். அப்போது அதே பகுதியில் நேதாஜிநகரை சேர்ந்த எட்வின் என்பவர் ஒரு ஐஸ் பிளாண்டில் வேலை பார்த்து வந்தார். அவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.\nநாளடைவில் அது கள்ளகாதலாக மாறியது. இதையடுத்து இருவரும் கடந்த வருடம் திருமணம் செய்து மாதாநகர் அருகே உள்ள குமரன் தியேட்டர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்த��� வந்தனர். அந்த வீடு வசதியாக இல்லாததால் விவேகானந்தன் நகர் பகுதியில் உள்ள ஹவுசிங் போர்டில் நேற்று முன்தினம் குடியேறினர்.\nஅன்று இரவு வேலைக்கு சென்ற எட்வின் மறுநாள் காலை திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது கவிதா உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அவர் தாளமுத்துநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.\nஅவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உள்பக்கமாக பூட்டியிருந்த வீட்டை திறந்து சென்று கவிதாவின் உடலை மீட்டனர். கவிதாவின் கை, கால்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. தீயில் கருகியதால் உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு இருந்தது. இதையடுத்து கவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nகவிதா பிணமாக கிடந்த வீட்டு அறையின் கதவு தனியாக கழற்றி எடுக்கும் நிலையில் இருந்ததாலும், அவரது உடலில் காயங்கள் இருந்ததாலும் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் வசித்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.\nஅதில் ஜோதிபாஸ் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவரான கருப்பசாமி(32) கவிதாவின் வீட்டிற்கு வந்துசென்றதாக கூறினர். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் கவிதாவை கொன்று உடலை தீவைத்து எரித்த அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.\nகவிதாவிற்கு எட்வினுடன் வசித்து வந்தபோது பல ஆண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் வீட்டை காலி செய்யும்போது அந்த பொருட்களை கருப்பசாமியின் ஆட்டோவில் ஏற்றி சென்றுள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு கவிதாவும், கருப்பசாமியும் தனிமையில் இருந்த போது கவிதாவுக்கு அடிக்கடி போன் வந்தது.\nஉடனே கருப்பசாமி போனை ஆப் செய்யுமாறு கூறினார். ஆனால் கவிதா போனை ஆப் செய்யாமல் அடிக்கடி பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கருப்பசாமி வீட்டில் இருந்த கட்டையால் கவிதாவை தாக்கியுள்ளார். இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினரை அழைப்பதற்காக கவிதா வீட்டை விட்டு வெளியே செல்ல முயன்றுள்ளார்.\nஆனால் அதற்குள் கருப்பசாமி, கவிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க மண்எண்ணையை எடுத்து கவிதாவின் உடலில் ஊற்றி தீவைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.\nமேற்கண்டவை போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து ஆட்டோ டிரைவர் கருப்பசாமியை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nகவிதாவின் உடலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கும் வரை அந்த இடத்தில் கருப்பசாமியும் இருந்துள்ளார். ஆனால் அவர் எதுவும் தெரியாதது போல் நின்றுகொண்டு போலீசாரின் நடவடிக்கையை கண்காணித்துள்ளார்.\nபோலீசார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது கவிதாவின் வீட்டிற்கு கருப்பசாமி வந்து சென்ற தகவலை கூறியிருக்கின்றனர். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். முதலில் தனக்கும், கவிதா சாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லாததுபோல் கருப்பசாமி நடித்துள்ளார்.\nபின்னர் போலீசார் தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதால் கவிதாவை கொன்றதை கருப்பசாமி ஒப்புக்கொண்டிருக்கிறார்.\nஅரக்கோணம் அருகே குழந்தையுடன் தாய் தற்கொலை\nகும்பகோணம் அருகே ரூ.2 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள்-கார் பறிமுதல்\nசுற்றுசுவர் இடிந்து 17 பேர் பலி எதிரொலி - அபாயமாக உள்ள கட்டிடங்களை அகற்றாவிட்டால் குற்றவியல் நடவடிக்கை\nகோவையில் மூளைச்சாவடைந்த பெண் - 7 பேருக்கு மறுவாழ்வு அளித்தார்\nகள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம் - தொழிலாளியை கொன்று 600 அடி பள்ளத்தில் வீசிய கும்பல்\nகள்ளத்தொடர்பை துண்டித்த பெண் கழுத்தை நெரித்து கொலை - கொத்தனார் கைது\nசெங்கல்சூளை தொழிலாளி சேற்றில் அமுக்கி கொலை- கடலூரில் 3 வாலிபர்கள் கைது\nவேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் கொத்தனாரை கொன்றேன்- கள்ளக்காதலி வாக்குமூலம்\nதஞ்சை அரசு குடியிருப்பில் கலெக்டர் அலுவலக உதவியாளர் பெண்- கள்ளக்காதலன் வெட்டி படுகொலை\nமதுரையில் கள்ளக்காதல் தகராறில் பால் வியாபாரி கொலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/55190/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-10T23:11:46Z", "digest": "sha1:JSZDMT2R7DBF3ARMBCTGMLVAOGBP7GHV", "length": 7923, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட் செயல்திட்டத்தில் முக்கிய மாற்றம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட் செயல்திட்டத்தில் முக்கிய மாற்றம்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்...\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட் செயல்திட்டத்தில் முக்கிய மாற்றம்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட் செயல்திட்டத்தின் மீது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், அதில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார்.\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான பிரெக்சிட் செயல்திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு கடந்த டிசம்பர் மாதமே அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற இருந்தது. செயல் திட்டத்தில் சில அம்சங்கள் குறித்து பிரிட்டன் எம்.பி.க்களுக்கு கடும் அதிருப்தி இருந்த நிலையில், வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தால் தோல்வியடைந்திருக்கும் என்பதால் ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்நிலையில், பிரெக்சிட் செயல் திட்டத்தின் மீது பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மீண்டும் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. செயல்திட்டம் நிறைவேறுவதற்கு முட்டுக்கட்டையாக இருந்த சில அம்சங்கள் நீக்கப்பட்டிருப்பதாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார். முன்னதாக, அவர் ஃபிரான்ஸ் சென்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Jean-Claude Juncker உடன் பேச்சு நடத்தியது குறிப்பிடத்தக்கது.\nஜீரோ டே பிரச்சனை இனி கிராஃப் ரெய்டனிலும்\nபெருவில் தொடரும் கன மழை - இயல்பு வாழ்கை பாதிப்பு\nநியூசவுத் வேல்ஸ் மாகாணத்தில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ\nஐஸ் பக்கெட் சவாலுக்கு வித்திட்ட அமெரிக்கர் காலமானார்\nகன்னத்தில��� வேகமாக அறையும் விநோத போட்டி\nஉராங்குட்டான்கள் பயன்படுத்தும் 11 வகை சப்தங்களின் உண்மைத் தன்மை கண்டுபிடிப்பு\nகிழக்கு ஆஸ்திரேலியாவில் காட்டுதீயில் சிக்கி 2000-க்கும் மேலான கோலாக்கள் இறப்பு.\nஇரையாக்க வந்த மலைப்பாம்பை இரையாக்கிக் கொண்ட ஹனிபேட்ஜர்\nஜேசிபி இயந்திரத்தின் பின்பக்க டயர் கழன்று விழுந்து விபத்து\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nஜெயச்சந்திரன் நிறுவன உரிமையாளர் மகனிடம் ரூ.8 லட்சம் அபேஸ்...\nமக்கள் மத்தியில் வரவேற்பில்லை - தேங்கும் வெளிநாட்டு வெங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/Kanyakumari", "date_download": "2019-12-10T22:42:21Z", "digest": "sha1:M6Z4CDMSVA2VDZTAPBMY7WUOMV4GCMSO", "length": 11602, "nlines": 102, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search Kanyakumari ​ ​​", "raw_content": "\nகுளச்சல் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் அடையாளம் தெரியாத கப்பல்\nகுமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியில் அடையாளம் தெரியாத கப்பல் ஒன்று நேற்றிரவு முதல் நின்று கொண்டிருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அதனை பார்த்து, எந்த நாட்டு கப்பல் என்பது தெரியாததால் குளச்சல் கடலோர காவல்...\nவிடுமுறை நாளான நேற்று தமிழகத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்\nவிடுமுறை நாளான நேற்று, தமிழகத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். நீலகிரி நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக மண் சரிந்தும், பாறைகள் விழுந்தும் போக்குவரத்து தடைப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைந்திருந்த நிலையில், சீரான கால நிலை நிலவுவதாலும், வார...\nபெண்களுக்கு எதிரான கொடுமைகளை இந்து தர்மம் ஏற்காது - சுப்பிரமணிய சாமி பேச்சு\nநாட்டில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை இந்து தர்மம் ஏற்காது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். விராத் ஹிந்துஸ்தான் சங்கம் சார்பில் பாஜக மூத்த தலைவரும் , மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணிய சுவாமியின் 80வது பிறந்தநாள்...\nஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய் தண்ணீருக்குள் பாய்ந்த கா��்\nகன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாய் தண்ணீருக்குள் பாய்ந்ததில் கணவன் மனைவி, குழந்தை உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குமரி மாவட்டம் முழுவதும் அண்மையில் பெய்த மழையால் ஆறுகள், கால்வாய்கள், ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில் அஞ்சுகண்டறையைச்...\nபுதைக்கப்பட்ட நகைகள் கொள்ளை மாமனார், மருமகள் நாடகம்\nகன்னியாகுமரி அருகே வீட்டிற்குள் புதைத்து வைக்கப்பட்ட 110 சவரன் தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம், மாமனாரும் மருமகளும் ஒருவர் அறியாமல் ஒருவர் திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகம் என்பது தெரிய வந்துள்ளது. குமரிமாவட்டம் செக்குவிளை பகுதியை சேர்ந்த துணி வியாபாரி ராஜையன் என்பவருக்கு, மூன்று...\nதிக்குறிச்சி ஆலயத்தில் கொள்ளை போன ஐம்பொன் சிலை மீட்பு\nகன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சியில் பிரசித்திபெற்ற மகாதேவர் ஆலயத்தில் கொள்ளையடிக்கப்பட்டு, கேரளாவில் பதுக்கி வைத்திருந்த, ஐம்பொன் சிலையை மீட்ட போலீசார், ஒரு பெண் உட்பட நான்கு பேரை கைது செய்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ம் தேதி மகாதேவர் உற்சவ மூர்த்தி...\nபோலீஸ் பேஸ்புக் பக்கத்தில் அவதூறு கருத்துகளை பதிவு செய்த பொறியாளர் கைது\nகன்னியாகுமரி மாவட்ட காவல் துறையின் பேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து அவதூறு கருத்துகளை பதிவிட்டு வந்ததோடு அதனை முடக்கியதில் தொடர்புடைய பொறியாளர் கைது செய்யப்பட்டார். அந்த பேஸ்புக் பக்கத்தில் சாலை விழிப்புணர்வு மற்றும் குற்றச் சம்பவங்கள் தொடர்பான அறிவுரைகளை போலீசார் பதிவு செய்து...\nஅடுத்தடுத்த 3 கடைகளின் பூட்டை உடைத்து கைவரிசை\nகன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் அடுத்தடுத்த மூன்று கடைகளின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய கொள்ளையனை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். அங்குள்ள கம்ப்யூட்டர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையன், லேப்டாப் ஒன்றையும் கல்லாவில் வைக்கப்பட்டிருந்த 85...\nஉலகின் மிக உயர்ந்த சிவலிங்கத்தை பார்க்க குவியும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்\nகுமரிமாவட்ட எல்லையில், கேரளத்தின் செங்கல் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான சிவலிங்கத்தை கண்டு தரிசிக்க ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் குவிந்து வருகின்றனர். செங்கல் சிவபார்வதி ஆலயத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, 111 புள்ளி 2 அடி உயரமும்...\nநீர்நிலைகளுக்கு குறைவான எண்ணிக்கையில் வந்துள்ள வெளிநாட்டு பறவைகள்\nகன்னியாகுமரி மாவட்ட நீர்நிலைகளுக்கு குறைவான எண்ணிக்கையிலேயே வெளிநாட்டு பறவைகள் வந்திருப்பது பறவை ஆர்வலர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிக எண்ணிக்கையிலான நீர்நிலைகள் மற்றும் இதமான பருவநிலையால் ஈர்க்கப்பட்டு செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை சான்ட் பைபர் , பிளமிங்கோ, காஸ்பியன் டேர்ன் உள்ளிட்ட...\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்டம் கொண்டுவரப்படும் - ஜெகன் மோகன் ரெட்டி\nவெங்காயத்தை பதுக்கினால்... கடும் நடவடிக்கை என எச்சரிக்கை\nமலை மீது மகா தீபம்.. லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/05/blog-post.html", "date_download": "2019-12-10T23:04:26Z", "digest": "sha1:2INII2XAQDTNWFCBRUIOYGA43B62AUAG", "length": 17421, "nlines": 299, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: கிறிஸ்டோபர் நோலனும் நலன் குமாரசாமியும்!!", "raw_content": "\nகிறிஸ்டோபர் நோலனும் நலன் குமாரசாமியும்\nகிறிஸ்டோபர் நோலனுக்கும் நலன் குமாரசாமிக்கும் என்ன சம்பந்தம்னு பார்கறீங்களா.. கிறிஸ்டோபர் நோலன் என் மனம் கவர்ந்த ஹாலிவுட் இயக்குனர். இவருடைய முதல் படமான \"Following\", பெரிய நட்சத்திர வேல்யு இல்லாத நடிகர்களை வைத்து, தன் கதையின் மீது தான் கொண்ட அபரிமிதமான நம்பிக்கையின் காரணம் வெறும் ஆறாயிரம் டாலரில் அற்புதமாக எடுத்திருந்தார்.. பெரிய வசூல் இல்லாவிட்டாலும் (ஐம்பதாயிரம் டாலர் வரை சம்பாதித்தது) இந்தப் படத்தின் மூலம் ஹாலிவுட்டின் கவனத்தை தன் பக்கம் திருப்பியவர். இவரே தயாரித்த இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பு இதை கதை திரைக்கதை எழுதி இயக்கியதோடு ஒளிப்பதிவு செய்ததும் இவரே.\nஇதற்குப் பிறகு இவர் எடுத்த மேமேன்ட்டோ (நம்ம ஊர் கஜினி) படத்தில் இவருடைய பின்னோக்கி கதை சொல்லும் யுத்தி பெரிதும் பேசப்பட்டது. இந்தப் படமும் வசூலில் மகசூல் செய்யவில்லை என்றாலும் உலகத்திற்கு தன்னை ஒரு சிறந்த இயக்குனராய் தன்னை நிரூபிக்க உதவியது இந்தப் படம். இதன் பிறகு இவர் எடுத்த இன்சோம்னியா, தி ப்ரெஸ்டீஜ் படங்கள் வித்தியாசமான திரைப்படங்களை விரும்பியவர்களுக்கு விருந்தாய் அமைந்தது.\nபின்னர் வெளிவந்த பேட்மேன் பிகின்ஸ், சூப்பர் ஹீரோ ரசிகர்களை இவரை பின்பற்றும்படி செய்தது. இதன் தொடர்ச்சியாக வந்த டார்க் நைட் அவதாருக்குப் பின் அதிக வசூல் செய்த படமாக இன்றளவும் உள்ளது. இவருடைய இன்செப்ஷன் திரைப்படம் ஆஸ்கார் அரங்கில் பல பிரிவுகளில் வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே.. சரி இவருக்கும் நம்ம நலன் குமாரசாமிக்கும் என்ன சம்பந்தம்.. இருவரும் நல்ல உலக சினிமா படைச்ச இயக்குனர்கள். முதல் படத்திலேயே என் மனம் கவர்ந்த இயக்குனர்கள்.\nநாளைய இயக்குனர் எனும் தனியார் தொலைக்காட்சி இயக்குனர் தேடலில் கிடைத்த ஓர் உலக சினிமா இயக்குனர். தமிழில் என்றில்லை, உலகிலேயே இனி புதிதாய் சொல்வதற்கு என்று ஒரு கதை இருப்பதாய் எனக்கு தோன்றவில்லை.. தான் சொல்ல வந்த கருத்தை/கதையை மக்கள் மனம் உணர்ந்து அவர்கள் ரசிக்கும் வண்ணம் படைக்கும் திறமை ஒரு சிலரிடமே காண்கிறோம். அந்த வகையில் நலன் வெற்றி பெறுகிறார்.\nஇவரும் நோலனைப் போலவே அதிகம் பிரபலமாகாத விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி ஆகியோரை வைத்து இயக்கியிருக்கும் \"சூது கவ்வும்\" படம் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட ஒரு முழு நீள எண்டர்டெய்னர்.. விறுவிறு க்ரைம் கதையில் காமெடி கலந்து கலக்கியிருக்கிறார் இயக்குனர். இனிவரும் படங்களில் முத்திரை பதிப்பார் என்ற நம்பிக்கையில் இந்தப் பதிவை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்..\nபயணித்தவர் : aavee , நேரம் : 9:33 PM\nஎன்னது அதிகம் பிரபலமில்லாத விஐய் சேதுபதி///\nஅவரு ஏற்கனவே பீட்சா, ந.கொ.ப. கா. ல ஹிட் ஹீரோ..\nமச்சி.. ரெண்டு படம் ஹிட்டுன்னாலும் மக்கள் மத்தியில இன்னும் அவ்வளவு பிரபலம் ஆகலையே.. அத சொன்னேன்.. மற்றபடி எனக்கும் விஜய் சேதுபதி பிடிக்கும்..\nதிண்டுக்கல் தனபாலன் May 1, 2013 at 10:12 PM\nசூது கவ்வும் - மனதை கவ்வும் \nசும்மா ஜாலியா பார்க்கலாம்.. படத்தின் துவக்கத்தில் வர்ற முகேஷ் சொல்ற கருத்து தவிர வேறெந்த கருத்தும் சொல்லல இந்த படத்துல..\nஅது எதேச்சையா அமைஞ்ச ஒரு பெயர் ஒற்றுமை.. நம்புங்க..\nவித்தியாசமான முறையில் ஒரு இயக்குனர் அறிமுகம்\n படத்தைப்பார்க்கலாம் என்ற எண்ண‌ம் வந்து விட்டது\nகண்டிப்பா பாருங்க.. நல்லா சிரிச்சுட்டு வரலாம்..\nபுதுப் புது அறிமுகங்கள். நான் நாளைய இயக்குனரை மிகவும் ரசித்துப் பார்ப���பேன்.\nமிக நன்றி ஆனந்த விஜயராகவன்.\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nகுட்டிப்புலி - திரை விமர்சனம்\nமின்னல் வரிகளும், உலக சினிமாவும் பின்னே ஆவியும்\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஎதிர் நீச்சல் - திரை விமர்சனம்\nகிறிஸ்டோபர் நோலனும் நலன் குமாரசாமியும்\nஒத்த செருப்பும் கார்னிவல் சினிமாஸு ம்..\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nரவுடி பேபி 2.0 - ஹிட்மேன்\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\n\"ஆவி டாக்கீஸ்\" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..\nஎன் கூட ஓடி வர்றவுக\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கூடா நட்பு... கேடாய் முடியும்..’ - TBR ஜோஸப்\nகதம்பம் – சத்து கா லட்டு – மழை - மஃப்ளர் – தீபாவளி – கறிவேப்பிலை மைசூர்பாகு\nபேசாத வார்த்தைகள் ~ 08122019\nஎன்கவுண்டர் பின்னால் இப்படியும் மர்மங்கள் புதைந்து இருக்கலாம் அல்லவா வெளியே தெரியாத என்கவுண்டர் ரகசியங்கள்\nதேன்சிட்டு மின்னிதழ்- ப்ளிப் புக் வடிவில்\nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-12-10T22:21:25Z", "digest": "sha1:ZOWJ46OVKA3L2OOHCYQJJVENZYSQQFMQ", "length": 6873, "nlines": 65, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நமசிவாயபுரம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது\nநமசிவாயபுரம் ஊராட்சி (Namachivayapuram Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சின்ன சேலம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2854 ஆகும். இவர்களில் பெண்கள் 1415 பேரும் ஆண்கள் 1439 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணா துரை, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 13\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 4\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 7\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 10\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"சின்ன சேலம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/poems/independence-day-security-heightened-after-intelligence-327222.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-10T22:09:14Z", "digest": "sha1:ALAXWSO2AU7Y6TL4EUV5KG5VLPZYIZF6", "length": 15231, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்! | Independence day Security Heightened after Intelligence - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் ���ள்ளாட்சி தேர்தல்\nநான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின்\nநான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின் பேச்சு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டம்.. திரிபுராவில் 2 நாட்களுக்கு இணையதள சேவை ரத்து\nகார்த்திகை தீப திருவிழா - திருவண்ணாமலையில் அசைவ ஹோட்டல்கள் திறக்க தடை\nரூ.100 கோடியில் சென்னைக்கு வருகிறது லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி ஆலை.. ஹர்ஷவர்த்தன் சூப்பர் தகவல்\nபக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால்.. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளையும் பொது விடுமுறை\nநிர்பயா பலாத்கார குற்றவாளி எகத்தாளம்.. மரண தண்டனையை ரத்து செய்ய சொல்லும் காரணத்தை பாருங்க\nAutomobiles 2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...\nMovies இனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட அனிருத்\nFinance எஸ்பிஐ-யில் இவ்வளவு வாரக்கடனா.. கவலைப்படாதீங்க முந்தைய ஆண்டை விட குறைவு தான்..\nTechnology ஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு\nSports நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்\nLifestyle இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி\nEducation பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nசென்னை: மறைந்த கருணாநிதிக்கு நாடு கடந்தும் தீவிர தொண்டர்கள் என்றுமே உண்டு.\nஅதன்படி அபிதாபியிலிருந்து கருணாநிதிக்காக கண்ணீர் கவிதையை நமது ஒன் இந்தியா வாசகர் ஒருவர் எழுதி அனுப்பியுள்ளார். அந்த வாசகரின் பெயர் ஆசைத்தம்பி. கருணாநிதியின் அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்க முடியாததால் தன் வருத்தத்தை கவிதை வடிவில் அவர் தந்துள்ளார். அந்த கவிதை இதோ:\nஅய்யாவும், அண்ணாவும் - அவர்தம்\nஅவர் இருவர் கரம் பற்றி\nஎப்படியும் அழைத்திடுவார் நம் தலைவர் \nஓடி வா என ஏங்கும்\nஒரு கோடி தொண்டர் கூட்டம்\nஎமை விட்டு சென்றாயே எம் தலைவா \nஎன்றும் அவர் இருவர் பின் தானே \nவாழும் உன் புகழ் என்றும்,\nஎம் தமிழ் மொழி போல் \nஇவ்வாறு அந்த கவிதையை வாசகர் அனுப்பியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபுதுச்சேரியில் கருணாநிதி சிலை... முட்டுக்கட்டை போடும் கிரண்பேடி\nகருணாநிதி போல அரசியலில் ஜொலிப்பாரா உதயநிதி - ஜாதகம் சொல்வதென்ன\nகாட்சி வடிவில் வருகிறது “நெஞ்சுக்கு நீதி”... ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல்\nகருணாநிதிக்கு அருங்காட்சியகம் ... சர்வதேச தரத்தில் கட்டத் திட்டம்\nபட்டு சட்டையில்.. பக்தி பழமாக.. பூஜையில் கதிர் ஆனந்த்.. படம் போட்டு கலாய்த்த பாஜக\nபோராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ஸ்டாலின்\nசாதீய வாக்கை குறி வெச்சு பாயுற.. இந்த திராவிட கட்சிகளாலதான் பிரச்சனையே.. சீமான் காட்டம்\nகருணாநிதி படம் எங்கப்பா.. உதயநிதியை வரவேற்கும் போஸ்டர்களில்.. தொடர்ந்து மிஸ்ஸிங்.. சர்ச்சை..\nஅப்புறம் கருணாநிதி போட்டிருந்த டிரஸ் பத்தி கேப்பாங்க.. பொடி வைத்துப் பேசிய எச். ராஜா\n... அதிருப்தியில் திமுக சீனியர்கள்\nகருணாநிதி, திமுகவை புறக்கணித்து திருக்குறள் மாநாடா கொந்தளிக்கும் திராவிடர் இயக்க ஆதரவாளர்கள்\nஉதயநிதி ஸ்டாலின் பெயருக்கு பெங்காலியில் அர்த்தம் கூறி அசரடித்த மம்தா.. திக்குமுக்காடிய ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarunanidhi reader poem abu dhabi கருணாநிதி வாசகர் கவிதை அபுதாபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/07/10/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-12-10T21:53:26Z", "digest": "sha1:DPBBYHK5ZNFC5DOPBERV5C4MYXGTUX5H", "length": 6869, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "கம்பளையில் புதையல் தோண்டிய நால்வர் கைது", "raw_content": "\nகம்பளையில் புதையல் தோண்டிய நால்வர் கைது\nகம்பளையில் புதையல் தோண்டிய நால்வர் கைது\nகம்பளை – தெல்பிட்டிய பகுதியில் புதையல் தோண்டிய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபுதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் சிலவற்றையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nதம்புள்ளை, சேருநுவர மற்றும் தெல்பிட்டிய பகுதிகைளைச் சேர்ந்த 23, 34, 43, 72 வயதுகளையுடையவர்களே புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.\nசந்தேகநபர்கள், கம்பளை நீதவான் முன்னிலையில் இன்று (10) ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.\nஅங்கொட லொக்காவின் உதவியாளர் கேரளக்கஞ்சாவுடன் கைது\nஜனாதிபதியின் அணியை சேர்ந்தவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் மட்டக்களப்பை சேர்ந்தவர் கைது\nவிசா விதிமுறைகளை மீறி நாட்டில் தங்கியிருந்த வௌிநாட்டவர்கள் 21 பேர் கைது\nவெடிபொருட்கள், கேரளக்கஞ்சாவுடன் ஐவர் கைது\nவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலஞ்ச குற்றச்சாட்டுகள் காரணமாக 42 பேர் கைது\n12 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இராஜகிரியவில் இருவர் கைது\nஅங்கொட லொக்காவின் உதவியாளர் கேரளக்கஞ்சாவுடன் கைது\nகொலை சதி குற்றச்சாட்டு: ஒருவர் கைது\nவிசா விதிமுறைகளை மீறிய வௌிநாட்டவர்கள் 21 பேர் கைது\nவெடிபொருட்கள், கேரளக்கஞ்சாவுடன் ஐவர் கைது\nஇலஞ்ச குற்றச்சாட்டுகள் காரணமாக 42 பேர் கைது\nஹெரோயினுடன் இராஜகிரியவில் இருவர் கைது\nMCC: தீர்மானம் இலங்கை அரசிடமே-அமெரிக்கா தெரிவிப்பு\nவைத்தியசாலையின் கவனயீனத்தால் உயிரிழந்த சிறுமி\nபரீட்சையில் தோற்றும் வவுனியா மாணவர் விபத்தில் பலி\nசுவிஸ் தூதரக அதிகாரியிடம் வாக்குமூலம் பதிவு\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nஉலகின் மிகவும் இள வயது பிரதமர் சன்னா மரீன்\n250 பதக்கங்களுடன் மூன்றாமிடத்தில் இலங்கை\nநிவாரண விலையில் அரிசியை விநியோகிக்க இணக்கம்\nபிரபஞ்ச அழகியாக தென் ஆப்பிரிக்க பெண் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cars/kuv100-mfalcon-g80-k4-plus-5str-price-pnDBf6.html", "date_download": "2019-12-10T20:58:56Z", "digest": "sha1:MGYQT7ZSSID76N5CGHK5ZK5I2A6B7GWJ", "length": 14233, "nlines": 299, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௪ பிளஸ் ௫ஸ்டர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௪ பிளஸ் ௫ஸ்டர்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௪ பிளஸ் ௫ஸ்டர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௪ பிளஸ் ௫ஸ்டர்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௪ பிளஸ் ௫ஸ்டர் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 50 மதிப்பீடுகள்\nமஹிந்திரா குவ்௧௦௦ மஃஅழகோன் தஃ௮௦ கஃ௪ பிளஸ் ௫ஸ்டர் விவரக்குறிப்புகள்\nகொண்ட்ரி ஒப்பி மனுபாக்ட்டுறே India\nகொண்ட்ரி ஒப்பி அசெம்பிளி India\nமோட்டார் டிபே Sport Utilities\nபஸ்சேன்ஜ்ர் சைடு ரேசர் விஎவ் முற்றோர் Standard\nரேசர் செஅட் பெல்ட்ஸ் Standard\nசெஅட் பெல்ட் வார்னிங் Standard\nசைடு இம்பாக்ட் பேமஸ் Standard\nஎன்ஜின் செக் வார்னிங் Standard\nசென்ட்ரல்லய் மௌண்ட்பேட் எல்லையில் தங்க Standard\nரேசர் ரீடிங் லாம்ப் Standard\nரேசர் செஅட் ஹெஅட்ரெஸ்ட் Standard\nபவர் விண்டோஸ் ரேசர் Standard\nபவர் விண்டோஸ் பிராண்ட் Standard\nலோ எல்லையில் வார்னிங் லைட் Standard\nஅசிஎஸ்ஸோரி பவர் வுட்லேட் Standard\nகியர் போஸ் 5 Speed\nஎமிஸ்ஸின் நோரம் காம்ப்ளிங்ஸ் BSIV\nவ்ஹீல் சைஸ் 14 Inch\nபிராண்ட் பிறகே டிபே Disc\nடிரே சைஸ் 185/65 R14\nதுர்நிங் ரைடிஸ் 5.05 meters\nரேசர் சஸ்பென்ஷன் Twist Beam\nரேசர் பிறகே டிபே Drum\nபிராண்ட் சஸ்பென்ஷன் MacPherson Struct\nஷாக் அபிசார்பேர்ஸ் டிபே Hydraulic Gas Charged\nஸ்டேரிங் கோலும்ந Tilt & Collapsible\nஸ்டேரிங் கியர் டிபே Rack & Pinion\n( 16 மதிப்புரைகள் )\n( 16 மதிப்புரைகள் )\n( 29 மதிப்புரைகள் )\n( 29 மதிப்புரைகள் )\n( 37 மதிப்புரைகள் )\n( 37 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\n( 11 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=category&id=54&Itemid=77&fontstyle=f-smaller", "date_download": "2019-12-10T21:44:20Z", "digest": "sha1:R6SNT4NC2CX55FY6LU2FAXU6YZLSEJ7U", "length": 9165, "nlines": 151, "source_domain": "nidur.info", "title": "M.A. முஹம்மது அலீ", "raw_content": "\nHome கட்டுரைகள் M.A. முஹம்மது அலீ\n1\t 'என்னைக் கனவில் காண்பவர்கள் என்னை விழிப்பு நிலையிலும் காண்பார்கள்' 87\n2\t அநியாயம் செய்வோருக்கு அல்குர்ஆனின் எச்சரிக்கை\n3\t மணவாழ்வில் தொடங்கும் மழலையி(மனிதனி)ன் எதிர்காலம்\n4\t முகநூலில் மார்க்க விஷயங்களை எடுத்து வைப்பது சரியா\n5\t அல்லாஹ்வின் ஆற்றலை அறிந்துகொள்ள கோளங்களை ஒப்பிட்டுப்பாருங்கள் 796\n6\t அல்லாஹுத்தஆலாவிடம் சிபாரிசு செய்வதில் முதலிடம்.. 270\n7\t கணவன் - மனைவி ஒருவரையொருவர் ‘அதற்காக’ தொடுவதற்குமுன் ... 1402\n8\t இஸ்லாத்தைத்தழுவிய சீக்கியப் பெண் 479\n9\t சுன்னத் வல் ஜமாஅத்தை பரேலவிஸம் தனது சூழ்ச்சியால் இருக்கும் இடம் தெரியாமல் ஆக்க முயல்கிறது\n10\t 'சுன்னத் வல் ஜமாஅத்' ஆலிம்களே உங்களைத்தான்\n11\t \"ஒற்றுமை வாதம்\" இஸ்லாத்துக்கு எதிரான நச்சுக்கருத்தா\n12\t நரேந்திர மோடியை விஞ்சிவிட்ட காதர் மொய்தீன் (முஹ்யித்தீன்) 1261\n13\t ...இடிப்பது ...தடுப்பது - இரண்டும் குற்றமே\n14\t யார் விளம்பரப் பிரியர்\n15\t இஸ்லாமைப் புரிந்துகொள்ளாத ஆலிம்கள்\n16\t பாலைவனச் சிங்கம் சத்தாம் ஹுஸைன் 1098\n17\t இஸ்லாமைப் புரிந்துகொள்ளாத ஆலிம்கள்\n இன்று தஜ்ஜால் வந்தால் உங்கள் கதி என்ன\n இன்று தஜ்ஜால் வந்தால் உங்கள் கதி என்ன\n20\t உங்களுக்காக வைக்கப்படும் அந்த கடைசீத் தொழுகையைக்கூட சுன்னத்தான முறையில் தொழ வைக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லையா\n21\t மெய்ஞானத்தை வலுப்படுத்தும் விஞ்ஞானம்\n22\t இணைவைப்பில் மாட்டிக்கொண்டு நரக நெருப்பில் வீழ்ந்துவிடாதீர்கள்\n23\t இணைவைப்பில் மாட்டிக்கொண்டு நரக நெருப்பில் வீழ்ந்துவிடாதீர்கள்\n24\t ஈடேற்றத்துக்கு வழி இஸ்லாமே\n25\t மனைவியின் அருமை அறிய முதுமை வரை தாமதிக்கணுமா\n26\t ஏழைகளை இழிவாகக் கருதாதீர்\n27\t எழுத்துக்கோ கருத்துக்கோ காப்புரிமை கொண்டாடாதீர்\n28\t அரபு நாடுகளை சுழன்று அடிக்கும் மக்கள் சூராவளி\n29\t ‘ஆண்டவனே வந்தாலும் அசைக்க முடியாது’ 1199\n31\t ‘இறை விசுவாசி ஒருபோதும் அசுத்தமடைய மாட்டான்’ 1402\n33\t குறை சொல்லிப் புறம்பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான் 1992\n34\t ''பித்அத்''தை மக்களிடம் திணிக்கும் மார்க்க அறிஞர்கள்\n36\t ''நான் மறுமைநாளில் சிறிதும் உனக்கு உதவிட முடியாத நிலைமை ஏற்பட வேண்டாம்'' 1141\n38\t பெருமானர் صلى الله عليه وسلم அவர்களை கனவில் காண முடியுமா\n39\t அதிகறித்துவரும் 'தலாக்'கிற்கு பெண்கள் காரணமா\n41\t பெற்றோரைப் பேணுவோம் 5028\n44\t திருக்குர்ஆன் ஓதுவோம் 2350\n45\t வரதட்சணை வாங்குவது ஹலாலா ஹராமா\n46\t ஒற்றுமையைப் பேணுவோம் 2644\n47\t திருமண வீட்டில் வீடியோ எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1212098.html", "date_download": "2019-12-10T21:15:35Z", "digest": "sha1:AXS3K4KB6G3MZ2MIVYOE6J5PVXUOSCAX", "length": 11803, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "சபாநாயகரின் தீர்மானத்துக்கு எதிராக அதிரடியாக முடிவெடுத்தார் ஜனாதிபதி..!! – Athirady News ;", "raw_content": "\nசபாநாயகரின் தீர்மானத்துக்கு எதிராக அதிரடியாக முடிவெடுத்தார் ஜனாதிபதி..\nசபாநாயகரின் தீர்மானத்துக்கு எதிராக அதிரடியாக முடிவெடுத்தார் ஜனாதிபதி..\nபாராளுமன்றத்தை எதிர்வரும் திங்கட்கிழமை கூட்ட சபாநாயகர் கருஜயசூரிய தீர்மானித்திருந்த போதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு அதிரடியாக ஒத்திவைத்துள்ளார்.\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை தொடர்பில் ஆராய நாளை உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கருஜயசூரியவுக்கு அறிவித்திருந்தார்.\nஎனினும் திங்கட் கிழமை பாராளுமன்றத்தை கூட்டுவதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் ஜனாதிபதி தலையிட்டு பாராளுமன்றத்தை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளார்.\n7 நாள் அரசு முறை பயணமாக ஆப்ரிக்க நாடுகளுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பயணம்..\nமகிந்த பிரதமராகியுள்ளது குறித்து அமெரிக்கா மகிழ்ச்சியடையாது- நியுயோர்க் டைம்ஸ்..\nபாராளுமன்ற வளாகத்தில் கம்யூ. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்- குடியுரிமை சட்டத்திருத்த…\nஅழகிப் போட்டியில் வெற்றிபெற்றதாக தவறான பெண்ணின் பெயரை கூறிய நிகழ்ச்சி தொகுப்பாளர்:…\nபிரித்தானியா பொதுத் தேர்தல் 2019: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா..\nஎரிமலை வெடிப்பில் நண்பனை பறிகொடுத்த பின்னரும் கூட மற்றவர்களின் உயிரை காப்பாற்றிய…\nதிருச்சூரில் வேலை தேடும் பெண்களை மயக்கி நகை- பணம் பறித்த இளம்பெண் கைது..\nபிரித்தானியாவில் மருத்துவர் ஒருவரிடம் சிக்கி சீரழிந்த 25 இளம்பெண்கள்: அதிர்வலைகளை…\nஜார்க்கண்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மோதல் – அதிகாரி உள்பட 2 பேர்…\nசுட்டு வீழ்த்தப்பட்டது சவுதி-அமெரிக்கா படைகளுக்கு சொந்தமான உளவு விமானம்: தொடரும்…\nCID மற்றும் AG ஷாபி தொடர்பில் நியாயத்தை பெற்றுக் கொடுக்கவில்லை\nபாராளுமன்ற வளாகத்தில் கம்யூ. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்- குடியுரிமை…\nஅழகிப் போட்டியில் வெற்றிபெற்றதாக தவறான பெண்ணின் பெயரை கூறிய…\nபிரித்தானியா பொதுத் தேர்தல் 2019: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய…\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா..\nஎரிமலை வெடிப்பில் நண்பனை பறிகொடுத்த பின்னரும் கூட மற்றவர்களின்…\nதிருச்சூரில் வேலை தேடும் பெண்களை மயக்கி நகை- பணம் பறித்த இளம்பெண்…\nபிரித்தானியாவில் மருத்துவர் ஒருவரிடம் சிக்கி சீரழிந்த 25…\nஜார்க்கண்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மோதல் – அதிகாரி…\nசுட்டு வீழ்த்தப்பட்டது சவுதி-அமெரிக்கா படைகளுக்கு சொந்தமான உளவு…\nCID மற்றும் AG ஷாபி தொடர்பில் நியாயத்தை பெற்றுக் கொடுக்கவில்லை\nபிரான்ஸ் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானியர்கள்..\nஎன்கவுண்டரில் 4 பேரை சுட்டுகொன்றது சரி தான் – ஜெகன்மோகன்…\nஅதிக குழந்தைகளை பெற்ற தமிழ் சினிமா நடிகைகள்\nபிரதமருக்கும் விசேட மருத்துவர்களுக்கும் இடையில் சந்திப்பு \nபாராளுமன்ற வளாகத்தில் கம்யூ. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்- குடியுரிமை…\nஅழகிப் போட்டியில் வெற்றிபெற்றதாக தவறான பெண்ணின் பெயரை கூறிய நிகழ்ச்சி…\nபிரித்தானியா பொதுத் தேர்தல் 2019: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய…\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1231969.html", "date_download": "2019-12-10T22:25:25Z", "digest": "sha1:5WPJLH6VVY5DMZRXHRLCFRTGRS7Y3W2M", "length": 12160, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "தடை செய்யப்பட்ட மருந்தினை விசிறி வாழைப்பழங்களை விற்பனை – நீதிமன்றில் வழக்கு தாக்கல்!!! – Athirady News ;", "raw_content": "\nதடை செய்யப்பட்ட மருந்தினை விசிறி வாழைப்பழங்களை விற்பனை – நீதிமன்றில் வழக்கு தாக்கல்\nதடை செய்யப்பட்ட மருந்தினை விசிறி வாழைப்பழங்களை விற்பனை – நீதிமன்றில் வழக்கு தாக்கல்\nதடை செய்யப்பட்ட மருந்தினை விசிறி வாழைப்பழங்களை விற்பனை செய்தார் எனும் குற்றம் சாட்டி வியாபாரி ஒருவருக்கு எதிராக சுகாதார பரிசோதகர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.\nசாவகச்சேரி பொதுசந்தையில் வாழைக்குலைக்கு தடை செய்யப்பட்ட மருந்தினை விசிறி பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக அப்பிரதேச சுகாதார பரிசோதகர் பி.தளிர்ராஜ்க்கு பொதுமக்கள் முறைப்பாடு செய்திருந்தன��்.\nமுறைப்பாட்டின் பிரகாரம் சுகாதார பரிசோதகர் அங்கு சென்ற போது குறித்த வியாபாரி தடை செய்யப்பட்ட மருந்தினை வாழைக்குலைக்கு விசிறிக்கொண்டு இருந்த போது கையும் மெய்யுமாக பிடித்துள்ளார்.\nஅதனை அடுத்து குறித்த வியாபாரிக்கு எதிராக சுகாதார பரிசோதகர் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nசபரிமலையை போர்க்களமாக்க இந்து அமைப்புகள் முயற்சி- கேரள முதல்வர் தாக்கு..\nமருத்துவ கழிவுகளை அகற்ற வேறு வண்டிகளை பயன்படுத்த நடவடிக்கை\nகாதலனை கைவிட்ட காதலி: காதலன் எடுத்த விபரீத முடிவு..\nபாராளுமன்ற வளாகத்தில் கம்யூ. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்- குடியுரிமை சட்டத்திருத்த…\nஅழகிப் போட்டியில் வெற்றிபெற்றதாக தவறான பெண்ணின் பெயரை கூறிய நிகழ்ச்சி தொகுப்பாளர்:…\nபிரித்தானியா பொதுத் தேர்தல் 2019: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா..\nஎரிமலை வெடிப்பில் நண்பனை பறிகொடுத்த பின்னரும் கூட மற்றவர்களின் உயிரை காப்பாற்றிய…\nதிருச்சூரில் வேலை தேடும் பெண்களை மயக்கி நகை- பணம் பறித்த இளம்பெண் கைது..\nபிரித்தானியாவில் மருத்துவர் ஒருவரிடம் சிக்கி சீரழிந்த 25 இளம்பெண்கள்: அதிர்வலைகளை…\nஜார்க்கண்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மோதல் – அதிகாரி உள்பட 2 பேர்…\nசுட்டு வீழ்த்தப்பட்டது சவுதி-அமெரிக்கா படைகளுக்கு சொந்தமான உளவு விமானம்: தொடரும்…\nகாதலனை கைவிட்ட காதலி: காதலன் எடுத்த விபரீத முடிவு..\nபாராளுமன்ற வளாகத்தில் கம்யூ. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்- குடியுரிமை…\nஅழகிப் போட்டியில் வெற்றிபெற்றதாக தவறான பெண்ணின் பெயரை கூறிய…\nபிரித்தானியா பொதுத் தேர்தல் 2019: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய…\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா..\nஎரிமலை வெடிப்பில் நண்பனை பறிகொடுத்த பின்னரும் கூட மற்றவர்களின்…\nதிருச்சூரில் வேலை தேடும் பெண்களை மயக்கி நகை- பணம் பறித்த இளம்பெண்…\nபிரித்தானியாவில் மருத்துவர் ஒருவரிடம் சிக்கி சீரழிந்த 25…\nஜார்க்கண்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மோதல் – அதிகாரி…\nசுட்டு வீழ்த்தப்பட்டது சவுதி-அமெரிக்கா படைகளுக்கு சொந்தமான உளவு…\nCID மற்றும் AG ஷாபி தொடர்பில் ந��யாயத்தை பெற்றுக் கொடுக்கவில்லை\nபிரான்ஸ் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானியர்கள்..\nஎன்கவுண்டரில் 4 பேரை சுட்டுகொன்றது சரி தான் – ஜெகன்மோகன்…\nஅதிக குழந்தைகளை பெற்ற தமிழ் சினிமா நடிகைகள்\nகாதலனை கைவிட்ட காதலி: காதலன் எடுத்த விபரீத முடிவு..\nபாராளுமன்ற வளாகத்தில் கம்யூ. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்- குடியுரிமை…\nஅழகிப் போட்டியில் வெற்றிபெற்றதாக தவறான பெண்ணின் பெயரை கூறிய நிகழ்ச்சி…\nபிரித்தானியா பொதுத் தேர்தல் 2019: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethirkkural.com/2010/04/blog-post_20.html?showComment=1281381083672", "date_download": "2019-12-10T23:00:44Z", "digest": "sha1:QNNCWNCTUBJTF4YQNGYIRI7IPQ2XUGWC", "length": 34645, "nlines": 346, "source_domain": "www.ethirkkural.com", "title": "எதிர்க்குரல்: புரியாதப் புதிர்கள்...", "raw_content": "\nஉங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்\n1.கடவுள் இல்லையென்பதற்கு ஆதாரமாக நாத்திகர்களில் கணிசமானவர்களால் முன்வைக்கப்படும் ஆதாரங்களில் முக்கியமானது பரிணாம வளர்ச்சி கோட்பாடு (Evolution Theory). இது நிச்சயமாக ஆச்சரியமளிக்கும் ஒன்று. ஏனென்றால், அந்த கோட்பாடு கடவுளை மறுக்கிறதாயென்றால், இல்லை என்று தெள்ளத்தெளிவாக சொல்லுகிறது Talk Origins தளம். நான் ஏற்கனவே என்னுடைய முந்தைய பதிவில் குறிப்பிட்டது போன்று இந்த தளம் பரிமாண வளர்ச்சி கோட்பாட்டை தூக்கிப் பிடிக்கும் பிரபல தளங்களில் ஒன்று.\nநீங்கள் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டில் உள்ள குறைகளை சுட்டி காட்டினால், அதை மறுப்பதற்கு நாத்திகர்கள் துணையாகக்கொள்ளும் தளங்களில் ஒன்று. பலரும் இந்த தளத்தின் சுட்டியை கொடுப்பதை பார்க்கலாம்.\nசரி, விஷயத்திற்கு வருவோம். இந்த தளத்தில் ஒரு கேள்வி, அது:\nபரிணாம வளர்ச்சி கோட்பாடு கடவுளை மறுக்கிறதா\nஇதற்கு என்ன தெரியுமா விடையளிக்கிறது அந்த தளம்\nஅதாவது, இந்த தளத்தை பொறுத்தவரை, கடவுள் இல்லை என்றெல்லாம் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டால் கூறமுடியாது அல்லது மறுக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால், கடவுள் இந்த பரிணாம வளர்ச்சியை பின்னாலிருந்து இயக்குகிறார் என்பதை மறுப்பதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை.\nகடைசியாய் சொல்லி இருப்பதுதான் இன்னும் சூப்பர். அதாவது, கடவுளையும், எல்லாம் தானாக ஏற்ப்பட்டது (chance) என்பதையும் பிரிக்கும் ஒரு உக���தி கண்டிபிடிக்கப்படும்வரை, கடவுள் இல்லை என்று மறுக்க முடியாது.\nஇதுமூலமாக நான் அந்த கணிசமான மக்களை கேட்க விரும்புவதெல்லாம்,\nகடவுளை மறுக்காத ஒரு கோட்பாட்டை கொண்டு வந்து நீங்கள் எப்படி கடவுளை மறுக்கிறீர்கள்\nநீங்கள் குரானையோ அல்லது பைபிளையோ கடவுளின் வார்த்தைகள் இல்லை என்று மறுக்கலாம், வாதிக்கலாம். ஆனால் கடவுளே இல்லை என்று எப்படி சொல்லுவீர்கள்\nஇந்த தளம், பரிணாம வளர்ச்சியில் நன்கு புலமைப் பெற்றவர்களால் நடத்தப்படுவதாக தெரிகிறது. அவர்கள் சொல்லுகிறார்கள் இப்படி.\nகடவுள் இல்லையென்பதற்கு இந்த கோட்பாடை உதவிக்கு கொண்டுவருபவர்கள் இந்த கோட்பாட்டைப் பற்றிய அறியாமையில் இருக்கிறார்களா\nஅவர்களுக்கு பரிணாம வளர்ச்சி கோட்பாடு பற்றிய தெளிவான புரிதல் இல்லையா\n2. அடுத்து, நான் ஏற்கனவே ரிச்சர்ட் டாகின்ஸ் அவர்களுடைய \"The God Delusion\" புத்தகத்தை பற்றி முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன். மிக பரபரப்பாய் விற்பனையான புத்தகம் அது. அதில், தன் புத்தகத்தின் முக்கிய புள்ளிகள் என்று சிலவற்றை 157-158 பக்கங்களில் குறிப்பிடுகிறார் அவர். அதில் என்னை ஆச்சர்யமூட்டியது பின்வரும் தகவல்.\nஅதாவது, அவர் என்ன சொல்லவருகிறாரென்றால், உயிரினங்கள் பூமியில் எப்படி வந்திருக்கும் என்பதை விளக்குவதற்கு பரிணாம வளர்ச்சி கோட்பாடு இருக்கிறது (), அதுபோல இந்த உலகம் எப்படி வேலை செய்கிறது என்பதற்கு இயற்பியல் ரீதியான விளக்கத்தை கண்டுபிடிப்பதில் நாம் சோர்ந்துவிடக்கூடாது என்பது.\nசுருக்கமாக சொல்லப்போனால், இந்த பூமி எப்படி இவ்வளவு perfect ஆக வேலை செய்கிறது என்பதற்கு இயற்பியல் ரீதியாக தெளிவான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை, அப்படி அது கண்டுபிடிக்கப்பட்டால் இன்னும் அதிகமாக கடவுளை மறுக்கலாம் என்பது.\nஇதை படித்தவுடன் மிகுந்த ஆச்சர்யம். நான் அவரிடம் (அதுமூலமாக நாத்திகர்களிடமும்) கேட்க விரும்புவது:\nஇது உங்களுக்கு குருட்டு நம்பிக்கையாக (Blind Faith) தெரியவில்லை\nசரியான காரணங்கள் இல்லாமலேயே நீங்கள் கடவுளை மறுக்கிறீர்களா\nஉங்களுக்கு ஒரு விஷயம் தெளிவில்லாத போது அதை எப்படி நீங்கள் சரி என்று சொல்ல முடியும்\nஅதனால் தான் \"டாகின்சுடைய இந்த புத்தகத்தால் ஒரு நாத்திகன் என்ற முறையில் நான் மிகவும் வெட்கப்படுகிறேன்\" என்று மைக்கல் ரூஸ் (Michael Ruse) கூறி���ார் போலும்...\nசும்மா சொல்லக்கூடாது, டாகின்சை நல்லா தான் கேட்டிருக்கிறார் ரூஸ்...\nடாகின்ஸ் அவர்கள், நமக்கு பதில் சொல்லுவது இருக்கட்டும், ரூஸ் போன்ற அவரது சக தோழர்களுக்கு முதலில் பதில் சொல்லட்டும்...\nஇதையெல்லாம் விட, டாகின்ஸ், முடிவாக ஒரு பஞ்ச் வைத்திருக்கிறார் பாருங்கள்....\nகடவுள் ஏறக்குறைய நிச்சயமாக இல்லை\nஅடடா, கடவுள் இல்லை என்று உறுதியாக சொல்லாமல் ஏன் இப்படி மழுப்பலாக சொல்லியிருப்பார், ஒரு வேலை கடவுள் இருந்திட்டா என்ன பண்றது என்ற ஒரு safetyக்காக இருக்குமோ, ஒரு வேலை கடவுள் இருந்திட்டா என்ன பண்றது என்ற ஒரு safetyக்காக இருக்குமோ\nஎன்னவென்று சொல்வது, இதைத் தான் தெளிவாக குழப்புவது என்று சொல்லுவார்களோ\nஇன்ஷா அல்லாஹ், இறைவன் நாடினால் மேலும் பல புரியாதப் புதிர்களை எதிர்காலத்தில் எடுத்து வைக்க முயல்வோம்.\nஆக இந்த பதிவின் மூலம், நான் என் நாத்திக சகோதரர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம்:\nஉங்களால், பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் (அது உண்மையாக இருந்தாலும் கூட) மூலம் கடவுள் இல்லையென்று நிரூபிக்க முடியாது. அல்லது டாகின்ஸ் சொன்னது போன்று இயற்பியல் ரீதியாகவும் கடவுளை மறுப்பதற்கு இன்னும் சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆக, அறிவியல் ரீதியாக உங்களால் கடவுளை மறுக்கமுடியாது.\n\"கடவுள் இருந்தால் உலகில் அநியாயம் நடக்குமா\" என்பது போன்ற கேள்விகள் உளவியல் (Psychological Question) ரீதியான கேள்விகள் தானே தவிர, அறிவியல் ரீதியாக இந்த கேள்விகள் ஒத்து வராது. இது போன்ற கேள்விகள் \"கெட்ட கடவுள்\" என்று சொல்லத்தான் வழி வகுக்குமே தவிர, கடவுள் இல்லை என்று மறுப்பதற்கு எந்த விதத்திலும் பயன்படாது.\nஆக, கடவுளை மறுப்பதற்கு உங்களிடம் எந்த ஒரு தெளிவான ஆதாரமும் கிடையாது. அதே சமயம், ஒரு வேலை கடவுள் இருக்கலாமோ என்று ஒரு சதவிதம் சந்தேகம் வந்தாலும் அதைப் பற்றி ஆராய்வது தான் சிந்திப்பவர்களின் செயல். சொல்லவேண்டியது எங்கள் கடமை. மேற்கொண்டு ஆராய்வது உங்கள் கடமை/இஷ்டம்.\n\"நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளை பரவ விட்டிருப்பதிலும், காற்றுக்களை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும் பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன\" --- குர்ஆன் 2:164.\nஇறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.\nதொடர்புடைய பதிவுகள்: , , , , ,\nLabels: Evolution Theory, Richard Dawkins, சமூகம், செய்திகள், நாத்திகம், புரியாதப் புதிர்கள்\nமீண்டும் ஒரு நல்ல பதிவு. இந்த முறை உங்கள் எழுத்து நடை மாறியிருப்பது போல் தெரிகிறது. நல்ல மாற்றம் தான். நாத்திகர்களின் அடிப்படை வாதமே பரிணாம வளர்ச்சி கோட்பாடு தான். அதை தகர்த்தெறிந்து விட்டால், \"இறைவன் இருக்கின்றான்\" என்பதனை அவர்களுக்கு எளிதில் உணர்த்திவிடலாம்(அல்லாஹ் நாடினால்.\nஅன்பு சகோதரர் அப்துல் பாசித் அவர்களுக்கு,\n//நாத்திகர்களின் அடிப்படை வாதமே பரிணாம வளர்ச்சி கோட்பாடு தான். அதை தகர்த்தெறிந்து விட்டால்...//\n1. முதலில், கடவுள் இல்லையென்று மறுப்பதற்கு Evolution Theory எந்த விதத்திலும் உதவாது.\n2. இரண்டு, இனிமேல் தான் இந்த கோட்பாட்டை தகர்த்தெறிய வேண்டும் என்ற அவசியமில்லை. அது ஏற்கனவே தகர்த்தெறிய பட்டுவிட்டது.\n3. மூன்று, அறிவியல் விஞ்ஞானிகள் பலரும் இந்த கோட்பாட்டை ஒத்துக் கொள்வதில்லை.\n4. நான்கு, ரிச்சர்ட் டாகின்ஸ் போன்றவர்களுக்கு நாத்திகம் ஒரு மதம், டார்வின் அதன் கடவுள். அதனை கட்டிக்காப்பதற்கு எந்த ஒரு அறிவியல் பொய்யையும் கூற அவர்கள் தயங்கமாட்டார்கள். அதுதான் வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கிறது.\n5. ஐந்து, நம்மூரில், இந்த கோட்பாடை பற்றி இதனை ஆதரிக்கும் நபர்களை கேட்டீர்கலென்றால் அவர்களிடம் இருந்து தெளிவான பதில் வருமா என்பது சந்தேகம் தான். அவர் சொல்லி இவர் சொல்லி தான் இவர்கள் இந்த கோட்பாட்டை நம்புகிறார்கள். இவர்கள் நேர்மையாளர்களாக இருந்தால், தங்களது சிந்திக்கும் திறனைக் கொண்டு இந்த கோட்பாட்டை ஆராய்ந்து பார்க்கட்டும். அப்போது அறிந்து கொள்வார்கள்.\n6. ஆறு, இனிமேலும் இந்த கோட்பாட்டை பிடித்து தொங்கினால், அவர்களிடம், அதிகமல்ல, சில அடிப்படையான கேள்விகள் கேட்பதன் மூலம் இந்த கோட்பாட்டின் உண்மை நிலையை விளக்க முயற்சிக்கலாம் (இன்ஷா அல்லாஹ்).\nபரிணாமவியல் கொள்கையின் தோல்விகளை நீங்கள் தொடர்ந்து தங்களின் எழுத்துக்களின் வா���ிலாக மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும். டார்வினின் நிரூபிக்கப்படாத, நிரூபிக்கவே முடியாத பரிணாமவியல் கொள்கையை தூக்கி பிடித்து கொண்டு முழு உலகையும் படைத்து இரட்சிக்கும் சர்வ வல்லமை கொண்ட இறைவனை மறுக்கும் நாத்திகர்களே சிந்தித்து பாருங்கள். உங்களின் பகுத்தறிவை பயன்படுத்துங்கள். நேர்வழி காட்ட இறைவன் போதுமானவன்.\nசில சுட்டிகள் தங்களின் பார்வைக்கு:\nமுயற்சி நம்முடையது ஹிதாயத் அவனோடது ...\nஅன்பு சகோதரர் அப்துல்லா அவர்களுக்கு,\nதங்களுடைய பாராட்டுதலுக்கு நன்றி...எல்லாப் புகழும் இறைவனுக்கே...\nதாராளமாக என்னுடைய பதிவுகளை தங்களுடைய தளத்தில் மீள்பதிவு செய்து கொள்ளலாம்.\nநன்றி சகோதரே... அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக \nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தற்போதுதான் தங்களுடைய தளத்தை பார்வையிட நேர்ந்தது உங்களின் பனி தொடர வாழ்த்துக்கள்\nம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.\n//பரிணாம வளர்ச்சி கோட்பாடு கடவுளை மறுக்கிறதா\nஇதற்கான மறுப்பு நல்லூர் முழக்கத்தில் வெளியாகியுள்ளது. தேடலுள்ளவர்கள் பரிசீலிக்கலாம்.\nஅதிகமாக படிக்கப்பட்ட சமீபத்திய கட்டுரை...\naashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\nஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nமுஸ்லிம் மாணவர்களால் டாகின்ஸ் கவலை..\n)\" (synthetic cell) எதனை பொய்பிக்கின்றது, கடவுளையா\n50% பிரிட்டன் மக்கள் பரிணாமத்தை நம்பவில்லை...\n\"இஸ்லாமை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை உயருகின்றது\"\nமுஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு (3)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம் (1)\nஈரான் அணு செறிவூட்டல் (1)\nஉங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்... (1)\nகுர்ஆன் = ஆச்சர்யங்கள் (1)\nசெயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா (1)\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (1)\nபாலஸ்தீன சிறுவர்களின் நிலை (1)\nஹிட்லரின் வெறியாட்டத்திற்கு பின்னால் - சொல்லப்படாத...\nEvolution Theory --- மக்கள் என்ன சொல்கிறார்கள்\nஇவரெல்லாம் சிலருக்கு தெரிய மாட்டார்கள்...\nஇலங்கையில் காவலில் வைக்கப்பட்டிருக்கும் சகோதரி சார...\nஎழுத்து விவாதங்களில் பங்கேற்கும் முஸ்லிம்கள் கவனத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/04/1_9.html", "date_download": "2019-12-10T23:04:49Z", "digest": "sha1:CNZ4YVFZ4CPTDPKADZXSHUP5FJ3DUBDW", "length": 23053, "nlines": 312, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! (வண்டிகேட்டில் வரவேற்பு)-1", "raw_content": "\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nபத்தாம் வகுப்பு படித்து முடித்தவுடன் ஒவ்வொருவருக்கும் வரும் கேள்வி, அடுத்து என்ன படிக்க போறோம்.. +2 னா என்ன குரூப் எடுக்கணும் அப்படீன்னு.. எனக்கும் அதே கேள்வி வந்துச்சு.. ஆனா அது கூடவே இன்ஜினியர் ஆகணும்ங்கற கனவு வேற.. பத்தாததுக்கு எங்க அண்ணா டிப்ளோமா முடிச்சுட்டு விப்ரோல பெரிய வேலையில இருந்தாரு.. எல்லாமா சேர்ந்து அப்பா, அம்மா, ஒண்ணு விட்ட பெரியம்மா() இப்படி பல பேர் சொல்லியும் கேட்காம அடம்பிடிச்சு பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன்.. எப்படியாவது மூணு வருஷத்துல இன்ஜினியர் ஆயிடலாம்னு கனவு. ரெண்டாவது காலேஜ் வாழ்க்கை எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கற ஆவல்.\nஅடிச்சு புடிச்சு நாமக்கல்ல ஒரு பாலிடெக்னிக்ல எங்க பெரியப்பா புண்ணியத்துல ஒரு இடம் வாங்கி (ஏன் கோயமுத்தூர்ல கிடைக்கலயான்னு கேக்கப் படாது.. இவ்வளவு அறிவுள்ள பையன் வெளியூர்ல தங்கி படிச்சாதான் உலக ஞானம் வரும்னு சொல்லி கோவையில ஒரு பயபுள்ளையும் சீட்டு குடுக்கலே..) சேர்ந்தாச்சு.. அட்மிஷன் போடும்போதே எல்லா நாளும் கலர் டிரெஸ்.. லேப் அன்னைக்கு மட்டும் யுனிபார்ம் (காக்கி ஸ்கொயர்) போடணும்னு சொன்னபோது மனசுக்குள்ள வந்த சந்தோசம் இருக்கே.. அடடடா..\nஆச்சு.. ஓபனிங் டேவும் வந்துடுச்சு.. ஸ்கூல் வாழ்க்கை முடிஞ்சு நாம இன்ஜினியர் படிப்பு படிக்க போறோம்னு மனசுக்குள்ள ஒரே துள்ளல்.. துள்ளலுக்கு அது மட்டுமா காரணம், எட்டாவது வரை பாய்ஸ் ஹை-ஸ்கூல்ல படிச்சுட்டு ஒன்பதாவதுக்கு கோ-எட் வந்தா அங்கே அதே ஸ்கூல்லயே அப்பாவும் வேலை செஞ்சதால ஸ்கூல் கேம்பசுக்குள்ள ஒரு பொண்ணுக கிட்டயும் சரியா பேசினது கிடையாது.. தவிர நம்ப தமிழ் சினிமாக்கள் காலேஜ் பற்றிய கலர் கலர் கனவுகளை விதைத்திருக்க, திரைப்படத்தில் நடிப்பதற்காக சென்னை ஓடி வந்த அபலைபோல் அந்த கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்தேன்.. நிற்க.. காலேஜுக்கு வர்ற வழில ஒரு சின்ன பிளாஷ்பேக்..\nமொத நாளாச்சே அப்புடீன்னு எங்க பெரியப்பா என்ன கொண்டுவந்து காலேஜ் பக்கத்துல இருக்கிற பஸ்டாப்புல இறக்கிவிட்டுட்டு போயிட்டாக.. காலேஜுக்க�� லேட்டாச்சுன்னு சாப்பிடாம வீராப்பா கிளம்பி வந்ததுல நல்ல பசி.. எங்க பெரியப்பா வரும்போதே பக்கத்துக்கு வீட்டுல இருந்த ஒரு சீனியர் பையன (சுரேஷ்) அறிமுகப் படுத்தி வச்சிருந்தார். அந்த சுரேஷ்கிட்ட பசிக்குது, சாப்பிட நல்ல ஹோட்டல் ஏதும் இருக்கான்னு கேட்டேன். இங்க ஹோட்டல் எல்லாம் கிடையாது, \"அசோகன் கடை\" ன்னு ஒரு மெஸ் இருக்கு. இந்த வண்டிகேட்லயே (வண்டிகேட் என்பது ஊர்பெயர் என புரிந்து கொள்க) அதுதான் பேமஸ் என்று எதோ தாஜ் ஹோட்டலை அறிமுகப் படுத்திய பெருமிதத்துடன் முன்னே நடந்தான்..\nசீனியர்களுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக ஆரம்பிக்கும் என்பதால் எனக்கு அசோகன் கடையை காட்டிவிட்டு சுரேஷ் காலேஜுக்கு சென்று விட்டான்.. கடைக்குள் அப்பாவியாய் கண்களில் பயத்துடனும், ஒரு வித மிரட்சியுடனும், டாஸ்மாக்கில் முதல் முறை நுழைந்தவனைப் போல் பம்மியபடியே உள்ளே நுழைந்தேன்.. காரணம் அங்கிருந்த சீனியர்ஸ்.. என்னை பார்த்ததும் கன்னிப்பெண்ணை வட்டமிடும் வில்லன் போல் சுற்றி அமர்ந்து கொண்டு \"எந்த ஊர்டா \" என்றான் ஒருவன்.. நானோ எப்போதும் போல் \"கோயம்பட்டூர் \" என ஆங்கிலத்தில் () கூறினேன்.. என்ன பட்டூர் என்று ஒருவன் என் உச்சரிப்பை கிண்டல் செய்தான்.. கோயமுத்தூர்னு சொல்லணும் என்ன என நாலைந்து முறை எனை சொல்ல சொல்லி ரேகிங் செய்தனர். அதற்குள் அவர்களுக்கு நேரமாகிவிடவே அவர்கள் செல்ல, இந்த களேபரத்தில் சாப்பிட மனமில்லாமல் வெறும் வயிற்றுடனெ காலேஜில் காலடி எடுத்து வைத்தேன்..( பிளாஷ்பேக் ஓவர்)...\nஅடி வயிற்றில் பசி கிள்ள ஒருவாறாக வழி கேட்டு வகுப்பறைக்கு செல்ல அங்கே முன்பே ஒரு சில மாணவர்கள் வந்திருந்தனர். ஆனால் எனக்கோ பெருத்த ஏமாற்றம். பெண்கள் ஒருவர் கூட இல்லை.. (என்ன கொடுமை சார் இது) வேறு வழியில்லாமல் இரண்டாவது வரிசையில் ஒரத்தில் பெஞ்சின் மீது என் புத்தகப் பையை வைத்துவிட்டு வெளியே வந்து நின்றேன்.. அருகிலேயே ஒரு சர்க்கரை ஆலை இருந்ததால் அங்கிருந்து வந்த ஒரு நாற்றம் குடலைப் புரட்டியது. கைக்குட்டையை முகத்திற்கு கொடுத்து யாராவது மாணவிகள் வருவார்களா என எதிர்பார்த்து நின்றேன்.. ஆனால் வந்ததோ ஒரு ஆசிரியர், அதுவும் ஆண்.. உள்ளே நுழைந்தவனுக்கு பெரிய அதிர்ச்சி..\nபயணித்தவர் : aavee , நேரம் : 6:30 AM\nகோயம்பட்டூர்.. ஆஹா இதை ரசித்தேன்.. வரவேற்பு பிரமாதம்...\nதிண்டுக்கல் தன��ாலன் April 9, 2013 at 7:20 AM\nமலரும் நினைவுகள் சுவாரஸ்யம்... உங்களின் ஏற்பட்ட கொடுமை யாருக்கும் வரக்கூடாது...\nசர்க்கரை ஆலையிலிருந்த என்ன மாதிரியான ‘நறுமணம்’ வரும்கறது எனக்கு நல்லாவே தெரியும் ஆனந்த். விக்கிரவாண்டில இருந்தப்ப முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலையை சுத்திப் பாத்திருக்கேன்.\nஅனுபவங்களை திரும்பிப் பாக்கறது எப்பவுமே உங்களுக்கும் சுவாரஸ்யம்; படிக்கறவங்களும்தான்\n பெண்வாசனையே இல்லாம நீங்க ஏமாந்திருக்கீங்க. சப்பை ஃபிகர்ஸா எல்லாம் அமைஞ்சுட்டதால நான் ஏமாந்தேன். ஸேம் பிளட்\nநல்லாவே கொக்கி வெச்சு தொடரும் போட்ருக்கீங்களே... குட்\n//இரண்டாவது வரிசையில் ஒரத்தில் பெஞ்சின் மீது //நாமெல்லாம் ஒரே இனம் சார்\nரைட்டு ஆரம்பிங்க ரெண்டாவது பெஞ்சில நமக்கும் ஒரு சீட்ட போடுங்க... என்ன ஆனாலும் அந்த ரெண்டாவது பெஞ்ச விட முடியாது பாருங்க\n அருமையான நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி\nஇன்ட்ரஸ்டிங்கா போகுது தொடருங்க... மத்தவங்க டைரி படிக்கறது சுவாரசியம்தான்... தெரியாம படிச்சாத்தானே தப்பு.... நீங்களே சொல்றீங்களே.... தப்பில்ல....\nநன்றி மேடம்.. ஆவி எப்போதுமே ஒரு ஒப்பன் புக்.. இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சது ரொம்ப மகிழ்ச்சி..\nஇத நான் like பண்ற.. :D\nஎனக்கு காலேஜ் போய் படித்த அனுபவம் இல்லங்க. உங்கள் அனுபவம் படிக்க ஆர்வமா இருக்கு.\nஅப்படியா.. அப்போ கண்டிப்பா தொடர்ந்து படிங்க..\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nயாருடா மகேஷ்- திரை விமர்சனம்\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான் (காதலா\nஐ.பி.எல் 6- முதல் சுற்றின் முடிவில்...\nஉதயம் NH4 - திரை விமர்சனம்.\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nபாட்ஷா - திரை விமர்சனம்\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nசேட்டை - திரை விமர்சனம்\nகேடி பில்லா கில்லாடி ரங்கா.. திரை விமர்சனம்\nஎனக்கு பிடித்த பாடல்-1 (கப்பலேறி போயாச்சு)\nஒத்த செருப்பும் கார்னிவல் சினிமாஸு ம்..\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nரவுடி பேபி 2.0 - ஹிட்மேன்\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\n\"ஆவி டாக்கீஸ்\" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..\nஎன் கூட ஓடி வர்றவுக\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கூடா நட்பு... கேடாய் முடியும்..’ - TBR ஜோஸப்\nகதம்பம் – சத்து ���ா லட்டு – மழை - மஃப்ளர் – தீபாவளி – கறிவேப்பிலை மைசூர்பாகு\nபேசாத வார்த்தைகள் ~ 08122019\nஎன்கவுண்டர் பின்னால் இப்படியும் மர்மங்கள் புதைந்து இருக்கலாம் அல்லவா வெளியே தெரியாத என்கவுண்டர் ரகசியங்கள்\nதேன்சிட்டு மின்னிதழ்- ப்ளிப் புக் வடிவில்\nசென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2019/01/blog-post_15.html", "date_download": "2019-12-10T22:54:33Z", "digest": "sha1:2H52AJOBYD4FTLMUS6VLMR6AWP7LPLE7", "length": 29564, "nlines": 34, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "பெரும் சுமையாகும் கேபிள் டிவி கட்டணம்", "raw_content": "\nபெரும் சுமையாகும் கேபிள் டிவி கட்டணம்\nபெரும் சுமையாகும் கேபிள் டிவி கட்டணம் | By அர்ஜுன் சம்பத் | தனியார் கட்டண சேனல்களுக்கு (கேபிள் டி.வி. மற்றும் டிடிஎச் உள்ளிட்டவை) புதிய கட்டணங்களை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (\"டிராய்') விரைவில் அமல்படுத்த உள்ளது. டிஜிட்டல் முறை அமல்படுத்தப்பட்டுள்ள காரணத்தால் செட்-ஆப் பாக்ஸ் மற்றும் டிடிஎச் முறை மூலம் மட்டுமே இனி தொலைக்காட்சி ஒளிபரப்புக்களைப் பார்க்க முடியும். இலவச சேனல்களைக் பார்ப்பதற்குக்கூட செட்-ஆப் பாக்ஸ் அல்லது டிடிஎச் நிறுவனத்துக்கான கட்டணம் செலுத்த வேண்டும். இதன் காரணமாக தமிழக அரசுக்குச் சொந்தமான அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் மாதம் ரூ.70 சந்தா செலுத்தி கட்டணச் சேனல்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட சேனல்களைக் கண்டு களித்துவந்த பொது மக்கள் இனிமேல் அதிக கட்டணம் செலுத்த வேண்டி வரும். \"டிராய்' விதிமுறைகளின்படி விரும்பும் கட்டணச் சேனல்களைத் தேர்வு செய்து அந்த சேனல்களுக்கு உரிய கட்டணம் செலுத்தி மட்டுமே தாங்கள் விரும்பும் கட்டணச் சேனல்களைக் காண முடியும். கட்டணத்துடன் அதற்கான ஜிஎஸ்டி-யும் சே��்த்து பொதுமக்கள் செலுத்த வேண்டும். ஒருவகையில் பேக்கேஜ் முறையில் தாங்கள் விரும்பாத, பார்க்காத சேனல்களுக்கும் கட்டணம் செலுத்தி வந்த பொதுமக்களுக்கு இது நன்மை செய்வதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு தனியார் கட்டண சேனல்களுக்கும் \"டிராய்' மூலம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, தற்போது அனைத்துக் கட்டண சேனல்களும் தங்களுக்கான கட்டணத்தை வெளிப்படையாக அறிவித்து விளம்பரம் செய்து வருகிறார்கள். வருங்காலத்தில் பொது மக்கள் தாங்கள் விரும்பும் சேனல்களைப் பார்த்திட குறைந்தபட்சம் மாதம் ரூ.130 மற்றும் இதற்கான ஜிஎஸ்டி விதிப்புடன் சேர்த்து ரூ.153.40 முதல் ரூ.300 வரை செலவு செய்ய நேரிடும். இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள பொது மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாவார்கள். நடுத்தர குடும்பத்தினர் மாதாந்திரச் செலவுகளைச் சமாளிக்க முடியாது. தமிழக அரசு நடத்தும் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் மாதம் ரூ.70-க்கு கட்டணச் சேனல் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்களைப் பார்த்து வந்த மக்கள், இனிமேல் மூன்று மடங்கு கட்டணத்தை அதிகமாகச் செலுத்த வேண்டியிருக்கும் . இது ஏழை எளிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் பயனடையும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நல்ல நோக்கத்துடன் உருவாக்கிய அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் நோக்கத்தைச் சிதைப்பதாக அமைந்துள்ளது. டிஜிட்டல் மயமாக்குதல் அமல்படுத்தப்பட்டுள்ள காரணத்தால் இனி அனலாக் முறை சிக்னல்கள் தெரிவதற்கு வாய்ப்பில்லை. கேபிள் டி.வி. வர்த்தகத்தில் தனியார் தொலைக்காட்சிகளுக்குச் சாதகமாக இருந்த சூழலை மாற்றிடவும் அரசுக்கு வரவேண்டிய வருவாய் தனியாருக்குச் சென்று கொண்டிருந்ததைத் தடுக்கவும் இந்தத் தொழிலில் ஏகபோகத்தை ஒழிக்கவும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த அரசு கேபிள் டி.வி.நிறுவனத்தை அழிக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும். கேபிள் டிவி தொழிலில் உள்ள ஏகபோக முறையை ஒழித்துக் கட்டவும், அரசுக்கு வந்து சேரவேண்டிய வருவாய் தனியார் நிறுவனங்களுக்குச் செல்வதைத் தடுக்கவும், தமிழக அரசு கேபிள் டி.வி.நிறுவனம் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. தொடக்கம் முதலே தமிழக அரசு கேபிள் டி.வி. யை பலவீனப்படுத்தி ஒழித்துக் கட்ட சில தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. 38 லட்சம் வாடிக்கையாளர்களுடன் பலம் பொருந்திய தமிழகத்தின் பெரிய நிறுவனமாக மக்களுக்குச் சேவை செய்துவரும் அரசு கேபிள் டி.வி.க்குப் போட்டியாக தனியார் டிடிஎச் நிறுவனங்கள் மற்றும் தனியார் செட்-ஆப் பாக்ஸ் நிறுவனங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் மக்களுக்குத் தேவையான இணையதள சேவைகளும் வழங்கப்படுகின்றன. தொடக்கம் முதலே மத்திய அரசின் \"டிராய்' நிறுவனம் தமிழக அரசு கேபிள் டிவிக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவதை ஒவ்வொரு விஷயத்திலும் தாமதப்படுத்தி வருகிறது. உரிய அங்கீகாரத்தை வழங்க பல்வேறு விதமான சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு முறையும் தமிழக அரசு சட்டப் போராட்டத்தை நடத்தி தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை நடத்தி வருகிறது. தொலைக்காட்சி ஒளிபரப்பில் கட்டணச் சேனல்களின் ஆதிக்கத்தைத் தடை செய்ய வேண்டும். கொள்ளை லாபநோக்கத்துடன் கட்டண சேனல்களை தனியார் தொலைக்காட்சி முதலாளிகள் நடத்துகின்றனர். ஏற்கெனவே விளம்பரம் மூலம் அதிக வருவாய் ஈட்டி லாபகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தனியார் தொலைக்காட்சி சேனல்கள், திடீரென கட்டண சேனல்களாக மாறி மேலும் கொள்ளை லாபம் அடிக்கின்றன. கட்டண சேனல்கள் நிர்ணயிக்கும் கட்டணத்துக்கான ஜிஎஸ்டி-யையும் சந்தாதாரர்களே (பொதுமக்கள்) செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அரசு தொலைக்காட்சிகளான தூர்தர்ஷன் உள்பட ஏராளமான இலவச சேனல்களும் மேலும் தனியாருக்குச் சொந்தமான இலவசச் சேனல்களும் உள்ளன. இனிமேல் இவற்றை கேபிள், செட்-ஆப் பாக்ஸ் மற்றும் டிடி எச் முறை மூலம் காணவும் குறைந்தபட்ச கட்டணமான ரூ.130-உடன் ஜிஎஸ்டி வரி சேர்த்து ரூ.153.40-ஐ செலுத்தித்தான் ஆகவேண்டும். சன் டி.வி. குழுமம், விஜய் டி.வி. குழுமம், ராஜ் டி.வி. குழுமம் உள்ளிட்டவை இலவச சேனல்களாகவே இருந்தன; லாபகரமாகவும் இயங்கி வந்தன. இவர்கள் தங்கள் குழுமத்தின் ஏதாவது ஒரு சேனலை இலவசமாக கொடுத்துவிட்டு, மீதி அனைத்துச் சேனல்களையும் கட்டணச் சேனல்களாக மாற்றி \"பேக்கேஜ்' முறை அமல்படுத்தி கட்டணம் வசூலிக்கின்றனர். இனி அரசுக்குச் சொந்தமான இலவசேனல்களைக் பார்ப்பதற்குக்கூட, அதாவது தொலைக்காட்சி பார்ப்பதற்குகூட குறைந்தபட்ச கட்டணமாகிய ரூ.130-உடன் ஜிஎஸ்டி ��ரி சேர்த்து ரூ.153.40-ஐ செலுத்த வேண்டும். தமிழகத்தில் மீண்டும் கேபிள் டி.வி. தொழிலில் அரசுக்கு வரவேண்டிய வருவாய் தனியாருக்குச் செல்வதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாற்றம் ஏற்பட மத்திய அரசின் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (\"டிராய்') அறிவித்துள்ள மக்களே தாங்கள் விரும்பும் கட்டணச் சேனல்களை தேர்வு செய்து பார்க்கும் முறையினால் ஏற்படும் சிறு நன்மை மட்டுமே உண்டு. மற்றபடி \"டிராய்' நிர்ணயித்துள்ள கட்டணங்கள் மிகவும் அதிகமாகும். எனவே, கட்டண சேனல்களை தடை செய்யும் வகையில் விதிமுறைகளிலும் சட்டத்திலும் \"டிராய்' நிறுவனம் மாற்றங்களைச் செய்ய வேண்டும். நாடு முழுவதும் கட்டணச் சேனல் முறையைத் தடை செய்ய வேண்டும். தனியார் தொலைக்காட்சி சேனல்கள் விளம்பரம் மூலம் லாபம் ஈட்டி வருகின்றன. அவற்றுள் சில கொள்ளை லாபம் அடிக்கும் நோக்கத்தில் கட்டண சேனல்களாக மாற்றுவதற்குத் தடை செய்ய வேண்டும். வெளிநாட்டிலிருந்து ஒளிபரப்பாகும் கட்டண சேனல்களையும் தடை செய்ய வேண்டும். இது நாட்டின் பாதுகாப்புக்கு உகந்ததாகும். இதற்குரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொள்ள வேண்டும். பொழுதுபோக்குச் சேனல்கள், செய்திச் சேனல்கள், கல்வி மற்றும் மருத்துவத்துக்கு உதவி செய்யக்கூடிய அனைத்துச் சேனல்களும் இலவசமாகவே வழங்கப்படவேண்டும்.ஸ்ரீ தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் தனியார் டி.வி. சேனல்கள், கொள்ளை லாபம் அடிக்க துணைபோகும் வகையில் புதிய சட்டம் மற்றும் விதிமுறைகள் அமைந்துள்ளன. தமிழக அரசு கேபிள் டி.வி நிறுவனத்தை \"டிராய்' அங்கீகரித்து, அதிகாரம் கொடுத்து மக்கள் குறைந்த கட்டணத்தில் (ரூ.70) அனைத்துச் சேனல்களையும் பார்க்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். ஏழை மக்களின் சிறந்த பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொழில்நுட்பச் சேவையாக விளங்கும் அரசு கேபிள் டிவிக்கு நிறுவனத்துக்கு ஜிஎஸ்டி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு உரிய சட்டப் பாதுகாப்பு வழங்கவேண்டும். கேபிள் டிவி தொழிலில் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழையத் தடை விதிக்க வேண்டும். கேபிள் வயர்களுக்கு இன்சூரன்ஸ் வசதி மற்றும் மின் கம்பங்களில் கேபி���் கொண்டு செல்ல அனுமதி வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். கட்டண சேனல்களின் கட்டண உயர்வைத் தடுத்து நிறுத்தவும் அரசு கேபிள் டி.வி.நிறுவனத்தை மேம்படுத்தவும் மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள் ஒளிபரப்பை மத்திய அரசுக்குச் சொந்தமான செயற்கைக்கோள்கள் மூலம்தான் ஒளிபரப்புகின்றன. மத்திய அரசுக்குச் சொந்தமான செயற்கைக்கோள்களில் அரசு சேவை நிறுவனங்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஏற்கெனவே விலைவாசி உயர்வினாலும், பெட்ரோல் டீசல் விலை உயர்வாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு பெரும் சுமையாக வரவிருக்கின்ற கேபிள் டிவி கட்டண உயர்வை அரசு ரத்து செய்ய வேண்டும். கட்டண சேனல்களை பொதுமக்கள் புறக்கணித்து மத்திய அரசின் தூர்தர்ஷன் பொதிகைச் சேனல்களையும் இலவச் சேனல்களையும் மட்டுமே ஆதரிக்க வேண்டும். இதன் மூலம் மட்டுமே பெரும் சுமையாக வரவிருக்கும் கேபிள் டி.வி. கட்டண உயர்விலிருந்து தப்பிக்க முடியும். கட்டுரையாளர்: தலைவர், இந்து மக்கள் கட்சி.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிரு��்து டையாக்சின்…\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும். பண வசதி இல்லாதவர் மிகவும் சிரமப்படுவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பணம் ஒரு மனிதரின் வாழ்க்கையை உடனடியாக மாற்றிவிடும். பணம் ஒரு குடும்பத்தைக் கட்டி யெழுப்பும், காணாமல் போக்கவும் செய்யும். மக்கள் மனதில் மகிழ்ச்சி, திருப்தி போன்ற நல்லுணர்வுகளையும், பொறாமை, திருட்டு போன்ற எதிர்மறை உணர்வுகளையும் எழுப்பக்கூடியது பணம். பணம் சந்தேகமில்லாமல் ஒரு சக்திவாய்ந்த செல்வம். எனவேதான் திருவள்ளுவர், ‘பொருள்’ என்ற தலைப்பை ‘அரண்’ (பாதுகாப்பு) என்ற தலைப்புக்கு அடுத்தபடியாக வைத்தார். பொருள் பற்றி வள்ளுவரின் கருத்தைப் பார்ப்போம்... ‘பொருளல்ல வரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்.’ ஒரு சிறப்பும் இல்லாதவன் என்றால்கூட அவனு���்கு உரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தர பணத்தைவிடச் சிறந்தது வேறு எதுவும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு பணத்தின் தாக்கம் இருக்கிறது. பணம் பாதாளம் வரை பாயும் என்கின்றனர் முன்னோர். பண்டைக் காலத்திலும், செல்வ வலிமை ம…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/tag/tamil-nadu-public-service-commission/", "date_download": "2019-12-10T22:59:01Z", "digest": "sha1:6AW7AT5PG37V5YTOKVC6ASJSG54KYOYA", "length": 10930, "nlines": 227, "source_domain": "www.tvmalai.co.in", "title": "TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION Archives - India's - latest news & information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs.", "raw_content": "\nஎனை நோக்கி பாயும் தோட்டா…Review\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினரை சார்ந்த…\nமத்திய அரசை கண்டித்துவயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\nதிருவண்ணாமலை மாவட்டம்தேசிய வருவாய் வழி, திறன் தேர்வில் மாநில அளவில் 9-வது இடம்\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nஎனை நோக்கி பாயும் தோட்டா…Review\nமகன்களுக்கு உயில் எழுதிய அமிதாப் பச்சன்..\nபோன வாரம் பஸ்ல வந்தா பணக்காரன்.. இந்த வாரம் பக்கோடா விக்கிறவன் பணக்காரன்\nதேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிப்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் ரேஷன்…\nமன நல தின விழிப்புணர்வுப் பேரணி: மாணவ, மாணவிகள் பங்கேற்பு\nஉற்சாகமூட்டும் சத்து பானங்கள் இதயத்தை பாதிக்குமா\nசென்னையில் வேலைவாய்ப்பு முகாம்: ஜூன் 1ம் தேதி முதல் ஆரம்பம்\nஎஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: 94.74 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி\nமும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன்\nதேர்தல் விலைப்பட்டியல் விவரம் வருமாறு: மட்டன் பிரியாணி – ரூ.200\n28 சதவீத உச்சபட்ச 28 சதவீத ஜி.எஸ்.டி. பிரிவில் 34 சொகுசு பொருட்களே உள்ளன\nஅந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை… மழை தொடரும்\nஎனை நோக்கி பாயும் தோட்டா…Review\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\nSmall Onions for-sale in Koyambedu for Rs200 கோயம்பேட்டில் சின்ன வெங்காயம் ரூ.200க்கு விற்பனை\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nமும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nதிருவண்ணாமலை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், ஆரணி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத்தும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.\nஅனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி, கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து சிறு வணிக கடன்களும் தள்ளுபடி\nதேர்தல் விலைப்பட்டியல் விவரம் வருமாறு: மட்டன் பிரியாணி – ரூ.200\nசாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயனடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/?page-no=2", "date_download": "2019-12-10T22:45:46Z", "digest": "sha1:SQNNTOVN5CNLGISZOPGWFUZ7TJEYEPWE", "length": 10969, "nlines": 120, "source_domain": "tamil.boldsky.com", "title": "Page 2 மாதவிடாய்: Latest மாதவிடாய் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானியர்கள் இளமையாகவும், கச்சிதமான எடையுடனும் இருக்க காரணம் என்னனு தெரியுமா...\nஉலகில் ஒவ்வொரு நாட்டினரும் வெவ்வேறு உடல் அமைப்புடனும், உளவியல் தன்மையுடனும் இருப்பார்கள். ஒரு நாட்டினரின் உடல் மிகவும் மென்மையானதாக இருக்கும். வே...\nதென்னங்குருத்தில் மறைந்துள்ள அற்புத மருத்துவ குணங்கள் இதோ..\nபல வகையான மரங்கள் இந்த பூமியில் இருந்தாலும் அவற்றில் சில வகைகள் மட்டுமே மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறது. பொதுவாக ஒவ்வொரு மரத்திற்கும் குறிப்பி...\nமாதவிடாயின்போது சுய இன்பம் கொள்வது மாதவிடாய் வலியை குறைக்குமாம்...\nபெண்களுக்கு இருக்கும் கடினமான வாழ்க்கை பாதையில் மிகவும் கொடுமையானது இந்த மாதவிடாய் வலிதான். பெரும்பாலான பெண்கள் இந்த மாதவிடாய் வலியை மாதந்தோறும்...\nபெண்கள் ஏன் ���திக நேரம் தூங்கவேண்டும்\nஇன்றைய தலைமுறையினருக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று தூக்கமின்மை ஆகும். அதற்கு காரணம் அவர்களின் வாழ்க்கை முறையும், பணிசுமையும்தான்....\n30 வயதுக்குட்பட்டோருக்கு வரும் கொடிய வகை புற்றுநோய்கள்..\nதினம்தினமும் எதாவது ஒரு வகை நோய்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கதான் செய்கிறார்கள். நோய்களின் எண்ணிக்கை அதிகம் ஆகிறதே தவிர, அதன் தீர்வுகள் அதி...\nபெண்களின் பிறப்புறுப்புகளை சிதைக்க செய்யும் வஜைனல் புற்றுநோயும் அதன் தீர்வுகளும்..\nதினம்தினமும் புது புது நோய்கள் உருவாகி கொண்டுதான் இருக்கிறது. மற்ற உயிர்களை காட்டிலும் மனிதனுக்கே அதிக நோய்களின் தாக்கம் இருக்கிறது. இதற்கு எண்ணற...\n உங்கள் மாதவிடாய் பிரச்சினைகளை குணப்படுத்த இந்த 7 மூலிகைகள் இருக்கிறது...\nஒவ்வொரு மாதமும் தவறாமல் அழைக்கா விருந்தாளி போல வருவது இந்த மாதவிடாய்தான். ஆனால் பல பெண்களுக்கு இந்த மாதவிடாய் வருவதில் எக்கச்சக்க உடல் சார்ந்த பிர...\n ஈஸ்ட்ரோஜன் குறைப்பாட்டால் குழந்தை பெற முடியவில்லையா.. அதனை குணப்படுத்த இந்த 7 மூலிகைகள\nபெண்களின் வாழ்க்கை சுழற்சியே மிகவும் பிரமிக்கத்தக்கது. குழந்தையாக பிறந்ததில் இருந்தே பல்வேறு நிலைகளை கடந்து வரக்கூடும். இதில் மிக முக்கிய பங்கு த...\nதைராய்டு பிரச்சினை உள்ளவர்களுக்கு குழந்தை பிறக்கனுமா...\n\"தாய்மை\" என்பது மிக உன்னதமான ஒரு உணர்வு. பெண்களுக்கு இந்த தாய்மை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகளை தரக்கூடியது. தாய்மை பருவம் என்றாலே அழகி...\nஉங்களின் மாதவிடாயின் போது வரும் ரத்தத்தின் நிறங்களை பற்றி சொல்லும் கதை...\nபொண்ணா பொறந்துட்டாவே அதிகம் சமாளிக்க வேண்டிய பிரச்சனைகளில் ஒன்று இந்த மாதவிடாய்தான். மாதம் ஒரு முறை அழையா விருந்தாளி போல வந்துவிட்டு சிலபல உடல் சா...\nகருமுட்டை தானம் என்ற பெயரில் சுரண்டப்படும் பெண்கள்\nஇன்றைக்கு வளர்ந்த நகரங்களில் அதிகரித்து வருகிற ஓர் திருட்டில் மருத்துவ திருட்டு தான் அதிகளவு நடக்கின்றன. இவற்றில் வெளியில் அவ்வளவாக தெரியாது மிக ...\nஉடைந்த எலும்பையும் விரைவில் இணைத்து எலும்பிற்கு பலம் தரும் அரிய மூலிகை எது தெரியுமா\nநாம் வசிக்கும் இடங்களில் நம்மைச் சுற்றி பரவலாக நிறைய மூலிகைச்செடிகள், தானே வளர்ந்திருந்தாலும், சில ���யன்தரும் மூலிகைகள் அவ்வாறு இல்லாமல், நாம் அவற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/mg-hector/mg-hector-72634.htm", "date_download": "2019-12-10T21:27:07Z", "digest": "sha1:ZMB5V2XG2Y7ZDDVW66ZFJASIZKIISWLK", "length": 9439, "nlines": 208, "source_domain": "tamil.cardekho.com", "title": "MG Hector 72634 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்எம்ஜி Motor எம்ஜி ஹெக்டர்எம்ஜி ஹெக்டர் மதிப்பீடுகள்எம்ஜி ஹெக்டர்\nWrite your Comment மீது எம்ஜி ஹெக்டர்\nஎம்ஜி ஹெக்டர் பயனர் விமர்சனங்கள்\nஹெக்டர் மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஹெக்டர் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 694 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2062 பயனர் மதிப்பீடுகள்\nbased on 176 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1327 பயனர் மதிப்பீடுகள்\nbased on 418 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2020\nஅடுத்து வருவது எம்ஜி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-10T21:46:00Z", "digest": "sha1:I7JOTLOQ5LBQ3GRSYHB6SYGCSUMB2FHU", "length": 10494, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "குடியரசுத்தலைவர்: Latest குடியரசுத்தலைவர் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநாட்டின் 69வது குடியரசு தினம்: தேசிய கொடியேற்றினார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\n21 தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது\nசுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழா : ஜனாதிபதி, பிரதமர் மலர் தூவி மரியாதை\nகுடியரசுத்தலைவர் 23ம் தேதி ராமேஸ்வரம் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nகச்சதீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொடூர தாக்குதல்\nநீதித்துறை ஒதுக்கீடு: பெரியாரின் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வழிமொழியும் ஜனாதிபதி- வேல்முருகன்\nகுழந்தைகள் தினம்.. வீர தீர செயல் புரிந்த குழந்தைகளுக்கு குடியரசு தலைவர் விருது\nஎடப்பாடி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு... நாளை ஜனாதிபதியை சந்தித்து முறையிடுவோம் - ஸ்டாலின்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ஓட்டுப்பெட்டி இன்று சென்னை வருகை\nநடக்க முடியாமல் நடந்துவந்த தீபா கர்மாகருக்கு இறங்கி வந்து விருது கொடுத்த பிரணாப்\nடெல்லியில் பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி\nகுடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அரசிதழில் வெளியிடப்பட்டது ஜல்லிக்கட்டு சட்டம்\nகுடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டது சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஜல்லிக்கட்டு சட்டமசோதா\nபத்மஸ்ரீ விருது வாங்கிய ஒடிசா கவிஞர் ஹால்டர் நாக்... படிப்பு 3ம் வகுப்பு மட்டுமே\nநவ..26 முதல் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர்... கத்தி சண்டைக்கு தயாராகும் கட்சிகள்\nகுடியரசுத்தலைவர் பிரணாப்பை சந்தித்தார் சோனியா \n55 ஆண்டுகளில் குடியரசுத் தலைவர்களால் 306 கருணை மனுக்கள் ஏற்பு... சட்ட ஆணையம் தகவல்\nஆசிரியர் அவதாரமெடுக்கும் பிரணாப் முகர்ஜி... டெல்லி மாணவர்களுக்கு ஒரு நாள் பாடம் எடுக்க சம்மதம்\nசுதந்திர தினத்தையொட்டி தமிழக போலீஸ் அதிகாரிகள் 24 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது\nமக்கள் பிரச்சினைகளுக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.. நாடாளுமன்ற மோதல் பற்றி பிரணாப் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/chest-pain", "date_download": "2019-12-10T22:21:59Z", "digest": "sha1:EBX6IBVL6ZSGGDU2PVKU2AZDTRTY7AG6", "length": 10073, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "Chest Pain: Latest Chest Pain News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரைமுருகன் வீடு திரும்பினார்\nமருத்துவமனையில் சிகிச்சைபெறும் கருணாஸுடன் திமுக எம்எல்ஏ திடீர் சந்திப்பு\nநெல்லை போலீஸ் கைது செய்ய வந்த நிலையில் கருணாஸுக்கு திடீர் நெஞ்சுவலி.. சென்னை மருத்துவமனையில் அனுமதி\nநெஞ்சுவலி ஏற்பட்ட ஜெயலலிதாவை காப்பாற்ற 40 நிமிடம் போராடினோம்: அப்பல்லோ மருத்துவர் பரபர தகவல்\nநெஞ்சு வலியால் துடித்த அமைச்சர் ஓஎஸ் மணியனின் ஓட்டுநர் டுவீலரில் இருந்து விழுந்து மரணம்\nநான் நல்லா இருக்கேன்.. மதுரைல இருக்கேன்... ‘நெஞ்சுவலி’ வதந்தி குறித்து ராமராஜன் விளக்கம்\nதிடீர் உடல்நலக்குறைவு... சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார் சரத்குமார்\nஜிம்முக்குப் போன இடத்தில் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் ஜே.கே. ரித்தீஷ்\nதிடீர் நெஞ்சுவலி.. வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மருத்துவமனையில் அனுமதி\nநெஞ்சு வலிப்பதாக கூறி அப்பல்லோவில் அட்மிட் ஆன 'நத்தம்' .. காலையில் கிளம்பிப் போனார்\nநெஞ்சு வலி இல்லை எரிச்சலாம்: விஜயகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி\nமனைவி மரணம் அதிர்ச்சி: எய்ம்ஸ் மருத்துவமனையில் சசி தரூருக்கு சிகிச்சை\nமதுரையில் ஓடும் பேருந்தில் நெஞ்சுவலியால் மயங்கியும் பயணிகளை காப்பாற்றிய டிரைவர்\nவேலூரில் கைதான துரைமுருகனுக்கு நெஞ்சு வலி\nஅமைச்சர் துரைமுருகனுக்கு நெஞ்சு வலி: திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதி\nராகுல் மகாஜனுக்கு திடீர் நெஞ்சு வலி-மருத்துவமனையில் அனுமதி\nஇரட்டை ஆயுள் தண்டனை பெற்ற எஸ்.ஏ. ராஜாவுக்கு நெஞ்சுவலி\nசெம்மொழி மாநாட்டில் சுதர்சனத்துக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அப்துல் ரகுமான்\nநித்யானந்தாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை-மருத்துவமனையில் இருந்து வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/cricket/ipl-10-match-39-rps-gl-toss-update/", "date_download": "2019-12-10T22:10:42Z", "digest": "sha1:AECUVRKCUQXEK4PSOCEY3TOMQCGJLVRK", "length": 8490, "nlines": 104, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "ஐபில் 10: போட்டி 39: புனே vs குஜராத் - டாஸ் மற்றும் அணிகள் விவரம் - tamil.sportzwiki.com", "raw_content": "\nHome IPL 2017 ஐபில் 10: போட்டி 39: புனே vs குஜராத் – டாஸ் மற்றும் அணிகள் விவரம்\nஐபில் 10: போட்டி 39: புனே vs குஜராத் – டாஸ் மற்றும் அணிகள் விவரம்\nதற்போது இந்தியாவில் டி20 தொடர் தொடர்பான இந்தியன் பிரீமியர் லீக் நடந்து கொண்டு வருகிறது. இதில் 39வது லீக் போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் மற்றும் குஜராத் லயன்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற புனே அணி கேப்டன் முதலில் பந்து வீச முடிவெடுத்துள்ளார்.\nரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் – அஜின்க்யா ரஹானே,. ராகுல் த்ரிபதி, ஸ்டீவ் ஸ்மித், மனோஜ் திவாரி, பென் ஸ்டோக்ஸ், எம்.ஸ். தோனி, டேனியல் கிறிஸ்டின், வாஷிங்டன் சுந்தர், ஜெயதேவ் உனட்கட், ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர்.\nகுஜராத் லயன்ஸ் – இஷான் கிஷான், பிரண்டன் மெக்கல்லம், சுரேஷ் ரெய்னா, ஆரோன் பின்ச், டுவைன் ஸ்மித், தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ஜேம்ஸ் பால்க்னர், அன்கிட் சோனி, பிரதீப் சங்வான், பசில் தம்பி.\nஅடுத்தப்போட்டியில் விண்டீஸை பொளப்பது தான் எங்க பிளான்- துவக்க வீரர் ரோகித் அதிரடி பேட்டி\nவிண்டீஸ் அணியை 3வது டி20 போட்டியில் வீழ்த்தி கோப்பையை வெல்வது முக்கியம் என பேட்டியளித்துள்ளார் துணை கேப்டன் ரோகித். இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய...\nவிண்டீஸ் ஒருநாள் தொடரிலிருந்து ஷிகர் தவான் விலகல்..\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்தும் தவான் விலக இருக்கிறார் என்கிற தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய...\nஷிவம் டுபே வந்ததால்.. இடம் காலியாகி விடுமோ என்ற பயத்தில் இருக்கிறேனா – பாண்டியா ஓபன் டாக்\nகாயம் குறித்தும், மீண்டும் இந்திய அணிக்கு விரைவில் திரும்ப அவசரம் காட்டுறேனா என்பது குறித்தும் மனம் திறந்துள்ளார் ஆல்ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா. இந்திய அணியின்...\nபல மாதங்களாக அணியில் இல்லாமல் ட்விட்டரில் டாப் இடத்தை ஆக்கிரமித்த தல தோனி\nஇந்த வருடம் ட்விட்டரில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த ட்வீட்கள், ட்விட்டர் கணக்குகளை வெளியிட்டுள்ளது ட்விட்டர் இந்தியா நிறுவனம். இதில், பொழுதுபோக்குப் பிரிவில் பிகில் பட...\nமும்பை வீரரை வைத்தே மும்பையில் இந்திய அணியை முடிப்போம்: விண்டீஸ் பயிற்சியாளர் வார்னிங்\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டியில் பொல்லார்டின் ஐபிஎல் அனுபவம் வான்கடேயில் பந்து வீச்சாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்...\nஅடுத்தப்போட்டியில் விண்டீஸை பொளப்பது தான் எங்க பிளான்- துவக்க வீரர் ரோகித் அதிரடி பேட்டி\nவிண்டீஸ் ஒருநாள் தொடரிலிருந்து ஷிகர் தவான் விலகல்..\nஷிவம் டுபே வந்ததால்.. இடம் காலியாகி விடுமோ என்ற பயத்தில் இருக்கிறேனா – பாண்டியா ஓபன் டாக்\nபல மாதங்களாக அணியில் இல்லாமல் ட்விட்டரில் டாப் இடத்தை ஆக்கிரமித்த தல தோனி\nமும்பை வீரரை வைத்தே மும்பையில் இந்திய அணியை முடிப்போம்: விண்டீஸ் பயிற்சியாளர் வார்னிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/nov/25/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3289679.html", "date_download": "2019-12-10T21:44:40Z", "digest": "sha1:64XJGA2UY6JSEU6K7JKOLU4XJRYNHX5H", "length": 6761, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கடையநல்லூரில் முஸ்லிம் லீக் தெருமுனை பிரசா��ம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nகடையநல்லூரில் முஸ்லிம் லீக் தெருமுனை பிரசாரம்\nBy DIN | Published on : 26th November 2019 10:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.\nநகர துணைத் தலைவா் இஸ்மத் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் இக்பால், நகரச் செயலா் அப்துல்லத்தீப், பொருளாளா் அகமதுகபீா், இளைஞரணித் தலைவா் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செய்யதுமசூது கிராஅத் ஓதினாா். ஹாஜாமைதீன் வரவேற்றாா்.\nமாநில அமைப்புச் செயலா் நெல்லை மஜீத், மாவட்டத் தலைவா் செய்யதுசுலைமான், கடையநல்லூா் தொகுதி அமைப்பாளா் ஹைதா்அலி, மாவட்ட துணைச் செயலா் அப்துல்வகாப், புளியங்குடி சாகுல்ஹமீது உள்ளிட்டோா் பேசினா். ரியாத் காயிதே மில்லத் பேரவை சுலைமான் நன்றி கூறினாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/dec/04/%E0%AE%B2%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-3296904.html", "date_download": "2019-12-10T21:19:44Z", "digest": "sha1:QABGWLO3FXUQRBLUAZIZUH3HBWRQVCGI", "length": 11442, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "லஷ்கா் பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபருக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவுக்கு தடை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nலஷ்கா் பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபருக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவுக்கு தடை\nBy DIN | Published on : 04th December 2019 03:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுது தில்லி: லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா் என்று சந்தேகிக்கப்படும் நபருக்கு ஜாமீன் வழங்கிய தில்லி உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தடை விதித்தது.\nமுகமது இா்ஃபான் கெளஸ் என்ற அந்த நபரை சுதந்திரமாக நடமாட அனுமதிப்பது தேசத்தின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) முன்வைத்த வாதத்தை ஏற்று, உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.\nமேலும், அவரை மீண்டும் கைது செய்வதற்கு என்ஐஏ அமைப்புக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.\nமுன்னதாக, பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் முகமது இா்ஃபான் உள்ளிட்டோா் கடந்த 2012, ஆகஸ்டில் மகாராஷ்டிர மாநில பயங்கரவாத தடுப்பு படையினரால் கைது செய்யப்பட்டனா். இதுதொடா்பான வழக்கில் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் மற்றும் ஆயுதங்கள் சட்டத்தின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னா், 2013-ஆம் ஆண்டில் இந்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டது.\nஇதனிடையே, தனக்கு ஜாமீன் வழங்க மறுத்த விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் முகமது இா்ஃபான் மனு தாக்கல் செய்தாா். அதில், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், அரசுத் தரப்பு சாட்சிகளில் யாரும் தனக்கு எதிராக வாக்குமூலம் அளிக்கவில்லை என்றும் அவா் குறிப்பிட்டிருந்தாா். இதையடுத்து, 7 ஆண்டுகளாக அவா் சிறையில் இருந்ததை கருத்தில் கொண்டு, அவருக்கு தில்லி உயா்நீதிமன்றம் கடந்த ஜூலையில் ஜாமீன் வழங்கியது. இந்த உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் என்ஐஏ தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.\nஅப்போது, என்ஐஏ தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களில், ‘முகமது இா்ஃபான் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணை கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் ��ள்ளது. இதுவரை 72 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனா். இன்னும் இருவரிடம் மட்டுமே விசாரணை நடைபெற வேண்டியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் இா்ஃபானை சுதந்திரமாக நடமாட அனுமதிப்பது தேசத்தின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்றும் என்ஐஏ தரப்பில் வாதிடப்பட்டது.\nஇந்த மனு மீது செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் ஆா்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு, இா்ஃபானுக்கு ஜாமீன் வழங்கிய தில்லி உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்தனா். மேலும், மனு மீது பதிலளிக்கும்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/122185", "date_download": "2019-12-10T21:36:01Z", "digest": "sha1:Z6FO5IR5ICDDJ7AVMXTSE3363CBLIPN6", "length": 13435, "nlines": 158, "source_domain": "www.jeyamohan.in", "title": "பி.ராமன் கவிதைகள், மேலும்", "raw_content": "\n« லண்டன் தமிழ் இலக்கிய குழுமம் சந்திப்பு -கடிதம்\nதோப்பில் முகமதுமீரானின் கலையும் கருத்துநிலையும்- 2 »\nகூரைக்குமேல் ஒரு துளி விழுவது\nஇன்று பெய்யக்கூடும் இன்று பெய்யக்கூடும்\nஇன்று பொழியக்கூடும் என்ற எண்ணத்தான்\nமின்னி மின்னி நான் இருந்தேன்\nநாளைக் காலையில் மழைக்காலம் வந்தது\nஎன்னும் சொற்றொடரால் மூழ்கும் அனைத்தும்\nபாதித்துயிலில் பெய்யும் இரைச்சல் கேட்டு\nதுயிலில் நனைந்து ஊறிய மழை என்ற\nஒற்றைச் சொல்லில் ஜன்னல் கதவு நின்றாடியது.\nஆகவே இன்று துயிலாமல் மழைக்காலமாக\nஅமைந்து சுருங்கி பாய்ந்து விரிகின்றன\nதங்கள் நிழலை மிதித்து தாழ்த்தி\nஎன் பதற்றங்களும் மகிழ்ச்சிகளும் சலி��்பும்\nகல்லும் மண்ணும் மேகங்களும் புல்முனைகளும்\nஎல்லாம் சட்டென்று சென்று மறைந்துவிட்டிருக்கின்றன\nகட்டற்ற உள்ளத்தின் தேய்ந்த விரல்களின் எலும்புகள்\nஒவ்வொன்றாக எடுத்து வீசி உதறினான்\nஅது கொஞ்சம் அடங்கியபின் நாம் உள்ளே நுழையலாம்\nகூரிய தூசி உரசித்தேயவைத்த சிற்பங்களுக்குப் பின்னால்\nகூரிய தூசி அறுத்துச் சரித்த காட்டின் நடுவில்\nஉலகத்தை விரிவாக்கவேண்டும் என நான் விரும்பினேன்\nஇனி எத்தனை நாள் சகித்துக்கொள்வேன்\nகுற்றாலம் பதிவுகள் இலக்கிய அரங்கு (2001) – அனுபவப் பதிவுகள்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 64\nவெய்யோன் - ஓர் அறிவிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-20\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-42\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்கள���் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/juicer-mixer-grinder/top-10-usha+juicer-mixer-grinder-price-list.html", "date_download": "2019-12-10T22:36:52Z", "digest": "sha1:PKYGSNVLDSODPJYW2M57BTEJ6AYKYMOZ", "length": 16327, "nlines": 383, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 உஷா ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nTop 10 உஷா ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் India விலை\nசிறந்த 10 உஷா ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nகாட்சி சிறந்த 10 உஷா ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் India என இல் 11 Dec 2019. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு உஷா ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் India உள்ள உஷா 2853 SMASH மிஸ்ர் கிரைண்டர் ௧௦௦௦மல் மல்டி புரபோஸ் ஜார் Rs. 2,809 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10 உஷா ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர் Name\nஉஷா 2663 போவ்ட் ப்ரோசிஸோர் ௬ Rs. 4990\nஉஷா ஜேக் 3240 ஜூலிஸ்ற் Rs. 3790\nஉஷா மிஸ்ர் கிரைண்டர் மஃ ௨� Rs. 2549\nஉஷா சிட்ரஸ் 400 W ஜூலிஸ்ற் வ� Rs. 725\nஉஷா ஜூஸ் ஈஸ்ட்ரக்டர் ஜேக� Rs. 5349\nஉஷா ஜூஸ் ஈஸ்ட்ரக்டர் ஜேக� Rs. 4129\nஉஷா ஜூலிஸ்ற் மிஸ்ர் கிரை� Rs. 2900\n300 வாட்ஸ் அண்ட் பேளா\n300 வாட்ஸ் டு 500\n500 வாட்ஸ் டு 750\n750 வாட்ஸ் அண்ட் பாபாவே\nசிறந்த 10 Usha ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nலேட்டஸ்ட் Usha ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nஉஷா 2663 போவ்ட் ப்ரோசிஸோர் ௬௦௦வ்\nஉஷா ஜேக் 3240 ஜூலிஸ்ற்\n- நம்பர் ஒப்பி ஜெர்ஸி 1\nஉஷா மிஸ்ர் கிரைண்டர் மஃ ௨௦௫௩யே ஆப்டிம\n- நம்பர் ஒப்பி ஜெர்ஸி 3 Pcs\nஉஷா ச��ட்ரஸ் 400 W ஜூலிஸ்ற் வைட் 1 ஜார்\nஉஷா ஜூஸ் ஈஸ்ட்ரக்டர் ஜேக் 3260\nஉஷா ஜூஸ் ஈஸ்ட்ரக்டர் ஜேக் 3240\nஉஷா ஜூலிஸ்ற் மிஸ்ர் கிரைண்டர் 2744\n- நம்பர் ஒப்பி ஜெர்ஸி 2\nஉஷா ௩௪௪௨கிளாஸ்சிக் 450 W ஜூலிஸ்ற் மிஸ்ர் கிரைண்டர் மூலத்திலர் 2 ஜெர்ஸி\nஉஷா மிஸ்ர் கிரைண்டர் மஃ 2553\n- நம்பர் ஒப்பி ஜெர்ஸி 3 Pcs\nஉஷா 3475 600 W மிஸ்ர் கிரைண்டர் மூலத்திலர் 1 ஜார்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/141327-ammk-vs-admk-in-coimbatore", "date_download": "2019-12-10T22:12:05Z", "digest": "sha1:KBLBAWGJNLHU3UAQRRCFSI2ZBSDOLPML", "length": 5727, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 03 June 2018 - அ.ம.மு.க Vs அ.தி.மு.க - கோவை குஸ்தி | AMMK Vs ADMK in Coimbatore - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு - ஓ.பி.எஸ்ஸைக் கேள்வி கேட்ட இளைஞன்\nஅ.ம.மு.க Vs அ.தி.மு.க - கோவை குஸ்தி\n“லேட்டா வந்தாலும்... லேட்டஸ்டா வருவார்” - ‘ரஜினி மன்ற’ காயத்திரி துரைசாமி\n‘வேல்முருகன் போனால் கலவரம் வெடிக்கும்\n‘தேசபக்த’ மராட்டியர்களும் ‘தேசவிரோத’ தமிழர்களும்\n“13 பேரின் வீர மரணத்துக்கு கிடைத்த வெற்றி\n“துப்பாக்கிச் சூட்டின்போது என்ன செய்து கொண்டிருந்தார் முதல்வர்\n“ஜெ. சிகிச்சை குறித்த தகவல்களைத் தர மறுக்கும் தகவல் அதிகாரிகள்\n“அப்பாவை மிதிச்சே கொன்னுடுச்சு மசினி” - கதறும் மகன்\n“மரணப் படுக்கையில் கிடக்கும் ஊரை... தாங்கிப் பிடிச்சிருக்கோம் சாமி” - ‘வாழ்ந்து கெட்ட’ ஓர் ஊரின் கண்ணீர் கதை\nதாம்பூல அழைப்பு... தங்க நாணயம் பரிசு\n“முதல்ல நுழைஞ்சவன் நான், அப்பவே ஜீப் எரிஞ்சுட்டு இருந்தது” - கள நிலவரம்\nமதுரையில் ரூ.4 ஆயிரம் கோடி நிலம் அபேஸ் - மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமானதா\nயார் பேசுவதைக் கேட்க பீ.பி மாத்திரை வேண்டும்\nஅபசகுண ஆட்சி - கவிதை\nவெளிச்சம் வாங்கி வாறேன் - கவிதை\nஅ.ம.மு.க Vs அ.தி.மு.க - கோவை குஸ்தி\nஅ.ம.மு.க Vs அ.தி.மு.க - கோவை குஸ்தி\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/movies/megastar-amitabh-bachchan-was-conferred-with-the-dadasaheb-phalke-award-324240", "date_download": "2019-12-10T21:13:58Z", "digest": "sha1:WBNCH2AXXIURPX5PRLY6HJ7A4N5DY56X", "length": 15710, "nlines": 99, "source_domain": "zeenews.india.com", "title": "மெகாஸ்டார் அமிதாப் பச்சனுக்கு தாதாசாகேப் பால்கே விருது... | Movies News in Tamil", "raw_content": "\nமெகாஸ்டார் அமிதாப் பச்சனுக்கு தாதாசாகேப் பால்கே விருது...\nமெகாஸ்டார் அமிதாப் பச்சனுக்கு செவ்வாய்க்கிழமை தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.\nமெகாஸ்டார் அமிதாப் பச்சனுக்கு செவ்வாய்க்கிழமை தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.\nஇதற்காக அமிதாப் பச்சனை வாழ்த்தி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ட்விட்டரில் தெரிவிக்கையில்., \"2 தலைமுறைகளாக மக்களை மகிழ்வித்தும், ஊக்கமளித்தும் வரலாறு படைத்த அமிதாப் பச்சன் தாதாசஹாபல்கே விருதுக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முழு நாடும் சர்வதேச சமூகமும் மகிழ்ச்சியாக உள்ளன. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.\" என குறிப்பிட்டுள்ளார்.\nஇந்திய திரைப்பட சினிமாவின் தந்தை என்றும் அழைக்கப்படும் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர்-இயக்குனர் தாதாசாகேப் பால்கேவின் நினைவாக இந்த விருது 1969-ஆம் ஆண்டில் துவங்கி வழங்கப்பட்டு வருகிறது. திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் சார்பாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதில் ஒரு ஸ்வர்ணா கமல் மற்றும் ரூ .10 லட்சம் ரொக்கம் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nபணி முன்னணியில், அமிதாப் பச்சன் அடுத்ததாக ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் இணையில் 'பிரம்மஸ்திரா' திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆலியா மற்றும் ரன்பீர் உடனான அவரது முதல் ஒத்துழைப்பு இதுவாகும். கரண் ஜோஹரின் தர்ம புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'பிரம்மஸ்திரா' அயன் முகர்ஜி தலைமையில் 2020-ஆம் ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிரம்மஸ்திரத்திற்குப் பிறகு, பிக் பி 'ஜுண்ட்', 'செஹ்ரே' மற்றும் 'குலாபோ சீதாபோ' ஆகிய படங்களிலும் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவிஜய் படம் என்றாலே சர்ச்சை தான் பிகில் இசை விழாவுக்கு எதன் அடிப்படையில் அனுமதி\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nவங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: மக்களே உஷார்...\nபிரசவத்திற்கு பின் ஏற்படும் த���ும்புகளை மறைக்க எளிய வழிகள்\nஏழு தலை கொண்ட பாம்பின் தோல் கர்நாடகாவில் கண்டெடுப்பு\nகுஜராத் மற்றும் கேரளாவில் பாஜக பின்னடைவு\nபாஜக-வில் ஒரு நேர்மையான மனிதர்... ராகுல் காந்தியின் tweet\nகிரிக்கெட் மைதானத்தில் செக்ஸ் செய்த மகன்; வெளுத்து வாங்கிய அப்பா..\n ரூ.4700 கோடி விவசாயகடனை தள்ளுபடி செய்தது ஹரியானா அரசு\nகனமழை காரணமாக நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை..\nஅனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் தினேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2019/02/05/24288/", "date_download": "2019-12-10T21:29:51Z", "digest": "sha1:VR5YMB77PJ26PIU4RSGL35VHO4J33LFR", "length": 15118, "nlines": 53, "source_domain": "thannambikkai.org", "title": " 'அமைதி' என்னும் மகாசக்தி | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » ‘அமைதி’ என்னும் மகாசக்தி\nசொல்லா திருக்கப் பெறின். (குறல் – 403) என்ற குறல்\n‘கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.’ என்ற கருத்தை வெளிப்படுத்தி ‘அமைதி’ அங்கு எப்படி கல்லாதவர்களையும் நல்லவர்களாக மாற்றும் சக்தி உடையது என்று வெளிப்படுத்துகின்றது. ‘அமைதி’ என்பது வெளியில் ஏற்படும் ஓசையில் கவனம் செலுத்தாமையும் உள் மனதில் எந்த வித சலனம் இல்லாமல் இருக்கும் தியான நிலை என்ற இரண்டையும் குறிக்கும். மேலே குறிப்பிட்ட திருக்குறல் கற்றவர்கள் முன் கல்லாதவர் கடைப்பிடித்த அமைதி முதலாவது ரகம், ஞானிகள் காட்டிற்குள் சென்று தவம் செய்யும் போது கடைப்பிடிக்கும் அமைதி இரண்டாவது ரகம்.\nஒரு சிறு கதை நிலத்தில் ஒரு பெரியவர் வேலை செய்து கொண்டிருந்தார், அப்பொழுது அவரது கைக்கடிகாரம் தவறி விழுந்துவிட்டது. அந்த பெரியவர் அதை கவனிக்கவில்லை தோட்டத்தில் தனது வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து விட்டார். அவருடைய பேரக்குழந்தைகள் வீட்டிற்கு வந்திருந்தனர் தாத்தவின் கையில் கடிகாரம் இல்லை என்பதை அவர் கவனத்திற்கு கொண்டுசென்றனர். பின்னர் தோட்டத்தில் அனைவரும் சென்று தேடிப்பார்த்தனர் அவர்களால் கண்டுப்பிடிக்க முடியவில்லை அப்பொழுது, ஒரு சிறுவன் மட்டும் அனைவரையும் அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு தோட்டத்தில் எந்தவித சப்தம் இல்லாமல் பார்த்துக்கொண்டு, கவனமாக 1 டிக், டிக், ஒலி எங்கிருந்து வருகின்றது என்பதை கண்டுப்பிடடித்தன், அவன் விரும்பியது போல் அமைதியான சூழ்நிலை அந்த கடிகார ஒலி வரும் இடத்தை நோக்கிசெல்ல உதவியது. அவனும் தெலைந்த கடிகாரத்தை எடுத்துச் சென்று தன் தாத்தாவைச் சந்தோசப்படுத்தினான்.\n‘அமைதி’ அளிக்கும் நன்மைகள் பலவாகும், ஆசிரியர் ஒரு கேள்வியை கேட்டவுடன், மாணவனின் சிறிய நேர அமைதி அவனை சரியான விடையளிக்க உதவும். பணிபுரியும் பணியாட்களுக்கு இந்த ‘அமைதி’ அவர்களின் பணி செய்யும் திறனை மேலும் வலுப்படுத்தும். தம்முடைய வாடிக்கையாளர்கள் சொல்வதை அமைதியாக கேட்டுக்கொண்டிருக்கும் வியாபாரிகள் தங்கள் தொழிலில் அதிகமான முன்னேற்றத்தைக் காண்பார்கள். ஒரு பேச்சாளராய் இருக்கும்போது மற்றும் ஒரு பேச்சாளர் பேசுவதை அமைதியாகக் கேட்க வேண்டும். அதை விடுத்து நம் மேடையில் பேசப்போவதைப் பற்றியே நினைத்துக்கொண்டடிருந்தால் அந்தப் பேச்சாளரின் சில கருத்துக்களையே நீங்கள் திரும்பச் சொல்லிட பார்வையாளர்கள் முன் அவமானம் அடையவும் வாய்ப்பு உண்டு அமைதி கடைப்பிடிப்பதால் எதுவும் நடைப்பெறும் முன் அதற்கான அறிகுறி ’Intution’ – உணரும் சக்தி கிடைக்கும். அமைதி ஒருவர் தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி தன் நிலையே தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும். ‘அமைதி’ என்பதை சிலர் தவறாகப் புரிந்துக்கொண்டு யாரும் இல்லாமல் நாம் தனியாக இருந்தால் அமைதி என்று நினைக்கின்றனர். இந்த ‘அமைதி’ நம் தொழிலில் சிறப்படையவும், அடுத்தவர்ளை அவர்களின் உண்மை நிலையை அறிந்து கொள்ளும் தன்மையும் பெற்று மற்றவர்களுக்கு உதவும் தன்மையும் அதனால் ஏற்படும் உண்மையான மகிழ்ச்சியையும் உணரவைக்கும் தன்மையுடையது. இராணுவ வீரர்களின் மரண இறுதி அஞ்சலியின் போதும் பெரும் தலைவர்களின் மறைவின் போதும் மக்கள் அளிக்கும் மௌன அஞ்சலியின் நோக்கம் ‘அமைதி’ யின் மகிமையை நமக்கு உணர்த்துகின்றது.\n‘அமைதி’ யைப்ற்றி மாகத்மா காந்தி தன்னுடைய வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் நமக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கும். காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவில் ஒரு மடாதிபதியை சந்தித்தார். உண்மையைத் தேடுபவர்களுக்கு முக்கியமாக ‘அமைதி’ என்ற ஒன்று மிகவும் அவசியம் என்று கூறினார். மேலும் மனிதன் தன்னுடைய பல பலவீனங்களைக் கொண்டுள்ளான், அதனை தகர்த்து பலம் உடையவனாக அவனை உருவாக்குவது இந்த ‘அமைதி’ என்ற மகா மந்திரம் என்று கூறினார். நம்முடைய உள்மனதில் ஒருகுரல் நம்முடன் உறையாடவும் நம்மை வழிநடத்தவும் ஆயுத்தமான உள்ளது. அனால் வெளி உலக சப்தத்திலும் மற்ற நம் உடம்பின் ஏற்படும் உணர்வுகளாலும் அதனை நம்மால் கவனிக்கமுடியவில்லை. உண்மையை மறைத்து ஒருவர் பொய் சொல்லும் போதிலும், மேடையில் பேசும் பொழுது என்ன பேசுவது என்று தெரியாது உளரும் போதும் மற்றவர்களின் நேரத்தை வீணாக்கும் போதும் அவன் ‘அமைதி’யின் அருமை தெரியாதவன் ஆகின்றான். அதையெல்லாம் ஒழித்து ஜெபித்து காட்டும் தன்மையைத் தருவது ‘அமைதி’ ஆகும். அமைதி என்ற ஒன்றின் மகத்துவத்தை தெரிந்துக்கொண்டாலே மனிதனின் உலகத் துன்பத்தில் பாதி குறைந்துவிடும் நவீன உலகம் தோன்னும் முன் மக்களுக்கு அதிக நேரம் கிடைத்தது, அவர்கள் பிரச்சனைகள் இன்றி வாழ்ந்தனர். தற்பொழுது உள்ள நாகரீகத்தில் ஒவ்வொருவரும் ஒரு இரண்டு மணிநேரம் உள்மனதில் ஓடிக்கொண்டிருக்கும் தெய்வீக வானெலியைக் கேட்க நம்மை நாம் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். ‘அமைதி’ பற்றி அண்னை தெரசா தேனீககளை உதாரணமாக எடுத்துக்கொண்டு விளக்கியுள்ளார். தேனீக்கள் எப்படி பூக்களில் இருந்து தேனை எடுத்து வந்து உள்ளே கூட்டிற்குள் சென்றவுடன் தங்கள் வேலையிலையே முழுகவனமாக இருந்து தேனை உருவாக்குவார்கள். மேலும் மற்றவற்றைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். அதுபோல் நாம் ஐம்புலன்களையும் அடக்கி தியானம் செய்யும் போது நம்முடைய ஆத்மா அமைதியான சூழ்நிலையில் தெளிவாக சிந்தனைகள் வர வழிவகுக்கின்றது. இந்த ‘அமைதி’ என்ற நிலை மழுப்பல் போன்றவற்றிலிருந்து ஒருவரை விடுவித்து நல்ல சிந்தனைகளை உருவாக்கி தெளிவான வெளிச்சத்தில் நம்முடைய ஆத்மாவை வழிநடத்துகின்றது. வாழ்க்கை என்ற பெரிய நீளமான கருமையான பாதையைச் கடந்துசெல்ல ஆத்மா என்ற ஒன்றிற்கு உள்மன அமைதி அவசியமாகும். இத்தகைய சிந்தனைகளைப் பற்றி காந்தியடிகள் கூறியவற்றை நாமும் கடைப்பிடிப்போம் ஆக.\nமுடியும் என்று புறப்படு சரித்திரம் போற்றப் பெயரெடு\nநினைப்பதே நடக்கும் – 3\nவெற்றி உங்கள் கையில்- 62\nவெற்றியை பாதையில் பயணம் செய்…\nபயணங்களில் தவிர்க்க வேண்டிய உணவுகள்\nஎல்லோரும் மதிக்கும் தலைவராக மாறுவது எப்படி\n“வாழ நினைத்தால் வாழலாம்” – 25\nதன்னம்பிக்கை மேடை நேயர் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-2/", "date_download": "2019-12-10T22:20:19Z", "digest": "sha1:LUJH7PLIRBV5SD37YJRAJWD5AY2IJKWF", "length": 7256, "nlines": 131, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்று அதிகாலை நாடு திரும்பினார் ஜனாதிபதி..!! « Radiotamizha Fm", "raw_content": "\nசட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 04 பேர் கைது\nபால் மாவின் விலைகள் குறைப்பு\n16 மணித்தியால நீர்வெட்டு அமுல்\nரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்ய குழு\nவிவசாயத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ள பரசூட் முறையிலான நெற்செய்கை\nHome / உள்நாட்டு செய்திகள் / இன்று அதிகாலை நாடு திரும்பினார் ஜனாதிபதி..\nஇன்று அதிகாலை நாடு திரும்பினார் ஜனாதிபதி..\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் August 11, 2019\nகம்போடியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி இன்று அதிகாலை நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎமது செய்தியாளர் இதனை தெரிவித்துள்ளார்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\nTagged with: #கம்போடியா ஜனாதிபதி\nPrevious: இன்றைய நாள் எப்படி 11/08/2019\nNext: 12 வயது சிறுமி மர்மமான மரணம்-விஸ்வரூபம் எடுத்துள்ள மாணவர்களின் போராட்டம்\nசட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 04 பேர் கைது\nபால் மாவின் விலைகள் குறைப்பு\n16 மணித்தியால நீர்வெட்டு அமுல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 10/12/2019\nஇன்றைய நாள் எப்படி 08/12/2019\nஇன்றைய நாள் எப்படி 07/12/2019\nரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்ய குழு\nரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து சேவை அமைச்சர் C.B. ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ரயில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/10/blog-post_35.html", "date_download": "2019-12-10T22:55:06Z", "digest": "sha1:DRJPBVF3IBPCQVPFXFPPA5KTBFLEH26Q", "length": 22936, "nlines": 34, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "பேஸ்புக் பக்கமும் பெண்களின் பாதுகாப்பும்", "raw_content": "\nபேஸ்புக் பக்கமும் பெண்களின் பாதுகாப்பும்\nபேஸ்புக் பக்கமும் பெண்களின் பாதுகாப்பும் ப.பொன்விக்னேஸ், கல்லூரி மாணவர் இ ன்று பேஸ்புக் பயன்படுத்தும் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை. பேஸ்புக்கில் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது நமது கைகளில் தான் இருக்கிறது. பேஸ்புக்கை பயன்படுத்தும் பெண்கள் தெரியாமல் செய்யும் செயலால் பல பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. சாலை என்று இருந்தால் அதில் விபத்துக்கள் நடக்க கூடும். விபத்திலிருந்து நம்மை பாதுகாப்பதற்கு சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். அதுபோல் தான் பேஸ்புக்கில் நம்மை பாதுகாப்பதற்கு சில வழிமுறைகளை பின்பற்றினால் பாதுகாப்பாக இருக்கலாம். இல்லை என்றால் பல ஆபத்துகளை சந்திக்கக்கூடும். பேஸ்புக்கில் பெண்கள் செய்யும் சில தவறுகளை பற்றி பார்ப்போம். பேஸ்புக்கில் இன்று பெண்கள் செய்யும் மிக பெரிய தவறில் ஒன்று தங்களுடைய புகைப்படங்களை பகிர்வது. அந்த புகைப்படங்கள் எல்லாம் எங்கே செல்கிறது எவ்வாறு பயன்படுத்தபடுகிறது என்று பெண்களுக்கு தெரிவது இல்லை. பெண்கள் சர்வசாதாரணமாக புகைப்படங்களை பகிர்கின்றனர். நீங்கள் பகிரும் புகைப்படங்களை விஷமிகள் எடுத்து மார்பிங் செய்து ஆபாச இணையதளத்திற்கு விற்று விடுகிறார்கள். இப்படி பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருக்கின்றனர். சற்று தெளிவான பெண்கள் பேஸ்புக் டைம் லைனில் புகைபடங்களை பகிர்வதில்லை. பேஸ்புக்கில் பெண்கள் அவர்களின் உறவினர்களுடன் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் உரையாடும் போது அவர்களின் புகைப்படங்களை பகிர்வார்கள். நம் உறவினர் மற்றும் நம் நண்பர்களை தவிர வேறு யாராலும் பார்க்க முடியாது அப்படி செய்வது மிகவும் பாதுகாப்பானது என்று பல பெண்கள் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். அது தான் இல்லை. நீங்கள் பேஸ்புக்கை எப்போது தொடங்கினீர்களோ அப்போதிலிருந்து நீங்கள் பேசிய உரையாடல், புகைப்படங்கள் மற்றும் அனைத்து நடவடிக்கையும் பேஸ்புக் சர்வரில் சேமித்து வைத்து இருக்கும். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்ன வென்றால் நீங்கள் அழித்தவற்றையும் பேஸ்புக் சேமித்து வைத்து இருக்கும். இதனால் எனக்கு என்ன ஆபத்து என்று கேட்கலாம் உங��கள் பேஸ்புக் கணக்குஹேக்கர்ஸ் அல்லது விஷ கிருமியிடம் கிடைத்தால் உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்ள அனைத்து தகவல்களையும் எடுத்து அதை எந்த வழிகளிலும் பயன்படுத்த முடியும். ஆகையால் பெண்கள் பேஸ்புக்கில் உரையாடும் போதும் கவனத்துடன் இருக்க வேண்டும். பேஸ்புக்கில் நமக்கு அறிமுகம் இல்லாத நபர் யாரும் நட்பு வேண்டுதல் கொடுத்தால் அதை ஏற்காதீர்கள். உங்களுக்கு நன்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் மட்டும் நட்பு வைத்து கொள்ளுங்கள். இதனால் பல பிரச்சினைகளை தவிர்க்கலாம். பேஸ்புக்கில் போலி கணக்குகளும் இருக்கின்றன. எனவே யாரையும் எளிதாக நம்பிவிடவேண்டாம். எந்த புரொபைலையும்(சுய விவர குறிப்பு) பார்த்ததும் நட்பு வேண்டுதல் செய்து விடாமல், அந்த கணக்கை பற்றி முழு விவரம் தெரிந்த பின்னர் நட்பு வேண்டுதலை தெரிவியுங்கள். பெண்கள் பேஸ்புக் கணக்கை தொடங்கும் போது தங்களின் தொலைபேசி எண் வைத்து கணக்கை தொடங்குவார்கள். அவ்வாறு செய்வது பெண்களுக்கு பாதுகாப்பானது இல்லை. நீங்கள் உங்கள் பேஸ்புக் கணக்கை தொலைபேசி எண்ணை வைத்து உருவாக்கினால் உங்கள் தொலைபேசி எண் பேஸ்புக்கில் உள்ள ரிப்போர்ட் பக்கத்தில் தோன்றும் அதை எல்லாராலும் பார்க்க முடியும். இதனால் அந்த எண்ணுக்கு தேவையில்லாத அழைப்புகள் வரக் கூடும். பேஸ்புக் கணக்கை உருவாக்கும்போது பெண்கள் மின்னஞ்சலை பயன்படுத்தி உருவாக்குங்கள் அது பாதுகாப்பானது. அந்த மின்னஞ்சலை வேறு எதற்கும் பயன்படுத்த வேண்டாம் பேஸ்புக் கணக்கு மட்டும் பயன்படுத்துங்கள். ஒரு சில நேரம் பெண்கள் சிலரை நல்லவர் என்று நினைத்து அவர்களின் நட்பு வேண்டுதலை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் ஏற்றுகொண்ட பிறகு அவர்களின் தொல்லை அதிகமாக இருக்கும். அவர்களை முதலிலே தவிர்த்து விடுவது நல்லது. பேஸ்புக்கில் அவர்களை எப்படி பிளாக் செய்வது என்று பார்ப்போம். முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்ள செட்டிங்ஸ் என்ற பக்கத்திற்கு செல்லுங்கள். அந்த பக்கத்தில் இடது பக்கம் இருக்கின்ற ப்ளாக்கிங் ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். அதில் இருக்கும் ப்ளாக் யூசர்ஸில் நீங்கள் ப்ளாக் செய்ய விரும்புவோரின் பெயர், மின்னஞ்சல் அல்லது அவரின் புரொபைல் யூ. ஆர். எல் . இதில் ஏதேனும் ஒன்றை அந்த இடத்தில் கொடுத்து ப்ளாக் என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தான் இனி அவர் எப்போதும் உங்களை தொடர்பு கொள்ள முடியாது. நீங்கள் ஏதாவது ஒரு பக்கத்திற்கு சென்றால் அந்த பக்கத்தில் ஓர் பதிவிற்கு நீங்கள் கருத்துகள் தெரிவிக்கும் போது அந்த கருத்துகள் மற்றும் புரொபைல் அதே பக்கத்தில் இருக்கும். இதனால் வெளியாட்கள் அந்த பக்கத்திற்கு வரும் போது உங்கள் புரொபைலுக்கு நட்பு வேண்டுதல் தெரிவிக்க வாய்ப்பு உள்ளது. இது பெண்கள் அறியாமல் செய்யும் மிக பெரிய தவறு இதனால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும். இது பெண்களுக்கு பாதுகாப்பானது இல்லை. இணையதளத்தில் உங்கள் புகைப்படங்களை பதிவேற்றுங்கள் முப்பது வருடங்களுக்கு பிறகு நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்று சொல்கிறேன் என்று கேள்வி கேட்டால் அதில் பெண்கள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யாதீர்கள் மற்றும் ஒரு லிங்கை அனுப்பி இந்த லிங்கில் நீங்கள் சென்று லாகின் செய்தால் 15ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருள் உங்களுக்கு வெறும் 1200 ரூபாய்க்கு கிடைக்கும் என்று கூறினால் செல்லாதீர்கள்.ஏனென்றால் உங்கள் பேஸ்புக் கணக்கை ஹேக் செய்ய நினைப்பார்கள். “பிஷிங்” என்ற முறையில் உங்கள் பேஸ்புக்கை மற்றும் இதர கணக்குகளை ஹேக் செய்து விடுவார்கள். பிஷிங் என்றால் பேஸ்புக் லாகின் பக்கம் மாதிரியே உருவாக்கி அதை உங்களுக்கு அனுப்புவார்கள். அதை நீங்களும் கிளிக் செய்து உங்கள் கணக்கை லாகின் செய்தால் உங்கள் யூசர் நேம், பாஸ்வேர்டு உள்ளிட்டவை திருடப்பட்டுவிடும். மேலே கூறப்பட்டுள்ள வழிகளை பெண்கள் பின்பற்றினால் பேஸ்புக்கில் பாதுகாப்பாக இருக்கலாம்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும். பண வசதி இல்லாதவர் மிகவும் சிரமப்படுவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பணம் ஒரு மனிதரின் வாழ்க்கையை உடனடியாக மாற்றிவிடும். பணம் ஒரு குடும்பத்தைக் கட்டி யெழுப்பும், காணாமல் போக்கவும் செய்யும். மக்கள் மனதில் மகிழ்ச்சி, திரு���்தி போன்ற நல்லுணர்வுகளையும், பொறாமை, திருட்டு போன்ற எதிர்மறை உணர்வுகளையும் எழுப்பக்கூடியது பணம். பணம் சந்தேகமில்லாமல் ஒரு சக்திவாய்ந்த செல்வம். எனவேதான் திருவள்ளுவர், ‘பொருள்’ என்ற தலைப்பை ‘அரண்’ (பாதுகாப்பு) என்ற தலைப்புக்கு அடுத்தபடியாக வைத்தார். பொருள் பற்றி வள்ளுவரின் கருத்தைப் பார்ப்போம்... ‘பொருளல்ல வரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்.’ ஒரு சிறப்பும் இல்லாதவன் என்றால்கூட அவனுக்கு உரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தர பணத்தைவிடச் சிறந்தது வேறு எதுவும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு பணத்தின் தாக்கம் இருக்கிறது. பணம் பாதாளம் வரை பாயும் என்கின்றனர் முன்னோர். பண்டைக் காலத்திலும், செல்வ வலிமை ம…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/tata-nexon-and-toyota-glanza.htm", "date_download": "2019-12-10T22:08:37Z", "digest": "sha1:MCKYJVNDY4FGG4FK6F7WWNY74CLBKSSK", "length": 29361, "nlines": 638, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா glanza vs டாடா நிக்சன் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்கார்கள் ஒப்பீடுGlanza போட்டியாக நிக்சன்\nடொயோட்டா Glanza போட்டியாக டாடா நிக்சன் ஒப்பீடு\nடொயோட்டா Glanza போட்டியாக டாடா நிக்சன்\nநீங்கள் வாங்க வேண்டுமா டாடா நிக்சன் அல்லது டொயோட்டா glanza நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. டாடா நிக்சன் டொயோட்டா glanza மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 6.58 லட்சம் லட்சத்திற்கு 1.2 revotron எக்ஸ்இ (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 7.21 லட்சம் லட்சத்திற்கு ஜி (பெட்ரோல்). nexon வில் 1497 cc (டீசல் top model) engine, ஆனால் glanza ல் 1197 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த nexon வின் மைலேஜ் 21.5 kmpl (பெட்ரோல் top model) மற்றும் இந்த glanza ன் மைலேஜ் 23.87 kmpl (பெட்ரோல் top model).\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு No No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் No Yes\nவெனிட்டி மிரர் No Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் No Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட் Yes No\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes No\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No\nகவர்ச்சிகரமான பின்பக்க சீட் No No\nசீட் தொடை ஆதரவு No No\nபல்நோக்கு செயல்பாடு கொண்ட ஸ்டீயரிங் வீல் Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் No No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் அக்சிஸ் கார்டு என்ட்ரி No No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள் No No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் No No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No Yes\nபின்பக்க கர்ட்டன் No No\nலக்கேஜ் ஹூக் மற்றும் நெட் No No\nபேட்டரி சேமிப்பு கருவி No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் No Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes No\nசைல்டு சேப்டி லாக்குகள் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nடே நைட் பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் No No\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஹாலோஜன் ஹெட்லெம்ப்கள் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No No\nமாற்றி அமைக்கும் சீட்கள் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் No No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு No No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் ஹெட்லெம்ப்கள் No Yes\nகிளெச் லாக் No No\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள் No Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் No Yes\nமுட்டி ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே No No\nப்ரீடென்ஷ்னர்கள் மற்றும் போர்ஷ் லிமிட்டர் சீட்பெல்ட்கள் No Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி Yes No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No No\nமுன்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயூஎஸ்பி மற்றும் ஆக்ஸிலரி உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nடச் ஸ்கிரீன் Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nலேதர் சீட்கள் No No\nதுணி அப்ஹோல்டரி Yes Yes\nலேதர் ஸ்டீயரிங் வீல் No Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nமின்னூட்ட முறையில் மாற்றியமைக்கும் சீட்கள் No No\nடிரைவிங் அனுபவத்தை கட்டுப்படுத்தும் இக்கோ Yes No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஉயரத்தை மாற்றியமைக்க கூடிய ஓட்டுநர் சீட் Yes Yes\nகாற்றோட்டமான சீட்கள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nமேனுவலாக மாற்றக்கூடிய பின்பக்க வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் No No\nமின்னூட்ட முறையில் மடக்க கூடிய பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes\nமழை உணரும் வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வாஷர் No Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nகழட்டக்கூடிய அல்லது உருமாற்றக்கூடிய மேற்புறம் No No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர் Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nகிரோம் கிரில் No Yes\nகிரோம் கார்னிஷ் No Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nரூப் ரெயில் Yes No\nஹீடேடு விங் மிரர் No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாத காலம் No No\nஉத்தரவாத தொலைவு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nTata Nexon and Toyota Glanza வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nடாட்டா நெக்ஸான் AMT: முதல் இயக்கக விமர்சனம்\nடாடா நெக்ஸான் Vs மாருதி சுஸுகி விட்டாரா ப்ர்ஸ்சா: ஒப்பீடு விமர்சனம்\nவீடியோக்கள் அதன் டாடா நிக்சன் ஆன்டு டொயோட்டா Glanza\nஒத்த கார்களுடன் நிக்சன் ஒப்பீடு\nஹூண்டாய் வேணு போட்டியாக டாடா நிக்சன்\nமாருதி Vitara Brezza போட்டியாக டாடா நிக்சன்\nபோர்டு இக்கோஸ்போர்ட் போட்டியாக டாடா நிக்சன்\nமாருதி பாலினோ போட்டியாக டாடா நிக்சன்\nக்யா செல்டோஸ் போட்டியாக டாடா நிக்சன்\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nஒத்த கார்களுடன் Glanza ஒப்பீடு\nமாருதி பாலினோ போட்டியாக டொயோட்டா Glanza\nஹூண்டாய் Elite i20 போட்டியாக டொயோட்டா Glanza\nஹூண்டாய் வேணு போட்டியாக டொயோட்டா Glanza\nமாருதி ஸ்விப்ட் போட்டியாக டொயோட்டா Glanza\nஹோண்டா அமெஸ் போட்டியாக டொயோட்டா Glanza\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nரெசெர்ச் மோர் ஒன நிக்சன் ஆன்டு Glanza\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/video-of-isis-leader-abu-bakr-al-baghdadi-raid-has-been-released-by-pentagon/articleshow/71831126.cms", "date_download": "2019-12-10T23:25:57Z", "digest": "sha1:GPJVPKZXTSONJ6JUB3XORW5OA5KO5LAC", "length": 17405, "nlines": 169, "source_domain": "tamil.samayam.com", "title": "us releases baghdadi attack video : ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பக்தாதி கொல்லப்பட்ட வீடியோ பென்டகன் வெளியிட்டது!! - Video of ISIS leader Abu Bakr al-Baghdadi raid has been released by Pentagon | Samayam Tamil", "raw_content": "\nஐஎஸ்ஐஎஸ் தலைவர் பக்தாதி கொல்லப்பட்ட வீடியோ பென்டகன் வெளியிட்டது\nஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி இறந்த வீடியோவை பென்டகன் வெளியிட்டுள்ளது.\nஐஎஸ்ஐஎஸ் தலைவர் பக்தாதி கொல்லப்பட்ட வீடியோ பென்டகன் வெளியிட்டது\nகடந்த சில நாட்களுக்கு முன்பு ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதியை அமெரிக்கா கொல்ல முயற்சித்தபோது அவரே தற்கொலை செய்து கொண்டார் என்று அந்த நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.\nஇந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் வகையில் அந்த வீடியோவை அமெரிக்க ராணு அமைப்பான பென்டகன் வெளியிட்டுள்ளது. கருப்பு வெள்ளையாக வெளியாகி இருக்கும் இந்தப் படத்தில், அமெரிக்க வீரர்கள் உயர்ந்த சுற்றுச் சுவர் இருக்கும் கட்டத்தை நோக்கி செல்வதைப்போன்று தெரிகிறது.\nசிரியாவின் வடமேற்குப் பகுதியில் சுரங்கத்தில் தங்கி வந்த பக்தாதியை அமெரிக்கா கொல்ல முயற்சிக்கும்போது, அவரே தனது உடலில் கட்டி வைத்து இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து இறந்தார் என்ற செய்தி வெளியானது. அவருடன் அவரது மூன்று மகன்களும் இறந்தனர் என்று கூறப்பட்டது.\nபாக்தாதியின் உடலை கடலில் வீசிவிட்டோம்: அமெரிக்க ராணுவம் தகவல்\nஇந்த நிலையில் பென்டகன் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் அமெரிக்கப் படை வீரர்கள் ஹெலிகாப்டரில் செல்வதைப் போன்றும், தரையில் இருந்து கொண்டு சிலர் ஹெலிகாப்டரை நோக்கி துப்பாக்கியால் சுடுவதைப் போன்ற பதிவுகள் வெளியாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பு அந்தக் கட்டிடத்தில் ஆட்கள் இல்லாத சூழலும், சம்பவம் நடந்தபோது என்று இருவேறு வீடியோக்கள் வெளியாகியுள்ளது.\nஇதுகுறித்து அமெரிக்க ராணுவத்தின் மத்திய கமாண்டர் ஜெனரல் கென்னத் மிக்கென்சி கூறுகையில், '' சிரியாவில் பக்தாதி பதுங்கி இருந்த அந்தக் கட்டிடத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய பின்னர், அந்தக் கட்டிடமே தரை மட்டம் செய்யப்பட்டுள்ளது.\nதாக்குதலில் பக்தாத்தின் இரண்டு குழந்தைகள்தான் கொல்லப்பட்டனர். டிரம்ப் கூறியது போன்று மூன்று குழந்தைகள் அல்ல. அவரது குழந்தைகள் இரண்டு பேரும் 12 வயதுக்கு கீழே இருப்பவர்களைப் போன்று இருந்தனர்.\nஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டார்\nபக்தாதியின் ஆட்கள் தரையில் இருந்து சண்டைபோடும்போது, சுரங்கத்தில் இருந்த பக்தாதி தவழ்ந்து சென்று தனது உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்.\nஇவர்களைத் தவிர அந்தக் கட்டிடத்தின் சுற்றுச் சுவருக்குள் இருந்த நான்கு பெண்கள் மற்றும் மேலும் ஒரு ஆண் கொல்லப்பட்டனர். தரையில் 12க்கும் அதிகமான பேர் இருந்து கொண்டு சண்டையிட்டனர்.\nஈராக் சிறையில் கடந்த 2004ல் பக்தாதி வைக்கப்பட்டு இருந்தார். அப்போது அவரிடம் டிஎன்ஏ எடுக்கப்பட்டது. தற்போது அவர் இறந்த பின்னர் எடுக்கப்பட்ட டிஎன்ஏவுடன் அது ஒத்துப் போகிறது.\nபக்தாதியின் உடல் மேலே கொண்டு வரப்பட்டு, அடையாளம் காணப்பட்டது. பின்னர் சட்டத்திற்கு உட்பட்டே அவரது உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டது. பக்தாதி இல்லாமல் ஐஎஸ்ஐஎஸ்க்கு ஆபத்துதான். ஆனாலும், அது அழிந்துவிடும் என்று கூற முடியாது'' என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : உலகம்\nகைலாசா: நித்தியானந்தா என்னும் டைட்டில் சைக்கோ... ‘சாமியார் தம்பி’ முதல் எச்.டி.எச் வரை\nஅந்தமானில் இனிமேல் மனிதர்கள் வாழ முடியாது- ஐ.நா மாநாட்டில் அதிர்ச்சி தகவல்\n'பசிக்கிது அம்மா'... மகளின் குரலை கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்...\nநாசமா போகும் 5வது நாடு இந்தியா\nட்ரம்புக்கு சபாநாயகர் நான்சி வைத்துள்ள 'ஆப்பு' \nமேலும் செய்திகள்:ஐஎஸ்ஐஎஸ் தலைவர்|அபு பக்கர் அல் பக்தாதி வீடியோ|அபு பக்கர் அல் பக்தாதி|us releases baghdadi attack video|pentagon releases video|ISIS leader Abu Bakr al-Baghdadi\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெங்கல்பட்டு வெடி விபத்து, 2 பேர் படுகாயம்\n3 ஆண்டுகளாக கழிவறையில் வசிக்கும் மூதாட்டி\n ரயிலில் சிக்கவிருந்தவரை காக்க தன்...\n25 செகண்ட்ஸ்... 140 தேங்காய்களை உடைத்து அசத்தியுள்ள இளைஞர்\nசர்வதேச மனித உரிமைகளை இந்தியா மீறுகிறது: இம்ரான்கான் கண்டனம்\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nகுடியுரிமை மசோதாவை கேட்டு கொதித்து எழுந்த கமல்\n குழந்தையுடன் தூக்கில் தொங்கிய தாய்...\nகார்த்திகை தீபம் காரணமாக நாளை தி.மலையில் பள்ளிகளுக்கு விடுமுறை\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nநித்யானந்தா ஆசிரமத்துல அப்படி என்னதாங்க நடக்குது\nBrihadeshwara Temple : தஞ்சாவூருக்கு பயணிப்போம்.... தரணியில் தமிழனின் பெருமை சொல..\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஐஎஸ்ஐஎஸ் தலைவர் பக்தாதி கொல்லப்பட்ட வீடியோ பென்டகன் வெளியிட்டது\n லெபானின் மக்களின் புதுமைப் போராட்டம்...\nலாஸ் ஏஞ்சல்ஸ் ஹாலோவீன் பார்ட்டியில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பல...\nஜப்பானை புரட்டிப் போடும் வெள்ளம்: 10 பேர் பலி...\nஇந்தியாவை ஆதரிக்கும் ந���டுகள் மீது ஏவுகணை பாயும்: பாகிஸ்தான் மிரட...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?view=article&catid=359:2012&id=8487:2012-06-04-071609&tmpl=component&print=1&page=&option=com_content", "date_download": "2019-12-10T22:40:12Z", "digest": "sha1:L6AIXEYHM4PDN3IS62DKCFSH2BW6OVCN", "length": 12358, "nlines": 26, "source_domain": "tamilcircle.net", "title": "இனங்களை ஐக்கியப்படுத்தும் நடைமுறைக்கான தடைகளை இனங்காணல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 09", "raw_content": "இனங்களை ஐக்கியப்படுத்தும் நடைமுறைக்கான தடைகளை இனங்காணல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 09\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஇந்தச் சமூக அமைப்பிலான தீர்வுகளை, பாட்டாளி வர்க்கம் சார்ந்து இருப்பதில்லை. இதற்கு பதில் தன் வர்க்கம் சார்ந்த தன் வர்க்க தீர்வுகளை முன்வைக்கின்றது. இந்த வகையில் உடனடித் திட்டம் நீண்ட காலத்திட்டம் என குறைந்தபட்சம் இரண்டை அடிப்படையாகக் கொண்டது தான் பாட்டாளி வர்க்கத் திட்டம். இதில் ஒன்றை நிராகரித்தாலும் பாட்டாளி வர்க்கத்தை ஆட்சி அதிகாரத்துக்கு கொண்டு வரமுடியாது. இன்று பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு தயார் செய்வதில் உள்ள தடையும் இதுதான். இலங்கையின் பிரதான முரண்பாடான இனமுரண்பாடுகளுக்கு தீர்வு காண, உடனடித் திட்டம் மற்றும் நீண்டகாலத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சி அரசியல் நடைமுறைகளை முன்னெடுக்காத வரை, பாட்டாளிவர்க்கம் இதன் மேல் அரசியல் செல்வாக்கு செலுத்த முடியாது.\nஇலங்கையில் பேரினவாதம் ஆளுமை செலுத்துகின்றது. இதன் விளைவால் பிரிவினைவாதம் செல்வாக்கு செலுத்துகின்றது. இதை தகர்க்காமல், புரட்சிக்குப் பின் மக்களை அணிதிரட்டமுடியாது. சிங்கள - தமிழ் பாட்டாளி வர்க்கம் புரட்சிக்குப் பிந்தைய தங்கள் இலட்சியங்களில் ஓன்றிணைந்து இருப்பது போல், புரட்சிக்கு முன் ஒன்றிணைய வேண்டும்;. இதற்கான தடையென்ன இன முரண்பாடு தான், அதற்கான தீர்வும் தான் இதற்கு இன்று தடையாக இருக்கின்றது.\nபேரினவாத ஒடுக்குமுறையும், பிரிவினைவாதமும் மக்களை இன்று பிளந்து வைத்து இருக்கின்றது. இதுதான் பாட்டாளி வர்க்கம் ஒன்றிணைவதைத் தடுக்கின்றது. தமிழ் பாட்டாளி வர்க்கம் பிரிவினைவாதத்துடன் சேர்ந்து அரசியல் நடத்துவது எப்படித் தவறோ, அப்படி சிங்களப் பாட்டாளி வர்க்கம் பேரினவாதத்துடன் சேர்ந்து அரசியல் நடத்துவது தவறானது. பேரினவாதம் பிரிவினைவாதத்தையும் அதன் அரசியல் வ���ளைவையும் காட்டி பேரினவாதத்தை வளர்க்கின்றது. பிரிவினைவாதம் பேரினவாதத்தையும், அதன் வன்முறையையும் காட்டி பிரிவினைவாதத்தையும் வளர்க்கின்றது. இந்த வகையில் மக்கள் இரண்டு அணியாக நேர் எதிராக அரசியல் ரீதியாக அணி திரட்டப்பட்டு இருக்கின்றனர்.\nஇரண்டு இன பாட்டாளி வர்க்க சக்திகளும், இதன் மேலான தொடர்ச்சியான அரசியல் எதிர் செயல்பாடு இன்றி தனிமைப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் மக்களை அணிதிரட்டி இருக்கும் இன சிந்தாந்த செல்வாக்குச் சார்ந்து பயணிப்பதா அல்லது அதை எதிர்த்து பயணிப்பதா என்ற கேள்வி இங்கு எம்முன் எழுகின்றது. இனம் சார்ந்த சித்தாந்த செல்வாக்கு சார்ந்து, புரட்சிக்கு பயணிப்பது தான் புரட்சிகர பாதை என்று நம்புகின்ற புரட்சியாளர்களின் சிந்தாந்த குளறுடிதான், இன்று மக்களை இன முரண்பாட்டுக்குள் பிரித்து வைத்திருக்கின்றது.\nஇனம் சார்ந்த சித்தாந்தத்தை எதிர்த்துப் போராட வேண்டும். இதை தமிழ் பாட்டாளி வர்க்கமாகிய நாங்கள் ஏற்றுக்கொண்டு செயல்படுகின்றோம் என்றால் இதன் அர்த்தம் பிரிவினை வாதத்தை எதிர்த்துப் போராடுகின்N;றாம் என்பதுதான். இதன் மூலம் பெரும்பான்மை சிங்கள மக்களை பேரினவாதத்தில் இருந்து விடுவித்து, எம்முடன் ஐக்கியப்படுத்தி அணிதிரட்ட முனைகின்றோம். மறுதளத்தில் சிங்களப் பாட்டாளி வர்க்கம் பேரினவாதத்தை எதிர்த்துப் போராடுகின்றதா இதன் மூலம் தமிழ் மக்கள் தங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக பிரிந்து செல்லும்; உரிமையை (பிரிவினையை அல்ல) அங்கீகரித்து அவர்களை தம்முடன் ஐக்கியப்படுத்த முனைகின்றதா\nபேரினவாத ஒடுக்குமுறையையும், பிரிவினைவாதத்தையும் அடிப்படையாக கொண்ட இனம் சார்ந்த பிரிவையும் பிளவையும் தனிமைப்படுத்தும் வண்ணம், எதிர் இன பாட்டாளி வர்க்கம் இந்த இன கோரிக்கைகளின் பின்னுள்ள நியாயமாக கோரிக்கைகளை முரணற்ற ஜனநாயக கோரிக்கை மூலம் தனதாக்க வேண்டும்.\nஇதைத்தான் தெளிவாக லெனினின் சுயநிர்ணயம் எமக்கு வழிகாட்டுகின்றது. இது பிரிவினையை எதிர்க்கின்றது. பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரிக்கின்றது. பலாத்காரமான ஐக்கியத்தையும் ஐக்கியப்படுத்துவதையும் எதிர்க்கின்றது. இணங்கி வாழும் ஐக்கியத்தை முன்வைக்கின்றது. இந்த வகையில் பாட்டாளி வர்க்கத்தின் கடமை மிகத்தெளிவானது. இதை புரிந்து கொள்வதன் மூலம், இதை நடைமுறையாக கொள்வதன் மூலம், இரு இன பாட்டாளி வர்க்கம் ஒரு திசையில் உடனடி மற்றும் நீண்டகால கட்சித் திட்டத்தை அடிப்படையாக கொண்டு ஒன்றாக ஒருங்கிணைந்து செயலாற்ற முடியும்.\n1. இனவொடுக்கு முறையையும், பிரிவினைவாதத்தையும் முறியடிப்பது எப்படி - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 01\n2. தமிழ் - சிங்கள முன்னேறிய சக்திகள் ஒன்றிணைவதற்கான அரசியல் எது- சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 02\n3. அரச பாசிசத்தை புரிந்துகொள்ள புலிப் பாசிசத்தை புரிந்து கொள்ளல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 03\n4. புரட்சிக்குப் பிந்தைய தீர்வைக் கொண்டு புரட்சிக்கு முந்தைய பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 04\n5.இலங்கையில் ஒரு பாட்டாளி வர்க்கக்கட்சி ஏன் உருவாகவில்லை - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 05\n6.புரட்சியின் ஏற்றத்தாழ்வான பல கட்டங்களை மறுத்தல் பற்றி - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 06\n7. \"கோத்தாவின் யுத்தம்\" ஒரு நல்வரவு - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 07\n8. கட்சிக்கு ஆள் பிடிக்கும் அரசியல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 08\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/dec/04/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3296983.html", "date_download": "2019-12-10T21:57:54Z", "digest": "sha1:ROBYHSN2NOOCADO2CKMSCFB3TMVONEWR", "length": 6840, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "எஸ்டிபிஐ கட்சி கூட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nBy DIN | Published on : 04th December 2019 05:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசெஞ்சி: செஞ்சி தொகுதி எஸ்டிபிஐ கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் செஞ்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nதொகுதி தலைவா் ஏ.கே.குரைஷி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம்.பாரூக் முன்னிலை வகித்தாா். செஞ்சி நகர துணை தலைவா் ஏ.சையத் தாஹிா் வரவேற்றாா். மாவட்ட பொருளாளா் கே.சான்பாஷா, பண்ருட்டி அப்துல்காதா் ஆகியோா் சிறப்புரையாற்றினாா்.\nகூட்டத்தில், வரும் டிச.6-ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் திரளாகக் கலந்துகொள்வது. செஞ்சி நகரில் அரசு மீண்டும் மதுபானக் கடையை அமைத்தால் மக்களை திரட்டி ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகரச் செயலா் ஏ.பாஷா நன்றி கூறினாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/954", "date_download": "2019-12-10T21:18:54Z", "digest": "sha1:QN6YDMIEVXWLL6M3BZ5UUD3EFWPU75GI", "length": 14644, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "அழிமுகம்:மேலும் கடிதங்கள்", "raw_content": "\nதிரும்பத் திரும்ப படிப்பவரின் மனதைப் பிசையும் எழுத்து \nபல புதிய விளக்கங்களை அழகாக தெரிவிக்கிறீர்கள். மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன.\nநடுவில் ஒரு சிந்தனை..இப்பை அன்பையும் நட்பையும் மற்றவர்களிடம் பெறுவது எதனால்\nஉங்கள் இயல்பான , முகமூடி அற்ற பழகு முறை , நீங்கள் சந்திப்பவர்களை இயல்பாக\nஇந்தக்குறிப்பிட்ட போஸ்டும் நீங்கள் சந்தித்த மனிதர்களின் அன்பையும் நேசத்தையும், ஒரு மெல்லிசை போல தெரிவிக்கிறது.\nஇதை மலயாளத்தில் எழுதினால் கதீஜாம்மா கட்டாயம் படிக்க சான்ஸ் உள்ளது என என் மனம் சொல்கிறது.\nஎளிய மக்கள் தங்களைச் சார்ந்தவர்களுக்காக வாழ்வுடன் நேர்மையுடன் போராடும் விதத்தில் ஆன்மீகமான ஏதோ ஒன்று உள்ளது என்று எனக்கு எப்போதும் தோன்றுவதுண்டு. கதீஜாம்மா இப்போது கிட்டத்தட்ட எழுபது வயதான பாட்டியாக இருபபாள். எல்லா பாட்டிகளையும்போஒல அன்பான பாட்டியாக ஜெ\nஎனது மெயிலில் வந்த உங்களது “அழிமுகம்” கட்டுரை வாசித்தேன்.\nவாழ்வின் கடைநிலைக்கு அறியாமை பிளஸ் குடும்ப சூழல் எனும் வலுக்கட்டாயத்தினால் தள்ளப்படும் முக்கால்வாசி முஸ்லீம் பெண்களும் நீங்கள் சொன்னதைப் போல மட்டுமன்றி இன்னும் பல இன்னல்களை தாண்டி தான் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைக் கடந்தே தீர வேண்டும் என்பது அவர்களது தலைவிதியோ என்னவோ கேரளத்தில் இத்தகைய கொடுமைகள் அதிகம் என்பதால் தான் “பாடம் ஒன்னு ஒரு விலாபம்,கிளிச்சுண்ட மாம்பலம்” என்றெல்லாம் முஸ்லீம் பெண்களின் திருமண அவலங்களை வெளிச்சம் போடும் திரைப் படங்கள் எடுக்கப் படுகின்றனவா\nஅது இஸ்லாமியர் வாழ்க்கைச்சித்திரம் மட்டுமல்ல.இ¢ந்து கிறித்தவ சமூகங்கள் எதுவுமே இதற்கு விவிலக்கு அல்ல. பொருளியல் ரீதியாக ஆணைச்சார்ந்து வாழ்ந்தாக வேண்டிய அவலமும் குழந்தைகளை வளர்த்தாகவேண்டிய பொறுப்பும் ஒரேசமயம் பெண்ணுக்கு அளிக்கபப்டுவதன் விளைவு இது. ஆணாதிக்க சமூகங்களில் மட்டுமே விபச்சாரம் இருக்கிறது, பெண்வழிச்சமூகமான புராதன கேரளத்தில் விபச்சாரமே இருந்ததில்லை\nஅழிமுகம் கட்டுரையைப்படித்தபோது இவ்விஷயத்தை நீங்கள் குமுதம் இதழிலே எழுதியிருந்தீர்கள் என்பது ஞாபகத்து வந்தது. அதைப்பற்றி தினமலர் அந்துமணி என்பவர் ஜெயமோகன் குமுதத்தில் எழுதும்போது விபச்சாரிகளைப்பற்றியெல்லாம் எழுத ஆரம்பிக்கிறார் என்று சொல்லியிருந்தார். மிக உருக்கமான கட்டுரை. போலி மனிதாபிமானம் இலலமல் நேரடியாக எழுதப்பட்டது. இதை ஒரு மிகச்சிறந்த இலக்கியம் என்றுதான் நான் சொல்வேன்\nதேர்வு – ஒரு கடிதம்\nபொறியியல்- ஓர் ஆசிரியரின் கடிதம்\nTags: சமூகம்., வாசகர் கடிதம்\n[…] அழிமுகம்:மேலும் கடிதங்கள் […]\nவேதசகாயகுமார் அல்லது 'எனக்கு பொறத்தாலே போ பிசாசே\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 5\nகேரள தலித் அர்ச்சகர் நியமனம்\nஇந்தியப் பயணம் 17 – வாரணாசி\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுக��் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polymath8.com/2019/09/blog-post_17.html", "date_download": "2019-12-10T22:01:07Z", "digest": "sha1:VYLGRWSHERWDULECGJJETXHXSEHKLIPB", "length": 18720, "nlines": 123, "source_domain": "www.polymath8.com", "title": "விக்ரம் லேண்டர் குறித்த தகவலை பெறும் முயற்சியில் நாசா ஆர்பிட்டர் - Polymath 8", "raw_content": "\nHome > Unlabelled > விக்ரம் லேண்டர் குறித்த தகவலை பெறும் முயற்சியில் நாசா ஆர்பிட்டர்\nவிக்ரம் லேண்டர் குறித்த தகவலை பெறும் முயற்சியில் நாசா ஆர்பிட்டர்\nமுக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.\nஇந்து தமிழ் திசை - இஸ்ரோவுக்கு உதவும் நாசா\nநிலவில் சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் விழுந்து கிடக்கும் இடத்துக்கு மேலே நாசாவின் ஆர்பிட்டர் இன்று (செவ்வாய்கிழமை) கடக்க உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் முக்கிய படங்கள், தகவல்களை இஸ்ரோவுடன் பகிர்ந்து கொள்வோம் என்று நாசா தெரிவித்துள்ளது என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.\nஇந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இதில் நிலவை சு��்றிவரும் ஆர்பிட்டர், நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர், அதற்குள் பிரக்யான் எனப்படும் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் ரோவர் ஆகியவை அனுப்பப்பட்டன.\nதிட்டமிட்டபடி சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து ஆர்பிட்டர் பிரிந்து நிலவை சுற்றிவரத் தொடங்கியது. அதேபோல் லேண்டர் பிரிந்து நிலவின் தென் துருவத்தை நோக்கி பயணத்தைத் தொடங்கியது. நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட முதல் லேண்டர் இதுதான். கடந்த 7-ம் தேதி விக்ரம் லேண்டர் தரையிறங்கியது. உலகமே அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தது. இந்நிகழ்ச்சியை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து பிரதமர் மோடியும் பார்த்துக் கொண்டிருந்தார்.\nஆனால், நிலவின் தரைப்பகுதியில் இருந்து சுமார் 2.1 கி.மீ. உயரத்தில் லேண்டர் வரும் போது திடீரென சமிக்ஞை துண்டிக்கப்பட்டது. இதனால் இஸ்ரோ தலைவர் கே.சிவன் உட்பட விஞ்ஞானிகள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர். நிலவில் 'சாப்ட் லேண்டிங்' எனப்படும் மெதுவாகத் தரையிறங்குவதற்குப் பதில், வேகமாக தரையிறங்கி (ஹார்ட் லேண்டிங்) விழுந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், நிலவின் தரையைத் தொடுவதற்கு 335 மீட்டர் உயரத்தில் தான் சமிக்ஞை துண்டிக்கப்பட்ட தாகத் தகவல்கள் வெளியாயின.\nஅதன்பின், சந்திரயான்-2 ஆர்பிட்டர் மூலம் லேண்டர் விழுந்து கிடக்கும் இடத்தை இஸ்ரோ கண்டுபிடித்தது. நிலவில் ரோவர் ஒரு நாள் ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலவில் ஒரு நாள் என்பது பூமியில் 14 நாட்களாகும். எனவே, 14 நாட் களுக்குள் லேண்டருடன் சமிக்ஞையை ஏற்படுத்த இஸ்ரோ தீவிர முயற்சி செய்து வருகிறது.\nஇதற்கிடையில், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசாவும் இஸ்ரோவுக்கு உதவ முன்வந்துள்ளது. நாசாவின் சார்பில் ஏற்கெனவே கடந்த 2009-ம் ஆண்டு அனுப்பப்பட்டுள்ள 'நிலவு புலனாய்வு ஆர்பிட்டர்' (எல்ஆர்ஓ), நிலவைச் சுற்றி ஆய்வு செய்து வருகிறது. நாசாவின் ஆர்பிட்டர் நிலவின் தென் துருவப் பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்து கிடக்கும் பகுதிக்கு மேலே இன்று கடக்க உள்ளது.\nஅப்போது, விக்ரம் லேண்டரை நாசாவின் ஆர்பிட்டர் படம் பிடித்து அனுப்பும் என்றும், அதனுடன் சமிக்ஞை தொடர்பை ஏற்படுத்த முயற்சிக்கும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற் படுத்த, 'ஹலோ' என்று ரேடியோ தகவலை நாசா அனுப்பி உள்ளது.\n''சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் குறித்த படங்கள், தகவல்கள் என எது கிடைத்தாலும் இஸ்ரோவுடன் பகிர்ந்து கொள்வோம்'' என்று நாசாவின் எல்ஆர்ஓ திட்ட விஞ் ஞானி நோவா பெட்ரோ கூறிய தாக 'ஸ்பேஸ்பிளைட்நவ்.காம்' இணையதளம் கூறியுள்ளது என்று விவரிக்கிறது அந்த செய்தி.\n`விடுமுறையில் மாற்றம் இல்லை` - தினமணி\nகாலாண்டுத் தேர்வு விடுமுறையில் எந்த மாற்றமும் இல்லை, விருப்பமுள்ள பள்ளிகள் மட்டும் காந்திய சிந்தனை சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.\nதமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெற்றுவரும் காலாண்டுத் தேர்வுகள் வரும் 23ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில், காலாண்டுத் தேர்வு விடுமுறை செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை வழங்கப்படுவதாக, பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.\nஇந்த நிலையில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினத்தையொட்டி இந்த ஆண்டு காலாண்டு விடுமுறையில் பள்ளிகளில் மாணவர்களுக்கு காந்திய சிந்தனைகள் குறித்த செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்கம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட திட்ட இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.\nஇதனால் பெற்றோர் மாணவர்கள், ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.\nஎனவே இதுகுறித்து கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி, செப்.24 முதல் அக்.2ஆம் தேதி வரை மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை என்ற உத்தரவே நீடிக்கும்.\nஇந்த விடுமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. காந்திய சிந்தனை சார்ந்த நிகழ்ச்சிகளை விருப்பமுள்ள பள்ளிகள் நடத்திக் கொள்ளலாம் எனவும், அதில் விருப்பமுள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.\nடைம்ஸ் ஆஃப் இந்தியா - ஹெல்மெட் அணியாமல் சாலை விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை கடும் அதிகரிப்பு\nகடந்த 2018-ஆம் ஆண்டில் இந்தியாவில் ஹெல்மெட் அணியாமல் சாலை விபத்தில் கிட்டதட்ட 43,600 பேர் உயிரிழந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇது அதற்கு முந்தைய ஆண்டைவிட 21 சதவீதம் ஆகும். முந்தைய ஆண்டில் ஹெல்மெட் அணியாமல் சாலை வி��த்தில் 35, 975 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகுறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் 2018 ஆம் ஆண்டில் ஹெல்மெட் அணியாமல் சாலை விபத்தில் சுமார் 6000 பேர் இருந்துள்ளதாக அந்த செய்தி மேலும் குறிப்பிட்டுள்ளது. இதுதான் நாட்டின் மிக அதிக அளவிலான மரணம் ஆகும்.\nஅதேவேளையில் , காரில் பயணம் செய்யும்போது சீட் பெல்ட் அணியாமல் சாலை விபத்தில் அந்த ஆண்டில் சுமார் 15000 பேர் இருந்துள்ளதக அந்த செய்தி கூறுகிறது.\nசாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட், சீட் பெல்ட் போன்றவற்றை அணிய வேண்டியதன் அவசியம் ஆகியவற்றை இந்த கட்டுரை மேலும் விளக்கியுள்ளது.\nசவுதி விமான நிலையம் மீது தாக்குதல்\nசனா:சவுதி அரேபியாவின் விமான நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹவுதி போராளிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு ...\nஇலங்கையில் தாக்குதல் நடத்தியவர்களின் சொத்து விவரங்கள் வெளியீடு\nபடத்தின் காப்புரிமை CARL COURT இலங்கையில் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பின் சொத்து விவரங்கள் குறித்த...\nதிட்டக்குடி அருகே சினிமாவை மிஞ்சிய சம்பவம்: துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து காதல் ஜோடி தற்கொலை\nராமநத்தம், திட்டக்குடி அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு. இவரது மகன் சிவரஞ்சன் (வயது 18). இவர் கீழகல்பூண்டியில் உள்ள அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ0MDIxNw==/%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88,-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-12-10T22:48:42Z", "digest": "sha1:RZWFFUMDER2XDFWOVARZ7ILKTVKJWXLO", "length": 5020, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஷோபிகா கொசுவலை தயாரிப்பு தொழிற்சாலை, அலுவலகத்தில் 3ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஷோபிகா கொசுவலை தயாரிப்பு தொழிற்சாலை, அலுவலகத்தில் 3ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை\nகரூர்: ஷோபிகா கொசுவலை தயாரிப்பு தொழிற்சாலை, அலுவலகத்தில் 3ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை நடத்திய சோதனையில் க���க்கில் வராத ரூ.32 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.\nஅமைதி நோபல் பரிசை பெற்றார் அபி முகமது\nராணுவ விமானம் 38 பேருடன் மாயம்: சிலி நாட்டில் சோகம்\nஇனப்படுகொலை குறித்த குற்றச்சாட்டு : சர்வதேச நீதிமன்றத்தில் இன்று வாதாடுகிறார் ஆங் சான் சூகி\nகுடியுரிமை மசோதாவை நிறைவேற்றினால் மோடி, அமித்ஷாவுக்கு தடை விதிக்க பரிந்துரை: அமெரிக்க மத ஆணையம் எச்சரிக்கை\nசூடான் தீ விபத்தில் பலியான இந்தியர்கள் 14 பேரின் உடல்கள் இந்தியா வருகிறது\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வடகிழக்கில் போராட்டம் வெடித்தது: பல இடங்களில் வன்முறை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பாஜ எம்எல்ஏ.க்கள், எம்பி.க்கள் முதலிடம்\nகாஷ்மீரில் தலைவர்களை விடுவிப்பது பற்றி உள்ளூர் நிர்வாகம் முடிவு செய்யும் :உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்\nகுடிபோதையில் இருவரை கொன்ற சிஆர்பிஎப் வீரர்\nமாநிலங்களின் அதிகார பட்டியலில் உள்ள நீரை பொது பட்டியலுக்கு மாற்றும் திட்டம் இல்லை : ஜல் சக்தி அமைச்சர் ஷெகாவத் தகவல்\nதெற்காசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்\nமும்பையில் இன்று கடைசி போட்டி: டி20 தொடரை கைப்பற்ற இந்தியா - வெ.இண்டீஸ் பலப்பரீட்சை\nகர்நாடகா 336 ரன்னுக்கு ஆல் அவுட் முன்னிலை பெறுமா தமிழகம்\nபாகிஸ்தான் - இலங்கை மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்\nநியூசி., தொடரில் பிரித்வி | டிசம்பர் 10, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.forumta.net/latest", "date_download": "2019-12-10T22:46:38Z", "digest": "sha1:K4QSXUXOSGL4YNLEQN6S3VQFDO47BNQH", "length": 21183, "nlines": 390, "source_domain": "chenaitamilulaa.forumta.net", "title": "Latest topics and discussions - சேனைத்தமிழ் உலா", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\n» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\n» ஒரே கதை – கவிதை\n» என் மௌனம் நீ – கவிதை\n» பாதை எங்கும் பூக்கள் – கவிதை\n» நிலவின் தாய் – கவிதை\n» யானைக்கு உவ்வா – கவிதை\n» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\n» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\n» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\n�� ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\n» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\n» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\n» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\n» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\n» சூப்பர் 30 – சினிமா\n» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n» தங்கமீன் – குறும்படம்\n» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\n» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\n» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\n» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\n» அழுகையின் மவுனம் - கவிதை\n» கனவுப் பொழுதுகள் - கவிதை\n» அனபே சிவம் - கவிதை\n» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\n» அம்மாவைத் தேடிய குழந்தை\n» ஏழாம் கலை - புதுக்கவிதை\nசேனைத்தமிழ் உலா :: Advanced Search\nகவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்\nby rammalar in மனங்கவர்ந்த கவிதைகள்\nசாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை\nby rammalar in மனங்கவர்ந்த கவிதைகள்\nஒரே கதை – கவிதை\nby rammalar in மனங்கவர்ந்த கவிதைகள்\nஎன் மௌனம் நீ – கவிதை\nby rammalar in மனங்கவர்ந்த கவிதைகள்\nby rammalar in மனங்கவர்ந்த கவிதைகள்\nபாதை எங்கும் பூக்கள் – கவிதை\nby rammalar in மனங்கவர்ந்த கவிதைகள்\nby rammalar in மனங்கவர்ந்த கவிதைகள்\nநிலவின் தாய் – கவிதை\nby rammalar in மனங்கவர்ந்த கவிதைகள்\nயானைக்கு உவ்வா – கவிதை\nby rammalar in மனங்கவர்ந்த கவிதைகள்\nby rammalar in மனங்கவர்ந்த கவிதைகள்\nby rammalar in மனங்கவர்ந்த கவிதைகள்\nA1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\nby rammalar in திரைச்சுவை\nவிஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\nby rammalar in திரைச்சுவை\nபெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்\nby rammalar in திரைச்சுவை\nஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை\nby rammalar in திரைச்சுவை\nநடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\nby rammalar in திரைச்சுவை\nத்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்\nby rammalar in திரைச்சுவை\nபெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்\nby rammalar in திரைச்சுவை\nசினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி\nby rammalar in திரைச்சுவை\nசூப்பர் 30 – சினிமா\nby rammalar in திரைச்சுவை\nநேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nby rammalar in திரைச்சுவை\nby rammalar in திரைச்சுவை\n199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்\nby rammalar in திரைச்சுவை\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி\nby rammalar in திரைச்சுவை\nby rammalar in மனங்கவர்ந்த கவிதைகள்\nஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.\nby rammalar in மனங்கவர்ந்த கவிதைகள்\nஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி\nby rammalar in மனங்கவர்ந்த கவிதைகள்\nஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்\nby rammalar in மனங்கவர்ந்த கவிதைகள்\nசுடராகி நின்று ஒளிவீசும் கவிதை\nby rammalar in மனங்கவர்ந்த கவிதைகள்\nஅழுகையின் மவுனம் - கவிதை\nby rammalar in மனங்கவர்ந்த கவிதைகள்\nகனவுப் பொழுதுகள் - கவிதை\nby rammalar in மனங்கவர்ந்த கவிதைகள்\nஅனபே சிவம் - கவிதை\nby rammalar in மனங்கவர்ந்த கவிதைகள்\nஅன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்\nby rammalar in மனங்கவர்ந்த கவிதைகள்\nby rammalar in மனங்கவர்ந்த கவிதைகள்\nஏழாம் கலை - புதுக்கவிதை\nby rammalar in மனங்கவர்ந்த கவிதைகள்\nஏரியின் ஏக்கம் – புதுக்கவிதை\nby rammalar in மனங்கவர்ந்த கவிதைகள்\nby rammalar in மனங்கவர்ந்த கவிதைகள்\nநியூசிலாந்தின் டியூன்டின் நகரின் செங்குத்தான வீதி\nby rammalar in பயனுள்ள தகவல்கள்\nமச்சு பிச்சுவில் சக்கர நாற்காலி\nby rammalar in பயனுள்ள தகவல்கள்\nஎன்.ஜி.கே.: அரசியல் கட்சியில் சேர்ந்த சாதாரண இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகள்-விமர்சனம்\nby rammalar in திரைச்சுவை\nஇன்று நேற்று நாளை’ 2-ம் பாகத்தில் விஷ்ணு விஷால்\nby rammalar in திரைச்சுவை\nஅறம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.\nby rammalar in திரைச்சுவை\nராட்சசி -விமர்சனம் – விமர்சனம்\nby rammalar in திரைச்சுவை\nபிரித்வி பாண்டியராஜன், சாந்தினி நடிக்கும் ‘காதல் முன்னேற்ற கழகம்’\nby rammalar in திரைச்சுவை\nபோதை ஏறி புத்தி மாறி\nby rammalar in திரைச்சுவை\nby rammalar in திரைச்சுவை\nவெளிநாட்டுக்கு கடத்தப்படும் பெண்களை மீட்கும் ரகசிய போலீஸ் அதிகாரியாக ஜெய் ஆகாஷ்\nby rammalar in திரைச்சுவை\nகபில்தேவ் வேடத்தில் நடிக்கும் ரன்வீர் சிங் தோற்றம் வெளியானது\nby rammalar in திரைச்சுவை\n17 வயது டைரக்டரின் விருது\nby rammalar in திரைச்சுவை\nஇணையத்தில் வைரலாகும் நயன்தாரா பட பர்ஸ்ட் லுக்\nby rammalar in திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனை��ின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்��ை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://iespnsports.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-12-10T22:57:15Z", "digest": "sha1:TH6UI23D23WWDTJGLT3KD3UO7LDKTZL2", "length": 6294, "nlines": 99, "source_domain": "iespnsports.com", "title": "வெற்றியை தனதாக்கியது ஞானமுருகன் விளையாட்டு கழகம் . | IESPNS", "raw_content": "\nIND v WI: ‘கிங்’ கோலி அதிரடி திட்டம்… முக்கியமான மாற்றத்துடன் களமிறங்குகிறதா இந்திய அணி\nநடுவரிடம் வாக்குவாதம் செய்த முரளி விஜய்க்கு 10 சதவிகிதம் அபராதம்\nபொல்லார்டின் ஐபிஎல் அனுபவம் வான்கடேயில் பந்து வீச்சாளர்களுக்கு பயனளிக்கும்: பயிற்சியாளர்\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து இந்திய நட்சத்திர வீரர் விலகல்\nபாகிஸ்தான்-இலங்கை டெஸ்ட் போட்டி நடப்பதில் சிக்கல்\nஇலங்கை அணியினர் எங்கள் நாட்டுக்கு வந்ததற்கு நன்றி பாகிஸ்தான் வீரரின் வைரலாகும் பதிவு\n19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் அடுத்த ஆண்டு நடக்கிறது\nகிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: வங்கதேசத்திடம் தங்கத்தை பறிகொடுத்தது இலங்கை\nதெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்திய பெண்கள் கால்பந்து அணி தங்கம் வென்றது\nஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-ஜாம்ஷெட்பூர் ஆட்டம் ‘டிரா’\nHome/FOOTBALL/வெற்றியை தனதாக்கியது ஞானமுருகன் விளையாட்டு கழகம் .\nவெற்றியை தனதாக்கியது ஞானமுருகன் விளையாட்டு கழகம் .\nயாழ் உதைபந்தாட்ட லீக் நடாத்திய தொடரின் இன்றய இறுதிப்போட்டியில் பாடுமீன் விளையாட்டு கழக��்தை 1.0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது ஞானமுருகன் விளையாட்டு கழகம்.\nபொல்லார்டின் ஐபிஎல் அனுபவம் வான்கடேயில் பந்து வீச்சாளர்களுக்கு பயனளிக்கும்: பயிற்சியாளர்\nதியோதர் கோப்பை கிரிக்கெட்: இந்திய ‘பி’ அணி சாம்பியன்\nஉலக தடகளம்:400 மீட்டர் ஓட்டத்தில் பக்ரைன் வீராங்கனை முதலிடம்\nகிரிக்கெட் வாரிய தலைவராக கங்குலி தேர்வு: லட்சுமண், ஷேவாக் வரவேற்பு\nகடைசிவரை போராடிய டிக்வெல்ல.. மோசமாக தோல்வியடைந்த இலங்கை அணி\nIND v WI: ‘கிங்’ கோலி அதிரடி திட்டம்… முக்கியமான மாற்றத்துடன் களமிறங்குகிறதா இந்திய அணி\nநடுவரிடம் வாக்குவாதம் செய்த முரளி விஜய்க்கு 10 சதவிகிதம் அபராதம்\nபொல்லார்டின் ஐபிஎல் அனுபவம் வான்கடேயில் பந்து வீச்சாளர்களுக்கு பயனளிக்கும்: பயிற்சியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/halloween-a-threat-after-40-years/", "date_download": "2019-12-10T21:22:39Z", "digest": "sha1:OYH4YJAJHFOTZS7J2TWDN6NQIZTQPGR7", "length": 8076, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "ஹாலோவீன்: 40 ஆண்டுகளாகியும் தொடரும் ஓர் அச்சுறுத்தல் | இது தமிழ் ஹாலோவீன்: 40 ஆண்டுகளாகியும் தொடரும் ஓர் அச்சுறுத்தல் – இது தமிழ்", "raw_content": "\nHome அயல் சினிமா ஹாலோவீன்: 40 ஆண்டுகளாகியும் தொடரும் ஓர் அச்சுறுத்தல்\nஹாலோவீன்: 40 ஆண்டுகளாகியும் தொடரும் ஓர் அச்சுறுத்தல்\n‘ஹாலோவீன்’ என்ற பெயரில், 40 வருடங்களுக்கு முன் வந்த படத்தின் 11வது பாகம் இது. இந்தப் பாகத்தின் விசேஷம் என்னவென்றால், 1978இல் வந்த முதல் பாகத்தின் நேரடித் தொடர்ச்சியாக இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இடையில் வந்த மற்ற பாகங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.\n1978 இல் வந்த ஹாலோவீன் படத்தில், மைக்கேல் மையர்ஸ் என்பவன், ஹாலோவீன் இரவு அன்று குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பேபிசிட்டர்களைக் கொல்கிறான். அவனிடம் இருந்து தப்பிய லாரீ ஸ்ட்ரோடை, 40 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கொல்ல வருகிறான் மைக்கேல் மையர்ஸ். ஆனால், இம்முறை லாரீ அம்முகமூடி கொலைக்காரனை எதிர்கொள்ள தயாராகவே உள்ளாள்.\n105 நிமிடங்கள் கால அளவு கொண்ட படத்தின் முடிவில், மைக்கேல் மையர்ஸிடம் இருந்து லாரீ ஸ்ட்ரோட் தப்பினாளா என்பதற்கான விடையுடன் படடம் நிறைவுறுகிறது.\nஒன்பது வருடங்களுக்குப் பின் இத்தொடரின் அடுத்த படம் வருவதாலும், முதல் பாகத்தின் நேரடி தொடர்ச்சி என்பதாலும், படம் ��ிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.\nஇப்படம் ஹன்சா பிக்சர்ஸ் வெளியீடு.\nPrevious Postநாரத்தை சாதம் Next Postஷேடஸ் ஆஃப் ஷாஹோ - பிரபாஸின் பிறந்தநாள் பரிசு\nரேம்போ: லாஸ்ட் பிளட் விமர்சனம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅழியாத கோலங்கள் 2 விமர்சனம்\nகண்களில் உருகிய லென்ஸ் – குட்டி ராதிகாவின் ‘தமயந்தி’\n“துருவின் அப்பா சியான் விக்ரம்” – மகிழ்ச்சியில் மிதக்கும் தந்தை\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n“ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=27124", "date_download": "2019-12-10T22:26:14Z", "digest": "sha1:OC4PKVLYCZQL43HZSLCLGMNKDVVQVF6O", "length": 10960, "nlines": 123, "source_domain": "puthu.thinnai.com", "title": "கு.அழகர்சாமி கவிதைகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபந்து பந்தாய் மல்லிகைப் பூவைச் சுற்றிப்\nபிரம்புக் கூடையில் அடுக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு\nலிஃப்ட் இல்லாத அடுக்ககத்தின் உச்சி மாடி வீட்டுக்குத்\nதினம் தினம் மூச்சு வாங்க ஏறி வந்து\nமல்லிகைப் பூவை விட முகம் மலர்ந்து முழம் போட்டு மல்லிகைப் பூ தந்து விட்டுப் போகும்\nஒல்லிக் குச்சியான பூக்காரியை மல்லிகைக் கூடையுடன்\nநகர் விட்டு நீங்கிய சில காலம் கழித்து தற்செயலாய்\nநகரின் நாற்சாலைகளின் ‘சிக்னல்’ சந்திப்பில் கடந்து கொண்டிருக்கும் வேளையில் காண்பேன்.\nகூப்பிடும் முன்னமே கடந்து போய்க் கொண்டிருப்பாள் அவள்.\nஅவள் என்னை விசாரித்துச் செல்வதை\nவாகன நெரிசலில் மிதிபடாமல் அவளின் கூடை மல்லிகை மணம் வந்து சொல்லும்.\nமல்லிகை மணத்தையா முழம் போட முடியும்\nஎங்கு விழுமோ எப்படி விழுமோ என்றெல்லாம் புலம்பி\nமரம் தனக்குள் அழுமென்று அதன் வேர்கள் ஆற்றாது சொல்லி\nபூமியாகி மடியிலேந்தும் மண் இரங்கி.\nஓய்வு பெற்று சில நாட்கள் முன் காலி செய்த என்\nகாலியாயிருக்குமா காலியறை என்று காண வேண்டும் போல்\nசுவர்க் கடிகாரம் சற்று நின்று\nமூலையில் ஒதுங்கியிருக்கும் பூந்தொட்டிப் பூ முகங்கள்\nஒளிந்திருக்கும் அறை வெளியும் கொஞ்சம் வெளியே தலை நீட்டி\nஅலறும் கடலை மேலும் பயமுறுத்துவது போல் உரசு��ான் ஒரு தீக்குச்சியை அவன்.\nஉள்ளங் கைகளைக் கச்சிதமாய்க் குவித்து உப்பங் காற்றை ஏமாற்றிப் பற்ற வைப்பான் பீடியை.\nஒரு அரைக் குருட்டுப் பூனையின் ஒற்றைக் கண் போல்\nஉலகு போர்த்திய காரிருளில் ஒரு பொத்தலிடும்.\nஇழுத்து விடுவான் இருள் திரித்ததாய் புகை வளையங்களை.\nஉயிர் புகைந்து உடல் சிறுக்கும் பீடி.\nசுடும் பசி சுடாமலிருக்க விரல் சுடும் வரை புகை இழுத்து உன்மத்தம் கொள்வான்.\nவிரல் சுட்டதும் தான் தாமதம் மிச்ச துண்டு பீடி கங்கில் கனன்று கண் விழித்திருக்கத் தூக்கி எறிவான் கடலில்.\nகாலி வயிற்றில் அலை புரளும் அழிபசியில் அவனுக்கு.\n2015 ஆண்டில் இந்தியா அமைக்கப் போகும் இந்து மாக்கடல் சுனாமி எச்சரிக்கை கருவி ஏற்பாடு\nமணிக்கொடி எனும் புதினத்தின் ஆங்கில ஆக்கம்\nஆசை துறந்த செயல் ஒன்று\nஉணவுப் பயணங்கள்.:- நியூ தில்லி\nஆனந்த பவன் [நாடகம்] காட்சி -8\nதமிழ் இலக்கியத்தில் காலந்தோறும் முருகன் – பன்னாட்டு கருத்தரங்கம்\nதொடுவானம் -37. அப்பா ஏக்கம்\nதந்தையானவள் – அத்தியாயம் 4\nஜெ வும் “அம்மா” என்ற கவசமும்—\nதேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மாள் – 3\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 96\nவாழ்க்கை ஒரு வானவில் – 24\nPrevious Topic: வாழ்க்கை ஒரு வானவில் – 24\nNext Topic: ஜெ வும் “அம்மா” என்ற கவசமும்—\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=27971", "date_download": "2019-12-10T22:21:31Z", "digest": "sha1:RXIE6NMKB3Z4J3Z4RN7IG4Z7335GSIBT", "length": 13552, "nlines": 92, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஷான் கருப்பசாமியின் விரல்முனைக் கடவுள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஷான் கருப்பசாமியின் விரல்முனைக் கடவுள்\n2015 சென்னை புத்தகத் திருவிழாவை ஒட்டி சில நூல்களை சுருக்கமாக அறிமுகப்படுத்த எண்ணியுள்ளேன். கவிதைகளை என்றுமே விமர்சிக்க முடியாது. ஒவ்வொரு கவிதையும் கவிஞனின் எண்ணப் போக்கின் வெளிப்பாடு. மனம் மலரும்போது மலர்ந்தும் , சுருங்கும்போது கசங்கியும் விழும் பூக்களைப் போலத்தான் கவிதைகளும்.எனவே நான் ரசித்த சிலரின் கவிதைகள் இங்கே . முதலில் ஷான் கவிதைகள்.\nஷானின் கவிதைகள் ஒரு குழந்தைகள் , மழை, வாழ்க்கைத்துணை பற்றிப் பேசினாலும் இணையத்தாலும் தொலைக்காட்சி போன்ற நவீனசாதனங்களாலும் நாம் அடிமைப்பட்டுப்போனதைப் பதிவு செய்கின்றன. அதிலும் அகத்திலும் புறத்திலும் ஏற்படும் இரைச்சலை எழுத்திலேயே நம்மையும் கேட்கவைக்க முடிகிறது அவரால்.\nஅன்றாடம் நாம் கடந்து செல்லும் சட்டை செய்யப்படாமல் வாழ்ந்தழியும் மனிதர்களைப் பற்றியும் பதிவு செய்திருக்கிறார். உதிர்வும் நரமிருகமும் சந்திப்பூவும் வேலைநாளும் கிராமத்து வீடும் பிழையேதுமில்லையும் செவ்வக வாழ்க்கையும் மிச்சமிருந்த இரவும் அவதார அய்யனார்களும் அவஸ்தைப் படுத்தின.\nவிரல்முனைக் கடவுள் தொலைக்காட்சி ரிமோட் படும்பாடைச் சொன்னது. சாபவரம் மிகவும் பிடித்தது. நானும் இதையே வேண்டினேன்\nஒற்றை இலை உணவில் கருவாகி\nமகரந்தச் சுமை தூக்கிக் கடனாற்றி\nஒரு பகையில்லாப் பட்டாம் பூச்சி போல்\nமழையும் நதியும் காதலும் ரசனையான கவிதைகள். பசி மிருகம் அயரவைத்த கவிதை.\nகுழந்தைகளின் மாறுவேடப் போட்டி வேறொரு உலகை ஸ்தாபித்தது. அம்முவின் கவிதைகளை அதிகம் நேசித்தேன். அம்முவின் உலகம், புன்னகைக் கவிதை, அம்முவின் பூக்கள், அம்முவின் தூக்கம், அதிலும் ஹிக்ஸ்போசோன் மிகவும் ரசித்த கவிதை.\nகடவுள் சன்னதியில் கைகூப்பிக் கண்மூடி\nவேண்டுதல் வியாபாரம் நான் நடத்த\nமிக ஆழமான கவிதைகள் ஷானுடையவை. வாழ்வின் அழுத்தங்களையும் சுமைகளையும் அதன் சாரத்தோடு பகிர்ந்து செல்பவை. படித்துப் பாருங்கள்.\nநூல் :- விரல்முனைக் கடவுள்\nஆசிரியர் :- ஷான் கருப்பசாமி\nSeries Navigation மு. கோபி சரபோஜியின் இரு நூல்கள்: வின்ஸ்டன் சர்ச்சில் 100 மற்றும் மௌன அழுகைஅழகான சின்ன தேவதை\nஅஹமது மெராபத்தைக் ( Ahmed merabet) தெரியுமா – தெரியும் -(தி இந்துவில் வந்த கட்டுரைக்குப் பதில் காலித் இ பெய்தூன் கட்டுரைக்குப் பதில் )\n”சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும்”\nஆந்திர சப்த சிந்தாமணியில் வினையியலின் போக்குகள்\nசி. சரவணகார்த்திகேயனின் நூல் பரத்தைக்கூற்று\nநீரிழிவு நோயும் கால்கள் பாதுகாப்பும்\nஉங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள் – ஜி ராஜேந்திரன்\nமு. கோபி சரபோஜியின் இரு நூல்கள்: வின்ஸ்டன் சர்ச்சில் 100 மற்றும் மௌன அழுகை\nஷான் கருப்பசாமியின் விரல்முனைக் கடவுள்\nடொக்டர் நடேசனின் சிறுகதைத்தொகுதி மலேசியன் ஏர்லைன் 370 கருத்துக்களையும் அனுபவங்களையும் வெளிக்கொணரும் கதைகள் – முன்னுரை\nகணினி மென்பொருள் நிறுவன வேலைநீக்கம் – நாம் கற்க வேண்டியது என்ன\nபாரீஸின் மத்தியில் இருக்கும் இஸ்லாமிய கலாஷ்னிகோவ் துப்பாக்கிகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது\nபத்திரிகை செய்தி காட்பாதர் திரைக்கதை தமிழில் வெளியீடு.\nநாசாவின் முதல் சுய இயக்கு ஆய்வுக் கருவி எரிமலைத் துளையில் சோதனை செய்கிறது\nதொடுவானம் 50 -இந்தி எதிர்ப்புப் போராட்டம்\nமதுவாகினி _ தோட்டாக்கள் பாயும் வெளி _ கவிஞர் ந.பெரியசாமியின் இரண்டு கவிதைத் தொகுப்புகள் குறித்து சொல்லத் தோன்றும் சில….\nஇலக்கிய வட்ட உரைகள்: 9 தேவைதானா இலக்கிய வட்டம்\nகைபேசியின் அறிவியல் வினோதஉலகம் ஜிமாவின் கைபேசி : கொ.மா.கோ.இளங்கோவின் சிறுவர் நூல்\nநாவல் – விருதுகளும் பரிசுகளும்\nகலைச்செல்வியின் ‘வலி’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து..\nபேசாமொழி 27வது இதழ் வெளியாகிவிட்டது…\nநாளும் ஞானம் அருளும் திருவாடானையின் திருமுருகன்\nஆனந்த பவன் -21 நாடகம்\nPrevious Topic: அழகான சின்ன தேவதை\nNext Topic: அஹமது மெராபத்தைக் ( Ahmed merabet) தெரியுமா – தெரியும் -(தி இந்துவில் வந்த கட்டுரைக்குப் பதில் காலித் இ பெய்தூன் கட்டுரைக்குப் பதில் )\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=31408", "date_download": "2019-12-10T22:33:26Z", "digest": "sha1:3QW33PK6BWO3YXIG6EHDY4B7BRNG3DD7", "length": 22076, "nlines": 92, "source_domain": "puthu.thinnai.com", "title": "சிவகுமாரின் மகாபாரதம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nநடிகர் சிவகுமார் அவர்கள் ஈரோட்டில் பேசிய இரண்டு மணி நேர மகாபாரத சொற்பொழிவின் காட்சிப் பதிவினை சமீபத்தில் பார்த்தேன்.\nஎன்னைப் பொறுத்தவரை எந்தக் குறிப்புமில்லாமல் மகாபாரதக் கதையை சொல்வதென்பது ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு கடலில் நீந்திக் கடப்பதற்கு ஒப்பானது. இன்னொரு உதாரணம் கூட சொல்லலாம். திசை தெரியாத அடர்ந்த வனத்திற்குள் நூறு கிலோ மீட்டர் தூரத்திலிருந்து தன்னந்தனியனாய் வெளியே வருவதற்கு ஒப்பானதாகும்.\nமகாபாரதக் கதையை கையாளுவதென்பது மிகவும் கடினமானது. நிறைய குட்டிக் கதைகள்… நூற்றுக் கணக்கான கதாபாத்திரங்கள்… மிகச் சிக்கலான முடிச்சுகள் கொண்ட நூற்பந்து போல் உருவம் கொண்ட சிக்கலான மகா காவியம். அது ஒரு போர்க் காவியம். இதைச் சொன்னால் புரிவதற்கு கடினமானது… காட்சிகளாய் காட்டினாலும் ஆர்வமுள்ளவர்களுக்கு மட்டும் ஓரளவு மனதில் பதியும்… மகாபாரதக் கதையினை அறிந்தவர்கள் ஆய��ரம் பேர் இருப்பார்கள். அதைச் சரியாகப் புரிந்து கொண்டவர்கள் மிகவும் குறைவானவர்களே இருப்பார்கள்.\nஎவ்வளவு நுணுக்கமான ஆராய்ச்சி. கதாபாத்திரங்களின் ஒவ்வொரு அசைவையும் ஆற்றலையும் ஆராய்ந்து அப்படியே சித்திரமாய் மக்களின் முன் காட்சிப் படுத்த சிவகுமார் என்ற கலைஞனால் மட்டுமே முடியும்.\nஅவரது மகாபாரத உரைப் பதிவை பார்த்த போது ஒரு தத்ரூபமான வரலாற்று திரைப்படத்தை பார்த்து திரும்பியது போல் இருந்தது. மகாபாரதக் கதையினை இரண்டு மணி நேரத்தில் யாரால் இவ்வளவு நேர்த்தியாக சொல்ல முடியும். எனது இருபத்தைந்து வருட வானொலி ஒலிபரப்பு அனுபவத்தில் கூறுகிறேன். இரண்டு மணி நேர உரையினை இரண்டு நிமிடங்களில் முடிந்து விட்டது போல் மனதை உணர வைக்கிற உயர்ந்த பேச்சாற்றல் தமிழில் சிவகுமார் அவர்களுக்கு ஈடாய் யாரையுமே கூற இயலாது…\nநேரம் போனதேத் தெரியவில்லை. விரயமான வார்த்தைகள் இல்லை. அனைத்து வார்த்தைகளுக்குள்ளும் அறம் சார்ந்த கருத்துக்கள் உயிர்மூச்சாய் இருந்தன.\nஒரு மகாபாரதக் கதையினை உயர்ந்த தொழில் நுட்பத்தில் உலகின் உயர்ந்த கலைஞர்களை வைத்து திரைப்படமாக எடுத்தாலும் மக்களின் இதயத்திலும் மனதிலும் சிவகுமாரின் இரண்டு மணி நேர உரையின் செய்தியில் ஒரு பத்து சதவீதமாவது மனதிற்குள் எஞ்சுமா என்பது சந்தேகம்தான்.\nஇனி ஈரோட்டில் அவர் பேசிய அந்தக் கூட்டத்திலுள்ள பார்வையாளர்களைப் பற்றிச் சொல்ல வேண்டும்.. ஒரு ராணுவ ஒழுக்கத்தை அவர்களிடம் காண இயன்றது….ஒரு குண்டூசி விழுந்தால் கேட்குமளவிற்கு ஒருங்கிணைந்த அமைதி…ஒரே மாதிரியான பார்வையாளர்களின் ஆரவார உணர்ச்சி வெளிப்பாடு. ஒவ்வொரு பார்வையாளரின் கண்களிலும் ஒரு ஆரோக்கியமான உள்வாங்கல் தெரிகிறது. இன்னும் பார்வையாளர் பக்கம் இருந்த சிவகுமாரின் குடும்ப உறுப்பினர்களின் முக மலர்ச்சியும் ஆழ்ந்த வியப்பும் மற்ற பார்வையாளர்களின் உணர்வுகளோடு ஒன்றி இருந்தது.\nநட்பு ரீதியாக சிவகுமார் என்ற உயர்ந்த கலைஞனின் திறமையை சிலாகித்து சொல்லவில்லை.. இந்த சமுதாயம் உயர வேண்டும்… உன்னத அறம் சார்ந்து உலக அமைதிக்காய் திறன்பட இயங்க வேண்டும்.. அதற்கு சிவகுமாரின் உரைகளை இந்த சமுதாயத்தின் ஒவ்வொரு மனிதனும் கேட்க வேண்டும்.. அப்போதுதான் மகாபாரதம் என்ற மகா காவியத்தின் பயன் இந்த மானிட சமுதாயத்தை செ��்று சேரும்…\nசிவகுமார் அவர்களின் உரை வடிவமானது எவ்வளவு நேர்த்தியானது…முதலில் காவிய நோக்கம், பின் காவியக் கதை, தொடர்ந்து கதா பாத்திரங்கள், பின் காவியப் பயனென மிகவும் நுணுக்கமாக கூறி ஒவ்வொருவர் மனதிலும் குறிப்பாக சாதாரண பாமர மனிதனுக்கும் புரிகிற அளவில் மகாபாரதத்தை ஆழப் பதிய வைத்திருக்கிறார்… அவரது கண்களில் எப்போதும் பாரதியின் தீட்சண்யப் பார்வையை காண்கிறேன்.\nவியாசர் காவியக் கதையினைச் சொன்னார்… விநாயகர் எழுதினார்..சிவகுமாரனான விநாயகரின் சகோதரர் பழனிச்சாமி மகாபாரதக் கதையினை இந்தக் கலியுகத்திற்கு சொன்னார் உயர்ந்த நோக்கத்துடன்.\nபொய்மையும் வாய்மை இடத்து…பொய்யே சொல்லாத தர்மனை அஸ்வத்தாமன் என்ற யானைக்குள் பொய்யை புதைத்து துரோணாச்சாரியாரை கொன்ற சம்பவத்தை சிவகுமார் கூறிய விதம் மிக அருமை,,,,\nதர்மருக்கு தர்மமே தாரக மந்திரமாக இருந்தது. தர்மர் கதா பாத்திரம் மூலமாக வாழ்வின் உயர்வையும் தாழ்வையும் தர்மத்தின் சோதனையையும் அழகாக எடுத்துக் காட்டினார் சிவகுமார். தர்மத்தை நிலைநாட்ட கிருஷ்ணருக்கு அதர்மத்தையும் ஆயுதமாக்க வேண்டி இருந்தது.\nபரதனால் பெயர் பெற்றது பாரதம். வாரிசு அரசியலின் இறுதிக் காட்சியை மகாபாரதக் கதை மூலமாக சிவகுமார் அழகாக இன்றைய அரசியல் காட்சிகளோடு ஒப்பிட்டு கூறினார்.\nசிவகுமார் என்ற தமிழுலகத்தின் உயர்ந்த அறிஞர், கலைஞர் உலகின் மிகப் பெரிய மகா காவியத்தை இரண்டு மணி நேரத்தில் சொல்லி முடித்த போது அவரின் பிள்ளைகளின் அரவணைப்பில் அவர்களின் முக மலர்ச்சியில் சிவகுமார் தனது பிள்ளைகளின் குழந்தையானார். அவர் பார்வையாளர்களை கண்மணிகளே என்று அழைத்தார்..அவர் தமிழ் மக்கள் அனைவரின் கண்மணி…\nமகாபாரதத்தில் நன்மையும் தீமையும் போரிட்டுக் கொண்டன. நல்ல பாத்திரங்கள் நன்மையைக் கூறின…தீயப் பாத்திரங்களும் நன்மையைத்தான் அழுத்தமாய் கூறின..அங்குதான் சிவகுமார் அவர்களின் நான்குவருட தவத்தின் வெற்றியும் இருக்கிறது.\nசிவகுமார் அவர்களின் இந்த மகாபாரத சொற்பொழிவினை ஜனவரி 16 ஆம் தேதி சனிக் கிழமை மாலை 04 மணி முதல் 07 மணி வரை விஜய் டிவியில் கண்டு மகிழலாம்.\nSeries Navigation நாசாவின் பொழுது புலர்ச்சி விண்ணுளவி குள்ளக் கோள் செரிஸை நெருங்கி விட்டதுஓலை நறுக்கில் ஒரு புத்தாண்டு\nவிளக்கு விருது விழா – சி மோகன் �� 9-1-2016\nகுருத்து பதிப்பகம் நடத்திவந்த நண்பர் சண்முகசுந்தரம் – பொருளுதவி தேவை\nதாய்மொழிவழிக் கல்வி குறித்த “நரம்பு மொழியியல்” வாதம்\nநாசாவின் பொழுது புலர்ச்சி விண்ணுளவி குள்ளக் கோள் செரிஸை நெருங்கி விட்டது\nஓலை நறுக்கில் ஒரு புத்தாண்டு\nதமிழக அனைத்து கலை, அறிவியல், பொறியியல், தொழில் நுட்ப, கல்வியியல், கல்லூரிகளுக்கான பேச்சுப் போட்டி அறிக்கை\nபொள்ளாச்சி வாமனன் சிறுகதைகள்- வாமன அவதாரம்\nஎனது நோக்கில் ” முடிவுறாதா முகாரி “\n13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (5,6)\n ( 3 ) ந. ஜயபாஸ்கரனின் அர்த்தனாரி , அவன் , அவள் ( கவிதைத் தொகுப்பு )\nதொடுவானம் 101. உன்னதமான உடற்கூறு.\nபாலசந்தர் – ஒரு உணர்வுத் திரி\nநித்ய சைதன்யா – கவிதைகள்\nPrevious Topic: ஓலை நறுக்கில் ஒரு புத்தாண்டு\nNext Topic: மருத்துவக் கட்டுரை தொண்டைப் புண்\n4 Comments for “சிவகுமாரின் மகாபாரதம்”\nதிரு சிவக்குமாா் அவா்களின் இலக்கியச் சொற்பொழிவுகளின் மீது ஆழ்ந்த இரசனை உடையவன் நான். அவா் பல்வேறு காவியக் கதாப்பாத்திரங்களைத் தீா்க்கமாக அறிமுகம் செய்து, காவியப் பொருண்மைகளை விவாிக்கக் கூடியவா்.\nகுமரி எஸ். நீலகண்டன் says:\nசிவகுமார் அவர்களின் மகாபாரத சொற்பொழிவு விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் நேரம் மாற்றப் பட்டுள்ளது. அதாவது ஜனவரி 16 ஆம் தேதி சனிக் கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது…\nஇதுகுறித்து சிவகுமார் கூறுகையில், “ஒரே மூச்சில் 2.10 மணி நேரத்தில் 26-10-15-ந்தேதி ஈரோடு – திண்டல்- வேளாளர் மகளிர் கல்லூரியில் உணர்ச்சிகரமாக பேசி முடித்திருப்பது எனக்கே விடுத்த சவாலாகத்தான் தோன்றுகிறது2009 -ம் ஆண்டு 100 பாடல்கள் வழி -கையில் எந்தக் குறிப்பும் இல்லாமல்- ஒரு சொட்டு நீர் அருந்தாமல்- இளைய தலைமுறையினர் 8000 பேர் முன்னிலையில்’கம்பராமாயணம்’ – உரை நிகழ்த்தியதை யாரும் எளிதில் செய்ய முடியாதுஎன்பதைப் போலவே-\nராமாயணத்தைவிட கதை அமைப்பில் 4 மடங்குபெரியதான – உலக இலக்கியங்களில் பெரியது என்று சொல்லப்படும் -மகாபாரததின் மொத்தக் கதையையும் 4 ஆண்டுகள் தீவிர ஆய்வு செய்து -பாமரனும் எளிதில் புரிந்து கொள்ளும் எளிய மொழியில். முக்கிய கதாபாத்திரங்களின் வழியாக – ஒரே மூச்சில் 2.10 மணி நேரத்தில் 26-10-15-ந்தேதி ஈரோடு – திண்டல்- வேளாளர் மகளிர் கல்லூரியில் உணர்ச்சிகரமாக பேசி முட��த்திருப்பதும் எனக்கே விடுத்த சவாலாகத்தான் தோன்றுகிறது,” என்றார்.\nAuthor: குமரி எஸ். நீலகண்டன்\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/04/blog-post_30.html", "date_download": "2019-12-10T21:43:29Z", "digest": "sha1:UP2WJHFXXEXLVDVQXQBWZ64AYIUEWX7E", "length": 20201, "nlines": 362, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சோழர் கால ஓவியங்கள்", "raw_content": "\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nகுடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு \nஇப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…\nஅந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nஅரசியல் ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி ஏற்படுத்திய மாற்றம் - எரின் ப்ளேக்மோர்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை அன்று மாலை, தமிழகப் பாரம்பரியம் பற்றி ஒரு சிறப்புப் பேச்சு ஒன்றை நாங்கள் நடத்திவருகிறோம். நாங்கள் என்றால் அதில் நான், அடிக்கோடியில் ஒரு சிறு துரும்பை மட்டும் கிள்ளிப்போடுபவன்.\nபேராசிரியர் சுவாமிநாதன் ஐஐடி டெல்லியில் (இடையில் ஐஐடி சென்னையில் ஓரிரு வருடங்கள்) பேராசிரியராக இருந்தவர். இப்போது ஓய்வுபெற்று சென்னையில் வசிக்கிறார். அண்ணாமலை, தக்கர் பாபா (Bapa) வித்யாலயாவில் உள்ள காந்தி ஆராய்ச்சி மையத்தை நடத்திவருபவர். டி.கே.ராமச்சந்திரன், தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் சேர்மனாக இருக்கும் ஐ.ஏ.எஸ் அலுவலர். கண்ணன். பிறகு நான்.\nஇவர்களது முன்முயற்சியில் உருவானதுதான் தமிழகப் பாரம்பரியம் என்ற குழுமம். அதன் முயற்சிதான் இந்தத் தொடர் பேச்சுகள். ஓவியம், இசை, சிற்பம், கட்டடக் கலை, மொழி, பண்பாடு போன்ற பலவற்றைப் பற்றியும் பெரும்பான்மை மக்களுக்குக் கொண்டுசெல்வது எங்கள் நோக்கம்.\nஇது சிறு ஆரம்பமே. செய்யவேண்டியவை நிறைய உள்ளதன. என்ன செய்வதென்று சரியாகப் புரியாத நிலையில், எங்கிருந்தாவது ஆரம்பிப்போம், பிறகு வழி தெளிவாகத் தெரியக்கூடும் என்றுதான் எங்களது முயற்சிகள் தொடங்கியுள்ளன.\nஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை, மாலை 5.00 மணி தொடங்கி 7.00 மணிக்குள் தி.நகர், வெங்கட்நாராயணா சாலை, தக்கர் பாபா வித்யாலயா பின்பக்கமாக உள்ளே நுழைந்தால் அங்கே எங்களைப் பார்க்கலாம். (கொஞ்சம் கொசு ஜாஸ்தி, எனவே அதற்கேற்ப ஆடை அணிந்துவருதல் நலம். ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டு சென்று காலை ரணகளமாக்கிக்கொண்டு வந்துள்ளேன்) பேச்சுடன் (சுமாரான) காப்பி அல்லது டீயும் கிடைக்கும்.\nசரி. பீடிகை போதும். விஷயத்துக்கு வருவோம். வரும் சனி, மே 2 அன்று...\nஇந்திய தொல்லியல் துறையின் ஸ்ரீராமன், தஞ்சை பிருகதீஸ்வரர் கோயில் கருவறையைச் சுற்றியுள்ள, பொதுவாக யாருக்கும் செல்ல அனுமதி கிடைக்காத இடத்தில் வரையப்பட்டுள்ள சோழர் கால ஓவியங்களைப் பற்றிப் பேசுகிறார். ஸ்ரீராமன், இந்த ஓவியங்களை படமெடுத்து ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். முதல் முறையாக நம்மில் பலருக்கு இந்த ஓவியங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கப்போகிறது.\nஇந்த ஓவியங்கள் உலகக் கலை வரலாற்றிலேயே மிகச் சிறப்பு வாய்ந்தவை என்று அறியப்படுபவை. இது உண்மைதானா என்று நீங்களே பார்த்து உணர்ந்துகொள்ள இது அரிய வாய்ப்பு.\nஇந்தப் பேச்சின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் (ஜூன் முதல் சனிக்கிழமை) தொடரும். அப்போது (நாயன்மார்களில் ஒருவரான) ‘சுந்தரரின் வாழ்க்கையிலிருந்து சில பகுதிகள்’ என்ற ஓவியத்தை எடுத்துக்கொண்டு, அதை ஆழ்ந்து, கூர்ந்து பார்க்கும் முயற்சியில் ஸ்ரீராமன் ஈடுபடுவார்.\nஒரு புதிய உலகை உங்களுக்குக் காண்பிக்கும் இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் கட்டாயம் வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.\nதங்கள் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஉங்களது இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள்...\nஇந்த கூட்டம் நிறைவு பெற்ற பின் அந்த படங்களை வலையேற்றுவீர்களா\nஅப்படிச் செய்தால், கலந்து கொள்ள இயலாதவர்களுக்கும் அதனைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்...\nஆடியோ பதிவு செய்வேன். ஆனால் வீடியோ எடுக்கும் நோக்கம் இப்போதைக்கு இல்லை. இந்தப் பேச்சுகள் நடக்கும் இடம் ஒலி, ஒளி அமைப்பு சுமார்தான். வீடியோ எடுக்கும் செலவு பற்றி இதுவரை யோசிக்கவில்லை. இதைப்பற்றி நாளைக்குள் பேசி ஏதேனும் செய்யமுடியுமா என்று பார்க்கிறேன். பேச்சாளரின் அனுமதியும் தேவைப்படும்.\nஇந்த வருட புத்தக கண்காட்சியில் வாங்கிய\nகே.ஏ. நீலகண்டசாஸ்திரி எழுதிய சோழர்கள் (NCBH வெளீய���டு இரண்டு பாகம் விலை ரூ:600}\nகூட்டத்திற்கு வரவேண்டும் என்றும் ஆவல்.\nஅமெரிக்காவில் இருந்து கொண்டு இது போன்ற‌ குழும‌‌ங்க‌லில் ப‌ங்கு பெற‌‌ முடியாத‌து பெரிய‌ குறை.\nஇக்கூட்டத்தின் பேச்சுகளை ஒலிப் பதிவு செய்தீர்களா பதிவேற்றம் செய்தபின் வலைமுகவரியை கொடுக்கவும்.\nவரவேண்டும் என்று நினைத்திருந்தேன், வெளியூருக்குச் சென்றிருந்ததால் வரமுடியவில்லை.\nஇந்த ஐ.ஐ.டி. ப்ரொஃபசர் சுவாமிநாதன், புதுக்கோட்டையைச் சேர்ந்த, இப்பொழுது பள்ளிக்கரனையில் வசிக்கும் சுவாமிநாதனா\nஇந்த ஓவியங்களைப் பற்றிய இலாவண்யா, கமல், கோகுல், டாக்டர். கலைக்கோவன், ராம் போன்றோர் எழுதிய சில கட்டுரைகள் வரலாறு.காமில் வெளிவந்திருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று:\nக்ருபா: அவர்தான். ஆனால் அவர் இப்போது மந்தவெளியில் வசிக்கிறார்.\nஐயா, கே.ஏ. நீலகண்டசாஸ்திரி எழுதிய சோழர்கள் புத்தகம் மின்னூல் வடிவில் இணையத்தில் இருந்தால் பெரிதும் உபயோகமாய் இருக்கும்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஜெஃப்ரி ஆர்ச்சரின் இரு புத்தகங்கள், தமிழில்\nஷெர்லாக் ஹோம்ஸ் - தமிழில்\nஸ்விஸ் வங்கியில் இந்தியப் பணம்\nபல்லாவரம் கிழக்கு புத்தகக் கண்காட்சி\nதமிழ்ப் புத்தக உலகம் 1800-2009\nவாழ்வை வண்ணமயமாக்க - ரங்க்.தே\nதென் சென்னை - சரத் பாபு - சுயேச்சை\nவிருகம்பாக்கம் கிழக்கு புத்தகக் கண்காட்சி\nதேர்தல் காமெடி - 1: சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாட்ட...\nசர் ஜான் பால் கெட்டி (Getty)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=518090", "date_download": "2019-12-10T22:48:58Z", "digest": "sha1:ZP5LK2YSHZHE4AWHN7L7IHR2Y5MAUWH4", "length": 7230, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்திய - சீன எல்லைப் பகுதியில் லேசான நில அதிர்வு | Mild seismic activity along the Indo-China border - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇந்திய - சீன எல்லைப் பகுதியில் லேசான நில அதிர்வு\nடெல்லி : இந்திய - சீன எல்லைப் பகுதியில் நண்பகல் 1.44 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. நில அதிர்வின் திறன் ரிக்டர் அளவுகோளில் 4.6 ஆகப் பதிவாகி உள்ளதாக இந்திய புவியியல் ஆராய��ச்சி மையம் தெரிவித்துள்ளது.\nலேசான நில அதிர்வு இந்திய - சீனா புவியியல் ஆராய்ச்சி மையம்\nகர்நாடகவில் சட்டவிரோதமாக பயிரிட்ட 90 கிலோ கஞ்சா செடி பறிமுதல்..ஒருவர் கைது\nபுதுவை ரவுடி ஜனா தேடப்படும் குற்றவாளியாக ஆட்சியர் அறிவிப்பு\nஉள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை: மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை\nகத்தி திரைப்பட வழக்கு: நடிகர் விஜய், தயாரிப்பு நிறுவனம், ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோரை விடுவித்தது உயர்நீதிமன்ற கிளை\nதிருவண்ணாமலை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nமாநிலங்களவையில் நாளை பிற்பகல் 2 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது குடியுரிமை சட்டத்திருத்த மசோதா\nமேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவத்தில் கைதான ஜவுளிக்கடை உரிமையாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி\n126-வது அரசியல் சட்டதிருத்தம் மக்களவையில் நிறைவேறியது\nதிமுக இளைஞரணியை வலுப்படுத்த பாடுபட வேண்டும்...மு.க.ஸ்டாலின் பேச்சு\nசேலம் அருகே தனியார் பேருந்தில் நகை வியாபாரியிடம் ரூ.1 கோடி திருட்டு\nதமிழகத்தில் மணல் மாஃபியாவை போல் தண்ணீர் மாஃபியா அதிகரித்துள்ளது... சென்னை ஐகோர்ட் வேதனை\nதிருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது மகா தீபம்\nசென்னை சிங்கப்பெருமாள் கோவில் அருகே அனுமந்தபுரத்தில் குண்டு வெடித்து இருவர் படுகாயம்\n10 செயற்கைக் கோள்களுடன் நாளை விண்ணில் ஏவப்படுகிறது பி.எஸ்.எல்.வி. ராக்கெட்\nதேங்காயின் மகத்துவம் இது சாதாரண பிரச்னை அல்ல\n11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்\nஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்\nஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு\nகார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81._%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-12-10T21:08:04Z", "digest": "sha1:HPKIKYHHNMPCT2SVAR7AKN2YQJUKVOCT", "length": 12391, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "சு. கிருஷ்ணமூர்த்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசென்னைப் பல்கலைக்கழகம், நாக்பூர் பல்கலைக்கழகம்\nசுப்பிரமணியன் கிருஷ்ணமூர்த்தி (1929 - செப்டம்பர் 7, 2014)[1] தமிழக எழுத்தாளர். வங்காள மொழியில் இருந்து தமிழுக்கு ஏராளமான புனைவிலக்கியங்களையும் கட்டுரைகளையும் மொழியாக்கம் செய்தவர். திருக்குறள், பாரதியார் கவிதைகள்,குருதிப்புனல் உள்பட 50 க்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்களை வங்க மொழியில் மொழிபெயர்த்தவர்.\nகிருஷ்ணமூர்த்தி புதுக்கோட்டையில் 1929 ஆம் ஆண்டு பிறந்தார். புதுக்கோட்டை ராஜா கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். நாக்பூர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். தமிழ் தவிர சமக்கிருதம், இந்தி, மற்றும் செருமானிய மொழிகளில் முறையாகத் தேர்ச்சி பெற்றார். சென்னையில் நடுவண் அரசு கணக்காய்வாளராகப் பணியாற்றிய பின்னர் 1955 ஆம் ஆண்டில் கல்கத்தாவுக்கு இடமாற்றம் பெற்றார். அங்கு அவர் வங்காள மொழியைக் கற்றுத் தேர்ந்தார். கல்கத்தா தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். 3 ஆண்டுகள் தில்லியிலும் பணியாற்றி 1987 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.[2]\nதமிழில் சிறுகதைகள் எழுதி இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். நன்றிக்கு ஒரு விலை, மனிதம் இவர் எழுதி வெளியிட்ட குறிப்பிடத்தக்க சிறுகதைத் தொகுப்பாகும். ஆங்கிலத்திலும் இவரது சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. காஜி நஸ்ருல் இஸ்லாம், சரத் சந்திர சட்டோபாத்யாய, ப்ரேம்சந்த், வித்யாசாகர் போன்றோரின் வாழ்க்கை வரலாறுகளைத் தமிழில் எழுதியுள்ளார். நஸ்ருல் இசுலாம் நூலுக்காக இலக்கியச் சிந்தனை விருது பெற்றார்.\nவங்காள மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு பல நூல்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இந்திரா பார்த்தசாரதி எழுதிய குருதிப் புனல் என்ற புதினத்தை வங்காள மொழியில் ரக்த போன்யா என்ற தலைப்பில் மொழிபெயர்த்து சாகித்ய அகாதெமி பரிசும், வங்காள சாகித்திய சம்மேளனப் பரிசும் பெற்றார். வங்க மொழியில் இருந்து 36 நூல்களைத் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.[3]\nஅவரது *magnum opus,* ஆங்கிலத்தில் அவர் மொழிபெயர்த்துள்ள சிலப்பதிகாரத்தை Magnum Opus என்ற நூலாக ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார்.\nசு.கிருஷ்ணமூர்த்த�� நான் கடந்துவந்த பாதை என்ற பெயரில் தன் வாழ்க்கையை நூலாக எழுதியிருக்கிறார்.[3]\nவங்காள சாகித்ய அக்காதமியின் லீலா ராய் ஸ்மாரக் விருது\nசு. கிருஷ்ணமூர்த்தி 2014 செப்டம்பர் 7 அன்று காலமானார். இவருக்கு உஷா பஞ்சாபகேசன் என்ற மகளும், ராதாகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர்.[2]\n↑ ஜெயமோகன். \"அஞ்சலி. சு கிருஷ்ணமூர்த்தி\". பார்த்த நாள் 8 செப்டம்பர் 2014.\n↑ 2.0 2.1 \"எழுத்தாளர் கல்கத்தா எஸ்.கிருஷ்ணமூர்த்தி காலமானார்\". தினமணி (8 செப்டம்பர் 2014). பார்த்த நாள் 8 செப்டம்பர் 2014.\n↑ 3.0 3.1 ஜெயமோகன். \"சு.கிருஷ்ணமூர்த்தி எனும் தனிநபர் இயக்கம்\". பார்த்த நாள் 8 செப்டம்பர் 2014.\nகொல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி – தமிழுக்கும் வங்காளமொழிக்குமான பண்பாட்டுப் பாலம் மறைந்தது, எஸ்ஸார்சி, திண்ணை\nசு.கிருஷ்ணமூர்த்தி எனும் தனிநபர் இயக்கம்\nசாகித்திய அகாதமி விருது பெற்றோர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 செப்டம்பர் 2019, 17:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.3drambery.com/ta/products/abs-filament/abs-filament-2-85-1kg/", "date_download": "2019-12-10T22:00:13Z", "digest": "sha1:B3GKMIDCRDZY6KCEL4TMMJS3TIGJAZBR", "length": 6066, "nlines": 187, "source_domain": "www.3drambery.com", "title": "ஏபிஎஸ் இழை /2.85/ 1 கி.கி. தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா ஏபிஎஸ் இழை /2.85/ 1 கி.கி. உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nஏபிஎஸ் இழை /1.75/ 2KG\nஏபிஎஸ் இழை /2.85/ 1KG\nஏபிஎஸ் இழை /3.0 / 1KG\nமக்கள் விடுதலை இராணுவத்தின் வெளிப்படையான தேக்க\nஏபிஎஸ் இழை /2.85/ 1KG\nஏபிஎஸ் இழை /1.75/ 2KG\nஏபிஎஸ் இழை /2.85/ 1KG\nஏபிஎஸ் இழை /3.0 / 1KG\nமக்கள் விடுதலை இராணுவத்தின் வெளிப்படையான தேக்க\n3d பிரிண்டர் இழை பிளாக் (ஆரஞ்சு)\n3d பிரிண்டர் இழை பிளாக் (பிங்க்)\n3d பிரிண்டர் இழை பிளாக் (ஊதா)\n3d பிரிண்டர் இழை பிளாக் (ரெட்)\n3d பிரிண்டர் இழை பிளாக் (வெள்ளை)\n3d பிரிண்டர் இழை (ஃப்ளோரசன்ட் மஞ்சள்)\n3d பிரிண்டர் இழை (ஆரஞ்சு)\n3d பிரிண்டர் இழை (பிங்க்)\n3d பிரிண்டர் இழை (ஊதா சிவப்பு)\n3d பிரிண்டர் இழை (ரெட்)\nஏபிஎஸ் இழை /2.85/ 1KG\n3d பிரிண்டர் இழை பிளாக் (வெள்ளி)\n3d பிரிண்டர் இழை பிளாக் (ஃப்ளோரசன்ட் மஞ்சள்)\n3d பிரிண்டர் இழை பிளாக் (சபையர் நீலம்)\n3d பிரிண்டர் இழை பிளாக் (நீலம்)\n3d பிரிண்டர் இழை பிளாக் (ரெட்)\n3d பிரிண்டர் இழை பிளாக் (மஞ்சள்)\n3d பிரிண்டர் இழை பிளாக் (பிரைட் பச்சை)\n3d பிரிண்டர் இழை பிளாக் (பச்சை)\n3d பிரிண்டர் இழை பிளாக் (ஸ்கின் நிறம்)\n3d பிரிண்டர் இழை பிளாக் (ஃப்ளோரசன்ட் பச்சை)\n3d பிரிண்டர் இழை பிளாக் (வெள்ளை)\n3d பிரிண்டர் இழை பிளாக் (ஊடுருவக்கூடிய நிறம்)\n3d பிரிண்டர் இழை பிளாக் (நேச்சுரல் நிறம்)\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nShenwu தென் சாலை, Kandun தெரு, சிக்சி, நீங்போ, ஜேஜியாங், சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/09/28111853/1263783/MDU01280919.vpf", "date_download": "2019-12-10T21:43:01Z", "digest": "sha1:S4VRG6JUJWN4KQF6W5IAS5K64E7LCRAE", "length": 16639, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "இன்று மகாளய அமாவாசை: ராமேசுவரத்தில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள் || rameswaram temple pitru tharpanam", "raw_content": "\nசென்னை 11-12-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇன்று மகாளய அமாவாசை: ராமேசுவரத்தில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்\nபதிவு: செப்டம்பர் 28, 2019 11:18 IST\nமாற்றம்: செப்டம்பர் 28, 2019 12:03 IST\nமகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.\nராமேசுவரத்தில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்\nமகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.\nஒவ்வொரு மாதத்தில் வரும் அமாவாசை அன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு திதி கொடுப்பார்கள்.\nகுறிப்பாக வருடத்தில் தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பானதாக கருதப்படுகிறது. அதன்படி மகாளய அமாவாசை நாளான இன்று நீர்நிலைகள், கோவில்களில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.\nதென்னகத்து காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று முதல் ரெயில், பஸ், கார்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.\nஅமாவாசை நாளான இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் குவிந்து புனித நீராடினர். பின்னர் அவர்கள் கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.\nராமேசுவரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடிய பக்தர்கள் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனை தரிசனம் செய்தனர்.\nகோவிலுக்குள் செல்வதற்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். ராமேசுவரத்தில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.\nபக்தர்கள் வருகையையொட்டி நகராட்சி சார்பில் குடிதண்ணீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்டவை செய்யப்பட்டிருந்தன.\nராமேசுவரம் டி.எஸ்.பி. மகேஷ் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.\nஇதே போல் மண்டபம் அருகே உள்ள சேது கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.\nmahalaya amavasya | Pitru Tharpanam | Pariharam | மகாளய அமாவாசை | அமாவாசை | பித்ரு தர்ப்பணம் | தர்ப்பணம் |\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது- பக்தர்கள் தரிசனம்\nகுடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யாவிட்டால் ஆதரவு இல்லை- சிவசேனா அறிவிப்பு\nகுடியுரிமை சட்டத் திருத்தத்தில் இலங்கைத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடம்- டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nபிஇ படிப்பில் எந்தப் பிரிவை படித்தாலும் கணித ஆசிரியராகலாம் என அரசாணை வெளியீடு\nமறைமுக தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம், சட்ட விரோதமானதல்ல- ஐகோர்ட்\nஉள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக சுப்ரீம் கோர்டில் புதிதாக வழக்கு\nஅசாமில் இன்று பந்த்- குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nஆதார் இல்லாததற்காக ரே‌‌ஷன் கடையில் பொருட்கள் வழங்க மறுக்கக்கூடாது - மத்திய அரசு அறிவுறுத்தல்\nநியூசிலாந்து எரிமலை வெடிப்பு: ‘கேள்விகள் கேட்கப்பட்டு, பதிலளிக்கப்பட வேண்டும்’ - பிரதமர் ஜெசிந்தா\nபேட்டி அளித்துக்கொண்டிருந்தபோது நிருபரின் செல்போனை பறித்த இங்கிலாந்து பிரதமர்\nகுடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யாவிட்டால் ஆதரவு இல்லை- சிவசேனா அறிவிப்பு\nஉன்னாவ் சம்பவம்: எரித்துக் கொல்லப்பட்ட பெண்ணிற்கு கல்லறை கட்ட தந்தை எதிர்ப்பு\nபுரட்டாசி மகாளய அமாவாசை: தாமிரபரணி- திருச்செந்தூர் கடற்கரையில் தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்\nமகாளய அமாவாசை: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுத���த் தேர்வு எழுதலாம்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nபாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் - நித்யா மேனன்\nரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிப்பு\nதஞ்சை மார்க்கெட்டில் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் தயக்கம்\nஆந்திராவில் ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய் - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி\nநித்யானந்தாவை சீடர்கள் மூலம் பிடிக்க போலீசார் நடவடிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pettagum.blogspot.com/2012/07/2_23.html", "date_download": "2019-12-10T22:38:35Z", "digest": "sha1:EU6AWZFYSJWVTFBU6EBH7SWA75TGIFCN", "length": 93135, "nlines": 686, "source_domain": "pettagum.blogspot.com", "title": "காய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள், | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\nகாய்கறிகளின் மருத்துவ குணங்கள், பழங்களின் பயன்கள்\nதிராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கும், மீதி உணவுக்குமாக இது பயன்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. இதிலுள்ள ‘குளுக்கோஸ்’ விரைவில் ரத்தத்தை அடைந்து சக்தி தருகிறது. இரத்த உற்பத்தியையும் செய்கிறது. மேலும், மலச்சிக்கல்,ஆஸ்துமா,ஒற்றைத்தலைவலி என பல்முக குண ஊக்கியாய் பணிபுரிகிறது.\nமருத்துவமனையாகும் எலுமிச்சை: எவரெஸ்ட் சிகரத்தை முதலில் எட்டிய வீரர்கள் இந்தச் சாற்றைப் பருகியே சாதித்ததாக கூறினர். இதன் முக்கிய சேர்க்கை ‘சிட்ரிக் அமிலமும்’, ‘வைட்டமின் சி’ யும் தான். இரத்த வாந்தியை இது நிறுத்தும். நுரையீரல், குடல், தொண்டை, ஜலதோஷம், காலரா, உடல் பருமன், நல்ல பசி என அனைத்துத் துறைகளிலும் இது பணியாற்றி சிறந்த மருந்தகமாய் திகழ்கிறது.\nஅத்தி தரும் ஆரோக்கியம்: இந்தப் பழம் இறைமறை குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. ஹோமரின் காவியம் பேசுகிறது. பைபிளிலும் இதன் வாசம் வீசுகிறது. இதில் விட்டமின் ‘சி’ இரும்புச் சத்து, புரதம், கொழுப்பு, மாவுச்சத்து இதிலுண்டு. தேயும் எலும்புக்கு வேண்டிய கால்சியம் இதில் உள்ளது. பத்தே நாளில் வீரியம் தரும் சுவரொட்டிகளுக்கு மத்தியில், இப்பழம் உண்மையிலேயே ஆண்மையைத் தட்டியெழுப்புகிறது. மூலநோய்க்கும், மூளைச் சோர்வுக்கும் இது அருமருந்து. முதுமையிலும் வேகமாக நடந்த காந்திஜி இளமையில் சாப்பிட்டது இதைத்தான்.\nஆரஞ்சும் இன்னொரு தாய்ப்பாலே: தாய்ப்பால் தரமுடியாத தாய்மார்கள் தங்களின் பிரதிநிதியாக குழந்தைகளுக்கு இந்தச் சாறைத் தரலாம். இப்பழம், இதயவலி, மார்புவலிக்கு மிகச் சிறந்த மருந்தாகும். இரத்தக் குழாய்களின் அடைப்பை நீக்கி, ரத்தத்தைக் கொண்டு செல்ல இது உதவுகிறது. ஒரு ஆரஞ்சுப் பழம் மூன்று கப் பாலுக்கு இணையானது. நல்ல தூக்கத்தை இது வரவழைக்கிறது. தினமும் இதைச் சாப்பிட நீண்ட ஆயுள் உறுதியாகும்.\nவயிற்றைப் பேனும் மாதுளை: பாபிலோனியாவின் தொங்கும் தோட்டத்தில் மாதுளை இருந்திருக்கிறது. இது மஞ்சள் காமாலையைப் போக்கி, கல்லீரல், இதயம், சிறுநீரகம் இவைகளையும் பாதுகாக்கிறது. பித்த வாந்தி உள்ளோர் இதைத் தேனுடன் சாப்பிட உடனடி நிவாரணம் உண்டு. மலத்துடன் ரத்தம் வெளியேறுவதை இது தடுக்கிறது. அறிவுத்திறனை அதிகரிக்கும் பழமாகவும் இது முதலிடம் பெறுகிறது.\nஆப்பிள் பழம் தினம் ஒன்று சாப்பிடுங்கள். மருத்துவரை நாடிச் செல்ல வேண்டியதில்லை.\nஆப்பிள் பழம் எல்லாத் தரப்பு மக்களாலும் விரும்பிப் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமான விருந்துகளிலும், முக்கிய நிகழ்ச்சிகளிலும் உணவாகப் பயன்படுகிறது. மருத்துவத்தில் இதன் உபயோகம் அதிகரித்துள்ளது. ஆப்பிள் பழம் சிம்லா, காஷ்மீர் பகுதிகளில் மிக அதிகமாகப் பயிரிடப்படுகிறது. ஆப்பிள் எல்லாப் பருவ காலங்களிலும் கிடைக்கிறது. எல்லா ஊர்களிலும் வாங்க முடிகிறது.\nஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலியன அடங்கியுள்ளன. ஆப்பிள் பழத்தில் உள்ள ரசாயனக் கலவைகள் ஒன்றுக்கொன்று வேதியியல் முறையில் இணக்கமாகச் செயல்படுகிறது. ஆர்கானிக் கலவை இரும்புசத்தை எளிதில் உடல் கிரகிக்க உதவுகிறது. ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் இரத்த சோகை விரைவில் நிவர்த்தியாகிறது. இரத்த ஓட்டச் சுழற்சி சீராக இயங்குகிறது.\nதேவையற்ற கொழுப்புச் சத்து குறைக்கப்பட்டு HDL அதிகரிக்கிறது. சோடியம் குறைக்கப்பட்டு இரத்த அழுத்தம் குறைய உதவுகிறது. அதிக இரத்தப் போக்கைத் தடுக்கிறது. நரம்பு மண்டலத்துக்கும் மூளைக்கும் நல்ல சக்தி கிடைக்கிறது. செரிமான மண்டலம் சீராக இயங்கச் செய்கிறது. கால்சியம் உடலில் சேமிக்கச் செய்கிறது. இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது. இன்சுலின் சுரப்பு நடைபெறுவதால் ரத்தச் சர்க்கரை குறைய உதவுகிறது. சோடியம் உடம்புக்குப் பயன்படுவது போக அதிகப்படியாக சேராமல் பாதுகாக்கிறது.\nரத்த அழுத்தம் அதிகரிக்காமல் தடுக்கிறது. மூளைக்கு மிகுந்த சக்தியளிப்பதால், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள். சிந்தனையாளர்கள், மாணவர்கள் ஆகியவர்களுக்கு நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது. குடற்கிருமிகளை அழிக்க உதவுகிறது. குழந்தைகளுக்குப் பேதி கண்டால் ஆப்பிள் பழத்தை வேகவைத்து பிசைந்து கொடுத்தால் வயிற்றுப்போக்கு இன்ஷா அல்லாஹ் குணமாகும். வலிப்பு நோய் உள்ளவர்கள ஆப்பிள் பழச்சாறு 60 மி.லி, அத்திப் பழச்சாறு 60 மி.லி கலந்து தினசரி இரண்டு வேளை கொடுத்து வந்தால் மூன்று தினங்களில் வலிப்பின் தீவிரம் இன்ஷா அல்லாஹ் குறைந்துவிடும்.\nமூளைக்கு வேலை கொடுப்பவர்கள், சிந்தனையாளர்கள், விஞ்ஞானிகள், தினசரி ஆப்பிள் பழம் சாப்பிடும் பலக்கத்தைக் கொண்டுள்ளதால் தேவையான சக்தியைப் பெறுகிறார்கள். இதய நோயாளிகளுக்குச் சிறந்த உணவாகிறது. நரம்புத் தளர்ச்சி நீங்கவும், நல்ல தூக்கம் வரவும் ஆப்பிள் பழம் மட்டும் சாப்பிடுவதால் மிகுந்த நன்மை கிடைக்கிறது.\nதூக்கத்தில் எழுந்து நடக்கும் இயல்புடையவர்கள் குணமடைய, இரவில் இரண்டு ஆப்பிள் பழங்களைத் தண்ணீரில் போட்டு வைத்திருந்து அதிகாலையில் இதன் சாற்றைப் பிழிந்து கொடுத்துவந்தால் தூக்கத்தில் எழுந்து நடக்கும் ஆபத்தான நிலையில் இருந்து, ஆச்சரியப்படும்படியான நிவாரணத்தைப் இன்ஷா அல்லாஹ் பெறலாம்.\nவறட்டு இரும��் உள்ளவர்கள், தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் இருமல் தீரும். சரியான உடல் வளர்ச்சியும், சதைப் பிடிப்பும் இல்லாதவர்களும் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டால் ஒல்லியான உடல் சீராகப் பருமன் அடைவார்கள்.\nகுடற் கிருமிகள் வெளியேற ஆப்பிள் பழத்தை நெருப்பில் சுட்டு சாப்பிட்டால் குடற் கிருமிகள் இன்ஷா அல்லாஹ் அழிந்துவிடும்.\nதிருமண வயதை எட்டிய நிலையில் உள்ள ஆண்கள் தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் இந்திரியச் சுரப்பு கூடும்.\nஉடம்பில் சிலருக்கு கெட்டவாடை வரும்; வியர்வை நாற்றம் அடிக்கும். இப்படி உள்ளவர்கள் விலை உயர்ந்த வாசனையுள்ள செண்ட்டுகளையும், பவுடர்களையும் பயன்படுத்துவார்கள். இவர்களின் இரத்தம் சுத்தியடையவும், கெட்ட வாடைகள் இல்லாமல் இருக்கவும், தினசரி இரண்டு ஆப்பிள் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும். உடலில் நல்ல மணம் இயற்கையாக உண்டாகும்.\nஆப்பிள் பழச்சாற்றைத் தேவைக்கு ஏற்ப தயாரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் பாகு பதம் வரும். இந்தப் பாகை எடுத்து வைத்துக்கொண்டு காலை, மாலை, இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தம் சமநிலைக்கு வந்து, வயதுக்கு ஏற்ற அளவில் செயல்படும். இதய நோயாளிகளும், மூளையின் போஷாக்கு தேவைப்படுபவர்களும் இம்முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். நல்ல பலனைக் கொடுக்கும். குதிகால் வாதம் உள்ளவர்கள் தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் குதிகால் வாதம் இன்ஷா அல்லாஹ் படிப்படியாகக் குறைந்து குணமாகும்.\nசிறிது காலம் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் கீல் வாதம், இடுப்புச் சந்து வாதம், துடைவாதம், நரம்பு சம்மந்தப்பட்ட சகல வாதங்களும் படிப்படியாகக் குறைந்து இன்ஷா அல்லாஹ் பூரண குணம் ஏற்படும். தேவையான அளவு ஆப்பிள் பழத்தை எடுத்து இட்லி வேகவைப்பதுபோல் நீராவியில் வேக வைத்து எடுத்துக்கொண்டு தேவையான அளவு தேன் கலந்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் மூளைக்கு சக்தியளிக்கும். மூளையில் சோர்வு இருக்காது. பல், ஈறுகள் கெட்டிப்படும். நரம்பு பலவீனம் நிவர்த்தியாகும். உடம்புக்குத் தேவையான முழு போஷாக்கையும் கொடுக்கும்.\nஆப்பிள் பழம் ஒன்றைத் துண்டித்து எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு துண்டு இஞ்சியைத் தோல் நீக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். கேரட் 500 கிராம் சேர்த்துக் கொள்ளவேண்டும். பனங்கற்கண்டும் தேவையான அளவில் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து மிக்சியில் அடித்து தினசரி சாப்பிட்டுவந்தால் இயற்கையான தாதுபலத்தைத் தரும். இதய நோய் பாதிப்பு வராமல் செய்துவிடலாம். புற்றுநோய் வராமல தடுக்கும். குறிப்பாக குடற்புற்று, ஆசனப்புற்றைத் தடுப்பதில் முக்கியமானது. உடம்பு செல்கள் புதுப்பிக்கப்படுகிறது. இளமை நீடிக்க உதவுகிறது.\nஆப்பிள் மரப்பூக்கள் வெண்மை நிறத்தில் இருக்கும். இதை நாட்டு மருந்துக்கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். இப்பூக்களை வாங்கி சுத்தம் செய்து, இதற்குச் சமமாய்ச் சர்க்கரைச் சேர்த்து நன்கு கலவை செய்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வைத்து துணியால் வேடுகட்டி ஒரு மண்டலம் வெய்யிலில் வைத்து எடுத்துக் கொண்டு தினசரி 10 கிராம் அளவில் சாப்பிட்டுவந்தால் ஆண்மைக் கோளாறுகள் நீங்கி ஆண் தன்மை அதிகரிக்கும். இதயம் பலப்படும். மூளைக்குத் தேவையான சக்தி கிடைக்கும்.\nமாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு.\nமாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள்\nஇதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக்கும்\nபழத்தில் சிறந்தது. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை\nஅனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.\nபுளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரி��் அல்சர் முதலிய எந்த வகையான அல்சரையும் குணமாக்குகிறது.\nமாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது. மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும். பிரமேக வியாதியால் ஏற்படும் இதய நோய்கள், இதய பலகீனம், நிவர்த்தியாகும். இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண்தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.\nமாதுளம் முத்துக்களில் சிறிதளவு …. மிளகுப் பொடியும் சேர்த்துச் சாப்பிட்டால் அனைத்து வகையான பித்தரோகமும் இனஷா அல்லாஹ் தீரும்.\nமாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். அடிக்கடி மயக்கம் உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும். மாதுளம்பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.\nமாதுளம் பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். மாதுளம்பழத்தின் அனைத்து நன்மையையும் பெறலாம்.\nமாதுளம்பழத்தின் மேல்புறம் ஒரு துவாரத்தைச் செய்து அதில் உள்ளுக்குச் சாப்பிடும் பாதாம் எண்ணெய் 15 மில்லிக்குக் குறையாமல் செலுத்தி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பூராவும் பழத்தில் கலந்துவிடும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதய வலி இனஷா அல்லாஹ் நீங்கி விடும். நீடித்த இருமல் குணமாகும்.\nபெரிய இனிப்பு மாதுளம் பழத்தில் ஆறு எடுத்து இதன் முத்துக்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 200 கிராம் சீனியை இதில் கலந்து வைத்து அரைமணி நேரம் வரை இருந்தால், முத்துக்களின் சாறு நீர்த்துப் பிரியும். இந்த சாறு அரைலிட்டர் சேர்ந்தால், ஒரு கிலோ சீனியை பாகுபதத்தில் காய்ச்சி, இதனுடன் மாதுளம் பழ��்சாற்றைக் கலந்து வைத்துக் கொண்டு மீண்டும் பாகுபதம் வரை சூடு செய்து பத்திரப்படுத்திக் கொண்டு தினசரி 30 மில்லி அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், பித்தநோய்கள் நீங்கும். ஆயாசம் அகலும். வீரிய விருத்திக்கான டானிக் ஆகும். நினைவாற்றல் பெருகும்.\nபொதுவாக மாதுளம்பழச்சாற்றுக்கு நான்கில் ஒரு பாகம் சீனி கலந்து சாப்பிட்டாலும் நல்ல பலன் கிடைக்கும்.\nமாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும்\nசாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும்\nஉண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும். மாதுளம்பூக்களை மருந்தாகப் பயன்படுத்தும் போது, இரத்த வாந்தி, இரத்த மூலம் வயிற்றுக் கடுப்பு, உடல் சூடு தணியும். இரத்தம் சுத்தியடையும், இரத்த விருத்தி உண்டாகும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். மூக்கில் இரத்தம் வடியும் நோய் உள்ளவர்கள், மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால், இரத்தம் கொட்டுதல் நின்று விடும். பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கிற்கு இதே மருந்தை மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும். மாதுளம் பழத்தோலை உலர்த்தித் தூள் செய்து காலை, மாலை 15 மில்லி அளவில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி, குடல் இரைச்சல், வயிற்றுப் பொருமல் இனஷா அல்லாஹ் தீரும்.\nமாதுளம் மரப்பட்டை அல்லது வேர்ப்பட்டையை வெட்டி பச்சையாக இருக்கும்போதே இதன் எடைக்கு எட்டு மடங்கு தண்ணீர் சேர்த்து பாதியாகச் சுண்டக் காய்ச்சியதை, காலை நேரத்தில் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள தட்டைப் பூச்சிகள் மலத்துடன் வெளியேறி விடும்.\nமலராத மாதுளம் மொட்டுக்களைக் காய வைத்து பொடித்துக் கொண்டு இதில் சிறிதளவு ஏலம், கசகசாவையும் பொடித்துக் கலந்து 10 கிராம் அளவில் நெய்யில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் வயிற்றுப் போக்கும் சீத பேதியும் இனஷா அல்லாஹ் குணமாகும். உலர்த்திய மாதுளம் பூக்கள் 10 கிராமுக்கு மாதுளம் மரப்பட்டை 20 கிராம் சேர்த்துக் கொதிக்க வைத்து, சிறிது படிகாரத்தைக் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். கொப்பளிப்பது தொண்டை வரை செல்ல வேண்டும். இவ்வாறு கொப்பளித்தால் தொண்டைப்புண், தொண்டைவலி, வாய்ப்புண் குணமாகும். மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப்படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு இனஷா அல்லாஹ் நிவர்த்தியாகும்.\nமாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கட்டிக் கொண்டால் தலைவலி தீரும். வெப்பநோய் தீரும். மாதுளம் பூக்கள் அறுகம்புல், மிளகு, சீரகம் அதிமதுரம். சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்துக் கொண்டு, வேளைக்கு 30 மில்லி எடுத்து இதில் பசு வெண்ணெய் சேர்த்துக் கலக்கித் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை இனஷா அல்லாஹ் நீங்கும். அலர்ஜியை நிவர்த்திக்கும் மூலச்சூடும் வெட்டை நோயும் நீர்க்கடுப்பும் இனஷா அல்லாஹ் நிவர்த்தியாகும்.\nமாதுளம்பூச்சாறு 300 கிராம் சேகரித்து 200 கிராம் பசு நெய் சேர்த்து பூச்சாறு சுண்டும் அளவிற்கு காய்ச்சி நெய்யை வடித்து வைத்துக் கொண்டு தினசரி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால், இரண்டு மாதத்தில் கடுமையான சயரோகப்பாதிப்பு, படிப்படியாகக் குறைந்து விடும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் தேறும். தொடர்ந்து இருபது தினங்கள் இதே நெய்யை காலை மாலை சாப்பிட்டு வந்தால் எல்லா விதமான மூலநோயும் இனஷா அல்லாஹ் தீரும்.\nமாதுளம் விதை, வேர்ப்பட்டை, மரப்பட்டை இவற்றைச் சமமாக எடுத்து உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு, வேளைக்கு 5 கிராம் வீதம் சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் கர்ப்பாசய நோய்கள் அனைத்தும் நிவர்த்தியாகி பெண்களின் ஆரோக்கியம் நீடிக்குமாம்.\nபுளிப்புமாதுளம் பழத்தோல், சாதிக்காய் சமமாகச் சேர்த்து வினிகர் விட்டு நன்கு அரைத்து மிளகு அளவில் மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு தினசரி 2_5 மாத்திரைகள் சாப்பிட்டுவந்தால் வயிற்றுப் புண்கள் இனஷா அல்லாஹ் குணமாகும்.\nதுவர்ப்பு மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து புண்களின் மீது போட்டு வந்தால் விரைவில் புண்கள் ஆறிவிடும். மாதுளம் மரப்பட்டையை கஷாயம் தயாரித்து வாய் கொப்பளித்தால் ஆடும் ‘பற்கள் கெட்டிப்படும். ஈறுகளின் நோய் தீரும். பற்களின் வலி குறையும். மாதுளை ஒரு பல்முனை நிவாரணியாகப் பயன்படுகிறது.\nஎன்ன இருக்கு : கால்சியம், கார்போ ஹைட்ரேட், பாஸ்பரஸ், நிகோடினிக் ஆசிட், விட்டமின் ஏ.\nயாருக்கு நல்லது : எல்லோருக்கும். அஜீரணக் கோளாறு, மூச்சுத் தொல்லை, மூட்டுவலி உள்ளவர்களுக்கு மிக நல்லது.\nயாருக்கு வேண்டாம் : வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு.\nபலன்கள் : வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் ஏற்படும் போது இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் தேனில் கலந்து குறிப்பிட்ட அளவிற்கு சாப்பிட்டு வந்தால் வாந்தி, மயக்கம் இன்ஷா அல்லாஹ் போயே போய்விடும். இஞ்சி மட்டுமல்ல. அது காய்ந்து சுக்காக மாறினாலும் பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாகச் செயலாற்றுகிறது. பித்தத்தை தணிக்கும். வாயுத் தொல்லையை நீக்கும். ஆயுளை நீடிக்கச் செய்யும். கொழுப்பைக் கரைக்கும். பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் ஏதுமின்றி இஞ்சி மற்றும் சுக்கின் மருத்துவ குணங்கள் அனைவருக்கும் பயன்படுகின்றன.\nஇஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் அடைந்து, பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும், அழகும் கூடும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்ப முறையே.\nபூண்டு. வெங்காயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தோட்டப் பயிர். இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது. ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் உள்ளன. பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சைனா போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.\nபலன்கள் : பிளேக் முதல் சார்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகள் வரை அழிக்கும் திறன் கொண்டது. சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும். மூட்டு வலியைப் போக்கும். வாயுப் பிடிப்பை நீக்கும்.\nஒரு 100 கிராம் பூண்டில் தண்ணீர்ச்சத்து 62.0 விழுக்காடும், புரோட்டீன் சத்து 6.3 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 1.0 விழுக்காடு, நாச்சத்து 0.8 விழுக்காடும், கார்போஹைட்ரேட்ஸ் 29.8 விழுக்காடும் உள்ளது. கால்சியம் 30 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 310 மில்லி கிராமும் இரும்பு 1.3 மில்லி கிராமும், வைட்டமின் சி 13 மில்லிகிராமும் சிறிதளவு வைட்டமின் பி குரூப்களும் உள்ளன. பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்பரே.\nயாருக்கு நல்லது : பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும். பால்+பூண்டு+தேன் கலவையை தினமும் பருகி வர வயிற்றுக் கடுப்பு குணமாகும். அதிகப்படியான கொழுப்பு, மூட்டுவலி உள்ளவர்களுக்கு நல்லது.\nகாசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும். இந்தப் பூண்டுப் பாலை காலையும் இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும். நோய் சரியானவுடன் இப்பூண்டு பாலை நிறுத்திவிட வேண்டும். ஆஸ்துமா நோயால் துன்பப்படுபவர்கள் இந்தப் பூண்டுப் பாலினை சாப்பிட அவர்களின் மூச்சுத் திணறல் ஓரளவு சரியாகும்.\nபூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிட நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள்\nசுலபமாக வெளியேறிவிடும். மற்றும் வைரஸ் போன்ற தேவையற்ற துன்பம் தரும் உயிர்களையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் தேவையற்ற காற்று அடைத்திருந்தாலும் அவற்றையும் சரி செய்துவிடும். நம்முடைய குடலில் குடியிருக்கும் புழுக்களும் பூண்டு சாப்பிடுவதால் அவை தானாகவே வெளியேறிவிடும்.\nபூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும். இதனால் இரத்தம் தடையின்றி நம் உடல் முழுவதும் சுற்றுவதால் செல���களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைப்பதால் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியன சீராகும். கேன்சரினால் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் ஒரு முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள் விரைவில் சரியாகிவிடும்.\nநம்முடைய முகத்தில் தோன்றும் பருக்கள் மீது பச்சைப் பூண்டினை பலமுறை தேய்த்து வர பருக்கல் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும். ருசிக்காக ஆசைப்பட்டு எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை எடுத்து சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிட செரிமானத்தன்மை ஏற்படும்.\nநரம்புத் தளர்ச்சியாலும், வயோதிகத் தன்மையாலும் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாதவர்கள் பூண்டினை உணவுடன் அதிகளவு சேர்த்துக் கொள்ள இன்ஷா அல்லாஹ் இல்லற வாழ்வு இனிதாகும்.\nஇனி… வெங்காயத்தை எந்தெந்த முறையில் பயன்படுத்தினால் என்னென்ன பயன்களை நாம் பெறலாம் என்பது பற்றிப் பார்ப்போம்.\n1) நாலைந்து வெங்காயத்தைத் தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட, பித்தம் குறையும். பித்த ஏப்பம் மறையும்.\n2) சம அளவு வெங்காயச் சாறையும், வளர் பட்டைச் செடி இலைச் சாறையும் கலந்து காதில் விட, காது வலி குறையும்.\n3) வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்துச் சூடாக்கி, இளம் சூட்டில் காதில் விட, காது இரைச்சல் மறையும்.\n4) வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத் தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டுத் தூளையும் இவற்றைப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட, எல்லாவிதமான மூலக்கோளாறுகளும் நீங்கும்.\n5) வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட, உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.\n6) வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாகச் சுட வைத்து, உடையாத கட்டிகள் மேல் வைத்துக் கட்ட, கட்டி உடனே பழுத்து உடையும்.\n7) வெங்காயச் சாறு, சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். வெங்காயச் சாற்றை மோரில் விட்டுக் குடிக்க, இருமல் குறையும்.\n8.) வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து, வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தட��ி வர, பல்வலி, ஈறுவலி குறையும்.\n9) வெங்காயப்பூ, வெங்காயத்தைச் சமைத்து உண்ண, உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு குறையும்.\n10) வெங்காயத்தை அவித்து, அதோடு தேன், கற்கண்டை சேர்த்துச் சாப்பிட, உடல் பலம் ஏறும்.\n11) வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும்பால் சாப்பிட ஆண்மை பெருகும்.\n12) வெங்காயத்தை வதக்கி, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி குணமாகும்.\n13) படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றைப் பூசிவர மறைந்துவிடும்.\n14) திடீரென மூர்ச்சையானால், வெங்காயத்தைக் கசக்கி முகரவைத்தால், மூர்ச்சை தெளியும்.\n15) வெங்காயச் சாற்றையும், தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்துச் சாப்பிட்டால், சீதபேதி நிற்கும்.\n16) வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க, நன்கு தூக்கம் வரும்.\n17) பனைமரப் பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு, சூடுபடுத்தி குடித்துவர, மேக நோய் நீங்கும்.\n18) வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட, மேகநோய் குறையும்.\n19) வெங்காயம் குறைவான கொழுப்புச் சத்து கொண்டது. எனவே, குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.\n20) பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தைத் தரும். பச்சை வெங்காயத்தைத் தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.\n21) வெங்காயம் வயிற்றில் உள்ள சிறுகுடல் பாதையைச் சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்திற்கும் உதவுகிறது.”\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\n��ூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா கவலை வேண்டாம். அனைத்து பிளாக்கர் வாசகர்களும் அறிய வேண்டிய செய்தி.... தங்களின...\n“பப்பாளி இருக்கும் வீட்டில் நோயாளி இல்லை” பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்\nபாப்பாளி பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள்...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\nஎந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nஅருமையான உருண்டைக் குழம்பு--சமையல் குறிப்புகள்,\nஉருண்டை குழம்பு என்பது மிகவும் சுவையானதாகவும் தினமும் பருப்பு சாம்பார் காரக்குழம்பு என வைப்பவர்களுக்கு இந்தக் குழம்பு வித்தியாசமானதாக இரு...\nவெல்லம் சேர்த்த பால் கொழுக்கட்டை---சமையல் குறிப்பு...\nவழுக்கை தலயில் முடிவளர சித்தவைத்திய முறை.---அழகு க...\nதேள் கடி விஷம் நீங்க அரும் மருந்து.---மருத்துவ டிப...\nஉடல் சிலிம் ஆக வேண்டுமா\nஇலந்தை பழமும் அதன் மருத்துவ குணங்களும்\nஇரத்தக் குழாய் அடைப்பு நீங்க அரும் மருந்து\n21 இயற்கை மருத்துவக் குறிப்புகள்--மருத்துவ டிப்ஸ்,...\nஉடல் பருமன் குறைய சில வழிமுறைகள்\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிக‌ள்--உபயோகமான தகவல்...\nசருமத்தை மென்மையாக்கும் பட்டர்--அழகு குறிப்புகள்.,...\nமுருங்கை'’விரைவாக காய்ப்புக்கு வரவேண்டும்-- விவச...\nயோகாசனத்தின் கட்டுப்பாடுகள் மற்றும் யோகா செய்வதற்க...\nஉடல் பலம் பெற--உணவே மருந்து\nபுதினா சட்னி & துவையல்--சமையல் குறிப்புகள்,\nவினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலா...\nதலைமுடியை மெயின்டெய்ன் செய்ய முடியலையா\nமட்டன் கோலா உருண்டை--சமையல் குறிப்புகள்-அசைவம்\nஃப்ரிட்ஜில் வைத்த அசைவ உணவா -சாப்பிடாதீங்க\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்க...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவி��ைவுகளும்---- காய்க...\nஅருமையான உருண்டைக் குழம்பு--சமையல் குறிப்புகள்,\nநெஞ்சுவலி ( மாரடைப்பு ) நேரத்தில் உங்கள் உயிரை நொட...\nஎளிய வைத்திய முறைகள்--இய‌ற்கை வைத்தியம்,\nகாய்கறி பாசிப்பயறு இட்லி--சமையல் குறிப்புகள்,\nமு‌ட்டையை வேக வை‌க்க--சமையல் அரிச்சுவ\nஇணைய பாதுகாப்பு #1 - Passwords--கணிணிக்குறிப்புக்க...\nபடிப்பு: எம்.பி.ஏ. தொழில்: விவசாயம்--விவசாயக்குறிப...\nகற்ப மூலிகை மரண மாற்று மூலிகை ஆடாதோடை.--மூலிகைகள் ...\nபட்டன்களை தூக்கி எறிய வேண்டாம்\nபீட்ரூட் கோளா உருண்டை---சமையல் குறிப்புகள்,\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர��கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=5660", "date_download": "2019-12-10T22:39:38Z", "digest": "sha1:A5DUXJJTXUI3OACA6HOMBBNHGAC73YMN", "length": 9153, "nlines": 107, "source_domain": "puthu.thinnai.com", "title": "நம்பிக்கையெனும் கச்சாப்பொருள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமுள் அப்பிய பாதையைக்கூட சகித்தீர்கள்\nSeries Navigation விலகா நினைவுதீபாவளி நினைவுகள்\nவெண்வெளியில் ஒரு திருவாலங்காடு(ALAN GUTH’S INFLATION THEORY)\n அணு உலை அபாய எதிர்பார்ப்புகள்\nகதையல்ல வரலாறு 3-1:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…\nதமிழ் மகனின் வெட்டுப்புலி- திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கிய பதிவு\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 14\nகாற்றில் நீந்திச் சுகித்திட வேண்டும்\n‘மூங்கில் மூச்சு’ சுகாவின் “தாயார் சன்னதி” கட்டுரைத் தொகுப்பு – ஒரு பார்வை\nதமிழ் ஸ்டுடியோவின் மூன்றாவது ஊர் சுற்றலாம் வாங்க.\nபுலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012 .\nஇதம் தரும் இனிய வங்கக்கதைகள்\nஇதுவும் அதுவும் உதுவும் -3\nஅழகிய உலகம் – ஜப்பானிய நாடோடிக்கதை\nசற்றே நீடிக்கட்டும் இந்த இடைவேளை\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் (கவிதை – 50 பாகம் -3)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -5)\nஇந்தியா – குறைந்த விலை பூகோளம்\nபஞ்சதந்திரம் தொடர் 16 ஏமாந்துபோன ஒட்டகம்\nமுன்னணியின் பின்னணிகள் – 12 சாமர்செட் மாம்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=518091", "date_download": "2019-12-10T22:56:39Z", "digest": "sha1:MJK3NWORRYXK2X4GPLCS5G6YK2M6KRS7", "length": 8155, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "நாடாளுமன்றத்தை அழகாக்கும் விதத்தில் புதிதாக மின்விளக்கு அலங்காரம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் | Prime Minister Modi launches new lighting - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nநாடாளுமன்றத்தை அழகாக்கும் விதத்தில் புதிதாக மின்விளக்கு அலங்காரம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nடெல்லி: நாடாளுமன்றத்தை அழகாக்கும் விதத்தில் புதிதாக மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கட்டிடத்தை சுற்றிலும் 875 LED விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்குகள் நொடிக்கு ஒருமுறை ஒவ்வொறு நிறத்தில் வெளிச்சம் பாய்க்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புதிய விளக்கு அலங்காரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின்போது, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nஇது குறித்து நாடாளுமன்ற செயலாளர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இரவு நேரத்தில் நாடாளுமன்ற கட்டிடத்தை வண்ண நிற அலங்காரத்தில் பொதுமக்கள் பார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிற விளக்குகளை காட்டிலும், 5 மடங்கு குறைவாக மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தும் LED விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விளக்கு அலங்காரத்தின் மூலம் நாடாளுமன்ற கட்டிடத்தின் தோற்றம் மேலும் அழகாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு மத்திய அமைச்சக கட்டிடங்களுக்கு இதேபோல் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nநாடாளுமன்றம் மின்விளக்கு அலங்காரம் பிரதமர் மோடி\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வடகிழக்கில் போராட்டம் வெடித்தது: பல இடங்களில் வன்முறை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nவாலிபால் போட்டிக்கு இடையிடையே குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிய வீராங்கனை\nதிமுக உள்பட கட்சிகள் தொடர்ந்த வழக்கு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா : உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு\nகிலோ 25க்கு விற்ற வெங்காயம் போட்டி போட்டு வாங்கிய மக்கள் : கடலூரில் சில மணி நேரத்தில் 1 டன் காலியானது\nநித்தியானந்தாவின் கைலாசா நாட்டின் குடியுரிமை கோரி குவியும் விண்ணப்பம் : இதுவரை 12 லட்சம் பேர் பதிவு\nநிர்பயா பலாத்கார கொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு\nதேங்காயின் மகத்துவம் இது சாதாரண பிரச்னை அல்ல\n11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்\nஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்\nஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு\nகார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்��ட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=525147", "date_download": "2019-12-10T22:46:28Z", "digest": "sha1:GDWIBSRSUKWZUZ2FGAFKYR5ARNI3K66I", "length": 8958, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "‘ஏய் நீ...அழகாக இருக்கிறாய்’ பெண்ணை துரத்திய போதை போலீஸ்: கோவையில் பரபரப்பு | 'Hey, you are ... beautiful woman, but police chased the addicts: sensation in Coimbatore - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\n‘ஏய் நீ...அழகாக இருக்கிறாய்’ பெண்ணை துரத்திய போதை போலீஸ்: கோவையில் பரபரப்பு\nஅன்னூர்: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள வன்னியன்கோவில் பகுதியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் நேற்று கீரணத்தம் பகுதியில் உள்ள தனது உறவினரை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அத்திப்பாளையம் அடுத்துள்ள டாஸ்மாக் கடையை தாண்டி சென்றபோது, போலீஸ்காரர் ஒருவர் சீருடையில் அவரை துரத்திக் கொண்டு வந்துள்ளார். இதை கண்டு பயந்துபோன பெண், வாகனத்தை வேகமாக இயக்கினார். அப்போது அவரை வாகனத்தில் வழிமறித்த பிரபாகரன் என்ற அந்த போலீஸ்காரர் ‘‘ ஏய் நீ அழகாக இருக்கிறாய்... உங்கள் கண்கள் அழகாக இருக்கிறது...’’ எனக் கூறி ஆபாசமாக பேசியுள்ளார். பின்னர், அந்த பெண்ணை பிரபாகரன் பின்தொடர்ந்து வந்துள்ளார். இதனால் பீதியடைந்த அந்த பெண் அத்திப்பாளையம் பகுதியிலுள்ள ஒரு பேன்சி ஸ்டோரில் தஞ்சம் அடைந்துள்ளார். அங்கும் சென்று அவரிடம் தகாத வார்த்தையில் போலீஸ்காரர் பிரபாகர் பேசியுள்ளார்.\nஇதனை தொடர்ந்து தன் கணவருக்கு அந்த பெண், செல்போனில் தகவல் தெரிவித்தார். இதன்பின் பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து கணவர் மற்றும் அவரது நண்பர்கள் அத்திப்பாளையத்துக்கு வந்து போலீஸ்காரர் பிரபாகரனை சுற்றிவளைத்து எச்சரித்தனர். அப்போது போலீஸ்காரர் பிரபாகரன் குடிபோதையில் இருந்துள்ளதும், அவர் வந்த இருசக்கர வாகனத்தில் சாராயத்தை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஆவேசமடைந்த பொதுமக்கள், சீருடையில் இருப்பதால் அடிக்காமல் விடுகிறோம் என கூறி, அவரை பெரியநாயக்கன்பாளையம் போலீசிடம் ஒப்படைத்தனர்.குடிபோதையில் பெண்ணை துரத்தி சென்ற போலீஸ���காரரின் நடவடிக்கை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபெண் போதை போலீஸ் கோவை\nவாணியம்பாடியில் ஒருதலைக்காதலால் விபரீதம் ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற வாலிபர்\nதிண்டுக்கல்லில் செயல்வீரர்கள் கூட்டம் கே.எஸ்.அழகிரி முன் காங்கிரசார் கோஷ்டி மோதல்: பதவி பறிக்கப்படும் என எச்சரிக்கை\nநகர்ப்புற சுகாதார மையங்களில் இரவு பணியில் டாக்டர்கள், ஊழியர்கள் இருக்கின்றனரா: அரசு விரிவான பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவு\nஅமைச்சர் காமராஜ் தகவல் துருக்கியில் இருந்து 500 டன் வெங்காயம் இறக்குமதி\nகணவன், மனைவி தகராறில் பயங்கரம் 10 மாத பெண் குழந்தையை குப்பையில் வீசிய தாய்\nசான்றிதழுக்கு 500 லஞ்சம் சுகாதார ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை\nதேங்காயின் மகத்துவம் இது சாதாரண பிரச்னை அல்ல\n11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்\nஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்\nஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு\nகார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/05/blog-post_28.html", "date_download": "2019-12-10T21:20:04Z", "digest": "sha1:R2T6PG6SYZ2AYB73X7GWLXTN2SFB3XCZ", "length": 27444, "nlines": 89, "source_domain": "www.nisaptham.com", "title": "ஒரே வினாடி ~ நிசப்தம்", "raw_content": "\nபால்யத்தில் ஒரு நாள் பஸ் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தோம். அதுவொன்றும் சிக்கலான விளையாட்டு இல்லை. சரடு ஒன்றை எடுத்து இரு நுனிகளையும் ஒரு முடிச்சால் இணைத்து அதற்குள் நான்கைந்து பேர் வரிசையாக நின்று கொள்ள வேண்டும். முன்னாடி நின்று கொண்டிருப்பவன் ஓட்டுநர். பின்னாடி நிற்பவன் நடத்துநர். பேருந்து வீதி வீதியாக ஓடும். ஓட்டுநர் வாயால் ஒலியெழுப்பியபடியே ஓட்டுவான். நடத்துநர் ஆங்காங்கே பயணிகளை ஏற்றியும் இறக்கியும் சிகரெட் அட்டைகளை பயணச்சீட்டாகக் கொடுப்பான். அவ்வளவுதான் விளையாட்டு. அப்படியான ஒரு நாளில் நடத்துநரான எனக்கும் ஓட்டுநரான சரவணனுக்கும் ஏதோ பிரச்சினை வந்துவ���ட்டது. மனஸ்தாபம். குறுக்குப்புத்தி வேலை செய்யத் தொடங்கியது. அவன் மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென்று நின்றுவிட்டேன். சரடு அறுந்துவிடும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் அறுந்துவிட்டது. அவன் கீழே விழவும் மற்றவர்கள் அவன் மீது விழுந்து அமுக்கினார்கள். வெற்றிப் புன்னைகையுடன் நின்று கொண்டிருந்தேன். அந்தச் சந்தோஷம் சில வினாடிகளுக்கு மட்டும்தான். சரவணன் எழுந்திருக்கவேயில்லை. என்னையுமறியாமல் உடல் பதறத் தொடங்கியது. மற்றவர்கள் அவனை எழுப்ப முயன்ற போது கவ்விய பயத்துடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்- அவனுடைய நெற்றி உடைந்து ரத்தம் பெருக்கெடுத்திருந்தது. அந்த அதிர்ச்சியில் அவன் பேச்சு மூச்சில்லாமல் கிடந்தான். மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். என்னால்தான் நடந்தது என்று யாரும் சொல்லவில்லை. உண்மையில் யாருக்குமே காரணம் தெரியாது. ஆனால் அவனது காயத்துக்கு முழுப்பொறுப்பும் நான் தான் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.\nபெரும்பாலான சமயங்களில் நாம் செய்யும் காரியங்களினால் நேரப் போகும் விளைவுகளை எதிர்பார்ப்பது இல்லை. நாம் ஒன்று நினைக்க இன்னொன்று நடந்துவிடுகிறது. சரவணன் விவகாரத்திலும் அதுதான் நடந்தது. கயிறு அவன் வயிற்றை இறுக்கும். அது அவனுக்கு வலியுண்டாக்கும் என்றுதான் எதிர்பார்த்தேன். ரஸாபாஸம் ஆகிவிட்டது. சண்டை வரும் போதும் சரி அல்லது வேறு பிரச்சினைகளின் போதும் சரி- நம்முடைய சிறு எதிர்ப்பைத்தான் காட்டுகிறோம். ஆனால் அந்தச் சிறு எதிர்ப்புதான் பல சமயங்களில் மிகப்பெரிய சிக்கல்களைக் கொண்டு வந்துவிட்டு விடுகிறது. அவை எந்தக் காலத்திலும் நிவர்த்தி செய்யவே முடியாத சிக்கல்களாக அமைந்துவிடும் போதுதான் கடந்த காலத்தைத் திரும்பிப்பார்க்கவே மனம் கூசுகிறது.\nஅப்படியான சிக்கலில் ஒரு பையன் சிக்கிக் கொள்கிறான். பதின்ம வயதில் இருக்கும் பொடியன் அவன். அவனைச் சுற்றி நகரும் கதைதான் Little Accidents படம். அமெரிக்காவின் ஒரு சிறிய நகரம் அது. அந்த ஊரில் ஒரு நிலக்கரிச் சுரங்கம் இருக்கிறது. அந்த ஊரில் நிறையப் பேருக்கு அந்தச் சுரங்கம்தான் வாழ்வாதாரம். நிலக்கரிச் சுரங்கத்தில்தான் நம் பொடியனின் அப்பாவும் வேலை செய்கிறார். சுரங்கத்தில் ஒரு விபத்து நிகழ்கிறது. பத்து பணியாளர்கள் இறந்து��ிடுகிறார்கள். அதில் பொடியனின் அப்பாவும் ஒருவர். அம்மாவின் தலையில் பாரம் இறங்குகிறது. பொடியனையும் அவனுடைய தம்பியையும் பாதுகாக்கும் பொறுப்பு அது. பொடியன் விவரமானவன்தான் ஆனால் தம்பி சற்று மனவளர்ச்சி குன்றிய குழந்தை. இரண்டு மகன்களையும் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்கிறாள்.\nஅதே ஊரில் இன்னொரு குடும்பமும் இருக்கிறது. அந்த சுரங்கத்தில் அதிகாரியாகப் பணியாற்றுபவரின் குடும்பம் அது. அவர்களுக்கும் ஒரு மகன் இருக்கிறான். அவனை ஜே.டி என்கிறார்கள். நம் பொடியனின் வயதையொத்தவன். அவர்களது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார் கண்ணாடியை யாரோ உடைத்துவிட்டுப் போகிறார்கள். தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்கள் யாராவது விபத்து நடப்பதற்கு இந்த அதிகாரிதான் காரணம் என்று கண்ணாடியை உடைத்திருக்கக் கூடும் என்று நினைத்துக் கொள்கிறார்கள். நாமும் அப்படித்தான் நினைக்கிறோம். அதிகாரியின் மகனுக்கு நிறைய நண்பர்கள் உண்டு. ஆனால் அவர்கள் பொடியனை தங்கள் குழாமோடு சேர்த்துக் கொள்வதில்லை. பொடியன் வீட்டிலிருந்து பியர் பாட்டில்களையெல்லாம் எடுத்துச் சென்று கொடுக்கிறான். அப்படியாவது தம்மைச் சேர்த்துக் கொள்வார்கள் என்று நம்புகிறான். ஆனாலும் ரிஸல்ட் பூஜ்ஜியம்தான்.\nகதையில் இரண்டு குடும்பங்கள் ஆகிவிட்டதல்லவா இவர்கள் இரண்டு குடும்பம் தவிர இன்னொரு முக்கியமான பாத்திரமும் உண்டு. விபத்தில் தப்பித்த அமோஸ். அவன் மட்டும்தான் விபத்தில் தப்பித்த ஒரேயொருவன். அவனோடு இருந்த அத்தனை பேரும் இறந்து போய்விடுகிறார்கள். விபத்தைப் பற்றி அதிகாரிகளும் மற்றவர்களும் விசாரிக்கும் போது வாயைத் திறப்பதேயில்லை. தான் எதையாவது உளறி வைத்தால் அது தன்னோடு இறந்து போனவர்களை அவமானப்படுத்திவிடுவது போலாகிவிடும் என்றோ அல்லது ஒருவேளை சுரங்கத்தை மூடிவிட்டால் மற்றவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றோ பயப்படுகிறான். அமோஸுக்கு குடும்பம் எதுவும் இல்லை. வயதான தந்தை மட்டும் இருக்கிறார். மற்றபடி திருமணமாகாத தனிக்கட்டை.\nஇவர்களை வைத்து ஒரு முக்கோணத்தை வரைகிறார் இயக்குநர். இந்த முக்கோணத்தை வைத்துக் கொண்டு படத்தை அட்டகாசமாக்கியிருக்கிறார் சாரா. அவர்தான் இயக்குநர் - அவருக்கு இது முதல் படம்.\nபடத்தின் தொடக்கத்தில் சுரங்க ���ிபத்து குறித்தான குறிப்புகள் வரும் போது அதுதான் படத்தின் முக்கியமான திருப்பமாக இருக்கும் என்று யோசிக்கச் செய்கிறார்கள். ஆனால் படத்தின் முக்கியத் திருப்பம் என்பது சுரங்க விபத்து இல்லை. படத்தில் இடம்பெற்றிருக்கும் அத்தனை கதாபாத்திரங்களுக்கும் ஏதாவதொருவிதத்தில் மன ரீதியிலான அழுத்தத்தை உருவாக்குகிறது என்கிற வகையில் அந்த முக்கியமான நிகழ்வு. அவ்வளவுதான்.\nஅப்படியென்றால் எது முக்கியமான திருப்பம் பியர் பாட்டிலைக் கொண்டு வந்து நண்பர்களுக்கு பொடியன் கொடுக்கிறான் அல்லவா பியர் பாட்டிலைக் கொண்டு வந்து நண்பர்களுக்கு பொடியன் கொடுக்கிறான் அல்லவா அந்த தினம்தான். அப்பொழுது பொடியனின் தம்பியும் வீட்டிலிருந்து கிளம்பி கூடவே வருகிறான். இவனிடம் பியரை வாங்கிக் குடிக்கும் சக நண்பர்கள் ஒரு பெண்ணைத் தேடிச் செல்வதாகச் சொல்லிவிட்டு பொடியனை மட்டும் கழட்டி விட்டுச் செல்கிறார்கள். பொடியன் பயங்கரக் கடுப்பில் இருக்கிறான். எல்லோரும் சென்றுவிட்ட பிறகு சில கணங்களில் அந்த அதிகாரியின் மகன் மட்டும் திரும்ப அதே இடத்துக்குத்தான் வருகிறான். அவன் என்னவோ பியர் பாட்டிலைத் தேடித்தான் வருகிறான். ஆனால் பொடியனுக்கும் அவனுக்கும் வாய்த் தகராறு முற்றிவிடுகிறது. ‘உங்கள் அப்பாவினால்தான் சுரங்க விபத்து நடந்தது’ என்றும் அதை மறுத்தும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இந்த இடத்தில்தான் அந்த எதிர்பாராத விபத்து நிகழ்கிறது. பொடியன் ஒரு கல்லை எடுத்து வீச அதிகாரியின் மகன் பேச்சு மூச்சில்லாமல் விழுந்துவிடுகிறான். சரவணன் மாதிரி இல்லாமல் உயிரையும் விட்டுவிடுகிறான். பொடியன் சமயோசிதமாகச் செயல்கபடுகிறான். மரங்கள் அடர்ந்த அந்தக் காட்டுப்பகுதிக்குள் பிணத்தை மறைத்துவிட்டு தம்பியை அழைத்துச் செல்கிறான். தம்பியின் வாயை அடைக்க வேண்டுமல்லவா அந்த தினம்தான். அப்பொழுது பொடியனின் தம்பியும் வீட்டிலிருந்து கிளம்பி கூடவே வருகிறான். இவனிடம் பியரை வாங்கிக் குடிக்கும் சக நண்பர்கள் ஒரு பெண்ணைத் தேடிச் செல்வதாகச் சொல்லிவிட்டு பொடியனை மட்டும் கழட்டி விட்டுச் செல்கிறார்கள். பொடியன் பயங்கரக் கடுப்பில் இருக்கிறான். எல்லோரும் சென்றுவிட்ட பிறகு சில கணங்களில் அந்த அதிகாரியின் மகன் மட்டும் திரும்ப அதே இடத்துக்குத்தான் வர��கிறான். அவன் என்னவோ பியர் பாட்டிலைத் தேடித்தான் வருகிறான். ஆனால் பொடியனுக்கும் அவனுக்கும் வாய்த் தகராறு முற்றிவிடுகிறது. ‘உங்கள் அப்பாவினால்தான் சுரங்க விபத்து நடந்தது’ என்றும் அதை மறுத்தும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இந்த இடத்தில்தான் அந்த எதிர்பாராத விபத்து நிகழ்கிறது. பொடியன் ஒரு கல்லை எடுத்து வீச அதிகாரியின் மகன் பேச்சு மூச்சில்லாமல் விழுந்துவிடுகிறான். சரவணன் மாதிரி இல்லாமல் உயிரையும் விட்டுவிடுகிறான். பொடியன் சமயோசிதமாகச் செயல்கபடுகிறான். மரங்கள் அடர்ந்த அந்தக் காட்டுப்பகுதிக்குள் பிணத்தை மறைத்துவிட்டு தம்பியை அழைத்துச் செல்கிறான். தம்பியின் வாயை அடைக்க வேண்டுமல்லவா சாக்லேட் வாங்கித் தருவதாகக் கெஞ்சியும், மிரட்டியும் சமாளிக்கிறான்.\nஅதே சமயம் அந்த அதிகாரியின் குடும்பத்தினர் போலீஸாரின் உதவியுடன் மகனைக் காணவில்லை என்றுதான் தேடத் தொடங்குகிறார்கள். ஆனால் அவனைப் பற்றிய எந்தத் தடயமும் இல்லாதது அவர்களுக்கு கடும் மன அழுத்தத்தை உருவாக்குகிறது. இதில் இன்னொரு பிரச்சினையும் அந்த அதிகாரிக்கு வந்து சேர்கிறது. நடந்த சுரங்க விபத்தில் தொழிற்சாலை அவனை பகடைக் காயாக்குகிறது. அவனுக்கு அலுவலகத்திலும் பிரச்சினை; மனைவியின் துக்கமும் பிரச்சினை; தன் மகன் இல்லாததும் வேதனை. நொந்து போகிறான். இவன் அலுவலகத்தின் பிரச்சினைகளோடு போராடத் தொடங்கும் போது அவனுடைய மனைவி தன்னுடைய துக்கங்களுக்கு வடிகால் இல்லாமல் தவித்துப் போகிறாள். சுரங்க விபத்தில் உயிர் தப்பித்த அமோஸ் அவளை பைபிள் வகுப்புக்கு அழைக்கிறான். அவன் இன்னமும் மருத்துவ சிகிச்சையில்தான் இருக்கிறான். கை, கால்கள் சரியாக இயங்குவதில்லை. அவனும் ஆறுதல் தேடும் மனநிலையில்தான் பைபிள் வகுப்புகளுக்குச் செல்கிறான். ஆக, இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்கிறார்கள். இந்தச் சூழலில் அமோஸூக்கும் அதிகாரியின் மனைவிக்குமிடையே காதல் அரும்புகிறது. அது காமத்தோடு மலர்கிறது. அதை வெறும் காமம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. சக மனித மனத்திடம் இன்னொரு மனித மனம் தேடும் ஆறுதல்.\nஇது ஒரு தனியான ட்ராக்கில் சென்று கொண்டிருக்கும் போது தான் செய்த கொலையை மனதுக்குள் புதைத்துக் கொண்ட பொடியன் அதிகாரியின் வீட்டில் பகுதி நேர வேலைகளைச் செ���்கிறான். அவனாக விருப்பப்பட்டுத்தான் அந்த வீட்டுக்கு வருகிறான். தோட்டத்தை சீராக்குவதுதான் அவனுடைய முக்கியமான வேலை. அடிக்கடி வந்து போகிறவன் அந்தக் குடும்பத்தின் அன்பையும் வலியையும் புரிந்து கொள்ளத் தொடங்குகிறான். அவனுடைய குற்றவுணர்ச்சி அழுத்துகிறது. அவனுடைய தம்பிக்கும் அழுத்தம் அதிகரிக்கிறது. ஆனால் தங்களது பிரச்சினையை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.\nபாத்திரங்களைச் செதுக்கியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த உலகில் யாருக்குத்தான் பிரச்சினையில்லை ஆனால் ஆளாளுக்கு வெவ்வேறு பிரச்சினைகள். ஆனால் இந்தப் பாத்திரங்களுக்கு ஒரு சம்பவம்தான் பிரச்சினை. அது உருவாக்கும் அழுத்தங்கள்தான் சிக்கல். இந்தப் பிரச்சினைக்கான வடிகால் எதுவும் இருக்கிறதா என்று தேடலில் படம் முடிகிறது.\nமிகச் சாதாரணமாகத்தான் படத்தை பார்க்கத் துவங்கினேன். ஆனால் இது சாதாரணமாக பார்க்கக் கூடிய படமில்லை. ஒரு மிகப்பெரிய அழுத்தம்- படத்தின் அத்தனை பாத்திரங்களின் மீதும் அந்த அழுத்தம்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த அழுத்தம்தான் அத்தனை பேருடைய வாழ்க்கைப் போக்கையும் நிர்ணயிக்கிறது. அதை மனிதர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், சூழல்களுடன் எப்படி தோற்றுப் போகிறார்கள் என்பதையெல்லாம் தத்ரூபமாக்கியிருக்கிறார்கள். இவ்வளவு வலிமையான கருவை எடுத்துக் கொண்டு அதைக் கதையாகவும் திரைக்கதையாகவும் நடிப்பாகவும் மாற்றுவது சாதாரணக் காரியமாகத் தெரியவில்லை. ஆனால் அதை இந்தப் படத்தில் சாதித்திருக்கிறார்கள். I love it\n//அவனது காயத்துக்கு முழுப்பொறுப்பும் நான் தான் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.//\nஇத்தனை நாட்களும் உங்களை அழுத்திக் கொண்டிருந்த பாரத்தை இறக்கி வைத்திருக்கிறீர்கள்.சரியா\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/4838", "date_download": "2019-12-10T22:14:14Z", "digest": "sha1:NLGKWYW6WB4HCUQYYL3LLFOCTPUNWKCO", "length": 6790, "nlines": 108, "source_domain": "www.tamizhvalai.com", "title": "Greece's reform plan backed by creditors – தமிழ் வலை", "raw_content": "\nநட்புக்காக வந்த வெங்கட்பிரபு – இவனுக்கு தண்ணில கண்டம் படக்குழு மகிழ்ச்சி\nஇயக்குநர் படிப்புக்கு நான்கரை இலட்சம்- தனஞ்செயனின் நல்முயற்சியில் உள்ள குறை\nமக்களைக் காத்த மனித உருவிலான தெய்வங்கள் எங்கள் மாவீரர்கள் – சீமான்\nபுறநானூற்று வீரத்தை புவியில் நிகழ்த்தியவர் பிரபாகரன் – சீமான்\nமாவீரர் நாள் – சத்யராஜ் வேண்டுகோள்\nதமிழ் இயக்குநரைத் தாக்கிய சிங்கள இராணுவம் – ஓர் அதிர்ச்சிச் செய்தி\nஅமித்ஷாவுக்குத் தடை – பதறிய உள்துறை அமைச்சகம்\nபற்றி எரியும் வடகிழக்கு மாநிலங்கள் – பதட்டம் ஏற்படுத்திய பாஜக\nஅறிவியல் சார்ந்த தமிழர் விழா கார்த்திகை தீபம் – கவிஞர் பச்சியப்பன் பெருமிதம்\nஈழத் தமிழர்கள் இந்துமதத்தினர் அல்ல – பாஜக அரசு அறிவிப்பு\nஇலட்சக்கணக்கானோரை நாடற்றவராக்கும் புதிய சட்டம் – நாம் தமிழர் கட்சி கண்டனம்\nதமிழர் தொன்மையைப் புரிந்து பரப்புக – இளையோருக்கு பெ.ம வேண்டுகோள்\nஆச்சரிய ஷிவம்துபே கோலியின் அட்டகாச கேட்ச் ஆனாலும் தோல்வி\nநேரா முதலமைச்சர்தான் – கமல் புதிய முடிவால் கிண்டல்கள்\nசீமானை சீண்டி மாட்டிக்கொண்ட லாரன்ஸ் – தர்பார் விழா பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-12-10T22:16:54Z", "digest": "sha1:CHQ55W567RZOYIEPSBAXWHFAXXHWQBWV", "length": 35743, "nlines": 362, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரான்சின் முதலாம் நெப்போலியன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(நெப்போலியன் பொனபார்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nநெப்போலியன் தனது படிப்பகத்தில், ஜாக்-லூயி டேவிட் 1812 இல் வரைந்தது\nமார்ச் 20, 1804–ஏப்ரல் 6, 1814\nமுன்னைய அரசன்: பதினாறாம் லூயி (இ. 1793)\nநடப்பின் படி பதினெட்டாம் லூயி\nDe Jure நெப்போலியன் II\nநெப்போலியன் பொனபார்ட் (Napoléon Bonaparte, 15 ஆகஸ்ட் 1769 – 5 மே 1821) அல்லது முதலாம் நெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் படைத் தலைவனாகவும், அரசியல் தலைவனாகவும் இருந்தவன். தற்கால ஐரோப்பிய வரலாற்றில் இவனுடைய தாக்கம் குறிப்பிடத்தக்கது. இவன் பிரெஞ்சுப் புரட்சியில் ஒரு தளபதி, பிரெஞ்சுக் குடியரசின் ஆட்சியாளன், பிரெஞ்சுப் பேரரசன், இத்தாலியின் மன்னன், சுவிஸ் கூட்டமைப்பின் இணைப்பாளன், ரைன் கூட்டாட்சியின் காப்பாளன் ஆகிய பதவிகளை வகித்துள்ளான்.\nகோர்சிக்காவில் பிறந்த இவன் பிரான்ஸில் கனரக ஆயுதங்களுக்கான அலுவலராகப் பயிற்சி பெற்றான். பிரெஞ்சுப் புரட்சியின் தளபதியாக, பிரான்சுக்கு எதிரான முதலாம் கூட்டணி மற்றும் இரண்டாம் கூட்டணிகளுக்கு எதிரான போர்களை வழிநடத்தியதன் மூலம் இவன் முன்னணிக்கு வந்தான். 1799 ஆம் ஆண்டில் ஒரு சதிப்புரட்சியை நிகழ்த்தி அதன்மூலம் பிரெஞ்சுக் குடியரசின் முதல் கன்சல் ஆகப் பதவியில் அமர்ந்தான். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், பிரான்சின் பேரரசனானான். 19 ஆம் நூற்றாண்டின் முதற் பத்தாண்டுகளில் ஐரோப்பாவின் ஒவ்வொரு முக்கிய நாட்டுக்கு எதிராகவும் படை எடுத்தான்.[1] தொடர்ச்சியான பல போர் வெற்றிகளினாலும், விரிவான கூட்டணிகளினாலும் அவன் ஐரோப்பாக் கண்டத்தையே தனது மேலாண்மைக்கு உட்படுத்தியிருந்தான். தனது நெருங்கிய நண்பர்களையும், உறவினர்களையும், பிரான்சுக்குக் கீழ் வந்த நாடுகளின் பேரரசர்களாகவும், முக்கிய அலுவலர்களாகவும் நியமித்தான்.\n1812 இல் இடம் பெற்றுத் தோல்வியில் முடிந்த பிரான்சின் ரஷ்ய ஆக்கிரமிப்பு நெப்போலியனுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப்படையெடுப்பு, நெப்போலியனின் படைகளைப் பெரும் அழிவுக்கு உள்ளாக்கியது. இத்தோல்வியிலிருந்து நெப்போலியனால் மீளமுடியவில்லை. அக்டோபர் 1813 இல், ஆறாவது கூட்டணிப் படைகள், லீப்சிக் என்னுமிடத்தில் நெப்போலியனின் படைகளை முறியடித்து, பிரான்சுக்குள் நுழைந்தன. 1814 ஏப்ரலில், கூட்டணி நெப்போலியனைப் பதவியில் இருந்து இறக்கி எல்பாத் தீவுக்கு நாடு கடத்தியது. ஓராண்டிலும் குறைவான காலத்தில் நெப்போலியன் மீண்டு வந்து இழந்த அரசைக் கைப்பற்றினான். எனினும் 1815 ஜூன் 18 இல் வாட்டர்லூ என்னுமிடத்தில் அவன் இறுதித் தோல்வியைச் சந்தித்தான். இதன் பின்னர் அவனது வாழ்நாளின் இறுதி ஆறாண்டுகளும் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சென் ஹெலெனாத் தீவில் கழிந்தது.\n2 தொடக்ககாலத் தொழில் வாழ்க்கை\n2.1 தூலொன் முற்றுகை (1793)\nநெப்போலியனுடைய தந்தை கார்லோ பொனப்பார்ட்டே\nநெப்போலியன், 1769 ஆம் ஆண்டு ஆகத்து 15 ஆம் தேதி, கோர்சிக்காவில் உள்ள அசாக்சியோ என்னும் நகரத்தில் காசா பொனப்பார்ட்டே எனப்படும் குடும்பத்தின் பரம்பரை வீட்டில் பிறந்தான். இவனது பெற்றோர்களுக்குப் பிறந்த எட்டுப் பிள்ளைகளுள் இவன் இரண்டாமவன். இந்த ஆண்டிலேயே கோர்சிக்காத் தீவு செனோவாக் குடியரசால் பிரான்சுக்கு வழங்கப்பட்டது.[2] இவனுக்கு நெப்போலியன் டி பொனப்பார்ட்டே என்னும் பெயர் இட்டனர். தனது இருபதுகளில் தனது பெயரை பிரெஞ்சு மொழித் தோற்றம் கொடுப்பதற்காக நெப்போலியன் பொனப்பார்ட்டே என மாற்றிக்கொண்டான்.[3] கோர்சிக்க பொனப்பார்ட்டே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தசுக்கன் மூலத்தையுடைய இத்தாலியக் கீழ்நிலைப் பிரபுக்களின் வழிவந்தோர் ஆவர்.[4][5][6][7] இவர்கள் 16 ஆம் நூற்றாண்டில் லிகூரியாவில் இருந்து கோர்சிக்காவுக்கு வந்தனர்.[8] 2012 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட டி.என்.ஏ சோதனைகளின்படி இக் குடும்பத்தின் முன்னோர் சிலர் காக்கேசியப் பகுதிகளில் இருந்து வந்ததாகத் தெரிகிறது..[9] இந்த ஆய்வுகளின்படி, ஆப்லோகுரூப் வகை E1b1c1 கிமு 1200 ஆம் ஆண்டளவில் வட ஆப்பிரிக்காவில் தோன்றியது. இம்மக்கள் அங்கிருந்து காக்கேசியப் பகுதிகளுக்கும் பின்னர் ஐரோப்பாவுக்கும் சென்றனர்.[10]\nஇவனது தந்தை கார்லோ பொனப்பார்ட்டே ஒரு சட்ட வல்லுனர். 1777 ஆம் ஆண்டில் 16 ஆம் லூயியின் அரசவையில் கோர்சிக்காவின் பேராளனாக இவர் பொறுப்பு வகித்தார். நெப்போலியனுடைய இளமைப் பருவத்தில் முதன்மைச் செல்வாக்குச் செலுத்தியவர் இவனது தாய் லெட்டிசினா ராமோலினோ ஆவார். இவரது கடுமையான ஒழுக்கத்தினால் குழப்படிச் சிறுவனான நெப்போலியனைக் கட்டுப்பாட்டுக்குள் வைந்திருந்தார்.[11] நெப்போலியனுக்கு யோசேப்பு என்னும் ஒரு அண்ணனும், லூசியன், எலிசா, பவுலின், கரோலின், யெரோம் ஆகிய இளையோரும் இருந்தனர். ஒரு ஆணும் ஒரு பெண்ணுமாக யோசேப்புக்கு முன் பிறந்த இரண்டு பிள்ளைகள் குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டனர்.[12] நெப்போலியன் தனது இரண்டாவது பிறந்தநாளுக்குச் சற்று முன்னராக, 1771 சூலை 21 ஆம் தேதி, அசாக்சியோ பேராலயத்தில் திருமுழுக்குப் பெற்றான்.[13]\nபிரபுத்துவ, வசதியான குடும்பப் பின்னணியும், குடும்பத் தொடர்புகளும், பொதுவான கோர்சிக்கர்களுக்குக் கிடைக்கப் பெறாத கல்வி கற்கும் வாய்ப்புக்களை நெப்போலியனுக்கு அளி��்தன.[14] 1779 ஆம் ஆண்டு சனவரியில் பிரான்சுத் தலை நிலத்தில் ஆட்டன் என்னும் இடத்தில் உள்ள சமயப் பள்ளி ஒன்றில் பிரெஞ்சு மொழி கற்பதற்காகச் சேர்ந்தான். மே மாதத்தில், பிரையேன்-லே-சத்து என்னும் இடத்தில் இருந்த படைத்துறை அக்கடமியில் சேர்ந்தான்.[15] அதிக கோர்சிக்கத் தொனியுடனே பிரெஞ்சு மொழியைப் பேசியதுடன் சரியான எழுத்துக் கூட்டலையும் நெப்போலியன்க ற்றுக்கொள்ளவேயில்லை.[16] இதனால் தன்னுடன் படித்த மாணவர்களது கேலிக்கு உள்ளானான். கணிதத்தில் திறமை பெற்றிருந்ததோடு, வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களிலும் நெப்போலியனுக்குப் போதிய அறிவு இருந்தது. ஓவியம் வரைவதிலும் சிறந்தவன்.\nநெப்போலியன் பொனப்பார்ட்டே 23 வயதில் கோர்சிக்கக் குடியரசுத் தன்னார்வப் படைப்பிரிவின் லெப்டினன்ட் கர்னலாகப் பணிபுரிந்தபோது.\n1785 செப்டெம்பரில் பட்டம்பெற்று வெளியேறிய நெப்போலியன், லா பெரே கனரக ஆயுதப் படைப் பிரிவில் இரண்டாம் லெப்டினன்ட் ஆகப் பணியில் அமர்ந்தான்.[15][note 1] 1789 மே புரட்சி தொடங்கியதற்குப் பின் வரை, நெப்போலியன், வலன்சு, டிரோம், ஆக்சோன் ஆகிய இடங்களில் பணிபுரிந்தான். இக் காலத்தில் இரண்டு ஆண்டுகள் விடுமுறை எடுத்துக்கொண்டு கோர்சிக்கா, பாரிசு ஆகிய இடங்களில் இருந்தான். தீவிரமான கோர்சிக்கத் தேசியவாதியான நெப்போலியன் 1789ல் கோர்சிக்கத் தலைவரான பாசுக்குவாலே பாவோலி என்பவருக்குக் கடிதம் எழுதினான்.\n\"தேசம் அழிந்துகொண்டிருக்கொம்போது நான் பிறந்தேன். நமது கடற்கரைகளில் இறக்கப்பட்ட முப்பதினாயிரம் பிரான்சியர்கள் நமது சுதந்திரத்தை குருதி அலைகளுக்குள் அமிழ்த்தினர். இந்த வெறுக்கத்தக்க காட்சியே எனக்கு முதலில் புலப்பட்டது.\"[18]\nநெப்போலியன், புரட்சியின் தொடக்கக் காலத்தை கோர்சிக்காவில் செலவிட்டான். அப்போது அரசவாதிகள், புரட்சியாளர்கள், கோர்சிக்கத் தேசியவாதிகள் ஆகியோரிடையே நிகழ்ந்த மும்முனைப் போரில் யாக்கோபியப் புரட்சியாளர் தரப்பில் இணைந்து நெப்போலியன் போர் புரிந்தான். இப்போரில் நெப்போலியன் கோர்சிக்கப் போராளிகளின் லெப்டினன்ட் கர்னல் தரத்தில் தன்னார்வப் படைப் பிரிவொன்றுக்கு நெப்போலியன் தலைமை தாங்கினான். அளவுக்கு மேலாகவே விடுமுறை எடுத்துக்கொண்டதோடு, கோர்சிக்காவில் பிரான்சுப் படையினருக்கு எதிராகப் போரில் ஈடுபட்டிருந்தபோதும் கூட, 1792 ஆம் ஆண்டில் நெப்போலியனுக்கு பிரான்சுப் படையில் \"கப்டன்\" தரத்துக்குப் பதவி உயர்வு கிடைத்தது.[19]\nநெப்போலியன் கோர்சிக்காவுக்குத் திரும்பியபோது பாவோலியுடன் முரண்பாடு ஏற்பட்டது. பாவோலி பிரான்சிலிருந்து பிரிய முடிவு எடுத்ததுடன், சார்டினியத் தீவான லா மத்தலேனேவில் பிரான்சு நடத்தவிருந்த தாக்குதலின்போது நாசவேலைகளைச் செய்யவும் அவர் திட்டமிட்டார். ஆனால், பிரான்சின் இந்தத் தாக்குதல் நடவடிக்கையில் நெப்போலியனும் ஒரு படைத்தலைவனாகப் பங்கேற்க இருந்தான். பாவோலியுடன் ஏற்பட்ட இந்த முரண்பாட்டினால் நெப்போலியன் தனது குடும்பத்துடன் பிரான்சுத் தலைநிலத்துக்குத் தப்பி ஓடினான்.\n1793 ஆம் ஆண்டு சூலையில், \"பூக்கெயரில் இரவுச் சாப்பாடு\" என்னும் தலைப்பிட்ட துண்டுப் பிரசுரம் ஒன்றை நெப்போலியன் வெளியிட்டான். இது புரட்சித் தலைவரான மக்சிமிலியன் ராபெசுபியரே என்பவரின் தம்பியான அகசுத்தீன் ராபெசுபியரேயின் பாராட்டையும், ஆதரவையும் பெற்றது. கோர்சிக்கரான அந்தோனி கிறிசுத்தோபே சலிசெட்டி என்பவரின் உதவியினால், தூலோன் முற்றுகையின்போது குடியரசுப் படையில் கனரக ஆயுதக் கட்டளை அதிகாரி பதவி கிடைத்தது. நகர மக்கள் குடியரசு அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். பிரித்தானியப் படைகள் நகரை ஆக்கிரமித்து இருந்தன.\nகுடியரசுப் படையினரின் சுடுகலன்கள் நகரின் துறைமுகம் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய வசதிகள் கொண்டது. அவற்றின் மூலம் பிரித்தானியக் கப்பல்களைத் துறைமுகத்தில் இருந்து விரட்ட வழி சமைக்கக் கூடியதுமான குன்று ஒன்றை கைப்பற்றுவதற்கு நெப்போலியன் திட்டம் தீட்டினான். இத் தாக்குதல் மூலம் நகரம் கைப்பற்றப்பட்டது, எனினும் , நெப்போலியனின் தொடையில் காயம் ஏற்பட்டது. 24 ஆவது வயதில் நெப்போலியன் பிரிகேடியர் ஜெனரல் பதவிக்கு உயர்ந்தான். இவனது திறமையைக் கண்ட \"பொதுமக்கள் பாதுகாப்புக் குழு\" இவனை பிரான்சின் இத்தாலியப் படைகளின் கனரக ஆயுதப் படைகளுக்குப் பொறுப்பாளனாக நியமித்தது.\nஇப் பதவி உறுதி செய்யப்படும்வரை, மார்சேய்க்கு அண்மையில் உள்ள நடுநிலக்கடல் கரைப்பகுதிகளின் அரண்களைக் கண்காணிக்கும் வேலை நெப்போலியனுக்குக் கிடைத்தது. முதலாம் கூட்டணிக்கு எதிரான பிரான்சின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சார்டினிய இராச்சியத்தை��் தாக்குவதற்கான திட்டம் ஒன்றை நெப்போலியன் வகுத்தான்.\nஜோஸபின் என்று நெப்போலியனுக்கு ஒரு காதலி இருந்தாள். பின்னாளில் மனைவியுமானாள். இவள் மீது நெப்போலியன் அதீத காதல் கொண்டவனாக இருந்தான். தனது ஒவ்வொரு போாின்போதும் வெற்றியின்போதும் ஜோஸபின் தன்னுடன் இருக்க வேண்டுமென்று விரும்பினான். அவளுக்கு நெப்போலியன் எழுதிய காதல் கடிதங்கள் புகழ்பெற்றவை. ஆனால், அவளோ நெப்போலியன் தன் மீது கொண்டிருந்த காதல் அளவிற்கு நெப்போலியன் மீது காதல் இல்லாதவளாக இருந்தாள். இவள் ஏற்கனவே பலருக்கு காதலியாக இருந்தவள். நெப்போலியனை மணந்த பின்னும் வேறு ஒருவனுடன் தொடா்பில் இருந்தாள். இவளால் நிறைய மன உளைச்சல்களுக்கு ஆளானான் நெப்போலியன். இவளின் மீது தீராத காதல் கொண்டிருந்த நெப்போலியன் ஒரு கட்டத்தில் மனத்தெளிவு பெற்றான். அவளது துரோகச் செயல்களை மன்னித்தான்.\nநெடு நாட்களாகவே நெப்போலியனின் மரணத்தின் காரணம் அறுதியிடப்படாமல் இருந்தது. ஆங்கிலேயர்கள் ஆர்செனிக் நச்சு தந்து நெப்போலியனைக் கொன்றிருக்கலாம் என்பது போன்று இருந்த பழைய தோற்றப்பாடுகள் யாவும் தற்செயல் நிகழ்வுகள் எனவும் நெப்போலியன் இறக்கவும் அவனின் வம்சமே இறக்கவும் காரணம் பரம்பரையாக இருந்து வந்த இரைப்பைப் புற்று நோயே (stomach cancer) என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நெப்போலியனின் புகைப்படங்கள் அனைத்திலும் அவன் தன் வலக்கையைச் சட்டைக்குள் வைத்திருக்கக் காரணம் வயிற்று வலியால் தான் எனவும் நம்பப்படுகிறது.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: நெப்போலியன் பொனபார்ட்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2018, 13:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/speakers/lg-np1540w-bluetooth-speaker-white-price-pe47SV.html", "date_download": "2019-12-10T21:56:22Z", "digest": "sha1:VQYRDZBXJBOREXZHJDAY4RWOS4GQU75E", "length": 9918, "nlines": 191, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலஃ ந்ப௧௫௪௦வ் ப்ளூடூத் ஸ்பீக்கர் வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nலஃ ந்ப௧௫௪௦வ் ப்ளூடூத் ஸ்பீக்கர் வைட்\nலஃ ந்ப௧௫௪௦வ் ப்ளூடூத் ஸ்பீக்கர் வைட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலஃ ந்ப௧௫௪௦வ் ப்ளூடூத் ஸ்பீக்கர் வைட்\nலஃ ந்ப௧௫௪௦வ் ப்ளூடூத் ஸ்பீக்கர் வைட் விலைIndiaஇல் பட்டியல்\nலஃ ந்ப௧௫௪௦வ் ப்ளூடூத் ஸ்பீக்கர் வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலஃ ந்ப௧௫௪௦வ் ப்ளூடூத் ஸ்பீக்கர் வைட் சமீபத்திய விலை Dec 07, 2019அன்று பெற்று வந்தது\nலஃ ந்ப௧௫௪௦வ் ப்ளூடூத் ஸ்பீக்கர் வைட்கிராம கிடைக்கிறது.\nலஃ ந்ப௧௫௪௦வ் ப்ளூடூத் ஸ்பீக்கர் வைட் குறைந்த விலையாகும் உடன் இது கிராம ( 1,994))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலஃ ந்ப௧௫௪௦வ் ப்ளூடூத் ஸ்பீக்கர் வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லஃ ந்ப௧௫௪௦வ் ப்ளூடூத் ஸ்பீக்கர் வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலஃ ந்ப௧௫௪௦வ் ப்ளூடூத் ஸ்பீக்கர் வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\n( 3678 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 15 மதிப்புரைகள் )\n( 25 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 27 மதிப்புரைகள் )\nலஃ ந்ப௧௫௪௦வ் ப்ளூடூத் ஸ்பீக்கர் வைட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-12-10T21:10:02Z", "digest": "sha1:MF4VYCVOVJVGQ3WCLKXDPCFI2KQJPZIF", "length": 9380, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மனைவி இறந்தவுடன் மாமியாரை திருமணம் செய்த இளைஞர்? திடுக்கிடும் தகவல் | Chennai Today News", "raw_content": "\nமனைவி இறந்தவுடன் மாமியாரை திருமணம் செய்த இளைஞர்\nஇரட்டையர்களுக்கு நடந்த திருமணம்: முதலிரவில் பெண் மாறியதால் குழப்பம்\nஅவன் ���ந்நாட்டின் விரோதி: பா.ரஞ்சித் கூறுவது அமித்ஷாவையா\nகட்சி பதிவு செய்த பின்னரும் சுயேட்சையா\nநித்யானந்தா வழியை ஸ்டாலின் பின்பற்றலாம்: அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்\nமனைவி இறந்தவுடன் மாமியாரை திருமணம் செய்த இளைஞர்\nஅசாம் மாநிலத்தில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. அவருடைய மனைவிக்கு தாயார் மட்டுமே இருந்ததால் அவரையும் தன்னோடு வீட்டில் உதவிக்காக வைத்து இருக்கின்றார்\nஇந்த நிலையில் சமீபத்தில் அந்த வாலிபரின் மனைவி கர்ப்பம் அடைந்து டெலிவரிக்கு தயாரானார். கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த அவருடைய மனைவி, எதிர்பாராதவிதமாக மரணமடைந்துவிட்டார்\nஇதனை அடுத்து கைக்குழந்தையை வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டு இருக்கும் மாப்பிள்ளைக்கு உதவியாக அவருடைய மாமியாரும் தொடர்ந்து அதே வீட்டில் தங்கி இருந்துள்ளார். ஆனால் இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தவறாக பேசியதை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது\nஆனால் அந்த வாலிபருக்கு நெருக்கமான நண்பர்கள் இதனை மறுத்துள்ளனர். இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது வதந்தி என்றும், தாய்-மகன் உறவில் தான் இருவரும் ஒரே வீட்டில் இருக்கின்றார்கள் என்றும், அந்த உறவை கொச்சைப்படுத்தும் விதமாக அபாண்டமான புகார்களைக் யாரும் சொல்லவேண்டாம் என்றும் கூறியுள்ளனர்\nநடிகைகளின் உள்ளாடைகளை திருடி பூஜை அறையில் வைக்கும் சைகோ இளைஞன்\nமகாராஷ்டிரா நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: நாளை காலை 11.30 மணிக்கு விசாரணை\nஇரட்டையர்களுக்கு நடந்த திருமணம்: முதலிரவில் பெண் மாறியதால் குழப்பம்\nதொழிலதிபர் மகளுடன் விஜயகாந்தின் மகன் திருமணம்: வைரலாகும் புகைப்படங்கள்\nமணமகள் சினேகா பிரிட்டோவுடன் விஜய்: வைரலாகும் புகைப்படங்கள்\nகையும் களவுமாக மனைவியின் கள்ளக்காதலை கண்டுபிடித்த கணவன்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஇரட்டையர்களுக்கு நடந்த திருமணம்: முதலிரவில் பெண் மாறியதால் குழப்பம்\nஅவன் இந்நாட்டின் விரோதி: பா.ரஞ்சித் கூறுவது அமித்ஷாவையா\nடுவிட்டரின் ஹேஷ்டேக் டிரெண்ட் அறிவிப்பு: அஜித் ரசிகர்களின் புத்திசாலித்தனமான கேள்வி\nகட்சி பதிவு செய்த பி��்னரும் சுயேட்சையா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=518092", "date_download": "2019-12-10T23:02:20Z", "digest": "sha1:PWKYZJVWTCFOJZRY6QIIBTIIIKNXG5Z6", "length": 15515, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "கேரளாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம்: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு...! | Rs 4 lakhs relief for the families of those who died due to rain, floods and landslides in Kerala: Chief Minister Pinarayi Vijayan - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகேரளாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம்: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு...\nதிருவனந்தபுரம் : கேரளாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கேரளாவில் கடந்த 2 வாரமாக பெய்து வந்த கனமழையால் கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, எர்ணாகுளம், இடுக்கி உட்பட 8 மாவட்டங்களில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. தொடந்து மழை பெய்து வந்ததால் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் கடும் சிக்கல் நீடித்தது. பல இடங்களுக்கு மீட்பு குழுவினர் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் மழை சற்று குறைந்துள்ளது. பல பகுதிகளில் வெள்ளம் வடிய தொடங்கி உள்ளது. இதனால் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் மீட்பு பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகின்றன.\nநிலச்சரிவு ஏற்பட்ட மலப்புரம் மாவட்டம் கவளப்பாறை, வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே புத்துமலை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் தேடுதல் பணி நடந்தது. இதில் கவளப்பாறையில் 6 உடல்கள் மீட்கப்பட்டன. புத்துமலையில் உடல்கள் எதுவும் கண்டுப்பிடிக்கப்படவில்லை. மலப்புரம் மாவட்டம் கோட்டக்குன்னு பகுதியில் நேற்று ஒரு பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. திருச்சூரில் மீன்பிடிப்பதை வேடிக்கை பார்க்க சென்ற கணவன���, மனைவி உள்பட 4 பேர் ஆற்றில் மூழ்கி இறந்தனர். நேற்று முன்தினம் மட்டும் 11 பேர் பலியாகியுள்ளனர். கவளப்பாறையில் நேற்று மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டன. இதனையடுத்து இப்பகுதியில் கிடைத்த உடல்களின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது. இந்த பகுதியில் 36 பேர் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nஇதனையடுத்து கடந்த 6 நாட்களில் பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. கவளப்பாறையில் மண்ணுக்கு அடியில் சிக்கியதாக கருதப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அருகில் உள்ள அவர்களது உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. தற்போதைய கணக்குப்படி 40 பேர் மண்ணில் சிக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதேபோல புத்துமலையில் 7 பேர் சிக்கி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அவர்களை தேடும் பணி நேற்றும் தொடர்ந்து நடந்தது. முகாம்களில் 2.75 லட்சம் பேர்: திருவனந்தபுரம், கொல்லம் உள்பட தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளதையடுத்து நெய்யாறு அணையின் 4 மதகுகள் தலா ஒரு இன்ச் உயரத்துக்கு திறக்கப்பட்டன.\nகனமழை பெய்தால் அணையை உடனடியாக திறக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் முன்கூட்டியே திறந்து விடப்படுவதாகவும், பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுபோல அருவிக்கரை அணையும் திறக்கப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் முதல் மழை ஓரளவு குறைந்திருந்தது. ஆனால் நேற்று மதியம் முதல் மலப்புரம், கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. நேற்று மதியத்திற்கு பின்னர் இடுக்கி, எர்ணாகுளம், ஆலப்புழா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இன்று மலப்பு ரம், கோழிக்கோடு மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கையும், திருச்சூர், பாலக்காடு, வயநாடு, கண்ணூர், இடுக்கி மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கையும், எர்ணாகுளம் மாவட்டத்தில் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.\nகனமழையை தொடர் ந்து திருச்சூர், எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், கண்ணூர், கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி ஆகிய 9 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளம் மற��றும் நிலச்சரிவால் பெரிதும் பாதிக்கப்பட்ட வயநாடு, மலப்புரம் மாவட்டங்களை நேற்று ஹெலிகாப்டரில் சென்று முதல்வர் பினராய் விஜயன் பார்வையிட்டார். மேலும் நிவாரண முகாம்களையும் பார்வையிட்ட அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 மாதங்களுக்கு அரிசி உள்ளிட்ட இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.\nஇந்நிலையில் மழை, வெள்ளம், நிலச்சரிவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுவரை உயிரிழந்துள்ள 95 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.\nகேரளா மழை வெள்ளம் நிலச்சரிவு நிவாரணம் முதல்வர் பினராயி விஜயன்\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வடகிழக்கில் போராட்டம் வெடித்தது: பல இடங்களில் வன்முறை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nவாலிபால் போட்டிக்கு இடையிடையே குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிய வீராங்கனை\nதிமுக உள்பட கட்சிகள் தொடர்ந்த வழக்கு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா : உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு\nகிலோ 25க்கு விற்ற வெங்காயம் போட்டி போட்டு வாங்கிய மக்கள் : கடலூரில் சில மணி நேரத்தில் 1 டன் காலியானது\nநித்தியானந்தாவின் கைலாசா நாட்டின் குடியுரிமை கோரி குவியும் விண்ணப்பம் : இதுவரை 12 லட்சம் பேர் பதிவு\nநிர்பயா பலாத்கார கொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு\nதேங்காயின் மகத்துவம் இது சாதாரண பிரச்னை அல்ல\n11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்\nஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்\nஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு\nகார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/01/10/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-12-10T21:43:52Z", "digest": "sha1:4X2EVGU2X55TFNUBKR3VTV3M3OSLNK4H", "length": 6440, "nlines": 100, "source_domain": "www.netrigun.com", "title": "உன்னை சந்தோஷப்படுத்த இந்த உலகை விட்டு செல்கிறேன் அம்மா: 10 வயது சிறுமியின் உருக்கமான கடிதம்! | Netrigun", "raw_content": "\nஉன்னை சந்தோஷப்படுத்த இந்த உலகை விட்டு செல்கிறேன் அம்மா: 10 வயது சிறுமியின் உருக்கமான கடிதம்\nமெக்ஸிகோ நாட்டில் 10 வயது சிறுமி ஒருவர் தனது தாயை சந்தோஷப்படுத்த தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த சிறுமி எழுதி வைத்துள்ள கடிதத்தில், என்னால் எனது தாய் மிகுந்த துயரத்தோடு வாழ்ந்து வருகிறார்.\nநான் பிறந்த காரணத்தில் எனது தந்தை என் அம்மாவை விட்டு பிரிந்துசென்றுவிட்டார். என்னை வளர்ப்பதற்காக எனது தாய் மிகவும் சிரமப்படுகிறார். அவரது வாழ்வில் மிகுந்த வலியை ஏற்படுத்திவிட்டேன், இதனால இந்த உலகத்தை விட்டு செல்கிறேன்.\nஅம்மா….நான் இறந்தபிறகு நீ மிகவும் சந்தோஷமாக வாழ வேண்டும், நன்றாக வேலை பார்க்க வேண்டும், இது எனது ஆசை என எழுதிவைத்துள்ளார்.\nதனது மகளின் மரணத்தால் தாய் மிகுந்த துக்கத்திற்கு ஆளாகியுள்ளார்.\nPrevious article67 குழந்தைகளுக்கு தந்தையான நபர்: ஒரு பெண்ணுடன் மட்டும் ஏற்பட்ட காதல்..\nNext articleஇதுதான் கோதுமையை விட மிகவும் ஆரோக்கியமான உணவு\nமேலாடையின்றி கவர்ச்சி போஸ் கொடுத்த தாஜ்மகால் நடிகை..\nஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள அலப்பறை பார்த்தீயா\nமனைவியின் கவுனை காப்பாற்றிய ஷாருக்கான்\nஹிந்தி தெரியும் ஆனால் பேசமாட்டேன்..\nதிருமணமான ஒரு வருடத்திற்குள் கணவரை விவாகரத்து செய்யும் சீரியல் நடிகை\nபல வருடங்களுக்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடி போடும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvar.in/2004/09/blog-post_109526002301567541.html", "date_download": "2019-12-10T21:06:11Z", "digest": "sha1:NVWTRNRQFLUO7VVY5VCOQ2BON6BO3ED6", "length": 15391, "nlines": 166, "source_domain": "www.thiruvalluvar.in", "title": "யோ. திருவள்ளுவர்: மக்களாட்சியும், மாயங்களும்...", "raw_content": "\nஇந்த வருடம் ஆசிய நாடுகளுக்கு தேர்தல் ஆண்டு. பழைய பகைவர்கள் ஒன்று சேர்வதும், புதிய பகைவர்கள் உருவாவதும் என தினம் ஒரு அரசியல் வேடிக்கை நமது நாடுகளின் அரசியல் அரங்கில். பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, இந்தியா என தேர்தலை சந்திக்கும் நாடுகளின் பட்டியல் ஆசியாவில் நீள்கிறது. என் நினவுகளில் தேர்தல்களில் அழைத்து செல்கிறேன்...\nஎனக்கு 8 வயதிருக்கும் போது ஒரு தேர்தல் காலம் அது. உடைந்த குரலில் ஒலிபெருக்கியில் வாக்குறுதிகளை கேட்ட அந்த வேளைகளில் ஒரு இனம்புரியாத சிலிர்ப்பு. ஒவ்வொரு ஒலி பெருக்கி வண்டியிலும் (கட்சி பேதம் பார்க்காமல் தான்) அவர்களது அறிக்கை காகிதங்களை பெறுவது அப்போதெல்லம் ஒரு வித விளையாட்டு... புழுதி கிழப்பி சென்ற அந்த வாகனங்களும், அந்த வாக்குறுதி குரல்களும் இன்னும் நெஞ்சில்...\nஅதே அரசியல்வாதிகள் இன்னும் அரசியல் வானில்\nதேர்தலை சந்திக்கிற இந்த நாடுகள் எல்லாம் “மக்களாட்சி அமைப்பு முறையை ()” பின்பற்றி வருகிறது. \"மக்களால், மக்களுக்காக, மக்களே ஆட்சி செய்யும் ஆட்சி முறை மக்களாட்சி\" என்ற அருமையான தத்துவம் அடிப்படையில் ஆட்சி நடத்தப்பட வேண்டும். நடை முறையில் என்ன)” பின்பற்றி வருகிறது. \"மக்களால், மக்களுக்காக, மக்களே ஆட்சி செய்யும் ஆட்சி முறை மக்களாட்சி\" என்ற அருமையான தத்துவம் அடிப்படையில் ஆட்சி நடத்தப்பட வேண்டும். நடை முறையில் என்ன யார் இந்த மக்கள் மக்களுக்காக யார் முடிவுகளை எடுப்பது\nதாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இந்தியாவில் இட ஒதுக்கீடு கொண்டு வந்ததால் வி.பி.சிங் ஆட்சியை 11 மாதங்களில் ரதயாத்திரை மூலம் கவிழ்த்து மத வெறியை தூண்டியவர் திரு.அத்வானி. இதன் பின்னர் தொடர்ந்த கலவரங்களில் பல்லாயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர், வீடு மற்றும் உடமைகளை இழந்தனர். ஆனால் இன்று திரு.அத்வானி இந்தியாவின் துணை பிரதமர். இன்றும் ஒரு ரதத்தில் பவனி வருகிறார் பிரதமர் ஆகும் கனவுகளுடன்.\nகடந்த முறை அமெரிக்காவில் தேர்தல் நடந்த போது பல்லாயிரம் கறுப்பின மக்களின் வாக்களிக்கும் தகுதியை முறைகேடுகள் வழி திரு.ஜார்ஜ் புஷ் இன் ஆதரவு அதிகாரிகள் தடுத்தனர். படையினரின் வாக்குகளை விதி மீறல்கள் மூலம் குவித்தனர். தேர்தல் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டதை உலகமே கண்டு சிரித்தது. உண்மையில் வெற்றிபெற்றது அல்கோர், பாவம் அமெரிக்க மக்களும் உலகமும் ஒரு சர்வாதிகாரி உலக வல்லரசின் தலைவர் ஆனார்.\nஇலங்கையில் மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த ரணில் அரசை தந்து அதிகார பலத்தில் கலைத்தார் திருமதி.சந்திரிகா. விடை தெரியாத நிலையில் சமாதான முன்னெடுப்பும், மக்களும் விடியலை எதிர்பார்த்தபடி மீண்டும் வாக்குச்சாவடிகளுக்கு ஆயத்தமாகின்றனர்.\nபிலிப்பைன்ஸில் எஸ்டரடா என்ற முன்னாள் நடிகர் ஊழல் நிறைந்த ஆட்சியை தந்ததால் மக்களின் வாழ்வு படுபாதாளத்துக்கு சென்றது. எஸ்டரடாவின் ஆட்சியை மக்கள் ஒன்று சேர்ந்து வீழ்த்தியதில் திருமதி.குளோரியா மக்கபாகல் அராயோ ஆட்சியில் வந்தார். மீண்டும் அதே ஊழலும் கொடுமைத்தனமும். அந்த மக்களின் வாழ்வில் இன்னொரு தேர்தல் இன்னொரு ஊழல்வாதியை நோக்கி...\nஇந்தோனேசியாவில் இராணுவ சர்வாதிகாரி சுகார்த்தோ வின் ஆட்சியை மாணவர் புரட்சி மூலம் தூகியெறியப்பட்டதன் பின்னர் தொடர்ந்த குழப்பங்களை எதிர்த்து கிளம்பியவர் திருமதி.மேகாவதி சுகர்ணோ புத்திரி. இந்தோனேசியா சந்தித்த நல்ல தலைவரான திரு.சுகர்ணோ வின் மகளான இவர் முன்னைய இராணுவ அடக்குமுறையாளனை விட மோசமானவர் என மக்கள் நினைக்கும் அளவுக்கு ஆட்சி செய்கிறார்...\nஇந்தியாவில் பொருளாதாரதுடன் ஊழலும் போட்டி போட்டு வளர்கிறது. காஷ்மீர் யுத்ததில் இறந்த இராணுவத்திற்கு சவப்பெட்டி வாங்கியது முதல் அரசு பத்திரங்கள் வரை ஊழல். பிரதமர் அலுவலகம் முதல் கிராம அதிகாரி வரை ஊழல். மதவெறி படுகொலைகள் என பரந்து கிடக்கும் இயலாமையின் மீது நின்று மீண்டும் திரு.வாஜ்பாய் தேர்தலில் வருகிறார். கடந்த முறை கொடுத்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல். 5 கோடி இளைஞர்களுக்கு வேலை தருவதாக சொல்லி ஆட்சியில் வந்தவர்கள் முதலில் வேலையில் இருந்தவர்களை வேலையை விட்டு அனுப்பினார்கள்.\nபதவி வெறி பிடித்து அலைந்து தேர்தலுக்கு தேர்தல் வாக்குறுதிகள் அள்ளி வீசுவதில் நமது அரசியல் தலைவர்கள் வள்ளல்கள். அவர்களது வீண் பேச்சுக்களில் ஏமாற்றப்படுவது மக்கள் மட்டுமல்ல. மக்களாட்சி என்ற தத்துவமும் தான்.\nகாலமெல்லாம் கண்ணீருடனும், எதிர்கால கனவுகளுடன் விடியலை நோக்கி விம்மி அழுகிற இதயங்களுக்கு தேர்தல் என்பது என்ன ஆறுதலை தர முடியுமோ. காலமும், நல்ல செயல் படைத்த தலைவர்களும் தான் தீர்மானிக்க முடியும். இல்லையெனில் மக்களாட்சி என்பது ஒரு உழுத்து போன தத்துவமாக மாறி விடும்.\nமீண்டும் அதே புழுதிகிளப்பும் வண்டியும், உடைந்த குரல்களும், துண்டறிக்கைகளும், மக்கள் கூட்டமும் என எங்கள் வீதிகள்...இந்த முறை எங்கள�� ஆள்வதற்கு யாரோ விடை தெரியா நினைவுகளுடன் வாக்குச்சாவடிக்கு நானும்... வருகிறேன் என் நினைவுகளுடன்\nபுத்தன் பிறந்தும் வராத ஞானம் அணுகுண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/sensex-down-by-200-points-today/articleshow/53521309.cms", "date_download": "2019-12-10T23:27:12Z", "digest": "sha1:6BVNTXKLWMS4XKLP4NO55PAARDGFHCQX", "length": 11471, "nlines": 144, "source_domain": "tamil.samayam.com", "title": "business news News: சரிவுடன் வர்த்தகமாகும் இந்தியப் பங்குச்சந்தைகள் - sensex down by 200 points today | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nசரிவுடன் வர்த்தகமாகும் இந்தியப் பங்குச்சந்தைகள்\nஇந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.\nமும்பை: இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.\nஇன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 266 புள்ளிகள் சரிந்து, 27,715 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 69 புள்ளிகள் சரிந்து, 8,553 புள்ளிகளில் வர்த்தகமானது.\nஒட்டுமொத்தமாக 785 பங்குகள் உயர்வைச் சந்தித்துள்ளன, 1726 பங்குகள் சரிவுடனும், 126 பங்குகள் எந்தவித மாற்றமும் இல்லாமலும் காணப்படுகின்றன. மாநிலங்களவையில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா இன்று நண்பகல் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருந்த போதிலும், பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.\nபிற்பகல் 2 மணியளவில் சென்செக்ஸ் 165 புள்ளிகள் சரிந்து, 27,816 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இதேபோல் நிஃப்டி 43 புள்ளிகள் குறைந்து, 8,579 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வர்த்தகம்\nஇணைய வழி கற்றல் புரட்சிக்கு உதவும் அதிவேக நெட்வோர்க்\nஇப்பிடியே போனா கடைய மூடிட்டு போகவேண்டிதான்... குமார் மங்களம் பிர்லா ஆதங்கம்\nNEFT: இனி விடிய விடிய பணம் அனுப்பலாம்\nவிண்ணை முட்டும் வெங்காயம் விலை\nநஷ்டத்தில் பறக்கும் ஏர் இந்தியா விமானங்கள்\nமேலும் செய்திகள்:வர்த்தகம்|பங்குகள் விற்பனை|நிஃப்டி|சென்செக்ஸ்|சரிவு|இந்தியப் பங்குச்சந்தைகள்|Sensex|nifty|Indian share markets|Economics\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nசெங்கல்பட்டு வெடி விபத்து, 2 பேர் படுகாயம்\n3 ஆண்டுகளாக கழிவற��யில் வசிக்கும் மூதாட்டி\n ரயிலில் சிக்கவிருந்தவரை காக்க தன்...\n25 செகண்ட்ஸ்... 140 தேங்காய்களை உடைத்து அசத்தியுள்ள இளைஞர்\nசர்வதேச மனித உரிமைகளை இந்தியா மீறுகிறது: இம்ரான்கான் கண்டனம்\nஆதார் இல்லனா பணம் இல்லை: விவசாயிகளுக்கு அரசு உத்தரவு\nஹூண்டாய் காரின் விலையும் உயரப் போகுது\n2,000 ரூபாய் நோட்டுகளுக்குத் தடையா\nஅடி வாங்கும் குடி.... ஆட்டம் காட்டும் பொருளாதாரம்\nகார் வாங்க யாருமே இல்லையா\nஎல்லாத்துக்கும் மழை தான் காரணம் : பார்லிமென்ட்டில் அழாத குறையாக பேசிய அமைச்சர்\n'டிக் டாக்'கில் இப்படியொரு நல்ல வீடியோவா- காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nநித்யானந்தா ஆசிரமத்துல அப்படி என்னதாங்க நடக்குது\nBrihadeshwara Temple : தஞ்சாவூருக்கு பயணிப்போம்.... தரணியில் தமிழனின் பெருமை சொல..\nதிருச்சி காவலருக்கு குவியும் பாராட்டுகள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசரிவுடன் வர்த்தகமாகும் இந்தியப் பங்குச்சந்தைகள்...\nதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு...\nதிருத்தப்பட்ட ஜிஎஸ்டி மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்...\nஇந்தியன் வங்கியின் நிகர லாபம் 43% உயர்வு...\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்வு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2019/nov/28/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8250-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-3291825.html", "date_download": "2019-12-10T21:54:00Z", "digest": "sha1:Z7B6JTMKNGNII6RW7YXX46QRWJ5ZV2TK", "length": 7799, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கள்ளிமந்தையம் அருகே முதியவரிடம் ரூ.50 ஆயிரம் கொள்ளை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nகள்ளிமந்தையம் அருகே முதியவரிடம் ரூ.50 ஆயிரம் கொள்ளை\nBy DIN | Published on : 28th November 2019 06:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கள்ளிமந்தையம் அருகே முதியவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.50 ���யிரம் ரொக்கம் மற்றும் செல்லிடப்பேசியை கொள்ளையடித்துச் சென்ற 4 மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.\nஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கள்ளிமந்தையம் பாறைவலசு கிராமத்தைச் சோ்ந்தவா் ஆண்டிவேல் (80). இவா் தனது தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக குடியிருந்து வருகிறாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 4 போ் கொண்ட கும்பல், இவரது தோட்டத்து வீட்டிற்குள் புகுந்தனா். அங்கு தூங்கிக் கொண்டு இருந்த ஆண்டிவேலிடம், கத்தியை காட்டிமிரட்டி பீரோ சாவியை கேட்டுள்ளனா். அவா் தரமறுக்கவே, அரிவாளால் பீரோவை உடைத்து, அதில் இருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் அவரது செல்லிடப்பேசி ஆகியவற்றை கொள்ளையடித்துச் விட்டு சென்றாா்களாம்.\nஅத்துடன் அவரை வீட்டிற்கு தள்ளி, வெளியே பூட்டி விட்டு சென்று விட்டாா்களாம். அதிகாலையில் அவரது அலரல் சத்தம் கேட்டு பக்கத்து தோட்டத்தை சோ்ந்தவா்கள் ஓடி வந்து திறந்து விட்டனராம்.\nஇது குறித்து கள்ளிமந்தையம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/119417", "date_download": "2019-12-10T21:34:43Z", "digest": "sha1:NS2BQHRVQAXVIMUDKIAJT23TI2DKH66F", "length": 33161, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "கற்றலெனும் உலகம்: பத்மநாப ஜைனி!", "raw_content": "\n« யானை – கடிதங்கள்\nசகடம் – சிறுகதை விவாதம் -1 »\nகற்றலெனும் உலகம்: பத்மநாப ஜைனி\n(மூலம்: இராமச்சந்திர குஹா. தமிழில்: பாலா)\n1998 ஆம் ஆண்டு, கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில், பயிற்றுவித்துக் கொண்டிருந்த காலத்தில், என்னை விட மூத்த, பலமடங்கு கற்றறிந்த அறிஞர் ஒருவரின் நட்பை ஈட்டிக் கொண்டேன். அவர் பெயர் பத்மநாப ஜைனி. பௌத்த மற்றும் சமண மதத் துறைகளில் பெரும் அறிஞர். அரை டஜன் மொழிகளில் அவை பற்றிய முக்கிய நூல்களை ஆழ்ந்து கற்றவர். மென்மையானவர். குறைவாகப் பேசுபவர். வாதப் பிரதிவாதங்களை விட, சிந்தனையையும், பிரதிபலிப்பையும் முன்வைப்பவர். எதிரெதிர்த் துருவங்கள், ஒன்றினை ஒன்று ஈர்க்கும் என்பார்கள். என் விஷயத்தில் அது முற்றிலும் உண்மையாயிற்று. நான் மதிக்கும் தற்கால அறிஞர்களுள் மிக முக்கியமானவர் பத்மநாப ஜைனி\n”Coincidences” (yogayoga) என்னும் பெயரில், தன் நினைவுகளை, பேராசிரியர் ஜைனி, 135 பக்கங்களே கொண்ட சிறு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். இது, கரையோரக் கர்நாடக கிராமத்தில், அவர் பிறந்த 1923 ஆம் ஆண்டில் இருந்து துவங்குகிறது. அவர் தந்தை உள்ளூர் கிராமப் பள்ளிக்கூட ஆசிரியர். தாய் இல்லத்தரசி எனினும், கன்னடப் பத்திரிகைகளில் கவிதைகளும், கட்டுரைகளும் எழுதும் வல்லமை படைத்தவர். பத்மநாபாவின் இளம்வயது நினைவுகளில் ஒன்று, 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மூட்பிதிரிக் கோவிலும், அதன் ஆயிரங்கால் மண்டபமும். அவர் வார்த்தைகளில், ‘என் நினைவில் என்றும் நிலைத்திருப்பது, அந்தக் கோவிலில் அவ்வப்போது ஏற்றப்படும் லட்ச தீபம். மூடிய திரை விலகியவுடன், மையத்திலிருக்கும் மூர்த்தியின் இருபுறங்களிலுமிருக்கும் நூறாயிரம் சிறு மண் விளக்குகளிலிருந்து ஒளிரும் சுடர்கள், ஆதியும் அந்தமும் இலாப் பேரொளியை அடையும் சாத்தியங்களைக் காட்டும்’.\nபத்மநாபாவின் வீட்டில் கன்னடமும், துளுவும் பேசப்பட்டது. தந்தை, அவருக்கு இந்தியையும், ஆங்கிலத்தையும் கற்பித்தார். தாய், அவரைச் சமணத் தீர்த்தங்கரர்களின் பெயர்களை மனனம் செய்ய வைத்தார். அவரது தந்தை, அவருக்கு, பெரும் குறிக்கோள்களை வைத்திருந்தார். பத்தாம் வயதில், அவர் மராத்தியத்தின் விதர்பா பகுதியில் உள்ள கராஞ்சா என்னும் ஊரில் உள்ள ஒரு ஆசிரமப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அந்தப் பள்ளியில் பயிற்றுவிக்கப் பட்ட கல்வி, அவர் சொந்த நாடான துளு நாட்டில் கற்பிக்கப்பட்ட கல்வியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கல்வி.\nபத்மநாபாவுக்கு மூன்று மொழிகள் பேச வரும். ஆனாலும், கராஞ்சாவில் பேசப்பட்ட மராத்தி மொழி புரியாததாக இருந்தது. பள்ளியில் சேர்ந்த முதல் நாளை, துயரத்துடன் நினைவுகூர்கிறார். ‘பெரிய விளையாட்டு மைதானத்தில், தன்னந்தனியே நின்றிருந்தேன். மராத்தி எழுதப்படிக்கத் தெரியாமல், இந்த ஊரில் எப்படிக் காலம் கழிக்கப் போகிறேன் என்னும் நினைவு பயத்தைத் தந்தது. முதன் முறையாக வீட்டை விட்டுப் பிரிந்திருக்கும் துயரும், அதனுடன் இணைந்து கொண்டது’.\nகல்வியில் மூழ்கியதில், வீட்டை விட்டு வந்த துயரம் கொஞ்சம் குறையத்துவங்கியது. பள்ளி வாழ்க்கை, மிகக் கடுமையான கால அட்டவணைக்கும், விதிகளுக்கும் உட்பட்டதாக இருந்தது. காலை ஐந்து மணிக்கு எழுதல்; குளியலுக்குப் பின், பிரார்த்தனைக்காகக் குழுமுதல்; பின்னர், காலை உணவு வரை படித்தல்; 10 மணியிலிருந்து 4 மணிவரை வகுப்புகள்;பின்னர் உடற்பயிற்சி, இரவுணவு; பிரார்த்தனைக்குப் பிறகு உறக்கம் என்பதே தினசரி கால அட்டவணை.\nமூன்றாண்டுகள் கடுமையான கல்வி கற்றலுக்குப் பின், ஜைனி, கோலாப்பூர் அருகிலுள்ள உயர் சமணக் கல்விநிலையத்துக்கு மாற்றப்பட்டார். ஐந்தாண்டுகளுக்குப் பின்னர், பத்மநாப ஜைனி வீடு திரும்பினார். பல்வேறு ரயில்கள், பஸ்கள் என மாறி மாறிப் பயணித்து, ஒரு நீண்ட யாத்திரைக்குப் பின் வீட்டுக்குள் நுழைந்தார். மாலைப் பிரார்த்தனைக்காக, ஜபமாலையை உருட்டிக் கொண்டிருந்த தன் பாட்டியின் கால்களில் வீழ்ந்து வணங்கினார். அவரது மாமா, பத்மராஜாவும் அங்கே வந்தார். அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர். அவர் உடனடியாக, பத்மநாபாவை, அருகிலுள்ள பசடிக்கு (பஸ்தி என்னும் சமண ஆலயம்) அழைத்துச் சென்று, ஆரத்தி காட்டிப் பிரார்த்தனை செய்து ஆசிகளைப் பெறச் செய்தார். அந்த விடுமுறைக் காலத்தில், பல உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று, பிடித்த தின்பண்டங்களை உண்டு, பல பசடிகளுக்குச் சென்று பிரார்த்தனைகள் செய்து, மீண்டும் கோலாப்பூருக்குத் திரும்பினார் ஜைனி.\n1943 ஆம் ஆண்டு, மெட்ரிகுலேஷன் தேர்வில் வென்று, இளங்கலை பயில, நாசிக் நகருக்குச் சென்றார். நல்ல மனம் கொண்ட சமண வணிகர் ஒருவர், ஜைனியின் கல்லூரிக் கட்டணங்களைக் கட்ட முன்வந்தார். அதற்கீடாக, ஒரு மாணவர் விடுதியின் காவலராகவும் (வார்டன்), அவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கும் பணியையும் செய்தார் ஜைனி. நாசிக்கில், அவர், பல சமஸ்கிருத, பிராகிருத நூல்களை, முனைப்புடனும், திறனுடனும் கற்றுக் கொண்டார். அதைக் கண்டு வியந்த கல்லூரித் தலைவர், ஜைனியை, ’இந்தச் சிறுநகரை விட்டு, ஒரு பெரும் நகருக்குச் சென்று, உனக்கெனப் பேரும் புகழும் ஈட்டிக் கொள்’, எனப் பணித்தார்.\nஅந்த உயர் குறிக்கோளை மனதில் கொண்ட ஜைனி, முதுகலை பயில அகமதாபாத் சென்றார். அங்கும் ஒரு நற்குணம் கொண்ட வணிகர், முதுகலைக் கல்விக்கான செலவுகளை ஏற்றுக் கொண்டார். ஒரு காலத்தில், மகாத்மா காந்தியின் நகரமாக இருந்த அகமதாபாத்தின் தெருக்களில் குஜராத்தியையும், வகுப்பறைகளில் பாலி மொழியையும் கற்றுக் கொண்டார் ஜைனி. கல்லூரியில் அவர் ஆர்வம் பௌத்த மதத்தின் பால் அதிகரித்தது. பௌத்தம் மற்றும் சமண நூல்களை ஒப்புநோக்கி ஆய்வு செய்ய ஆர்வம் கொண்டார்.\nபத்மநாப ஜைனி, 1949 ஆம் ஆண்டு முதுகலைக் கல்வியை முடித்திருந்தார். காந்தி, தான் இறக்கும் முன்பு, தன் நண்பரும், பௌத்த அறிஞருமான தர்மானந்த் கோஸாம்பியின் பெயரில் ஒரு ஸ்காலர்ஷிப் நிறுவப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். மும்பையில், காந்திஜியின் சீடரான காகா கலேல்கருடனான ஒரு யதேச்சையான சந்திப்பில், ஜைனி, முதல் கோஸாம்பி ஸ்காலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இலங்கைக்கு, பாலி மொழியை ஆழ்ந்து கற்க அனுப்பப்பட்டார். அவர் கொழும்புவில் படித்துக் கொண்டிருந்த போது, உலக பௌத்த அறிஞர்களின் மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அதில் அம்பேட்கர் பங்கு கொண்டார். அந்த மாநாட்டில்தான், அவர், ’ஜாதியால் கட்டுண்டிருக்கும் இந்திய சமூகத்துக்கு, பௌத்தம் ஒன்றே ரட்சிப்பு’, எனப் பலத்த கைதட்டல்களுக்கிடையே முழங்கினார்.\nஇந்தச் சுயவரலாற்றின் மிக முக்கிய அம்சம், ஜைனி, தனது அறிவுலக ஆசான்களுக்குப் பட்டிருக்கும் கடனை எழுதியிருப்பதுதான். துளு நாடு, கராஞ்சா, கோலாப்பூர், அகமதாபாத், மும்பை, கொழும்பு நகரங்களில் அவருக்குக் கற்பித்த ஆசான்களின் ஆளுமைச் சித்திரங்கள், கற்பிக்கும் வழிகள் என அனைத்தையும் அன்பு கலந்த சித்திரமாய்த் தீட்டியிருக்கிறார். 1952 ஆம் ஆண்டு, பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். அப்போது, அதன் துணை வேந்தராக இருந்தவர் ஆச்சார்ய நரேந்திர தேவ். அவர், காந்தி மற்றும் நேருவுடன் இணைந்து, விடுதலைப் போராட்ட்த்தில் ஈடுபட்டு, பல ஆண்டுகள் சிறையில் இருந்தவர். வரலாறு மற்றும் தத்துவத் துறைகளில் பேரறிஞர். அவர் போன்ற அரசியல்வாதிகளோ, பல்கலைக்கழக நிர்வாகிகளோ இன்று இருக்க வாய்ப்புகளே இல்லை. அவர் ஜைனியின் வளர்ச்சியில் காட்டிய அக்கறையை, தனிப்பட்ட அளவிலோ, அறிவார்ந்த முறையிலோ காட்டும�� திறன் கொண்ட துணைவேந்தர்களும் இன்று இந்தியாவில் இல்லை. ஜைனி, அவரைப் பற்றிய மிக அற்புதமான குறிப்பை இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.\nபனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில், ஜைனி, இங்கிலாந்தில் இருந்து வருகை தந்த ஒரு பேராசிரியரைச் சந்தித்தார். ஜைனியின் அறிவுத்திறனால் கவரப்பட்ட அவர், லண்டனில் அமைந்திருந்த, கீழை மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் பற்றிய தன் கல்வி நிறுவனத்தில் வேலை கொடுக்க முன்வந்தார். துளுநாட்டின் சிறுகிராமத்திலிருந்து வந்த கூச்ச சுபாவம் கொண்ட ஒரு குடிமகன், இங்கிலாந்து அரசின் தலைநகரில் ஒரு கல்விநிலையத்தின் பேராசிரியரானார். அங்கே பத்தாண்டுகள் கல்வி பயிற்றுவித்தார். விடுமுறை காலங்களில், தென் கிழக்கு ஆசியா பற்றிய நூல்களைத் தேடிப் பயின்றார். பர்மா, கம்போடியா, இந்தோனேஷியா, தாய்லாந்த், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்து, பழம்பெரும் வழிப்பாட்டுத் தலங்களில், கிடைத்தற்கரிய பழம்பெரும் நூல்களைக் கண்டடைந்தார். ஆப்கானிஸ்தானில், பின்னாளில் காலிகளால் அழிக்கப்பட்ட பாமியன் புத்தர் சிலைகளைக் கண்டிருக்கிறார். சிலைகளைத்தான் அழிக்க முடியும்; போதனைகளை அழிக்க முடியாது என நூலில், ஒரு பற்றற்ற தன்மையுடன் குறிப்பிடுகிறார்.\nஜைனியின் ஆய்வுகளும், நூல்களும் மிகவும் முக்கியமானவை. அவை தற்போது, அமெரிக்க அறிவுலகின் கவனத்தை ஈர்க்கத் துவங்கியுள்ளன. 1967 ஆம் அண்டு, மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன், அமெரிக்கா குடிபெயர்ந்து, ஆன் ஆர்பரில் உள்ள மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியத் துவங்கினார். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, அங்கிருந்து, பெர்க்லியில் அமைந்திருக்கும் கலிஃபோர்னியாப் பல்கலைக்கழகத்துக்கு மாறினார். அவர் வார்த்தைகளில், ‘நெல்லிக்கரில் இருந்து கிளம்பிய என் ரயில், மூட்பித்ரி, கராஞ்சா, நாசிக், அகமதாபாத், பனாரஸ், லண்டன், ஆன் அர்பர் நகரங்களைக் கடந்து, இறுதியாக, பசிஃபிக் பெருங்கடலின் கரையிலுள்ள அழகிய பெர்க்லியில் வந்து நின்றிருக்கிறது’.\nஅறிவுச் செல்வங்களைத் தேடி, பத்மநாப ஜைனி, மேற்கொண்ட நீண்ட நெடிய பயணங்கள், தகவல்கள் மிக எளிதாக இணைய வெளியில் கிடைக்கும் இக்காலத்திலும், நமக்கு மிக முக்கிய ஆவணங்களாகத் திகழ்கின்றன. கூகுள், யூ ட்யூப் போன்ற மெத்தனத்தையும், சோம்��ேறித்தனத்தையும் உருவாக்கும் துணைகள் எதுவும் இல்லாமல், தன் சுய வேட்கையின் உந்துதலினால், ஜைனி மேற் கொண்ட அறிவுத் தேடலுக்கான பயணங்களும், பெற்ற கல்வியும், அதன் முழுமையும், மகத்தானவை. 21ஆம் நூற்றாண்டில் பிறந்த ஒருவரால் ஒருபோதும் விளங்கிக் கொள்ள முடியாது என்றே நினைக்கத் தோன்றும்.\nஅவரின் பின்புலத்தில் இருந்து, ஜைனி எய்திய அறிவுடைமையின் உன்னத நிலை, தன் தலைமுறையின் அறிஞர்களில் இருந்து, அவர் தனித்துவமானவர் என்பதைக் காட்டுகிறது. உதாரணமாக, அமெரிக்கக் கல்வித்துறையில் பெரும் சாதனைகளை நிகழ்த்திய அமர்த்தியா சென், ஜக்தீஷ் பகவதி போன்றவர்களின் வாழ்க்கையைப் பார்ப்போம். இருவருமே, சமூக நிலை, அதிகாரம், கல்வி போன்றவற்றை மிக எளிதில் அணுகக் கூடிய மேல்தட்டுக் குடும்பங்களில் பிறந்து வளர்ந்தவர்கள். அமர்த்தியா சென்னின் தந்தையும், தாத்தாவும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள். ரபீந்திரநாத் தாகூரால், அமர்த்தியா (மரணமில்லாதவன்) எனப் பெயரிடப்பட்டவர். கல்கத்தாவின் பிரசிடென்சி கல்லூரி, லண்டனின் கேம்ப்ரிட்ஜ் என உலகின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் பயின்றவர். மும்பையில் பிறந்து வளர்ந்த ஜக்தீஷ் பக்வதியின் தந்தையும், சகோதரரும், இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள். அவரும் கேம்ப்ரிட்ஜில் இளங்கலை பயின்றவர். சென், பகவதி, இருவருமே உலகின் மிகச் சிறந்த அறிஞர்களால் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். ஆனால், ஜைனியின் ஆசிரியர்களோ, சமூகம் அறிந்திராத சாதாரணர்கள். சிறு நகரங்களின் கல்விக்கூடங்களில் பணியாற்றியவர்கள். கல்வியை நன்கு கற்றவர்கள். தாம் கற்ற கல்வியை, மிகுந்த சிரத்தையுடன், தம் மாணவர்களுக்குக் கற்பித்தவர்கள்.\nஅறிவுலகில், பெரும் சிகரங்களைத் தொட்ட அமர்த்தியா சென்னையோ, பகவதியையோ குறைத்து மதிப்பிடுவதற்காக அல்ல, ஜைனியின் பயணத்தின் தனித்துவத்தை விளக்கவே இதைச் சொன்னேன். ஜைனி பெரும் மனிதர். பேரறிஞர். அவரது நினைவுகள் அனைவராலும் படிக்கப்படும் என நம்புகிறேன்.\nதஞ்சை தரிசனம் - 4\nமண்ணின் ஊற்றுதேடும் கலைஞன் - நாஞ்சில் நாடனின் கலை\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/69031", "date_download": "2019-12-10T22:07:09Z", "digest": "sha1:XJPENQ64CQAD7XHUCE6AII4FX6W4GEFP", "length": 14231, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "பகற்கனவுகள்", "raw_content": "\nசென்னை சந்திப்பு – இன்று »\nநான் எனக்குள்ளே எப்பொழுதும் ஒரு தனி உலகாக இலக்கியம், கற்பனைகள்,சிந்தனைகள் என்று இருக்கிறேன்.எந்த வேலை செய்தாலும் உள்றே ஒரு தனி சரடாக கற்பனை ஓடிக்கொண்டே இருக்கிறது.என் வேலைகளையும் கடமைகளையும் உற்சாகமாகவே செய்கிறேன்.ஆனால் என் அக உலகில் மட்டுமே நான் நிறைவடைகிறேன்.மற்றவர்களிடம் நான் பேசுவதே கடமைக்குத்தானோ என்று எனக்கே தோன்றுகிறது.\nஅதிக இலக்கிய வாசிப்பினால் இப்படி இருக்கிறேனா.என் வாழ்வில் போரடிப்பதோ,சோர்வுகளோ இல்லவே இல்லை.மாறாக என் கற்பனைகளுக்கு நேரம் தான் போதவில்லை.இவ்வாறு தனித்து அமர்ந்து கற்கனைகளில்,சிந்தனைகளில் இருப்பது சரியா.என்னால் இத்தகைய இலக்கிய கற்பனைகளை,சிந்தனைகளைத் தவிர்க்கவே முடியவில்லை.இவற்றை பகிர்ந்து கொள்ளவும் எனக்கு எவருமில்லை.இதனால் வேறு பாதிப்புகள் வருமா.உங்களால் புரிந்து கொள்ள இயலும்.நேரமிருக்கும் போது பதிலளிக்கவும்.\n‘பகற்கனவுகள்’ எனப்படும் விழிப்புநிலை கனவுகள் அல்லது அந்தரங்கக் கற்பனைகள் மனிதனின் அந்தரங்க வாழ்க்கையை நிறைவு செய்பவை. அவை இல்லாமல் மானுட வாழ்க்கையில் உண்மையான இன்பம் இல்லை. அழகுணர்ச்சியும் நுண்ணுணர்வும் கொண்டவர்களின் பகற்கனவுகள் மிகப்பிரம்மாண்டமானவை. அவர்கள் உண்மையில் வாழ்வது அங்கேயே\nநுண்ணுணர்வு கொண்ட ஒருவருக்கு இங்கே புறவாழ்க்கையாகக் கிடைப்பது போதாது. ஒரே சூழல், எளிய உறவுகள், மாறாத உணர்ச்சிகள். அவர்களுடைய அக ஆற்றல் இன்னும் பெரிய உலகில் விரிவாக வெளிப்பட விழைகிறது. ஆகவேதான் அது பகற்கனவுகளை உருவாக்கிக்கொள்கிறது\nதீரா பகற்கனவுகள் கொண்டவர்கள் அதிருஷ்டசாலிகள். அவர்களின் வாழ்க்கையில் சலிப்பில்லை. வாழ்க்கை வீணாக ஆவதில்லை. தனிமை சுமையாவதில்லை.\nஇலக்கியம் , கலைகள் எல்லாமே ஒருவகையில் பகற்கனவுகளை மேம்படுத்திக் கொள்வதற்காகத்தான். இலக்கியம் என்பதே ஒருவகையில் ஒட்டுமொத்த மானுடத்தின் பகற்கனவுதான்.\nகலைகளின் வழியாக அடையப்படும் பகற்கனவுகள் நேர்நிலையானவை. இனியவை. அவையே உவகையை அளிப்பவை. அவ்வாறன்றி பகற்கனவுகளை அடைபவர்கள் பெரும்பாலும் எதிர்மறைப் பகற்கனவுகளை அடைகிறார்கள். வன்மம் கொள்வதுபோல, பழிவாங்குவதுபோல. அவை உள்ளத்தை துயர்மயமாக்கிவிடும். உள்ளிருந்து உளுத்துப்போகச் செய்யும்\nஅத்தகைய எதிர்மறைப் பகற்கனவுகளின் அடுத்தபடி என்பது தன்னிரக்கம். தன்னை பாதிக்கப்பட்டவளாக, ஒதுக்கப்பட்டவளாக, பேதையாக விதவிதமாக கற்பனைசெய்து கொள்ளுவது. வாசிப்பு இல்லாத பெரும்பாலான பெண்களுக்கு இந்த மனநிலை உள்ளது என்பதைக் காணலாம்.\nவன்மமும் கழிவிரக்கமும் இல்லாத பகற்கனவு அழகிய ஒரு அந்தரங்க உலகை அளிக்கிறது. அங்கே புதியபுதிய நிலக்காட்சிகள், புதிய உறவுகள். வாழ்க்கையின் எண்ணற்ற சாத்தியக்கூறுகள். நாம் அன்றாடம் புதியதாக வெளிப்படும் பிறப்புகள்\nஎல்லாவகையிலும் அது ஒரு கொடை. ஆனால் யோக வழியை தேர்ந்தெடுத்து மேலே செல்பவர்களுக்கு மட்டும் அது பெரிய தடை. நுரைத்துப்பெருகி அது யோகத்தை அழித்துவிடும். பின்னர் பகற்கனவுகளையே யோக அனுபவமாக அடைய ஆரம்பித்துவிடுவோம்\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 7\nதமிழ் ஹிந்துவுக்கு ஒரு விண்ணப்பம்\nவரை கலைப்பாவை - விஜயராகவன்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன��அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/79580", "date_download": "2019-12-10T21:07:45Z", "digest": "sha1:GMV3VOKNUUM6467V72AQIMWAQ5UVY7A2", "length": 30450, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாலுணர்வெழுத்து தமிழில்…", "raw_content": "\n« விஷ்ணுபுரம் முன்னுரை பற்றி\nஎழுத்து, கேள்வி பதில், வாசகர் கடிதம்\nபாலுணர்வு சார்ந்த எழுத்தில் தஞ்சை பிரகாஷின் இடம் பற்றி எழுதியிருந்தீர்கள். தமிழிலே இதுவரை எழுதியவர்களில் பாலுணர்வு எழுத்தை நுட்பமாகவும் கூர்ந்தும் எழுதியவர்கள் யார் யார் என்று சொல்லமுடியுமா தஞ்சை பிரகாஷ் பற்றிய உங்கள் கருத்தே எனக்கும். [ஆனால் இந்த பாலுணர்வு எழுத்து என்ற உங்களுடைய கலைச்சொல் தான் எனக்கு சம்மதமாக இல்லை. ஸாரி. ஆனால் புரியவேண்டுமே என்பதற்காக பயன்படுத்துகிறேன்].\nதமிழில் பாலுணர்வு எழுத்தை எழுதுவதற்கு பலவகையான மனத்தடைகள் எழுத்தாளரிடமும் வாசகரிடமும் உள்ளன. வாசகரிடமுள்ளன என்பதுதான் முக்கியமானது. உண்மையில் வாசக ஏற்புதான் பாலுறவைச் சித்தரிப்பதன் அளவைத் தீர்மானிக்கிறது. அதாவது எழுத்தாளரின் நோக்கம் பாலுறவைச் சித்தரிப்பதாக இருக்கமுடியாது, அது மட்டுமே என்றால் அது இலக்கியம் அல்ல. மானுட இயல்பை, அதனூடாகத் தெளியும் வாழ்க்கைத்தரிசனத்தை வெளிப்படுத்துவதே அவ்வெழுத்தின் நோக்கமாக இருக்கும்.\nஅந்நிலையில் பாலுறவைச் சித்தரிக்கும்போது அது சரியான அளவிலிருந்தாகவேண்டும். மிகையாக ஆகிவிட்டது என்றால் வெறுமே அதிர்ச்சியோ பரபரப்போ அளித்து எதை நோக்கி வாசகனின் கவனத்தை ஆசிரியன் கொண்டுசெல்ல விரும்புகிறானோ அதை நோக்கி வாசகன் கற்பனை மூலம் செல்வதை தடுப்பதாக ஆகிவிடும். அதாவது காமமும் வன்முறையும் மிதமிஞ்சிய உணர்ச்சிகரமும் படைப்பின் மேல்மட்டத்தில் வாசகனைக் கட்டிப்போடும்தன்மை கொண்டவை.\nகலைஞன் எப்போதுமே அளவாகச் சொல்லி வாசகனை ஊகிக்கவைக்கவே முயல்வான். உடைத்து வைப்பது வாசகன் செல்லும் பயணத்தை இல்லாமலாக்கிவிடுகிறது.கலையை நிகழ்த்தும் எழுத்தாளன் காமம், வன்முறை, உணர்ச்சிகரம் ஆகியவற்றை மிகமிக நுட்பமாக , தேவையான அளவுக்கு மட்டுமே கையாள்வான். வாசகனை சீண்டி அருகே கொண்டுவருமளவு இருக்கவும் வேண்டும், வாசகனிடமிருந்து நுட்பங்களை மறைக்குமளவு மிகையாகவும் இருக்கக்கூடாது.அந்த அளவை நல்ல கலைஞன் அவன் சமகாலத்துடன் அவன் கொண்���ுள்ள மானசீகமான உரையாடல் வழியாகவே கண்டடைகிறான்.\nஅந்த அளவை எப்போதும் அவன் தீர்மானிப்பதில்லை, அவன் முன்னால் உள்ள உத்தேச வாசகர்களின் மனநிலையே தீர்மானிக்கிறது. உதாராணமாக பிரெஞ்சுப்பண்பாடு பாலுறவை சற்றே நெகிழ்வுடன் அணுகும் நோக்கு கொண்டது. பாலியலை நேருக்குநேர் நோக்கவும் மொழியில் வெளிப்படுத்தவும் அங்கு ஒரு முந்தைய மரபுத்தொடர்ச்சி உள்ளது. தமிழகமோ ஒழுக்கநெறிகளாலும் குடும்ப ஆசாரங்களாலும் இறுக்கமாக கட்டிவைக்கப்பட்ட ஒன்று. இங்கே பாலுறவை பொதுவில் பேசமுடியாது. பாலுறவுச் சித்தரிப்புகள் எப்போதுமே பதற்றத்தை உருவாக்குகின்றன.\nஆகவே பிரெஞ்சில் எழுதும் எழுத்தாளன் பாலுறவை எழுதும்போது உருவாகும் வாசக எதிர்வினையை விட பத்துமடங்கு எதிர்வினை தமிழில் உருவாகும். ஆகவே அங்குள்ள ஓர் எழுத்தாளன் எழுதுவதைவிட பத்துமடங்கு குறைவாகவே இங்கே பாலியலை சித்தரிக்கமுடியும். அதேபோல நேற்று பாலியலை எழுதினால் உருவாகும் அதிர்ச்சியை விட பாதியே இன்று உருவாகிறது. காரணம் நம் அளவுகோல்கள் மாறிவிட்டன. ஆகவே இன்றைய எழுத்தாளன் இன்னும் கூடுதலாகச் சொல்லி கலையமைதியை தக்கவைத்துக்கொள்ளலாம்.\nஆகவே ஒரு காலகட்டத்தில் அதிர்ச்சியூட்டும் பாலியல்சித்தரிப்பு என கருதப்பட்ட நூல் ஒரு தலைமுறைக்குள் சாதாரணமாகிவிடுகிறது. டி.எச். லாரன்ஸின் லேடி சேட்டர்லிஸ் லவர் நாவலை இப்போது வாசித்தால் இது எதற்காக நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்டது, எதற்காக ஆசிரியர் அத்தனை பெரிய தாக்குதல்களைச் சந்தித்தார் என நாம் திகைப்போம். இன்றைய ‘எரியும் நூல்’ நாளை சாதாரணமாக ஆகிவிடும் என்பதில் ஐயமில்லை.\nஆகவே எந்த அளவுக்கு வெளிப்படையாகப் பாலியலை சொல்லியிருக்கிறது என்பது ஓர் அளவுகோலே அல்ல. அது அக்கலைஞன் அவன் கலைக்குள் தீர்மானிக்கும் அளவு மட்டுமே. படைப்பை மதிப்பிடவேண்டியது அதில் மானுட இயல்பை, வாழ்க்கை குறித்த முழுமைநோக்கை எப்படி வெளிப்படுத்தியிருக்கிறார் என்று மட்டும்தான். அதற்கு அவர் பாலியல்சித்தரிப்பை எப்படி பயன்படுத்தியிருக்கிறார் என்பதுதான். ஆகவேதான் ஆல்பர்ட்டோ மொரோவியோ இன்றைக்கு வெறும் பழங்கால பாலியல் எழுத்தாளர். டி.எச்.லாரன்ஸ் இன்றும் ஆர்வமூட்டும் கலையை படைத்தவர்\nநவீனத்தமிழிலக்கியம் எழுதப்பட்ட காலம் முதலே நுட்பமாக பாலியலை எழுதிய பல படைப்புகள் வெளிவந்துள்ளன. நான் இதில் பாலியல்வேட்கையை எழுதிய படைப்புகளைச் சுட்டவில்லை. கு.ப.ராஜகோபாலன் முதல் வண்ணதாசன் வரை அது ஒரு தனி மரபு. நான் கூறுவது பாலியல்சித்தரிப்பினூடாக வாழ்க்கையை காட்டிய படைப்பாளிகளைப்பற்றி.\nமுதன்மையாக சொல்லவேண்டிய படைப்பு அ.மாதவையா எழுதிய முத்துமீனாட்சி. அன்றைய பிராமணக்குடும்பங்களில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட வதையைச் சித்தரிக்கும் வலுவான நாவல் இது. சிறுமியை பணத்திற்காகத் திருமணம் செய்து கொடுத்துவிட்டு அவளை பாலுறவுக்கு தயாராக்கும்பொருட்டு வன்முறையால் வயதுக்குவரச்செய்யும் சித்தரிப்பே தமிழின் முதல் நேரடியான பாலியல் சித்தரிப்பு\nதமிழின் எல்லா போக்குகளுக்கும் புதுமைப்பித்தனிடம் முன்னுதாரணம் இருக்கும் என்பார்கள். அவரது விபரீத ஆசை தமிழ் பாலியல்சித்தரிப்பு எழுத்தின் முக்கியமான முன்னுதாரணம். நண்பனின் பிணத்தருகே அவன் மனைவியுடன் உறவுகொள்வதன் விசித்திரமான சித்தரிப்பு இக்கதையை ஆழ்ந்த மனக்கொந்தளிப்பை நோக்கிக் கொண்டுசெல்கிறது. ஆனால் இவையிரண்டுமே இருவகை தொடக்கங்கள் மட்டுமே.\nசமூக அவலங்களை சித்தரிப்பதில் மாதவையாவும் பாலுறவின் முனையில் மானுட உளநிகழ்வை ஆராய்வதில் புதுமைப்பித்தனும் இரு வழிகளைக் காட்டினர். ஆனால் அவை பெரிதாக முன்னெடுக்கப்படவில்லை. ஏனென்றால் தமிழில் மென்மையான ஆண்பெண் சல்லாபத்திற்கு இருந்த வரவேற்பு இப்படி உடைத்து உட்சென்று நோக்கும் இரக்கமற்ற அணுகுமுறைக்கு இருக்கவில்லை. காமச்சித்தரிப்பின் மிகப்பெரிய பிரச்சினையே அது கற்பனாவாதமாக இருக்கமுடியாது என்பதுதான். அந்தக் கறார்தன்மை எளிய வாசகர்களுக்கு எப்போதும் உவப்பானது அல்ல.\nஎஸ்.பொன்னுத்துரையின் ‘சடங்கு’அவ்வகையில் தமிழில் நிகழ்ந்த அபூர்வமான ஒரு முன்னெடுப்பு. மிகச்சரியாக பாலியல்சித்தரிப்பு கலையாவதன் சிறந்த உதாரணம் அது. மு.தளையசிங்கத்தின் தொழுகை, கோட்டை போன்ற கதைகளையும் குறிப்பிடலாம்.\nஜானகிராமனின் அம்மாவந்தாளில் நுட்பமான பாலுறவுச்சித்தரிப்பு உள்ளது என்றாலும் அவரது மரப்பசுதான் அதில் அவர் குறிப்பிடும்படி முன்னகர்ந்த படைப்பு என்று சொல்லமுடியும். அதிலுள்ள பாலியல்சித்தரிப்பு பெண்ணின் நோக்கில் அமைந்திருப்பதும் முக்கியமானது. ஆனால் ஜானகிராமன் பெரும்பாலும் கிழி��்து உட்புக விழைவதில்லை. மென்மையாக சுற்றிச்செல்லவே முயல்கிறார். அவரது எழுத்திலுள்ளது பெரும்பாலும் ஆண்பெண் சல்லாபத்தின் சித்தரிப்பே. அது தமிழில் முக்கியமான முன்னுதாரணம்.\nஜி.நாகராஜைன் அடுத்த கட்டத்தைத் தொடங்கி வைத்த படைப்பாளி என்று சொல்லலாம். அவரது இரு படைப்புகள், குறத்திமுடுக்கு , நாளை மற்றுமொரு நாளே பாலியல் சித்தரிப்பை நுண்ணிய அகவெளிப்பாடாக ஆக்கியவை. அவரது ‘நான்செய்த நற்செயல்கள்’ போன்ற சிறுகதைகளையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். மெல்லிய அங்கதத்துடன் பாலுறவுச்சிக்கலை, ஒழுக்கமற்ற வாழ்வுச்சூழலைச் சொன்ன நாகராஜன் அக்காரணத்தாலேயே ஒரு முக்கியமான முன்னுதாரணமாக ஆனார்\nஅவ்வகையைச் சேர்ந்த ‘எங்கோ எப்போதோ யாருக்காகவோ’ போன்ற சில கதைகளை ஜெயகாந்தனும் எழுதியிருக்கிறார்.\nதமிழில் பாலியல்சித்தரிப்பு எழுத்தில் முக்கியமான திருப்புமுனை என்றால் ராஜேந்திர சோழன் எழுதிய புற்றில் உறையும் பாம்புகள் போன்ற சிறுகதைகளையும் சிறகுகள் முளைத்து… என்னும் சிறிய நாவலையும் [இது அஸ்வகோஷ் என்னும் பெயரில் அவர் எழுதியது] சுட்டிக்காட்டலாம். அவை அக்காலகட்டத்தில் ஆழமான விவாதங்களை உருவாக்கியவை. ஒழுக்கநெறிகளுக்கு அப்பால் பாலுறவுத்தளத்தில் நிகழும் நுட்பமான சுரண்டலை ஆழமாகச் சித்தரித்தவை அவரது ஆக்கங்கள்.\nஅடுத்த கட்ட நகர்வு என்று நான் சு.வேணுகோபாலைத்தான் சுட்டிக்காட்டுவேன். ஒருவகையில் தமிழிலக்கியத்தில் பாலுறவின் நுண்ணிய சிடுக்குகளுக்குள் தயக்கமே இன்றி நுழைந்த முதல் கலைஞர் என்றே அவரைச் சொல்ல முடியும். அவருக்கு அடிப்படையில் மானுட நல்லியல்பு மேல் நம்பிக்கையே இல்லையோ என்று தோன்றும். காமம் தேரும் விலங்குகள் என மக்களை பார்க்கும் அவரது பார்வையில் இருட்டின் ஒரு துளிகூட தப்புவதில்லை.\nஇன்றைய இளைஞர்கள் உடல்சித்தரிப்பை மேலும் விரிவாக எழுதுகிறார்கள். எஸ்.செந்தில்குமார், ஜே.பி.சாணக்யா,கே.என்.செந்தில், வா.மு.கோமு போன்றவர்களின் கதைகள் இன்னும் நேரடியான சித்தரிப்பை முன்வைப்பவை. அந்த நேரடித்தன்மையால் அவ்வப்போது நுட்பங்கள் இல்லாமலாவதையும் காண்கிறேன். காமத்தை எழுதுவது என்பது காமத்தைத் தூண்டுவது அல்ல, அது கலைஞனின் வேலை அல்ல. காமத்தை மானுடனின் முதன்மையான வெளிப்பாட்டுக்களங்களில் ஒன்று என்று காண்பவனே கலைஞன்\nவலசைப்பறவை 6 : பகற்கனவின் பாதையில்\nகி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு\nநஞ்சு கசப்பு சிரிப்பு – வா.மு.கோமுவின் கதைகள்\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nதஞ்சை பிரகாஷ், ஜி.நாகராஜன், இலக்கியப்பட்டியல்- கடிதங்கள்\nதஞ்சை பிரகாஷ் – புனைவுகளும் மனிதரும்\nபதாகை – சு வேணுகோபால் சிறப்பிதழ்\nமின் தமிழ் பேட்டி 3\nTags: அ.மாதவையா, ஆல்பர்ட்டோ மொரோவியோ, எஸ்.செந்தில்குமார், எஸ்.பொன்னுத்துரை/ ‘சடங்கு’, கே.என்.செந்தில், சு. வேணுகோபால், ஜானகிராமன்/அம்மாவந்தாள்-மரப்பசு, ஜி.நாகராஜைன் /குறத்திமுடுக்கு-நாளை மற்றுமொரு நாளே, ஜெயகாந்தன்/‘எங்கோ எப்போதோ யாருக்காகவோ’, ஜே.பி.சாணக்யா, டி.எச். லாரன்ஸ், தஞ்சை பிரகாஷ், பாலுணர்வெழுத்து தமிழில்..., புதுமைப்பித்தன், மு.தளையசிங்கம்/தொழுகை-கோட்டை, ராஜேந்திர சோழன்/புற்றில் உறையும் பாம்புகள், வா.மு.கோமு\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 17\nபுதியவர்களின் கதைகள் 12, பயணம் -சிவேந்திரன்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/10/18141744/1266748/INX-Media-case-CBI-files-charge-sheet-before-Delhi.vpf", "date_download": "2019-12-10T21:58:34Z", "digest": "sha1:AQMEC2RN6CTFSAPHROZIBSEYD36WIDOY", "length": 11520, "nlines": 97, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: INX Media case: CBI files charge sheet before Delhi court against P Chidambaram", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்\nபதிவு: அக்டோபர் 18, 2019 14:17\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், பீட்டர் முகர்ஜி உள்பட 14 பேர் மீது டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nப.சிதம்பரம் - கார்த்தி சிதம்பரம்\nஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியதில் ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் முறைகேடுகள் செய்ததாக புகார்கள் எழுந்தன.\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.\nஇதில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.\nஇதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்து டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த வழக்கில் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்டோபர் 17-ம் தேதி வரை நீட்டித்து உத்���ரவிடப்பட்டது.\nஇதற்கிடையில், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.\nப. சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறையினருக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி அளித்துள்ளது.\n7 நாள் காவல் முடிந்து ப.சிதம்பரத்தை அக்டோபர் 24-ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.\nஇந்நிலையில், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், பீட்டர் முகர்ஜி அவரது மனைவி இந்திராணி முகர்ஜி உள்பட 14 பேர் மீது டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nNX Media case | P Chidambaram | CBI charge sheet | ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு | ப.சிதம்பரம் | சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு பற்றிய செய்திகள் இதுவரை...\nசுதந்திரக்காற்றை சுவாசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது - ப.சிதம்பரம்\nபத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்க கூடாது -ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை\nசிறையில் இருந்து வெளியே வருகிறார் ப.சிதம்பரம்- அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தது\nப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு\nப.சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டு 100 நாட்கள் ஆனது - உடனடியாக விடுவிக்க காங்கிரஸ் கோரிக்கை\nமேலும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு பற்றிய செய்திகள்\n2,000 ரூபாய் நோட்டு தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் - மத்திய அரசு அறிவிப்பு\nஆதார் இல்லாததற்காக ரே‌‌ஷன் கடையில் பொருட்கள் வழங்க மறுக்கக்கூடாது - மத்திய அரசு அறிவுறுத்தல்\nநியூசிலாந்து எரிமலை வெடிப்பு: ‘கேள்விகள் கேட்கப்பட்டு, பதிலளிக்கப்பட வேண்டும்’ - பிரதமர் ஜெசிந்தா\nபேட்டி அளித்துக்கொண்டிருந்தபோது நிருபரின் செல்போனை பறித்த இங்கிலாந்து பிரதமர்\nகுடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யாவிட்டால் ஆதரவு இல்லை- சிவசேனா அறிவிப்பு\nசுதந்திரக்காற்றை சுவாசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது - ப.சிதம்பரம்\n106 நாள் சிறைவாசத்துக்கு பின்னர் திகாரில் இருந்து விடுதலையானார், ப.சிதம்பரம்\nசிதம்பரத்தை சிறையில் அடைத்திருந்தது பழிவாங்கும் செயல் - ராகுல் காந்தி\nசிறையில் இருந்து வெளியே வருகிறார் ப.சிதம்பரம்- அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தது\nபத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்க கூடாது -ப.சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/84123/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-10T22:51:28Z", "digest": "sha1:3QAT5IUDKRVQB3CDTG6XFSEW64SRMAI2", "length": 7016, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்திய பகுதிக்குள் டிரோன் பறந்ததால் பதற்றம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்திய பகுதிக்குள் டிரோன் பறந்ததால் பதற்றம்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்...\nபாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்திய பகுதிக்குள் டிரோன் பறந்ததால் பதற்றம்\nபாகிஸ்தான் பகுதியிலிருந்து, இந்திய எல்லைக்குள், தொடர்ந்து மூன்றாவது நாளாக, டிரோன் பறந்துள்ளதை, எல்லைப் பாதுகாப்பு படை உறுதி செய்திருக்கிறது.\nபஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் அருகே, இருநாடுகளுக்கு இடையே ஹூசைனிவாலா எல்லைப்பகுதி அமைந்திருக்கிறது. இதையொட்டியுள்ள கிராமம் மற்றும் விவசாய நிலங்களுக்கு உட்பட்ட பகுதியில், மூன்றாவது நாளாக, டிரோன் ஒன்று பறந்திருக்கிறது.\nபாகிஸ்தான் பகுதியிலிருந்து பறந்து வந்த அந்த டிரோன், மீண்டும், அப்பகுதிக்கே திரும்பிச் சென்றிருப்பதை, எல்லைப் பாதுகாப்பு படையினர் உறுதி செய்திருக்கின்றனர்.\nநேற்றிரவு 7.15 மணியளவில் பாகிஸ்தான் பகுதியிலிருந்து, மூன்றாவது நாளாக பறந்துவந்த டிரோன் குறித்து, பாஞ்சாப் மாநில காவல்துறையினரிடம், எல்லைப் பாதுகாப்பு படையினர் அளித்த புகாரைத் தொடர்ந்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.\nதிரிபுராவில் வன்முறையை தடுக்க இணைய மற்றும் குறுஞ்செய்தி வசதிக்கு தடை\nஆயுத சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்\nஉன்னாவா வழக்கில் 16 ஆம் தேதி தீர்ப்பளிக்கிறது டெல்லி நீதிமன்றம்\nமாணவிகளுக்கு தொந்தரவு அளித்தவனுக்கு கிடைத்த பாடம்\n2000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் - மத்திய அரசு\nகுடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு - தீவிரமடையும் போராட்டங்கள்\nபுத்தாண்டு முதல் விற்பனையாகும் ஏ.சி.க்களில் மாற்றம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ராகுல் காந்தி கண்டனம்\nசபரிமலை ஐயப்பன் சன்னதியில் குறைந்த அளவில் பக்தர் கூட்டம்\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nஜெயச்சந்திரன் நிறுவன உரிமையாளர் மகனிடம் ரூ.8 லட்சம் அபேஸ்...\nமக்கள் மத்தியில் வரவேற்பில்லை - தேங்கும் வெளிநாட்டு வெங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE/", "date_download": "2019-12-10T21:06:40Z", "digest": "sha1:DZ7ZT6FVJZARMATV44JREAETPRVPIUJC", "length": 3281, "nlines": 78, "source_domain": "jesusinvites.com", "title": "புனித(?) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் – (பகுதி – 1) !!! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் – (பகுதி – 1) \n – பாகம் – 9\nகிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 38\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\n) சாத்தியமற்ற அறிவுரைகள் (பகுதி – 5)\nஆண்டவர், தேவர் என்றால் கடவுள் எனப் பொருளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/taiyaakacacautara-ananaaipaupatai-naatataupapararaalarakala-maamanaitarakala-nainaaivaukala", "date_download": "2019-12-10T21:37:04Z", "digest": "sha1:JQHKEJ7IS5NOK3JCCBMZXTQQY6XLNWHB", "length": 4010, "nlines": 43, "source_domain": "sankathi24.com", "title": "தியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு! | Sankathi24", "raw_content": "\nதியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு\nதிங்கள் மே 06, 2019\n28.04.2019 க��ளாறூஸ் மாநிலத்தில் நடைபெற்ற தியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் அனைவரினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு\nபோராடும் தமிழர்களுக்கு மனித உரிமைகள் தினம் எப்போது\nசெவ்வாய் டிசம்பர் 10, 2019\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடி ஆயிரம் நாட்கள் தாண்டியும்\n8ஆம் ஆண்டு நினைவு வணக்கம்\nதிங்கள் டிசம்பர் 09, 2019\nநாட்டுப்பற்றாளர் அன்டனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு வணக்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி \nவெள்ளி டிசம்பர் 06, 2019\nபிரித்தானிய நீதிமன்றில் இன்று (06) நிரூபிக்கப்பட்டுள்ளது\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்\nவெள்ளி டிசம்பர் 06, 2019\nகனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், மார்க்கம் ஃபெயர் கிரவுண்ட் வெளியரங்கத்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபோராடும் தமிழர்களுக்கு மனித உரிமைகள் தினம் எப்போது\nசெவ்வாய் டிசம்பர் 10, 2019\n8ஆம் ஆண்டு நினைவு வணக்கம்\nதிங்கள் டிசம்பர் 09, 2019\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி \nவெள்ளி டிசம்பர் 06, 2019\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்\nவெள்ளி டிசம்பர் 06, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/03/vs.html", "date_download": "2019-12-10T23:10:47Z", "digest": "sha1:2CA4CWANQQ6L6Y6XPPV52SOPFTR7R7G5", "length": 40415, "nlines": 455, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மொழி vs அறிவியல்/கணிதம்", "raw_content": "\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nகுடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு \nஇப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…\nஅந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nஅரசியல் ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி ஏற்படுத்திய மாற்றம் - எரின் ப்ளேக்மோர்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகடந்த சில பத்தாண்டுகளாக நம் பள்ளிகளில் மொழி கற்றுக்கொடுப்பதில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள���ு.\nபொதுவாக மாணவர்களுக்கு இரு வகையான திறன்களை நாம் அளிக்க முற்படுகிறோம். இதில் முதலாவது மொழித்திறன். இன்று இரு மொழிகளைக் கற்பிப்பது முக்கியம் என்று அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். இரண்டாவது அறிவியல், கணிதம். அறிவியல் எனும்போது இயல்பியல், வேதியியல், உயிரியல் தாண்டி, சமூக அறிவியல், பொருளாதாரம், சூழலியல் போன்ற பலவும் அடங்கும். அறிவியல் என்பதன் வேர்ச்சொல்லான அறிவு என்பதாக இதனை நாம் எடுத்துக்கொள்ளலாம். கணிதத்தை தனியான ஒரு திறனாகவே மதிப்பிடவேண்டும்.\nமொழியறிவைப் பொருத்தமட்டில், சமீப காலங்களில் நடந்துள்ள சில மாற்றங்கள் மாணவர்களுக்குச் சரியான திறன்களைத் தருவதில்லை. அவை:\n1. தாய்மொழியை உதாசீனப்படுத்துவது. விளைவாக, எந்த மொழியில் நல்ல சிந்தனை அறிவைப் பெற்றுள்ளார்களோ அந்த மொழியில் எழுதத் தெரியாமை. அந்த மொழியில் சரியான சொற்குவியல் இல்லாமை. ஓரளவு தாய்மொழியில் பேசத் தெரிந்தாலும், சிந்தனையைத் தெளிவாக வெளியிட முடியாத குழப்பமான நிலை.\n2. ஆங்கிலம் மேலான காதலில் தவறில்லை. ஆனால் ஆங்கிலத்தைச் சரிவரச் சொல்லித் தராத நிலையே பெரும்பாலான பள்ளிகளில் ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் சரியான ஆங்கில ஆசிரியர்கள் இல்லாத நிலை, இன்றைய நம் மக்கள் சூழலைப் படம் பிடிக்காத ஏதோ ஓர் குப்பையைப் பற்றிச் சொல்லும் ஆங்கிலப் பாடப் புத்தகங்கள். 3-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான ஆங்கிலப் புத்தகங்கள், non-detail ஆகியவற்றை எடுத்துப் பாருங்கள். இன்னமும் எதோ ஓர் ஆங்கிலேயன் பூவையும் புண்ணாக்கையும் பார்த்து எழுதின அபத்தக் கவிதைகள், வேறு நாட்டவருடைய அனுபவங்கள் ஆகியவையே அதிகம் காணப்படுகின்றன.\nஎன் பெண்ணின் 4-ம் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில் (CBSE) ஏதோ அமெரிக்கத் தெருவில் நடக்கும் ஒரு காட்சி இரண்டு பக்கங்களுக்கு வருகிறது. பெயர்கள் முதற்கொண்டு அவர்கள் காப்பி அருந்தப் போகும் இடம் முதற்கொண்டு எல்லாமே அந்நியம். அவர்கள் பேசிக்கொள்வது அந்நியம். அந்த பாப் இசைப் பாடகியின் கைப்பையைத் திருடும் திருடன் அந்நியம். அந்தக் கைப்பையை மீட்டு பாடகியிடம் கொடுக்கும் பையன் அந்நியம்.\nஇன்னொரு பாடமாக, நாய் பற்றி ஒரு ஆங்கிலக் கவிஞர் எழுதிய பாடல். நம் தெருவில் காணும் நாய்க்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.\nநம் திருவிழாக்கள், நம் சந்தோஷங்கள், ���ம் துக்கங்கள், நம் சடங்குகள், நம் நம்பிக்கைகள், நம் கோபங்கள் என்று எதையும் ஆங்கிலத்தில் வெளிப்படுத்த நம் குழந்தைகளுக்கு இந்தப் புத்தகங்கள் சொல்லித்தருவதில்லை.\nமுன்னராவது ஆங்கிலம் என்பது ஒரு வேற்று மொழி என்ற அளவில் படித்தோம். ஆனால் இன்றோ அதுதான் மீடியம் என்ற அளவில் அதன்மூலம்தான் அனைத்தையும் படிக்கவேண்டும் என்றாகிறது. ஆனால் சரியான சொற்குவியல், சரியான எண்ணங்கள், சரியான வாக்கியங்கள் என்று எதுவும் சொல்லிக்கொடுக்கப் படுவதில்லை.\nஆனால், ஆங்கிலத்தில் சிறு சிறு சொற்களை வைத்து, தமிழைவிட நன்றாக எழுதக் கற்றுக்கொண்டுவிடுகிறார்கள் மாணவர்கள்.\n தமிழில் நன்கு சிந்திக்கமுடிகிறது. ஆனால் எழுதத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் சிந்திப்பதிலேயே தகராறு. அதைத் தாண்டிவிட்டால் எழுதமுடிகிறது. ஆனால் எப்போது சிந்தித்து முடித்து எப்போது எழுதி முடிப்பது\nஎன் பெண்ணின் வகுப்பில், திடீரென ஒரு கதை எழுது என்று சொல்லியிருக்கிறார்கள் (ஆங்கிலத்தில்தான்). அந்தக் கதையைப் படித்துப் பார்த்தேன். நன்றாக இருந்தது. என்ன சொல்லவேண்டும் என்று அவள் முயற்சி செய்துள்ளாள் என்று தெரிகிறது. ஆனால் வார்த்தைகளுக்கான தடுமாற்றம். இத்தனைக்கும் அதற்குத் தேவையான ஆங்கில வார்த்தைகள் சிக்கலானவை அல்ல. சரியான பாடப் புத்தகங்களும் non-detail-உம் இருந்திருந்தால் அவளால் அந்தக் கதையை நன்கு எழுதியிருக்கமுடியும். (அவளது வகுப்பில் பல ஆண் பிள்ளைகள் ஏ.கே.47, தீவிரவாதிகள், குண்டுவைத்தல் என்று கதைகளை எழுதியிருக்கும் கொடுமை வேறு அதைப்பற்றி தனியாகப் பேசி அழவேண்டும் அதைப்பற்றி தனியாகப் பேசி அழவேண்டும்\nஅதே கதையை தமிழில் எழுதச் முயற்சித்தால் அங்கும் தகராறு. எழுத்துப் பிழைகள். Diglossia பிரச்னைகள்.\n3. இதற்கிடையில் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றைப் பயிற்றுவித்தலை வீடுகளிலும் பெற்றோர்கள் ஒழுங்காகச் செய்வதில்லை. அறிவியல், கணிதப் புத்தகத்தை அடித்துத் தட்டி தன் மகன்/மகள் எஞ்சினியர் (சாஃப்ட்வேர்) ஆகவேண்டும் என்பதிலேயே பெற்றோர்கள் கவனமாக இருக்கிறார்கள்.\n பட்டம் வாங்கியபிறகு வாய் திறந்து ரெண்டு வார்த்தை பேச வக்கற்றவர்களாக, பிழையின்றி ஒரு பத்தி எழுத திராணியற்றவர்களாக (ஆங்கிலம், தமிழ் எதிலுமே), மொத்தத்தில் உருப்படாதவர்களாக இந்த மாணவர்கள் ஆகிவிடுகிறார்கள்.\nசாஃப்ட் ஸ்கில், அது இது என்று பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் கண்ணீர் விடுகிறார்கள். மொழியை ஒழுங்காகப் பேச, எழுதக் கற்றுக்கொடுத்தால் போதும். அதுதான் சாஃப்ட் ஸ்கில்லில் முக்கியமானது. எதிராளி பேசுவதை சரியாகப் புரிந்துகொள்வது, அதற்கான பதிலை எளிமையான மொழியில் எதிராளி புரிந்துகொள்வது போலச் சொல்வது. இதையே எழுத்திலும் செய்வது. இவ்வளவுதான்.\n எத்தனை பேர் திராபையாக எழுதுகிறார்கள் என்ன எழுதுகிறார்கள் என்று தெரிந்துகொள்ள நாம் திண்டாடவேண்டியுள்ளது. இதற்கான அடிப்படைக் காரணம் மொழியறிவு இல்லாததே.\nஎன் கணிப்பில், பள்ளிகள் உடனடியாக அறிவியல், கணிதத்தைவிட அதிகமாக ஆங்கிலம், தமிழ் சொல்லிக்கொடுப்பதில் நேரத்தைச் செலவிடவில்லை என்றால், அறிவியல் கற்பதில் பயனே இல்லை என்றாகிவிடும். கற்ற அறிவியலை திரும்பச் சொல்லித்தரக்கூட மொழி அறிவு இல்லாதவரால் முடியாது.\nமொழி அறிவு இல்லாதவர்கள் எந்த நிறுவனத்திலும் தலைமைப் பதவியை அடையவே முடியாது. (அரசு நிறுவனங்கள் விதிவிலக்கு\n//பள்ளிகள் உடனடியாக அறிவியல், கணிதத்தைவிட அதிகமாக ஆங்கிலம், தமிழ் சொல்லிக்கொடுப்பதில் நேரத்தைச் செலவிடவில்லை என்றால், அறிவியல் கற்பதில் பயனே இல்லை என்றாகிவிடும். கற்ற அறிவியலை திரும்பச் சொல்லித்தரக்கூட மொழி அறிவு இல்லாதவரால் முடியாது.\nமொழி அறிவு இல்லாதவர்கள் எந்த நிறுவனத்திலும் தலைமைப் பதவியை அடையவே முடியாது.//\nஒரு வேண்டுகோள்: கிழக்கு தொடர்பான இடுகைகளை nhm தளத்தில் ஒரு தனி வலைப்பதிவாக இடலாமே\n'என் பெண்ணின் 4-ம் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில் (CBSE) ஏதோ அமெரிக்கத் தெருவில் நடக்கும் ஒரு காட்சி இரண்டு பக்கங்களுக்கு வருகிறது. பெயர்கள் முதற்கொண்டு அவர்கள் காப்பி அருந்தப் போகும் இடம் முதற்கொண்டு எல்லாமே அந்நியம். அவர்கள் பேசிக்கொள்வது அந்நியம். அந்த பாப் இசைப் பாடகியின் கைப்பையைத் திருடும் திருடன் அந்நியம். அந்தக் கைப்பையை மீட்டு பாடகியிடம் கொடுக்கும் பையன் அந்நியம்.\nஇன்னொரு பாடமாக, நாய் பற்றி ஒரு ஆங்கிலக் கவிஞர் எழுதிய பாடல். நம் தெருவில் காணும் நாய்க்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை'.\nஇதற்கு யார் காரணம்.CBSE பாட நூல்களை\nவெளியிடுவது, தயாரிப்பது யார். கொஞ்சம்\nசிலருக்கு இவை அன்னியமாக இருக்காது.\nபாட்னாவும், ஏன் மாமல்லபுரமும் அன்னியமாகத் தோன்றலாம்.தலைமுறை\nஇடைவெளி என்பது வயதில் மட்டும் இல்லை.\nஇந்த மாத தீராநதியில் பேராசிரியர்\nஐயோ சாமி இத நினைத்து பார்த்தாலே தல சுத்துது\nமொழி பிரச்சனை ஒரு பூதாகாரே விசயமாய் மாறிக்கொண்டு வருகிறது..சார் எனக்கு இது புரியலன்னு மாணவன் சொன்னா அவனுக்கு அர்த்தம் புரியலையா, இல்ல அந்த ப்ரின்சிப்பலே புரியலையா ன்னு ஆசிரியர் கண்டுபிடிக்கவே வகுப்பு நேரங்கள் முடிந்து விடுகின்றன..ஆசிரியரை திட்டி என்ன ஆகப்போகுது பாவம் அவர்களும் இப்படிதானே படித்து முடித்திருப்பார்கள்.\n//ஆங்கிலம் மேலான காதலில் தவறில்லை.//\nசரியாகச் சொல்வதானால், இக்காதல் பெரும்பாலும் பொருந்தாக் காமமாகப் பரிணமித்திருக்கிறது என்பதே உண்மை.\nமொழி அறிவு இல்லாதவர்கள் எந்த நிறுவனத்திலும் தலைமைப் பதவியை அடையவே முடியாது.\n\"வாயுள்ள பிள்ளை பிளைத்துக்கொள்ளும்\" என்பது மொழிவளத்தைக் குறிப்பதாகத்தான் உணர்கிறேன்\nகிழக்கும் அதன்மூலம் உங்கள் குழுவும் இன்னும் பல உச்சத்தைத் தொட வாழ்த்துக்கள்.\n//மொழியை ஒழுங்காகப் பேச, எழுதக் கற்றுக்கொடுத்தால் போதும். அதுதான் சாஃப்ட் ஸ்கில்லில் முக்கியமானது. //\n//முன்னராவது ஆங்கிலம் என்பது ஒரு வேற்று மொழி என்ற அளவில் படித்தோம். ஆனால் இன்றோ அதுதான் மீடியம் என்ற அளவில் அதன்மூலம்தான் அனைத்தையும் படிக்கவேண்டும் என்றாகிறது. //\nஇத யாராவது ஊத வேண்டிய இடத்தில் ஊதினால் நன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன்\nமிகவும் சரியாகச் சொன்னீர்கள்; நன்றி\n எத்தனை பேர் திராபையாக எழுதுகிறார்கள் என்ன எழுதுகிறார்கள் என்று தெரிந்துகொள்ள நாம் திண்டாடவேண்டியுள்ளது.//\nஇன்னும் கொஞ்சம் மொழியறிவை வளர்த்துக்கொள்ளுங்கள். (ஆனால் இந்தப்பதிவில் கொஞ்சம் பரவாயில்லை.)\n//3-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான ஆங்கிலப் புத்தகங்கள், non-detail ஆகியவற்றை எடுத்துப் பாருங்கள். இன்னமும் எதோ ஓர் ஆங்கிலேயன் பூவையும் புண்ணாக்கையும் பார்த்து எழுதின அபத்தக் கவிதைகள், வேறு நாட்டவருடைய அனுபவங்கள் ஆகியவையே அதிகம் காணப்படுகின்றன. //\nஇது நமது ஆங்கில மொழிப்பாடத்திற்கு பொருந்தும்.\nஆனால் தமிழ் மொழி, பாடங்களில் நன்றாகவே இருக்கிறது.\nNursery rhymes க்கு எந்த விதத்திலும் குறைவில்லாத அழகான குழந்தைப்பாடல்கள்.\nஆங்கில இலக்கணத்தை விட அருமையாக விளக்கப்படும் தமிழ் இலக்கணம்.\nஎன்று பள்ள���களில் அருமையாக விளக்கமாகத்தான் சொல்லிக்கொடுக்கிறார்கள்.\n தமிழில் நன்கு சிந்திக்கமுடிகிறது. ஆனால் எழுதத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் சிந்திப்பதிலேயே தகராறு. அதைத் தாண்டிவிட்டால் எழுதமுடிகிறது. ஆனால் எப்போது சிந்தித்து முடித்து எப்போது எழுதி முடிப்பது\nஆங்கில மொழி நமது தாய் மொழி இல்லை. நாம் சிந்திப்பது பேசுவது எல்லாம் தமிழ்.அதனால் ஆங்கில மொழியறிவு வேண்டுமானால் சுமாராக இருக்கலாம். ஆனால் நம் (தாய்) மொழி அறிவு மற்றெந்த மொழிக்காரனுக்கும் குறைந்தது அல்ல.\nநம் காலங்களில் 3 ஆம் வகுப்பிற்கு பிறகு தான் ஆங்கிலமே.\nதற்பொழுது Pre-KG ல் இருந்தே ஆங்கிலம் பயிற்றுவிக்கப்படுகிறது.\nஇவ்விஷயத்தில் தமிழ் காவலர்கள், தீவிரத் தமிழ் மொழி ரசிகர்கள், வெறியர்கள், எல்லோரும் தமிழர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மேடையில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ், சமயலில் தமிழ், படுக்கையில் தமிழ், கக்கூசில் தமிழ் என்று முழங்கிவிட்டு தம் பிள்ளைகளை இங்கிலீசு மீடியத்தில் சேர்த்து டாடி, மம்மி என்று சொல்லிக்கொடுக்கிறார்கள். தாய்மொழி அறிவு இல்லாமல் போனதற்கு இப்படிப் பட்ட அரவேக்காட்டு அறிவுசீவிகள் தான் முழுமுதற்க் காரணம்.\nஇதன் மூல காரணம் நம் மக்களிடையே ஊறிவிட்ட தாழ்வுமனப்பான்மை. ஆங்கிலத்தில் பேசினால்தான் உயர்வு தமிழ் அல்லது பிற மொழிகளில் பேசினால் மட்டம் என்ற ஒரு மாயை உள்ளது. , தேவையான நேரத்தில் ஆங்கிலம் உபயோகப்படுத்துவதில் தவறில்லை, ஆனால் வெள்ளையன் மோகம் இன்னும் நம்மிடம் குறையவில்லை. இதனினும் கொடியது சிபிஎஸ்சியில் குழந்தைகளை சேர்க்கும் சிலர் தங்கள பிள்ளைகளை தமிழ் இரண்டாம் மொழியாக படிக்க விடுவதில்லை , காரணம் கேட்டால் தமிழ் தான் வீட்டில் பேசுகிறோமே, ஏன் மெனக்கட்டு அதை படிக்க வேண்டும், இந்தி படித்தால் கூட ஒரு மொழி ஆயிற்றே என்று விளக்கம் கூறுவர், இதனால் தமிழ் எழுத படிக்க தெரியாத சில தமிழர்கள் உருவாக்கப்படுகின்றனர். இன்னமொரு கொடுமையும் நடந்து வருகிறது, பொது ஜன பத்திரகைகளான ஆனந்தவிகடன், குமுதம் போன்றவற்றின் சில பகுதிகளில் எழுத்து மொழி தமிழ் உபயோகப்படுத்த‌படாமல் பேச்சு மொழி தமிழ் உபயோகப்படுத்ப்படுகிறது. பேச்சுவழக்கு,எ ழுத்துவழக்கு என்ற இரு வடிவங்களை கொண்ட சில மொழிகளில் தமிழும் ஒன்றாகும், அதனை மாற்றி அதன் அழகை கெடுக்காமல் இருந்தால் சரி.\nபத்ரி பதிவு அருமை ... பின்னூட்டங்கள் அதைவிட அருமை.\nபெற்றோர்கள் என்ன பண்ண வேண்டும் என்று கூறினால் புண்ணியமாய் போகும்.\n எத்தனை பேர் திராபையாக எழுதுகிறார்கள்\n’திராபை’ அப்படின்னா என்ன பத்ரி தமிழ்ச் சொல்தானா இல்லை ‘தமிழ் ஸ்பஷ்ட்மா உச்சரிப்பேன்’ மாதிரியா\n’திராபை’ அப்படின்னா என்ன பத்ரி தமிழ்ச் சொல்தானா இல்லை ‘தமிழ் ஸ்பஷ்ட்மா உச்சரிப்பேன்’ மாதிரியா\nதிராபை யை ரப்பீஸ் என்று தூய தமிழில் மொழிபெயர்ப்பதைவிட திராபை என்றே ஸ்பஷ்டமாக உச்சரித்துவிட்டுப் போகலாம்.\n>என் கணிப்பில், பள்ளிகள் உடனடியாக அறிவியல், கணிதத்தைவிட அதிகமாக ஆங்கிலம், தமிழ் சொல்லிக்கொடுப்பதில் நேரத்தைச் செலவிடவில்லை என்றால், அறிவியல் கற்பதில் பயனே இல்லை என்றாகிவிடும். கற்ற அறிவியலை திரும்பச் சொல்லித்தரக்கூட மொழி அறிவு இல்லாதவரால் முடியாது>>\nஇன்னொரு தடவை சொல்லுங்கள். உரக்கச் சொல்லுங்கள். சொல்வோம்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் - அ.கி.வெங்கட சுப்ரமண...\nராமச்சந்திர குஹாவின் 97 லட்ச ரூபாய் டீல்\nகலக்கும் கம்ப்யூட்டர் கேடிகள் - குங்குமம்\nதிருவல்லிக்கேணி கிழக்கு புத்தகக் கண்காட்சி\nவருண் காந்தியும் தேர்தல் கமிஷனும்\nNHM புத்தகங்கள் - விமர்சனத்துக்கு ரெடி (3)\nகாவல்துறை அதிகாரிகள் பணி இடைநீக்கம்\nதி.நகர் கிழக்கு புத்தகக் கண்காட்சி நீட்டிப்பு\nவேலூரில் கிழக்கு பிரத்யேக ஷோரூம்\nகிழக்கு தி.நகர் புத்தகக் கண்காட்சி\nசர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு\nநேருக்கு நேர் - நிகழ்ச்சி அறிவிப்பு\nகொழும்பு பூபாலசிங்கம் புத்தகக் கடை உரிமையாளர் கைது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/88-235122", "date_download": "2019-12-10T21:57:12Z", "digest": "sha1:Y33ZISDHA2CXDVSTNCE5T75QW3J3IDR5", "length": 7796, "nlines": 145, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || வென்றது நொக்கியா", "raw_content": "2019 டிசெம்பர் 11, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உள்ளூர் விளையாட்டு வென்றது நொக்கியா\nமூதூர் தவிசாளர் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் முதலாவது போட்டியில் நொக்கியா அணி வென்றது.\nமூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சி.சி.டி.எஃப் அணியுடனான போட்டியில் 6-0 என்ற கோல் கணக்கில் நொக்கியா அணி வென்றது.\nமொத்தமாக 19 அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் குறித்த முதல் போட்டியின் அதிதிகளாக இத்தொடரின் நடாத்துநரும் மூதூர் பிரதேச சபையின் தவிசாளருமான எம்.எம்.ஏ. அரூஸ், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜே.எம். லாஹீர், மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர்களான ஏ.எம்.\nஹரீஸ், ஏ.எஸ். தாணீஸ், பீ.டி. ஆப்தீன், பீ.டி. பைஸர், எம். ஜெஸீ, எம். வஹ்ஜீத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு மே மாதம் வரை ஒத்திவைப்பு\nபிரதமர் - நியூசிலாந்து நீதியமைச்சர் சந்திப்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்குங்கள்’\nசிறு குற்றவாளிகளை விடுவிக்க நடவடிக்கை; சிறைக்குள் CCTV\nஇன்புளுவன்சா வைரஸ்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nபயணச்சீட்டுக்கு பதிலாக அட்டை முறை\nதனது காதலனுடன் கன்னியாகுமரிக்கு சென்ற நயன்தாரா\n’வலிமை’ படப்பிடிப்பு ஐதராபாத்தில் ஆரம்பம்\nஹொலிவுட் நடிகர் ரான் லீப்மேன் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1011418-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-498243/", "date_download": "2019-12-10T21:39:30Z", "digest": "sha1:IN3R5HUXT2PRWJJOG2FG4MUYWGTS3OQY", "length": 35860, "nlines": 299, "source_domain": "www.tvmalai.co.in", "title": "வாக்காளர்கள்-1011418 ஆண்-498243 - India's - latest news & information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs.", "raw_content": "\nஎனை நோக்கி பாயும் தோட்டா…Review\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினரை சார்ந்த…\nமத்திய அரசை கண்டித்துவயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\nதிருவண்ணாமலை மாவட்டம்தேசிய வருவாய் வழி, திறன் தேர்வில் மாநில அளவில் 9-வது இடம்\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nஎனை நோக்கி பாயும் தோட்டா…Review\nமகன்களுக்கு உயில் எழுதிய அமிதாப் பச்சன்..\nபோன வாரம் பஸ்ல வந்தா பணக்காரன்.. இந்த வாரம் பக்கோடா விக்கிறவன் பணக்காரன்\nதேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிப்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் ரேஷன்…\nஇறுதி வேட்பாளர் பட்டியல் ————————— 1. அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி – அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்\n2. சி.என்.அண்ணாதுரை – திராவிட முன்னேற்ற கழகம்\n3. ஞானசேகரன்-அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்.\n4. இரா.அருள் – மக்கள் நீதி மய்யம்\n5. பா.பாபு – பகுஜன் சமாஜ் கட்சி\n6. சி.காஸ்திரி- அகில இந்திய உழவர்கள் உழைப்பாளர்கள் கட்சி\n7. இரா.ரமேஷ் பாபு – நாம் தமிழர் கட்சி\n8. சா.அண்ணாதுரை – சுயேச்சை\n9. ப.அண்ணாதுரை – சுயேச்சை\n11. பு.இந்திரமோகன் – சுயேச்சை\n12. பி.எஸ்.உதயகுமார் – சுயேச்சை\n13. மு.அய்யப்பன் – சுயேச்சை\n14. சு.கருணா – சுயேச்சை\n15. சு.கலைமணி – சுயேச்சை\n16. ஆர்.கிருஷ்ணமூர்த்தி – சுயேச்சை\n17. அ.கிருஷ்ணமூர்த்தி – சுயேச்சை\n18. தி.சிவகுருராஜ் – சுயேச்சை\n19. ம.படவேட்டான் – சுயேச்சை\n20. க.ரகுநாதன் – சுயேச்சை\n21. தி.ராஜேந்திரன் – சுயேச்சை\n22. அ.விக்னேஷ்வரன் – சுயேச்சை\n23. அ.விஜயன் – சுயேச்சை\n24. ஆர்.வேலு – சுயேச்சை\n25. டி.எஸ்.அண்ணாதுரை – சுயே��்சை வாக்காளர்கள் எவ்வளவு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர்கள் பட்டியலின் படி திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 14,54,657 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7,20,557. பெண் வாக்காளர்கள் 7,34,031. மூன்றாம் பாலினத்தினர் 69 பேர் உள்ளனர். சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு:-\nஜோலார்பேட்டை ………………….. 2,27,960 திருப்பத்தூர்……………………….. 2,25,866 செங்கம் (தனி)…………………….. 2,59,542 திருவண்ணாமலை………………….. 2,71,278 கீழ்பென்னாத்தூர்……………………. 2,41,521 கலசபாக்கம்………………………… 2,28,490 திருவண்ணாமலை என்றதும் அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபம் மற்றும் பவுர்ணமி கிரிவலம்தான் அனைவரின் நினைவுக்கும் வரும். பஞ்சபூதங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்கி வருகிறது. இங்கு நடைபெறும் கார்த்திகை மகாதீப விழா இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பிரசித்தி பெற்றதாகும். கார்த்திகை மகா தீபத்தின்போது 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், பவுர்ணமி நாட்களில் பல லட்சம் பக்தர்களும் திருவண்ணாமலையில் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்கிறார்கள். இதனால் திருவண்ணாமலை நகரமானது மாதத்தில் 2 நாட்கள் திருவிழாகோலமாக காட்சியளிக்கும். மேலும் திருவண்ணாமலை நகரம் மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. அதேபோன்று திருவண்ணாமலையில் உள்ள ரமணாஸ்ரமம், சாத்தனூர் அணை, ஜவ்வாதுமலை ஆகியவையும் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இவ்வளவு சிறப்பு பெற்ற திருவண்ணாமலை 1957 மற்றும் 1962-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் நாடாளுமன்ற தொகுதியாக இருந்து தேர்தலை சந்தித்தது. பின்னர் தொகுதி மறுசீரமைப்பில் 1967-ல் திண்டிவனம் தொகுதியாக மாற்றப்பட்டது. அதன்பின்னர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியாக இருந்தது. தொடர்ந்து தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் 2009-ல் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி மீண்டும் உருவானது. திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. திருப்பத்தூர் நாடாளுமன்ற தொகுதியாக இருந்தபோத�� 1996, 1998, 1999, 2004 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த த.வேணுகோபால் வெற்றிபெற்றார். திருவண்ணாமலை தொகுதியாக மாறிய பின்னர் 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் தி.மு.க.சார்பில் வேணுகோபால் மீண்டும் போட்டியிட்டார். அதில் அவர் 4,73,866 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து பா.ம.க. சார்பில் போட்டியிட்ட ஜெ.குரு என்கிற ஜெ.குருநாதன் 2,88,566 வாக்குகள் பெற்றார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வனரோஜா 5,00,751 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 3,32,125 வாக்குகள் பெற்றார். 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் அடங்கி உள்ள ஜோலார்பேட்டை, கலசபாக்கம் ஆகிய 2 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், திருப்பத்தூர் ஆகிய 4 தொகுதிகளில் தி.மு.க.வும் வெற்றிபெற்று சமபலத்துடன் உள்ளன. தீர்க்கப்படாத பிரச்சினைகள் திருவண்ணாமலையில் இயங்கிவந்த டான்காப் கடலை எண்ணெய் ஆலை கடந்த 2002&ம் ஆண்டு மூடப்பட்டது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுளள்ளனர். இந்த டான்காப் ஆலையை திறக்கவேண்டும் என்று விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் இதுவரை ஆலையை திறக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரையில் விவசாயமே பிரதான தொழிலாக இருக்கிறது. அதிலும் வானம்பார்த்த பூமியே அதிகம் இருப்பதால் வேர்க்கடலை அதிகமாக பயிரிடப்படுகிறது. எனவே விவசாயிகளின் நலன்கருதி டான்காப் ஆலையை திறக்கவேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. அதேபோன்று திருவண்ணாமலை பஸ்நிலையம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் ஒவ்வொரு பவுர்ணமியின்போதும், கார்த்திகை தீபத்தின்போதும் நகருக்கு வெளியே தற்காலிக பஸ்நிலையங்கள் அமைக்கப் பட்டு வருகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் ஒவ்வொரு பஸ்நிலையத்துக்கும் செல்வதில் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே நகருக்கு வெளியே பஸ்நிலையம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாட்களாக இருந்துவருகிறது. இதற்காக பஸ்நிலையம் அமைக்க இடம்தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. ஆனால் நிதி ஒதுக்கியும் இதுவரை இடம் தேர்வு செய்யப்படவில்லை. திருவண்ணாமலை நகரில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் அனைத்தும் ஈசானிய பகுதியில் குவித்துவைக்கப்பட்டது. இதில் மர்ம நபர்கள் அடிக்கடி தீவைத்துவிடுகிறார்கள். கிரிவலப்பாதையில் இருப்பதால் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும்நிலை உள்ளது. திருவண்ணாமலையில் மலையடிவாரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகட்டி பலஆண்டுகளாக வசித்துவருகிறாக்கள். இந்த குடியிருப்புகளுக்கு பட்டா, மின் இணைப்பு வழங்கப்படவில்லை. குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கவேண்டும், மின்இணைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் பல ஆண்டுகளாக உள்ளது. அ.தி.மு.க., தி.மு.க. நேரடிப்போட்டி வருகிற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியும், தி.மு.க. சார்பில் சி.என்.அண்ணாதுரையும் போட்டியிடுகின்றனர். இதனால் திருவண்ணாமலை தொகுதியில் அ.தி.மு.க&தி.மு.க. இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும் இருந்த வர். அரசியலில் நல்லஅனுபவம் பெற் றவர். தி.மு.க. சார்பில் போட்டியிடும் சி.என்.அண்ணாதுரை கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவர். எனவே அவர் இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றே தீரவேண்டும் என்ற நோக்கத்தில் தேர்தல் பணியாற்றுவார். அதேநேரத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலை தொகுதியை அ.தி.மு.க. தக்கவைக்கவேண்டும் என்றநோக்கத்தில் களத்தில் இறங்குவார். எனவே திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் இந்த முறை பலத்தபோட்டி இருக்கும்.\n2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜோலார்பேட்டை, கலசபாக்கம் ஆகிய 2 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், செங்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், திருப்பத்தூர் ஆகிய 4 தொகுதிகளில் தி.மு.க.வும் வெற்றிபெற்றுள்ளன.\nஜோலார்பேட்டை (அ.தி.மு.க. வெற்றி) கே.சி.வீரமணி (அ.தி.மு.க.) ………….. 82,525 சி.கவிதா (தி.மு.க) ………………….. 71,534 ஜி. பொன்னுசாமி (பா.ம.க.) …………… 17,516 ஏ.பயாஸ்பாஷா (தே.மு.தி.க.) ………….. 3,509\nதிருப்பத்தூர் (தி.மு.க. வெற்றி) ஏ.நல்லதம்பி (தி.மு.க.) ……………….. 80,791 டி.டி.குமார் (அ.தி.மு.க.) ………………. 73,144 டி.கே.ராஜா (பா.ம.க.) ………………… 12,227 கே.அரிகிருஷ்ணன் (தே.மு.தி.க.) ……….. 3,968\nசெங்கம் (தனி) (தி.மு.க. வெற்றி) மு.பெ.கிரி (தி.மு.க.) ……………. 95,939 எம்.தினகரன் (அ.தி.மு.க.) …….. 83,248 சி.முருகன் (பா.ம.க.) …………….. 15,114 ஏ.கலையரசி (தே.மு.தி.க.) ……… 8,007\nதிருவண்ணாமலை (தி.மு.க. வெற்றி) எ.வ. வேலு (தி.மு.க.) ………………………1,16,484 பெருமாள்நகர் கே.ராஜன் (அ.தி.மு.க.) ………… 66,136 எல்.பாண்டியன் (பா.ம.க.) …………………… 7,916 எஸ்.மணிகண்டன் (தே.மு.தி.க.) …………….. 5,075\nகீழ்பென்னாத்தூர் (தி.மு.க. வெற்றி) கு.பிச்சாண்டி (தி.மு.க.) …………………….99,070 கே.செல்வமணி (அ.தி.மு.க.) ……………….64,404 கோ.எதிரொலிமணியன் (பா.ம.க.) …………20,737 ஜோதி (இந்திய கம்யூனிஸ்டு கட்சி) .. 4,613\nகலசபாக்கம் (அ.தி.மு.க. வெற்றி) வி.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.) …………. 84,394 ஜி.குமார் (காங்கிரஸ்) ………………………. 57,980 ஆர்.காளிதாஸ் (பா.ம.க.) …………………. 23,825 எம்.நேரு (தே.மு.தி.க.) ……………………… 9,932\nதிருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியை பொறுத்த வரையில் தி.மு.க. சார்பில் த.வேணுகோபால் 5 முறை தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளார். கடந்த 2014 தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.வனரோஜா வெற்றிபெற்றார். இதனால் திரு வண்ணாமலை தி.மு.க. கோட்டையாகவே இருந்து வருகிறது. திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற வனரோஜா, செங்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள மேல்ராவந்தவாடி என்ற கிராமத்தை தத்தெடுத்தார். ஆனால் அந்த கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை என்பது பொதுமக்களின் குற்றச் சாட்டு. பள்ளி கட்டிடங்கள், அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டிக் கொடுத்துள்ளார். தேவையான இடங்களில் உயர்கோபுர மின்விளக்கு வசதிகள் செய்துகொடுத்துள்ளார். திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. மேலும் ஆவூர் பகுதியில் கோரைப்பாய் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. பெயர் சொல்லும் அளவுக்கு இந்த தொகுதியில் இதுவரை வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் எந்தவித தொழிற்சாலையும் கொண்டுவரப்படவில்லை. தொடர்ந்து தி.மு.க. அதிகமுறை வெற்றிபெற்றுள்ள இந்த தொகுதியில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்றுள்ளது. தற்போது அ.தி.மு.க. சார்பில் அரசியல் அனுபவமிக்க முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ண மூர்த்தி போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றிபெறுவது வேட்பாளர்களின் செயல்பாட்டை பொறுத்தே இருக்கும் என்று தொகுதி மக்கள் கூறுகின்றனர். 2014-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் பேட்டியிட்ட ஆர்.வனரோஜா வெற்றி பெற்றார். முதல் 4 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:-\nஆர்.வனரோஜா (அ.தி.மு.க.) ………….. 5,00,751 சி.என்.அண்ணாதுரை (தி.மு.க.) ……… 3,32,145 கோ.எதிரொலிமணியன் (பா.ம.க.) ….. 1,57,954 ஏ.சுப்ரமணியன் (காங்கிரஸ்) ……………. 17,854\nPrevious articleகோடைவிடுமுறையை பயன்படுத்திதட்டச்சு, கணினி பயின்று தனித்திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்\nSmall Onions for-sale in Koyambedu for Rs200 கோயம்பேட்டில் சின்ன வெங்காயம் ரூ.200க்கு விற்பனை\nஎனை நோக்கி பாயும் தோட்டா…Review\nதிருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.\nஅரசுக்கு எதிராக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ‘பஞ்ச்’ பேசினாரா கமல்\nஅரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைக்கு, உடனடி பிறப்பு சான்றிதழ்\nதமிழகத்திற்கு நல்ல தலைவர் இல்லை.. அமீர் வேதனை\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப நெய் காணிக்கை கட்டணம், ஒரு கிலோவிற்கு-200\nஎனை நோக்கி பாயும் தோட்டா…Review\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\nSmall Onions for-sale in Koyambedu for Rs200 கோயம்பேட்டில் சின்ன வெங்காயம் ரூ.200க்கு விற்பனை\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nமும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nதிருவண்ணாமலை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், ஆரணி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத்தும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.\nஅனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி, கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து சிறு வணிக கடன்களும் தள்ளுபடி\nதேர்தல் விலைப்பட்டியல் விவரம் வருமாறு: மட்டன் பிரியாணி – ரூ.200\nசாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயனடையும்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொட்டி தீ��்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/386794.html", "date_download": "2019-12-10T22:06:14Z", "digest": "sha1:YVLZF7D7CPIVYYPU2ED5YFBWFUZ6KN24", "length": 6757, "nlines": 131, "source_domain": "eluthu.com", "title": "ஒளித்தோற்றம் - இயற்கை கவிதை", "raw_content": "\nஆண்டவனே ஓய்வில் ஆழ்ந்திருக்கும் வைகறையில்\nஇறைவழியைக் குறுக்கிடும் பாதை வழியே\nபரந்த இருளான இரவினைத் தோலுரித்து\nஅந்தாதி அற்ற ஆலயமாய் உருப்பெற்று\nநீளுகின்ற அமைதியின் விளிம்பில் தோன்றுகிறது\nஒளி கமழும் விடியற் காலை\nஅகல்வெளியைக் காண தலைதூக்கிய சேவலுக்கு\nஇருட்கடலை காட்டிய துக்கம் துளிராது\nமங்கொளியில் வருகை புரிந்தாள் காவியத்தலைவி\nசூரியன் என்னும் ஒளி விளக்காய்....\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கார்த்திக் ரத்தினவேல் (4-Dec-19, 12:21 pm)\nசேர்த்தது : கார்த்திக் ரத்தினவேல்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nermai.net/news/4174/a87cb4963947b6ff26d105dda7d6a4a9", "date_download": "2019-12-10T21:48:53Z", "digest": "sha1:IFPEWJOCYST7UCLQDP256MWCWS2UQBQB", "length": 14107, "nlines": 224, "source_domain": "nermai.net", "title": "ஏப்ரல் 12 தான் கடைசி வேலை நாள் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு #tamilnadu #school #education || Nermai.net", "raw_content": "\nவாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந்\nவாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.\nஇலங்கையில் நடந்த விழாவிற்கு சென்ற தமிழ் இயக்குனரை தாக்கிய சிங்கள ராணுவம்.\nபி.இ.படித்தவர்கள் பள்ளிகளில் கணித ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமுல்லை பெரியாறு அணை கண்காணிப்பு;மழைகால பராமரிப்பு \nBalance & Signal இல்லாமல் இனி கால் பண்ண முடியும் - Airtel-ன் புதிய திட்டம்\nநெகிழி குப்பைகளால் படிப்படியாக அழியும் கடல் உயிரினங்கள் ;பிளாஸ்டிக் மாசுபாட்டால் கோரம்\nநெகிழி பொருள்கள் பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தவேண்டும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nநியூஸிலாந்தில் வெடித்து சிதறிய எரிமலை 5 பேர் பலி\nதிருவண்ணாமலையில் இன்று தீப விழா\nஊராட்சி தலைவர் பதவி 25 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nஎகிப்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் கிலோ ரூ.110\nஏப்ரல் 12 தான் கடைசி வேலை நாள் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nதமிழகத்தில் பள்ளிகளுக்கு ஏப்ரல் 12 தான் கடைசி வேலை நாள் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.\nபாராளுமன்ற தேர்தல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி பல்வேறு கட்டமாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\nதமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தேர்வு குறித்து புதிய மாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nபாராளுமன்ற தேர்தல் நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெறும் தேர்வுகளை வரும் ஏப்ரல் 12ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.\nவழக்கமாக அனைத்து தேர்வுகளும் ஏப்ரல் மாதம் மூன்றாம் வாரம் முடிவடையும். தற்போது மூன்றாம் பருவத் தேர்வுகளை ஏப்ரல் 1ல் துவங்கி ஏப்ரல் 12க்குள் முடிக்க வேண்டும். இதற்கான தேர்வு கால அட்டவணைகளை மாற்றி, முதன்மை பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்டங்களின் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். வேலை இழப்பு ஏற்படும் நாட்களை சரி செய்ய, சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்கலாம் என கூறப்பட்டுள்ளது.\nஊராட்சி தலைவர் பதவி 25 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nஅம்மா குடியிருப்பு கட்டிடங்களை துவங்கி வைத்தார் முதலமைச்சர்\nதமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nமெரினா கடற்கரையில் உலகதரம் வாய்ந்தாக்கப்பட வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு \n“சசிக��ா வீட்டை இடிக்க நோட்டீஸ்” தஞ்சையில் பரபரப்பு\nதமிழகத்தில் புதிதாக 75 கால்நடை கிளை நிலையங்கள்\n“அரசு பள்ளி மதிய உணவில் செத்த எலி” மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் \nகல்வி கடன்கள் குறித்த அறிக்கை; இந்த பிரிவனருக்கு இவ்வளவு கடனா\nசந்திராயன்2 விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டுப்பிடித்த தமிழக பொறியாளர் சண்முக சுப்ரமணியன் \nபுதிய மாவட்டங்களின் நிலை என்ன\nலஞ்சப் புகாரில் பணியிடை நீக்கம்\nதென் தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு \n​மாநிலங்களவை தேர்தலுக்கு நோட்டா பயன்படுத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/fake-doctor", "date_download": "2019-12-10T21:03:22Z", "digest": "sha1:GXJSGWJNZ3KT3I3Q72A7LXFBSTIWDG3G", "length": 10255, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "Fake Doctor: Latest Fake Doctor News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅபார்ஷன் ஆனந்தி இன்னும் அடங்கலை.. ஜாமீனில் வெளிவந்தும் கைவரிசை.. வளைத்து பிடித்த போலீஸ்\nகருக்கலைப்பு... கர்ப்பிணி பரிதாப மரணம்.. தப்பி ஓடி தலைமறைவான போலி டாக்டர் முத்துலட்சுமி கைது\n108 ஆம்புலன்ஸ் சேவையில் போலி பெண் டாக்டர்.. தலைமறைவாக இருந்தவரை கைது செய்தது போலீஸ்\n19,000 கருக்கலைப்பு.. திருவண்ணாமலையை கலக்கிய போலி டாக்டர் ஆனந்திக்கு குண்டாஸ்\nசேலம் அருகே கருக்கலைப்பு செய்த கல்லூரி மாணவி பலி.. போலி டாக்டர் கைது\nகடலூர் : பிளஸ்-2 படித்து விட்டு எம்பிபிஎஸ் போல வேலை செய்த போலி டாக்டர் கைது\nபேஸ்புக்கில் டாக்டர் என கூறி ரூ12 லட்சம் மோசடி.. சிக்கினார் நிஜ வசூல்ராஜா எம்பிபிஎஸ்\nதவறான சிகிச்சையால் இளம்பெண் பலி - போலி டாக்டருக்கு சராமரி அடி\nஇதே வேலைதான் போல இவருக்கு... 11 முறை கைதான பலே போலி டாக்டர்\nஇயற்கை மருத்துவம் மீதான மக்களின் ஆர்வமே எமனாக மாறுகிறதா போலி சித்த வைத்தியர்களை கண்டறிவது எப்படி\nதிருவண்ணாமலையில் டுபாக்கூர் டாக்டர் ஊசி போட்டு இளைஞர் பலி- போலி மருத்துவமனைக்கு சீல்\nகோபி அருகே தலைமறைவான போலி டாக்டர்... போலீஸ் வலைவீச்சு- வீடியோ\nபடித்தது 10 வகுப்பு... பார்த்தது டாக்டர் வேலை : ஈரோடு போலி டாக்டர் கைது - வீடியோ\nபோலி டாக்டர்கள் அதிகரிப்பு... தவறான மருந்துகளால் பக்கவாத பாதிப்பு... கிராம மக்களிடையே பீதி\n10ம் வகுப்பு படித்து விட்டு \"டாக்டர்” ஆன கம்பவுண்டர்... தவறான ஊசியால் பெண் பலி- வீடியோ\nஆசை வார்த்தை கூறி நர்சை ஊட்டிக்குக் கூட்டிச் சென்று ஜாலியாக இருந்த போலி டாக்டர்\nபடித்தது நர்ஸ்... பார்த்தது டாக்டர் வேலை... நெல்லையில் இளம்பெண் கைது\nஅநாகரீகத்தின் உச்சம்... டாக்டராக நடித்து பிரசவித்த பெண்ணை நிர்வாணப்படம் எடுத்த இளைஞர்\nரஜினியின் \"தம்பி\"யிடம் ரூ. 17 லட்சம் பணத்தை சுருட்டிய டுபாக்கூர் \"டாக்டர்கள்\"\nவெறும் 10வது படித்து 15 வருடமாக டாக்டராக பணியாற்றிய மாணிக்கவாசகம் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/New_Plymouth", "date_download": "2019-12-10T22:05:34Z", "digest": "sha1:BOWZDLVURCKXYHV2WALF4NYX4G2O2AWI", "length": 5407, "nlines": 110, "source_domain": "time.is", "title": "New Plymouth, நியூசிலாந்து இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nNew Plymouth, நியூசிலாந்து இன் தற்பாதைய நேரம்\nபுதன், மார்கழி 11, 2019, கிழமை 50\nசூரியன்: ↑ 05:51 ↓ 20:42 (14ம 51நி) மேலதிக தகவல்\nNew Plymouth பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nNew Plymouth இன் நேரத்தை நிலையாக்கு\nNew Plymouth சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 14ம 51நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: -39.067. தீர்க்கரேகை: 174.083\nNew Plymouth இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nநியூசிலாந்து இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vejayinjananam.com/category/story/", "date_download": "2019-12-10T22:41:56Z", "digest": "sha1:2RGRPVTRU772OFDXKFOHW3EQ6VDBVW3P", "length": 12406, "nlines": 99, "source_domain": "vejayinjananam.com", "title": "Story | Vejay-In-Jananam", "raw_content": "\nமச்சான் இன்னைக்கு தீவுத்திடல்ல போராட்டம் ,வந்துடு. எதுக்குடா போராட்டம் . விவசாயிங்க டெல்லில போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க , அவங்களுக்கு ஆதரவா நாம இங்க பண்ணுவோம் . நம்ம கெத்த காமிக்க வேணாமா . விவசாயிங்க டெல்லில போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க , அவங்க��ுக்கு ஆதரவா நாம இங்க பண்ணுவோம் . நம்ம கெத்த காமிக்க வேணாமா . சரி இங்க கொஞ்சம் உக்காரு, நான் கேட்குற கேள்விக்கு கொஞ்சம் பதில் சொல்லு. சரி கேளு. சரி இங்க கொஞ்சம் உக்காரு, நான் கேட்குற கேள்விக்கு கொஞ்சம் பதில் சொல்லு. சரி கேளு. நான் : விவசாயத்துக்கும் டெல்லிக்கும் என்ன சம்பந்தம் . நான் : விவசாயத்துக்கும் டெல்லிக்கும் என்ன சம்பந்தம் . நண்பன்: அவங்க நம்ம கடன தள்ளுபடி பண்ணலையே , அதுனால தான். நான்: … Continue reading →\nஇது நடந்தது 2௦௦2-இல். அப்போ சென்னைக்கு IT கம்பெனீஸ் வந்த புதுசு. ஆண்களையும் பெண்களையும் சமமாக பார்க்கும் ,சமமாக வழிநடத்தும் ஒரு தொழில் தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைத்த தருணம். அன்னைக்கு எப்பவும் போல ஆபீஸ்க்கு லேட்டா போனேன். லிப்ட்ல போறது எனக்கு பிடிக்காததால ஸ்டெப்ஸ் ஏறிட்டு இருந்தேன். 3rd ப்ளோர் கிராஸ் பண்ணும் போது புதுசா ஒரு ஆபீஸ் ஓபன் பண்ணி இருந்தாங்க. எல்லா பெண்களும் சுடிதார் போட்டு இருந்தாங்க,சிலர் ஸ்லீவ்லெஸ். அதை பார்த்த என் … Continue reading →\n1. பிறந்த நாள் ” யாரெல்லாம் நம்மை ஞாபகம் வைத்து வாழ்த்துகிறார்கள் என்று முகப்புதக்கத்தை டி-ஆக்டிவேட் செய்தேன். கெளதம் கால் செய்தான் , யாரென்று ஞாபகமில்லை .” 2. அடையாளம் ” பலர் கேட்க நான் சொன்னேன் , தமிழன் என்று, என் மகன் என்னவென சொல்வான் ஆங்கிலன் என்றோ. அன்றுணர்ந்தேன் , தமிழ் என்பது மொழி அல்ல, அடையாளம் என்று.” 3. சென்னை வெள்ளம் ” சட்டத்திலுள்ள ஓட்டைகள் அனைத்திலும் புகுந்து ஓடியது … Continue reading →\nவளர்த்தவள் – நானும் இவள் குழந்தை என்பதில் எனக்கு பெருமை.\nஎத்தன பேருக்கு இங்க உண்மையான பாட்டியோட பாசம் கிடைச்சு இருக்கு எத்தன பேருக்கு அவங்க ஊட்டி விடுற பாக்கியம் கிடைச்சு இருக்கு எத்தன பேருக்கு அவங்க ஊட்டி விடுற பாக்கியம் கிடைச்சு இருக்கு எத்தன பேரு பாட்டி கையால எண்ணெய் தேய்ச்சு குளிச்சு இருக்கீங்க எத்தன பேரு பாட்டி கையால எண்ணெய் தேய்ச்சு குளிச்சு இருக்கீங்க பாட்டி என்பவள் இரு தலைமுறை பார்த்தவள்,அவள் அம்மம்மா.அவளின் பாசமும் அம்மாவுக்கும் மேல். நான் மிடில்கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவன்.அப்பா ,அம்மா இருவரும் வேலைக்கு செல்பவர்கள்.அம்மாவின் அம்மாவும் ,அப்பாவின் அம்மாவும் வந்து தங்கி என்னை குழந்தை பருவத்தில் பார்த்துக்கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு முடியவில்லை. அப்பொழுது தான் … Continue reading →\nபிரேக்கப் தான் பெஸ்ட் – Her Favourite Dialogue\n“டேய் ,பிராக்டிக்கல்லா பார்த்தா ,நாம பிரேக்கப் பண்ணிகுறது தான் சரின்னு படுது” “ஏன்” “என் அப்பாக்கும் வயசாகிட்டே போகுது,அம்மாவும் பாவம்,தங்கச்சியையும் நான் பார்க்கணும்ல” “என் அப்பாக்கும் வயசாகிட்டே போகுது,அம்மாவும் பாவம்,தங்கச்சியையும் நான் பார்க்கணும்ல” “என்ன மட்டும் ஏதோ கவர்மென்ட் பெத்துபோட்ட மாதிரியும்,அம்மா மெஸ்ல தான் நான் மூணு வேளையும் சாப்டுற மாதிரி பேசுற” “நான் அதுக்கு சொல்லலடா……உனக்கும் மாசம் முப்பத்தி அஞ்சாயிரம் தான் சம்பளம்,சென்னைல அத வச்சி குடும்பம்லாம் நடத்த முடியாதுடா..” “இந்த சம்பளத்துக்கே என்ன வீட்டுக்கு விட மாட்டேன்னு ,ஏதோ “இது எங்கள் சொத்து” ,அப்படிங்குற … Continue reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2411634", "date_download": "2019-12-10T21:11:20Z", "digest": "sha1:5ROEPDR52JWD76F3Z6EVLDUAQCGIVUZG", "length": 38898, "nlines": 315, "source_domain": "www.dinamalar.com", "title": "ரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நற்சான்று| Dinamalar", "raw_content": "\nகோப்பை வெல்லுமா இந்தியா; மும்பையில் இன்று 'பைனல்'\nபெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை\nபாதுகாப்பு சட்டம் ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு\nகெஜ்ரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்கிற்கு தடை\nசி.ஆர்.பி.எப்., மோதல்; இரண்டு வீரர்கள் பலி\nஅரியானா துணை முதல்வர்-மோடி சந்திப்பு\nகாஷ்மீரில் மீண்டும் எஸ்.எம்.எஸ்., சேவை\nகுடியுரிமை மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறுமா\nஉன்னாவ் வழக்கில் 16ல் தீர்ப்பு\n'ரபேல்' ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நற்சான்று\nபெண் டாக்டர் பலாத்காரம்: குற்றவாளிகள் சுட்டுக்கொலை 373\nஆபாச வீடியோ டவுண்லோட் செய்த 1500 பேருக்கு சிக்கல் 25\nநெஞ்சை உலுக்கும் உன்னாவ் பெண்ணின் கடைசி வார்த்தைகள் 80\nஎன்கவுன்டரை எதிர்க்கும் கார்த்தி: வறுத்தெடுக்கும் ... 142\nஎன்கவுன்டருக்கு எதிராக கனிமொழியும் கருத்து 183\nபெண் டாக்டர் பலாத்காரம்: குற்றவாளிகள் சுட்டுக்கொலை 373\nஎன்கவுன்டருக்கு எதிராக கனிமொழியும் கருத்து 183\nஎன்கவுன்டரை எதிர்க்கும் கார்த்தி: வறுத்தெடுக்கும் ... 142\nபுதுடில்லி: 'பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 'ரபேல்' போர் விமானம் வாங்கியதில் முறைகேடில் ஈடுபட்டதாகக் கூறப்படும் புகாரில், எந்த முகாந்திரமும் இல்லை. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களிலும், எந்த முகாந்திரமும் இல்லை' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nநாட்டின் பாதுகாப்புக்காக, ஐரோப்பிய நாடான பிரான்சின், 'டசால்ட்' நிறுவனத்திடமிருந்து, அதி நவீன ரபேல் போர் விமானங்களை வாங்க, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான திட்டங்களை வகுத்தது. அப்போது, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். ஆனால், இதற்கான ஒப்பந்தம் தொடர்பாக எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்றதும், முந்தைய முயற்சி கைவிடப்பட்டு, 2017ல், டசால்ட் நிறுவனத்திடமிருந்து, 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 36 விமானங்களை வாங்க, ஒப்பந்தம் கையெழுத்தானது.\nவிமானத்தின் உதிரி பாகங்களை தயாரிக்க, அனில் அம்பானியின், 'ரிலையன்ஸ்' நிறுவனத்துடன், டசால்ட் நிறுவனம் இணைந்து செயல்படவும், மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. 'காங்., ஆட்சியின்போது, ஒரு விமானத்தை, 526 கோடி ரூபாய்க்கு வாங்க, விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், பா.ஜ., அரசு செய்துள்ள ஒப்பந்தத்தில், ஒரு விமானத்தின் விலை, 1,570 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என, குற்றம் சாட்டப்பட்டது. 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல், டி.ஆர்.டி.ஓ., எனப்படும், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை புறக்கணித்து, முன் அனுபவம் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு, விமான உதிரி பாகங்களை தயாரிக்க, 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை அளித்ததிலும் முறைகேடு உள்ளது' என்றும், எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.\nமத்திய அரசின் ஒப்பந்தத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், எம்.எல்.சர்மா என்ற வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார். அதில், 'ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதால், நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும்' என, தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோரும், 'ஒப்பந்தம் தொடர்பாக, எப்.ஐ.ஆர்., ��னப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, தங்கள் மனுவில் தெரிவித்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்தாண்டு டிசம்பரில் தீர்ப்பளித்தது.\nதீர்ப்பில், 'ரபேல் விமானம் வாங்குவதற்கான மத்திய அரசின் கொள்கை முடிவு சரியானது தான். ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை' என, கூறப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஷோரி, யஷ்வந்த் சின்கா, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், வினீத், ஆம் ஆத்மியைச் சேர்ந்த சஞ்சய் சிங் ஆகியோர், சீராய்வு மனு தாக்கல் செய்தனர். தங்கள் மனுவில், 'ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து, எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை, கடந்த மே, 10ல் முடிவடைந்தது. நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.\nஇந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில், நேற்று தீர்ப்பளித்தது. நீதிபதிகள் அளித்த தீர்ப்பு: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 'ரபேல்' போர் விமானம் வாங்கியதில் முறைகேடில் ஈடுபட்டதாகக் கூறப்படும் புகாரில், எந்த முகாந்திரமும் இல்லை. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களிலும், எந்த முகாந்திரமும் இல்லை.\nஇந்த வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கு பொருத்தமான கோரிக்கை எதுவும், இந்த மனுக்களில் இல்லை; அதற்கான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை. இது தொடர்பாக, 2018ல் அளிக்கப்பட்ட தீர்ப்பிலேயே தெளிவாக கூறப்பட்டு விட்டது. எனவே, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டிய அவசியமில்லை. கடந்தாண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பில், இந்த வழக்கில், 'என்ன செய்திருக்க வேண்டும்; என்ன செய்ய வேண்டும்' என்பது தொடர்பாக கூறப்பட்ட விஷயங்களில் சில குழப்பங்கள் உள்ளன. அதை திருத்துவதற்கு, நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது.\nரபேல் தொடர்பான ஒப்பந்தம், தற்போதைய அரசில் மட்டுமல்லாமல், அதற்கு முந்தைய அரசிலும் நிலுவையில் இருந்தது. அப்போதெல்லாம், யாருமே, ரபேல் விமானங்களுக்கான தேவை அல்லது அவசியம் குறித்து கேள்வி எழுப்பியது இல்லை. எங்கள் தீர்ப்பில், விமானம் வாங்குவதற்கான முடிவுகளை எடுக்கும் நடைமுறை, விலை, மொத்த தொகை ஆகிய விஷயங்களை மட்டுமே, அதுவும் குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்ட விஷயங்களையே ஆய்வு செய்தோம். விமானம் எப்படி பறக்கிறது, அதற்கான தொழில்நுட்பம் போன்ற விஷயங்களை எல்லாம், நாங்கள் அலசவில்லை; அது பொருத்தமாகவும் இருக்காது.\nவிமானத்தின் விலையில் மாற்றம் இருந்ததாக மனுதாரர் தரப்பில் கூறப்படுகிறது. அரசு அளித்துள்ள ஆவணங்களை ஆய்வு செய்தபோது, ஆப்பிள் விலையையும், ஆரஞ்சு விலையையும் ஒப்பிடுவது சரியாக இருக்காது என கருதுகிறோம். விமானத்தின் அடிப்படை விலையை, வாங்கும் விலையுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது. இவ்வாறு, நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.\nஇந்த வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதியான, கே.எம்.ஜோசப், தன் தீர்ப்பை தனியாக எழுதியுள்ளார். அதில், 'ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் எந்த முகாந்திரமும் இல்லை.\n'ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை' என, மற்ற இரு நீதிபதிகளும் தெரிவித்துள்ள கருத்தில், தானும் ஒத்துப் போவதாக தெரிவித்துள்ளார். மேலும், ரபேல் விவகாரத்தில் முறைகேடு நடந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் இருந்தால், சி.பி.ஐ., விசாரணை நடத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ரபேல் விவகாரத்தை வைத்து, இரண்டு ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் செய்து வந்த அரசியலுக்கு, உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.\nரபேல் வழக்கு கடந்து வந்த பாதை:\n2007 : இந்திய விமானப் படைக்கு, 126 ரபேல் போர் விமானங்கள் வாங்க, ஐ.மு., கூட்டணி அரசு டெண்டர் வெளியீடு.\nஜன., 2012 : பிரான்சின் டசால்ட் நிறுவனம், டெண்டரில் குறைந்த விலையை தெரிவித்தது. இதில், 18 விமானங்கள் பறக்கும் நிலையிலும், 108 மத்திய அரசின் எச்.ஏ.எல்., நிறுவனம் தயாரிக்கும் விதத்திலும் ஒப்பந்தம்.\n2014 : டசால்ட் - எச்.ஏ.எல்., நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்து. ஆனால், ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை.\nஏப்., 2015 : பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, 36 ரபேல் போர் விமா��ங்கள் வாங்க முடிவு என அறிவிப்பு.\nஜன., 2016 : பிரான்ஸ் - இந்தியா இடையே ரபேல் விமானம் வாங்க ஒப்பந்தம் கையெழுத்து.\nநவ., 2018 : இந்த ஒப்பந்தத்தில் நிகழ்ந்த முறைகேடுகள் குறித்து, எப்.ஐ.ஆர்., பதிய வேண்டும்; நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு.\nசெப்., : ரபேல் ஒப்பந்தத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்தை தாங்கள் தேர்வு செய்ததாக, டசால்ட் நிறுவனம் விளக்கம்.\nஅக்., 10 : ரபேல் ஒப்பந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் விசாரணையை துவங்கியது. ரபேல் ஒப்பந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவு.\nநவ., 12 : ரபேல் போர் விமானங்களின் விலை உள்ளிட்ட முக்கிய தகவல் அடங்கிய ஆவணங்களை, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது.\nடிச., 14 : ரபேல் ஒப்பந்த நடவடிக்கைகளில் சந்தேகப்படும் விஷயம் எதுவும் இல்லை. மத்திய அரசு எடுத்த கொள்கை முடிவு சரி. யாருக்கும் சலுகை காட்டவில்லை என கூறி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, மனுக்களை தள்ளுபடி செய்தது.\nமார்ச் 2019 : ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.\nமே: தீர்ப்புக்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்.\nஅக்., 8 : பிரான்சில் நடந்த நிகழ்ச்சியில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், முதல் ரபேல் விமானம் ஒப்படைப்பு.\nநவ., 14 : ரபேல் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nRelated Tags rafale supreme court verdict ரபேல் ஒப்பந்தம் முறைகேடு நடக்கவில்லை மத்திய அரசு சுப்ரீம் கோர்ட் நற்சான்று\n'இந்தியாவில் முதலீடு செய்வதற்கு கணக்கிலடங்கா வாய்ப்புகள் உள்ளன'(4)\nமஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனா, தேசியவாத காங்., பேச்சு(9)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர் கருத்து (15+ 131)\nபோக போக தெரியும்......ஆட்சி மாறும்போது ....மர்மங்கள் விலகும்...\nபாப்கார்ன் தின்னோமா, கார்ட்டூன் பார்த்தோமா இன்னு இருந்த புள்ளய எவனோ உசுப்பி உட்டு, இப்போ பாரு, பாவம்,. சூசைக்கு துண்டு சீட்டுல எழுதி கொடுத்தவனும் பாவம்\nஒரு சில ஆன்மாக்கள் இங்க ஆட்சி மாற்றம் வந்தவுடன் விசாரணை நாடாக��ம், உண்மை வெளிவரும்னு சொல்லுறத பாக்கும்போது, டேட்டா மட்டும்தான் அன்லிமிடெட் கிடைக்கும்னு நெனைச்சிருந்த எனக்கு, முட்டாள்தனமும் கூட அன்லிமிடெட் இருக்கு னு புரிஞ்சது. ஆட்சி மாற்றம் வராதுன்னு அஹங்காரமா பேசல. அந்த ஆட்சி மாற்றம் வரும்வரை, இந்த காண் கிராஸ் இருக்குமா அதன் தலைவர்கள் வெளியில இருப்பாங்களா அதன் தலைவர்கள் வெளியில இருப்பாங்களா ஜாமீன் கிடைக்குமா தேர்தலில் நிர்க்கவாவது ஆளுக கிடைக்குமா இதெல்லாம் தாண்டி யோசிக்கிற அந்த ஆன்மாக்களின் ஆன்ம பலம் மிரட்டலானது.. நம்பிக்கையே வாழ்க்கை. ஆனால், நம்பிக்கையை கைக்கொள்ள ஆள் வேண்டும். இதையெல்லாம் தாண்டி, மோடி என்ற மனிதரின் கை சுத்தமே எதிர்கட்சிகளால் இன்றுவரை அவரிடம் நெருங்க முடியவில்லை. நமக்கு பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பது இருக்கட்டும். உண்மை என்பது யாருக்காகவும் மாறாதது. அந்த ஆன்மாக்களுக்கு யாரேனும் புரிய வையுங்களேன். இனி, இந்த பிறவியில், காண் கிராஸ் கான வாய்ப்பு முடிஞ்சு போச்சென்று..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'இந்தியாவில் முதலீடு செய்வதற்கு கணக்கிலடங்கா வாய்ப்புகள் உள்ளன'\nமஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனா, தேசியவாத காங்., பேச்சு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=176065&cat=32", "date_download": "2019-12-10T21:09:32Z", "digest": "sha1:JQRDZV65QPUIGTAGBFACCWLAU6GMNP6F", "length": 27289, "nlines": 597, "source_domain": "www.dinamalar.com", "title": "ரஜினியுடன் கமல் போட்ட ரகசிய ஒப்பந்தம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » ரஜினியுடன் கமல் போட்ட ரகசிய ஒப்பந்தம் நவம்பர் 19,2019 20:46 IST\nபொது » ரஜினியுடன் கமல் போட்ட ரகசிய ஒப்பந்தம் நவம்பர் 19,2019 20:46 IST\nகமல்ஹாசனின் 65வது பிறந்தநாள் மற்றும் 60 ஆண்டு திரையுலக வாழ்க்கை ஆகியவற்றை முன்னிட்டு, சென்னையிலுள்ள ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் கமலின் குருநாதர் கே.பாலசந்தரின் சிலை திறப்பு விழா நடந்தது. ரஜினியும், கமலும் இணைந்து சிலையை திறந்து வைத்தனர்.\nரஜினியுடன் கமல் போட்ட ரகசிய ஒப்பந்தம்\nபாலசந்தர் சிலை திறப்பு விழா\nகளை கட்டப்போகும் கமல்ஹாசன் பிறந்தநாள் விழா\nகமல் எனது திரையுலக அண்ணன் : ரஜினி\nபோக்குவரத்து அலுவலகத்தில் திடீர் ரெய்டு\nஆதிதிராவிடர் அலுவலகத்தில் திடீர் சோதனை\nவ���ளிநாட்டுக்கு ராகுல் ரகசிய பயணம்\nசிவன் கோயிலில்களில் அன்னாபிஷேக விழா\nஇசை குயில் பி.சுசீலாவுக்கு பிறந்தநாள்\nகபடி அணிக்கு வழியனுப்பு விழா\nவிஷ வாயுவ திறந்து விட்டது பாகிஸ்தான்\nகமல் குடும்ப விழாவில் பூஜா குமார்\nஇயற்கை விதை ஆராய்ச்சி மையம் திறப்பு\nசபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறப்பு\n2700 பேருக்கு கடன் வழங்கும் விழா\nபெருஞ்சாணி அணை திறப்பு : தாமிரபரணியில் வெள்ளம்\nநாதப்ரம்மம்: 18-ம் ஆண்டு சங்கீத ராக மஹோத்வம்\nபோக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை : கமல்\nகாணாமல் போன 50 ஆண்டு குளம் கண்டுபிடிப்பு\nமதுரை அரசு மருத்துவமனையில் உலக தரநாள் விழா\nதிருவாரூர் மக்கள் 10 ஆண்டு கால கோரிக்கை ஏற்பு\nசிறுமி பாலியல் பலாத்காரம்: இளைஞருக்கு 38 ஆண்டு சிறை\nரபேல் ஒப்பந்தம் ஊழல் நடந்ததா\nரஜினி - கமல் அரசியல் வெற்றிடத்தை நிரப்பப்போவது யாரு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇலக்கை நோக்கி வெற்றிநடை போடும் எல்.ஐ.சி.,\n‛பள்ளிக்கட்டு சபரிமலைக்கு...' சிம்பு பயணம்\n40வது இசை, இயல் நாடக விழா\nஇலங்கையில் பெண்கள் பொட்டு வைக்க அரசு தடை\nபி.இ படித்தவர்கள் டெட் எழுதலாம்\nகுடியுரிமை மசோதா: சிவசேனா பல்டி\nவெங்காயம் விலை அதிகரிக்க காரணம் இதுதான் \nரேப் வழக்கில் 21 நாட்களில் தண்டனை: ஆந்திரா ரெடி\nபல்கலை., தடகளம் திறமை காட்டிய வீரர்கள்\nமண்டல கால்பந்து; நேரு கல்லூரி வெற்றி\nகிரிக்கெட் போட்டி; இ.ஏ.பி., அணி அபார வெற்றி\nரூ.24 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர் பதவி\nசிங்கப்பூர் ஆசிரியர்கள் பங்கேற்ற முத்தமிழ் முகாம்\nசிறுவனை கொன்று குப்பைக்கிடங்கில் புதைத்த ரவுடி சிறுவர்கள்\nகுளத்தில் மூழ்கி தாய்,மகள் பலி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகுடியுரிமை மசோதா: சிவசேனா பல்டி\nரேப் வழக்கில் 21 நாட்களில் தண்டனை: ஆந்திரா ரெடி\nரஜினி, கமல் தேர்தலை தவிர்க்க இதுதான் காரணம்\nதேர்தல் நடைபெற்றால் தி.மு.க.விற்கு மூடுவிழா\n40வது இசை, இயல் நாடக விழா\nரூ.24 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர் பதவி\nசிங்கப்பூர் ஆசிரியர்கள் பங்கேற்ற முத்தமிழ் முகாம்\nதிறக்காமலே வீணாகி��து அம்மா பூங்கா\nபி.இ படித்தவர்கள் டெட் எழுதலாம்\nஇலங்கையில் பெண்கள் பொட்டு வைக்க அரசு தடை\nதலைவர் பதவி ஏலம்: கடும் நடவடிக்கை\nசிறார் ஆபாசப்படம்: திருச்சியில் தகவல் இல்லை\nதிருச்சியில் கன்று ஈன்ற பசு, ஆண் மயில் மீட்பு\nஅடகு நகைகளுக்கு பதிலாக வங்கியில் பணம்\nஇலக்கை நோக்கி வெற்றிநடை போடும் எல்.ஐ.சி.,\nஒரு ரூபாய்க்கு வேட்பு மனு\nநேரம் சரியில்லை என்றால் இப்படியும் நடக்கும் \nவெங்காயத்தை பரிசாக வழங்கிய முதல்வர்\nகான கலா சிரோமணி விருது விழா\nரூ.2.66 லட்சம் செலுத்தி ரயில் பயணம்\nநீதிபதிகளை கொண்டாடும் நாள் வரும்\nதிருச்சி வந்த எகிப்து வெங்காயம் ; விலையும் குறைவு\nகுளத்தில் மூழ்கி தாய்,மகள் பலி\nகாங். தலைவர் அழகிரி முன்னிலையில் நிர்வாகிகள் கைகலப்பு\nசிறுவனை கொன்று குப்பைக்கிடங்கில் புதைத்த ரவுடி சிறுவர்கள்\n11பேரை காப்பாற்றிய உண்மை கதாநாயகன்\nவெங்காயம் விலை அதிகரிக்க காரணம் இதுதான் \nதேர்தல் அறிக்கைக்கு மட்டும்தான் நாங்களா திருநங்கை அப்சரா ரெட்டி வேதனை\nகுழந்தைகளை பாதுகாக்கும் பாரம்பரிய விளையாட்டுகள்\nசாகித்ய அகாடமி விருது யாருக்கு எதிர்பார்ப்பில் வாசகர்கள்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nபல்கலை., தடகளம் திறமை காட்டிய வீரர்கள்\nமண்டல கால்பந்து; நேரு கல்லூரி வெற்றி\nகிரிக்கெட் போட்டி; இ.ஏ.பி., அணி அபார வெற்றி\nமதுரை வீரர்கள் கிரிக்கெட் தேசத்திற்கு வரவேண்டும் : அஸ்வின் ஆசை\nமாநில கூடைப்பந்து; எம்.எஸ்.டி., முதலிடம்\nமாநில டென்னிஸ்; ஜெய்சரண் முதலிடம்\nமாவட்ட கிரிக்கெட்; ரெட் டைமண்ட் வெற்றி\nதென் மாநில கால்பந்து போட்டி\nஆடவர் ஹாக்கி : தூத்துக்குடி அணி சாம்பியன்\nமண்டல கால்பந்து; மதுரை வெற்றி\n3 மாவட்டங்களுக்கிடையேயான செஸ் போட்டி\n‛பள்ளி��்கட்டு சபரிமலைக்கு...' சிம்பு பயணம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2019/dec/03/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D108-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3296022.html", "date_download": "2019-12-10T21:39:57Z", "digest": "sha1:72UMNBW3KRLUVETT2JZDU7P2H4N25NF4", "length": 6705, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காகபுஜண்டா் ஜீவசமாதியில்108 வலம்புரி சங்காபிஷேகம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nகாகபுஜண்டா் ஜீவசமாதியில் 108 வலம்புரி சங்காபிஷேகம்\nBy DIN | Published on : 03rd December 2019 01:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசொா்ணபுரீஸ்வரா் கோயில் காகபுஜண்டா் ஜீவ சமாதியில் நடைபெற்ற 108 வலம்புரி சங்காபிஷேகம்.\nசொா்ணபுரீஸ்வரா் ஆலயத்தில் அமைந்துள்ள காகபுஜண்டா் ஜீவ சமாதியில் காா்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு 108 வலம்புரி சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.\nதலைவாசலை அடுத்துள்ள சொா்ணபுரீஸ்வரா் ஆலயத்தில் அமைந்துள்ள காகபுஜண்டா் ஜீவ சமாதியில் காா்த்திகை மாத சோம வாரத்தை முன்னிட்டு 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது.\nஇதையடுத்து சொா்ணபுரீஸ்வரருக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதையடுத்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சின���மா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/78195", "date_download": "2019-12-10T21:29:58Z", "digest": "sha1:AETL6DRHUIWC7BJM34X5G42TQMYK4RMQ", "length": 10424, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விருது- எஸ்.ராமகிருஷ்ணன் வாழ்த்து", "raw_content": "\n« பாரதி தமிழ்ச்சங்கம்- கடிதங்கள் பதில்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 90 »\nவிஷ்ணுபுரம் விருது- எஸ்.ராமகிருஷ்ணன் வாழ்த்து\nஎன் இலக்கிய ஆசானும் நவீன தமிழ்கவிதையின் தனிப்பெருங்கவியுமான தேவதச்சனுக்கு இந்த ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேவதச்சனுக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள்\nஎஸ். ராமகிருஷ்ணனின் பாராட்டு. அவரது இணையதளத்தில் தேவதச்சன் பற்றி இணையத்தில் கிடைக்கும் அனைத்துச்செய்திகளையும் தொகுத்திருக்கிறார்\nஇன்று விருதுவிழா சந்திப்புகள் தொடங்குகின்றன\nரத்தத்தை துடைக்கும் தாள் : தேவதச்சனின் அழகியல் -’கார்த்திக்’\n‘தேவதச்சம்’ – சபரிநாதன் -1\nகவிதை மீது சிறகசைக்கும் தேவதச்சனின் கவிதை– ‘மண்குதிரை’\nவாழ்வின் வினோத நடனங்கள் – தேவதச்சனின் கவியுலகம்\nதேவதச்சன் விஷ்ணுபுரம் விருது கடிதங்கள் 2\nதேவதச்சன் விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்- 1\nதேவதச்சன்,விஷ்ணுபுரம் விருது- நவீனப்படிமம் என்பது…\nவிஷ்ணுபுரம் விருது -தேவதச்சன் ஒரு பார்வை\nவிஷ்ணுபுரம் விருது, தேவதச்சன் கவிதை மீண்டும்…\nதேவதச்சன் கவிதை, விஷ்ணுபுரம் விருது\n2013 விஷ்ணுபுரம் விருது காணொளி\nவிஷ்ணுபுரம் விருது இந்திரா பார்த்தசாரதி\nTags: எஸ்.ராமகிருஷ்ணன் வாழ்த்து, விஷ்ணுபுரம் விருது\nமதுபால் கதைகள் - கடிதங்கள்\nசிறுகதைகள் கடிதங்கள் - 8\nஇந்தியப் பயணம் 14 – சாஞ்சி\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் ��ேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-12-10T22:47:09Z", "digest": "sha1:EOYXA7KIODTANGBDQYQQ4PBNK3BNH32H", "length": 9400, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அம்பலாங்கொடை | Virakesari.lk", "raw_content": "\nமிக்கி ஆர்தர் எங்களுடன் உள்ளமை சாதகமான விடயம்- திமுத்\nஅதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை : நுகர்வோர் அதிகார சபை\nஜப்பான் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்\nதுன்னாலையில் சிசு கொலை – தாய்க்கு நீதிமன்று அதிரடி உத்தரவு\nகோழியை பிடித்த மலைப்பாம்பை மடக்கிப்பிடத்த இளைஞர்கள்\nஇலங்கை பிரஜைகளுக்கு மக்கள் ஆதரவையும் ஊக்குவிப்பையும் வழங்க வேண்டும் - திருமதி உலக அழகி கரோலின் ஜூரி\nஉலகின் இளம் பிரதமராகும் பின்லாந்து பெண்\nமனித உரிமைகள் தினத்தில் காணாமல் போன உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்\nநாளை ஏழு மணி நேர நீர் வெட்டு\nபிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரண தண்டனை\nஅம்பலாங்கொடையில் இடம்பெற்ற கோர விபத்���ில் 3 பேர் பலி, 3 பேர் காயம்\nஅம்பலங்கொடை - ஊரவத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் , மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்...\nஅம்பலாங்கொடை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தா முன்னிலை\nகாலி மாவட்டம் அம்பலாங்கொடை தேர்தல் தொகுதிக்கான வாக்குப் பதிவில் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளார்.\n12 கிலோகிராம் கழிவுத் தேயிலைத் தூள்களுடன் மூவர் கைது\nஅம்பலாங்கொடை, கன்டேகொட பகுதியில் 12.160 கிலோகிராம் கழிவுத் தேயிலைத் தூள்களுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nமீன்வர்களின் உயிரைக் காப்பாற்றிய கடற்படையினர்\nஅம்பலங்கொடை பகுதியினை அண்மித்த கடற்பகுதியில் மீன்பிடி படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் கடற்படையினர் ப...\nநீரில் மூழ்கி இருவர் பலி\nஅம்பலாங்கொடை, அக்குரல பகுதியிலுள்ள கடற்பரப்பில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n12.7 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது\nஅம்பலாங்கொடை, அக்குரல பகுதியில் 12.7 மில்லியன் ரூபா பெமதியான ஹேரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nகூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nஅம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீகொடுவத்தை பகுதியில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப...\nவிவசாயியிடமிருந்து கொள்வனவு செய்யும் நெல்லின் அளவை அதிகரிக்க தீர்மானம்\nவிவசாயி ஒருவரிடமிருந்து நெல் விநியோக சபையினால் கொள்வனவு செய்யும் நெல்லின் அளவை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வ...\nபுகையிரதத்துடன் மோதுண்டு மாணவி பலி\nஅளுத்கமவிலிருந்து காலி நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டு 18 வயதுடைய மாணவியொருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை...\nரயிலில் முன் பாய்ந்து தற்கொலை : அம்பலாங்கொடையில் சம்பவம்\nஅம்பலாங்கொடை, கல்துவ பகுதியில் நபர் ஒருவர் ரயிலில் மோதி தற்கொலை செய்துள்ளார்.\nஅதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை : நுகர்வோர் அதிகார சபை\nஜப்பான் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்\nஉலகளாவிய மனித அபிவிருத்திச் சுட்டியில் இலங்கைக்கு 71 ஆவது இடம்\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் தகுதிக்க��ற்ப நியமனங்கள் : கல்வியமைச்சர்\nசமூகங்களுக்கிடையில் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு - மனித உரிமைகள் ஆணைக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=27128", "date_download": "2019-12-10T22:25:03Z", "digest": "sha1:4ZS74CHQAUCXYJ5KGMLSEN27PS3IHXEW", "length": 7946, "nlines": 81, "source_domain": "puthu.thinnai.com", "title": "பிஞ்சு உலகம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகார் டிரைவர் வந்திடுவார் கணப்பொழுதும் நிற்க மாட்டார்\nஅழகாய் நீ கிளம்பிவிடு ஆசிரியர் காத்திருப்பார் \nஅம்மா … இன்று மட்டும் நீ என்னை விடுவாயா\nதமிழ் மிஸ்ஸை நினைத்தால் தடுமாற்றம் வருகிறது\nகணிதத்தை நினைத்தால் கண்ணில் நீர் துளிர்க்கிறது\nவிஞ்ஞானம் என்று சொல்லி விரட்டி அடிக்கின்றார்\nசரித்திரம் என்றென்னை சக்கையாய் பிழிகின்றார்\nபொதிமாடு போல் சுமந்து ப்ராஜெக்ட் தனை நினைந்து\nமனம் வெதும்பி சாயுதம்மா உன் மடி தேடி வாடுதம்மா \n நீ அழுதிட கூடாது அரை நாளில திரும்பிடலாம்\nஆசையாய் நீ கிளம்பு ஆசிரியர் அரவணைப்பார் \nவேண்டாம் வேதனையாய் இருக்கிறது …\nஇன்று மட்டும் நீ என்னை இங்கேயே இருக்க விடு\nஇன்று மட்டும் தான் பெண்ணே நாளை நீ போக வேண்டும்\nஇடையுறு களைந்திடலாம் இன்புற்று வாழ்ந்திடலாம்\nஅம்மா என் அன்பு அம்மா நீ தான் என் செல்ல அம்மா\nபள்ளியிலே ஆசிரியர் பாகுபாடு பார்க்கின்றார்\nபாசத்தை காட்டாமல் பரிவோடு நடத்தாமல்\nபயம் காட்டி பயம் காட்டி பாடம் நடத்துகிறார்\nஇன்று என்னை காத்திட்டாய் இன்னருள் புரிந்திட்டாய்\nநாளை நான் கிளம்பிடுவேன் நலிந்த இதயதொடே \n2015 ஆண்டில் இந்தியா அமைக்கப் போகும் இந்து மாக்கடல் சுனாமி எச்சரிக்கை கருவி ஏற்பாடு\nமணிக்கொடி எனும் புதினத்தின் ஆங்கில ஆக்கம்\nஆசை துறந்த செயல் ஒன்று\nஉணவுப் பயணங்கள்.:- நியூ தில்லி\nஆனந்த பவன் [நாடகம்] காட்சி -8\nதமிழ் இலக்கியத்தில் காலந்தோறும் முருகன் – பன்னாட்டு கருத்தரங்கம்\nதொடுவானம் -37. அப்பா ஏக்கம்\nதந்தையானவள் – அத்தியாயம் 4\nஜெ வும் “அம்மா” என்ற கவசமும்—\nதேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மாள் – 3\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 96\nவாழ்க்கை ஒரு வானவில் – 24\nPrevious Topic: தந்தையானவள் – அத்தியாயம் 4\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://samudrasukhi.blogspot.com/2010/10/6a.html", "date_download": "2019-12-10T22:05:52Z", "digest": "sha1:67KAFFWAGSVMYO4RBPI3MEGX5RI5A3HY", "length": 8226, "nlines": 164, "source_domain": "samudrasukhi.blogspot.com", "title": "சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: அணு அண்டம் அறிவியல்-6a", "raw_content": "சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஅடுத்த பாகத்திற்குப் போகும் முன் அலைகளின் interference என்ற முக்கியமான ஒரு பண்பைப் பற்றிப் பார்த்து விடலாம்... வெவ்வேறு அலைகள் ஒன்றை ஒன்று சந்திக்கும் பொது அவை ஒன்றோடு ஒன்று இணைந்து வலுவுள்ள பெரிய அலையாக மாறலாம் அல்லது அவை ஒன்றை ஒன்று 'கான்செல்' செய்து ஒன்றுமில்லாமல் போகலாம்...இந்தப் பண்பு 'அலைகளுக்கு' மட்டுமே உரியது....இரண்டு துகள்கள் சந்திக்கும் போது அவை ஒன்றை ஒன்று கான்செல்செய்து கொள்ள வாய்ப்பே இல்லை...\nஒரு அலையின் முகடும் (crest ) இன்னொரு அலையின் முகடும் சந்திக்க நேர்ந்தால் அவை இணைக்கப்பட்டு பெரிய அலை கிடைக்கும்\nஒரு அலையின் முகடும் (crest ) இன்னொரு அலையின் குழியும்(trough ) சந்திக்க நேர்ந்தால் அவை ஒன்றோடு ஒன்று கான்செல் ஆகி விடும்...\nஇந்த தளத்தில் நீங்கள் interference என்றால் எப்படி இருக்கும் என்ற அனிமேஷன் பார்க்கலாம்....\nமேலும் இங்கே இரண்டு வெவ்வேறு மூலங்களில் இருந்து வரும் அலைகள் (ஒளி) எப்படி ஒன்றோடு என்று இணைகின்றன என்றும் பார்க்கலாம்....\nLabels: அணு அண்டம் அறிவியல்\nகக்கு - மாணிக்கம் said...\nஅறிவியல் விந்தையான Quantum Theory பற்றி எழுதுகிறீர்கள்.\nஎதனை முறை இவைகளை படித்தாலும் சலிக்காத ஒரு விஷயம் .\nஅனுவை பற்றி மிக எளிமையான தொடராக தருவதற்கு உங்களுக்கு மிக நன்றி.\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-14\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-13\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-12\nமஹிதர் நீ மறைந்து விடு\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-11\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-10\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-9\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-8\nமஹிதர் நீ மறைந்து விடு\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்- 7\nமஹிதர் நீ மறைந்து விடு\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-6\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-5\nமஹிதர் நீ மறைந்து விடு\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-4\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-3\nமஹிதர் நீ மறைந்து விடு\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-2\nமஹிதர் நீ மறைந்து விடு\nமஹிதர் நீ மறைந்து விடு\nமஹிதர் நீ மறைந்து விடு\nஇயற்பியல் கார்ட்டூன் இரண்டு ...\nநான் ரசித்த ஓஷோ ஜோக்-1 \nராக ரஞ்சனி- ஆனந்த பைரவி\nதமிழ்ல புடிக்காத ஒரே வார்த்தை....\nஅணு அண்டம் அறிவியல் (80)\nஇருபத்து ஒன்று- பன்னிரண்டு (1)\nபிரபஞ்சத்தின் ஆதார விசைகள் (6)\nமஹிதர் நீ மறைந்து விடு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/08/blog-post_31.html", "date_download": "2019-12-10T22:35:50Z", "digest": "sha1:OG5CWBBEK264CNKMFI4OZFMDEHX3W526", "length": 23251, "nlines": 376, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: விஷ்ணு என்னும் சொல்லின் வேர்", "raw_content": "\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nகுடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு \nஇப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…\nஅந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nஅரசியல் ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி ஏற்படுத்திய மாற்றம் - எரின் ப்ளேக்மோர்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nவிஷ்ணு என்னும் சொல்லின் வேர்\n‘விஷ்ணு' என்ற சொல் எங்கிருந்து தோன்றியது என்பதற்கான ஊகங்கள் பல. எம்.ப்ளூம்ஃபீல்டும் எச்.கோல்டன்பர்கும் இதன் பொருளை, ‘உலகை அல்லது பூமிப் பகுதியைச் சுற்றிக் கடத்தல்' என்பதாக விளக்குகிறார்கள். எச்.குண்டெர்ட்டும் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்கிறார். த்.ப்லாக், அந்தச் சொல் ஒரு பறவையைக் குறிக்கிறது என்கிறார். கே.எஃப்.ஜொஹான்ஸன், அது ‘பெரிய பறவை' அல்லது ‘சூரியப் பறவை' என்பதைக் குறிக்கிறது என்ற கோட்பாட்டை முன்வைக்கிறார். ஹாப்கின்ஸ், அந்தப் பெயரின் வேரில் உள்ள ‘வி' என்பது ‘போகுதல், அவசரம், இயங்குதல்' ஆகியவற்றைக் குறிப்பதால், விஷ்ணு ‘நகர்தலின் கடவுள்' என்கிறார். மெக்டானல், ‘விஷ்ணு' என்பது ‘சூரியனின் இயக்கம்' என்கிறார். ஜே.ப்ரிசைலுஸ்கி, இந்தச் சொல், ஆரியத்துக்கு முந்தைய சொல் என்றும், ஆரியமல்லாச் சொல்லாகிய ‘விண்' (வானம்) என்பதுடன் இணைத்துப் பார்க்கவேண்டியது என்றும் சொல்கிறார். புராணங்களில் இந்தச் சொல்லுக்கு ‘(பிரபஞ்சம்) எங்கும் பரவியிருப்பவன்' என்று பொருள் வருகிறது.\nஇந்தச் சொல்லின் சரியான ஆதாரத்தைக் கண்டறிவது மிகவும் கடினம் என்றாலும் அனைத்துக் கோட்பாடுகளுமே ‘விஷ்ணு' என்பது வெளி தொடர்பான ‘நகர்தல்' என்பதைக் குறிப்பிடுகிறது என்பதை ஒப்புக்கொள்கின்றன. தமிழில் ‘இறைவன்' என்ற சொல் ‘விஷ்ணு'வுக்கு ஒப்பான சொல். ‘இறு' என்றால் ‘பரவுத��்'. நற்றிணை இறைவணக்கப் பாடலில் ‘எங்கும் பரவியிருக்கும் தன்மை'யுடன், விஷ்ணுவின் கையில் இருக்கும் சக்கரத்துடன் ஒப்பிட்டு ‘சூரியத் தன்மை'யும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழின் பழைமையான இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் விஷ்ணு, காட்டுப் பகுதியின் (மேய்ச்சல்) கடவுளாகக் குறிப்பிடப்படுகிறார். இங்கு விஷ்ணு ‘மேயோன்' என்று அழைக்கப்படுகிறார். நச்சினார்க்கினியர், ‘மேயோன்' என்ற சொல்லை ‘கடல் நிறத்தை உடையவன்' என்று விளக்குகிறார். பதிற்றுப்பத்தின் ஏழாம் பகுதியின் பதிகத்தில் விஷ்ணு ‘மாய வண்ணன்' என்று அழைக்கப்படும்போது, அவரது வண்ணம் குறிப்பிடப்படுகிறது. ரிக் வேதம் ‘விஷ்ணு'வை ‘பசுக்களைக் காப்பவர்' என்று விளக்குகிறது. பவுதாயன தர்ம சூத்திரத்தில் அவர் ‘கோவிந்தா' என்றும் ‘தாமோதரா' என்றும் அழைக்கப்படுகிறார். ‘தாமோதரா' என்றால் கயிற்றால் வயிற்றில் கட்டப்பட்டவர். இந்த இரண்டு சொற்களுமே அவரது மேய்ச்சல் நிலப் பின்னணியைக் குறிப்பிடுகின்றன. இது தமிழ் பாரம்பரியத்தில் அவர் மேய்ச்சல் நிலத் தலைவராக இருப்பதுடன் ஒத்துப்போகிறது.\nஆக, இந்தச் சொல்லின் வேர் முற்றிலும் ஆரியமாக இருப்பதாகக் கருதமுடியாது. ப்ரிசைலுஸ்கியின் இந்தச் சொல் ஆரியத்துக்கு முந்தைய ஊற்றைக் கொண்டுள்ளது என்பது, சுனீதி குமார் சாட்டர்ஜியின் கருத்துகளால் மேலும் வலுவாகிறது: “விஷ்ணு என்பது சூரியக் கடவுளின் உருவாக்கம், இந்தப் பிரபஞ்சத்தைத் தனது கதிர்களால் வியாபித்திருக்கிறார் என்பது மட்டுமல்ல, திராவிடக் கருத்தான வான் கடவுள், நீல நிறத்தவர், ஏனெனில் வான் நீலமானது என்பதுமாகும்.” ரூபன் ஒருபடி மேலே சென்று, “விஷ்ணு வேதத்துக்குப் பிந்தைய காலத்தில் பெரும் கடவுளாக ஆனதற்குக் காரணம் அவர் அதற்கு முன்னரேயே ஆரியர்களுக்கு முந்தைய இந்தியாவில் முக்கியமான கடவுளாக இருந்தார்” என்கிறார். வேதக் கடவுள்களின் கருத்துருவாக்கத்தில் ஆரியத்துக்கு முந்தைய அல்லது ஆரியமல்லாத பகுதிகளை தெளிவாகப் பிரித்துக்காட்ட முடியாவிட்டாலும்கூட, வேதக் கடவுள்களின் தெய்வீகத்தில் பழங்குடியினரின் தொன்மையும் கலந்துள்ளது என்பதை வெறும் ஊகம் என்று மட்டுமே ஒதுக்கித் தள்ளிவிடமுடியாது.\n[இது என்னோட எழுத்து இல்லைங்க. ஒரு பிரபல எழுத்தாளரின் பிஎச்.டி தீசிஸின் முதல் மூன்று பத்தி்களின் (என்னுடைய) தமிழாக்கம். அந்த எழுத்தாளர் யார் என்று கண்டுபிடியுங்கள்.]\nபிரபல எழுத்தாளர் == ஜெயமோகன் \nகட்டாயமாக ஒரு தமிழ் வைணவர்தான்..\nஇவ்வளவு ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் பெயர் இருக்கிறதே. PHD வேற. ஒருவேளை மேற்கத்திய (ஆங்கில ) எழுத்தாளராக இருக்கலாம். க்ளூ கொடுங்க.\nஇதில் என்னை ஆச்சரியப்படவைத்தது, ‘விஷ்ணு' என்ற பெயருக்கான பொருளைக் கண்டுபிடிக்க இத்தனை வெளிநாட்டவரை துணைக்கு அழைத்தது. இதற்குக் காரணம், அவர்கள்தான் ‘ஆராய்ச்சி அறிக்கை/தாள்'களாக இவற்றை எழுதிவைத்ததாக இருக்கும்.\nபோரடிக்காமல் படிக்கக்கூடிய முனைவர் பட்ட அறிக்கையாக உள்ளது இது. ஆனால் ஆங்கிலத்தில் இருப்பதால் தமிழை டயாக்ரிடிக்கில் படிப்பது சற்றே கஷ்டமாக இருக்கிறது.\nஇ பா அவர்களின் ஆய்வை மதுரைப் பல்கலை பேராசிரியர் ஏற்கனவே மொழி பெயர்த்துள்ளார், ஆனால் அது படிக்க மிகவும் கஷ்டமான கொடுந்தமிழில் இருந்தது. இப்பொழுது நீங்கள் புது மொழி பெயர்ப்பு கொண்டு வரப் போகிறீர்களா\nதிருமலை: நான் மொழிபெயர்ப்பு பற்றி யோசிக்கவில்லை. வெறுமனே அந்தப் புத்தகத்தைப் படிக்க இப்போதுதான் எடுத்துள்ளேன். அதனால்தான் அந்தப் பதிவு.\nபத்ரி : புத்தகத்தின் பெயர் என்ன \nஇன்று வைணமோ அல்லது சைவம் பற்றி ஆய்வு செய்ய தமிழ், சம்ஸ்கிருத அறிவு மட்டும் போதாது.\nஆங்கிலத்தில் வெளியாகியுள்ள நூற்களையும் படித்தேயாக வேண்டும்.\nஜெர்மன்,பிரெஞ்ச் மொழிகளிலும் எழுதிக் குவித்திருக்கிறார்கள்.\nஒரு பதிப்பகம் வெளியிடும் நூற்களை\nபார்த்தாலே நான் சொல்வது விளங்கும்.தமிழ் வைணவ பக்தி மரபு குறித்து ஆங்கிலத்தில் பலர் எழுதியிருக்கிறார்கள். உதாரணமாக\nவசுதா நாராயணன் எழுதியிருக்கும் நூற்கள்\nவைணவ பக்தி மரபு குறித்து ஆய்வு செய்யும் இன்றைய ஆய்வாளர் வைணவம் பற்றியே ஒரு ஐம்பது\nஆங்கில நூற்களாவது படித்தேயாக வேண்டும் என்ற நிலைதான் இன்று.இ.பா முனைவர் பட்டத்திற்காக ஆய்வு\nசெய்த போது நிலைமை பரவாயில்லை :).\nநன்றி பத்ரி. எளிமையான மொழிபெயர்ப்பில் மீண்டும் கொணர்ந்தால் நல்லது.\nகிருஷ்ணன்: அந்தப் புத்தகத்தின் பெயர் \"தமிழ் இலக்கியங்களில் வைணவம்\". தமிழ் புத்தகாலயத்தின் பிரசுரம். இது இ பா ஆங்கிலத்தில் எழுதிய பி எச் டி தீஸிஸின் தமிழ் மொழி பெயர்ப்பு.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிஷ்ணு என்னும் சொல்லின் வேர்\nரயிலில் பார்த்த “எச்சரிக்கை” விளம்பரங்கள்\nஈர்ப்பு விசையை எதிர்கொள்ளும் உயிர்கள் - 3\nஉயிர் கொடுக்கும் திரவம், உயிர் காக்கும் குழாய்\nஈர்ப்பு விசையை எதிர்கொள்ளும் உயிர்கள் - 2\nமேக்சேசே விருது: பிரகாஷ் ஆம்டே, மந்தாகினி ஆம்டே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/11/blog-post_731.html", "date_download": "2019-12-10T23:23:31Z", "digest": "sha1:C4RDPDYE244DR4IJM5JC3IWFJUE7UM6A", "length": 21243, "nlines": 174, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி,மட்டகளப்பில் சோகம்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி,மட்டகளப்பில் சோகம்\nமட்டக்களப்பு, ஆரையம்பதி திருநீற்றுக்கேணி குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்\nஇதில் ஆரையம்பதி முதலாம் பிரிவு திரூநீற்றுகேணி பிரதேசத்தைச் சேர்ந்த திருமணம் முடித்து 4 மாதங்கள் ஆகிய 20 வயதுடைய சுரேஸ்குமார் தர்ஷன், ஆரையம்பதி 2ம் பிரிவு செல்வநகரைச் சேர்ந்த 19 வயதுடைய நகுலேந்திரன் திவாகரன், 19 வயதுடைய செல்வன் சதுர்ஷன் ஆகிய மூவருமே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்..\nகுறித்த குளம் அண்மையில் தோண்டப்பட்டு புனர்நிர்மணப் பணிகள் இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவதினமான இன்று பகல் 12 மணியளவில் 5 பேர் கொண்ட நண்பர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு குளித்துள்ளனர்.\nஇந்த நிலையில் குளத்தின் நடுப்பகுதியில் சகதியில் சிக்குண்டு அவர்கள் நீரிழ் மூழ்கியுள்ளதுடன் இதன்போது இருவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஏனைய மூவரையும் காப்பாற்ற முடியாமல் போன நிலையில் அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.\nஇதனையடுத்து ��ொட்டும் மழையில் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் உடனடியாக செயற்பட்டு குழத்தின் நீர்வேளியேறும் துருசு பகுதியை மண்அகழ்வும் இயந்திரம் கொண்டு உடைத்து நீரை வெளியேற்றும் நடவடிக்கையுடன் நீரிழ் மூழ்கி காணாமல் போனவர்களை தேடுதலில் ஈடுபட்டனர்.\nஇதனைத் தொடர்ந்து சுமார் 3 மணிநேர தேடுதலின் பின்னர் நீரில் மூழ்கிய உயிரிழந்த 3 சடலங்களை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.\nஇது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஐ.நா விற்கு அழைத்துச் செல்வதாக கூறி சுவிஸ் பெண்ணிடம் லட்சங்களை ஆட்டையை போட்ட த.தே.கூ உறுப்பினர் சஜீவன்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான மாநாடு வருடத்தில் இருமுறை இடம்பெற்றுவருகின்றது. மனித உரிமைகளுக்கான அமர்வுகள் இடம்பெறும் மார்ச் மற்...\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடையோரை மடக்கிப்பிடிக்க ஜனாதிபதி உத்தரவு\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் ஆணிவேரைச் சரியாகக் கண்டுபிடித்து, பொறுப்புச்சொல்ல வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ஜனாதி...\nபுற்றுநோயாளர்களுக்கான நிதியையும் விட்டுவைக்காத சிறிதரன். யுவதி ஒருவருடன் சேர்ந்து மோசடி.\nஎவ்வித நோயும் இல்லாத கிளிநொச்சியை சேர்ந்த பெண் ஒருவருக்கு தொண்டைப்புற்று நோய் என்றும் வறுமையில் வாடும் குறித்த பெண்ணுக்கு நிதி உதவி செய்ய...\nமைத்திரியுடன் வெளிநாடு செல்ல விசாவுக்கு விண்ணப்பித்தோரின் விண்ணப்பங்கள் நிகராகரிப்பு\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்வதற்குத் தயாராகவிருந்த பலரது விசா விண்ணப்பங்கள் நிராகரி...\nஉங்கள் சேவை இனியும் தேவையில்லை. உடனடியாக நாடு திரும்புவீர் நட்புக்காக நியமிக்கப்பட்ட தூதுவர்களுக்கு ஆப்பு\n30 நாடுகளுக்கான இலங்கைத்தூதர்களை உடனடியாக நாடுதிரும்புமாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அவரச அறிவிப்பு விடுத்துள்ளது. இவர்கள் அமைவரையும் தமத...\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடைய அமைச்சர்களுக்கு அதோகதி\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு முன்னர் ஏற்பட்ட விடயங்கள��க்கும், மாவனல்லைப் பிரதேசத்தில் புத்தர் சிலையை உடைத்தமை தொடர்பிலும் சென்ற அரசாங...\nஜனாதிபதியை கொலைசெய்ய முயற்சி; பின்னணியில் ஐ.எஸ்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா எ...\nமதுபானத்தை விடவும் கோதுமை மாவுப் பொருட்களால் உயிராபத்து அதிகம்\nஇலங்கையில் ஏற்படுகின்ற மரணங்களுக்குப் பெரும்பாலும் காரணமாக இருப்பது மதுபானம் அருந்துவதே எனப் பெரும்பாலானோர் நினைக்கின்றனர். என்றாலும் அத...\nமைத்திரியின் தம்பிக்கும் அடிக்கின்றார் ஆப்பு கோத்தா\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால இந்நாட்டில் நல்லாட்சியை கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தார். அதன் பிரகாரம் அவர் அதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவில்...\nஇன்னுமின்னும் தோல்விகளை என்னால் சந்திக்க முடியாது...\nதோல்வியைத் தழுவியுள்ள ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து போட்டியிடமாட்டார...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சே��்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.priyamudanvasanth.com/2011/12/blog-post_17.html?showComment=1324110987122", "date_download": "2019-12-10T22:47:18Z", "digest": "sha1:4YKHWGHTDW322Z6P5YSPHHS576A6SNI2", "length": 7001, "nlines": 177, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "இது மார்கழி மாதம் | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nகவிதை எல்லாம் சூப்பர் வசந்த்.\nமயில்கோலம் - அழ..காக இருக்கிறது.\nஇன்று காலை நானும் நினைத்தேன், 'இது மார்கழி மாதம்...' என்று. ;))\nஎன் வீட்டில் இப்போதான் கார்த்திகைப்பூச்செடி முளைவிட ஆரம்பித்திருக்கிறது.\nகவிதை அல்ல நிஜம். ;))\nநான் ஊறுகாய ரெடி பண்ணுறேன்....\nநீ சரக்கு எடுத்துட்டு வா\nதினம் இரவில் மட்டும் ஒரு தம்\nசூப்பருங்க, மார்கழில இத்தனை விசேசம் இருக்கா\nஇமா மாமி அசால்ட்டாய் ஒரு கவிதை ஒன்றை சொல்லிவிட்டீர்கள் நன்றி மாமி\nசிவசங்கர் மச்சி ம் கவிதை எழுதினா அதைப்பார்க்காம பொண்ணுங்கள பார்க்குறியா நீ\nஸ்ரீராம் புலவர்தான் காதல் புலவர் நன்றி ஸ்ரீராம்\nஇரவு வானம் ஆம் இன்னும் நிறைய இருக்கிறது மிக்க நன்றி..\nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செ��்யவும்\nதந்தை சொல் மிக்கதொரு மந்திரமில்லை..\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2019/02/blog-post_28.html", "date_download": "2019-12-10T22:08:42Z", "digest": "sha1:STGJLCFVBOUM22FOABAZGODHMTLKQJQ4", "length": 9032, "nlines": 41, "source_domain": "www.thuruvamnews.com", "title": "கடற்றொழில் அமைச்சின் கீழ் வரும் நிறுவனங்களுக்குப் புதிய தலைவர்கள் நியமனம் | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL கடற்றொழில் அமைச்சின் கீழ் வரும் நிறுவனங்களுக்குப் புதிய தலைவர்கள் நியமனம்\nகடற்றொழில் அமைச்சின் கீழ் வரும் நிறுவனங்களுக்குப் புதிய தலைவர்கள் நியமனம்\nமீனவர்களையும், மீன் வளத்தையும் விற்று, சாப்பிட்ட யுகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து மீன்மீடி கைத்தொழிலின் பொற்காலத்தை மீள உருவாக்க சகல ஊழியர்களும் பங்களிக்க வேண்டும் என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி தெரிவித்தார்.\n1970 - 1977 காலப்பகுதியில் தேசிய வளமாக இருந்த கடற்றொழில் பிற்காலத்தில் விற்று சாப்பிடும் வளமாக மாறிவிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nகடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சின் கீழ் வருகின்ற நிறுவனங்களான இலங்கை கடற்றொழில் துறைமுக கூட்டுத்தாபனம் (CFHC), இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் (CFC), இலங்கை தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை (NAQDA), தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகவர் நிலையம் (NARA) மற்றும் வரையறுக்கப்பட்ட சினோர் மன்றம் (Ceynor) ஆகிய நிறுவனங்களுக்குப் புதிய தலைவர்கள், பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கு நியமனங்களை வழங்கி வைக்கும் நிகழ்விலேயே இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி இவ்வாறு தெரிவித்தார்.\nநேற்றைய தினம் (26) கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சின் பிரதான மண்டபத்தில் இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.\nஇங்கு இராஜாங்க அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், \"நாங்கள் நல்லாட்சி அரசை கொண்டு வந்த போதிலும் வேலை செய்ய முடியவில்லை. ஆயினும் நான் பின் வாங்காமல், \"நீல பொருளாதாரம்\" இனை இத் துறைக்கு அறிமுகப்படுத்தி, பாரிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். அதன் பிரதிபலனை தற்போது காண்கி���ோம். அதனால் கடற்றொழில் அமைச்சின் சகல நிறுவனங்களையும் பிரதமர் அவர்கள் எனக்கு தந்துள்ளதால் மகிழ்ச்சியடைகிறேன். கபினட் அமைச்சரான ஹரிசனும் எனக்கு இந்த வாய்ப்பைத் தந்துள்ளார். நான் பொறுப்புக்களை சுமந்து பணியாற்றுகிறேன்.\"\n\"தற்போது நாட்டின் கடற்றொழில் சீரழிக்கப்பட்டு எஞ்சியிருப்பது வைக்கோல் மட்டுமே. நான் இந்த அமைச்சை கட்டியெழுப்புகிறேன். சம்பாதிப்பது எனது நோக்கமல்ல. எனக்கு இந்த 5 நிறுவனங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றுக்கு சிறந்த பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது. இந்த 5 இற்கும் நான் பதில் செல்ல வேண்டும். அமைச்சில் மாத்திரமல்லாது இந்த 5 நிறுவனங்களிலும் செய்யவிருந்த விடயங்கள் தெரியும். யாரும் மக்களது வளங்களுடன் விளையாட வேண்டாம்\"\n\"விசேடமாக இன்று பதவியேற்ற தலைவர்கள், பணிப்பாளர்கள், பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கு ஒன்றை கூறிக் கொள்ள வேண்டும். இது அலங்கார பதவியல்ல. உங்களது கடமையை செய்ய வேண்டும். சில மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று வருகிறது. பிறகு வரும் அரசில் நான் கபினட் அமைச்சராக இருப்பேன். அப்போது நீங்கள் இப்பதவியில் இருந்து செய்த பணிகளின் பெறுபேற்று அடிப்படையில் உங்களை தொடர்ந்து பதவியில் வைத்திருப்பதா என்று முடிவு செய்வேன்.\nஇந்த 5 நிறுவனங்களுக்கிடையிலும் தொடர்பினைப் பேண வேண்டும். வெறுமனே ஐஸ் மற்றும் மணலை விற்கும் இடமல்ல இது. \"\nஎன்னுடைய இலக்கு மீனவரை வர்த்தகராக்குவதாகும். 1970 -1977 இல் இருந்து கடற்றொழில் கூட்டுத்தாபனத்தை மீண்டும் உருவாக்க வேண்டும். கடற்றொழில் கூட்டுத்தாபனம், மற்றும் சினோர் மன்றம் தற்போது நட்டத்தில் இயங்குகிறது. இவற்றை மீளக் கட்டியெழுப்ப வேண்டும்\" என்றும் இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி அவர்கள் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி சந்த நாயக்க, மேலதிக செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.\nகடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/hyundai-venue/style-and-technology-72869.htm", "date_download": "2019-12-10T22:09:12Z", "digest": "sha1:N4ACQIXFXLFCGDY7TMEE63T5YG7QEI7R", "length": 10387, "nlines": 222, "source_domain": "tamil.cardekho.com", "title": "Style and Technology 72869 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்ப��புதிய கார்கள்ஹூண்டாய்ஹூண்டாய் வேணுஹூண்டாய் வேணு மதிப்பீடுகள்Style and Technology\nWrite your Comment மீது ஹூண்டாய் வேணு\nஹூண்டாய் வேணு பயனர் விமர்சனங்கள்\nவேணு மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nவேணு மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 1327 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1135 பயனர் மதிப்பீடுகள்\nVitara Brezza பயனர் மதிப்பீடுகள்\nbased on 954 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1760 பயனர் மதிப்பீடுகள்\nbased on 694 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 22, 2020\nஹூண்டாய் சான்டா ஃபீ 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 20, 2020\nஅடுத்து வருவது ஹூண்டாய் கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Chennai/-/nokia-cellphone-repairs/", "date_download": "2019-12-10T21:48:28Z", "digest": "sha1:IE6GJPNRCEABRFNOEBXHZUCN7MOMMR3H", "length": 12451, "nlines": 332, "source_domain": "www.asklaila.com", "title": "Top Nokia Cellphone Repairs in Chennai | Mobile Phone repair servicing - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nசோனி, செம்சங், அனிடா, எல்.ஜி., வீடியோகான்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமிஸ்டர். சர்விஸ் மோபைல் ஃபோன் வர்க் ஷாப்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎ வான் செல் ஃபோன் சர்விஸ் செண்டர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஏசி பழுது மற்றும் சேவைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஐஃபோன் மோபைல் சர்விஸ் செண்டர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஐ.ஓ.எஸ். ஸ்மார்டஃபோன் சர்விஸ் செண்டர்\nஅன்னா நகர்‌ ஈஸ்ட்‌, சென்னயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமிஸ்டர். சர்விஸ் மோபைல் ஃபோன் வர்க்‌ஷாப்\nஅன்னா நகர்‌ வெஸ்ட்‌, சென்னயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடுடூடூ ஸ்மார்ட் ஃபோன் வர்க்‌ஷாப்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடுடூடூ ஸ்மார்ட் ஃபோன் வர்க்‌��ாப்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடுடூடூ ஸ்மார்ட் ஃபோன் வர்க்‌ஷாப்\nஅன்னா நகர்‌ ஈஸ்ட்‌, சென்னயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடுடூடூ ஸ்மார்ட் ஃபோன் வர்க்‌ஷாப்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடுதூயோடூ ஸ்மார்ட் ஃபோன் வர்க்‌ஷாப்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/gossip/2019/11/21150415/1272464/Actress-cinema-gossip.vpf", "date_download": "2019-12-10T21:35:01Z", "digest": "sha1:7XEY3EPVKLGIHVWJFZCCUWR5UAAQQQXN", "length": 5764, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Actress cinema gossip", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎதை வேண்டுமானாலும் கேளுங்க... அதை மட்டும் கேட்காதீங்க... - கடுப்பில் நடிகை\nபதிவு: நவம்பர் 21, 2019 15:04\nஎந்த கேள்வி வேண்டுமானாலும் கேளுங்க... அந்த கேள்வி மட்டும் கேட்காதீங்க... என்று பிரபல நடிகை பலரிடம் சொல்லி வருகிறாராம்.\nதமிழ், தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகை, தெலுங்கு நடிகரை காதல் திருமணம் செய்துக் கொண்டாராம். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை விட்டுவிடுவார் என்று பலரும் எதிர்பார்த்தார்களாம். ஆனால், நடிகையோ நடிப்பதை விடாமல் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறாராம்.\nதிருமணம் ஆகி 2 வருடங்களுக்கு மேல் ஆகியும் நடிகையிடம் பலர் எப்போது உங்களுக்கு குழந்தை பிறக்கும் என்று கேட்கிறார்களாம். இதனால் கடுப்பான நடிகை, எந்த கேள்வி வேண்டுமானாலும் கேளுங்க... அந்த கேள்வி மட்டும் கேட்காதீங்க... என்று சொல்லுகிறாராம்.\nயாராக இருந்தாலும் அதேதான் - பிரபல நடிகை அடாவடி\nநடிகைகளின் மோதலுக்கு காரணமாகும் நடிகர்\nதிருமணத்தை தள்ளிப்போடும் நடிகை - வருத்தத்தில் காதலர்\nஓவர் பந்தா காட்டும் நடிகை\nதயாரிப்பாளர்களை பதற வைக்கும் நடிகை\nயாராக இருந்தாலும் அதேதான் - பிரபல நடிகை அடாவடி\nநடிகைகளின் மோதலுக்கு காரணமாகும் நடிகர்\nதிருமணத்தை தள்ளிப்போடும் நடிகை - வருத்தத்தில் காதலர்\nஓவர் பந்தா காட்டும் நடிகை\nதயாரிப்பாளர்களை பதற வைக்கும் நடிகை\nபடம் சரியாக போகாததால் நடிகர் எடுத்த திடீர் முடிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/11/08083831/1270285/NEET-Exam-Cheating-CBI-information-3-complaints-received.vpf", "date_download": "2019-12-10T21:32:08Z", "digest": "sha1:UMHJ45ZXTC3QJOQLZQWCRP5ZNWDHQG3J", "length": 13980, "nlines": 98, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: NEET Exam Cheating CBI information 3 complaints received from TN and Kerala", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - தமிழகம், கேரளாவில் இருந்து 3 புகார்கள் வந்துள்ளதாக சிபிஐ தகவல்\nபதிவு: நவம்பர் 08, 2019 08:38\nநீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து 3 புகார்கள் வந்துள்ளதாக ஐகோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nதமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளடர் போத்திராஜ், ‘16 மாணவர்கள் தங்களின் பெருவிரல் ரேகை பதிவுகளை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் இன்னும் வழங்கவில்லை. அந்த ரேகைகள் நாளை (இன்று) மாணவர்களிடம் இருந்து பெறப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்படும். பின்னர் இந்த ரேகை பதிவுகளை ஒப்பிட்டுப்பார்க்க 90 நாட்களாகும்’ என்றார்.\nமுன்னதாக, ‘நீட் ஆள்மாறாட்டம் குறித்து எத்தனை புகார்கள் இதுவரை வந்துள்ளன’ என்று நீதிபதிகள் கடந்த முறை கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு சி.பி.ஐ. தரப்பில் வக்கீல் கே.சீனிவாசன் நேற்று பதில் அளித்தார். அவர் கூறும்போது, ‘நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக தமிழகத்தில் இருந்து 2 புகார்கள் வந்தன. அதை மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் பரிந்துரை செய்துவிட்டோம். கேரளாவில் இருந்து ஒரு புகார் வந்துள்ளது. அந்த புகாரை அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். அப்படி நீட் ஆள்மாறாட்டம் குறித்து மொத்தம் 3 புகார்கள் வந்துள்ளன’ என்று கூறினார்.\nஅப்போது சில தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழங்களில் பயிலும் மாணவர்கள் இதுவரை பெருவிரல் ரேகைகளை போலீசாரிடம் அளிக்காதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அந்தந்த கல்வி நிறுவனங்களின் சார்பில் ஆஜரான வக்கீல்கள், ‘விரைவில் அந்த மாணவர்களின் ரேகை விவரங்கள் போலீசாரிடம் அளிக்கப்படும்’ என்று கூறினர்.\nஅப்போது நீதிபதிகள், “ஆள்மாறாட்டத்தை தடுக்க மருத்துவ மாணவர் சேர்க்கையின்போதும் மாணவர்களின் பெருவிரல் ரேகை பதிவுகளைப்பெற வேண்டும்” என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்.\nஅப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் எம்.வேல்முருகன், ‘வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. மதிப்பெண் குறைவாக பெற்ற மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது’ என்று குற்றம் சாட்டினார்.\nஇதற்கு மருத்துவ கவுன்சில் தரப்பில், “வருங்காலத்தில் இதுபோன்ற குளறுபடிகள் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.\nமேலும், ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெயர்கள் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக பதிவேடுகளில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக தேர்வுக்குழு தரப்பில் ஆஜராக வக்கீல் அப்துல்சலீம் கூறினார்.\nஇதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக பதிவாளரையும் ஒரு எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை வருகிற 21-ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அதற்குள் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக தேர்வுக்குழு பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிய மாணவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.\nநீட் தேர்வு மோசடி பற்றிய செய்திகள் இதுவரை...\nநீட் தேர்வு ஆள் மாறாட்டம் - வாணியம்பாடி மாணவரின் தந்தைக்கு ஜாமீன்\nஎனது மகனுக்கு பதிலாக வேறொருவர் நீட் தேர்வு எழுதினார் - மாணவர் ரிஷிகாந்தின் தந்தை வாக்குமூலம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் - சென்னை டாக்டர் வெங்கடேசனுக்கு ஜாமீன்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு - மாணவர்களின் பெற்றோருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nநீட் தேர்வு முறைகேட்டில் கைதான மாணவரின் தந்தைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்\nமேலும் நீட் தேர்வு மோசடி பற்றிய செய்திகள்\nஆதார் இல்லாததற்காக ரே‌‌ஷன் கடையில் பொருட்கள் வழங்க மறுக்கக்கூடாது - மத்திய அரசு அறிவுறுத்தல்\nநியூசிலாந்து எரிமலை வெடிப்பு: ‘கேள்விகள் கேட்கப்பட்டு, பதிலளிக்கப்பட வேண்டும்’ - பிரதமர் ஜெசிந்தா\nபேட்டி அளித்துக்கொண்டிருந்தபோது நிருபரின் செல்போனை பறித்த இங்கிலாந்து பிரதமர்\nகுடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யாவிட்டால் ஆதரவு இல்லை- சிவசேனா அறிவிப்பு\nஉன்னாவ் சம்பவம்: எரித்துக் கொல்லப்பட்ட பெண்ணிற்கு கல்லறை கட்ட தந்தை எதிர்ப்பு\nநீட் தேர்வு ஆள் மாறாட்டம் - வாணியம்பாடி மாணவரின் தந்தைக்கு ஜாமீன்\nஎனது மகனுக்கு பதிலாக வேறொருவர் நீட் தேர்வு எழுதினார் - மாணவர் ரிஷிகாந்தின் தந்தை வாக்குமூலம்\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் - சென்னை டாக்டர் வெங்கடேசனுக்கு ஜாமீன்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு - மாணவர்களின் பெற்றோருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nநீட் தேர்வு முறைகேட்டில் கைதான மாணவரின் தந்தைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pettagum.blogspot.com/2012_01_01_archive.html", "date_download": "2019-12-10T21:33:05Z", "digest": "sha1:AUEJEE34QPXKIWOB66V3DBA57I4UCM5M", "length": 61928, "nlines": 821, "source_domain": "pettagum.blogspot.com", "title": "2012-01-01 | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nமெது பரோட்டா தேவையான பொருட்கள் மைதா- 1/2கிலொ பால்- 1 கப் பேகிங் பவுடர்- 1 டீஸ்பூன் சீனி- 1 டீஸ்பூன் உப்பு- 1/2 டீஸ்பூன் நெய்- 50 கிராம் தண்...\nஹோட்டல் ஸ்பெஷல் தோசை: தோசைக்கு மாவு அரைக்கும்போது உளுத்துஉடன் கால் கப் கடலைபருப்பு சேர்த்து அரைத்தால் ஹோட்டல் ஸ்பெஷல் மொருமொரு தோசை கிடைக்...\nசுறுசுறு செயல்பாட்டுக்கு மாதுளை---பழங்களின் பயன்கள்\nசுறுசுறு செயல்பாட்டுக்கு மாதுளை அடர் சிகப்பு மற்றும் லேசான சிகப்பு நிறத்துடன் முத்துகள் போலவே காணப்ப...\nகத்திரிக்காய் கட்டா தேவையான பொருள் பிஞ்சுக் கத்திரிக்காய்- 1/2கிலோ வெங்காயம்- 100கிராம் தக்காளி- 150 க...\nதலை முதல் பாதம் வரை - 1 --- ஹெல்த் ஸ்பெஷல்\nதலை முதல் பாதம் வரை - 2 நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் சிலருக்கு அலர்ஜியாகி, நாளடைவில் நெற்றிப் பகுதியில் ...\nஎன்றும் இளமை சோற்றுக் கற்றாழை கூழ் - 1 டீஸ்பூன் கசகசா அரைத்த விழுது -...\nதலை முதல் பாதம் வரை - 2---ஹெல்த் ஸ்பெஷல்\nதலை முதல் பாதம் வரை - 2 ********************************************** கூந்தல் பட்டு போல் மின்ன 15 முழு உளுந்தப்பருப்பை புளித்த தயிரில் இர...\nதலை முதல் பாதம் வரை - 3-- ஹெல்த் ஸ்பெஷல்\nதலை முதல் பாதம் வரை - 3 ம��கத்தில் சுருக்க வரிகள் நீங்க ~~~~~~~~~~~~~~~~~~~~~...\nமுகப்பரு 1. கறிவேப்பிலை, வெண்ணெய் அல்லது பசும்பால் (போதுமான அளவு). கறிவேப்பிலையை பால் அல்லது வெண்ணெயில் சங்கு கொண்டு அரைத்து முகத்தில் தட...\nஉடல் பருமனைக் குறைக்க சில எளிய வழி -ஹெல்த் ஸ்பெஷல்-\n1. காலை மாலை நடைப் பயிற்சி 2. முறையான உணவு உண்ணல், இடை உணவை தவிர்த்தல் 3. பகல் தூங்காதிருத்தல் 4. வெங்காயம், பூண்டு, கொள்ளு, பயறு வகைகளை உணவ...\nஏலக்காயின் மருத்துவ பயன்கள்---மருத்துவ டிப்ஸ்\nஏலக்காயை பொடியாக்கி தேனில் கலந்து சாபபிட்டால் நரம்பின் பலம் கூடும், கண் பார்வை அதிகரிக்கும். ஏலக்காயை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உ...\nசதை வளர்ச்சிக்கு ஜாதிக்காய்---இய‌ற்கை வைத்தியம்,\nதொண்டையில் சதை வளர்ச்சி உள்ளவர்கள் ஜாதிக்காயுடன் கடுக்காய், சித்தரத்தை, திப்பிலி ஆகியற்றை சம அளவு எடுத்துக் கொண்டு, வால்மிளகு இரண்டு பங்கு...\nமூலம் முளைக்கீரை, துத்திக்கீரை இரண்டையும் சம அளவு எடுத்து, சிறுபருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் உள் மூலம், பௌத்திரக் கட்டி, இரத்த ...\nதானே தந்தானத்தானே.. தந்தானே.. தானே என்றொரு புயலை\nதானே புயல் என்றுதானே பெயரிட்டார்..இப்படித் தானே அழிவைக்கூட்டி வரும் என்று தானே எவரும் நினைக்காமல் இருந்து விட்டார் வானோ வளியோ எது இணைந...\nமாதவிலக்கு வலி குறைய -- இய‌ற்கை வைத்தியம்,\nமுருங்கை இலையை இடித்து சாறு பிழிந்து 15 மில்லி அளவு எடுத்து, அதில் 10 கிராம் மிளகை தூள் செய்து கலந்து, சிறிது தேனும் சேர்த்து குடித்து வர,...\nவீட்டில் எளிய முறையில் சில மருத்துவக் குறிப்புகள் -- -இய‌ற்கை வைத்தியம்\nசில நோய்களுக்கான வைத்தியத்தை நம்முடைய வீட்டில் எளிய முறையில் செய்து கொள்வதற்காக அறிந்து கொள்ள வேண்டிய சில மருத்துவக் குறிப்புகள்: செருப்...\nமயக்கம், தலைசுற்று, அசதி, வாய்வுத் தொல்லை-- ஹெல்த் ஸ்பெஷல்\nகொத்தமல்லி 200 கிராம் சீரகம் 20 கிராம் ஓமம் 20 கிராம் மிளகு 20 கிராம் சுக்கு 20 கிராம் அதிமதுரம் 20 கிராம் செய்முறை கொத்தமல்லியை ...\nமாதவிடாயை சரியாக்கும்- இயற்கை மருத்துவம்\n* சூதகத் தடை (ஹோர்மோன் பிரச்னை) உள்ள பெண்களுக்கு உடம்பு பருத்து மூன்று, ஆறு மாதங்களுக்குக் கூட மாதவிலக்கு வராமல் இருக்கும். முள்ளு முருங்கை...\nபாளம் பாளமாக வெடித்துக் கிடக்கிற பாதங்களால் படுகிற இம்சை சொல்லி மாளாது. வெடிப்��ுகளால் மனம் வெடிப்பவர்களுக்கான மகிழ்ச்சி பேஸ்ட் இது\nஎத்தனையோ ஷாம்பு பயன்படுத்தி பார்த்தாச்சு. ஒன்றும் பயன்படவில்லை என்று புலம்புபவர்களா நீங்கள் அப்படியானால் இந்த இயற்கையான ஷாம்பு முறை உங்கள...\nஎண்ணெய் வடிகிற முகம்--கடலைப்பருப்பு பொடி பேக்--ஹெல்த் ஸ்பெஷல்\nஎன்னதான் குளித்து முடித்து உற்சாகமாக வந்தாலும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் எண்ணெய் வழிந்து டல்லாகி விடுகிறீர்களா\nகர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் எளிதாக.--ஹெல்த் ஸ்பெஷல்\nசோம்பை நீர்விட்டு காய்ச்சி கஷாயமாக்கி அதில் 5 கிராம் குங்குமப் பூவை கரைத்துக் கொடுக்க பிரசவம் எளிதாகும். குழந்தை பிறந்த பின்னர் 3 கிராம் ...\nஉங்களுக்கு உதவும் அழகு குறிப்புகள்--ஹெல்த் ஸ்பெஷல்\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அகம் அழகாய் இருந்தும் முகம் அழகாய் இல்லையே என வருந்துபவரா நீங்கள் அழகு குறிப்புகள் அனைத்தும் இ...\nஉடல் எடை குறைய டிப்ஸ்--உபயோகமான தகவல்கள்,\nஉடல் எடையைக் குறைக்கத் திட்டமிட்டு விட்டீர்களா எவ்வளவு எடை குறைக்க வேண்டும் என்ற குறிக்கோள் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உயரத்திற்க...\nமாதவிடாய்ல ஏதும் கோளாறுனா... பாவம், பொண்ணுங்க மனசொடிஞ்சு போயிருவாக. அந்த நேரத்துல அவங்களுக்கு ஆறுதலா நாலு வார்த்தையும்...நல்ல கவனிப்பும் இரு...\nசீத்தாப்பழத்தில்- நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பர...\nஆப்ரிகாட் என்ற துருக்கி ஆரஞ்சு--உணவே மருந்து\nதினமும் 1 அல்லது 2 ஆப்ரிகாட் என்ற துருக்கி ஆரஞ்சுப் பழங்களை இரவில் சாப்பிட்டு வர பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உடலில் சேருவதுடன் செல் அ...\nதொழுகையும் உடல் ஆரோக்கியமும் --அமுத மொழிகள்\nதொழுகையும் உடல் ஆரோக்கியமும்(ஸய்யத் மன்ஜூர் அஹ்மத்)இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் தொழுகையும் ஒன்று. தினமும் ஐந்துவேளை தொழ...\nபட்டுப் போன்ற சருமத்திற்கு மூலிகைப் பொடி--அழகு குறிப்புகள்\nசருமத்தின் அழனை பாதுகாக்க இயற்கை மூலிகைகளை விட்டு விட்டு செயற்கையாய் விற்பதை வாங்கி பயன்படுத்துகிறோம். சொந்த காசில் சூனியம் வைத்தது போல ...\nவயிற்றுக் கடுப்பு நீங்க--இய‌ற்கை வைத்தியம்\nவயிறுப் பொருமல் நீங்க சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல���, வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்...\nசுவாசகாசம், இருமல் நீங்க ஓமம் சிறந்த மருந்தாகும்.-- இய‌ற்கை வைத்தியம்\nசுவாசகாசம், இருமல் நீங்க காற்றும், நீரும் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் இருந்தால்தான் மனித இனம் உயிர்வாழ முடியும். தற்போதைய காலகட்டத்தில...\n10 நாரத்தை காய்களை அறுக்காமல் நீரில் போட்டு லேசாக வேகவைத்துக்கொள்ள வேண்டும். வெந்தபின் நீரை வடிகட்டி, நாரத்தையை சிறு சிறு துண்டுகளாக வெட்...\nநீரிழிவு நோய் கட்டுப்படும்--இய‌ற்கை வைத்தியம்,\nநீரிழிவு நோய் கட்டுப்படும் ஆவாரம் பூக்களையும், கொழுந்தையும் சேர்த்து வெயிலில் காயவைத்து தூள் செய்து அதில் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கஷா...\nமூலம் குணமடையும் ஆவரம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து, அதனுடன் அதே அளவு அருகம் புல்லை வேருடன் சேகரித்து சுத்தம் செய்து இடித்து சூரணம் ச...\nஅழகு சருமம் பெற ஆவாரம் பூ குளியலுக்கு மாறுங்கள்--மூலிகைகள் கீரைகள்\nதரிசு நிலங்களிலும் வயல் வரப்புகளிலும் வளர்ந்து பொன் மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும் ஆவாரையின் அழகில் மயங்காத கவிஞர்களே இல்லை. மிக்க்கொட...\nமெதுவடை, மசால்வடை சாப்பிட்டு இருப்பீர்கள். சற்று மாறுதலாக முருங்கைக்காய் வடை செய்து பாருங்கள். புதிய சுவையாக உங்கள் நாக்கை ஈர்க்கும். செய்...\nCtrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க. Ctrl+b: அழுத்தமான (Bold) வடிவில் எழுத்தமைக்க. Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Cop...\nபெண்களுக்கு உதவும் `கிஸ்மிஸ் பழம்’--பழங்களின் பயன்கள்\n`கிஸ்மிஸ் பழம்’ என்று அழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன. திராட்சைப் பழ வகைகளிலேயே உயர்தரமான திரா...\nடெஸ்க் டாப்பில் ஷார்ட் கட்--கணிணிக்குறிப்புக்கள்\nடிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்.... டெஸ்க் டாப்பில் ஷார்ட் கட் ஏறத்தாழ அனைத்து புரோகிராம்களுக்கும் ஷார்ட் கட் உண்டு. இவை ஸ்டார்ட் மெனுவில் பார்...\nகாய்கறிகள் வாங்குவதும் ஒரு கலை தான்\nஆய கலைகள் அறுபத்து நான்கில் காய்கறிகளை தரம் பார்த்து வாங்கும் கலையும் ஒன்றா என்று தெரியவில்லை. ஏனெனில் காய்கறிகளை இன்றைய காலத்தில் நல்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்கா���் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா கவலை வேண்டாம். அனைத்து பிளாக்கர் வாசகர்களும் அறிய வேண்டிய செய்தி.... தங்களின...\n“பப்பாளி இருக்கும் வீட்டில் நோயாளி இல்லை” பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்\nபாப்பாளி பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள்...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\nஎந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nஅருமையான உருண்டைக் குழம்பு--சமையல் குறிப்புகள்,\nஉருண்டை குழம்பு என்பது மிகவும் சுவையானதாகவும் தினமும் பருப்பு சாம்பார் காரக்குழம்பு என வைப்பவர்களுக்கு இந்தக் குழம்பு வித்தியாசமானதாக இரு...\nசுறுசுறு செயல்பாட்டுக்கு மாதுளை---பழங்களின் பயன்கள...\nதலை முதல் பாதம் வரை - 1 --- ஹெல்த் ஸ்பெஷல்\nதலை முதல் பாதம் வரை - 2---ஹெல்த் ஸ்பெஷல்\nதலை முதல் பாதம் வரை - 3-- ஹெல்த் ஸ்பெஷல்\nஉடல் பருமனைக் குறைக்க சில எளிய வழி -ஹெல்த் ஸ்பெஷல்...\nஏலக்காயின் மருத்துவ பயன்கள்---மருத்துவ டிப்ஸ்\nசதை வளர்ச்சிக்கு ஜாதிக்காய்---இய‌���்கை வைத்தியம்,\nதானே தந்தானத்தானே.. தந்தானே.. தானே என்றொரு புயலை\nமாதவிலக்கு வலி குறைய -- இய‌ற்கை வைத்தியம்,\nவீட்டில் எளிய முறையில் சில மருத்துவக் குறிப்புகள் ...\nமயக்கம், தலைசுற்று, அசதி, வாய்வுத் தொல்லை-- ஹெல்த்...\nமாதவிடாயை சரியாக்கும்- இயற்கை மருத்துவம்\nஎண்ணெய் வடிகிற முகம்--கடலைப்பருப்பு பொடி பேக்--ஹெல...\nகர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் எளிதாக.--ஹெல்த் ஸ்பெ...\nஉங்களுக்கு உதவும் அழகு குறிப்புகள்--ஹெல்த் ஸ்பெஷல்...\nஉடல் எடை குறைய டிப்ஸ்--உபயோகமான தகவல்கள்,\nஆப்ரிகாட் என்ற துருக்கி ஆரஞ்சு--உணவே மருந்து\nதொழுகையும் உடல் ஆரோக்கியமும் --அமுத மொழிகள்\nபட்டுப் போன்ற சருமத்திற்கு மூலிகைப் பொடி--அழகு குற...\nவயிற்றுக் கடுப்பு நீங்க--இய‌ற்கை வைத்தியம்\nசுவாசகாசம், இருமல் நீங்க ஓமம் சிறந்த மருந்தாகும்.-...\nநீரிழிவு நோய் கட்டுப்படும்--இய‌ற்கை வைத்தியம்,\nஅழகு சருமம் பெற ஆவாரம் பூ குளியலுக்கு மாறுங்கள்--ம...\nபெண்களுக்கு உதவும் `கிஸ்மிஸ் பழம்’--பழங்களின் பயன்...\nடெஸ்க் டாப்பில் ஷார்ட் கட்--கணிணிக்குறிப்புக்கள்\nகாய்கறிகள் வாங்குவதும் ஒரு கலை தான்\nஉடல் எடை குறைய‌--இய‌ற்கை வைத்தியம்\nஎளிய அழகுக் குறிப்புகள்--ஹெல்த் ஸ்பெஷல்,\nசெம்பட்டை முடியினை கருமையாக்க--அழகு குறிப்புகள்\nஆரோக்கியமான கூந்தலுக்கு ...ஹெல்த் ஸ்பெஷல்\nஉயிரை காக்கும் உன்னத மருந்து \"ஆஸ்பிரின்\nஏற்றம் தரும் ஏஜென்ட் வாய்ப்பு \nவால்நட் முந்திரி பர்ஃபி -- சமையல் குறிப்புகள்\nமஷ்ரூம் அடை -- சமையல் குறிப்புகள்\n30 வகை கிராமிய சமையல் ... 30 நாள் 30 வகை சமையல...\n'யூஸ்டு' கார் வாங்குவதற்கான 10 டிப்ஸ்கள்\nஇரவில் பாதுகாப்பான டிரைவிங்குக்கு சில டிபஸ்...\nகார்களில் அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறுவதற்கான ட...\nகாரில் கியர் மாற்றுவது எப்படி\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைக...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைக...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைக...\nமுகம் அழகு பெற---அழகு குறிப்புகள்\nகசகசா சருமத்தை பளபளபாக்கும்--அழகு குறிப்புகள்\nகூந்தல் உதிர்வதைத் தடுக்க முடியும். இதோ சில டிப்ஸ்...\nதலைமுடி மினு மினுப்பாக--அழகு குறிப்புகள்\nபியூட்டி டிப்ஸ் 10--அழகு குறிப்புகள்\nகுழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்--உபயோகமான தகவல்க...\nதலைமுடி- நீளக் கூந்தல் சாத்தியம்-- மருத்துவ டிப்ஸ்...\nஹெல்த் இன்ஷூரன்ஸ்: என்ன பாலிசி எடுக்கலாம்\nஆஸ்த்மா நிவாரணம்--- மருத்துவ டிப்ஸ்\nதலை முடி நன்கு வளர...தினமும் முருங்கைக்கீரை சூப்\nதொடை பகுதியில் உள்ள சதைகளை குறைக்க....ஹெல்த் ஸ்பெஷ...\nகிராம்பு மருத்துவ குணங்கள்--மருத்துவ டிப்ஸ்\nபிரஷர் குகர் மூலம் உணவுகள் சமைக்கும் நேர அட்டவணை\nகருப்பையை பாதுகாக்க... மருத்துவ டிப்ஸ்,\nஹெல்த் டிப்ஸ்-- டிப்ஸ் ---டிப்ஸ்\nஉடலை வலுவாக்கும் பாதாம் எண்ணெய்--ஹெல்த் ஸ்பெஷல்\nசிக்கன் சுக்கா வறுவல்--சமையல் குறிப்புகள்\nகால் வெடிப்பு மறைய...மருத்துவ டிப்ஸ்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோ���ைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வரு���ான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-12-10T21:28:22Z", "digest": "sha1:POUHY6Z7V3FSMYW6H3IFNDWONLET3UBX", "length": 9000, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "விராட் கோலி – தமிழ் வலை", "raw_content": "\nஒரே நாளில் 6 சாதனைகள் – விராட்கோலி ரசிகர்கள் கொண்டாட்டம்\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக புனேயில் நடந்து வரும் 2 ஆவது ஐந்துநாள் போட்டியில் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி 33 பவுண்டரி, 2 சிக்சருடன்...\nவிராட்கோலி அனுஷ்காசர்மா குறித்து சானியாமிர்சா கருத்து\nடெல்லியில் பெண்கள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா செய்தியாளர்களிடம் கூறியதாவது.... நமது கிரிக்கெட் அணி உள்பட...\nரிஷப் பண்ட் சாஹா குறித்து விராட்கோலி கருத்து\nஇந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஐந்துநாள் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை நடக்கிறது. அதையொட்டி...\nதோனி பற்றி விராட்கோலி கருத்து – ரசிகர்கள் மகிழ்ச்சி\nஇந்திய மட்டைப்பந்தாட்ட அணித் தலைவர் விராட் கோலி ட்விட்டரில், தோனியுடன் விளையாடிய அந்தப் போட்டியை தன்னால் மறக்க முடியாது எனவும், அது ஒரு ஸ்பெஷல்...\nதோனி குறித்து மனைவி விளக்கம் – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி\nஇந்திய அணியின் சாதனைத் தலைவராக விளங்கியவர் எம்எஸ்.தோனி எப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்பதே தற்போதைய பெரிய கேள்வியாக இருக்கிறது. உலகக்கோப்பை அரையிறுதிப்...\nகே.எல்.ராகுல் நீக்கம் – இந்திய அணி அறிவிப்பு\nஐ.சி.சி. தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்திய மட்டைப்பந்தாட்ட அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 ஐந்து நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது....\nஅபார வெற்றி – தோனியை முந்தினார் விராட்கோலி\nஇந்தியா - மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி ஐந்துநாள் கிரிக்கெட் போட்டி ஜமைக்காவின் கிங்ஸ்டனில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த...\nஐந்துநாள் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஐந்துநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆண்டிகுவாவில் நடைபெற்ற போட்டியில்...\nவிராட் அதிரடி ஆட்டம் – ஒருநாள் தொடரையும் ��ைப்பற்றியது இந்தியா\nமேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் விளையாடச் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தியது. அடுத்து 3...\nவிராட் கோலி அதிரடி – இந்திய அணி அபார வெற்றி\nவிராட்கோலி தலைமையிலான இந்திய மட்டைப்பந்து அணி, மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர்...\nதமிழ் இயக்குநரைத் தாக்கிய சிங்கள இராணுவம் – ஓர் அதிர்ச்சிச் செய்தி\nஅமித்ஷாவுக்குத் தடை – பதறிய உள்துறை அமைச்சகம்\nபற்றி எரியும் வடகிழக்கு மாநிலங்கள் – பதட்டம் ஏற்படுத்திய பாஜக\nஅறிவியல் சார்ந்த தமிழர் விழா கார்த்திகை தீபம் – கவிஞர் பச்சியப்பன் பெருமிதம்\nஈழத் தமிழர்கள் இந்துமதத்தினர் அல்ல – பாஜக அரசு அறிவிப்பு\nஇலட்சக்கணக்கானோரை நாடற்றவராக்கும் புதிய சட்டம் – நாம் தமிழர் கட்சி கண்டனம்\nதமிழர் தொன்மையைப் புரிந்து பரப்புக – இளையோருக்கு பெ.ம வேண்டுகோள்\nஆச்சரிய ஷிவம்துபே கோலியின் அட்டகாச கேட்ச் ஆனாலும் தோல்வி\nநேரா முதலமைச்சர்தான் – கமல் புதிய முடிவால் கிண்டல்கள்\nசீமானை சீண்டி மாட்டிக்கொண்ட லாரன்ஸ் – தர்பார் விழா பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/08/Mahabharatha-Shalya-Parva-Section-32.html", "date_download": "2019-12-10T21:05:51Z", "digest": "sha1:XT2H5UH5DGTK273IW5BQX27SZ3UF3I77", "length": 58408, "nlines": 117, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "நீரிலிருந்து எழுந்த துரியோதனன்! - சல்லிய பர்வம் பகுதி – 32 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சல்லிய பர்வம் பகுதி – 32\n(கதாயுத்த பர்வம் - 1)\nபதிவின் சுருக்கம் : ஒவ்வொருவராகத் தன்னோடு போரிடலாம் என்று நீருக்குள் மறைந்திருந்தபடியே பாண்டவர்களை அழைத்த துரியோதனன்; பலர் சேர்ந்து அபிமன்யுவைக் கொன்றதைத் துரியோதனனுக்குச் சுட்டிக் காட்டிய யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரன் கொடுத்த வரங்கள்; நீரிலிருந்து எழுந்த துரியோதனன், பாண்டவர்களை ஒவ்வொருவர் பின் ஒருவராகப் போரிட வரும்படி அழைத்தது...\nதிருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, \"இவ்வாறு (தன் எதிரிகளால்) கடிந்துரைக்கப்பட்ட போது, எதிரிகளை எரிப்பவனும், கோபம் நிறைந்த இயல்பைக் கொண்டவனும், வீரனுமான என் அரச மகன் {துரியோதனன்} எவ்வாறு நடந்து கொண்டான்(1) அவன் இதற்குமுன் ஒருபோதும் இதுபோன்ற கடிந்துரைகளைக் கேட்டதில்லை. மேலும் அவன், மன்னனுக்குரிய மரியாதையுடனேயே பிறரால் நடத்தப்பட்டிருக்கிறான்.(2) ஒரு குடையின் நிழலில் நின்றால், பிறரின் புகலிடத்தை எடுத்துக் கொண்டதாகிவிடும் என்று நினைத்து, அதில் நிற்க முன்பு துயரப்பட்டவனும், தன்னுணர்வுமிக்கச் செருக்கின் விளைவால் சூரியனின் பிரகாசத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாதவனுமான அவனால், தன் எதிரிகளின் வார்த்தைகளை எவ்வாறு பொறுத்துக் கொள்ள முடிந்தது(1) அவன் இதற்குமுன் ஒருபோதும் இதுபோன்ற கடிந்துரைகளைக் கேட்டதில்லை. மேலும் அவன், மன்னனுக்குரிய மரியாதையுடனேயே பிறரால் நடத்தப்பட்டிருக்கிறான்.(2) ஒரு குடையின் நிழலில் நின்றால், பிறரின் புகலிடத்தை எடுத்துக் கொண்டதாகிவிடும் என்று நினைத்து, அதில் நிற்க முன்பு துயரப்பட்டவனும், தன்னுணர்வுமிக்கச் செருக்கின் விளைவால் சூரியனின் பிரகாசத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாதவனுமான அவனால், தன் எதிரிகளின் வார்த்தைகளை எவ்வாறு பொறுத்துக் கொள்ள முடிந்தது(3) மிலேச்சர்கள் மற்றும் நாடோடி இனங்களுடன் கூடிய மொத்த பூமியும் அவனுடைய அருளை நம்பி இருந்ததை நீயே உன் கண்களால் கண்டிருக்கிறாய்.(4) தொண்டர்கள் மற்றும் பணியாட்களை இழந்து ஒரு தனிமையான இடத்தில் மறைந்து கிடக்கையில், அந்த இடத்தில் வைத்து, குறிப்பாகப் பாண்டு மகன்களால் இவ்வாறு நிந்திக்கப்பட்ட போது, ஐயோ, அவன், வெற்றியாளர்களான தன் எதிரிகளால் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட கசப்பான குற்றச்சாட்டுகளைக் கேட்டு, அவர்களுக்கு என்ன பதிலைச் சொன்னான்(3) மிலேச்சர்கள் மற்றும் நாடோடி இனங்களுடன் கூடிய மொத்த பூமியும் அவனுடைய அருளை நம்பி இருந்ததை நீயே உன் கண்களால் கண்டிருக்கிறாய்.(4) தொண்டர்கள் மற்றும் பணியாட்களை இழந்து ஒரு தனிமையான இடத்தில் மறைந்து கிடக்கையில், அந்த இடத்தில் வைத்து, குறிப்பாகப் பாண்டு மகன்களால் இவ்வாறு நிந்திக்கப்பட்ட போது, ஐயோ, அவன், வெற்றியாளர்களான தன் எதிரிகளால் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட கசப்பான குற்றச்சாட்டுகளைக் கேட்டு, அவர்களுக்கு என்ன பதிலைச் சொன்னான் ஓ சஞ்சயா, அது குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக\" என்று கேட்டான்.(5,6)\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், \"யுதிஷ்டிரனாலும், அவனது தம்பிகளாலும் இவ்வாறு நிந்திக்கப்பட்ட உமது அரச மகன் {துரியோதனன்}, ஓ ஏகாதிபதி, ஓ மன்னர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த நீர்நிலைக்குள் கிடந்தபடியே அந்தக் கசப்பான வார்த்தைகளைக் கேட்டு மிகுந்த அவலமான நிலையை அடைந்தான். சூடான நீண்ட பெருமூச்சுகளை மீண்டும் மீண்டும் விட்டுக்கொண்டிருந்த அம்மன்னன் {துரியோதனன்}, தன் கரங்களை மீண்டும் மீண்டும் அசைத்து, போரில் தன் இதயத்தை நிலைக்கச் செய்து, நீருக்குள் இருந்தவாறே பாண்டுவின் அரச மகனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} இவ்வாறு பதிலளித்தான்.(7-9)\nதுரியோதனன், \"பார்த்தர்களே, நீங்கள் அனைவரும் நண்பர்களையும், தேர்களையும், விலங்குகளையும் கொண்டுள்ளீர்கள். எனினும் நானோ, ஒரு தேரும், ஒரு விலங்கும் கூட இல்லாமல் உற்சாகமற்றவனாகவும், தனியொருவனாகவும் இருக்கிறேன்.(10) ஆயுதங்களை இழந்து, தனியொரு காலாளாக நிற்கும் நான், நன்கு ஆயுதம் தரித்தவர்களும், தேர்களை உடையவர்களுமான எண்ணற்ற எதிரிகளை எதிர்த்து எவ்வாறு போரிடத் துணிவேன்(11) எனினும், ஓ யுதிஷ்டிரா, நீங்கள் ஒவ்வொருவராக என்னுடன் போரிடலாம். துணிச்சலுடன் கூடிய பலருடன் ஒருவன் போரிடுவது முறையாகாது,(12) அதிலும் குறிப்பாகக் கவசமில்லாமல், களைத்தவனாக, பேரிடரால் பீடிக்கப்பட்டவனாக, அங்கங்கள் மிகவும் சிதைந்தவனாக, விலங்குகள் மற்றும் துருப்புகள் ஆகிய இரண்டையும் இழந்தவனாக இருக்கும் ஒருவனுக்கு அது முறையாகாது.(13) நான் உன்னிடமோ, பிருதையின் மகனான விருகோதரனிடமோ {பீமனிடமோ}, பல்குனனிடமோ {அர்ஜுனனிடமோ}, வாசுதேவனிடமோ {கிருஷ்ணனிடமோ}, பாஞ்சாலர்கள் அனைவரிடமோ, இரட்டையரிடமோ {நகுலன் மற்றும் சகாதேவனிடமோ}, யுயுதானானிடமோ {சாத்யகியிடமோ},(14) பிற துருப்புகள் அனைத்திடமோ போரிட சற்றும் அஞ்சவில்லை. போரில் தனியொருவனாகவே நின்று, உங்கள் அனைவரையும் நான் தடுப்பேன்.(15)\n மன்னா, அறவோரனைவரின் புகழுக்கும், அறமே அடிப்படையாகும். அறம் மற்றும் புகழ் ஆகியவற்றை நோற்கும் உன்னிடம் நான் இவை யாவற்றையும் சொல்கிறேன்.(16) நான் (இத்தடாகத்தில் இருந்து) எழுந்து உங்கள் அனைவருடனும் போரிடுவேன். பருவங்கள் அனைத்தையும் அடுத்தடுத்தாகச் சந்திக்கும் ஒரு வ��ுடத்தைப் போல, நான் உங்கள் அனைவரையும் போரில் சந்திப்பேன்.(17) பாண்டவர்களே காத்திருப்பீராக. அதிகாலையில் விண்மீன்கள் {நட்சத்திரங்கள்} அனைத்தின் ஒளியையும் தன் சக்தியால் அழிக்கும் சூரியனைப் போல, இன்று ஆயுதமற்றவனாக, தேரற்றவனாக நான் இருப்பினும், தேர்களையும், குதிரைகளையும் கொண்டிருக்கும் உங்கள் அனைவரையும் நான் அழிப்பேன்.(18) சிறப்புமிக்க க்ஷத்திரியர்களான பாஹ்லீகர், துரோணர், பீஷ்மர், உயர் ஆன்மக் கர்ணன், வீர ஜெயத்ரதன், பகதத்தன், மத்ரர்களின் ஆட்சியாளரான சல்லியர், பூரிஸ்ரவஸ், என் மகன்கள், ஓ பாரதக் குலத்தின் தலைவரே, சுபலரின் மகனான சகுனி, என் நண்பர்கள், நலன்விரும்பிகள் மற்றும் உறவினர்கள் ஆகியோர் அனைவருக்கும் நான் பட்டிருக்கும் கடனிலிருந்து இன்று நான் விடுபடப் போகிறேன்.(19-21) உன்னையும், உனது சகோதரர்களையும் கொன்று, நான் பட்டிருக்கும் கடனிலிருந்து இன்று நான் விடுபடுவேன்\" என்று சொன்னான். இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த (குரு) மன்னன் {துரியோதனன்} பேசுவதை நிறுத்திக் கொண்டான்.(22)\n சுயோதனா, நற்பேறாலேயே ஒரு க்ஷத்திரியனின் கடமைகளை நீ அறிந்து வைத்திருக்கிறாய். ஓ வலிய கரங்களைக் கொண்டவனே, நற்பேறாலேயே உன் இதயம் போரிட விரும்புகிறது.(23) நற்பேறாலேயே நீ வீரனாயிருக்கிறாய், ஓ வலிய கரங்களைக் கொண்டவனே, நற்பேறாலேயே உன் இதயம் போரிட விரும்புகிறது.(23) நற்பேறாலேயே நீ வீரனாயிருக்கிறாய், ஓ குரு குலத்தோனே, நற்பேறாலேயே போரிட நீ அறிந்திருக்கிறாய். தனியொருவனாய் இருந்தாலும் நற்பேறாலேயே எங்கள் அனைவரோடும் நீ போரிட விரும்புகிறாய்.(24) நீ விரும்பும் ஆயுதம் எதையும் எடுத்துக் கொண்டு, எங்களில் யாருடன் வேண்டுமானாலும் நீ போரிடலாம். நாங்கள் அனைவரும் இங்கே பார்வையாளர்களாக நிற்போம்.(25) ஓ குரு குலத்தோனே, நற்பேறாலேயே போரிட நீ அறிந்திருக்கிறாய். தனியொருவனாய் இருந்தாலும் நற்பேறாலேயே எங்கள் அனைவரோடும் நீ போரிட விரும்புகிறாய்.(24) நீ விரும்பும் ஆயுதம் எதையும் எடுத்துக் கொண்டு, எங்களில் யாருடன் வேண்டுமானாலும் நீ போரிடலாம். நாங்கள் அனைவரும் இங்கே பார்வையாளர்களாக நிற்போம்.(25) ஓ வீரா, (இன்னும்) உன் இதயத்தில் இருக்கும் மற்றொரு விருப்பத்தையும் நான் உனக்குக் கொடுக்கிறேன். எங்களில் எவரொருவரை கொன்றாலும் நீ மன்னனாகலாம். அல்லது எங்களால் கொல்லப்பட்ட��ச் சொர்க்கத்திற்குச் செல்வாய்\" என்றான்.(26)\nதுரியோதனன் {யுதிஷ்டிரனிடம்}, \"உங்களில் ஒருவனுடன் மட்டும் போரிடும் உகப்பைக்[1] கொடுத்தால் நீ துணிச்சல்மிக்கவனே, நான் கையில் கொண்டிருக்கும் இந்தக் கதாயுதமே நான் தேர்ந்தெடுத்திருக்கும் ஆயுதமாகும்.(27) எனக்கு இணையானவன் என்று உங்களில் எவன் தன்னை நினைப்பானோ, அவன் என் முன்னே வந்து, கதாயுதந்தரித்து, காலாளாக என்னுடன் போரிடட்டும். தேர்களைக் கொண்டு பல அற்புதமான தனிப்போர்கள் நேர்ந்தன. அற்புதமானதும், பெரியதுமான இந்தக் கதாயுதப் போர் இன்று நடைபெறட்டும்.(29) மனிதர்கள் (போரிடும்போது) ஆயுதங்களை மாற்றிக் கொள்ள விரும்புவார்கள். அப்படிப் போரிடும் தன்மையானது, உன் அனுமதியுடன் இன்று மாற்றப்படட்டும்.(30) ஓ வலிய கரங்களைக் கொண்டவனே, இன்று என் கதாயுதத்தைக் கொண்டு உன்னையும், உன் தம்பிகள் அனைவரையும், பாஞ்சாலர்கள் மற்றும் சிருஞ்சயர்கள் அனைவரையும், இன்னும் நீ கொண்டிருக்கும் பிற துருப்புகள் அனைத்தையும் என்னால் வெல்ல முடியும். ஓ வலிய கரங்களைக் கொண்டவனே, இன்று என் கதாயுதத்தைக் கொண்டு உன்னையும், உன் தம்பிகள் அனைவரையும், பாஞ்சாலர்கள் மற்றும் சிருஞ்சயர்கள் அனைவரையும், இன்னும் நீ கொண்டிருக்கும் பிற துருப்புகள் அனைத்தையும் என்னால் வெல்ல முடியும். ஓ யுதிஷ்டிரா, சக்ரனிடம் {இந்திரனிடம்} கூட நான் சிறிதும் அச்சமடைவதில்லை\" என்றான்.(31)\nயுதிஷ்டிரன் {துரியோதனனிடம்}, \"எழு, ஓ காந்தாரியின் மகனே, ஓ சுயோதனா, எழுந்து என்னுடன் போரிடுவாயாக. தனியொருவனாக இருக்கும் நீ, ஓ பெரும் வலிமை கொண்டவனே, கதாயுதம் தரித்துக் கொண்டு, ஒரு நேரத்தில் ஒருவரோடு மோதும் வகையில் {ஒருவர் பின் ஒருவராக} எங்களோடு போரிடுவாயாக.(32) ஓ பெரும் வலிமை கொண்டவனே, கதாயுதம் தரித்துக் கொண்டு, ஒரு நேரத்தில் ஒருவரோடு மோதும் வகையில் {ஒருவர் பின் ஒருவராக} எங்களோடு போரிடுவாயாக.(32) ஓ காந்தாரியின் மகனே, ஆண்மையுடனும், நல்ல கவனத்துடனும் போரிடுவாயாக. இன்று இந்திரனே உன் கூட்டாளியாக வந்தாலும் நீ உன் உயிரை விடுவாய்\" என்றான்\".(33)\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், \"மனிதர்களில் புலியான உமது மகனால் {துரியோதனனால்} யுதிஷ்டிரனின் இந்த வார்த்தைகளைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பொந்துக்குள் இருக்கும் வலிமைமிக்கப் பாம்பொன்றைப் போல அந்த நீருக்குள் இருந்தபடியே அவன் நீண்ட கடும் மூச்சுகளை விட்டுக் கொண்டிருந்தான்.(34) உயர்ந்த குலத்தில் பிறந்த ஒரு குதிரையால் சாட்டை அடியைப் பொறுத்துக் கொள்ள முடியாததைப் போலவே, இவ்வாறாக மீண்டும் மீண்டும் தாக்கப்பட்ட அவனால் அந்த வார்த்தை அங்குசங்களைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(35)\nதண்ணீரைப் பெரும் வேகத்தோடு கலங்கடித்த அந்தப் போர்வீரன், தடாகத்திலிருந்து எழும் யானைகளின் இளவரசனைப் போல, சினத்தால் பெருமூச்சுவிட்டபடியே, வஜ்ரம் போன்று பலமானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான தன் கனத்த கதாயுதத்துடன் எழுந்தான்.(36) உமது மகன் {துரியோதனன்}, கட்டப்பட்டிருக்கும் அந்த நீரைத் துளைத்துக் கொண்டும், முழுக்க இரும்பாலான தன் கதாயுதத்தைத் தோளில் தாங்கியபடியும், கதிர்களால் அனைத்தையும் எரிக்கும் சூரியனைப் போல எழுந்தான்.(37) பெரும் பலமும், பெரும் நுண்ணறிவும் கொண்ட உமது மகன், இரும்பாலானதும், தாங்கு கயிறுடன் கூடியதுமான தன் கனத்த கதாயுதத்தைக் கையாளத் தொடங்கினான்.(38) சிகரத்துடன் கூடிய மலைக்கோ, வாழும் உயிரினங்களின் மேல் தன் கோபப்பார்வையைச் செலுத்தும் திரிசூலபாணியான ருத்ரனுக்கோ ஒப்பாகக் கதாயுதத்துடன் இருக்கும் அந்தப் பாரதத் தலைவனைக் கண்ட அவர்கள், வானத்தில் உள்ள தகிக்கும் சூரியனைப்போலத் தன்னைச் சுற்றி பிரகாசத்தைப் பொழிந்தான். உண்மையில், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான அவன், தோளில் கதாயுதத்துடன் நீரில் இருந்து எழுந்து நின்ற போது, உயிரினங்கள் அனைத்தும் தண்டத்துடன் கூடிய அந்தகனைப் போல அவனைக் கண்டன.(39-41)\nஉண்மையில் அப்போது, பாஞ்சாலர்கள் அனைவரும், வஜ்ரதாரியான சக்ரனையோ {இந்திரனையோ}, திரிசூலபாணியான ஹரனையோ போல உமது அரச மகனை {துரியோதனனைக்} கண்டன.(42) எனினும், நீரில் இருந்து எழும் அவனைக் கண்ட பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டவர்கள் அனைவரும், தங்கள் கரங்களைப் பற்றிக் கொண்டு மகிழ்ச்சியுறத் தொடங்கினர்[1].(43) உமது மகன் துரியோதனன், பார்வையாளர்களின் அந்தச் செயல்பாட்டைத் தனக்கு எதிரான அவமதிப்பாகக் கருதினான். பார்வையாலேயே பாண்டவர்களை எரித்துவிடுபவனைப் போலக் கோபத்தால் தன் விழிகளை உருட்டி, தன் புருவ அசைவால் நெற்றியை மூன்றாகச் சுருக்கி, மீண்டும் மீண்டும் தன் கீழுதட்டைக் கடித்தபடியே,(44,45) \"பாண்��வர்களே, இந்தப் பரிகாசத்திற்கான கனியை நீங்கள் சுமப்பீர்கள். என்னால் இன்று கொல்லப்படும் நீங்கள், பாஞ்சாலர்களுடன் சேர்ந்து யமனின் வசிப்பிடத்தை அடைவீர்கள்\" என்றான்.\"(46)\n[1] கும்பகோணம் பதிப்பில், \"கரியில் வந்திருக்கிருக்கின்ற அந்தத் துர்யோதனனைக் கண்டு, பாஞ்சாலர்களும், பாண்டவ வீரர்களுமாகிய எல்லாரும் ஸந்தோஷித்தார்கள். அவர்கள் (ஆனந்தத்தினால்) ஒருவர்க்கொருவர் உள்ளங்கைகளைக் கொடுத்துக் கொண்டார்கள்\" என்றிருக்கிறது.\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், \"நீரில் இருந்து எழுந்த உமது மகன் துரியோதனன், கதாயுதத்தைத் தரித்து, குருதியால் குளித்த அங்கங்களுடன் அங்கே நின்று கொண்டிருந்தான்.(47) குருதியால் மறைக்கப்பட்டு, நீரில் நனைந்திருந்த உடலுடன் கூடிய அவன், நீர்ப்பெருக்குடன் கூடிய {அருவிகளைக் கொண்ட} ஒரு மலையைப் போலத் தெரிந்தான்.(48) கதாயுதத்துடன் அவன் நின்று கொண்டிருந்தபோது, பாண்டவர்கள், கிங்கரம்[2] என்றழைக்கப்படும் தண்டாயுதம் தரித்தவனும், கோபக்காரனுமான சூரியனின் மகனை {யமனைப்} போலவே அவனைக் கருதினர்.(49) பெரும் ஆற்றலைக் கொண்டவனான துரியோதனன், தன் கதாயுதத்தைத் தரித்துக் கொண்டு, மேகங்களையோ, அல்லது மகிழ்ச்சியுடன் முழங்கும் ஒரு காளையையோ போன்ற ஆழ்ந்த குரலுடன் பார்த்தர்களைப் போருக்கழைத்தான்.(50)\n[2] யமதண்டத்தின் பெயரே கிங்கரம் Kinkara என இங்கே விளக்குகிறார் கங்குலி\n யுதிஷ்டிரா, நீங்கள் ஒவ்வொருவராகவே என்னுடன் மோத வேண்டும். ஒரு வீரன், ஒரே நேரத்தில் பலரோடு மோதுவது முறையாகாது,(51) அதிலும் குறிப்பாகக் கவசமிழந்து, முயற்சியால் களைத்து, நீரால் நனைக்கப்பட்டு, அங்கங்கள் மிகவும் சிதைக்கப்பட்டு, தேர்கள், விலங்குகள் மற்றும் துருப்புகளையும் இழந்திருக்கும் ஒருவனுக்கு {பலரோடு மோதுவது} முறையாகாது.(52) எந்தக் கருவியுமற்றவனாக, கவசம் மற்றும் ஆயுதங்களை இழந்தவனாக இருந்தும் தனியொருவனாகப் போரிடும் என்னைச் சொர்க்கத்தில் இருக்கும் தேவர்கள் காணட்டும்.(53) நான் நிச்சயம் உங்கள் அனைவருடனும் போரிடுவேன். அனைத்தின் முறைமை மற்றும் முறையின்மைகளைக் குறித்த தேவையான தகுதிகளைக் கொண்டிருக்கும் நீ நடுவராக இருப்பாயாக\" என்றான்.(54)\n துரியோதனா, பெருந்தேர்வீரர்கள் பலர் ஒன்றுசேர்ந்து போரில் அபிமன்யுவைக் கொன்றபோது இந்த அறிவு உனக்கு இல்லாம��் போனது எவ்வாறு(55) எதையும் கருத்தில் கொள்ளாத, சிறு கருணையும் இல்லாத க்ஷத்திரியக் கடமைகள் மிகக் கொடூரமானவையாகும். இல்லையெனில், அந்தச் சூழ்நிலையில் அபிமன்யுவை நீங்கள் எவ்வாறு கொன்றிருக்க முடியும்(55) எதையும் கருத்தில் கொள்ளாத, சிறு கருணையும் இல்லாத க்ஷத்திரியக் கடமைகள் மிகக் கொடூரமானவையாகும். இல்லையெனில், அந்தச் சூழ்நிலையில் அபிமன்யுவை நீங்கள் எவ்வாறு கொன்றிருக்க முடியும்(56) நீங்கள் அனைவரும் நீதியை அறிந்தவர்களாவீர். நீங்கள் அனைவரும் வீரர்களுமாவீர். நீங்கள் அனைவரும் போரில் உங்கள் உயிர்களைக் கொடுக்கவும் ஆயத்தமாக இருந்தீர்கள். நேர்மையாகப் போரிடுபவர்களுக்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் உயர்ந்த முடிவானது சக்ரனின் {இந்திரனின்} உலகத்தை அடைவதேயாகும்.(57) ஒருவன் பலரால் ஒருபோதும் கொல்லப்படலாகாது என்பது உங்கள் கடமையாக இருந்தால், உன் ஆலோசனைகளின்படி செயல்பட்ட பலரால் அபிமன்யு ஏன் கொல்லப்பட்டான்(56) நீங்கள் அனைவரும் நீதியை அறிந்தவர்களாவீர். நீங்கள் அனைவரும் வீரர்களுமாவீர். நீங்கள் அனைவரும் போரில் உங்கள் உயிர்களைக் கொடுக்கவும் ஆயத்தமாக இருந்தீர்கள். நேர்மையாகப் போரிடுபவர்களுக்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் உயர்ந்த முடிவானது சக்ரனின் {இந்திரனின்} உலகத்தை அடைவதேயாகும்.(57) ஒருவன் பலரால் ஒருபோதும் கொல்லப்படலாகாது என்பது உங்கள் கடமையாக இருந்தால், உன் ஆலோசனைகளின்படி செயல்பட்ட பலரால் அபிமன்யு ஏன் கொல்லப்பட்டான்(58) கடினமான காலத்தில் அனைத்து உயிரினங்களும் அறக் கருத்துகளை மறக்கின்றன. பிறகு மறுவுலகத்தின் வாயில்கள் அடைக்கப்பட்டிருப்பதை அவை காண்கின்றன.(59) ஓ(58) கடினமான காலத்தில் அனைத்து உயிரினங்களும் அறக் கருத்துகளை மறக்கின்றன. பிறகு மறுவுலகத்தின் வாயில்கள் அடைக்கப்பட்டிருப்பதை அவை காண்கின்றன.(59) ஓ வீரா {துரியோதனா}, உன் கவசத்தைப் பூட்டுவாயாக, உன் குழல்களை {கேசத்தைக்} கட்டுவாயாக. ஓ பாரதா, உனக்குத் தேவையான அனைத்தையும் எடுத்துக் கொள்வாயாக.(60) ஓ வீரா {துரியோதனா}, உன் கவசத்தைப் பூட்டுவாயாக, உன் குழல்களை {கேசத்தைக்} கட்டுவாயாக. ஓ பாரதா, உனக்குத் தேவையான அனைத்தையும் எடுத்துக் கொள்வாயாக.(60) ஓ வீரா, மேலும் கூடுதலாக, பாண்டவர்கள் ஐவரில் நீ மோத விரும்பும் ஒருவனை உன்னால் கொல்ல முடிந்தால்கூட, நீயே ம���்னனாகலாம் என்ற உனது மற்றொரு விருப்பத்தையும் உனக்கு நான் அளிக்கிறேன். அல்லது (அவனால்) கொல்லப்படும் நீ சொர்க்கத்திற்குச் செல்வாய். ஓ வீரா, மேலும் கூடுதலாக, பாண்டவர்கள் ஐவரில் நீ மோத விரும்பும் ஒருவனை உன்னால் கொல்ல முடிந்தால்கூட, நீயே மன்னனாகலாம் என்ற உனது மற்றொரு விருப்பத்தையும் உனக்கு நான் அளிக்கிறேன். அல்லது (அவனால்) கொல்லப்படும் நீ சொர்க்கத்திற்குச் செல்வாய். ஓ வீரா, உனது உயிரைத் தவிர எங்களால் கொடுக்க இயலும் எந்த வரத்தையும் நீ எங்களிடம் கேட்கலாம்\" என்றான் {யுதிஷ்டிரன்}\".(61,62)\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், \"அப்போது உமது மகன் {துரியோதனன்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கத்தாலான கவசத்தைத் தன் உடலில் பூட்டிக் கொண்டு, பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்ட அழகிய கிரீடம் ஒன்றையும் அணிந்து கொண்டான்.(63) பிரகாசமான தங்கக்கவசத்தைப் பூண்டிருந்த அவன், அந்தத் தலைக்கவசத்தையும் சூட்டிக் கொண்டான். உண்மையில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கத்தாலான கவசத்தைத் தன் உடலில் பூட்டிக் கொண்டு, பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்ட அழகிய கிரீடம் ஒன்றையும் அணிந்து கொண்டான்.(63) பிரகாசமான தங்கக்கவசத்தைப் பூண்டிருந்த அவன், அந்தத் தலைக்கவசத்தையும் சூட்டிக் கொண்டான். உண்மையில், ஓ மன்னா, உமது மகன் ஒரு தங்கச் சிகரத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(64) கவசம்பூட்டி, கதாயுதம் தரித்து, பிற கருவிகளுடன் போர்க்கோலம் பூண்ட உமது மகன் துரியோதனன், ஓ மன்னா, உமது மகன் ஒரு தங்கச் சிகரத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(64) கவசம்பூட்டி, கதாயுதம் தரித்து, பிற கருவிகளுடன் போர்க்கோலம் பூண்ட உமது மகன் துரியோதனன், ஓ மன்னா, களத்தில் நின்றபடியே பாண்டவர்கள் அனைவரிடமும்,(65) \"சகோதரர்களில் (ஐவரில்), கதாயுதம் தரித்துக் கொண்டு எவனொருவனும் என்னோடு போரிடலாம். என்னைப் பொறுத்துவரை, நான் சகாதேவனோடோ, பீமனோடோ, நகுலனோடோ,(66) பல்குனனோடோ {அர்ஜுனனோடோ}, உன்னோடோ இன்று போரிடவே விரும்புகிறேன். ஏற்றுக் கொண்ட மோதலின்படி உங்களில் ஒருவனோடு போரிடும் நான் இக்களத்தில் வெற்றியையடைவேன் என்பது உறுதியானதாகும்.(67)\nதங்கத்துணியால் போர்த்தப்பட்டிருக்கும் என் கதாயுதத்தின் துணையுடன் அடைவதற்கரிதான இந்தப் பகைமைகளின் முடிவை இன்று நான் அடைவேன்.(68) கதாயுத மோதலில் எனக்கு இணையானவனாக ஒருவனையும் நான் நினைக்கவில்லை. என் கதாயுதத்தைக் கொண்டு ஒருவர் பின் ஒருவராக நான் உங்கள் அனைவரையும் கொல்வேன்.(69) உங்கள் அனைவரிலும் என்னோடு நியாயமாகப் போர் செய்யத் தகுந்தவன் ஒருவனுமில்லை. என்னைக் குறித்து இத்தகு செருக்கு நிறைந்த வார்த்தைகளைப் பேசுவது எனக்கு முறையாகாது. இருப்பினும், என் இந்த வார்த்தைகளை உங்கள் முன்னிலையில் நான் உண்மையாக்குவேன்.(70) இந்த நேரத்திற்குள்ளாகவே {முகூர்த்தத்திற்குள்ளாகவே} அந்த வார்த்தைகள் உண்மையாகவோ, பொய்யாகவோ ஆகலாம். உங்களில் கதாயுதத்தை எடுத்துக் கொள்ளக்கூடியவன் என்னோடு போரிடுவானாக\" என்றான் {துரியோதனன்}.(71)\nசல்லிய பர்வம் பகுதி – 32ல் உள்ள சுலோகங்கள் : 32\nஆங்கிலத்தில் | In English\nவகை கதாயுத்த பர்வம், சல்லிய பர்வம், துரியோதனன், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சா���னன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விச��கன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-10T22:38:55Z", "digest": "sha1:XIZ7ZDLKQWFY7WPAO2WUZIVMPQD6P6NS", "length": 7330, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "பத்மினி சிதம்பரநாதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nபத்மினி சிதம்பரநாதன் (Pathmini Sithamparanathan) ஓர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.\n2004 தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2010 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்[1]. 2010 ஆம் ஆண்டு தேர்தலில் இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கபடாததை அடுத்து[2] பின்னர் உருவான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இணைந்து யாழ்ப்பாணத் தொகுதிக்கான வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும் இக்கட்சி எந்தத் தொகுதியிலும் வெற்றிபெறவில்லை.\nஇலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்\nஇலங்கைத் தமிழ்ப் பெண் அரசியல்வாதிகள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 14:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/dec/02/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3295106.html", "date_download": "2019-12-10T21:08:54Z", "digest": "sha1:CE4LCTUNFEHP6WCVKA2J23BI5DKJ42CH", "length": 7198, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nதிருவாரூா் மத்தியப் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை\nBy DIN | Published on : 02nd December 2019 12:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாரூா் மத்தியப் பல்கலைக்கழக ம��ணவி சனிக்கிழமை இரவு விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.\nதிருவாரூா் அருகே நீலக்குடி கிராமத்தில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் ஓசூரை சோ்ந்த முரளி மகள் மைதிலி (19) இளங்கலை அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இவா் மத்தியப் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்தாா்.\nஇந்நிலையில் சனிக்கிழமை இரவு விடுதி அறையில் மின் விசிறியில் மைதிலி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. தகவலறிந்த நன்னிலம் போலீஸாா், மாணவியின் சடலத்தை மீட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE?page=186", "date_download": "2019-12-10T22:36:13Z", "digest": "sha1:IX2ZALIMASIDNZDCDV2J3MJS3EO4JBSX", "length": 8289, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்டம் கொண்ட...\nஇந்தியா - ரஷ்யா இடையே மேலும் பல ஒப்பந்தங்கள்: அமெ., மிரட்டலுக்கு இடயே ரஷ்யா உறுதி\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடை மிரட்டல்களால் இந்தியா- ரஷ்யா நட்புறவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. அதிபர் விளாதிமீர் புதின் கடந்த 4 மற்றும் 5 தேதிகளில் இந்தியா வந்த...\nஅமெரிக்காவில் விவாத நிகழ்ச்சியின் போது எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண்ணிடம் மைக்கைப் பறித்த நபர்\nஅமெரிக்காவில் விவாத நிகழ்ச்சியின் போது எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண்ணிடம் இருந்து, ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் மைக்கைப் பறித்து பின் தூக்கி வீசும் காட்சிகள் வெளியாகியுள்ளன. பிரதிநிதிகள் சபை தேர்தலுக...\nரஷ்யாவுடன் ஆயுத ஒப்பந்தம் செய்து கொண்ட இந்தியா மீது, தான் எடுக்க உள்ள நடவடிக்கையை விரைவில் தெரிந்து கொள்ளலாம் : அதிபர் டிரம்ப்\nபொருளாதார தடையையும் மீறி ரஷ்யாவுடன் ஆயுத ஒப்பந்தம் செய்து கொண்ட இந்தியா மீது தான் எடுக்க உள்ள நடவடிக்கையை மிக விரைவில் தெரிந்து கொள்ளலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ரஷ்யா மீத...\nஃபுளோரிடாவை நெருங்குகிறது மைக்கேல் புயல்\nஅமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தை நெருங்கும் மைக்கேல் புயல், மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய 4 ஆம் நிலைப் புயலாக வலுப்பெற்றது. அட்லாண்டிக்கில் உருவான இந்தப் புயல் ஃபுளோரிடாவில் இன்னும் சில மணி நே...\nஅமெரிக்கத் தூதர் டினா பாவெல்லைப் புதிய ஐ.நா.வுக்கான தூதராக நியமிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரிசீலனை\nஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் பதவியில் இருந்து விலகுவதாக நிக்கி ஹாலே அறிவித்துள்ளதை அடுத்து, அந்தப் பதவிக்கு டினா பாவெல் பெயரைப் பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார...\nஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே ராஜினாமா\nஐக்கிய நாடுகள் சபைக்காக அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஆண்டு அந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட அவர், ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவின் கொள்கைகளை முன்...\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடை பற்றி இந்தியா கவலைப்படவில்லை: தர்மேந்திர பிரதான்\nஅமெரிக்கா பொருளாதாரத் தடைகளில் இருந்து விலக்கு அளிக்குமா என்பதைப் பற்றி கவலைப்படாமல், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக, பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். ஈரானிடமிரு...\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nஜெயச்சந்திரன் நிறுவன உரிமையாளர் மகனிடம் ரூ.8 லட்சம் அபேஸ் \nமக்கள் மத்தியில் வரவேற்பில்லை - தேங்கும் வெளிநாட்டு வெங்காயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/tag/mh-jawahirullah/", "date_download": "2019-12-10T21:26:22Z", "digest": "sha1:RQNSXMZPMYU3Q7JZXYEZRE5DKNF4ZRI7", "length": 8517, "nlines": 75, "source_domain": "mmkinfo.com", "title": "MH Jawahirullah « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nபெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்\n898 Viewsபெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.57 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ 2.35 காசுகளும், காஸ் சிலிண்டருக்கு ரூ.21 உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு 1.6.2016 நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. மக்கள் நலனில் […]\nமதுவிலக்கு கோரியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\n914 Viewsமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வெளியிடும் அறிக்கை: கடந்த மாதம் திருச்சியில் ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பின் சார்பாக மதுவிலக்கு கோரி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு கோரி பேசியதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆறு பேர் மீது ஒரு மாதத்திற்குப் பின் திருச்சி காவல்துறையினர் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர். காவல்துறையின் இந்தச் செயலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் […]\nBy Hussain Ghani on February 26, 2016 / செய்திகள், தலைமை அறிவிப்புகள், பத்திரிகை அறிக்கைகள் / Leave a comment\n1014 Viewsஇறைவனுக்கு நன்றி செலுத்துவோம் *********** பிரகடனம் செய்வீராக: “சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது. நிச்சயம் அசத்தியம் அழியக் கூடியதே – திருக்குர்ஆன் 17:82 மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தானே என்று சொல்லியும் அக்டோபர் 6 2015 அன்று சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்துச் செய்ய வேண்டும் என்று கோரியும் […]\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\n246 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\n481 Viewsகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர். August 24, 2019\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் August 24, 2019\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=2046", "date_download": "2019-12-10T22:27:06Z", "digest": "sha1:QYMPMLWXND6EJOKS2JTONY7YGFWGDBZL", "length": 28123, "nlines": 124, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழ் படுத்துதல் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவலையுலக தமிழ்ப்பயனாளிகள் தமிழ்ப்படுத்துகிறேன் பேர்வழி என்று கிளம்பி தமிழைப் படுத்தி எடுக்கும் கொடுமை எந்த அபத்த எல்லைக்கு சென்று, என்று நிற்குமோ தெரியவில்லை. நம் மொழியில் கலைச்சொற்களை உருவாக்கப் பாடுபடுகிறோமோ இல்லையோ, வெகு தயாராக ஆளின் பெயர், இடப்பெயர், நிறுவனப்பெயர், வியாபார brandகளின் பெயர்கள் இவற்றை எல்லாம் பார்க்கும்போது தமிழ் வலைப்பதிவாளனின் தமிழார்வம் கட்டுக்கடங்காமல் சகல புழைகளிலிருந்தும் ஜரூராகப் பீறிட்டுக் கிளம்பி விடுகிறது.\nஜெயமோஹன் என்பதை வெற்றி விரும்பி என்று யாராவது சொன்னால் அது எழுத்தாளர் ஜெயமோஹனாக இருக்க முடியாது. கழக அரசியல்வாதியாகத்தான் இருக்க முடியும். பெயர்களை மாற்றுவது அவை தம்முள் தேக்கி வைத்திருக்கும் குறியீட்டையே மாற்றுவதாகும். பெயர்கள் வெறும் பெயர்கள் என்கிற நிலையிலிருந்து இவ்வித குறீயீட்டுத்தன்மையை அடைவதன்பின்னால் பல வருட உழைப்பும் முயற்சியும் இருக்கிறது. ராக் அண்ட் ரிபப்ளிக் என்று ஜீன்ஸ் பிராண்ட். இதை கல்லும் குடியரசும் என்று தமிழ்ப்படுத்தினால் அது அந்த ஜீன்ஸ் பிராண்டையே அவமதிப்பது போன்றதுதான். ஆனால் இந்த பெயர்மாற்ற பயங்கரவாதிகளுக்கு அந்தக்கவலையெல்லாம் கிடையாது. ஒரு கம்பெனியையோ, பிராண்டையோ கஷ்டப்பட்டு எவனோ ஒருவன் கட்டியெழுப்பும் வரை, புது வீட்டிற்கு சாமான்களை இறக்கிக்கொண்டிருக்கும் வீட்டுக்காரனை முட்டுச் சுவற்றில் உட்கார���ந்து கொண்டு கதைபேசிக்கொண்டு அவன் இறக்கி முடிக்கும் வரை கவனிக்கும் கேரள யூனியன் தோழர் மாதிரி, காத்திருந்து கவனிப்பார்கள், அவன் கட்டி முடித்து பிராண்ட் பிரபலமானவுடன் மிகச்சரியாக செந்தமிழ்ப்பட்டயத்தை எல்லோருக்கும் தெரியுமாறு தோளில் மாட்டிக்கொண்டு, அவனது கம்பெனி பெயரையோ பிராண்டையோ தமிழ்ப்படுத்தக் கிளம்பிவிடுவார்கள்.\nட்விட்டர் என்பதை கிறிச்சான் என்று மொழிபெயர்க்க மூளையைக்கசக்கி எவ்வளவு படைப்பூக்க உழைப்பை அர்ப்பணித்திருக்கிறோம் விண்டோஸை ஜன்னல்கள் (அய்யோ அது சுத்த தமிழில்லையே- சாளரங்கள் விண்டோஸை ஜன்னல்கள் (அய்யோ அது சுத்த தமிழில்லையே- சாளரங்கள்) என்று மொழி பெயர்க்கும் அரிய வாய்ப்பைத் தவற விட்டு செய்து விட்டோம். ஆனால் வெகு விழிப்போடிருந்து ஃபேஸ்புக்கை முகப்புத்தகமாக்கி விட்டோம். தேன் வந்து பாய்ந்து விட்டது காதினிலே) என்று மொழி பெயர்க்கும் அரிய வாய்ப்பைத் தவற விட்டு செய்து விட்டோம். ஆனால் வெகு விழிப்போடிருந்து ஃபேஸ்புக்கை முகப்புத்தகமாக்கி விட்டோம். தேன் வந்து பாய்ந்து விட்டது காதினிலே இப்படியே போனால் மைஸ்பேஸை என்வெளியாக்கலாம், ஆரக்கிளை சாமியாடியாக்கலாம், ப்ளாக் பெரியை கறுப்பு சதைக்கனியாக்கி கடித்துக்குதறி விடலாம், அமெரிக்கா வந்த தமிழ்ப்பேச்சாளர் ஒருவர் லாஸ் ஏஞ்செல்ஸை இழந்த தேவதை நகரம் என்றோ என்னமோ தமிழ்ப்படுத்தி விட்டுப்போனார். தமிழனை தமிழ்நாட்டிலிருந்து எடுத்தாலும் வாயில் நுரைதள்ள பெயர்களைத் தமிழ்ப்படுத்தித்தள்ளும் வெறி கொண்ட ஆர்வத்தை மட்டும் அவனிடமிருந்து பிய்த்து எடுத்து விட முடியாது.\nநாம் சுயமாக நமக்குள் உள்ள உந்தலால், தேடலால், உழைப்பால் ஒரு கலையையோ, நிறுவனத்தையோ, தொழில்நுட்பத்தையோ, பிராண்டையோ கட்டியெழுப்பும்போது அது நம் பெயரை, மொழியை, கலாசாரத்தை, நம் வெற்றியை உலகெங்கும் கொண்டு செல்லும் கருவியாகிறது. ஹட யோகத்தை ஆங்கில மொழி ஹட யோகம் என்ற சொல்மூலமே தம் மொழிக்குள் இணைத்துக் கொண்டிருக்கிரது. ஆயுர் வேதத்தை மேற்கு நாட்டார் ஆயுர் வேதம் என்றுதான் செல்கிறார்கள். மும்பையின் டப்பாவாலாக்கள், டப்பாவாலாக்கள் என்றே உலகெங்கும் அறியப்படுகிறார்கள். இவற்றையெல்லாம் ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்தால் அவை தனது பெயரில் கொண்டிருக்கும் மூலாதார சுயத்தைய��ம் அது தரும் தனி இடத்தையும் இழந்து விடும் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். (பிரேசிலின் போர்த்துக்கீசியர்கள் இன்னமும் ஒருபடி மேலே போய் சூழ்ந்துள்ள தென்அமெரிக்க ஸ்பானிஷ் மொழிக்கடலுக்கு நடுவே தனியாகத்தெரிய வேண்டுமென்று தன் நாட்டின் பியருக்கு, ஏகாந்த உருவகம் தர கிழக்குலகின் தொடர்பில் அம்மொழிக்குள் வந்த ”பிரம்மா” என்கிற பெயரைச் சூட்டியிருக்கிறார்கள்).\nஃபேஸ் புக் போலவோ ட்விட்டர் போலவோ சுயமாகச் சமூக வலைப் பயன்பாட்டு மென்பொருள் எதையாவது நாம் உருவாக்கியிருக்கிறோமா நமக்கென்று ஒரு ஆபரேட்டிங் ஸிஸ்டம் உருவாக்கினோமோ, நமக்கென்று ஒரு தேடல் யந்திரம் உருவாக்கினோமா- சில கிண்டர்கார்டன் முயற்சிகளைத் தவிர. (சீனர்கள் செய்திருக்கிறார்கள், இதுபோன்ற முயற்சிகளுக்கு நம் அரசு பலவிதங்களில் உதவலாம்). அவ்வாறான மென்பொருட்களை உருவாக்கி அவற்றிற்கு தமிழ்ப்பெயர் தந்து அவற்றை வெற்றிகரமாக்கி உலகெங்கும் விரிவுபடுத்தினால் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்காதா என்ன.\nஎல்லாஞ்சரி, ஆனா அதுக்கெல்லாம் ஒளக்கெணுமே. டக்குனு தாரெடுத்து பூசினோமோ, ரயில்ல குறுக்கால படுத்தோமோ, பேர மாத்தினோமானு இல்லாம, வாளப்பளம் சாப்டா எளகி வெளிய போற மாதிரி, டக்குனு தமிள்ப்பற்ற வெளிய கொட்ட வளி சொல்வானா என்று எம் தமிழ்க்குமுகாயம் குமுறுவது காதில் விழுகிறது.\nஇன்று எந்த தமிழ் வலைத்தளத்துக்குப்போகவுமே பயமாக இருக்கிறது. ஒவ்வொரு கிளிக்கிற்கும் ஓராயிரம் குக்கிகள், இடைவிடாமல் கண்ணில் வந்து குத்தும் விளம்பரத்தொல்லைகள், வைரஸ் அபாயங்கள், முதன்மை பெறும் சினிமா செய்திகள் என்று பிரபல நிறுவனங்களின் தமிழ் தளங்கள் கூட மூத்திரச்சந்து போல் நாற்றமும். நோயும் நிறைந்து கிடக்கின்றன. மார்ஃபிங் டெக்னாலஜியை சி கிளாஸ் மசாலா படம் எடுத்து உலகத்தரம் என்று நமக்குநாமே தட்டிக்கொடுத்து சந்தோஷப்படுவதுபோல் எந்த தொழில்நுட்பம் நம் கையில் கிடைத்தாலும் கிழித்து நாறாக்கி மாலைபோட்டுக்கொண்டு அதனை உணர்ச்சிகரமாகக் கொண்டாடியும் விடுகிறோம். பெயரில் தார்பூசும் வெறி, பெயரைத் தமிழாக்கும் கிறுக்குத்தனம், பெயரின் குறியீட்டை மறைக்க செய்யும் தகிடுதத்தங்கள் இப்படிப்பட்டதோர் அரிதார அறத்தரம் உள்ள புழங்கு சூழலில்தான் மொழிக்கு வலுசேர்க்கும் படைப்பூக்கம், தொழில்நுட்பம், கலை வளர்ச்சி, அறிவுப்பரவல் ஆகியவையும் இயங்க வேண்டி இருக்கிறது, என்ன செய்ய\nSeries Navigation கடன் அன்பை வளர்க்கும்கொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்\nஇந்திய வர்த்தகம் – குறியா, குறி தவறியதா\nமுன்பொரு காலத்தில் ஒரு மன்னன் இருந்தான்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -3)\nஆமைகள் ஏன் தற்கொலை செய்து கொள்வதில்லை\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 5 விமர்சனமும் எதிர் வினையும்\nகவிதைகள் : சு கிரிஜா சுப்ரமணியன்\nதளம் மாறிய மூட நம்பிக்கை\nகாமராஜ்: கருப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை புத்தக விமர்சனம்\nபாதல் சர்க்காரும் தமிழ் அரங்க சூழலும்\nகிருஷ்ணகிரியில் கணினி மற்றும் இணையக்கருத்தரங்கு\nதிருமகள் இன்னும் விடுதலைப் புலி சந்தேக நபர்\nதி ஜானகிராமனின் அம்மா வந்தாள்\nபறவைகளை வரைந்து பார்த்த ஒரு கார்ட்டூன் சித்திரக்காரன்\nஒரு வர்க்கத்தின் நிதர்சன சூடுகள்\nதடாகம்’ கலை- இலக்கிய வட்டத்தின் அகஸ்தியர் விருது.\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 7\nவிருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனடா எழுத்தாளர் இணையத்தின் பாராட்டு\nபல நேரங்களில் பல மனிதர்கள்\nஎம். ரிஷான் ஷெரீபின் `வீழ்தலின் நிழல்’ பற்றிய குறிப்பு\nஇணைய வர்த்தகமும் மருந்து பொருட்கள் விற்பனையும்\nநினைவு நதியில் ஒரு உயிரின் மிச்சம் \nதிண்ணைப் பேச்சு – கனிமொழி, சின்னக் குத்தூசி பற்றி ஜெயமோகன் பற்றி பி கே சிவகுமார் பற்றி ஸிந்துஜா\nஅணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் \nPrevious Topic: கடன் அன்பை வளர்க்கும்\nNext Topic: கொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்\n6 Comments for “தமிழ் படுத்துதல்”\nஇன்னா சார் இப்டி எயிதிட்ட நீ. இப்டி எய்திதான் சார் நாங்க எங்க த்மிய் பற்றயே காமிக்கிரோம். இப்டி எய்தி எய்தி அத எங்க ஆளுங்களே பாராட்ட்றதுக்குனே மன்றம் கூட வெச்சினுகீரோம் சார். நம்ப தமில் வால்க\nமிகச் சரியான அவதானிப்பு. அதுவும் புதிய தொழில்நுட்ப சேவைகளுக்குள் தமிழர்கள் கருப்பங்கொல்லையில் யானை புகுவது போல திமுதிமுவென்று உள்ளே நுழைகிறார்கள். Beta Testing நிலையில் இருக்கும் கூகிள் ப்ளஸ்ஸில் தமிழர்கள் கன்னாபின்னாவென்று புகுந்து விட்டதால், மற்றவர்களுக��கு இடம் கிடைக்கவில்லை என்றூ கூட பேச்சு அடிபடுகிறது \nயாரா இருந்தா உனக்கென்ன says:\nதமிழர்கள் மீது குற்றம் சுமத்துவதற்கெனவே அலைபவர்கள் அதிகம் போல. இப்படித்தான் கோயில் கருவறைக்குள் திமு திமு வென நுழைந்த கபோதிகள் வெளி வரவே மறுக்கின்றனர்.\n(தமிழர்கள் கன்னாபின்னாவென்று புகுந்து விட்டதால், மற்றவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்றூ கூட பேச்சு அடிபடுகிறது \nஏன், அங்கேயும் தமிழ் “படுத்தறேன்” னு போயி அரியே போற்றி சொறியே போற்றின்னு கூவறதுக்கா ஒங்களுக்கு புரோகிதர்கள், பார்ப்பனர்களை வசைபாடுவது, இதைத் தவிர உருப்படியா ஏதும் தெரியுமா ஒங்களுக்கு புரோகிதர்கள், பார்ப்பனர்களை வசைபாடுவது, இதைத் தவிர உருப்படியா ஏதும் தெரியுமா ஒரு சவால். கூகிளில் எந்த ஒரு கீ-வேர்டையும் தேடுங்கள், ஆனால் தமிழில் டைப் செய்யுங்கள். மற்றொரு பேஜில் ஆங்கிலத்தில் அதே வார்த்தையைத் தேடுங்கள். தமிழில் வெறும் வன்முறை, சினிமா போன்றவையே வரும், உதாரணம் ‘ஓவியக்கல்லூரி’ – ஓவியம் பயில விரும்பும் ஒருவன் தேடும் ஒரு சொல். இதில் ஆங்கிலப் பக்கங்கள் அவன் தபால் மூலமாகவோ இண்டர்நெட் மூலமாகவோ ஓவியம் பயில்வது பற்றி வரும். ஆனால் தமிழ் பக்கங்கள் ஓவியக் கல்ல்லூரி மாணவன் தற்கொலை என்று மட்டும் தான் வரும். பாருங்கள் தேடி. இப்படி நெகட்டிவான விஷயங்களையே யோசித்தும் ரியாக்ட் செய்தும் (தமிழைப் படுத்தாமல் அப்படியே எழுதுகிறேன் ஏனென்றால் தமிழ் எமக்கு மெத்தப் பிடிக்கும், தமிழைப் படுத்துவது அல்ல) இருக்கும் தமிழர்களின் ஆட்டிட்யுட் (attitude) மாற வேண்டும். போய் உருப்படியாய் ஏதும் செய்யுங்கள். தார் பூசியே ஆக வேண்டும் என்றால் ஏழைகள் குடிசையை மேம்படுத்துங்கள். அவர்களுக்கு சாலை வசதி செய்யுங்கள், அங்கே பூசுங்கள் தாரை, அறிவுகெட்ட வெங்காயங்களா\nஇந்தத் தமிழ்படுத்துதல் பலசமயங்களிலும் படுத்தலாகவே இருக்கிறது என்பதே என் கருத்தும். தமிழை மேம்படுத்துதல் என்பதை பிரித்து படுத்துதுதல் என்று புரிந்து கொண்டு ரொம்பவே படுத்தறாங்க.\nபிரஷர் குக்கர் என்பது அழுத்தக் கலன், ஷாம்பூ என்பதை கழுவான் என்று விதவிதமாக படுத்தி தமிழை மேம் படுத்தி விட்டார்கள் . அறை போட்டு (ரூம்) யோசிப்பார்களோ.\n) தமிழ் தொலைக்காட்சிகளை இவர்கள் ஒன்றும் கண்டு கொள்வதே இல்லை.\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2017/02/08/%E0%AE%93%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4/", "date_download": "2019-12-10T22:26:00Z", "digest": "sha1:HEZSRZ6EOXNSBUKL4ICW7VTKJBD62LWI", "length": 15075, "nlines": 87, "source_domain": "www.haranprasanna.in", "title": "ஓபிஎஸ்ஸின் தியானம் அல்லது திடீர்ப் புரட்சி | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஓபிஎஸ்ஸின் தியானம் அல்லது திடீர்ப் புரட்சி\nஎப்படியும் இன்று ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவார். அடுத்த பொதுத் தேர்தலுக்கு நான்கரை வருடங்கள் உள்ள நிலையில், இதே வேகத்தை மக்கள் மத்தியில் நீட்டித்து வைத்திருப்பது சாத்தியமே இல்லாதது. ஓபிஎஸ் பின்னால் ஒரு எம் எல் ஏ கூட வரமாட்டார் என்பதுவே இப்போதைய நிலை. ஒருவேளை ஒரு எம் எல் ஏ கூட வரவில்லை என்றால், ஓபிஎஸ் என்ன செய்வார் என்பதைவிட எதிர்க்கட்சிகள் அவரை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே முக்கியத்துவம் பெறும். ஏனென்றால் மக்கள் ஆதரவை நிரூபிக்க நான்கரை வருடங்கள் காத்திருக்கவேண்டும். நான்கரை வருடங்கள் என்பது அரசியலில் மிக நீண்ட காலம். ஜெயலலிதா மறைந்து இரண்டு மாதங்களில் என்னவெல்லாம் நடந்திருக்கிறது என்று பாருங்கள். அதுவே ஜெயலலிதா ஆண்ட ஐந்தரை ஆண்டுகளில் (ஜெயலலிதாவின் தனிப்பட்ட வழக்கு விவகாரங்கள் நீங்கலாக) இப்படி பரபரப்பாக பெரும்பாலும் எதுவும் இல்லை என்பதையும் யோசித்துப் பாருங்கள். அரசியல் உறுதித்தன்மை இல்லாதபோது சிறுநிகழ்வு கூட பெரிய உருவம் கொள்ளும். அதைத்தான் கட்சிகள் பயன்படுத்திக்கொள்ளும்.\nஒரு கட்சியின் வளர்ச்சி அக்கட்சியின் உள்ளார்ந்த வளர்ச்சியைப் பொருத்தது என்பதோடு, போட்டிக் கட்சியின் தாழ்விலும் அமையும். இன்னொரு கட்சியின் அழிவுக்கு நாங்கள் எதுவும் செய்யமாட்டோம் என்று வெளியில் பேசிக்கொண்டாலும், உள்ளே குழிப்பறி வேலைகள் நடந்தவண்ணம் இருக்கும். இதில் வெளிப்படைத்தன்மையுடன் உள்ள நேர்மையான செயல்களும், மோசமான நடவடிக்கைகளும் அடங்கும். அரசியல் இப்படித்தான்.\nசசிகலா முதல்வராகப் பதவி ஏற்கும் பட்சத்தில், அவர் எப்படியும் ஆறு மாதத்துக்குள் ஒரு தொகுதியில் நின்று எம் எல் ஏவாக வென்றே ஆகவேண்டும். அத்தொகுதியில் ஓபிஎஸ் நிற்கவேண்டும். இது சசிகலாவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தலாம். ஓபிஎஸ் மனதில் வேறு ப��ரிய எண்ணங்கள் இருக்குமானால், நல்ல ஒரு வேட்பாளரை நிற்கவைக்கலாம். ஒருவேளை ஓபிஎஸ் நின்று தோற்றுப் போனால், உடனடியாக அவரது அரசியல் வாழ்வு பின்னடைவு கொள்வதை இது தடுக்கலாம். வேறொரு வேட்பாளரை நிறுத்தும்போதோ அல்லது ஓபிஎஸ்ஸே நிற்கும்போதோ, திமுக தன் வேட்பாளரை நிறுத்தாமல், தன் ஆதரவை ஓபிஎஸ்ஸுக்கு அளிப்பதன்மூலம் சசிகலாவின் தோல்வியை உறுதி செய்யலாம். இதை ஸ்டாலின் செய்வது திமுகவுக்கும் ஒரு வகையில் நல்லது.\nசசிகலாவின் தோல்வி அவரது முதலமைச்சர் கனவைத் தூளாக்குவதோடு, அதிமுகவின் வளர்ச்சிக்கும் பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தும். இது ஸ்டாலினின் உடனடி வளர்ச்சிக்கு நல்லது. திமுக வேட்பாளரை ஓபிஎஸ் ஆதரிக்கட்டும் என்று கருணாநிதி பாணியில் யோசிக்காமல், தன் சிறுநலனை விட்டுக்கொடுத்து பெரிய நலனில் அக்கறை கொள்வது ஸ்டாலினுக்கு நல்லது. இதனால் ஏற்படப்போகும் இன்னொரு நன்மை, ஓபிஎஸ்ஸின் திடீர்ப் புரட்சிக்குப் பின்னால் திமுக உள்ளது என்று சொன்னவர்கள் இதைக் கையில் எடுத்துக்கொள்வார்கள். இதனால் ஓபிஎஸ்ஸுக்கு ஒரு தர்ம சங்கடம் ஏற்படும். இன்னுமொரு நன்மை, தொடர்ச்சியாக ஸ்டாலினைச் சுற்றி நிகழும் அரசியல். இவற்றையெல்லாம் மனதில் வைத்து ஸ்டாலின் முடிவெடுக்கவேண்டும்.\nஇதில் ஒரு பின்னடைவு ஸ்டாலினுக்கு உள்ளது. திமுக போட்டியிடாத நிலையில், ஏதேனும் ஒரு கட்சி கொஞ்சம் அதிகம் செல்வாக்குடன் இரண்டாவது இடத்துக்கு வரும். இடைத்தேர்தல்தான் என்பதாலும் அடுத்து வரும் பொதுத்தேர்தலில் திமுக எளிதாக முதலாவதாகவோ இரண்டாவதாகவோ வரும் என்பதால் திமுக அல்லாத ஒரு கட்சி இரண்டாம் இடத்துக்கு வருவது மிகத் தற்காலிகமே என்பதாலும் இந்தச் சிறிய பின்னடைவை ஸ்டாலின் பொறுத்துக்கொள்ளலாம்.\nஇந்த உடனடி நன்மையைக் கணக்கில் கொண்டால் மட்டுமே ஓபிஎஸ் மூலம் கொஞ்சம் அறுவடையைத் தமிழ்நாடு பெறும். இல்லையென்றால் இந்தப் புரட்சி ஒருநாள் புரட்சியாக மட்டுமே வரலாற்றில் தேங்கிப் போகும்.\nசசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றால், இது எதுவுமே தேவை இல்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெறாவிட்டால், மேலே உள்ளதைத் தவிர வேறு வாய்ப்புகளை யோசிக்கமுடியவில்லை.\nஹரன் பிரசன்னா | No comments\nசாவர்க்கரின் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதை��் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in\nபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (43)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2017/07/23/%E0%AE%92%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95/", "date_download": "2019-12-10T21:27:47Z", "digest": "sha1:SYEHVORDUPFE6PBZ27IQ3L3ZMHRNNHEV", "length": 21266, "nlines": 93, "source_domain": "www.haranprasanna.in", "title": "ஒய் எம் சி ஏ – சென்னை புத்தகக் கண்காட்சி 2017 | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஒய் எம் சி ஏ – சென்னை புத்தகக் கண்காட்சி 2017\nநேற்று ஒய் எம் சி ஏ வளாகத்தில் நடக்கும் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். கூட்டமே இல்லை. கடும் வெக்கை. ஜனவரியில் நடக்கும் புத்தகக் கண்காட்சிதான் சென்னைக்கானது என்ற எண்ணம் சென்னைவாசிகளுக்கு அழுத்தமாக உள்ளது போலும். உண்மையில் சென்னைக்கு ஒரு புத்தகக் கண்காட்சி எல்லாம் காணவே காணாது. இந்தப் புத்தகக் கண்காட்சி இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் வலுப்பெறும் என்று நம்பலாம். இந்தமுறையே இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு ஓரளவு வரவேற்பு உள்ளது. விளம்பரமும் நன்றாகவே செய்திருந்தார்கள்.\nகிழக்கு பதிப்பகத்தின் ஸ்டாலில் பொன்னியின் செல்வன் செட் 55% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. கண்காட்சி முழுவதும் விதவிதமாகப் பொன்னியின் செல்வன்கள் கண்ணில்பட்டன. ஒரு கடையின் தனித்துவத்தைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஒரு விற்பனையாளராக, வேறு வழியில்லை என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும். புத்தக விற்பனை ஒட்டுமொத்தமாக உயராத வரை இந்நிலையே தொடரும்.\nசைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் கண்ணில் பட்டது. சடங்கு போல அவர்களிடம், டின்.என்.ஷேசனின் தன்வரலாறு இருக்கா என்று கேட்டேன். கிட்டத்தட்ட பல வருடங்களாக அவர்களிடம் இதைக் கேட்பது என் கடமை. அவர்களும், ஒண்ணே ஒண்ணு இருந்தது, இப்ப இல்லை என்பார்கள். இப்போதும் அதே பதிலைச் சொன்னார்கள். ஆனால் ஸ்டாலின் உள்ளே இருந்த ஒரு வாசகர், ஒண்ணு இங்க பார்த்தனே என்றார். வேறு ய���ரும் அதை எடுத்துவிடுவார்களோ என்ற பதற்றத்தில் அவரிடம், அதைக் கொஞ்சம் நீங்களே எடுங்களேன் என்றேன். அவரே தேடி எடுத்துத் தந்தார். பெரிய பொக்கிஷம் கிடைத்தது போல உணர்ந்தேன். சின்ன புத்தகக் கண்காட்சிகளில் இதைப் போன்ற பொக்கிஷங்கள் சிக்கும்.\nநூல்வனம் ஸ்டாலில் பெரிய புத்தகம் ஒன்றை விற்பனைக்கு வைத்திருந்தார்கள். பல புத்தகஙக்ளின் அட்டைகளில் என்ன என்னவோ ஆட்டம் போட்டிருந்தார்கள். குழந்தைகளைக் கவரும் நூல் வடிவமைப்பு. மணிகண்டன் ஸ்டாலில் இல்லாததால், என் மகன் பல புத்தகங்களை லவட்டி… சே… வாங்கி வந்தான். அரங்கில் இருந்த முத்து கணேஷ் அவர் பங்குக்கு அவரது பதிப்பகத்தின் (ஆரம் வெளியீடு) புத்தகம் ஒன்றையும் தந்தார். அங்கே ராம்கி நின்றிருந்தார். ‘என்னங்க இது, கமல் அரசியலுக்கு வந்தா ஜெயலலிதா ஆகிடலாம்னு போட்டிருக்கீங்க. மனசாட்சியே இல்லையா’ என்று கேட்டேன். என்னவோ சொன்னார். நான் பதிலுக்கு, ‘வரட்டும். வரணும்னுதான் பிரார்த்தனை. அப்பதானே தெரியும்’ என்றேன்.\nவிருட்சம் ஸ்டாலில் கே.என்.சிவராமனும் யுவ கிருஷ்ணாவும் இருந்தார்கள். ஹலோ சொன்னேன். ஹலோ சொன்னால் கவனம் இதழ்த் தொகுப்பை நமக்கு சிவராமன் வாங்கித் தருவார் என்று எனக்கு நிஜமாகவே தெரியாது. வாங்கித் தந்தார். 🙂 கவனம் என்ற இதழ் ஞானக்கூத்தனால் வெளியிடப்பட்டது. ஏழு இதழ் வெளி வந்திருக்கும் போல. ஏழு இதழ்களையும் அப்படியே ஸ்கேன் செய்து அச்சிட்டு நூலாக்கி இருக்கிறார்கள். ஸ்கேன் மூலம் அதே நூலை அப்படியே அச்சிடுவதில் உள்ள அனுகூலங்கள், மீண்டும் தட்டச்சு செய்யவேண்டியதில்லை, பிழைத் திருத்தம் செய்யவேண்டியதில்லை. பழைய நூல் என்றால் அதன் வாசிப்பு வாசனை அப்படியே கைக்கூடும். தடை செய்யப்பட்ட துக்ளக் இப்படி வந்திருந்தது. இப்போது கவனம். அதுபோக நகுலன் தொகுத்த குருக்ஷேத்திரம். அசோகமித்திரன் செய்த பிழைத் திருத்தங்களுடன் அப்படியே குருக்ஷேத்திரம் வெளிவந்துள்ளது சுவாரஸ்யம். இந்த இரண்டு நூல்களும் ஸ்கேனிங் செய்யப்பட்டு அப்படியே வந்திருக்கின்றன. கச்சிதமான ஸ்கேனிங்கும் கச்சிதமான லே அவுட்டும் இல்லையென்றால் இப்படிப்பட்ட நூல்கள் பல்லை இழித்துவிடும். கவனம் நன்றாகவே உள்ளது. கண்காட்சிக்குச் செல்பவர்கள் சிவராமனிடம் ஹாய் சொல்லி கவனம் பெற வாழ்த்துகள்.\nவனவாசி என்ற நூலையும் பல வருடங்களாகத் தேடிக்கொண்டிருக்கிறேன். தன்னிடம் உள்ள நூலை அனுப்புவதாக பத்து முறை சொன்ன நண்பர் ஒருவர் (நண்பா) பதினோராவது முறை, அனுப்பிட்டேனே இல்லையா என்றார். வேறு வழியின்றி ஆங்கிலத்திலேயே முக்கால்வாசி படித்து முடித்துவிட்டேன். சென்ற ஜனவரி புத்தகக் கண்காட்சியில் எத்தனை தேடியும் கிடைக்கவில்லை. புதினம் புக்ஸின் கதிரேசன் ஃபேஸ்புக்கில் முக்கியமான புத்தகங்களை தினமும் அட்டையுடன் போடுவார். நேற்று வனவாசி கண்ணில் கட்டது. உடனே அதை வாங்கவேண்டும் என்று அவர் கடைக்குச் சென்றேன். விடியல் பதிப்பகம் வெளியிட்டது. இருந்தாலும் புதினம் புக்ஸின் கதிரேசனிடம் வாங்கினேன். எத்தனையோ வருடங்கள் தேடிக்கொண்டிருந்த இரண்டு புத்தகங்கள் இந்தப் புத்தகக் கண்காட்சியில் கிடைத்தது ஆச்சரியமும் மகிழ்ச்சியும்.\nஎன் மகனும் மகளும் அந்தப் புத்தகம் இந்தப் புத்தகம் என்று என்னவெல்லாமோ வாங்கிக்கொண்டிருந்தார்கள். விக்ரமாதித்தன் கதைகள் முழுத் தொகுப்பு, 400 ரூ விலையுள்ள நூல் 200 ரூபாய்க்கு என்று சொல்லவும், அந்நூலைப் பார்த்தேன். மிக மோசமான தாளில் அச்சிடப்பட்ட நூல். 400 பக்கம் இருக்கலாம். 200 ரூ என்பதே அதிகம். அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, நியூ புக் லேண்ட்ஸ் கடைக்குச் சென்று நர்மதா வெளியிட்ட விக்கிரமாதித்தன் கதைகள் நூலை வாங்கினேன். நல்ல தரமான தாளில் அச்சிடப்பட்ட அழகான நூல். அங்கே ஸ்ரீனிவாசனுடன் பேசிக்கொண்டிருந்தேன். பத்து நிமிடங்களில் இணைய வழி தமிழ்ப் புத்தகக் கடைகளின் வரலாற்றையே அவர் சொன்னார். இத்துறையில் அதிக அனுபவம் உள்ளவர். புத்தகம் பற்றித் தெரிந்தவர் ஸ்ரீனிவாசன். அன்றைய நிலையையும் இன்றைய நிலையையும் ஒப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தோம். நிறைய நாஸ்டால்ஜியா. புத்தகக் கடைகளின் விற்பனை தொடர்ந்து சரிந்துகொண்டே இருக்கிறது என்பது மறுக்கவே முடியாத உண்மை. அமேசான் போன்ற தளங்கள் வாசகர்களுக்குத் தரும் அனுபவம் வேறு, விற்பனையாளர்களுக்குத் தரும் அனுபவம் வேறு. அமேசான் மூலமும் விற்பதன் மூலம் இதைக் கொஞ்சம் சரிக்கட்டலாம் என்றாலும் முழுவதும் முடியாது. மேலும் நீண்டகால நோக்கில் அமேசான் செய்யப்போவது என்ன என்பதையும் யோசிக்கத்தான் வேண்டும். ஸ்ரீனிவாசன் இதைப் பற்றி சரியாகவே சொன்னார். யோசனையாகவே இருந்தது. நன்றாக விற்கும் ஒரு சந்தையில் அமேசானின் வரவு என்பது வேறு. புத்தக விற்பனையில் அமேசானின் வரவு என்பது வேறுதான்.\nஎன்னுடன் வந்திருந்த குடும்ப உறுப்பினர்கள் பஜ்ஜி சாப்பிடுவது, கூல் ட்ரிங்க்ஸ் குடிப்பது என்ற கடமை ஆற்றச் சென்றார்கள். டயல் ஃபார் புக்ஸ் ஸ்டாலில் சிறிது நேரம் நின்றிருந்தேன். டி.கே. புக்ஸின் ரங்கநாதன் டில்லியில் இருந்து வந்திருந்தார். ஹாய் சொல்லிக்கொண்டோம். பிக் பாஸுக்கு நேரம் ஆகவும் ஓலா புக் செய்து குடும்பத்துடன் கிளம்பி வந்தோம். ஓவியாவைப் பார்க்க கமல் ஒரு சாக்கு என்ற என் மனைவியின் குரலை வழக்கம்போல் பொருட்படுத்தவில்லை. வீட்டுக்கு வந்து டிவியை உயிர்ப்பிக்கவும் பிக் பாஸ் தொடங்கவும் சரியாக இருந்தது.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: சென்னை புத்தகக் கண்காட்சி\nசாவர்க்கரின் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in\nபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (43)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manthri.lk/ta/politicians/arjuna-ranatunga", "date_download": "2019-12-10T21:02:13Z", "digest": "sha1:DQCI6SY3HAPFQF2JSI54HYGA7BL7SKWT", "length": 6434, "nlines": 141, "source_domain": "www.manthri.lk", "title": "அர்ஜுன ரணதுங்க – Manthri.lk", "raw_content": "\nஜனநாயக தேசிய முன்னணி (DNM) Also a member of coalition - UNFGG, கம்பஹா மாவட்டம்\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nதொழிநுட்பம், தொடர்பாடல் மற்றும் எரிசக்தி\nதேசிய பாரம்பரியம், ஊடகம் மற்றும் விளையாட்டு\nநீதி, பாதுகாப்பு மற்றும் சட்டம்\nஇயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல்\nதேசிய பாரம்பரியம், ஊடகம் மற்றும் விளையாட்டு\nநீதி, பாதுகாப்பு மற்றும் சட்டம்\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு ம���்றும் போக்குவரத்து\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nநகர திட்டமிடல், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து\nகுடும்ப அரசியல் ஈடுபாடு: Father - Rejie Ranatunga/MP\nஜனநாயக தேசிய முன்னணி (DNM), UNFGG,\nஉங்கள் அபிமான உறுப்பினர்கள் எவ்வாறு பங்களிப்பு செய்துள்ளனர்\nஉறுப்பினர்களது செயற்பாடு மற்றும் அவர்களது தரவரிசை போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?p=4755", "date_download": "2019-12-10T22:41:05Z", "digest": "sha1:BH5SZ4SZFLO6XX2OJINNDBX2NPR2VOE7", "length": 52422, "nlines": 469, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "எல்.வைத்யநாதன் – ஓய்ந்துவிட்ட வாத்தியக்காரன் – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\n“லங்கா ராணி”யின் பயணி அருளர் என்ற ஆதர்சம் விடை பெற்றார்\nஶ்ரீ மாஸ்டரும் யாழ்ப்பாணத்து ரியூசன் சென்டரும்📚\nயாழ்ப்பாணம் பறக்குது பார் ✈️\nபிறந்த நாள் காணும் எம் ஈழத்து ஓவிய ஆளுமை திரு ஆசை இராசையா\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\nஎல்.வைத்யநாதன் – ஓய்ந்துவிட்ட வாத்தியக்காரன்\nமுன்பொரு காலகட்டத்திலே இந்தியாவிலிருந்து ஈழத்திற்கு துறைசார் வல்லுனர்கள் பலர் தற்காலிகமான தங்கலில் வந்து தம் தொழில் ரீதியான கற்கையைப் புகட்டிவந்தனர். இவர்களில் ஆசிரியர்கள் (உ-ம்: சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற சீதா ராமசாஸ்திரிகள், ராமசாமி சர்மா) எழுத்தாளர்கள் ( உ-ம்: வீரகேசரி ஹரன்), விஞ்ஞானிகள் ( உ-ம்: டாக்டர் கோவூர்), சங்கீத விற்பன்னர்கள் (உ-ம்: மணி பாகவதர்) என்று பல்துறை விற்பன்னர்கள் தம் ஆளுமையைப் புகட்டும் களமாக அக்காலகட்டம் விளங்கியது. இவர்கள் வரிசையில் இந்தியாவிலிருந்து ஈழத்திற்கு வந்தார் பிரபல வயலின் வித்துவான் லஷ்மி நாராயணா, கூடவே சங்கீதக்கலைஞரான இவர் மனைவி சீதாலஷ்மி. லஷ்மி நாராயணா தன் விரிவுரைகளை யாழ்ப்பாணக்கல்லூரியில் நிகழ்த்திவந்தார்.\nலஷ்மி நாராய���ா, சீதாலஷ்மி என்ற சங்கீதத் தம்பதிகளுக்கு மகனாக வைத்யநாதன் 1942 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். இவருக்கு பிருகந் நாயகி, சுப்பு லஷ்மி, கான சரஸ்வதி, சுப்ரமணியம், ஷங்கர் என்று உடன்பிறந்தோர் இருந்தார்கள். தம் பெற்றோர் மட்டுமன்றி தன் உடன்பிறப்புக்களும் இசையை மேலோங்கக் கற்றுத் தேர்ச்சிபெற்ற சூழலில் தான் வைத்யநாதனின் தொட்டில் தொடங்கிய பிறப்பும் வளர்ப்பும் இருந்தது. ஈழத்தில் வைத்யநாதனின் சிறுபிராயத் தகவல்களைக் கேட்டறிய, இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றுத் தற்போது சிட்னியில் வாழ்ந்துவரும் திருமதி ஞானம் இரத்தினம் அவர்களைத் தொடர்பு கொண்டேன். அவர் தந்த தகவல்களின் படி, வைத்யநாதனின் சகோதரிகள் பிருகந் நாயகி, சுப்புலக்ஷ்மி ஆகியோர் இலங்கை வானொலியில் அன்றைய காலகட்டத்தில் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாகவும், வைத்ய நாதனின் இளமைப் படிப்பு அவர் வாழ்ந்த நுகேகொட என்ற இடத்தில் இருந்த நுகேகொட மகாவித்தியாயலத்தில் அமைந்ததாகவும் குறிப்பிட்டார்.\nமேலும் திருமதி ஞானம் இரத்தினம் அவர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தின் கல்வி ஒலிபரப்புப் பணிப்பாளராக இருந்த காலகட்டத்தில் அகில இலங்கை ரீதியான வெண்பாப் போட்டிகள் நடைபெற்றதாகவும், அதில் 10 வயதிற்கும் 15 வயதிற்கும் இடைப்பட்ட மாணவர் பிரிவில் 13 வயசான வைத்யநாதனும் பங்குபெற்றியதாகவும் குறிப்பிட்டார். இந்த வெண்பாப் போட்டிகளில் பங்குபெற்ற மாணவர்கள் பலர் இன்று நாடறிந்த இசைக்கலைஞர்களாகப் புகழ்பெற்றதையும் குறிப்பிடத்தவறவில்லை. அவர்களில் அமரர் எஸ்.கே.பரராஜ சிங்கம், திருமதி குலபூஷணி கல்யாணராமன் , லண்டனின் வாழும் திருமதி மாதினி சிறீஸ்கந்தராஜா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.\nஎல்.வைத்யநாதனின் இளமைப் பராயம் ஈழத்தில் கழிந்தது. தொடர்ந்து தந்தை வழியில் தனயனும் தன் இசையறிவை விருத்தி செய்துகொண்டார். இவருக்கு செஞ்சு லஷ்மி என்ற பெண்மணி வாழ்க்கைத்துணையாக வந்து சேர, எல்.வி.கணேஷன், எல்.வி.முத்துக்குமாரசுவாமி ஆகிய புதல்வர்களை பிறந்தனர். இசையுலகில் இவரின் சேவையைப் பாராட்டி 2003 ஆம் ஆண்டில் தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருது வழங்கிக் கெளரவித்தது.\nஎல்.வைத்திய நாதன், எல்.சுப்ரமணியம், எல்.ஷங்கர் சகோதரர்கள் music trio என்று போற்றிப் புகழும் அளவிற்கு வயலின் வாத்திய வாசிப்பில் மேதைகளாக இருந்தார்கள். பல பொது மேடைகளில் தனித்தும் சகோதரர்களோடும் தன் இசைப்பணியாற்றிவந்தார். பல இசைத்தொகுப்புப் பேழைகளையும் இவர் உருவாக்கி அளித்தார்.\nசகோதரி சுப்புலஷ்மியின் மகள்கள் எம்.லதா, எம். நந்தினி\nஎல்.வைத்யநாதனின் இசைத் தொகுப்புக்கள் சில\nஇசைத்துறையில் தன் தந்தை லஷ்மி நாராயணாவைக் குருவாகப் பெற்ற இவர், சினிமாத்துறையில் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷின் உதவியாளராக இணைந்து கொண்டார். இதன்மூலம் தனித்த இசைரசிகர்களைக் கடந்து திரையிசை ரசிகர்களையும் எல்.வைத்யநாதனின் இசை சென்றடைந்தது. வாழ்த்துக்கள் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தப் படத்தில் “அருள் வடிவே” என்ற அருமையான பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடியிருப்பார். ஒருகாலகட்டத்து இலங்கை வானொலி ரசிகர்களின் காதில் தேனாய் ஒலித்த பாடல் இது.\nஏழாவது மனிதனைத் தொடர்ந்து எல்.வைத்யநாதனை அடையாளம் காட்டிய பல படங்கள் ஏதோ ஒருவிதத்தில் எதிர்பாராமல் தனித்துவமான படங்களாக அமைந்துவிட்டன. உதாரணமாக சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமலஹாசன் நாயகனாகத் தோன்றிய பேசும் படம் , வசனங்கள் இல்லாத படமாக இசைமட்டுமே ஒலிப்பொருளாக அமைந்திருந்தது. இயக்குனர் பாலுமகேந்திரா, இசையமைப்பாளர் இளையராஜா இல்லாமல் படங்களை இயக்கமாட்டார் என்பதற்கு விதிவிலக்காய் அமைந்த படங்களில் ஒன்று சலீல் செளத்திரி இசையில் வந்த “அழியாத கோலங்கள்”, மற்றையது எல்.வைத்யநாதன் இசையில் வந்த தேசியவிருதுப் படமான “சந்தியா ராகம்”. இந்திரா பார்த்தசாரதியில் உச்சிவெயில் நவீனம் ஜெயபாரதியால் “மறுபக்கம்” (தேசியவிருதுப் படம்) என்று படமாக்கப்பட்ட போது அதற்கும் இசை இவரே. யூகி சேதுவின் “கவிதை பாட நேரமில்லை” படமும சொல்லிவைக்கலாம்.\nபிரபல இந்திய எழுத்தாளர் ஆர்.கே நாராயணன் புனைவுக்கிராமம் ஒன்றை வைத்து எழுதிய ” மால்குடி டேஸ்” என்ற புதினத்தைக் கன்னடத்தின் பிரபல இயக்குனர் சங்கர் நாக் இயக்கி , எல்.வைத்யநாதனின் இசையில் தூர்தர்ஷனில் தொடராக அரங்கேற்றினார்.\nமணிரத்னத்தின் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி இயக்கி மணிரத்னமே ஆலயம் நிறுவனம் பெயரில் தயாரித்த “தசரதன்” திரைப்படத்திற்கும் இவர் இசை வழங்கியிருந்தார்.\nதமிழீழ எழுச்சிப்பாடல்களுக்கு இந்திய இசையமைப்பாளர்கள் இசையமைக்கும் போது தேவேந்திரன், போன்றோரோடு எ.வைத்ய நாதனின் இசையிலும் பாடல்கள் இருக்கின்றன. “பாசறைப்பாடல்கள்” போன்ற பாடற்தொகுப்புக்கள் குறிப்பிடத்தக்கவை.\nகி.ராஜநாராயணனின் நாவல், அம்சன் குமாரின் இயக்கத்தில் “ஒருத்தி” என்ற திரைப்படமான போதும், தெலுங்கில் கே.என்.டி.சாஸ்திரியின் இயக்கத்தில் வெளிவந்து சிறந்த திரைப்படத்திற்கான தேசியவிருது பெற்ற “தில்லாடனம்” (thillaadanam)திரைப்படத்திற்கும், தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகத்தின் தயாரிப்பில் ஹரிஹரன் இயக்கத்தில் வந்த “Current”, கன்னடப் படவுலகின் தலைசிறந்த இயக்குனர் கிர்ஷ் காசரவள்ளியின் இயக்கத்தில் வந்த “Ek Ghar” ,மற்றும் கிரிஷின் இயக்கத்தில் வந்து இந்திய சினிமாவின் அதி உயர் விருதான தங்கத்தாமரை விருது பெற்ற “Tabarana Kathe” போன்ற படங்களையும் எல்.வைத்யநாதனின் இசை தான் கலந்து வியாபித்தது.\nஎல்.வைத்யநாதனின் இசையில் வந்த சில படங்கள்\nநான் முன்னர் குறிப்பிட்டது போன்று எல்.வைத்யநாதனுக்குக் கிடைத்த பெரும்பாலான படங்கள் தனிமுத்திரை கொடுத்த படங்கள் என்பதற்கு மேலே சொன்ன படங்கள் சில உதாரணங்கள். நல்ல இயக்குனர்கள் எந்த மொழியில் இருந்தாலும் இவரைத் தேடிப் போய்த் தம் மாசுகெடாத கலைப்படைப்புக்களில் நிறைவாகப் பயன்படுத்தியிருப்பது அவற்றின் தரத்திலும் கிடைத்த வெற்றியிலும் தெரிகின்றது. ஏனெனில் ஒரு விருதுப்படத்திற்கு அச்சாணியாக இசை பெரும்பங்கு வகிக்கின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை. இசைமூலம் சொல்லவந்த சேதியின் ஆழத்தைத் துலத்தமுடியும் என்பதோடு, நல்ல இசை என்பது குறிப்பிட்ட அந்தப் படைப்பைச் சேதாரமில்லாமலும் பார்த்துக்கொள்ளும். அப்படிப்பட்ட இசைப்படைப்புக்கள் தான் எல்.வைத்யநாதனின் சிறப்பை வெறும் எழுத்து நிரப்பல்களை விட அதிகப்படியாகப் பறைசாற்றுகின்றன.\nதன் தந்தையின் மூலம் ஆரம்பமுகவரி அமையப்பெற்ற இவருக்கு இரண்டாவதும் நிரந்தரமுமான முகவரியை வயலின் வாத்தியம் தேடிக்கொடுத்தது.\nஅறுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தாலும் இசையே தன் ஜீவநாடியாகக் கொண்டு வாழ்ந்த எல்.வைத்யநாதன் தன் இசைப்பணியைப் திரைப்படைப்புக்களிலும், தனிப்பாடல் திரட்டுக்களிலும், இசைக் கலவைகளிலும் கலந்து வியாபித்து எம்மோடு வாழ்ந்துகொண்டு தா��் இருப்பார்.\nமால்குடி டேஸ் ஆரம்ப இசை\nஏழாவது மனிதன் திரைப்படத்திலிருந்து சில பாடல்கள்\nஎல்.வைத்யநாதன் சிறுபிராயத் தகவல்கள்: திருமதி ஞானம் இரத்தினம்\nஅருள் வடிவே பாடல்: தூள் தளம்\nமால்குடி டேஸ் இசை: செந்தில்குமார் வலைப்பதிவு\n33 thoughts on “எல்.வைத்யநாதன் – ஓய்ந்துவிட்ட வாத்தியக்காரன்”\nநல்ல பதிவு. மேலே நீங்கள் குறிப்பிட்டுள்ள அவரது மருமக்களில் ஒருவரான நந்தினி இப்போது லண்டனில்தான் வசிக்கிறார் – நானறிந்த வரையில். மாமன்களைப் போலவே மிகச் சிறந்த வயலின் விற்பன்னர் இவர்.\nஅன்பின் கானாபிரபா அவர்களே, எப்படியிருக்கீங்க. இந்த பதிவு மிகவும் அருமை, எல்.வைதியனாதன் சாரின் பல தகவல்கள் தெரிந்துகொண்டேன். ஏழாவது மனிதனில் பாலு அவர்கள் ஒரு பாடலைதான் பாடியிருக்கிறார். இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். பாடும் நிலா பாலுவில் ஒரு வருடத்திற்க்கு முன் பதிவு செய்தேன். பாலு சிரிக்கும் அந்த சிரிப்புக்கே பல உள்ளங்கள் அடிமையாகிவிட்டன. எத்தனை விதமான சிரிப்புகள் அடேங்கப்பா இப்ப கேட்டாலும் புல்லரிக்குது சார். எல்.வைத்தியநாதன் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பாலு ரசிகர்கள் சார்பாக ப்ரார்த்திக்கொள்கிறேன். பதிவுக்கு மிக்க நன்றி.\nநல்ல பதிவு. மேலே நீங்கள் குறிப்பிட்டுள்ள அவரது மருமக்களில் ஒருவரான நந்தினி இப்போது லண்டனில்தான் வசிக்கிறார்//\nஎல்.வைத்தியநாதன் சனிக்கிழமை காலமான செய்தி இன்று காலை தான் அறிந்து மிகவும் துக்கமடைந்தேன்.\nஅவரின் தந்தையாரின் வழியில் வழித்தோன்றல்கள் அனைவருமே வயலின் விற்பன்னர்களாக இருப்பது மிகச்சிறப்பு, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.\nஅன்பின் கானாபிரபா அவர்களே, எப்படியிருக்கீங்க\nஏழாவது மனிதனில் பாலு அவர்கள் ஒரு பாடலைதான் பாடியிருக்கிறார். இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். பாடும் நிலா பாலுவில் ஒரு வருடத்திற்க்கு முன் பதிவு செய்தேன். பாலு சிரிக்கும் அந்த சிரிப்புக்கே பல உள்ளங்கள் அடிமையாகிவிட்டன. //\nநான் நலம், அதுபோல் உங்கள் சுகமும் இருக்கவேண்டும். இசைப்பிரியர்கள் நாம் வலைப்பதிவுகளூடாகச் சந்திப்பது மட்டற்ற மகிழ்ச்சி. பாலுவின் சிரிப்பின் சிறப்பை நீங்கள் தான் சிறப்பாகச் சொல்லுவீர்கள். உங்களின் அந்தப் பதிவை வாசித்ததாக எனக்கும் ஞாபகம்.\nஎல்.வைத்யநாதன் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.\n87 ல் ;எல் .சுப்பிரமணியம் அவர்கள் வயலினிசையைப் பாரிசில் கேட்டு அவர் பக்தனானேன். அவருடன் அளவளாவியபோது அவர் குடும்பம் வட்டுக்கோட்டையில் வாழ்ந்தது; தந்தையார் பின் இலங்கைவானொலியில் கடமை புரிந்தது; 1958 கலம்பகத்தின் பின் சகலதையும் விட்டுச் சென்றதென\nசொன்னார்.நான் ஈழத்தவன் அதுவும் வட்டுக்கோட்டையையும்; யாழ் கல்லூரியைத் தெரிந்தவன் என்றதும் ஆசையுடன் அளவளாவினார்.\nஅதன் பின் இக்குடும்ப இசைப்பின்ணனி பற்றித் தேடிப்படித்தேன்.இசையையும் தேடிக் கேட்டேன். ஒரு சில படமானாலும் வைத்தியனாதன் இசையமைத்த படங்கள்; இசையால் சிறந்த படங்கள்.\nமஹாராஹபுரம் சந்தானம் – இராமநாதன் கல்லூரி\nநிறையத் தகவல்கலை அறிந்து கோண்டேன். நண்பர் சீனிவாசன் இஅரண்டு தினங்களுக்கு முன்னர் எல்.வைத்தியநாதன் இறந்த செய்தியச் சொன்ன போது ஒரு பதிவிடலாம் என்று நினத்தேன்.நகுலன் இறந்து போனதல் அவர் குறித்த பதிவினை முத்லில் இடுகை செய்தேன்.\nஒரு அற்புத கலைஞனை நன்றாக அறிமுகம் செய்துள்ளேர்கள்.\nஅவர் பாடல்கள் அழியாது வாழும்.சீன வயசில் ரூபவாகினியில் மால்குடி நாட்கள் தொடரின் ஆரம்ப இசை நினைவிருக்கா\nமுதலில் சிரத்தையெடுத்து, ஒரு கலைஞனின் சாதனைகளை விரிவாகப் பதிவு செய்தமைக்குப் பாராட்டுக்களும், நன்றிகளும்.\nதமிழில் தங்கத்தாமரை விருது பெற்ற படமான, “மறுபக்கம்” திரைப்படத்திலிருந்துதான், எல்.வைத்தியநாதனை நான் ரசிக்கத் தொடங்கினேன். அந்தப்படத்தின் நாயகிக்கு நடனத்தில் பிரியம். படத்தில் பாடலே இல்லை. ஆனால் படம் முடிவடையும்போது, எத்தனையோ பாடல்களும், நடனங்களும், எம் மனத்திரையில் ஓடும். அத்தகைய ஒரு அற்புதமான இசைக்கலைஞர். இந்த மேதை எங்கள்மண்ணில் பிறந்தார், வாழ்ந்தார், என்பது எமக்கும் பெருமையே.\n87 ல் ;எல் .சுப்பிரமணியம் அவர்கள் வயலினிசையைப் பாரிசில் கேட்டு அவர் பக்தனானேன்.//\nமுன்பொரு முறை எல்.சுப்ரமணியம் தன் பேட்டியில், யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலம் பற்றிக் குறிப்பிட்டபோது இயல்பான ஈர்ப்பு ஏற்பட்டது. பின்னர் நம் எழுச்சிப்பாடல்களை எல்.வைத்யநாதன் இசையமைத்ததும் ஏழாவது மனிதன் பாடல்களும் அவர் பால் அதீத மரியாதைய ஏற்படுத்திவிட்டது, நேற்று அவர் இறந்த சேதியறிந்து மிக்க கவலையடைந்தேன் 65 வயசில் இறந்தவர் இன்னும் 20 வருஷங்��ளாவது இருந்திருக்கலாம்.\nஉங்களின் மேலதிக தகவல்கள் பதிவை முழுமையாக்குகின்றன.\nஎல்.சுப்ரமணியத்தின் வேறு புகைப்படங்களைத் தேடிக்கொண்டிருக்கின்றேன், வாசிக்கும் யாராவது இந்த மின்மடலுக்கு அனுப்பினால் நன்றியுடையவனாக இருப்பேன்.\nநல்ல ஒரு பதிவு பிரபா அண்ணா…\nமஹாராஹபுரம் சந்தானம் – இராமநாதன் கல்லூரி\nவ.ரா. – வீரகேசரி //\nஉப குறிப்புக்களுக்கு நன்றி நண்பரே\nஅவர் பாடல்கள் அழியாது வாழும்.சீன வயசில் ரூபவாகினியில் மால்குடி நாட்கள் தொடரின் ஆரம்ப இசை நினைவிருக்கா\nமால்குடி டேஸ் ஐ நான் ரூபவாஹினியில் பார்க்கவில்லை, கடந்த வருடம் பெங்களூர் சென்றபோது தற்செயலாக மால்குடி டேஸ் தளம் கண்டு இந்த டி.வி.டி ஐப் பெற்றேன். கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள்.\nபடம் முடிவடையும்போது, எத்தனையோ பாடல்களும், நடனங்களும், எம் மனத்திரையில் ஓடும். அத்தகைய ஒரு அற்புதமான இசைக்கலைஞர். இந்த மேதை எங்கள்மண்ணில் பிறந்தார், வாழ்ந்தார், என்பது எமக்கும் பெருமையே.//\nஎத்தனையோ உயர்ந்த சினிமாக் கலைப்படைப்புகளுக்கு எல்.வைத்யநாதன் தன் இசையால் உயிர்கொடுத்திருக்கின்றார். அவரின் படைப்பை நன்கு ரசித்திருக்கின்றீர்கள் என்று தெரிகின்றது. எங்கள் வீட்டுப் பிள்ளையாக அவரின் ஆரம்ப காலம் அமைந்தது எமக்கும் பெருமையே. கருத்தளித்தமைக்கு மிக்க நன்றிகள்.\nநல்ல ஒரு பதிவு பிரபா அண்ணா… //\nஅவரது இசையைக் கேட்டு மன அமைதியில் திளைத்த நாட்கள் அநேகம்.\nஅவர் பற்றிய இவ்வளவு தகவல்கள் இப்போதுதான் தெரியும்.\nஎல்.சுப்பிரமணியத்தின் “பாரிஸ் கச்சேரி” விளம்பரம் என் சுவரை அலங்கரிக்கிறது. அதை படமாக்கி அனுப்புகிறேன். சரிவருகுதா எனப் பார்க்கவும்.(வார இறுதியேனில் வசதிப்படும்)\nவணக்கம் பிரபா அண்ணா.நல்ல ஒரு பதிவு. நிறையத் தகவல்கலை அறிந்து கோண்டேன். பாராட்டுக்களும், நன்றிகளும்.\nஅவரது இசையைக் கேட்டு மன அமைதியில் திளைத்த நாட்கள் அநேகம்.//\nஎல்.சுப்பிரமணியத்தின் “பாரிஸ் கச்சேரி” விளம்பரம் என் சுவரை அலங்கரிக்கிறது. அதை படமாக்கி அனுப்புகிறேன். சரிவருகுதா எனப் பார்க்கவும்.(வார இறுதியேனில் வசதிப்படும்) //\nவார இறுதி வரை பொறுக்கிறேன் அண்ணா, அனுப்புங்கள். மிக்க நன்றி\nவணக்கம் பிரபா அண்ணா.நல்ல ஒரு பதிவு. நிறையத் தகவல்கலை அறிந்து கோண்டேன். பாராட்டுக்களும், நன்றிகளும்.\nதகவல் தந்த பிரபாவுக்கு நன்றி\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.\nஇசையில் தீராக் காதல் கொண்ட உங்களைப் போன்றவர்களின் கருத்தை உளமார ஏற்றுக்கொள்கின்றேன். மிக்க நன்றிகள்.\nஅற்புதமான அஞ்சலிக் கட்டுரை, கானாபிரபா.\nசகோதரர்களுக்குச் சற்றும் குறைவில்லாத இசையறிவைக் கொண்டிருந்தாலும் சுப்ரமண்யத்தைப் போலவோ சங்கரைப் போலவோ உலகளாவிய புகழைப் பெறாமல் எல்.வி மறைந்துவிட்டது சோகம்.\nசேவை இரண்டில் பல காலைகளில் அருள்வடிவே பாடலைக் கேட்டு மெய்மறந்திருக்கிறேன். அதிகம் பேசப்படாத அவருடைய படமான லாட்டரி டிக்கெட்டில் “பூந்தேரே சின்னச் சின்னக் காலெடுத்து வா” என்று ஒரு எஸ்.பி.பியின் துள்ளல் பாடல் இருக்கும். உங்கள் பதிவு பழைய நினைவுகளுக்கு இட்டுச் சென்றுகொண்டிருக்கிறது.\n7வது மனிதனில் இடம் பெற்ற பாரதி பாடல்களில், சுசீலா குரலில் அமைந்த ” செந்தமிழ் நாடெனும் போதிலே” நான் பல வருடங்களாக அலுக்காமல் கேட்டு வரும் பாடல்…ஏனென்று தெரியவில்லை.\nஏசுதாஸ் பாட்டுகள் முக்கால்வாசி நன்றாக இருக்கும், குறையாக அவர் குரலில் தென்படும் நடுக்கத்தைத் தவிர்த்து. நடுக்கம் ஏதுமில்லாமல், ” போதமுற்ற போதினிலே பொங்கி வரும் தீஞ்சுவையே,, நாதவடிவானவளே நல்ல உயிரே-கண்ணம்மா” என இவரை பாட வைத்த எல்.வைத்யநாதனுக்கு அஞ்சலிகள்.\nஉலகளாவிய புகழைப் பெறாமல் எல்.வி மறைந்துவிட்டது சோகம்.\nசேவை இரண்டில் பல காலைகளில் அருள்வடிவே பாடலைக் கேட்டு மெய்மறந்திருக்கிறேன்.\nமற்றைய சகோதரர்களைப் போல உலகளாவிய ரீதியில் அதீத அங்கீகாரத்தை இவர் பெறாத குறித்து எனக்கும் அதிக மனத்தாங்கல். நம் தமிழ்ப்பத்திரிகைகள் கூட இறப்புச் செய்தியோடு நின்றுவிட்டன.\nஅருள் வடிவே பாடல் இடையில் வரும் வயலின் இசை இழந்தோட பக்திப்பரவசத்திற்கு இன்றும் இட்டுச் செல்லும் அருமையான பாடல். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்.\nபிரபா, இவரைப் பற்றி அதிகம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. விபரமான தகவல்களுடன் கூடிய பதிவுக்கு நன்றிகள். அன்னாரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.\n//தமிழக அரசு இவருக்குக் கலைமாணி விருது வழங்கிக் கெளரவித்தது//\n7வது மனிதனில் இடம் பெற்ற பாரதி பாடல்களில், சுசீலா குரலில் அமைந்த ” செந்தமிழ் நாடெனும் போதிலே” நான் பல வருடங்களாக அலுக்காமல் கேட்���ு வரும் பாடல்…ஏனென்று தெரியவில்லை.//\nஏழாவது மனிதன் பாடல்கள் இன்றும் அதே புத்துணர்வோடு கேட்டு மகிழக்கூடிய தரத்தில் இருப்பதே அவற்றின் சிறப்பில்லையா\nஉங்களை எனக்குத் தெரியும் போல இருக்கின்றது, நீங்கள் நிச்சயம் இசைக்கலைஞர் என்று நினைக்கின்றேன். நான் முன்னர் குறிப்பிட்டது போன்று எல்.சுப்ரமணியம் தன் பேட்டிகளிலும் ஈழத்தில் வாழ்ந்த காலத்தைக் குறிப்பிட்டிருக்கின்றார். உங்கள் மடலைக் கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.\nபிரபா, இவரைப் பற்றி அதிகம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. விபரமான தகவல்களுடன் கூடிய பதிவுக்கு நன்றிகள்.//\nஇவரது சகோதரர்களை விட அதிகம் வெளி உலகுக்கு அறியப்படாதவர் இவர். ஆனால் இவர் இசையில் பல பாடல்களைக் கேட்டிருக்கின்றோம். கலைமாமணி தான் சரி, தட்டச்சானுக்கும் என் விரலுக்கும் நடந்த மோதலில் “மா” தொலைந்துவிட்டது, சுட்டிக்காட்டியதற்கு நன்றி அண்ணா\nஉங்களைப் போன்றவர்களால்தான் இன்னும் சில சுவடுகள் அழியாமல் மீண்டும் மீண்டும் தடம் பதித்துக் கொண்டு இருக்கின்றன. உங்கள் சீரிய பணி தொடர வேண்டும். எப்படி நண்பரே இப்படி எல்லாம் சிந்திக்கிறீர்கள். மிகவும் பயனுள்ள தகவல்கள். வாழ்துக்கள்.\nஇலக்கியத்திலும், கலையிலும் எத்தனையோ சாதனைகளை நிகழ்த்திவிட்ட நம் தமிழர்களின் புகழை ஏதோ எம்மால் இயன்றவகையில் கெளரவப்படுத்துவதே அவர்களுக்கு நாம் கொடுக்கும் கைமாறு. தங்கள் வருகைக்கு என் நன்றிகள்.\nமால்குடி டேஸில் பின்னணி இசை தனியா அழகா தெரியும்.\nஏழாவது மனிதனும் பெரிய ஹிட்டாச்சே.\nஅதிகப் படம் இவர் பண்ணாமப் போனது நமது துர்பாக்கியம்.\nகாலம் கடந்தாலும் பதிவை வாசித்துக் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றிகள். நீங்கள் கூறிய கருத்துக்கள் மிகச்சரியானவை.\nராஜ ராஜ ராஜன் says:\nநீங்கள் குறிப்பிட்டுள்ள வாழ்த்துங்கள் திரைப்படத்தின் அருள் வடிவே, பரம் பொருள் வடிவே என்ற பாடலை எழுதியவர் என்னுடைய தந்தையார் தெள்ளூர் மு. தருமராசன். எல் வைத்தியநாதனை அறிமுகப்படுத்தியவர்.\nநீங்கள் குறிப்பிட்டுள்ள படி, ஒரு காலத்தில் இலங்கை வானொலியில் பல முறை இசைக்கப்பட்ட பாடல். அந்த பாடல் உங்களிடம் இருக்குமா எனக்கு கிடைக்கும் பட்சத்தில், அதற்கு மறு உயிரூட்ட முயற்சிப்பேன்.\nஎன் மின்னஞ்சல் முகவரி… djr12345@gmail.com\nPrevious Previous post: உயரப் பறக்கும் ஊர்க��குருவிகள்\nNext Next post: தாசீசியஸ் பேசுகிறார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-10T22:50:28Z", "digest": "sha1:2MVZVFTHQRMCACCRO3ZDV6UJPUOJVKSV", "length": 19973, "nlines": 301, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ்ச் சைனர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்ச் சைனர்கள் (Tamil Jain) எனப்படுவோர் சைன சமயத்தைச் பின்பற்றும் தமிழர்கள் ஆவர். தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 83,359 மக்கள் சைன சமயத்தைப் பின்பற்றுகின்றனர். அறம், துறவு, கொல்லாமை, அகிம்சை ஆகிய விழுமியங்களை தமிழ்ச் சமூகத்திடம் வேரூன்ற செய்வதில் முக்கிய பங்கு வகித்தனர். தமிழ் மொழிக்கும் இவர்களின் பங்கு முக்கியமானது.[1]\n3 வட இந்திய சைனர்களுடன் ஒப்பீடு\n4 தமிழ்ச் சமணக் காப்பியங்கள்\nசீவக சிந்தாமணி, வளையாபதி ஆகிய மூன்று இலக்கியங்களும் சைனர்களால் எழுதப்பட்டவை. சிலப்பதிகாரம் காலத்தில் தமிழகத்தில் ஆசீவகம், சைனம், பௌத்தம், சைவம் ஆகிய மூன்று மதங்களும் செழிப்புடன் இருந்தன என்று சிலப்பதிகாரம் சுட்டிக்காட்டுகிறது.[2] திருவள்ளுவர் சைனர் என்று தமிழ் அறிஞர்கள் திரு.வி.க., வையாபுரி பிள்ளை, உ.வே.சா. ஆகியோர் அழுத்தமாகக் கூறுகின்றனர். மதுரையில் கி.பி.604 ஆம் ஆண்டில் சங்கா என்று அழைக்கப்பட்ட சைன கூடுகை நிரந்தரமாக இருந்து வந்தது. இதுதான் மதுரையில் நிறுவப்பட்ட தமிழ்ச்சங்கத்துக்கு அடித்தளமாக இருந்திருக்க வேண்டுமென்று ஜார்ஜ் எல். ஹார்ட் கூறுகிறார்.[சான்று தேவை]\nசைனமதத்துக்கும், சைவமதத்துக்கும் நிலவிய போட்டியில் சைவம் தமிழ் மூவேந்தர்களை தன் வசம் இழுத்துக்கொண்டது. இருப்பினும், சாளுக்கியர்கள், பல்லவர்கள் சைனமதத்தை அணைத்துக் கொண்டனர். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் சைனம் தமிழகத்தில் பெருமை இழக்கத் தொடங்கியது.[3]\n2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,88,58683 சமணர்களில்[4] தமிழ்ச் சமணர்கள் 83,359 இருப்பதாக ஊகிக்கப்படுகிறது. இது தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையான 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 பேரில் வெறும் 0.12 விழுக்காடு ஆகும். இவர்களில் 68,587 பேர் கல்வியறிவு படைத்தவர்கள். இவர்களில் சிறுபகுதியினர் விவசாயிகள் ஆவர். பெரும்பாலானவர்கள் ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டுள்���னர். இவர்களில் கணிசமானவர்கள் நகரங்களில் குடியேறி பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றி வருகிறார்கள்.[3]\nவட இந்திய சைனர்களுடன் ஒப்பீடு[தொகு]\nதமிழ் சைனர்கள் தமிழகமெங்கும் சிதறிக் கிடக்கிறார்கள் என்பதுடன் அவர்கள் விவசாயத்தை தொழிலாக கொண்டவர்கள். வணிகத்தில் ஈடுபடுவதில்லை. அவர்களுடைய நிலங்களும் தரிசாக கிடப்பதால் அவர்கள் நகரங்களுக்கு குடியேறி வருகிறார்கள். வட இந்திய சைனர்கள் வேளாண்மைத் தொழில் மட்டும் செய்வதில்லை. ஆனால் வணிகம் மற்றும் பெருந்தொழில்களில் ஈடுபட்டு செல்வச்செழிப்புடன் வாழ்வதால் தமிழகமெங்கும் அறியப்பட்டுள்ளார்கள். இவர்களின் எண்ணிக்கை தமிழ்ச் சைனர்களை விட அதிகமாக உள்ளது. அவர்கள் பள்ளிகள், கல்லூரிகள் நடத்துவதுடன் அறக்காரியங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் சென்னையில் மட்டும் 100 சைனக்கோவில்களை கட்டியுள்ளார்கள். இவர்கள் கட்டிய கோவில்கள் பளிங்குக்கற்களால் கட்டப்பட்டவை. தமிழ்ச் சைனர்களின் கோவில்கள் திராவிட பாணியில் கட்டப்பட்ட கோவில்கள்.[3]\n↑ \"பெருங்காப்பியங்கள்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் 12 சனவரி 2014.\nசமணமும் தமிழும் - மின்நூல்\nபட்டவலி / குரு பரம்பரை\nவட அமெரிக்கா ஜெயினர்கள் சங்கம்\nஅரச குலங்கள் மற்றும் பேரரசுகள்\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஆகத்து 2019, 08:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Maruti/Maruti_Wagon_R", "date_download": "2019-12-10T22:11:32Z", "digest": "sha1:2AID23E4ODXGAODHZKB7LUV7MVJVCW63", "length": 93696, "nlines": 515, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் மாருதி வாகன் ஆர் விலை, படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\n1005 விமர்சனங்கள்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி Wagon R\nமாருதி Wagon R இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 33.54 km/kg\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1197 cc\nடிரான்ஸ்மிஷன் மேனுவல் / ஆட்டோமேட்டிக்\nWagon R சமீபகால மேம்பாடு\nபயன்படுத்திய புது டெல்லி இல் மாருதி Wagon R இலிருந்து 45% க்கு கிடைக்க கூடிய சிறந்த டீல்கள் வரை சேமிக்க\nஎல்எஸ்ஐ998 cc, கையேடு, பெட்ரோல், 22.5 kmpl1 மாத காத்திருப்பு Rs.4.42 லட்சம்*\nஎல்எஸ்ஐ ஆப்ட் 998 cc, கையேடு, பெட்ரோல், 22.5 kmpl1 மாத காத்திருப்பு Rs.4.49 லட்சம்*\nவிஎக்ஸ்ஐ998 cc, கையேடு, பெட்ரோல், 22.5 kmpl1 மாத காத்திருப்பு Rs.4.87 லட்சம்*\nவிஎக்ஸ்ஐ ஆப்ட் 998 cc, கையேடு, பெட்ரோல், 22.5 kmpl1 மாத காத்திருப்பு Rs.4.94 லட்சம்*\nசிஎன்ஜி lxi998 cc, கையேடு, சிஎன்ஜி, 33.54 km/kg1 மாத காத்திருப்பு Rs.4.99 லட்சம்*\nசிஎன்ஜி எல்எஸ்ஐ ஆப்ட் 998 cc, கையேடு, சிஎன்ஜி, 33.54 km/kg1 மாத காத்திருப்பு Rs.5.06 லட்சம்*\nவிஎக்ஸ்ஐ 1.2 1197 cc, கையேடு, பெட்ரோல், 21.5 kmpl1 மாத காத்திருப்பு Rs.5.1 லட்சம்*\nவிஎக்ஸ்ஐ ஆப்ட் 1.2 1197 cc, கையேடு, பெட்ரோல், 21.5 kmpl1 மாத காத்திருப்பு Rs.5.17 லட்சம்*\nவிஎக்ஸ்ஐ ஏஎம்பி 998 cc, தானியங்கி, பெட்ரோல், 22.5 kmpl1 மாத காத்திருப்பு Rs.5.34 லட்சம்*\nவிஎக்ஸ்ஐ ஏஎம்பி ஆப்ட் 998 cc, தானியங்கி, பெட்ரோல், 22.5 kmpl1 மாத காத்திருப்பு Rs.5.41 லட்சம்*\nஇசட்எக்ஸ்ஐ 1.2 1197 cc, கையேடு, பெட்ரோல், 21.5 kmpl\n1 மாத காத்திருப்பு Rs.5.44 லட்சம்*\nவிஎக்ஸ்ஐ ஏஎம்பி 1.2 1197 cc, தானியங்கி, பெட்ரோல், 21.5 kmpl1 மாத காத்திருப்பு Rs.5.57 லட்சம்*\nவிஎக்ஸ்ஐ ஏஎம்பி ஆப்ட் 1.2 1197 cc, தானியங்கி, பெட்ரோல், 21.5 kmpl1 மாத காத்திருப்பு Rs.5.64 லட்சம்*\nஇசட்எக்ஸ்ஐ ஏஎம்பி 1.2 1197 cc, தானியங்கி, பெட்ரோல், 21.5 kmpl1 மாத காத்திருப்பு Rs.5.91 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒத்த கார்களுடன் மாருதி Wagon R ஒப்பீடு\nஎஸ்-பிரஸ்ஸோ போட்டியாக wagon ஆர்\nசெலரியோ போட்டியாக wagon ஆர்\nஸ்விப்ட் போட்டியாக wagon ஆர்\nசாண்ட்ரோ போட்டியாக wagon ஆர்\nடிரிபர் போட்டியாக wagon ஆர்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமாருதி wagon ஆர் விமர்சனம்\nஇந்த புதிய மாருதி சுஸுகி வாகன்ஆர், ஏறக்குறைய எல்லா காரியங்கள், அதன் பாதுகாப்பு, செயல்திறன், அம்சங்கள் அல்லது வடிவமைப்பில் கூட மாற்றத்தை சந்தித்துள்ளது.\n“இந்த புதிய மாருதி சுஸுகி வாகன்ஆர் கார், பாதுகாப்பு, செயல்திறன், அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு என்று ஏறக்குறைய எல்லா வகையிலும் கவனம் செலுத்தி உள்ளது.”\nபுதிய காரின் வடிவமைப்பு தனிப்பட்ட முறையில் மாருதி நிறுவனம் அமைக்கவில்லை. அதாவது முந்தைய மாடலை போல பார்ப்பதற்கு அவ்வளவு அழகில்லாமல் இல்லை. இந்த வடிவமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக எங்களை ஆட்கொண்டது போல, உங்களையும் ஆட்கொள்ளும்.\nஇந்த மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த வாகன்ஆர் மூலம் மாருதி திர��ம்பவும் தனது நடைமுறைத் தன்மை என்ற துருப்பு சீட்டை பயன்படுத்தி உள்ளது. இந்த புதிய வாகன் ஆர் கார் மூலம் கார் தயாரிப்பாளர் ஆட்டத்தை ஒரு படி மேலே சென்றுள்ளார். புட்பிரிண்ட் அதிகரிக்கப்பட்டுள்ளதால், இன்னும் அதிக விரிவான கேபின் மற்றும் பெரிய அளவிலான பூட் கிடைத்துள்ளது. இதற்கு மேல், ஒரு அதிக சக்திவாய்ந்த என்ஜினையும் இது பெற்றுள்ளது.\nஇந்த புதிய வாகன் ஆர் காரின் பின்பக்க சீட்களைப் பொறுத்த வரை அவ்வளவு சிறப்பானது என்று கூற முடியாது. ஆனால் இதன் போட்டியாளர்களுக்கு சவால்விடும் வகையில் அடுத்தடுத்த அளவுகளைக் கொண்ட கட்டமைப்பை பெற்றுள்ளது. எல்லையில் அமையும் வகையிலான விலை உயர்வு, மேலும் இதன் விற்பனையை இனிமையாக்கி உள்ளன.\nமூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த வாகன்ஆர் கார், சுஸுகி நிறுவனத்தின் சமீபகால பதிப்பான ஷியர்டெக்ட் மோடுலார் பிளாட்பார்மை அடிப்படையாக கொண்டது. இந்த புதிய பிளாட்பார்மை மூலம் இது நீளமாக மட்டுமின்றி, அகலமாகவும் மாறியுள்ளது. மேலும் இந்த அதிகரித்துள்ள அளவுகள் மூலம் முதல் பார்வையிலேயே சிறந்த எண்ணத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.\nஇதற்கு தயாரிப்பு நிறுவனம் சொல்வது என்னவென்றால், இது உங்களை கவரவில்லை என்றால், அதை எண்ணத்தில் வைத்து கொள்ள வேண்டாம் என்கிறார்கள். அதே நேரத்தில், வாகன்ஆர் காரின் வடிவமைப்பை அதிக அளவில் மாருதி சுஸுகி நிறுவனம் மாற்றி அமைக்கவில்லை. இந்த புதிய ஹேட்ச்பேக் கார், தொடர்ந்து உயரம் கூடியதாகவே உள்ளது. இதனால் மட்டும் உள்ளே போகவும், வெளியே வருவதும் எளிதாக மாறிவில்லை. மாறாக, ஒருவரின் தேவைக்கு அதிகமாகவே ஹெட்ரூம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய சாண்ட்ரோ போல இல்லாமல், இந்த உயரம் கூடிய தன்மையை அதிக சாதகமாக வாகன்ஆர் காரில் அளிக்கப்பட்டுள்ளது. சாண்ட்ரோ காரை பொறுத்த வரை, புதிய தலைமுறையைச் சேர்ந்த தயாரிப்பு என்பதை விட, ஐ10 காரின் பரிணாம வளர்ச்சியை போல தான் காணப்படுகிறது. 2019 வாகன்ஆர் காரின் பெரிய அளவிலான விண்டோக்கள், கேபின் உட்புறம் அதிக காற்றோட்டம் நிறைந்ததாக வைத்துள்ளது. அதே நேரத்தில் இந்த புதிய வாகன்ஆர் காரில், அடிப்படையான வடிவமைப்பு தொடர்ந்து, அதே பாக்ஸ் போன்ற உருவத்தை தொடர்கிறது. முந்தைய மாடலை காட்டிலும், இந்த புதிய மாடல் மிகவும் புதுமையான தோற்றத்தை பெற்றுள்ளது.\nவாகன்ஆர் காரின் முன்பக்க முகப்பு பகுதியை ஏறக்குறைய தட்டையாக மாற்றியதை அகலத்தை அதிகரிக்க மாருதி பயன்படுத்தி கொண்டுள்ளது. தட்டையான நீள்சதுர கிரில் அமைப்பு காரின் தோற்றத்தை பெரிதுப்படுத்தி உள்ள சாதுர்யமான நடவடிக்கை, எல்லா வகைகளுக்கும் பொதுவாக அளிக்கப்பட்டுள்ளதால், துவக்க வகை கூட பார்ப்பது மோசமாக தெரிவதில்லை. ஹெட்லெம்ப்களை முன்பைக் காட்டிலும் கடினமாக அமைத்து, வழக்கமான பன்முக எதிரொலிப்பு அமைப்பு அளிக்கப்பட்டுள்ளது. டாடா டியாகோ காரின் உயர்தர வகையில் பிராஜெக்டர் அமைப்பு அளிக்கப்பட்டுள்ளதை தவிர, மற்ற இதன் எல்லா போட்டியாளர்களும் இதே பாணியில் அமைந்துள்ளன. பழைய மாடலின் விஎக்ஸ்ஐ/ ஸ்டிங்க்ரே வகையில் உள்ள போல, இரட்டை பேரியர் பிராஜெக்டர் ஹெட்லெம்ப்கள், இந்த புதிய மாடலின் உயர்ந்த வகையான இசட்எக்ஐ இல் கூட இல்லாத வருந்தத்தக்கது. அதேபோல வாகன்ஆர் காரில் இருந்த மாருதி சுஸுகியின் ப்ளூ ஐடு பாய் இருக்காது என்று தெரிகிறது. ஏனெனில் இதில் இருந்த நீல நிறத்திலான பார்க்கிங் லெம்ப்கள் நீக்கப்பட்டுள்ளன.\nஇந்த வாகன்ஆர் பற்றி கூறுவதை விட, அதிக அளவிலான செயல்திறனை வெளிப்படுத்துவதாக தெரிகிறது. ஆனால் டாடா டியாகோ காரில், சர்வதேச அளவிலான தோற்ற வடிவமைப்பு காணப்படுகிறது. அதே நேரத்தில், இந்த காரின் வடிவமைப்பை சுமாரானது அல்லது கவர்ச்சியற்றது என்று கூறமாட்டோம்.\nமுந்தைய தலைமுறையைச் சேர்ந்த வாகன்ஆர், தோற்றத்திற்கு மிகவும் சாதாரணமான உருவை எப்போதும் கொண்டிருந்தது. ஆனால் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த மாடல், வித்தியாசமான முறையில் வீல் ஆர்ச்சுகளில் எடுத்துக்காட்டும் கோடுகளைப் பெற்றுள்ளது. இந்த புதிய ஹேட்ச்பேக் காரில், கவனத்தை ஈர்க்கும் நடுவில் செல்லும் கோடும் அமைந்துள்ளது. இது போன்ற கூடுதல் பணிகளால், பழைய மாடலை போல அடிமட்ட தோற்றத்தை பெறாமல், ஜாஸ் காரை விட சிறப்பான வெளிப்புற அமைப்பை பெற்றதாக இந்த ஹேட்ச்பேக் திகழ்கிறது. தற்போதைய வழக்கத்தின் படி, சி- பில்லர் மீது ஒரு கருப்பு நிறத்திலான பிளாஸ்டிக் அமைப்பை ஏற்படுத்தி, மிதப்பது போன்ற ரூஃப் உருவாக்கப்பட்டுள்ளது. ஆவ்டம் ஆரஞ்சு போன்ற தற்கால புதிய நிறங்களில் கூட தேர்வு உள்ளது. இது தவிர, கிளாஸிக் மாக்மா க்ரே, பிரபல சில்கி சில்வர் மற்றும் சூப்பிரியர் வைட் ஆகியவ�� உடன் அவ்வளவு கவனம் பெறாத நட்மிக் பிரவுன் மற்றும் பிரைட் பூல்சைடு ப்ளூ உள்ளிட்ட பிற தேர்வுகளும் உள்ளன.\nஇந்த புதிய டயர்கள், விரிந்ததாகவும் கடினமான பக்கவாட்டு சுவர்களை பெற்று, காரின் பாடிக்கு மிகவும் பொருத்தமான தேற்றத்தை பெற்றுள்ளது. ஆனால் உயர் தர வகையில் கூட சாண்ட்ரோவை போல, அலாய் வீல்கள் எதுவும் அளிக்கப்படவில்லை. அதே நேரத்தில், தேர்விற்குரிய ஒரு ஜோடி மல்டி- ஸ்போக் ஆலாய் வீல்களை ஒன்றிற்கு ரூ.4,900 என்ற விலை நிர்ணயத்தில் கிடைக்கிறது. அதேபோல ஒரு தேர்விற்குரிய முற்றும் முடிய பாடி கிளட்டிங் சலுகை விலையில் அளிக்கப்படுவது கவனிக்கத்தக்கது. இது உண்மையாகவே, புதிய வாகன்ஆர் காருக்கு ஒரு தனித்தன்மையான தோற்றத்தை அளிக்கிறது.\nஇந்த காரின் பின்பக்கம் ஏறக்குறைய முன்னால் இருந்தது போல, தட்டையாகவே உள்ளது. முந்தைய மாடலுடன் ஒப்பிட்டால், பின்பக்க விண்ட் ஸ்கிரீன் கொஞ்சம் சேர்த்தது போல உள்ளது. பெயர் பலகை தொடர்ந்து பூட் லிட் பகுதியில் இடத்தை பெற்றுள்ள நிலையில், வோல்வோ கார்களை தழுவிய நிலையில் டெயில் லெம்ப்கள் அமைக்கப்பட்டுள்ளது போன்று தோன்றுகிறது.\nபழைய மாடலை போல இல்லாமல், இந்த புதிய வாகன்ஆர் காரின் பின்பக்க பம்பரில் ஒரு ஃபேக் லெம்ப் அளிக்கப்படவில்லை. மாருதி அளிக்கும் தற்போதைய பெரும்பாலான புதிய கார்களில், பின்பக்கத்தில் எந்த பேட்ஜ்களும் இருப்பதில்லை. வெறும் சுஸுகி லோகோ மட்டும் காணப்படுகிறது.\nடால்பாய் வடிவமைப்பை பெற்றுள்ளதால், இந்த புதிய வாகன்ஆர் காருக்குள், ஒரு நடந்து தான் செல்ல முடியும். குறிப்பாக, மூத்த குடிமக்களான பயணிகளுக்கு இது ஒரு சாதகமான காரியம் ஆகும். இதில் உள்ள மற்றொரு காரியம் என்னவென்றால், இதன் கதவு சுமார் 90 டிகிரி வரை திறக்க கூடியது. எனவே வாகன்ஆர் காருக்குள் நுழைவதும் வெளியே வருவதும் ஒரு தென்றலை போன்ற அனுபவத்தை அளிக்கிறது.\nஇந்த வாகன்ஆர் காரில் உள்ள டேஷ்போர்டு முழுமையாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, அதில் ஒரு இரட்டை கலவையாக கருப்பு மற்றும் பழுப்பு நிற லேஅவுட் உடன் மங்கிய சில்வர் வரிகள் அளிக்கப்பட்டுள்ளது. இக்னீஸ் காரில் இருந்த ஸ்டீயரிங் வீல் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதிக பிரிமியம் ஹேட்ச்பேக் தோற்றத்தை அளிக்கும் ஒரு லெதர் சுற்று இல்லை. சென்டர் கன்சோலில் ஒரு 7 இன்��் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பைப் பெற்றிருப்பது, இந்தியாவில் வாகன்ஆர் காருக்கு முதல் முறை ஆகும். இது கன்சோலில் இருந்து சற்று வெளியே வந்து காணப்படுவதோடு, செங்குத்தாக அமைந்த ஏசி திறப்பிகள் மூலம் சூழப்பட்டுள்ளது. அதற்கு கீழே, மேனுவல் ஏசி இயக்கத்திற்கான கன்ட்ரோல்களை காணலாம்.\nஇதன் சீட்கள், ஒரு பச்சை கலந்த பழுப்பு நிற நிழலுடன் அமைந்து காப்பி நிறத்தில் எடுத்துக்காட்டும் வகையிலான துணியில் அமைக்கப்பட்டுள்ளது. மெல்லிய அப்ஹோல்டரி, இரட்டை நிற தீம் மற்றும் விலாசமான ஹெட்ரூம் ஆகியவை கேபினில் தாராளமான தன்மையை அளிக்கிறது. முன்பக்க சீட்களில் பொதுமான அளவிற்கு சைடு பேல்ஸ்டர்கள் அளிக்கப்பட்டு இதமாக உள்ளது. முந்தைய மாடல் உடன் ஒப்பிடும் போது, டிரைவருக்கு அருகிலுள்ள பயணியின் சீட்டிற்கு கீழே பொருட்கள் வைப்பதற்கான சிறிய அறை ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.\nமற்றொருபுறம் இந்த பின்பக்க சீட்டில், சராசரி அளவு கொண்ட பயணிகளுக்கு கூட தேவையான தொடை ஆதரவு கிடைப்பது இல்லை. ஆனால் பின்பக்க லெக்ரூம் தேவைக்கும் அதிகமாகவே அளிக்கப்பட்டு, இந்த பிரிவின் சிறந்த தன்மையாக விளங்குகிறது. அதிகரிக்கப்பட்ட அகலம் மூலம் இந்த மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த வாகன்ஆர் காரில், பின்பக்க நடு சீட் பயணிக்கு, முந்தைய மாடலை விட கூடுதல் வசதியாக உணர முடிகிறது. பின்பக்க தரை தளம் ஏறக்குறைய சமமாக உள்ளது. நடுவில் மட்டும் ஒரு சிறிய வேகத்தடையை பார்க்க முடிகிறது.\nஇந்த புதிய வாகன்ஆர் காரில் 341 லிட்டர் பூட் ஸ்பேஸ் பெற்று, இதன் போட்டியாளர்கள் மட்டுமின்றி, இதை விட உயர் தரத்தில் உள்ள பிரிவை விட அதிக விசாலமான காராக திகழ்கிறது. குறிப்பாக, விட்டாரா ப்ரீஸ்ஸா (328 லிட்டர்) மற்றும் பேலினோ (339 லிட்டர்) ஆகியவற்றை விட, இதன் பூட் இடவசதி அதிகமாக உள்ளது. இதன்மூலம் 340 லிட்டர் பூட் இடவசதியை கொண்ட 4 மீட்டருக்கு குறைவான கார்களின் பட்டியலில் இந்த புதிய வாகன்ஆர் காரும் சேர்கிறது. இந்தப் பட்டியலில் நெக்ஸான் (350 லிட்டர்), ஹோண்டா ஜாஸ் (354 லிட்டர்) மற்றும் டபிள்யூஆர்-வி (363 லிட்டர்) ஆகியவை உட்படுகின்றன. இந்த விரிவான பரந்த பூட் வசதியை தவிர, 60:40 என்ற அளவில் பிரிக்க கூடிய பின்பக்க சீட்கள் இருப்பதால், இந்த புதிய வாகன்ஆர் மூலம் உங்கள் குடும்பத்தையும் நண்பர்களையும் விமான நில��யத்தில் கொண்டு போய் விடுவதற்கு தகுந்ததாக உள்ளது.\nஇந்த வாகன்ஆர் காரின் உட்புற அமைப்பில் குறையை கண்டுபிடிப்பது கஷ்டம் தான் என்றாலும், சில வசதி குறைவு பிரச்சனைகளை நாம் கட்டாயம் குறிப்பிட வேண்டியுள்ளது. முதலாவதாக வாகன்ஆர் காரில் உள்ள எந்தொரு ஹெட்ரெஸ்ட்டும் மாற்றி அமைக்க கூடியவை அல்ல. பின்பக்கத்தில் உள்ள சீட்களில் உள்ள ஹெட்ரெஸ்ட்டில் மாற்றி அமைக்கும் வசதியை மாருதி நிறுவனம் அளித்திருந்தால், நீண்டதூர பயணத்திற்கு மிகவும் இதமானதாக மாறி இருக்கும். ஆறு அடிக்கு குறைவான உயரம் கொண்ட பெரியவர்களுக்கு, இந்த ஹெட்ரெஸ்ட்கள் பொருந்தமான முறையில் அமைவது இல்லை என்பது கவனித்தக்கது.\nஸ்டீயரிங் வீல்லின் உயரத்தை மாற்றி அமைக்கும் வசதியை அளித்த மாருதி நிறுவனம், டிரைவர் சீட்டின் உயரத்தை மாற்றி அமைக்கும் வசதியை அளிக்காமல் விட்டது ஏமாற்றம். உயர் தர வகையான இசட்எக்ஸ்ஐ காரிலாவது இந்த வசதியை அளித்திருக்கலாம். ஹூண்டாய் சாண்ட்ரோ கூட, டிரைவர் சீட் உயரத்தை மாற்றி அமைக்கும வசதியை அளிக்காத நிலையில், டாடா டியாகோ அளித்துள்ளது. பின்பக்கத்தில் உள்ள கேபினின் பாதி பகுதியில், பின்பக்க டோர்களில் உள்ள ஹெண்டு ரெஸ்ட்கள் மிகவும் குறுகலாக இருப்பதால், பின்பக்க பவர் விண்டோக்களுக்கான கன்ட்ரோல்களை இயக்குவது கஷ்டமாக உள்ளது. குறிப்பாக வளர்ந்தவர்களுக்கு கஷ்டம்.\nமேற்கூறிய இந்த பிரச்சனைகளை தவிர, ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த மாடலை விட, இதன் கேபின் ஒரு படி மேலே சிறப்பாகவும் கச்சிதமாக பணித்தீர்ப்புடனும் தான் உள்ளது. அதே நேரத்தில், இந்த புதிய வாகன்ஆர் கூட, நடைமுறையை தன்மையில் கவனம் செலுத்த தவறவில்லை என்பதை காணலாம்.\nஇந்த மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த வாகன்ஆர் காரில், ஒரு 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் அளிக்கப்பட்டு, அதை மாருதி நிறுவனம் ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ என்று அழைக்கிறது. இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே தவிர, உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள பல்வேறு செயல்பாடுகளை ஆதரிக்கும் அம்சங்களைப் பெற்றுள்ளது. இதில் ஹார்மன் வழங்கும் ஏஹெச்ஏ ரேடியோ (தனிப்பட்ட முறையிலான இணையதள உள்ளடக்கங்கள், கேட்க விரும்பும் ரேடியோ நிலையங்கள் போன்ற உங்கள் விருப்பங்களை ஏஹெச்ஏ ரேடியோ செயல்படுத்துகிறது), மேப்மைஇந்தியா நேவிகேஷன் மற்றும் பல உள்ளன.\nஇதில் ஒரு திறனுள்ள டச் ஸ்கிரீன் (ஸ்மார்ட்போன் போன்ற) மற்றும் டைல் வகையிலான லேஅவுட் ஆகியவற்றை பெற்றுள்ளது. இது சூரிய ஒளியில் தெரிந்தாலும் கூட, சற்று ஒளி எதிரொலிப்பு இருக்கத் தான் செய்கிறது. ஸ்விஃப்ட் காரில் இருப்பது போல, இந்த திரையை டிரைவர் பக்கத்திற்கு திரும்பினால் இந்த பிரச்சனையை தீர்க்க முடியும். மாருதியின் புதிய கார்களில் முந்தைய போஸ் அளித்த அமைப்பிற்கு பதிலாக, இந்த புதிய ஹார்மனின் அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.\nஇந்த மூன்றாம் தலைமுறையச் சேர்ந்த வாகன்ஆர் காரை, மேனுல் மற்றும் ஏஎம்டி தேர்வுகள் கொண்ட ஒரு ஜோடி பெட்ரோல் என்ஜின்கள் தான் இயக்குகின்றன. பழைய 1.0 லிட்டர், 3 சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்படுவதோடு, புதிய, அதிக சக்திவாய்ந்த 1.2 லிட்டர், 4 சிலிண்டர் மோட்டாரும் பயன்பாட்டில் உள்ளது. நாங்கள் இதில் மேனுவல் டிரான்ஸ்மிஷனை பரிசோதித்து பார்த்தோம். இந்த 1.2 லிட்டர் என்ஜின், ஸ்விஃப்ட் மற்றும் பேலினோ போன்ற பெரிய ஹெட்பேக் கார்களை இயக்கும் அதே என்ஜின் தான்.\nபழைய 1.0 லிட்டர் என்ஜின் உடன் ஒப்பிடும் போது, இந்த 1.2 லிட்டர் என்ஜின் ஒரு ஆரோக்கியமான 23 என்எம் ஆற்றலை ஒட்டுமொத்த முடுக்குவிசையில் அளிக்கிறது. ஆற்றல் வெளியீட்டை பொறுத்த வரை, 15 பிஎஸ் வெளியிடுகிறது. கிரிப் எடையை முடிந்த வரை 50 கிலோ வரை குறைக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடல் உடன் ஒப்பிடும் போது, இந்த 1.2 லிட்டர் என்ஜின் சிறப்பாக செயல்படுவதை காண முடிகிறது. அவ்வப்போது கியரை குறைப்பதும் கூட்டுவதும் தேவைப்படுவது இல்லை. ஓட்டுவதற்கு எளிதாக உள்ளது. இந்த 1.2 லிட்டர் என்ஜின் மூன்றாம் கியரில் மணிக்கு 15 -20 கி.மீ. வேகம் வரை சமாளிக்கிறது. அதற்கு பிறகே கியர் இறக்கத்தை கேட்கிறது. இதன் கூட்டாளி தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட அதே என்ஜின் பயன்படுத்திய நிலையில், என்ஜினின் சத்தம் கேபின் உள்ளே கவனத்தை ஈர்க்கிறது. தகுந்த தகவமைப்பு இல்லாததால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.\nபயணம் மற்றும் கையாளும் தன்மை\nஇரண்டாவது தலைமுறை மாடல் உடன் ஒப்பிடும் போது, மூன்றாவது தலைமுறை வாகன்ஆர் காரின் பயண தரம் சிறப்பான முறையில் வளர்ந்துள்ளது. இதற்கு புதிய உறுதியான சேசிஸ், விரிந்த டயர்கள் மற்றும் மென்மையான சஸ்பென்ஸன் அமைப்பு ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன. முன்பு போல, குழிகள் மற்றும் சாலை பாதிப்புகள் மூலம் அந்த அளவிற்கு இந்த கார் பாதிக்கப்படுவது இல்லை. நான்கு சிலிண்டர் என்ஜின் மூலம் குறைவான அதிர்வுகளை மட்டுமே உணர முடிகிறது. ஆனால் பழைய மாடலை 3 சிலிண்டர் என்ஜின் இயக்கியது.\nநகர்புற வேகத்திற்கு ஏற்ப ஸ்டீயரிங் வீல் சற்று கடினமாக உள்ள நிலையில், சற்று உறுதியற்றதாகவும் தெரிகிறது. இன்னும் கூட அதிக உணர்வை அளிக்க கூடிய ஸ்டீயரிங் வீல்லை நாங்கள் விரும்பினோம். முன்பக்க வீல்கள் பாதி மூடப்பட்ட நிலையில், பின்பக்க வீல்லில் எந்தொரு கிளெட்டிங்கும் பெறவில்லை. இதனால் வீல்லில் மோதும் பொருட்களின் சத்தம், கேபின் உள்ளே தெளிவாக கேட்க முடிகிறது. இந்த வீல்லில் கூட தேவைக்கு ஏற்ப கிளெட்டிங் அளிக்கப்பட்டு இருந்தால், ஒட்டுமொத்த பயணம் இன்னும் கூட இதமான அனுபவத்தை அளிப்பதாக அமைந்திருக்கும். ஆனால், வாகன்ஆர் போட்டியிடும் பிரிவில் இதெல்லாம் ஒரு பெரிய பாதகமான விஷயமாக அமைய போவதில்லை என்பது கவனிக்கத்தக்கது.\nவாகன்ஆர் கார் இன்னும் கூட கச்சிதமான திருப்பங்களை மேற்கொள்ளாமல், அப்படியே உருண்டு செல்வதையே செய்கிறது. இதற்கு காரணம் இதன் உயரம் மற்றும் மென்மையான சஸ்பென்ஷன் செட்அப் ஆகும். இந்த பிரிவில் உள்ள மற்ற கார்களைப் போல, மென்மையான கையாளுதலை தான் இந்த காரும் விரும்புகிறது.\nஇது போன்ற மனநிலை உடன் நகர்புறத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஓட்டும் போது, வாகன்ஆர் கார் உங்களை வெகுவாக கவர்கிறது. இதிலும் குறிப்பாக, புதிய 1.2 லிட்டர் மோட்டார், பயண தரத்தை தூள் கிளப்புகிறது. வாகன்ஆர் காரின் சிறிய அளவிலான திருப்பங்கள் கூட, நகர்புறத்தில் எளிதாக குட்டி சாலை நெரிசலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் இடுக்கமான பகுதிகளில் பார்க்கிங் செய்வதற்கு பெரிதும் உதவுகிறது.\nஇந்த மூன்றாவது வாகன்ஆர் காரில் ஒரு டிரைவர் ஏர்பேக், ஏபிஎஸ் உடன் இபிடி மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்ஸர் ஆகியவை பொதுவாக அளிக்கப்பட்டுள்ளன. உயர் தர வகையான இசட் காரில் டிரைவர் உடன் உள்ள பயணிக்கு ஏர்பேக் மற்றும் ப்ரீடென்ஸர்கள் உடன் லோடு லிமிட்டர்கள் கொண்ட முன்பக்க சீட்பெல்ட்கள் ஆகியவை அளிக்கப்பட்டு உள்ளன. இந்த இரண்டு பாதுகாப்பு அம்சங்களும், எல் மற்றும் வகையில், தேர்விற்குரிய ��ம்சங்களாக அளிக்கப்பட்டுள்ளன.\nஇந்த மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த வாகன்ஆர் கார், எல், வி மற்றும் இசட் என்ற மூன்ற வகைகளில் அளிக்கப்படுகிறது. இதில் துவக்க வகையான எல் சிறிய 1.0 லிட்டர் என்ஜின் தேர்வில் மட்டுமே கிடைக்கிறது. உயர் தர வகையான இசட் காரில் புதிய 1.2 லிட்டர் மோட்டார் கிடைக்கிறது. மற்றொருபுறம் இடைப்பட்ட வி வகையில், மேற்கூறிய இரண்டு என்ஜின் தேர்வுகளும் கிடைக்கின்றன.\nமாருதி Wagon R இன் சாதகம் & பாதகங்கள்\nஉள்நுழைவதும் வெளியேறுவதும் எளியது: இந்த வாகன் ஆர் காரில் உள்ளே நுழையவும், வெளியேறவும், நீங்கள் அதிகமாக வளைந்து கொடுக்க வேண்டிய தேவை இல்லை.\nதாராளமான கேபின்: வெளிப்புற அளவீடுகள் மற்றும் வீல்பேஸ் ஆகியவை அதிகரிக்கப்பட்டுள்ளதால், கேபின் உள்ளே அதிக இடவசதி கொண்டதாக அமைந்துள்ளது.\nகுகைப் போன்ற பூட்: இந்த பிரிவு கார்களிலேயே அதிகபட்சமாக 341 லிட்டர் பூட் இடவசதியைப் பெற்றுள்ளது. இந்த பிரிவை காட்டிலும் உயர்ந்த பிரிவைச் சேர்ந்த கார்களுடன் ஒப்பிடத் தகுந்தது அல்லது அதை காட்டிலும் அதிகமானதாக உள்ளது எனலாம். 3 – 4 நடுத்தர அளவிலான பேக்குகளை எளிதாக வைக்க முடியும். பின்பக்க சீட் 60:40 அளவில் பிரிக்க முடியும் என்பதால், கூடுதல் பயனுள்ளதாக அமைகிறது.\nஇரு என்ஜின்களிலும் ஏஎம்டி வசதி: ஏற்கனவே எளிதாக ஓட்டக் கூடிய வசதியை கொண்ட காரில், ஏஎம்டி தேர்வும் அளிக்கப்பட, கூடுதல் வசதியை பெற்றதாக மாறுகிறது. வி மற்றும் இசட் ஆகிய இரு வகைகளிலும், இரு வகை என்ஜின்களிலும் இந்த வசதி காணப்படுகிறது.\nபாதுகாப்பு வசதி: எல்லா வகைகளுக்கும் ஏபிஎஸ் பொதுவானது. இது தவிர, எல்லா வகைகளுக்கும் முன்பக்க இரட்டை ஏர்பேக்குகள் தேர்விற்குரியதாக அளிக்கப்பட்டுள்ளது. முன்பு இருந்த பிளாட்பார்மை விட, இந்த புதிய பிளாட்பார்ம் அதிக உறுதியாக உள்ளது.\nபிளாஸ்டிக் தரம்: கேபின் உள்ளே அளிக்கப்பட்டிருக்கும் பொருட்களின் தரம் இன்னும் கூட உயர்ந்ததாக இருந்திருக்கலாம். தரத்தில் நிலைப்புத் தன்மையும் ஒரு பிரச்சனையாக உள்ளது.\nஇப்போதைக்கு சிஎன்ஜி அல்லது எல்பிஜி தேர்வு எதுவும் இல்லை.\nமென்மையான பிரேக்குகள்: பெடல் பதிலளிப்பு இன்னும் கூட சிறப்பானதாக அமைத்திருக்கலாம்.\nஇல்லாத அம்சங்கள்: மாற்றி அமைக்க கூடிய பின்பக்க ஹெட்ரெஸ்ட்கள், டிரைவர் சீட்டின் உயரத்தை மாற்றி அமைக���கும் வசதி, பின்பக்க பார்க்கிங் கேமரா மற்றும் அலாய் வீல்கள் ஆகியவை குறைந்தபட்சம், உயர் வகையிலாவது அளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nதரம் குறைந்த கேபின் அமைப்பு: என்விஹெச் நிலைகள் சிறப்பானதாக இல்லை. என்ஜின் சத்தம் அதிகளவில் கேபின் உள்ளே நுழைந்து வருவதால், கேட்க முடிகிறது.\n60:40 பிரித்து மடக்க கூடிய பின்பக்க சீட்கள்: இந்தப் பிரிவில் செலேரியோ காரை தவிர, வேறு எந்த காரிலும் பின்பக்க சீட்டை பிரிக்கும் வசதி அளிக்கப்படவில்லை என்பதால், பூட் இடவசதியை மேலும் தாராளமானதாக மாற்றுகிறது.\n341 லிட்டர் பூட் ஸ்பேஸ்: வாகன்ஆர் காரில் உள்ள பூட் இடவசதி, அதன் போட்டியாளர்கள் மட்டுமின்றி, இதை விட உயர்ந்த பிரிவைச் சேர்ந்த சில கார்களின் அளவை விட அதிக இடவசதியை பெற்றதாக உள்ளது.\n7 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்: மாருதி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ மூலம் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவை ஆதரிக்கப்படுவதோடு, இந்த கார் தயாரிப்பாளரின் ஸ்மார்ட்போன் ஒருங்கிணைப்பு அப்ளிகேஷனான ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோவும் ஆதரிக்கப்படுகிறது. இதில் இன்டர்நெட் ரேடியோக்கள் மற்றும் வாகனத்தின் புள்ளி விவரங்கள் ஆகியவை காட்டப்படுகின்றன.\nமாருதி wagon ஆர் பயனர் விமர்சனங்கள்\nWagon R மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமாருதி wagon ஆர் வீடியோக்கள்\nமாருதி wagon ஆர் நிறங்கள்\nமாருதி wagon ஆர் படங்கள்\nமாருதி wagon ஆர் செய்திகள்\nபிரீமியம் மாருதி வேகன்R மீண்டும் சோதனையின் போது தோன்றியது; ஸ்பிளிட் ஹெட்லேம்ப் அமைப்பைப் பெறலாம்\nமுந்தைய பார்வைகளில் வால் விளக்குகளுக்குள் சிறப்பு LED கூறுகள்\nஇந்த புதிய வேகன் ஆர் புதிய சாண்ட்ரோவின் மூன்று மாதங்களுக்குள் வருகிறது. ஒருவருக்கொருவர் எதிராகவும், அவற்றின் போட்டியாளர்களிடமிருந்தும் காகிதத்தில் நாங்கள் குழிபறிக்கிறோம்\nமாருதி வேகன்ஆர் AMT சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கண்ணில் பட்டது.\nதானியங்கி மேனுவல் ட்ரேன்ஸ்மிஷன் தொழில்நுட்பம் சீராக பிரபலமடைந்து வருகிறது, இதற்கு தக்க சான்றாக மாருதி செலீரியோ கார்கள் பெற்றுள்ள வெற்றியை சொல்லலாம். மாருதி தான் முதல் முதலில் விலை குறைவான AMT தொழில்நு\nவேகன்ஆர் ஏவன்ஸ் என்ற லிமிடேட் பதிப்பை மாருதி அறிமுகம் செய்கிறது\nமும்பை: பண்டிகை காலம் நெருங்கிவிட்ட நிலையில், வேகன்ஆர் காரின் 3 மாத காலத்திற்கான ஒரு லிமிடேட் பதிப்பை, வேகன்ஆர் ஏவன்ஸ் என்ற பெயரில் ரூ.4,29,944 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயத்தில், மாருதி நிறுவனம்\nமாருதி wagon ஆர் சாலை சோதனை\nஃபோர்டு ஆஸ்பியர் எதிராக மாருதி Dzire Vs ஹோண்டா அமாஸ்: ஒப்பீடு\nதிய ஃபோர்டு ஆஸ்பியர் புதிய புதிய பெட்ரோல் எஞ்சினுடன் சிறந்த பிரிவில் சிறந்த துப்பாக்கிகளைப் பெற முடியுமா\nஅக் 05, 2018 அன்று மாருதி எஸ்-கிராஸிற்காக ஆலன் ரிச்சர்டால் வெளியிடப்பட்டது\nபுதிய S- கிராஸ் வாடிக்கையாளர்களை புதிய முகம் மற்றும் 1.3 லிட்டர் DDiS 200 எஞ்சின் கொண்டு வாடிக்கையாளர்களை கவர்கிறதா\nமாருதி Dzire Vs ஹோண்டா அமேசே 2018: டீசல் ஒப்பீடு விமர்சனம்\nமாருதியின் துணை-4 மீட்டர் ஆதிக்கம் அனைத்து புதிய அமேஸுடனும் ஹோண்டா திட்டமிட்டுள்ளது. ஆனால், அதை இன்னும் விரும்பத்தக்கதாக செய்ய போதுமானதா\nமாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா AMT: விமர்சனம்\nவிட்டாரா ப்ரெஸ்ஸா ஒரு முழுமையான பேக்கஜ். இது சிறப்பம்சங்கள், தோற்றம், சிறந்த விலை நிர்ணயம் மற்றும் அபத்தமான செயல்திறன் கொண்டது. அதன் கவசத்தில் ஒரு சிங்க் ஒரு தானியங்கி இல்லாதது. ஆனால் இனி இல்லை. எனவே, இந்த சேர்த்தல் AMT விட்டாரா ப்ரெஸ்ஸாவை நகர்ப்புற SUVக்கான எங்கள் இயல்பான\nமுதல் இயக்க விமர்சனம்: மாருதி சுசூகி S-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட்\nமறுவேலை செய்யப்பட்ட வெளிப்புறங்கள் மற்றும் SHVS தொழில்நுட்பமானது S- கிராஸ்ஸை ஒரு சிறந்த தயாரிப்பாக உருவாக்குமா\nமாருதி wagon ஆர் சாலை சோதனை\nSimilar Maruti Wagon R பயன்படுத்தப்பட்ட கார்கள்\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ பிஎஸ்ஐஐஐ\nமாருதி வாகன் ஆர் விஎக்ஸ்ஐ\nமாருதி வாகன் ஆர் எல்எஸ்ஐ\nமாருதி வாகன் ஆர் விஎக்ஸ்ஐ\nமாருதி வேகன் ஆர் எல்எஸ்ஐ பிஎஸ்ஐஐஐ\nமாருதி wagon ஆர் எல்எக்ஸ்\nமாருதி wagon ஆர் எல்எக்ஸ்\nமாருதி வாகன் ஆர் எல்எஸ்ஐ\nWrite your Comment மீது மாருதி வேகன் ஆர்\nஇந்தியா இல் மாருதி Wagon R இன் விலை\nமும்பை Rs. 4.47 - 5.96 லட்சம்\nபெங்களூர் Rs. 4.47 - 5.95 லட்சம்\nசென்னை Rs. 4.47 - 5.96 லட்சம்\nஐதராபாத் Rs. 4.29 - 5.95 லட்சம்\nகொல்கத்தா Rs. 4.39 - 5.96 லட்சம்\nகொச்சி Rs. 4.42 - 6.0 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 17, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 05, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 15, 2021\nஅடுத்து வருவது மாருதி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது ���ெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Mahindra_Marazzo/Mahindra_Marazzo_M2.htm", "date_download": "2019-12-10T21:22:03Z", "digest": "sha1:3XEIUTNCF3O6CRIQCKHZFSL5KTWKEQFJ", "length": 34673, "nlines": 567, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா மராஸ்ஸோ எம்2 ஆன்ரோடு விலை (டீசல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nbased on 4 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமஹிந்திரா மராஸ்ஸோ எம்2 விலை\nமற்றவை மற்ற கட்டணங்கள்:Rs.10,090 Rs.10,090\nதேர்விற்குரியது ஜீரோடிப் காப்பீடு கட்டணங்கள்:Rs.6,040உதிரிபாகங்களின் கட்டணங்கள்:Rs.28,521 Rs.34,561\nசாலை விலைக்கு புது டெல்லி Rs.11,56,061#\nஇஎம்ஐ : Rs.23,033/ மாதம்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1497\nஎரிபொருள் டேங்க் அளவு 45\nKey அம்சங்கள் அதன் மஹிந்திரா மராஸ்ஸோ எம்2\nபன்முக பயன்பாட்டு ஸ்டீயரிங் வீல் கிடைக்கப் பெறவில்லை\npower adjustable வெளிப்புற rear view mirror கிடைக்கப் பெறவில்லை\nடச் ஸ்கிரீன் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - front கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nமஹிந்திரா மராஸ்ஸோ எம்2 சிறப்பம்சங்கள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு சிஆர்டிஐ\nகியர் பாக்ஸ் 6 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 45\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nமுன்பக்க சஸ்பென்ஷன் double wishbone\nபின்பக்க சஸ்பென்ஷன் twist beam\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nஸ்டீயரிங் கியர் வகை rack&pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nட்ரங் லைட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட்\nமாற்றி அமைக்க கூடிய மு��்பக்க சீட் பெல்ட்கள் கிடைக்கப் பெறவில்லை\nheated seats front கிடைக்கப் பெறவில்லை\nheated seats - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகீலெஸ் என்ட்ரி கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள் கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி சேமிப்பு கருவி கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேதர் சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nலேதர் ஸ்டீயரிங் வீல் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமின்சார adjustable seats கிடைக்கப் பெறவில்லை\nடிரைவிங் அனுபவத்தை கட்டுப்படுத்தும் இக்கோ\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரத்தை மாற்றியமைக்க கூடிய ஓட்டுநர் சீட் கிடைக்கப் பெறவில்லை\nகாற்றோட்டமான சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog லைட்ஸ் - front கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\npower adjustable வெளிப்புற rear view mirror கிடைக்கப் பெறவில்லை\nமின்சார folding rear பார்வை mirror கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ டிபோக்கர் கிடைக்கப் பெறவில்லை\nalloy wheel size (inch) கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க ���தவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர்\nகிரோம் கிரில் கிடைக்கப் பெறவில்லை\nகிரோம் கார்னிஷ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 215/65 r16\nவீல் அளவு 16 inch\nகூடுதல் அம்சங்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர்\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க்\nதானியங்கி headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nமுட்டி ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமுன்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பீக்கர்கள் கிடைக்கப் பெறவில்லை\nintegrated 2din audio கிடைக்கப் பெறவில்லை\nusb & auxiliary input கிடைக்கப் பெறவில்லை\nப்ளூடூத் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nடச் ஸ்கிரீன் கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமஹிந்திரா மராஸ்ஸோ எம்2 நிறங்கள்\nCompare Variants of மஹிந்திரா மராஸ்ஸோ\nமராஸ்ஸோ எம்2 8எஸ்டிஆர்Currently Viewing\nமராஸ்ஸோ எம்4 8எஸ்டிஆர்Currently Viewing\nமராஸ்ஸோ எம்6 8எஸ்டிஆர்Currently Viewing\nமராஸ்ஸோ எம்8 8எஸ்டிஆர்Currently Viewing\nமஹிந்திரா மராஸ்ஸோ வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nமஹிந்திரா மராஸ்ஸோ நான்கு மாடல்களில் தெரிவு செய்யப்பட்டு, ரூ. 9.99 லட்சம் அறிமுகத்துடன் தொடங்கி 13.98 லட்ச ரூபாய்க்கு (எக்ஸ்போரூம் பான் இந்தியா)\nநீங்கள் வாங்க வேண்டிய இரண்டு MPV களில் எது\nசமீபத்திய MPV மற்றும் பிரபலமான சேடன் இடையே குழப்பம் ஒரு கட்டாயமான கொள்முதல் செய்வதற்கு எதை நாங்கள் கண்டுபிடிப்போம் என்று கண்டுபிடிக்கிறோம்\nமஹிந்திரா மராஸ்ஸோ எம்2 பயனர் மதிப்பீடுகள்\nமராஸ்ஸோ மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமாருதி எர்டிகா 1.5 விடிஐ\nடொயோட்டா இனோவா கிரிஸ்ட்டா 2.4 ஜி பிளஸ் எம்டி\nமாருதி க்ஸ் ல்6 ஸிடா\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nதேதி வரை விற்பனை செய்ய சிறந்த மஹிந்த்ரா கார்கள் மத்தியில் மராஸ்ஸோ எளிதானது\nமஹிந்திரா தனது சமீபத்திய மக்களை லிட்டர் ஒன்றுக்கு 17.6 கி.மீ. ஆனால் அது என்ன\nமேற்கொண்டு ஆய்வு மஹிந்திரா மராஸ்ஸோ\nஇந்தியா இல் Marazzo M2 இன் விலை\nமும்பை Rs. 11.78 லக்ஹ\nபெங்களூர் Rs. 12.16 லக்ஹ\nசென்னை Rs. 11.68 லக்ஹ\nஐதராபாத் Rs. 12.09 லக்ஹ\nபுனே Rs. 11.71 லக்ஹ\nகொல்கத்தா Rs. 11.04 லக்ஹ\nகொச்சி Rs. 11.26 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 20, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 12, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 03, 2020\nஅடுத்து வருவது மஹிந்திரா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Skoda_Kamiq/Skoda_Kamiq.htm", "date_download": "2019-12-10T21:31:37Z", "digest": "sha1:66ZUWFD7VHH6JTUZ6V6YFHOGKR3HADSV", "length": 9720, "nlines": 195, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஸ்கோடா கமிக் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nbased on 1 மதிப்பீடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஸ்கோடா Kamiq பயனர் மதிப்பீடுகள்\nKamiq மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஸ்கோடா காமிக் இந்தியாவில் வேவு பார்க்கப்பட்டது; கியா செல்டோஸின் போட்டியாளர் 2021 இல் தொடங்கப்பட உள்ளது\nஸ்கோடாவின் வரவிருக்கும் காம்பாக்ட் SUV 2020 இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும்\nஸ்கோடா, வோக்ஸ்வாகன் கியா செல்டோஸை கொண்டுவ��ுவுள்ளது, ஹூண்டாய் க்ரெட்டா- ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் போட்டியிடுகிறது\nஇந்தியா 2.0 திட்டத்தின் கீழ் நாட்டில் அதிகாரப்பூர்வ இணைப்பையும் இந்த பிராண்டுகள் அறிவித்தன\nமேற்கொண்டு ஆய்வு ஸ்கோடா Kamiq\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2020\nஅடுத்து வருவது ஸ்கோடா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ0MjM5Ng==/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-12-10T22:51:20Z", "digest": "sha1:JEQ473CJH4TJZQ5FZ4DNUWNW4ASHZSQV", "length": 10990, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "இந்திய வேகங்கள் அபார பந்துவீச்சு இந்திய வேகங்கள் அபார பந்துவீச்சு: இந்தியா முன்னிலை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nஇந்திய வேகங்கள் அபார பந்துவீச்சு இந்திய வேகங்கள் அபார பந்துவீச்சு: இந்தியா முன்னிலை\nகொல்கத்தா: இந்திய அணிக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க பகல்/இரவு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், வங்கதேச அணி 106 ரன்னில் ஆல் அவுட்டானது.இந்தியா - வங்கதேச அணிகள் மோதும் 2வது டெஸ்ட், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்தியாவில் முதன்முறையாக நடைபெறும் பகல்/இரவு டெஸ்ட் இது என்பதால், ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது. இரு அணிகளுக்குமே இதுதான் முதல் பகல்/இரவு டெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இருவரும் சம்பிரதாய முறைப்படி மணியை ஒலித்து போட்டியை தொடங்கி வைத்ததுடன் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் நிர்வாகிகள், இந்திய அணி முன்னாள் கேப்டன்களும் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.டாசில் வென்ற வங்கதேச அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. ஷத்மன், இருவரும் இன்னிங்சை தொடங்கினர். ‘பிங்க்’ பந்தை பயன்படுத்தி இந்திய வேகங்கள் மிரட்டியதில் இம்ரு��் 4 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த கேப்டன் மோமினுல் ஹக், முகமது மிதுன், முஷ்பிகுர் ரகிம் அடுத்தடுத்து டக் அவுட்டாகி அணிவகுத்தனர். ஓரளவு தாக்குப்பிடித்த ஷத்மன் 29 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். மகமதுல்லா 6 ரன்னில் பெவிலியன் திரும்ப, வங்கதேசம் 60 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறியது. உறுதியுடன் விளையாடிய லிட்டன் தாஸ் 24 ரன் எடுத்த நிலையில் (27 பந்து, 5 பவுண்டரி) ஷமி வீசிய பவுன்சர் அவரது ஹெல்மெட்டை பதம் பார்க்க நிலைகுலைந்தார். அவர் காயம் காரணமாக ஓய்வு பெற, மாற்று வீரராக மிராஸ் களமிறங்கினார். அடுத்து வந்த நயீம் ஹசனுக்கும் பந்து ஹெல்மெட்டை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.நயீம் 19, இபாதத் 1, மிராஸ் 8 ரன் எடுத்து இஷாந்த் வேகத்தில் வெளியேறினர். ஷமி பந்துவீச்சில் அபு ஜாயித் டக் அவுட்டாக, வங்கதேச அணி 30.3 ஓவரிலேயே 106 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அல் அமின் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் இஷாந்த் 5, உமேஷ் 3, ஷமி 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நயீம் ஹசனுக்கு பதிலாக தைஜுல் இஸ்லாம் மாற்று வீரராக சேர்க்கப்பட்டார். இந்திய அணி தொடக்க வீரர்களாக மயாங்க், ரோகித் களமிறங்கினர். மயாங்க் 14, ரோகித் 21 ரன் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், புஜாரா - கேப்டன் கோஹ்லி இணைந்து 3வது விக்கெட்டுக்கு 94 ரன் சேர்த்தனர். புஜாரா 55 ரன் எடுத்து (105 பந்து, 8 பவுண்டரி) விக்கெட்டை பறிகொடுத்தார்.முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்து வலுவான நிலையில் உள்ளது (46 ஓவர்). விராத் கோஹ்லி 59 ரன் (93 பந்து, 8 பவுண்டரி), ரகானே 23 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 7 விக்கெட் இருக்க, இந்திய அணி 68 ரன் முன்னிலை பெற்றுள்ளதால் வங்கதேச அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nஅமைதி நோபல் பரிசை பெற்றார் அபி முகமது\nராணுவ விமானம் 38 பேருடன் மாயம்: சிலி நாட்டில் சோகம்\nஇனப்படுகொலை குறித்த குற்றச்சாட்டு : சர்வதேச நீதிமன்றத்தில் இன்று வாதாடுகிறார் ஆங் சான் சூகி\nகுடியுரிமை மசோதாவை நிறைவேற்றினால் மோடி, அமித்ஷாவுக்கு தடை விதிக்க பரிந்துரை: அமெரிக்க மத ஆணையம் எச்சரிக்கை\nசூடான் தீ விபத்தில் பலியான இந்தியர்கள் 14 பேரின் உடல்கள் இந்தியா வருகிறது\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வட��ிழக்கில் போராட்டம் வெடித்தது: பல இடங்களில் வன்முறை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பாஜ எம்எல்ஏ.க்கள், எம்பி.க்கள் முதலிடம்\nகாஷ்மீரில் தலைவர்களை விடுவிப்பது பற்றி உள்ளூர் நிர்வாகம் முடிவு செய்யும் :உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்\nகுடிபோதையில் இருவரை கொன்ற சிஆர்பிஎப் வீரர்\nமாநிலங்களின் அதிகார பட்டியலில் உள்ள நீரை பொது பட்டியலுக்கு மாற்றும் திட்டம் இல்லை : ஜல் சக்தி அமைச்சர் ஷெகாவத் தகவல்\n உள்ளாட்சி தேர்தலில் ஐந்து நிறங்களில்...இரண்டாம் நாள் வேட்பு மனு தாக்கல் மந்தம்\nகாலம் மாறிப்போச்சு திருமண செலவுகளுக்கு காப்பீடு செய்வது அதிகரிப்பு\nபொருளாதார மந்தநிலையால் சிறுசேமிப்பு திட்டத்தில் வட்டிவீதம் குறைகிறது\nகர்நாடகவில் சட்டவிரோதமாக பயிரிட்ட 90 கிலோ கஞ்சா செடி பறிமுதல்..ஒருவர் கைது\nபுதுவை ரவுடி ஜனா தேடப்படும் குற்றவாளியாக ஆட்சியர் அறிவிப்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/category/mla-jawahirulla/", "date_download": "2019-12-10T21:22:01Z", "digest": "sha1:4DTHUE3FFJFNH3URF3RIFUBIAKLHNV67", "length": 8835, "nlines": 75, "source_domain": "mmkinfo.com", "title": "ஜவாஹிருல்லா MLA « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nHome → ஜவாஹிருல்லா MLA\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\nBy Hussain Ghani on August 24, 2019 / அறிவிப்புகள், செய்திகள், ஜவாஹிருல்லா MLA, தலைமை அறிவிப்புகள், பத்திரிகை அறிக்கைகள் / Leave a comment\n246 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அறிவாற்றல் மிக்க தமிழர் ப. சிதம்பரம் அவர்களைப் பழிவாங்கும் நோக்கோடு கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மலேகான், ஹைதராபாத், சம்ஜூதா ரயில் என நாடு முழுவதும் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்குக் காரணமானவர்களைக் […]\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\n481 Viewsகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கூடங்குளம் அணு உலை தொடர்பாக ‘பூவுலகின் நண்பர்கள்’ சுந்தரராஜன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மீது தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை 2 அன்று அளித்த தீர்ப்பில் ஏப்ரல் 30, 2022 தேதிக்குள் AFR (Away […]\nநீட் தேர்வு: தொடரும் உயிர் பலி தமிழகத்திற்கு நீட் தேர்விவிருந்து உடனே விலக்கு அளிக்க வேண்டும்\n428 Viewsநீட் தேர்வு: தொடரும் உயிர் பலி தமிழகத்திற்கு நீட் தேர்விவிருந்து உடனே விலக்கு அளிக்க வேண்டும் தமிழகத்திற்கு நீட் தேர்விவிருந்து உடனே விலக்கு அளிக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நீட் தேர்வு முடிவுகள் வெளியானதால் அதில் தோல்வி அடைந்ததைத் தாங்கிக் கொள்ள இயலாமல் திருப்பூரைச் சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ மற்றும் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி வைஸ்யா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டு தங்களின் இன்னுயிரை மாய்த்துள்ளனர். […]\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\n246 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\n481 Viewsகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர். August 24, 2019\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் August 24, 2019\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/life-history/vadivelu", "date_download": "2019-12-10T22:10:01Z", "digest": "sha1:QFSAW2OFM7JC7SH75DU2NPGET6LDRNHQ", "length": 40892, "nlines": 203, "source_domain": "onetune.in", "title": "வடிவேலு - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nதமிழ்த் திரைப்படத்துறையில் ‘வைகைப் புயல்’ என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் பல வித்தியாசமான கதாபாத்த��ரங்களை ஏற்று நடித்து, சினிமா ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மூழ்க வைத்தவர். ‘ப்ரண்ட்ஸ்’, ‘வின்னர்’, ‘சச்சின்’, ‘சந்திரமுகி’, ‘மருதமலை’, ‘கிரி’, ‘தலைநகரம்’, ‘இங்கிலிஷ்காரன்’, ‘காதலன்’, ‘ராஜகுமாரன்’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘ராசையா’, ‘பாரதி கண்ணம்மா’, ‘பாட்டாளி’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘மாயி’, ‘சுந்தரா ட்ராவல்ஸ்’, ‘கிரி’, [...]\nதமிழ்த் திரைப்படத்துறையில் ‘வைகைப் புயல்’ என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, சினிமா ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மூழ்க வைத்தவர். ‘ப்ரண்ட்ஸ்’, ‘வின்னர்’, ‘சச்சின்’, ‘சந்திரமுகி’, ‘மருதமலை’, ‘கிரி’, ‘தலைநகரம்’, ‘இங்கிலிஷ்காரன்’, ‘காதலன்’, ‘ராஜகுமாரன்’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘ராசையா’, ‘பாரதி கண்ணம்மா’, ‘பாட்டாளி’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘மாயி’, ‘சுந்தரா ட்ராவல்ஸ்’, ‘கிரி’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘கருப்பசாமி குத்தகைகாரர்’, ‘போக்கிரி’, ‘எல்லாம் அவன் செயல்’, ‘வெடிகுண்டு முருகேசன்’ போன்ற எண்ணற்றத் திரைப்படங்கள் இவரின் நகைச்சுவை நடிப்பிற்கு சான்றுகளாகும். நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த அற்புதக் கலைஞன். ‘வீச்சருவா வீராசாமி’, ‘சூனா பானா’, ‘வைபரேஷன் வடிவேலு’, ‘செட்டப் செல்லப்பா’, ‘தீப்பொறி திருமுகம்’, ‘நாய் சேகர்’, ‘ஸ்நேக் பாபு’, ‘படித்துறை பாண்டி’, ‘என்கவுண்டர் ஏகாம்பரம்’, ‘பாடி சோடா’, ‘கந்துவட்டி கருப்பு’, ‘வண்டு முருகன்’, ‘அலாட் ஆறுமுகம்’, ‘ஸ்டையில் பாண்டி’ போன்ற பல கதாபாத்திரங்களின் மூலம், எத்தனையோ படங்களில் நகைச்சுவை நடிப்பின் உச்சத்தைத் தொட்டவர். தமது நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல், நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக் கலைஞன். ஒரு சில படங்களின் பெயர்கள் கூட தெரியாமல் இருக்கும், ஆனால் இவர் நகைச்சுவை மட்டும் நினைவில் இருக்கும் படங்கள் நிறைய உண்டு எனலாம். அடுத்தவர்களை சந்தோசப்படுத்தி, சிரிக்க வைப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவுமில்லை எனக் கூறலாம். அத்தகைய அற்புதமான கலையை தமது உடல் அசைவுகளாலும், முகபாவனைகளாலும், நகைச்சுவை வசனங்களாலும், சிரிப்பு என்னும் மேடையில் அரங்கேற்றி, ஆறு வயது குழந்தைகள் முதல் அறுபது வயது பெரியவர்கள் வரை தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் கட்டிப்போட்ட வைகைப்புயல் வடிவேலு அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: அக்டோபர் 10, 1960\nபிறப்பிடம்: மதுரை, தமிழ்நாடு மாநிலம், இந்தியா\nபணி: நடிகர் மற்றும் பின்னணிப் பாடகர்\nவைகைப் புயல் வடிவேலு அவர்கள், 1960 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மதுரையில், தந்தையார் நடராச பிள்ளைக்கும், தாயார் வைத்தீஸ்வரிக்கும் மகனாகப் பிறந்தார்.\nபள்ளியில் படித்த அனுபவம் என்பது இவருக்கு கிடையாது. ஆனால், நண்பர்களுடன் இணைந்து சின்ன சின்ன நாடகங்களை அவ்வப்பொழுது மேடையில் அரங்கேற்றுவது வழக்கம். அத்தகைய நாடகக் கதைகளிலும் சரி, மேடையிலும் சரி இவர்தான் நகைச்சுவை கதாநாயகன். ஒரு காலகட்டத்தில் இவருடைய தந்தை இறந்து விடவே குடும்பம் மிகவும் வறுமைக்குள்ளானது. அந்த தருணத்தில் ராஜ்கிரண் அவர்கள், ஒருமுறை அவருடைய ஊருக்கு சென்ற பொழுது எதிர்பாராத விதமாக அவருடைய அறிமுகம் கிடைக்கப்பெற்றது. அதன் அடிப்படையில் சென்னைக்கு வந்து சேர்ந்த வைகைப் புயல் அவர்கள், ராஜ்கிரணின் அலுவலகம் மற்றும் வீடு என அவருக்கு தேவையான எல்லா வேலைகளையும் பார்த்து வந்தார்.\nதமிழ் சினிமாவில் வைகைப் புயலின் ஆரம்பம்\n1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில், ராஜ்கிரண் தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு பெற்ற இவர், ஒரு பாடலையும் பாடியிருப்பார். ‘போடா போடா புண்ணாக்கு’ என்ற பாடல் மூலம் திரையில் தோன்றிய இவர், தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ஒரு நடிகனாகவும், பாடகனாகவும் தன்னுடைய பெயரைத் தமிழ் சினிமாவில் பதிவு செய்தார். அதன் பிறகு, மற்றுமொரு தயாரிப்பாளர் நடராஜன் மூலம், 1992 ஆம் ஆண்டு ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் ‘சின்னகவுண்டர்’ என்ற படத்தில் கதாநாயகன் விஜயகாந்த் அவர்களுக்குக் குடை பிடிக்கிற பண்ணையாள் கதாபாத்திரத்தில் நடித்தார். இத்திரைப்படத்திற்கு பிறகு, ஆர்.வி. உதயகுமார் அவர்களால் பிரபு, கார்த்திக், கமல் என அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்துகொண்டிருந்த கதாநாயகர்களின் அறிமுகம் கிடைக்கப்பெற்றது.\n‘சின்னகவுண்டர்’ திரைப்படத்தினை தொடர்ந்து ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘இளவரசன்’, ‘சிங்காரவேலன்’, ‘தேவர் மகன்’, ‘காத்திருக்க நேரமில்லை’, ‘கிழக்கு சீமையிலே’, ‘நிலக்குயில்’, ‘மகாராசன்’ என ஒரே வருடத்தில் பல படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், குறுகிய காலத்திற்குள் அந்த காலகட்டத்தில் அசைக்க முடியாத நகைச்சுவை அரசர்களாக விளங்கிக்கொண்டிருந்த கவுண்டமணி மற்றும் செந்தில் இணையுடன், மூன்றாவது நகைச்சுவை நடிகராக வலம்வந்தார். தொடக்கத்தில் இவர் நடித்த, ‘அரண்மனை கிளி’, ‘கோகுலம், காதலன்’, ‘ராசகுமாரன்’, ‘வாட்ச்மேன் ‘பொங்கலோ பொங்கல்’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘ராசையா’, ‘முத்து’, ‘நந்தவனத் தேரு’, ‘ஆணழகன்’, ‘காதல் தேசம்’, ‘சுந்தரப் புருஷன், ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘கங்கா கௌரி’, ‘பாரதி கண்ணம்மா’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘முதல்வன்’, ‘வண்ணத்தமிழ் பாட்டு’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘பாட்டாளி’, போன்ற திரைப்படங்கள் இவர் ஏற்று நடித்த நகைச்சுவை கதாபாத்திரங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுத்தந்தது.\nஒரு காலகட்டத்திற்குப் பிறகு, பல வெற்றி படங்களில் முக்கிய அங்கமாக விளங்கிய இவர், 2000 ஆம் ஆண்டு சேரனின் இயக்கத்தில் வெளிவந்த ‘வெற்றிக் கொடிக்கட்டு’ திரைப்படத்தில் பார்த்திபனுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள், தமிழ் ரசிகர்களிடையே மாபெரும் கைத்தட்டலைப் பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் அவருக்கு மேலும் புகழைத் தேடித்தந்தது. தொடர்து தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து, பல திரைப்படங்களில் நடித்த அவரின் திரைப்பட வாழ்வில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வின்னர்’ திரைப்படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அத்திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து நகைச்சுவை காட்சிகளும், சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைவரையும் ரசிக்கவைத்தது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற ஒன்றை அமைத்து ‘கைப்���ுள்ள’ என்ற கதாபாத்திரத்தில் அவர் செய்த நகைச்சுவைகள் உண்மையிலேயே நகைச்சுவையின் உச்சத்திற்கு கொண்டுசென்றது எனலாம். நினைத்துப்பார்த்தாலே சிரிப்பு வரும் அளவிற்கு உடல் அசைவு, உடை, முக பாவனை, வசனங்கள் என அனைத்திலும் முத்திரைப் பதித்திருப்பார்.\nகதாநாயகர்களை விட ஒரு நகைச்சுவை நடிகருக்கு முகபாவனையும், உடல் மொழியும் மிக முக்கியமாகும். இவ்விரண்டையும் தமது நகைச்சுவையில் வெகு இயல்பாக வெளிபடுத்தி ரசிகர்களை சிரிப்பு என்னும் மலையில் நனையவைத்தார்.\n1991 ஆம் ஆண்டு தொடங்கி 2005 வரை பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துவந்த இவர், 2006 ஆம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் சிம்புதேவனின் இயக்கத்தில் வெளிவந்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடித்தார். இதில் இவர் ஏற்று நடித்த இரண்டு கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. வரலாற்று பின்னணியை கதையாக கொண்டு முழு நீள நகைச்சுவை திரைப்படமாக உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதன் பிறகு, 2008 ஆம் ஆண்டு தம்பி ராமையா இயக்கத்தில் ‘இந்திரலோகத்தில் நா அழகப்பன்’ என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்து மேலும் சிறப்பு பெற்றார்.\nவைகைப் புயல் வடிவேலுவின் நகைச்சுவை பற்றி\nகலைகளில் சிறப்பு மிக்கவையாக கருதப்படுவது நகைச்சுவை ஒருவனை எளிதில் அழவோ, கோபப்படவோ வைத்துவிடலாம். ஆனால் சிரிக்க வைப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. அத்தகைய கடினமான பணியை தன்னுடைய நகைச்சுவை பேச்சிலும், உடல் அசைவிலும், முக பாவனையிலும் வெகு இயல்பாக தனது நகைச்சுவையில் அற்புதமாக வெளிப்படுத்தி, ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மெய்மறக்கச் செய்தவர். மேலும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் கட்டிப்போட்டவர். இவரின் வசனங்களை மக்கள் நிஜ வாழ்வில் பயன்படுத்தி மிக மோசமான தருணங்களைக் கூட நகைச்சுவையாகி கொள்ளும் அளவிற்கு மாபெரும் தாக்கத்தினை மக்களிடையே ஏற்படுத்தியது. குறிப்பாக கதாநாயகர்கள் பஞ்ச் டையலாக் பேசுவார்கள், ஆனால் வடிவேலுவின் நகைச்வையில் உதிர்ந்த அத்தனை வார்த்தைகளும் பஞ்ச டையலாக்கைத் தாண்டி வரவேற்பை பெற்றத�� எனலாம். மேலும், சொல்லாப்போனால் ஒவ்வொரு குழந்தைக்கும் இவர் பேசிய நகைச்சுவை வசனங்கள் அத்துப்படி. இதை விட ஒரு நடிகனுக்கு வேறு என்ன விருது பெருமை சேர்க்க முடியும்.\nஅவர் நடித்த சில திரைப்படங்கள்\n‘என் ராசாவின் மனசிலே’, ‘சின்னகவுண்டர்’, ‘எல்லாமே என் ராசாதான்’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘அரண்மனை கிளி’, ‘கோகுலம்’, ‘காதலன்’, ‘ராசகுமாரன்’, ‘பவித்ரா’, ‘பொங்கலோ பொங்கல்’, ‘பசும்பொன்’, ‘செல்லக்கண்ணு’, ‘சின்னமணி’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘ராசையா’, ‘முத்து’, ‘நந்தவனத் தேரு’, ‘ஆணழகன்’, ‘காதல் தேசம்’, ‘சுந்தரப்புருஷன்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘கங்கா கௌரி’, ‘அட்ராசக்க அட்ராசக்க’, ‘மாயா’, ‘பாரதி கண்ணம்மா’, ‘ரட்சகன்’, ‘இனியவளே’, ‘ஜாலி’, ‘காதலா காதலா’, ‘நிலவே முகம் காட்டு’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘முதல்வன்’, ‘மனைவிக்கு மரியாதை’, ‘வல்லரசு’, ‘வண்ணத்தமிழ் பாட்டு’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘பாட்டாளி’, ‘மகளிருக்காக’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘பிரண்ட்ஸ்’, ‘மிடில் கிளாஸ் மாதவன்’, ‘எங்களுக்கும் காலம் வரும்’, ‘மாயி’, ‘என் புருஷன் குழந்தை மாதிரி’, ‘லூட்டி’, ‘தவசி’, ‘காமராசு’, ‘அரசு’, ‘சுந்தரா ட்ராவல்ஸ்’, ‘பகவதி’, ‘நைனா’, ‘வசீகரா’, ‘வின்னர்’, ‘ஏய்’, ‘கிரி’, ‘தாஸ்’, ‘குண்டக்க மண்டக்க’, ‘சந்திரமுகி’, ‘சச்சின்’, ‘சாணக்கியா’, ‘இங்கிலிஷ்காரன்’, ‘லண்டன்’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘திமிரு’, ‘கோவை பிரதர்ஸ்’, ‘தலை நகரம்’, ‘ரெண்டு’, ‘ஆர்யா’, ‘கருப்பசாமி குத்தகைகாரர்’, ‘சீனா தானா 001’, ‘மருதமலை’, ‘போக்கிரி’, ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’, ‘குசேலன்’, ‘எல்லாம் அவன் செயல்’, ‘வில்லு’, ‘வெடிகுண்டு முருகேசன்’, ‘அழகர் மழை’, ‘ஆதவன்’, ‘கச்சேரி ஆரம்பம்’, ‘தில்லாலங்கடி’, ‘நகரம்’, ‘காவலன்’, ‘மம்முட்டியன்’, ‘மறுபடியும் ஒரு காதல்’.\nஅவர் பாடிய சில பாடல்கள்\n‘எட்டணா இருந்தா’ (எல்லாமே என் ராசாதான்), ‘சிரிப்பு வருது சிரிப்பு வருது’ (வெற்றி கொடுக் கட்டு), ‘ஊனம் ஊனம்’ (பொற்காலம்), ‘போடா போடா புண்ணாக்கு’ (என் ராசாவின் மனசிலே), ‘வாடி பொட்ட புள்ள வெளியே’ (காலம் மாறிபோச்சு), ‘ஆடிவா பாடி வா’ (இம்சை அரசன் 23ஆம் புலிகேசி), ‘கட்டுனா அவளை கட்டுனும்டா’ (ஜெயசூர்யா), ‘விக்கலு விக்கலு’ (பக��தி), ‘ஏக் தோ தீனுடா’ (கூடி வாழ்ந்தால் கோடி நன்மை), ‘மதுரக்கார விவேக்கு’ (லூட்டி), ‘நாலு அடி ஆறு’ (என் புருஷன் குழந்தை மாதிரி).\n‘காலம் மாறிப்போச்சு’, ‘வெற்றிக்கொடிகட்டு’, ‘தவசி’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘காத்தவராயன்’ போன்ற திரைப்படங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தமிழ்நாடு அரசு மாநில விருது’ வழங்கப்பட்டது.\n‘சந்திரமுகி’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ போன்ற திரைப்படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஃபிலிம்பேர்’ விருது.\n‘மருதமலை’, ‘ஆதவன்’ போன்ற திரைப்படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘விஜய் விருது’.\nசுமார் இருபது ஆண்டுகளாக சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர், 2011 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-விற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டார். குறிப்பாக, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்துப் பேசினார். ஆனால் தேர்தலில் தி.மு.க கட்சி தோல்வியை தழுவியதால், மாபெரும் சிக்கலுக்குள்ளான வடிவேலு அவர்கள், தேர்தல் முடிவுக்கு பிறகு, சுமார் 20 மாதங்களுக்கும் மேல் சினிமாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார்.\nஅவர் திரையுலகை விட்டு நீங்கி இருந்த இரண்டு ஆண்டு காலம், தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்லாமல், ரசிகர்களுக்கும் மாபெரும் இழப்பை ஏற்படுத்தியது எனலாம். குறிப்பாக, தமிழ் சினிமா ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது திரையில் தோன்றுவார் என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ‘ஜகஜால புஜபல தெனாலிராமன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை யுவராஜ் இயக்குகிறார். வைகைப்புயல் வடிவேலு அவர்கள், மீண்டும் திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n நா ஒரு காமெடி பீசுங்க’, ‘இப்பவே கண்ண கட்டுதே’, ‘ஏன்டா இன்னுமா இந்த ஊரு நம்பள நம்பிக்கிட்டு இருக்கு’, ‘என்ன இன்னுமா இந்த ஊரு நம்பள நம்பிக்கிட்டு இருக்கு’, ‘என்ன சின்ன புள்ளத் தனமா இருக்கு’, ‘வேணாம்..வேணாம் சின்ன புள்ளத் தனமா இருக்கு’, ‘வேணாம்..வேணாம் வலிக்குது… அழுதுடுவேன்’, ‘இது தெரியாம போச்சே’, ‘மாப்பு வெச்சிட்டா���்கையா ஆப்பு’, ‘ஏன் வலிக்குது… அழுதுடுவேன்’, ‘இது தெரியாம போச்சே’, ‘மாப்பு வெச்சிட்டாங்கையா ஆப்பு’, ‘ஏன் நல்லாத்தானே போயிட்டிருக்கு’, ‘போவோம் என்ன பண்ணிடுவாங்க’, ‘முடியல’, ‘என்னைய வெச்சி காமடி கீமடி பண்ணலையே’, ‘நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்’, ‘நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்’, ‘ஆஹா ஒரு குருப்பா தான்யா அலையறாங்க’, ‘க க க போ…’, ‘ஆணியே புடுங்க வேண்டாம்’, ‘பட் எனக்கு அந்த டீலிங் புடிச்சிருக்கு’, ‘என்னா வில்லத்தனம்’, ‘பில்டிங் ஸ்ட்ராங்கா பேஷ்மட்டம் வீக்கு’, ‘எதையுமே பிளான் பண்ணாம பண்ணக்கூடாது’, ‘ஓபனிங் நல்லாதான் இருக்கு ஆனா பினிஷிங் சரியில்லையே’, ‘ரிஸ்க் எடுக்கிதெல்லாம்தான் எனக்கு ரஸ்க்கு சாப்பிடற மாதிரி’, ‘ஒரு சிறிய புறாவுக்கு போறா’, ‘ஆஹா ஒரு குருப்பா தான்யா அலையறாங்க’, ‘க க க போ…’, ‘ஆணியே புடுங்க வேண்டாம்’, ‘பட் எனக்கு அந்த டீலிங் புடிச்சிருக்கு’, ‘என்னா வில்லத்தனம்’, ‘பில்டிங் ஸ்ட்ராங்கா பேஷ்மட்டம் வீக்கு’, ‘எதையுமே பிளான் பண்ணாம பண்ணக்கூடாது’, ‘ஓபனிங் நல்லாதான் இருக்கு ஆனா பினிஷிங் சரியில்லையே’, ‘ரிஸ்க் எடுக்கிதெல்லாம்தான் எனக்கு ரஸ்க்கு சாப்பிடற மாதிரி’, ‘ஒரு சிறிய புறாவுக்கு போறா பெரிய அக்கபோராகவா இருக்கு’, ‘நா ரௌடி நா ரௌடி பெரிய அக்கபோராகவா இருக்கு’, ‘நா ரௌடி நா ரௌடி நா ஜெயிலுக்குப் போறேன் நா ஜெயிலுக்குப் போறேன்’, ‘சண்டையில கிழியாத சட்ட எங்கிருக்கு’, ‘வட போச்சே’, ‘தம்பி டீ இன்னும் வரல’, ‘உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிட்டாங்களே’, ‘அவ்வ்வ்வ்வ்’, ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா’, ‘ரொம்ப நல்லவன்டா’, ‘இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்’, ‘பேச்சு பேச்சாதான் இருக்கணும்’, ‘ஆரம்பிச்சிட்டாங்கயா ஆரம்பிச்சிட்டாங்க’, ‘ஒரு ஆணையும் புடுங்க வேணாம்’, ‘ரைட்டு விடு’, ‘எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது’, எனப் பல நகைச்சுவை வசனங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களிடையை மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம்.\nஎன்.எஸ் கிருஷ்ணன், சந்திரபாபு, சுருளிராஜன், டி.எஸ் பாலையா, வி. கே. ராமசாமி, நாகேஷ் எனத் தொடங்கி கவுண்டமணி, செந்தில், விவேக், சந்தானம் எனப் பல நகைச்சுவை நடிகர்களைத் தமிழ் திரைப்படக் களம் சந்தித்துள்ளது. ஒவ்வொருவரும், ஒவ்வொரு காலகட்டத்தில் ச��றப்பு பெற்ற நகைச்சுவையாளர்கள், ஆனால் சமகாலத்தில் அனைவரையும் கவர்ந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு என்றால் யாராலும் மறுக்க இயலாது.\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nLife History • விஞ்ஞானிகள்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pettagum.blogspot.com/2011_03_13_archive.html", "date_download": "2019-12-10T22:23:08Z", "digest": "sha1:OSCKI2A4XAPE4275EFKQVAPBWSOWOZ6B", "length": 54693, "nlines": 771, "source_domain": "pettagum.blogspot.com", "title": "2011-03-13 | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nசமையலை எளிதாக முடித்து, ருசியாக சாப்பிட சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...\nஉங்கள் வீட்டு சமையலை எளிதாக முடித்து, ருசியாக சாப்பிடவேண்டுமானால் இதைப் படியுங்கள். * தோசைக்கு மாவு அரைத்து, கலக்கும் போது அதில் இரண்டு த...\nகற்றாழையின்( Alove Veera) மருத்துவப் பயன்கள் மற்றும் மருத்துவ முறைகள்:\nதாவரவியல் பெயர் : Alove Veera வேறு பெயர்கள்: கற்றாழை, கத்தாளை, குமாரி, கன்னி. வேறு மொழிப் பெயர்கள்: ஆங்கிலம்: Indian Aloes, தெலுங்கு: கலபந்த...\nஉள்ளம் கேட்குமே....தக்காளி முட்டை சூப்\n தேவைப்படும் பொருட்கள்: * தக்காளி- 4 * கோழி இறைச்சி வெந்த நீர்- 3 கப் * பெரிய வெங்காயம்- 1 செய்முறை: * தக்காளியை சி...\nதாம்பத்தியத்திற்கு உகந்த உணவுகள்: தாது விருத்திக்கும் உடல் பலம் பெறவும் சுத்தம் செய்த எள் ஒரு கைப்பிடி எடுத்து படுக்கப்போகும்போது நன்கு மெ...\nஆவியில் வேக வைத்து, மிக்ஸியில் அரைத்த பலாப்பழ சதை - 2 கப், வெல்லம் - 4 கப், பால் - ஒரு லிட்டர், கெட்டியான தேங்காய் பால் (முதல் பால்) - ஒரு க...\n வேர்க்கடலை தேன்குழல்-வேர்க்கடலை பால்ஸ்-வேர்க்கடலை போளி\nஆல் டைம் ஃபேவரட்டான வேர்க்கடலையில் சில ரெசிபிகள் வேர்க்கடலை தேன்குழல் தேவையான பொருட்கள்: பச்சை வேர்க்கடலை - 1/2 ஆழாக்கு, பச்சரிசி மாவு-...\nதோசை முறுகலாக வார்த்தால், பிய்ந்து போகிறதா பிரெட் துண்டில் லேசாக எண்ணெய் ஊற்றி தோசைக்கல்லில் தேய்த்துவிட்டு பிறகு வார்த்துப் பாருங்கள். எத்...\nதவலை வடை தேவைப்படும் பொருள்கள் பச்சரிசி 300 கிராம் உளுத்தம்பருப்பு 100 கி துவரம்பருப்பு 100 கி கடலைப்பருப்பு 100 கி பாசிப்பருப���பு 2 ...\nசமையல் குறிப்புகள்-வெனிலா கேக் ஸ்பெஷல்\nதேவையானவை: மைதாமாவு - 2 கப், பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன், சமையல் சோடா - அரை டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், பொடித்த சர்க்கரை - அரை கப்,...\nசமையல் குறிப்புகள்-ஓட்ஸ் ஸ்பாஞ்ச் தோசை ஸ்பெஷல்\nதேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், அரிசிமாவு - அரை கப், புளித்த மோர் - ஒரு கப், பச்சைமிளகாய் - 3, பெரிய வெங்காயம் - 1, உப்பு, எண்ணெய் - தேவையான அள...\nசமையல் குறிப்புகள்-முந்திரி-பாதாம் ரோல் ஸ்பெஷல்\nதேவையானவை: முந்திரி, சர்க்கரை - தலா முக்கால் கப், பாதாம் - அரை கப், சர்க்கரைத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், ரோஸ் எசன்ஸ் - சில துளிகள், பச்சை கலர...\nபச்சரிசி 1 கோப்பை வெல்லம் 1 கோப்பை ஏலக்காய் 4 அல்லது 5 வறுக்க எண்ணெய் அல்லது நெய் செய்முறை 1) பச்சரிசியை தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைக...\n*தலைமுடி செழித்து வளர தக்காளி சூப்பர் மருந்து தெரியுமா\nவீட்டிலேயே தினப்படி மேற்கொள்ளும் அழகு வழிமுறைகளும் உண்டு. * சின்னவயதில் முகத்தில் அடிக்கடி பரு வரும். காய்ந்த பருவை வேரோடு நீக்க, என் அத்தை ...\n30 வகை வாழை சமையல்\nவிதம் விதமாக.. வித்தியாசமாக.. 30 வகை வாழை சமையல் வாழை இலையில் விருந்து வெச்சா அதன் ருசியே தனிதான். ஆனால் வாழையே எத்தனை விதமான ருசி தருதுங்...\nதேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு - அரை கப் உளுத்தம்பருப்பு - அரை கப் துவரம்பருப்பு - அரை கப் பச்சைமிளகாய் - 6 மிளகு - ஒரு தேக்கரண்டி சீ...\nதேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 2 பாவக்காய் - கால் கிலோ மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி உப்பு - 2 தேக்கரண்டி எண்ணெய் - 2 ...\nதேவையான பொருட்கள்: வாழைக்காய் - 2 பனீர் - 100 கிராம் பச்சை மிளகாய் - 4 கொத்தமல்லி துண்டுகள் - 1/4 கப் எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி உள்ள...\nதேவையான பொருட்கள்: தேங்காய் - ஒரு மூடி பெருங்காயம் - பட்டாணி அளவு உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி மிளகாய் - 6 புளி - ஒரு எலுமிச்சை அள...\nதேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 3 சின்ன வெங்காயம் - முக்கால் கப் பெருங்காயம் - சிறிய துண்டு உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி நல்லெண்ணெய...\nதேவையானவை : ஜவ்வரிசி & அரை கப், வெள்ளை ரவை & அரை கப், பால் & ஒரு கப், பச்சரிசி & அரை கப், புழுங்கலரிசி & அரை கப், வெல்ல...\nதேவையானவை: அரிசி & ஒரு கப், எண்ணெய் & 2 டீஸ்பூன், பச்சைமிளகாய் & 3, தேங்காய் துருவல் & ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு & கால் ட...\nதேவையானவை : பச்சரிசி & 2 கப், துவரம்பருப்பு & அரை கப், மிளகு & ஒரு டீஸ்பூன், சீரகம் & ஒரு டீஸ்பூன், முந்திரி & 10, தேங்...\nகொள்ளுப் பொடி மனிதர்களைப் போலவே நாலுகால் உயிரினங்களில் சில கொழு கொழுவென்று பருக்கக் கூடும். ஆனால் குதிரைகளில் தொப்பையும் தொந்தியுமானவற்றை...\n‘வடகறி’ ‘‘ ‘வடகறி’ என்பது சென்னையின் புகழ்பரப்பும் சைட்&டிஷ்களில் ஒன்று. அதை செய்யத் தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு & 1 கப், பெர...\n பால் ஆப்பம் தேவையானவை: பச்சரிசி & 2 கப், தேங்காய் துருவல் & 2 டேபிள்ஸ்பூன், சற்றுப் பழையதான (அதாவது, 2, 3 நா...\n அச்சு முறுக்கு முறுக்கு தேவையானவை: பச்சரிசி & 2 கப், வறுத்து அரைத்த உளுத்த மாவு & முக்கால் கப், சர்க்கரை &...\nமிகச்சிறந்த கீரைகளில் பசலைக் கீரையும் ஒன்று. கொடிப் பசலை, கொத்துப் பசலை, தரைப் பசலை என இக்கீரை மூன்று வகைப்படும். கொடிப் பசலை சிறிய வெற்றில...\n வெத்தலை - மருத்துவ குணங்கள்\nஇப்பல்லாம் வெத்தலை, பாக்குக்கு பதிலா பீடாவைத்தானே விரும்பி சாப்பிடறாங்க... அதான் கேட்டேன் ஹெவியான விருந்து சாப்பாட்டை வெத்தலை சுலபமா செ...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா கவலை வேண்டாம். அனைத்து பிளாக்கர் வாசகர்களும் அறிய வேண்டிய செய்தி.... தங்களின...\n“பப்பாளி இருக்கும் வீட்டில் நோயாளி இல்லை” பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்\nபாப்பாளி பாப்பாளி தற்போது எல்லாக் கா��ங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள்...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\nஎந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nஅருமையான உருண்டைக் குழம்பு--சமையல் குறிப்புகள்,\nஉருண்டை குழம்பு என்பது மிகவும் சுவையானதாகவும் தினமும் பருப்பு சாம்பார் காரக்குழம்பு என வைப்பவர்களுக்கு இந்தக் குழம்பு வித்தியாசமானதாக இரு...\nசமையலை எளிதாக முடித்து, ருசியாக சாப்பிட சமையல் டிப...\nகற்றாழையின்( Alove Veera) மருத்துவப் பயன்கள் மற்று...\nஉள்ளம் கேட்குமே....தக்காளி முட்டை சூப்\nசமையல் குறிப்புகள்-வெனிலா கேக் ஸ்பெஷல்\nசமையல் குறிப்புகள்-ஓட்ஸ் ஸ்பாஞ்ச் தோசை ஸ்பெஷல்\nசமையல் குறிப்புகள்-முந்திரி-பாதாம் ரோல் ஸ்பெஷல்\n*தலைமுடி செழித்து வளர தக்காளி சூப்பர்...\n30 வகை வாழை சமையல்\n வெத்தலை - மருத்துவ குணங்கள்\n மிளகு பூண்டுக் குழம்பு (அல்லது...\nமூலிகைகளில் தீர்வு அழகுக்கும், ஆரோக்கியத்துக்கும் ...\nபாதங்களை பராமரிக்க சில \"டிப்ஸ்'கள்\nலவங்க பட்டையின் மகத்தான ...\nமூலிகை மூலை: புன்கு இலை நீராவிக் குளியல்\nபழகிய பொருள்... அழகிய முகம்\n டேட்ஸ் அண்ட் நட்ஸ் பால்போளி\n ருசியா சாப்பிட அரிசி ஜாமூன்\nபொடுகை தொல்லையை விரட்டும் வேப்பம்பூ:\n காய்கறி குருமா - முதல் வகை\nஉள்ளம் கேட்குமே.... ஓட்ஸ் குக்கீஸ்\nஉள்ளம் கேட்குமே....அரிசி- பருப்பு உப்புமா\n சிற்றுண்டிகள் அடை - ஒரு வகை\nபத்திர பதிவு கட்டண விவரங்கள்.\nதேர்வு பதட்டத்தை குறைக்க 16. பயிற்சிகள்\nஉணவே மருந்து : வேப்பம்பூ\n மிக்ஸ்டு வெஜிடபிள் சூப் ரைஸ்\n வெஜிடபிள் - எக் ஆம்லெட்\n முள்ளங்கி - பூசணி சப்பாத்தி\nஉணவே மருந்து - வெந்தயம் -வெந்தய களி:- வெந்தய சாலட்...\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கிய���் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட�� பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்க��� உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீ��்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pettagum.blogspot.com/2017_10_08_archive.html", "date_download": "2019-12-10T21:27:25Z", "digest": "sha1:TDJLFVEXIR4AK4QMB7VU477KA66N5BFJ", "length": 37402, "nlines": 600, "source_domain": "pettagum.blogspot.com", "title": "2017-10-08 | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\n* உலகில் சுமார் 1,000 வகையான பறவையினங்கள் உள்ளன. * பறவையினங்களில் மிகப் பெரியது ஆஸ்ட்ரிச் / தீக்கோழி. இதுதான் மிகப் பெரிய முட்டையை இடுவ...\nவாழைப்பூ வடகம்- குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பும் அறுசுவையானது.\nவாழைப்பூ வடகம்- குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பும் அறுசுவையாது. தேவையானவை: வாழைப்பூ - 4 மடல்கள், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடலை...\nஉங்களுக்கு உதவும் சட்டங்கள்.....படித்ததில் ரசித்தது\n1, ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4) 2, நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை...\nடெங்கு பீதியை தவிருங்கள் சித்தவைத்தியர் - மனச்சநல்லூர் சுகம் கிளினிக் சித்தமருத்துவர். சங்கர். மருந்து தருகிறார் தொடர்புக்கு : SHANKAR. Suh...\nடெங்குக் காய்ச்சலா... ஊசி, ஆன்டிபயாடிக் மருந்து, ஆஸ்பிரின் மாத்திரை வேண்டவே வேண்டாம்..\nஇன்றைக்குத் தினசரி செய்திகளில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது `டெங்குக் காய்ச்சல்.’ தமிழக அரசு, `ஒவ்வொரு வியாழக்கிழமையையும் டெங்கு கொசு ...\nஅச்சுறுத்தும் டெங்குக் காய்ச்சல்... குழந்தைகளைக் காக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்\nதமிழகத்தை அச்சுறுத்திவருகிறது டெங்குக் காய்ச்சல். இந்த வைரல் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துவருகிறது. இறப்ப...\nடெங்குவிலிருந்து குடும்பத்தைக் காக்க கட்டாயம் செய்ய வேண்டியவை...\nசாதாரணமாக உடம்பு கொஞ்சம் சூடானாலே, 'ஒருவேளை டெங்குக் காய்ச்சலாக இருக்குமோ' என்று நினைக்கும் அளவுக்கு, தமிழகமெங்கும் பயமுறுத்திக்...\nபசலைக்கீரை… இறைவன் நமக்கு கொடுத்த ஒரு வரப் பிரசாதம்\nபசலைக்கீரை… இறைவன் நமக்கு கொடுத்த ஒரு வரப் பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த அற்புதமான பசலைக்கீரை, உடலில் ஏற்படும் பாதி பிரச்சனைகள...\n ✏ 'அம்மா' சொன்ன அற்புதமான பொய்களில் ஒன்று : கடைசி உருண்டையில்தான் எல்லா சத்தும் இருக்கும், இத மட்டும் வாங்க...\nகாவி அலப்பறை - கவிதை\nயுகபாரதி -- கவிதை, படம்: அருண்டைட்டன் கா வி தரிச்ச சாமியாரு கவர்மென்ட்டு எப்படி - உ.பி மாநிலமே அவரக்கண்டு ஆகுதுங்க பல்பொடி பசுவ ...\nநிலவேம்புக் குடிநீர் என்கிற அருமருந்து...காய்ச்சலுக்கு மட்டுமல்ல... எக்கச்சக்க பலன்கள் தரும் \nநிலவேம்பு... டெங்குக் காய்ச்சல் தீவிரமடைந்ததை அடுத்து எங்கு பார்த்தாலும் நிலவேம்பின் பெயர் அடிபடுகிறது. Andrographis paniculata என்ற தாவர...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா கவலை வேண்டாம். அனைத்து பிளாக்கர் வாசகர்களும் அறிய வேண்டிய செய்தி.... தங்களின...\n“பப்பாளி இருக்கும் வீட்டில் நோயாளி இல்லை” பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்\nபாப்பாளி பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள்...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\nஎந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nஅருமையான உருண்டைக் குழம்பு--சமையல் குறிப்புகள்,\nஉருண்டை குழம்பு என்பது மிகவும் சுவையானதாகவும் தினமும் பருப்பு சாம்பார் காரக்குழம்பு என வைப்பவர்களுக்கு இந்தக் குழம்பு வித்தியாசமானதாக இரு...\nவாழைப்பூ வடகம்- குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பு...\nஉங்களுக்கு உதவும் சட்டங்கள்.....படித்ததில் ரசித்தத...\nடெங்குக் காய்ச்சலா... ஊசி, ஆன்டிபயாடிக் மருந்து, ஆ...\nஅச்சுறுத்தும் டெங்குக் காய்ச்சல்... குழந்தைகளைக் க...\nடெங்குவிலிருந்து குடும்பத்தைக் காக்க கட்டாயம் செய்...\nபசலைக்கீரை… இறைவன் நமக்கு கொடுத்த ஒரு வரப் பிரசாதம...\nகாவி அலப்பறை - கவிதை\nநிலவேம்புக் குடிநீர் என்கிற அருமருந்து...காய்ச்சலு...\nகுழந்தை வளர்ப்பு அவ்வளவு கஷ்டமாக இருக்கிறதா..\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்��ியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் ���னிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/11/blog-post_9293.html", "date_download": "2019-12-10T22:11:09Z", "digest": "sha1:F6PTVGGD36KE4FHFDTJLEHDE5PZFMM52", "length": 16488, "nlines": 340, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: திருநங்கைகள் பற்றிய ஆவணப்படம்", "raw_content": "\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nகுடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு \nஇப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…\nஅந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nஅரசியல் ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி ஏற்படுத்திய மாற்றம் - எரின் ப்ளேக்மோர்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\n) நேரத்தில் Documentary 24x7 என்ற ஒரு நிகழ்ச்சி சில நாள்கள் வருகிறது. அரை மணி நேர நிகழ்ச்சி.\n2-3 வாரங்கள் இருக்கும். தமிழகத்தின் திருநங்கைகள் பற்றி தமிழில் ஓர் ஆவணப்படம் (ஆங்கில சப்டைட்டில்களுடன்) இந்த நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்டது. பிரீதம் சக்ரவர்த்தி (சாரு நிவேதிதாவின் ஜீரோ டிகிரியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இருவருள் ஒருவர்) மோனோ ஆக்டிங் செய்தார். பல திருநங்கைகளுடன் எடுத்த பேட்டியையும், இந்த மோனோ ஆக்டிங்குடன் சேர்த்து தொகுத்துத் தந்திருந்தனர்.\nபிரீதம் சக்ரவர்த்தியின் மோனோ ஆக்டிங்கை மிகவும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். நன்றாக ஸ்கிரிப்ட் எழுதியிருந்தார். நிறைய ஆராய்ச்சிகள் செய்து இதனை எழுதியதாகக் குறிப்பிட்டார். அத்துடன் உணர்வுபூர்வமாக நடித்தும் பேசியும் காண்பித்தார். ஆணாக இருக்கும் ஒருவர் தன் கதையை விவரித்துக்கொண்டே, கடைசியில் தனக்கு ‘நிர்வாண’ அறுவை நடப்பதை தத்ரூபமாக விளக்குமாறு அமைந்திருந்தது அந்த மோனோ ஆக்டிங். (வசனங்கள் சிறு குழந்தைகளுக்கு ஏற்புடையவை அல்ல. Parental guidance required\nபிரீதம், குறிப்பிட்ட தினத்தன்று குறி அறுப்பதை நடித்துக் காட்டியதைப் பார்த்து, சில திருநங்கைகளே அசந்துபோய்விட்டதாக ஆவணப்படத்தில் குறிப்பிட்டனர்.\nதிருநங்கைகளின் வாழ்க்கையைப் பற்றி ஓரளவுக்குத் தொட்டுப் போகும் இந்த ஆவணப்படம், காலக் குறைபாடு காரணமாக பலவற்றை விட்டுவிட்டது. இது சிடியாகக் கிடைக்குமா என்று தெரியவில்லை. கிடைத்தால் மறக்காமல் நீங்கள் பார்க்கவேண்டும். NDTV 24x7 இதனை மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யவும் வாய்ப்புள்ளது.\nஇதனை சென்சார் செய்யாது அப்படியே காண்பிக்கும் தைரியம் தமிழ் சானல்களிடம் இருக்காது என்றே நினைக்கிறேன்.\nNDTV 24x7-ல் இதுவரை வேறு சில ஆவணப்படங்களையும் பார்த்துள்ளேன். எல்லாமெ உயர் தரம் என்று சொல்லமுடியாது. ஆனால் மிகவும் ஆதரிக்கப்படவேண்டிய, வரவேற்கவேண்டிய மாறுதல் இதுபோன்ற நிகழ்ச்சிகள்.\nவீடியோ லிங்க் ஆன்லைனில் இருப்பதாகத் தெரியவில்லை.\nஇரண்டு மாதங்கள்முன் ப்ரீதம் சக்கரவர்த்தி பெங்களூர் வந்திருந்தார். அவருடைய Blaft anthology of tamil pulp fiction புத்தகத்தை அறிமுகப்படுத்தும் ���ிழா, சில நடிகர்களுடன் இணைந்து அதன் பகுதிகளை நாடகமாக நடித்துக் காண்பித்தார், மிகச் சிறப்பாக இருந்தது. ஆனால் அவர் தொழில்முறை நடிகர் / கலைஞர் என்பது அப்போது தெரியாது.\nஉங்கள் ப்ளாக் படித்தபிறகு அவரைப்பற்றி இணையத்தில் தேடினேன், இந்த நாடகம் ‘நிர்வாணம்’ என்ற பெயரில் நடைபெறுவதாகத் தெரியவந்தது: http://www.theotherfestival.com/2003/pritham.html\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nமும்பை பயங்கரவாதம் - ஆலோசனைக் கூட்டம்\nஅறிமுகம்: NHM-ன் புதிய பதிப்பு, மினிமேக்ஸ்\nநல்லி-திசை எட்டும் மொழிமாற்ற விருதுகள்\nஇந்தியா, தலாய் லாமாவுக்கு எப்படி உதவமுடியும்\nஇந்தியப் பொருளாதாரம்: ஆட்குறைப்பு நடவடிக்கைகள்\nஇட்லிவடை பதிவில் NHM Writer வாக்கெடுப்பு\nநல்லி - திசை எட்டும் மொழிமாற்றல் விருதுகள்\nசந்திரயான் - 100 கி.மீ சுற்றில்\nசந்திரயான் - பாதை மாற்றம்\nசந்திரயான், சந்திரனைச் சுற்றத் தொடங்கியது\nசெய்யும் தொழிலை சப்பட்டையாக்கும் பஞ்சர்பாண்டி\nசெம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை\nசந்திரயான் - காட்சி விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%90%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-12-10T21:31:12Z", "digest": "sha1:GV6UR72RPFVCBSVQ4D2KUDS5MZAKCPDN", "length": 8444, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் | Chennai Today News", "raw_content": "\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nஇரட்டையர்களுக்கு நடந்த திருமணம்: முதலிரவில் பெண் மாறியதால் குழப்பம்\nஅவன் இந்நாட்டின் விரோதி: பா.ரஞ்சித் கூறுவது அமித்ஷாவையா\nகட்சி பதிவு செய்த பின்னரும் சுயேட்சையா\nநித்யானந்தா வழியை ஸ்டாலின் பின்பற்றலாம்: அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை போலீஸ் கேரளா செல்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமாவின் தாய் மற்றும் சகோதரியிடம் விசாரணை நடத்த கேரளாவில் உள்ள கொல்லம் நகருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் செல்கின்றனர். மேலும் விடுமுறைக்காக சென்றுள்ள பாத்திமாவின் தோழிகளிடம் ��ோலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த விசாரணையில் திடுக்கிடும் திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது\nஇந்த நிலையில் ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று 2ஆம் நாளாக ஐஐடி மாணவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்கிறார்கள். இனி இதுபோல் மரணம் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nதூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கில் திடீர் திருப்பம்: கனிமொழி கோரிக்கை நிராகரிப்பு\nசூர்யாவுடன் நடிக்க அனுஷ்கா போட்ட கண்டிஷன்: அதிர்ச்சியில் தயாரிப்பாளர்\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக தாக்கல் செய்த மனு என்ன ஆயிற்று\nமனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்தவர் மீது ஆசிட் வீசிய போலீஸ் அதிகாரி\nசென்னை ஐஐடியில் தற்கொலையை தடுக்க ஸ்பிரிங் திட்டம்\nசிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண்ணை தாக்கிய தீட்சதர் தலைமறைவு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஇரட்டையர்களுக்கு நடந்த திருமணம்: முதலிரவில் பெண் மாறியதால் குழப்பம்\nஅவன் இந்நாட்டின் விரோதி: பா.ரஞ்சித் கூறுவது அமித்ஷாவையா\nடுவிட்டரின் ஹேஷ்டேக் டிரெண்ட் அறிவிப்பு: அஜித் ரசிகர்களின் புத்திசாலித்தனமான கேள்வி\nகட்சி பதிவு செய்த பின்னரும் சுயேட்சையா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-12-10T22:10:26Z", "digest": "sha1:KGMQOQ54FJWRQVTOW6NDEPGKHWHU2FER", "length": 8735, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சபரிமலை விவகாரம்: அதிரடி தீர்ப்பு | Chennai Today News", "raw_content": "\nசபரிமலை விவகாரம்: அதிரடி தீர்ப்பு\nஇரட்டையர்களுக்கு நடந்த திருமணம்: முதலிரவில் பெண் மாறியதால் குழப்பம்\nஅவன் இந்நாட்டின் விரோதி: பா.ரஞ்சித் கூறுவது அமித்ஷாவையா\nகட்சி பதிவு செய்த பின்னரும் சுயேட்சையா\nநித்யானந்தா வழியை ஸ்டாலின் பின்பற்றலாம்: அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்\nசபரிமலை விவகாரம்: அதிரடி தீர்ப்பு\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என சுப்ரீம் கோர்ட் கடந்த வருடம் தீர்ப்பு அளித்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவின் தீர்ப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.\nஇதன்படி பெண்கள் அனுமதிக்கான முந்தைய தீர்ப்புக்கு தடையில்லை என்றும், தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழங்கிய பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பு செல்லுபடியாகும் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nகோயில், மசூதி, தேவாலயம் என எந்த மதத்தினராக இருந்தாலும், அவர்களது வழிபாட்டு உரிமையை பறிக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் பாப்டே தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த மறுசீராய்வு மாற்றப்படுவதாகவும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் முடிவு காரணமாக 7 பேர் அமர்வுக்கு சபரிமலை வழக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது\nபிரபல மாடலின் நிர்வாண புகைப்படத்தை நீக்கிய இன்ஸ்டாகிராம்\nஅரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்: மு.கருணாநிதி மகன் பேட்டி\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக தாக்கல் செய்த மனு என்ன ஆயிற்று\nதேர்தலை நிறுத்த மீண்டும் சுப்ரீம் கோர்ட் செல்லும் திமுக\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி திமுக மனு\nசபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்கள் மீது மிளகாய் பொடி வீச்சு: அதிர்ச்சி வீடியோ\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஇரட்டையர்களுக்கு நடந்த திருமணம்: முதலிரவில் பெண் மாறியதால் குழப்பம்\nஅவன் இந்நாட்டின் விரோதி: பா.ரஞ்சித் கூறுவது அமித்ஷாவையா\nடுவிட்டரின் ஹேஷ்டேக் டிரெண்ட் அறிவிப்பு: அஜித் ரசிகர்களின் புத்திசாலித்தனமான கேள்வி\nகட்சி பதிவு செய்த பின்னரும் சுயேட்சையா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mugundan.com/2007/03/blog-post.html", "date_download": "2019-12-10T21:42:40Z", "digest": "sha1:WLAAQQKOCUOJBXPXP4D6F7EUQJB4OFQX", "length": 8989, "nlines": 140, "source_domain": "www.mugundan.com", "title": "இந்தியர்களே நமக்கு என்ன ஆச்சு? | எண்ணத்துப்பூச்சி", "raw_content": "\n۞ வாழ்க்கைப் பயணத்தின் பாடங்கள்,எனக்கு மட்டுமல்ல\nஇந்தியர்களே நமக்கு என்ன ஆச்சு\nPosted by எண்ணத்துப்பூச்சி [முகுந்தன்] | Comments (6)\nஇது கிரிக்கெட�� பற்றிய பதிவு அல்ல.ஏன் நம் மக்கள் அகம்பாவத்துடன் நடந்து கொள்கின்றனர் என்பதின் தாக்கம் தான் இது.அமெரிக்க,பிரிட்டிஷ்காரன் மாதிரி ஏன் நாம் மார்த்ட்டிக்கொள்ள வேண்டும்.,ஆணவம் கொள்ள வேண்டும்.\nஇந்தியா ,பங்களாதேஷ்-யிடம் தோல்வி அடைந்தது நிறைய நண்பர்களுக்கு அதிர்ச்சி.அவர்களுக்கு இது விளையாட்டு என்பது(சூது அல்ல)ஏன் புரியாமல் போகிறதோஏன் நமக்கு இன்னும் மனப்பக்குவம் வரவில்லை\nஒத்துக் கொள்கிறேன்,இந்தியனை இணைக்கிறது.அதே சமயம் அடுத்தவனை ஏன் குறைத்து மதிப்பிடுகிறீர்.புரிந்து கொள்ளுங்கள் இது நம் மண்ணின் விளையாட்டல்ல மேலும் இது ஒரு வர்த்தக விளையாட்டு என்பதை புரிந்து கொள்ள எத்தனை காலம் ஆகப்போகிறதோ நமக்கு\nஏதன்ஸ் 2004 ஒலிம்பிக்...மெடல் பட்டியலில்..இந்தியாவை பாருங்கள்,\n0-தங்கம்,1-வெள்ளி,0-வெங்கலம்.ஆனால் ஒரு சிறிய நாடான க்யுபா-வை பாருங்கள் 9-தங்கம்,7-வெள்ளி,11-வெங்கலம்.\nஇந்தியர்களே ,கிரிக்கெட்டும் ஒரு விளையாட்டு தான்,ஆனால் அதையும்விட மேன்மையான விளையாட்டுக்கள் உள்ளதை மறவாதீர்.\nஇந்தியா 2020 மகிழ்ச்சி தான்.....வலிமையான இந்தியா.....வளமையான இந்தியா....அதற்கு முன்பு அடுத்த பீஜிங் 2008-ஒலிம்பிக் போட்டி-யில்\n2-தங்கமாவது வாங்க முயற்சி செய்வோம்(காசு கொடுத்து அல்ல)\nஅது கூட முடியவில்லை-யெனில் அர்த்தமே இல்லை.\nஇந்தியனே, விளையாட்டை விளையாட்டாய் பார்ப்போம்.அது தான் மனித நாகரீகத்தின் அடையாளம்.\n//இந்தியா ,பங்களாதேஷ்-யிடம் தோல்வி அடைந்தது நிறைய நண்பர்களுக்கு அதிர்ச்சி.அவர்களுக்கு இது விளையாட்டு என்பது(சூது அல்ல)ஏன் புரியாமல் போகிறதோஏன் நமக்கு இன்னும் மனப்பக்குவம் வரவில்லைஏன் நமக்கு இன்னும் மனப்பக்குவம் வரவில்லை\n//இந்தியா ,பங்களாதேஷ்-யிடம் தோல்வி அடைந்தது நிறைய நண்பர்களுக்கு அதிர்ச்சி.அவர்களுக்கு இது விளையாட்டு என்பது(சூது அல்ல)ஏன் புரியாமல் போகிறதோஏன் நமக்கு இன்னும் மனப்பக்குவம் வரவில்லைஏன் நமக்கு இன்னும் மனப்பக்குவம் வரவில்லை\n இது என்ன வம்பா போச்சுது. விளையாடலாம். மோசமாக விளையாடலாம். ஆனா, கேவலமாக விளையாடக்கூடாது.\n//அதே சமயம் அடுத்தவனை ஏன் குறைத்து மதிப்பிடுகிறீர்.புரிந்து கொள்ளுங்கள்//\nபங்களாதேஷை யாருங்க குறைத்து மதிப்பிடுவது. இந்த்ய வீரர்களை தானே திட்டுகிறார்கள்\nசிறப்பாக விளையாடுபவர்கள் வெற்றி பெறட்டும். தேசிய அணியின் மீது வெறித்தனமான பற்று வேண்டாம்தான்.\nஉண்மையும், ஒழுக்கமும் உள்ளவன். நன்னெறியுடன் வாழ முயல்பவன்.\n+தமிழ் உயிர் வாழ,தமிழிலே பேசுவோம்+\nஇந்தியர்களே நமக்கு என்ன ஆச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/63652-tmc-has-denied-permission-for-amit-shah-rally-bjp.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-10T21:52:14Z", "digest": "sha1:2GAEUTWARCO3CQ5JY6ZBSMDVMBHEUWGL", "length": 10727, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமித் ஷா பரப்புரைக்கு அனுமதி மறுப்பு : பாஜக குற்றச்சாட்டு | TMC has denied permission for Amit Shah rally: BJP", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nஅமித் ஷா பரப்புரைக்கு அனுமதி மறுப்பு : பாஜக குற்றச்சாட்டு\nமேற்கு வங்க மாநிலத்தில் பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா பரப்புரை மேற்கொள்ள அம்மாநில அரசு அனுமதி மறுத்துள்ளதாக அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தேர்தல் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா பரப்புரை மேற்கொள்ள அம்மாநில அரசு அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மம்தா அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கையை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் உள்ளதாகவும் மாநில மேற்கு வங்க மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி குறை கூறியுள்ளது.\nஇதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவதுடன் மாநில அரசின் செயல்களை கண்டித்து போராட்டங்களும் நடத்தப் போவதாக மேற்கு வங்க பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான Anil Baluni தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் வரும் 19ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஜாதவ்பூரில் பரப்புரை செய்ய அமித் ஷா திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், ஜாதவ்பூரில் பரப்புரை நிகழ்த்த அனுமதி மறுத்துள்ளதுடன் அவர் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது\nகொண்டாட்டத்தில் தனிமையான யுவராஜ் சிங் \nதிருவள்ளூரில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nநாட்டை பிளவுபடுத்தவா குடியுரிமை திருத்த மசோதா - எதிர்ப்புகளுக்கு மக்களவையில் அமித்ஷா விளக்கம்\n11 இடங்களில் பாஜக முன்னிலை: ஆட்சியை தக்க வைக்கிறார் எடியூரப்பா\nகர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள்: 6 இடங்களில் பாஜக முன்னிலை\nகர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆட்சி நீடிக்குமா \nகர்நாடாகாவில் நாளை இடைத்தேர்தல் முடிவுகள்: காத்திருக்கும் பாஜக \n\"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்\" ப.சிதம்பரம் சாடல்\n\"உன்னாவ் குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு\"- பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nஒரே ஆண்டில் 86 பாலியல் வழக்குகள்.. பெண்களுக்கு பாதுகாப்பற்ற இடமாகிறதா உன்னாவ்..\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொண்டாட்டத்தில் தனிமையான யுவராஜ் சிங் \nதிருவள்ளூரில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/tm-gossip-news/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/356-216002", "date_download": "2019-12-10T21:32:16Z", "digest": "sha1:SBSYJTIU356IMD7TM7QCUF2RP7IEFW4M", "length": 10643, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || வீட்டிலேயே கடமை பொறுப்பேற்றத் தலைவர்", "raw_content": "2019 டிசெம்பர் 11, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome Gossip வீட்டிலேயே கடமை பொறுப்பேற்றத் தலைவர்\nவீட்டிலேயே கடமை பொறுப்பேற்றத் தலைவர்\nஅமைச்சரவை அமைச்சுப் பொறுப்​பொன்று கிடைத்த போதிலும், அதில் சந்தோஷப்படாத அமைச்சரொருவர் இருக்கின்றாராம். மணலில் சேறு கலந்தப் பி​ரதேசத்தைச் சேர்ந்த அவ்வமைச்சருக்கு, முதலாவது அமைச்சரவை மாற்றத்தின் போது, காட்டுப் பொறுப்பு கையளிக்கப்பட்ட நிலையில், அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது, தொழிலாளர் விவகாரம் கையளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர், அப்செட்டாகி உள்ளாராம்.\nகாடு, வனவிலங்குகள் கிடைத்ததும், புதிதாக நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புகளை வழங்குவதற்குத் திட்டமிட்டிருந்த நிலையில், திடீரென தனது அமைச்சுப் பொறுப்பு மாற்றப்பட்டுள்ளதால், அந்த அமைச்சர் குழம்பிப்போய் உள்ளாராம். அத்துடன், கட்சியின் சிரேஷ்டரான தனது அமைச்சை, பொனிக்கு வழங்கியமை தொடர்பில், அரசியல் தலைமைகளிடம் கூறி ஆதங்கப்பட்டும் வருகிறாராம்.\nஅப்போது, “கட்சி என்பது மரம். அதன் உச்சி தான் நீங்கள். புதியவர்கள் அனைவரும், அந்த மரத்���ின் இலைகள். அந்த இலைகள், கொஞ்ச காலத்துக்குத் தான் இருக்கும். அதனால், உங்களுக்கு வழங்கிய தொழிலாளர் விவகாரத்தை, சந்தோஷமாகவும் பிரயோசனமாகவும் செய்துகொண்டு இருங்கள்” என்று, உயரிடங்களிலிருந்து அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாம்.\nஎவ்வாறாயிகும், இந்தப் பதிலால் திருப்திகொள்ளாத அமைச்ர், தனக்கு வழங்கப்பட்ட புதிய அமைச்சின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவும் செல்லவில்லையாம். கடமை பொறுப்பேற்கும் கடிதத்தைத் தயாரித்து, வீட்டுக்கு அனுப்பிவைக்குமாறு கூறியுள்ள அமைச்சர், வெலிமடையிலுள்ள தனது வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.\nஅமைச்சரின் கடிதத்தைத் தயாரித்த அதிகாரிகள், அதை ​ஃபைல் ஒன்றில் இட்டு, கொழும்பிலிருந்து வெலிமடைக்குச் செல்லும் பஸ் ஒன்றின் ஊடாக அனுப்பி வைத்தார்களாம். பஸ்ஸில் வந்த கடமை பொறுப்பேற்கும் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட அமைச்சர், வீட்டில் இருந்துகொண்டே, அமைச்சின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டாராம்.\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு மே மாதம் வரை ஒத்திவைப்பு\nபிரதமர் - நியூசிலாந்து நீதியமைச்சர் சந்திப்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்குங்கள்’\nசிறு குற்றவாளிகளை விடுவிக்க நடவடிக்கை; சிறைக்குள் CCTV\nஇன்புளுவன்சா வைரஸ்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nபயணச்சீட்டுக்கு பதிலாக அட்டை முறை\nதனது காதலனுடன் கன்னியாகுமரிக்கு சென்ற நயன்தாரா\n’வலிமை’ படப்பிடிப்பு ஐதராபாத்தில் ஆரம்பம்\nஹொலிவுட் நடிகர் ரான் லீப்மேன் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/category/lifestyle/", "date_download": "2019-12-10T21:38:56Z", "digest": "sha1:5RZL4DX6UHSO3BHMZKREGRYLMLYWMQO7", "length": 17464, "nlines": 285, "source_domain": "www.tvmalai.co.in", "title": "Lifestyle Archives - India's - latest news & information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs.", "raw_content": "\nஎனை நோக்கி பாயும் தோட்டா…Review\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினரை சார்ந்த��\nமத்திய அரசை கண்டித்துவயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\nதிருவண்ணாமலை மாவட்டம்தேசிய வருவாய் வழி, திறன் தேர்வில் மாநில அளவில் 9-வது இடம்\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nஎனை நோக்கி பாயும் தோட்டா…Review\nமகன்களுக்கு உயில் எழுதிய அமிதாப் பச்சன்..\nபோன வாரம் பஸ்ல வந்தா பணக்காரன்.. இந்த வாரம் பக்கோடா விக்கிறவன் பணக்காரன்\nதேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிப்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் ரேஷன்…\nஒரே நாளில் சிறுநீரக கற்களை போக்குவது எப்படி \nஉற்சாகமூட்டும் சத்து பானங்கள் இதயத்தை பாதிக்குமா\nகுழந்தைகளுக்காக இன்று பல எனர்ஜி பானங்கள் டப்பாக்களில் அடைத்து விற்கப்படுகின்றனர். ஜிம்மின் ஒர்க் அவுட் செய்வோருக்காக பிரத்யேகமாக பல பானங்கள் இன்று வந்து விட்டன. அமெரிக்க...\nஇரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையை குறைக்க இந்த ஒரு பொருளை உணவில் சேர்த்துக்கொண்டால் போதும்\nஇன்று உலகம் முழுவதும் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் பயமுறுத்தும் ஒரு பிரச்சினை என்றால் அது சர்க்கரை நோய்தான். மாறிவிட்ட உணவுப்பழக்கத்தாலும், வாழ்க்கை முறையாலும் 30 வயதிற்குள் இன்று...\nதூங்கி எழுந்ததும் இடுப்பு வலிப்பது ஏன்\nகாலையில அடிச்சுப் புடிச்சு ஆபீஸ்க்கு போய் சேர்ந்தவுடன், சிஸ்டடை ஆன் செய்ய கீழே குனியும்போதே பக்கத்தில் உள்ளவரைப் பார்த்து மூஞ்சியை கோணலாக வைத்துக் கொண்டு லேசாக சிரிப்பது. உடனே பக்கத்துல இருக்கிறவரு என்னன்னு...\nபிரியாணி இந்திய உணவு இல்லையாம்.. அப்போ வேற எந்த நாட்டு உணவுனு தெரியுமா\nஒவ்வொரு நாட்டிற்கென்று ஒரு சிறப்பான உணவு வகை உண்டு. சில உணவுகள் அந்த நாட்டில் மட்டுமே சிறப்பு பெற்றிருக்கும். வேறு சில உணவுகள் உலக நாடுகள் அனைத்துலையும் மிகவும் பிரசித்தி பெற்றிருக்கும். எப்படி...\nகுழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்��லாமா\nகுழந்தைகளுக்கு நிப்பிள் பயன்படுத்துவது சரியா தவறா நிப்பிள் பயன்படுத்துவதன் நன்மைகளையும் தீமைகளையும் தெரிந்து கொள்ளுங்கள் புதிதாக தாய்மை அடைந்திருக்கும் தாய்மார்களுக்கு குழந்தைக்கு நிப்பிள் பயன்படுத்துவது சரியா தவறா என்பது ஒரு குழப்பமாக உள்ளது. பலர்...\nஆரஞ்சு பழத்தில் ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், வைட்டமின் எ, கால்சியம், வைட்டமின் பி-6, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. ஆரஞ்சு பழத்தில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அதிகமாக உள்ளது....\nபுற்றுநோயை குணப்படுத்தும் அற்புத ஆற்றல் முருங்கை கீரைக்கு உண்டா…\nமுருங்கை கீரையில் வைட்டமின் ஏ வைட்டமின் பி1, பி2, பி3, பி6 கால்சியம் பொட்டாசியம் இரும்பு சத்து பாஸ்பரஸ் ஜின்க் மெக்னீசியம் அத்துடன் இதில் மிக குறைந்த அளவே கொழுப்புகள் உள்ளது. பல வியாதிகளை...\nஉணவு ஒவ்வொரு உயிரினத்திற்கும் மிகவும் முதன்மையான ஒன்றாக கருதப்படுகிறது. உலகில் வாழும் எல்லா வகையான ஜீவ ராசிகளுக்கும் உணவே அடிப்படை. உணவின்றி இந்த பூமியில் எந்த உயிரினமும் இயங்காது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்களை...\nகாலிபிளவரை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nகாலிபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகம் உள்ளன. தினமும் 90 கிராம் அளவுக்கு காலிபிளவர் சாப்பிடும்போது வைட்டமின் சி சத்து கிடைக்கிறது. காலிபிளவர் மூளையை போன்ற தோற்றம் உடையது....\nஅலுவலர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்\nமகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா\nமகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா\nஎனை நோக்கி பாயும் தோட்டா…Review\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\nSmall Onions for-sale in Koyambedu for Rs200 கோயம்பேட்டில் சின்ன வெங்காயம் ரூ.200க்கு விற்பனை\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nமும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nதிருவண்ணாமலை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், ஆரணி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத்தும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.\nஅனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி, கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து சிறு வணிக கடன்களும் தள்ளுபடி\nதேர்தல் விலைப்பட்டியல் விவரம் வருமாறு: மட்டன் பிரியாணி – ரூ.200\nசாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயனடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-2-samuel-9/", "date_download": "2019-12-10T22:14:08Z", "digest": "sha1:MB7NN67DGUP5DZ5R77EEZ5YULNEMYJ4G", "length": 11021, "nlines": 175, "source_domain": "bible.catholicgallery.org", "title": "2 சாமுவேல் அதிகாரம் - 9 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil 2 சாமுவேல் அதிகாரம் – 9 – திருவிவிலியம்\n2 சாமுவேல் அதிகாரம் – 9 – திருவிவிலியம்\n1 யோனத்தானின் பொருட்டு சவுலின் வீட்டாருக்கு நான் கருணைக் காட்டுவதற்கு இன்னும் யாராவது இருக்கின்றனரா\n2 சவுலின் வீட்டைச் சார்ந்த சீபா என்ற ஓர் பணியாளன் இருந்தான். அவனை தாவீதிடம் கூட்டிச் சென்றனர். “நீ தான் சீபாவா என்று அரசர் அவனிடம் கேட்க, “அடியேன் தான்” என்று அவன் பதிலளித்தான்.\n3 கடவுளின் கருணையை நான் சவுலின் வீட்டாருக்குக் காட்டுவதற்கு இன்னும் யாராவது இருக்கின்றனரா என்று அரசர் கேட்டார். “யோனத்தானின் இருகால் ஊனமுற்ற மகன் ஒருவன் இருக்கிறான் “என்று அரசனிடம் சீபா பதிலளித்தான்.\n” என்று அரசர் அவனிடம் கேட்க, “லோதாபாரில் அம்மியேலின் மகன் மாக்கிரின் வீட்டில் அவன் இருக்கிறான்” என்று அரசனிடம் சீபா கூறினான்.\n5 லோதாபாருக்கு ஆளனுப்பி அம்மியேலின் மகன் மாக்கிரின் வீட்டிலிருந்த அவனை அரசர் தாவீது கொண்டு வரச் செய்தார்.\n6 சவுலின் புதல்வனான யோனத்தானின் மகன் மெபிபொசேத்து தாவீதிடம் வந்து முகம் குப்புற வீழ்ந்து வணங்கினான். “மெபிபொசேத்து” என்று தாவீது அழைக்க, “இதோ உம் அடியான்” என்று அவன் பதிலிறுத்தான்.\n7 தாவீது அவனிடம் “அஞ்சாதே உன் தந்தை யோனத்தானின் பொருட்டு நான் உனக்குக் கருணை காட்டுவது உறுதி, உன் மூதாதை சவுலின் நிலம் அனைத்தையும் உனக்க மீண்டும் கிடைக்கச் செய்வேன். நீ எப்போதும் என்னுடன் உணவருந்துவாய்” என்று கூறினார்.\n8 அவன் வணங்கி, “நான் செத்த நாய் போன்ற பண���யாளன்; நீர் என்னைக் கடைக்கண் பார்ப்பதற்கு எனக்கு என்ன தகுதி உள்ளது\n9 பிறகு அரசர் சவுலின் பணியாளன் சீபாவை அழைத்து சவுலுக்கும் அவர் தம் அனைத்து வீட்டாருக்கும் உரியதெல்லாம் நான் உன் தலைவரின் பேரனுக்கு அளித்துவிட்டேன்.\n10 உன் தலைவரின் பேரன் உண்பதற்காக நீயும், உன் பிள்ளைகளும், உன் பணியாளரும் அவனுக்காக நிலத்தை உழுது விளைச்சலைக் கொண்டு வருவீர்கள். ஆனால் உன் தலைவரின் பேரன் மெபிபோசேத்து எப்போதும் உன்னுடன் உணவருந்துவான்” என்று கூறினார்.\n11 உன் தலைவராம் அரசர் தம் பணியாளனுக்கு இட்ட கட்டளைபடியே உம் பணியாளனும் செய்வான்” என்று அரசரிடம் சீபா கூறினான். இளவரசர்களில் ஒருவரைப் போலவே மெபிபொசேத்து தாவீதுடன் உணவருந்தி வந்தான்.\n12 மெபிபொசேத்தின் மீக்கா என்ற ஓர் இளம் மகன் இருந்தான். சீபாவின் வீட்டைச் சார்ந்த அனைவரும் மெபிபொசேத்து பணியாளராக இருந்தனர்.\n13 இரு கால் ஊனமான மெபிபொசேத்து அரசருடன் தொடர்ந்து உணவருந்திவந்தான், எனவே எருசலேமிலேயே தங்கியிருந்தான்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\n1 சாமுவேல் 1 அரசர்கள் 2 அரசர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/ks-alagiri", "date_download": "2019-12-10T21:36:48Z", "digest": "sha1:2LRN22XKADHBU4SU26A25EDTTYGW6ZNY", "length": 21851, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "ks alagiri News in Tamil - ks alagiri Latest news on maalaimalar.com", "raw_content": "\nசுயமரியாதை இல்லாத குழப்பமான கட்சி அதிமுக- கே.எஸ்.அழகிரி தாக்கு\nசுயமரியாதை இல்லாத குழப்பமான கட்சி அதிமுக- கே.எஸ்.அழகிரி தாக்கு\nசுயமரியாதை இல்லாத கட்சியாக அ.தி.மு.க. செயல்பட்டு வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.\nஎந்த நடிகரும் அரசியலில் வெற்றி பெற முடியாது: கே.எஸ்.அழகிரி\nஎந்த நடிகரும் அரசியலில் வெற்றி பெற முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.\nசுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு குட்டுபட்டுள்ளது - கே.எஸ்.அழகிரி பேட்டி\nஉள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு தமிழக அரசுக்கு குட்டாக விழுந்துள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.\nதமிழக மீனவர்கள் கைதாவதை தடுக்க இலங்கை அரசுடன், மோடி பேச்சு நடத்த வேண்டும்- கே.எஸ்.அழகிரி\nதமிழக மீனவர்க��் தொடர்ந்து தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தடுத்து நிறுத்துவதற்கு பிரதமர் மோடி இலங்கை அரசுடன் உறுதியான பேச்சு வார்த்தைகளை நடத்த வேண்டும் என்று கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.\nப.சிதம்பரத்தை சிறையில் அடைத்ததற்கு பா.ஜனதா அரசு பதில் சொல்ல வேண்டும்- கே.எஸ்.அழகிரி\nஎந்தவித ஆதாரமும் இல்லாமல் ப.சிதம்பரத்தை சிறையில் அடைத்ததற்கு பா.ஜனதா அரசு பதில் சொல்ல வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.\nமகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது பிக்பாக்கெட் அடித்ததற்கு சமம்- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nமகாராஷ்டிராவில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியது பிக்பாக்கெட் அடித்ததற்கு சமம் என்று திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.\nமறைமுக தேர்தல் குதிரை பேரத்திற்கு வழி வகுக்கும்- கே.எஸ்.அழகிரி\nமறைமுக தேர்தல் ஆட்களை தூக்கி செல்லும் குதிரை பேரத்திற்கு வழி வகுக்கும் என்று நெல்லையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தலில் அதிமுக ஆள் தூக்கும் வேலையில் ஈடுபட திட்டம்- கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு\nதமிழக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. படை பலத்தை வைத்து ஆள் தூக்கும் தேர்தல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வருகிறது என்று கேஎஸ் அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.\nமேயர் பதவி விருப்ப மனுவுக்கு ரூ.10 ஆயிரம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு\nதமிழக காங்கிரஸ் சார்பில் போட்டியிட மேயர் பதவி விருப்ப மனுவுக்கு ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை- இளங்கோவன், குஷ்பு பங்கேற்பு\nதமிழக காங்கிரஸ் சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில் இளங்கோவன், குஷ்பு கலந்து கொண்டனர்.\nரபேல் வழக்கில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்யப்படும் - கே.எஸ்.அழகிரி\nரபேல் வழக்கில் காங்கிரஸ் சார்பில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்யப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.\nபா.ஜனதா அல்லாத ஆட்சியை தடுக்க, ஜனாதிபதி ஆட்சி- கே.எஸ்.அழகிரி\nபா.ஜ.க. அல்லாத ஆட்சி அமைவதை தடுக்கவே மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது என்று சென்னை விமான நிலையத்தில் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nமோடி அரசு பதவி விலக வேண்டும்- கே.எஸ்.அழகிரி\nபொருளாதார மந்த நிலைக்கு காரணமான மோடி அரசு பதவி விலக வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.\nகாங்கிரஸ் சார்பில் சுஜித் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்- கே.எஸ்.அழகிரி\nஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த குழந்தை சுஜித் குடும்பத்திற்கு காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.\nஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தடுக்காதது ஏன்- கே.எஸ். அழகிரி கண்டனம்\nஆம்னி பேருந்துகளின் பகிரங்க கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துகிற வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.\nஒட்டுமொத்த இந்தியாவிலும் காங்கிரசுக்கு எதிர்காலம் கிடையாது- பொன்.ராதாகிருஷ்ணன்\nரஜினி கட்சி தொடங்கினாலும், தொடங்காவிடினும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் எதிர்காலமே கிடையாது என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nவெற்றி திருமகள் எங்களை நோக்கி வருகிறாள்- கே.எஸ்.அழகிரி\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வெற்றி திருமகள் எங்களை நோக்கி வருகிறாள் என்று நெல்லையில் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.\nதவறுகளை யாரும் ஒத்துக்கொள்வது இல்லை- கே.எஸ்.அழகிரிக்கு, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில்\nயாரும் தாங்கள் செய்த தவறை ஒத்துக்கொள்வது இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில் அளித்துள்ளார்.\nரூபி மனோகரனுக்கு வாக்களித்தால் நாங்குநேரி மக்களின் நலன் காப்பார்- கே.எஸ்.அழகிரி\n15 ஆண்டுகள் ராணுவ வீரராக பணிபுரிந்து நாட்டை காத்த ரூபி மனோகரனுக்கு வாக்களித்தால் நாங்குநேரி மக்களின் நலன் காப்பார் என்று கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா அ.தி.மு.க.வின் சூழ்ச்சி- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரத்தில் அ.தி.மு.க.வின் சூழ்ச்சி உள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.\nஇணையதளங்களில் ஆபாச படம் பதிவிறக்கம் - நெல்லை வாலிபர்களுக்கு செக்\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் - மன்னிப்பு கேட்டது அமேசான்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nரிலையன்ஸ் ஜியோ ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிப்பு\nதனி தொகுதிகளை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேறியது\nபிரதமர் மோடிக்கு கிடைத்த அன்பளிப்புகளின் மூலம் அரசுக்கு ரூ.15 கோடி வருவாய்\nகுடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யாவிட்டால் ஆதரவு இல்லை- சிவசேனா அறிவிப்பு\nஇந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை- ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் வலியுறுத்தல்\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nகோயம்பேடு மார்க்கெட்டுக்கு எகிப்தில் இருந்து வெங்காயம் வந்தது\nமறைமுக தேர்தலுக்கு தடையில்லை- திருமாவளவன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Nagold-Hochdorf+de.php?from=in", "date_download": "2019-12-10T22:23:14Z", "digest": "sha1:LMO5VTK7USQBNBXK4MWT4NOA36PIKP3F", "length": 4426, "nlines": 14, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Nagold-Hochdorf, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Nagold-Hochdorf\nபகுதி குறியீடு Nagold-Hochdorf, ஜெர்மனி\nமுன்னொட்டு 07459 என்பது Nagold-Hochdorfக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Nagold-Hochdorf என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Nagold-Hochdorf உள்ள ஒரு நபரை அழைக்க வ���ரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 7459 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Nagold-Hochdorf உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 7459-க்கு மாற்றாக, நீங்கள் 0049 7459-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/01/11/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-12-10T21:41:08Z", "digest": "sha1:IJXGJPMNEXGXV2DB47JCLXALE3UET3YC", "length": 6705, "nlines": 82, "source_domain": "www.newsfirst.lk", "title": "திருடர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்கும் பின்புலத்தை ஏற்படுத்துவேன்: ஜனாதிபதி", "raw_content": "\nதிருடர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்கும் பின்புலத்தை ஏற்படுத்துவேன்\nதிருடர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்கும் பின்புலத்தை ஏற்படுத்துவேன்\nதிருடர்கள் அனைவருக்கும் தண்டனை வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மெதிரிகிரிய பகுதியில் நடைபெற்ற கூட்டத்தின் போது உறுதியளித்தார்.\nதிருடர்கள், ஊழல்வாதிகள், அரச சொத்துக்களை அழிப்போர் எந்தக் கட்சியாக இருந்தாலும், எந்தப் பதவியில் இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்கும் பின்புலத்தை தாம் ஏற்படுத்துவதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்தார்.\nஜூட் அன்ரனி ஜயமஹ வௌிநாடு செல்ல தடை\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இந்தியா பயணம்\nஜனாதிபதியின் பெயரை தவறாகப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு\nஜனாதிபதியை இலங்கைக்கான சீன தூதுவர் சந்திப்பு\nதலதா மாளிகையில் ஜனாதிபதி வழிபாடு; மகாநாயக்க தேரர்களையும் சந்தித்தார்\nஜூட் அன்ரனி ஜயமஹ வௌிநாடு செல்ல தடை\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இந்தியா பயணம்\nஜனாதிபதியின் பெயரை தவறாகப் பயன்படுத்தக்கூடாது\nஜனாதிபதியை இலங்கைக்கான சீன தூதுவர் சந்திப்பு\nதலதா மாளிகையில் ஜனாதிபதி வழிபாடு\nMCC: தீர்மானம் இலங்கை அரசிடமே-அமெரிக்கா தெரிவிப்பு\nவைத்தியசாலையின் கவனயீனத்தால் உயிரிழந்த சிறுமி\nபரீட்சையில் தோற்றும் வவுனியா மாணவர் விபத்தில் பலி\nசுவிஸ் தூதரக அதிகாரியிடம் வாக்குமூலம் பதிவு\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nஉலகின் மிகவும் இள வயது பிரதமர் சன்னா மரீன்\n250 பதக்கங்களுடன் மூன்றாமிடத்தில் இலங்கை\nநிவாரண விலையில் அரிசியை விநியோகிக்க இணக்கம்\nபிரபஞ்ச அழகியாக தென் ஆப்பிரிக்க பெண் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.with-allah.com/ta/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-12-10T22:48:45Z", "digest": "sha1:Z5AWNTI26RCAUUSCH2G2KOF7QAJQOY2U", "length": 14865, "nlines": 77, "source_domain": "www.with-allah.com", "title": "அல்லாஹ் மற்றும் அவனுடைய பெயர்கள் மற்றும் பண்புகள் உடனான வாழ்க்கை", "raw_content": "\nஎனது இறைவன் அல்லாஹ்வைக்கொண்டு ஈமான் கொள்ளுதல் அல்லாஹ்வைப் பற்றிய விளக்கம் அல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம் முதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஅல்��ாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\n3 ஏகத்துவக் கொள்கையுடைய ஒரு அடியானின் இறட்சித்தல் கோட்பாட்டில் ஏற்படுத்தும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ் மன்னிப்பை ஏற்றுக் கொள்பவன்...\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\n4 நாஸ்தீகமும் அதன் தாக்கமும்\nHome எனது இறைவன் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம் இரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ் மற்றும் அவனுடைய பெயர்கள் மற்றும் பண்புகள் உடனான வாழ்க்கை\nஅல்லாஹ் மற்றும் அவனுடைய பெயர்கள் மற்றும் பண்புகள் உடனான வாழ்க்கை\nஅல்லாஹ் மற்றும் அவனுடைய பெயர்கள் மற்றும் பண்புகள் உடனான வாழ்க்கை\nஅல்லாஹ் அன்பாளன் மற்றும் அருளாளன்...\nநிச்சியமாக அவன் அல்லாஹ் அன்பாளன் மற்றும் அருளாளன்...\nஅவனின் மீது அருளை எழுதிக் கொண்டான் மேலும் அருளை கோபத்திற்கு முற்படுத்தியுள்ளான். மேலும் அவனுடைய அருளை விசாலமாக்கினான்.\n{அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது}\nஅல்லாஹ் எங்களுடைய தாயை விடவும் மிகவும் இரக்கமானவன் ஒரு குழந்தைக்கு பாலுட்டும் ஒரு பெண்ணை சுட்டிக்காட்டி நபியவர்கள் கூறினார்கள்\nஇவள் தன்னுடைய குழந்தையை நெருப்பில் வீசிவிடுவாள் என்பது சமபந்தமாக நீங்கள் என்ன கருதுகுரீர்கள் என்று கேட்டார்கள் அதற்கு நாங்கள் கூறினோம் இல்லை அவள் வீசமாட்டாள் நபியவர்கள் கூறினார்கள் அந்தக் குழந்தைக்கு தாய் காட்டும் இரக்கத்தை விட அல்லாஹ் மிகவும் இரக்கமானவன் என்று கூறினார்கள்«இவள் தனது குழந்தையை நெருப்பில் வீசுவது பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள். என நபியவர்கள் கேட்க, இல்லை. அவள் ஒரு போதும் வீசமாட்டாள் என்றோம். இத்தாய் தன் குழந்தையிடம் காட்டும் அன்பை விட அல்ல���ஹ் தன் அடியார்கள் மீது அதிக இரக்கமுடையவன்» (ஆதாரம் புகாரி)\nஅருளாளன், அன்புடையோன், நண்மை செய்பவன், சங்கையானவன், கொடை கொடுப்பவன், கொடுப்பவன் இந்த பெயர்கள் அதனுடைய கருத்துக்களை நெருங்குகின்றது. இவை அனைத்தும் இறைவனுடைய அருள், நலவு, கொடை, சங்கை போன்ற பண்புகளை அறிவிக்கின்றது. மேலும் அனைத்து படைப்பினங்களுக்கும் பொதுவான அருளை இது அறிவிக்கின்றது. அவனுடைய நுட்பத்திற்கு ஏற்ப வேண்டப்படுகின்றது. விசுவாசம் கொண்டவர்களுக்கு இதில் ஒரு பெரிய பங்கை குறிப்பாக்கியுள்ளான். அல்லாஹ் கூறுகின்றான் {எனது அருள், எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறது. (என்னை) அஞ்சி,நடப்பவர்களுக்கு அதைப் பதிவு செய்வேன்'' என்று (இறைவன்) கூறினான்.}. [ஸூரதுல் அஃராப் 156] மேலும் அவனுடைய கொடையும் உபகாரமும் அவனது அருளின் தாக்கமாக உள்ளது. மேலும் இம்மை மறுமையினுடைய நலவுகள் அனைத்தும் அவனுடைய அருளின் தாக்கத்தில் இருந்தும் உள்ளது.\nஅனைத்து படைப்பினங்களுக்கும் அவன் இரக்கம் காட்டுகின்றான் மேலும் அவன் விசுவாசம் கொண்ட அடியார்களுக்கு அவனுடைய அருளை குறிப்பாக்கியுள்ளான்.\n{அவன் நம்பிக்கை கொண்டோரிடம் நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.}.[ஸூரதுல் அஹ்ஸாப் 43]\nஅவனுடைய அருளில் இருந்தும் உள்ளதுதான் உலகத்திற்கு முஹம்மத் (ஸல்) அவர்களை நேர்வழி காட்டுவதற்காகவும் மேலும் உலக மற்றும் மார்க்க விடயங்களை சீர்ப்படுத்துவதற்காகவும் அனுப்பியதாகும்.\nஅவனைத் தவிர வேறு யாரும் அவனுடைய அருளை பிடித்துக் கொள்ள முடியாது. மேலும் அவனைத் தவிர வேறு யாரும் அதை செலுத்தவும் முடியாது.\n{மனிதர்களுக்காக அல்லாஹ் திறந்து விட்ட எந்த அருளையும் தடுப்பவன் எவனும் இல்லை. அவன் தடுத்ததை அதற்குப் பின் அனுப்புபவனும் இல்லை. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.}. [ஸூரது ஃபாதிர் 2]\nநிச்சியமாக அவன் அல்லாஹ் அவனே அருளாளனும் அன்புடையோனுமாவான்.\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\n3 ஏகத்துவக் கொள்கையுடைய ஒரு அடியானின் இறட்சித்தல் கோ��்பாட்டில் ஏற்படுத்தும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ் மன்னிப்பை ஏற்றுக் கொள்பவன்...\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\n4 நாஸ்தீகமும் அதன் தாக்கமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pettagum.blogspot.com/2011_09_18_archive.html", "date_download": "2019-12-10T21:34:02Z", "digest": "sha1:RKOZBGNFJQPYY4NQ3FGUPQ4CPQ7QG2MW", "length": 56338, "nlines": 783, "source_domain": "pettagum.blogspot.com", "title": "2011-09-18 | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\n இரும்புச்சத்து உள்ள உணவு வகைகள்\n 'டாக்டர், எனக்கு ரொம்ப சோகையாக இருக்கு. ரெண்டு பாட்டில் ரத்தம் ஏத்துங்க' என்று வேண்டுகோள்களும், 'டா...\nஎண்ணெய் கத்திரிக்காய் குழம்பு--சமையல் குறிப்புகள்\nஎண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தேவையான பொருட்கள் சிறிய கத்திரிக்காய் - 10 சின்ன வெங்காயம் - 100 கி தேங்காய்த்துறுவல் - 1/ 2 கப் கசகசா - 1/2...\nசீன மீன் வதக்கல்--சமையல் குறிப்புகள்\nசீன மீன் வதக்கல் தேவையான பொருட்கள் மீன் - அரை கிலோ பொடியாக நறுக்கிய பூண்டு - 4 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன் வெங்காயம் - 10...\nகாலிப்ளவர் 65 தேவையான பொருட்கள் காலி ப்ளவர் - 1 பூ (பெரியது) கடலை மாவு- 1 1/2 ஸ்பூன் அரிசிமாவு - 1 ஸ்பூன் சோள மாவு -1 ஸ்பூன் மிளகாய் தூள் ...\nபயத்தம் பருப்புப் பாயசம்--சமையல் குறிப்புகள்\nபயத்தம் பருப்புப் பாயசம் தேவையான பொருட்கள் பயத்தம் பருப்பு - 1/2 கப் கடலைப் பருப்பு - 2 ஸ்பூன் வெல்லம் - 1 கப் பால் - 1/4 கப் தேங்காய்த் த...\nபூசணிக்காய் மோர்க் குழம்பு--சமையல் குறிப்புகள்\nபூசணிக்காய் மோர்க் குழம்பு தேவையான பொருட்கள் தயிர் 1/2 லிட்டர் மஞ்சள் தூள் 1/4 தே‌க்கர‌ண்டி துவரம் பருப்பு - 1 ஸ்பூன் கடலைப்பருப்பு - 1 ஸ்...\nசிக்கன் லாலிபாப் தேவையான பொருட்கள் சிக்கன் துண்டுகள் (லெக் பீஸ்) - 6 அரிசி மாவு - 2 கையளவு சோளமாவு - 1 கையளவு உப்பு - தேவையான அளவு சோயா சா...\nசாண்ட்விச் தேவையான பொருட்கள் கோதுமை பிரட் - 4 துண்டுகள் வெண்ணை - 3 டேபிள் ஸ்பூன் வேக வைத்த உருளைக்கிழங்கு - 3 வெள்ளை மிளகுத்தூள் - கால் டீஸ...\nஒட்ஸ் இட்லி தேவையான பொருட்கள் ஒட்ஸ் - 1 கப் உளுந்து - 1/2 கப் வெந்தயம் - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை ஒட்ஸ் இட்லி உளுந்து,வெ...\nகேரட் ஜுஸ் தேவையான பொருட்கள் கேரட் துருவியது - ஒரு கப் பால் - 1 / 2 கப் முந்திரி - 4 பாதாம் - 5 தேன் - 2 ஸ்பூன் லெமன் ஜூஸ் - 1 / 2 ஸ்பூன் ...\nபோண்டா தேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு - 1 கப் மிளகு - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொறிக்க தேங்காய்ப் பால் - 1/4 கப் செய்...\nசேனைக்கிழங்கு வறுவல் தேவையான பொருட்கள் சேனைக்கிழங்கு - 1/4 கிலோ மஞ்சள் தூள் - சிறிதளவு சோள மாவு - 1 தேக்கரண்டி எண்ணெய் - தேவையான அளவு உப்ப...\nதட்டை தேவையான பொருட்கள் பச்சரிசி மாவு - 1 கப் பொட்டுக்கடலை மாவு - 1/2 கப் ஊற வைத்த கடலைப்பருப்பு - 2 ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு சோம்பு -...\nநெத்திலி மீன் வறுவல்--சமையல் குறிப்புகள்\nநெத்திலி மீன் வறுவல் தேவையான பொருட்கள் நெத்திலி மீன் - 1 /2 கிலோ மிளகாய்த்தூள் - 3 ஸ்பூன் தனியாத்தூள் - 4 ஸ்பூன் மஞ்சள்தூள் -1 /2 ஸ்பூன் எல...\nமுட்டை மிளகு மசாலா--சமையல் குறிப்புகள்\nமுட்டை மிளகு மசாலா தேவையான பொருட்கள் வேக வைத்த முட்டை - 4 வெங்காயம் - 100 கிராம் பச்சைமிளகாய் - 4 மிளகுத்தூள் - 2 டீஸ்பூன் தனியாத்தூள் - 1...\nஐதராபாத் கீமா தேவையான பொருட்கள் கொத்துக்கறி - 1/2 கிலோ பச்சைபட்டாணி - 1/4 கிலோ வெங்காயம்,தக்காளி - 200 கிராம் இஞ்சி - சிறு துண்டு பூண்டு - ...\nமசால் தோசை தேவையான பொருட்கள் புழுங்கலரிசி - 2 கப், பச்சரிசி - 2 கப், உளுத்தம்பருப்பு - முக்கால் கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், ஜவ்வரிசி - ஒரு...\nகோதுமை ரவை கிச்சடி--சமையல் குறிப்புகள்\nகோதுமை ரவை கிச்சடி தேவையான பொருட்கள் கோதுமை ரவை - 1 கப் பட்டாணி - 1/4 கப் கேரட் - 1 பீன்ஸ் - 5 வெங்காயம் - 1 சிறியது தக்காளி - 1 சிறியது பச...\nஉயிர்ச்சத்து வைட்டமின் ‘C’.........அவை உடலின் வளர்ச்சிக்கு எவ்வாறு செயலாற்றுகிறது\nஉயிர்ச்சத்து வைட்டமின் ‘C’ உடலுக்கு வலுவையும், உற்சாகத்தையும் தருவது உயிர்ச்சத்துக்களான வைட்டமின்கள்தான். இந்த உயிர்ச் சத்துக்களானது உடலுக்...\nஉலர்ந்த திராட்சை பழங்களின் பயன்கள்\nஉலர்ந்த திராட்சை பழங்களின் பயன்கள் இதில் வைட்டமின் ‘பி’ மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந��துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வர...\nதனியாவின் மருத்துவத் தன்மை --உணவே மருந்து\nதனியாவின் மருத்துவத் தன்மை தனிச்சிறப்பு வாய்ந்தது. உடலை சமநிலைப்படுத்தும் வாத, பித்த, கபத்தின் நிலைகளை சீர்ப்படுத்துவதில் தனியாவின் பங்க...\nசர்க்கரை நோய்க்காரர்களுக்கு உகந்த உணவு முறைகள்\nஇந்த நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் வராமல் தடுக்கவும், கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் முடியும். இத்தகைய நோயி...\nசுகம் தரும் சோம்பு--இய‌ற்கை வைத்தியம்,\nசுகம் தரும் சோம்பு சோம்பின் மருத்துவப் பயன்களை பற்றி தெரிந்துகொள்வோம். பொதுவாக உணவு விடுதிகளில் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு சிறு தட்...\nதேமல் தோல் நோய்கு பாட்டி வைத்தியம்\nதங்க 'புஷ்பம்' செம்பருத்தி--இய‌ற்கை வைத்தியம்\nதங்க 'புஷ்பம்' செம்பருத்தி இயற்கையின் அரிய படைப்புகளில் இந்த பூக்கள்தான் எத்தனை அழகு... நறுமணம் கொண்ட இவை கண்களுக்கு விர...\nபன்றிக் காய்ச்சலுக்கு சித்த மருந்துகள் --இய‌ற்கை வைத்தியம்\nஏ1N1 என்று சொல்லப்படும் இந்த பன்றிக்காய்ச்சல் கிருமிக்கு இதுவரை நேரடியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என சர்வதேச சுகாதார அமைப்பு தெரிவிக...\nபேரீச்சம்பழம் இயற்கையின் கொடையான பழங்களில் மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது. கண்பார்வை தெளிவடைய ...\nசெண்பகப் பூவின் மருத்துவக் குணம் \nகண்ணைக் காக்கும் செண்பகம்... செண்பகப் பூவின் மருத்துவக் குணம் உடல் பலம் பெற: உடல் பலமாகவும் புத்துணர்வுடனும் இருந்தால் மனிதன் ஆரோக்கியமாக ...\nமுடி உதிர்தல், இளநரை, பொடுகு அரிப்பு, பேன் தொல்லை, சொட்டை எனக்கூந்தல் பிரச்சினைகள்\nபிரச்சினைகளில்லாத கூந்தல் யாருக்கும் அமைவதில்லை. முடி உதிர்தல், இளநரை, பொடுகு அரிப்பு, பேன் தொல்லை, சொட்டை எனக் கூந்தலைப் பாதிக்கும் பிரச்சி...\nருசியான புளியோதரை பொடிக்கு காய்ந்த மிளகாய் - 10 கடலைப் பருப்பு -2டேபிள்ஸ்பூன் தனியா- 2 ஸ்பூன் எள் - 2 டீஸ்பூன்{வறுத்துபொடிக்கவும்} கடுகு -...\nதேன் பழப் பச்சடி--சமையல் குறிப்பு\nதேன் பழப் பச்சடி தேவையானவை:-ஆப்பிள்-பாதி அளவு, ஆரஞ்சு பாதி அளவு, மாம்பழம் கால் துண்டு, வாழைப்பழம் ஒன்று, மாதுளை பாதிஅளவு, சர்க்கரை அரை கப்,...\nதித்திக்கும் தேன்....தேனின் மருத்துவ பயன��கள்\nதேனின் பயன்கள்--தேனின் மருத்துவ பயன்கள் தித்திக்கும் தேன்.. ''தேன் என்று சொன்னாலே நாவெல்லாம் தித்திக்கும். தேனால் நாம் அடைகிற நன்...\nகுண்டானவர்கள் ஒல்லியாக. . .தேன்.....இய‌ற்கை வைத்தியம்\n* விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எ...\nவாழைப்பூ சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங...\nசமையல் சந்தேகம் ஸாஃப்ட் சப்பாத்தி ரகசியம் 'சப்பாத்தி செய்யும்போது வெந்நீர் ஊற்றித்தான் மாவைப் பிசைகிறேன். ஆனாலும் ரப்பர் மாதிரி இழுபடுக...\nகடப்பா தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு - ஒரு கப், நறுக்கிய பெரிய வெங்காயம், நறுக்கிய தக்காளி - தலா 2 கப், பச்சைமிளகாய் - 4-6, இஞ்சி விழுத...\nதவண இட்லி தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி - 4 கப், உளுத்தம்பருப்பு - ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை கப், உப்பு - தேவைய...\nஉள்ளித் தீயல் தேவையான பொருட்கள்: சாம்பார் வெங்காயம் - கால் கிலோ, புளி - எலுமிச்சை அளவு, உப்பு - தேவையான அளவு, மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன், ...\nலஸ்ஸி தேவையான பொருட்கள் பு‌திய தயிர் - 1 க‌ப் சர்க்கரை - 2 தே‌க்கரண்டி உ‌ப்பு - 1 ‌சி‌ட்டிகை கு‌ளி‌ர்‌ந்த ‌நீ‌ர் - 1 ட‌ம்ள‌ர் செய்முறை த...\nமுஸ்லிம் ஆவது எப்படி...அமுத மொழிகள்\nமுஸ்லிம் ஆவது எப்படி அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே அவனது சாந்தியும் சமாதானமும் இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது உ...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண���டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா கவலை வேண்டாம். அனைத்து பிளாக்கர் வாசகர்களும் அறிய வேண்டிய செய்தி.... தங்களின...\n“பப்பாளி இருக்கும் வீட்டில் நோயாளி இல்லை” பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்\nபாப்பாளி பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள்...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\nஎந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nஅருமையான உருண்டைக் குழம்பு--சமையல் குறிப்புகள்,\nஉருண்டை குழம்பு என்பது மிகவும் சுவையானதாகவும் தினமும் பருப்பு சாம்பார் காரக்குழம்பு என வைப்பவர்களுக்கு இந்தக் குழம்பு வித்தியாசமானதாக இரு...\nஎண்ணெய் கத்திரிக்காய் குழம்பு--சமையல் குறிப்புகள்\nசீன மீன் வதக்கல்--சமையல் குறிப்புகள்\nபயத்தம் பருப்புப் பாயசம்--சமையல் குறிப்புகள்\nபூசணிக்காய் மோர்க் குழம்பு--சமையல் குறிப்புகள்\nநெத்திலி மீன் வறுவல்--சமையல் குறிப்புகள்\nமுட்டை மிளகு மசாலா--சமையல் குறிப்புகள்\nகோதுமை ரவை கிச்சடி--சமையல் குறிப்புகள்\nஉயிர்ச்சத்து வைட்டமின் ‘C’.........அவை உடலின் வளர்...\nஉலர்ந்த திராட்சை பழங்களின் பயன்கள்\nதனியாவின் மருத்துவத் தன்மை --உணவே மருந்து\nசர்க்கரை நோய்க்காரர்களுக்கு உகந்த உணவு முறைகள்\nசுகம் தரும் சோம்பு--இய‌ற்கை வைத்தியம்,\nதேமல் தோல் நோய்கு பாட்டி வைத்தியம்\nதங்க 'புஷ்பம்' செம்பருத்தி--இய‌ற்கை வைத்தியம்\nபன்றிக் காய்ச்சலுக்கு சித்த மருந்துகள் --இய‌ற்கை ...\nசெண்பகப் பூவின் மருத்துவக் குணம் \nமுடி உதிர்தல், இளநரை, பொடுகு அரிப்பு, பேன் தொல்லை,...\nதேன் பழப் பச்சடி--சமையல�� குறிப்பு\nதித்திக்கும் தேன்....தேனின் மருத்துவ பயன்கள்\nகுண்டானவர்கள் ஒல்லியாக. . .தேன்.....இய‌ற்கை வைத்தி...\nமுஸ்லிம் ஆவது எப்படி...அமுத மொழிகள்\nஆப்பிள் சூப்....உடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nஇந்த உலகம் நிரந்தனமானது அல்ல...அமுத மொழிகள்\nகுறைந்த விலையில் அனைவருக்கும் இணைய தளம் வழங்குவதே ...\nபா‌ட்டி சொ‌ன்ன ‌வீ‌ட்டு வை‌த்‌திய‌ம் -- இய‌ற்க...\nபிரண்டை துவையல் -- சமையல் குறிப்பு\nபிரண்டை குழம்பு -- சமையல் குறிப்பு\n‌பிர‌ண்டை தண்டு, வேர், பழம் அனைத்தும் மருத்துவக் ...\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சி��்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்த���யம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2011/03/blog-post_5541.html", "date_download": "2019-12-10T21:51:02Z", "digest": "sha1:2YTAIT74GJRHWVEIM377QDC46RPCHB3Q", "length": 17554, "nlines": 321, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: யக்ஷி அம்பிகாவின் கதை", "raw_content": "\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nகுடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு \nஇப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…\nஅந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nஅரசியல் ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி ஏற்படுத்திய மாற்றம் - எரின் ப்ளேக்மோர்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇந்தக் கதை பேராசிரியர் ஜோப் தாமஸ் எழுதி நாங்கள் வெளியிட்டுள்ள Paintings in Tamil Nadu - A History என்னும் புத்தகத்திலிருந்து... கீழே காணப்படும் ஓவியம் ஒன்று அவர் எடுத்தது. இப்போது நான் திருமலை சென்றபோது இவையெல்லாம் காணப்படவில்லை. அழிந்துபோயிருக்கவேண்டும். யக்ஷி அம்பிகா வடிவிலான ஓவியம் மட்டும்தான் எஞ்சியுள்ளது.\nசோமசர்மன் என்றொரு பிராமணன் இருந்தான். அவன் மனைவி அக்னிலா. அவன் ஒரு நாள் தன் மனைவியை சமையல் செய்யச் சொல்லிவிட்டு, சில பிராமணர்களை விருந்துண்ண அழைத்திருந்தான்.\nவிருந்துண்போர் வருவதற்கு முன்பாக, இரு சமண முனிவர்கள் அந்தப் பக்கம் வந்தனர். அக்னிலா, அந்த இருவருக்கும் உணவு பரிமாற விரும்பினாள். வேண்டிய அளவு உணவு இருந்த காரணத்தால் சமணர்களை அழைத்து, வணங்கி, அவர்களுக்கு உணவையும் பரிமாறினாள்.\nஅவர்கள் சென்றபிறகு விருந்துண்ண வந்த பிராமணர்கள் எப்படியோ இந்த விஷயத்தை அறிந்துகொண்டனர். சமணர்கள் சாப்பிட்ட மிச்சத்தைத் தாங்கள் சாப்பிடமாட்டோம் என்று மறுத்துவிட்டு, கோபமாக வெளியேறினர்.\nதனது விருந்தினர்கள் இவ்வாறு அவமதிக்கப்பட்டதை எண்ணிக் கடுங்கோபம் அடைந்த சோமசர்மன், தன் மனைவி அக்னிலாவையும் அவளது மகன்களையும் வீட்டை விட்டுத் துரத்திவிட்டான்.\nஇதனால் காட்டுக்குப் போன அக்னிலாவை, கடவுள்கள் காப்பாற்றினர். அவளது பெயரும் புகழும் எங்கும் பரவியது.\nசில நாள்கள் சென்றவுடன் சோமசர்மனுக்குத் தான் செய்த தவறு புலப்பட்டது. காட்டுக்குச் சென்று தன் மனைவி அக்னிலாவிடம் மன்னிப்பு கேட்க விரும்பினான்.\nகாட்டில் இருந்த அக்னிலா தூரத்தில் தன் கணவன் சோமசர்மன் வருவதைப் பார்த்தாள். அவன் தன்னைத் தாக்கத்தான் வருகிறான் என்று எண்ணிய அக்னிலா, பயந்துபோய், மலை முகட்டிலிருந்து கீழே குதித்துத் தன்னை மாய்த்துக்கொண்டாள். அவளது நல்வினைகளால் அவள் ஒரு யக்ஷியாகப் பிறந்தாள். அந்த யக்ஷிதான் அம்பிகா.\nமனைவி தன்னை தவறாகப் புரிந்துகொண்டு தன்னையே மாய்த்துக்கொண்ட காரணத்தால் வருத்தமுற்ற சோமசர்மன், சில காலம் கழித்து இறந்துபோனான். இறந்தபின் அவன் ஒரு சிங்கமாகப் பிறந்தான். யக்ஷி அம்பிகா அந்த சிங்கத்தைத் தன் வாகனமாகக் கொண்டாள்.\nஇந்தக் கதையைத்தான் விஜயநகரக் காலத்து ஓவியர்கள் தீட்ட முற்பட்டுள்ளனர். அக்னிலா சமண முனிவர்களை வரவேற்று வணங்கும் ஓவியத்தைக் கீழே காணலாம்.\nதிருமலை - அக்னிலா சமணர்களை வரவேற்பது (படம்: ஜோப் தாமஸ்)\nஇப்போது நான் சென்றிருந்தபோது இந்த ஓவியத்தைக் காணோம். முற்றிலுமாக அழிந்துவிட்டதா என்று தெரியவில்லை. அக்னிலா யக்ஷி அம்பிகாவாக ஆனபின் இருக்கும் தோற்றம் இப்போதும் இருக்கிறது. பெரும்பாலும் அழிவைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது.\nதிருமலை - யக்ஷி அம்பிகா\nபெரிதாக்கிப் பார்த்தால் அம்பிகாவுக்கு மூன்று கண்கள் இருப்பது தெரியும். அவளது தலையைச் சுற்றி அக்னிப் பிழம்புகள் தெரியும். சிங்க வாகனம், மூன்று கண்கள், தலையில் அக்னியுடன் இவள் ஹிந்து காளியைப் போன்றவள்.\nசமணத்தில் ஒவ்வொரு தீர்த்தங்கரருக்கும் என்று யக்ஷிகள் உண்டு. அம்பிகா, நேமிநாதருக்குப் பணிவிடை செய்பவள். இந்தத் தலம் நேமிநாதருக்கானது என்பதால் யக்ஷி அம்பிகாவின் கதையைப் படமாக்கியுள்ளனர்\nவிஜயநகர சாயலில் சமண முனிவர்களும்கூட தொந்தியும் தொப்பையுமாகக் காட்சி அளிப்பதைக் காணலாம். நீண்டு தொங்கும் காதுகள் மற்றுமொரு அடையாளம்.\nஓவியச் சிறப்பில், அஜந்தா வாகாடக ஓவியங்கள், சித்தன்னவாசல் பாண்டிய ஓவியங்கள், கைலாசநாதர்/பனமலை பல்லவ ஓவியங்கள் அளவுக்குத் திறம்படைத்தவையாக இல்லாவிட்டாலும், 700 ஆண்டுக்கும் மேற்பட்ட இந்த ஓவியங்களையும் நாம் ரசிக்கத்தான் வேண்டும்.\nநீங்க ரொம்ப கொடுத்து வைச்சவீங்கனு நினைக்கிறேன். அடிக்கடி சுற்றுலா செல்வது சிலருக்குதான் அமையும். உங்கள் blogil படிப்பது நாங்களும் போய் வந்தது போல் உள்ளது.\nமிகவும் பயனுள்ள பதிவு. Paintings in TamilNadu என்ற புத்தகத்தைத் தமிழில் கொண்டுவந்தால் என் போன்ற தமிழ் வாசகர்கள் பயனடைவார்களே\nமாரியப்பன்: வருமாண்டு (ஏப்ரல் 2011-மார்ச் 2012) இந்தப் புத்தகத்தைத் தமிழில் கொண்டுவரமுடியுமா என்று பார்க்கிறோம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு பதிப்பகத்தில் பணியாற்ற ஒரு வாய்ப்பு\nகுறுங்கடன் - 3 - சுய உதவி\nகுறுங்கடன் - 2 - எல்லோருக்கும் கடன்\nகலைஞர் தொலைக்காட்சி சிபிஐ விசாரணை\nஆனந்தரங்கப் பிள்ளை பற்றி சா. கந்தசாமி\nஇந்திய வானவியலின் வரலாறு - வீடியோ\nநேரடி மானியம், மறைமுக மானியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/category/puthiyavelicham/", "date_download": "2019-12-10T21:59:48Z", "digest": "sha1:ND4MYYGXGV2ODLHLDE3WQUVHLBRTCTKE", "length": 3640, "nlines": 67, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nஇயற்கை விவசாய வாரம் ஜனவரி 8 முதல் 14 வரை – 2019, ஒரு பார்வை.\nபுதிய நம்பிக்கை ராகியினுடாக ” ஆசிரியர் விருது அறிமுகமும்” , 2 மில்லியன் ரூபா நிதி ஒதிக்கீடும்\nபுதிய வெளிச்சம் 2018 இல் பங்குபற்றுபவர்கள்\nவிவசாயத்துறையில் தமிழர் பங்களிப்பு – புதிய வெளிச்சம் 2018 – குரு அரவிந்தன்\nசமூக மாற்றத்திற்கான புதிய வெளிச்சம் விருது மருத்துவருக்கு\nஇளையோருக்கான “புதிய வெளிச்சம் ” ( மார்ச் 31.2017) அனுமதி இலவசம் : 15 வயது முதல் 32 வயதிற்கு\nபுத்துணர்ச்சியையும் , ஆற்றுப்படுத்துகையும் , நம்பிக்கையும் தைரியமும் நன்மையும் , மன வளர்ச்சியையும் தரக்கூடிய இந்த செயல்திட்டத்திற்கு ‘ புதிய வெளிச்சம்’ என்று பெயர்வைத்தோம்\nபிரியங்க பெர்னான்டோவுக்கு ராணுவத்தில் புதிய பதவி\nபாகிஸ்தானுக்கு ரூ.9,360 கோடி அவசர கடன் – ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது\nரணிலுக்கு நன்றி தெரிவிக்கும் ராதாகிருஷ்ணன்\nபொதுமக்களுக்கு நன்மைகள் கிடைக்க ஆரம்பித்துள்ளது – பிரதமர்\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/20084-one-rupee-clinic.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-10T22:08:52Z", "digest": "sha1:JHH5NBJJZ2547KCRAXFVDVJN5PH6AFIS", "length": 8814, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒரு ரூபாய் கிளினிக்: டாக்டர்கள் அசத்தல் | one rupee clinic", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன��றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nஒரு ரூபாய் கிளினிக்: டாக்டர்கள் அசத்தல்\nஒரு ரூபாய்க்கு உடல் பரிசோதனை செய்துகொள்ள மும்பை டாக்டர்கள் செய்த முயற்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nமும்பையில் மின்சார ரயில்களில் அதிகமாக விபத்துகள் ஏற்படுகின்றன. விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கும் ரயில்வே ஸ்டேஷன் வருகிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் ஒரு ரூபாய் கிளினிக் ஆரம்பிக்க, டாக்டர்கள் ராகுல் ஹுலே அவர் சகோதரர் அமோல் ஹூலே ஆகியோர் தீர்மானித்தனர். அவர்களுடன் டாக்டர்கள் சவிதா, அதுல் கிரி, அபய் முண்டா ஆகியோரும் இணைந்தனர்.\nஇதையடுத்து மும்பையில் எப்போது பரபரப்பாகக் காணப்படும் தாதர், குர்லா, காட்கோபர், முலுண்ட் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த கிளினிக் நேற்று தொடங்கப்பட்டது. தொடங்கிய முதல் நாளிலேயே ஏராளமான நோயாளிகள் சிகிச்சைப் பெற்று சென்றுள்ளனர். இந்த ஒரு ரூபாய் மருத்துவமனையில் தினமும் ஷிப்ட் முறையில் டாக்டர்கள் பணியில் இருப்பார்கள். இது சக்சஸ் ஆனால் இன்னும் 15 ரயில்வே ஸ்டேஷன்களில் இதை விரிவுபடுத்த முடிவெடுத்துள்ளனர்.\nகாட்கோபர் ஸ்டேஷனில் சிகிச்சை பெற்ற செல்வராஜ் என்பவர் கூறும்போது, ‘எனக்கு அதிக ரத்தம் அழுத்தம் இருக்கிறது. தோள்பட்டை வலியும் உண்டு. தோள்பட்டை வலிக்கு டாக்டர்கள் சிலர் ஆபரேஷன் செய்துகொள்ள கூறினார்கள். ஆனால் அதற்கு அதிக செலவாகும். இங்கு சிகிச்சை செய்த பின், குறைந்த செலவில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்ய பரிந்துரைத்திருக்கிறார்கள்’ என்றார்.\nவிவசாயிகளை வற்புறுத்தக் கூடாது: கூட்டுறவு வங்கிகளுக்கு உத்தரவு\n மைதானத்துக்குள் புகுந்த ரசிகரால் பரபரப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\n��ுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிவசாயிகளை வற்புறுத்தக் கூடாது: கூட்டுறவு வங்கிகளுக்கு உத்தரவு\n மைதானத்துக்குள் புகுந்த ரசிகரால் பரபரப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/nanpagal-100/20208-nanpagal-100-14-02-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-12-10T21:00:09Z", "digest": "sha1:IZO6DPWSU6MN2LK5E2RH3HAKLRFXT3RF", "length": 4932, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நண்பகல் 110 - 14/02/2018 | Nanpagal 100 - 14/02/2018", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/page/3/", "date_download": "2019-12-10T22:25:24Z", "digest": "sha1:OPQBJ5ZGNPUCLFQBWUMS6UMIY5RXKHCA", "length": 12224, "nlines": 261, "source_domain": "www.tvmalai.co.in", "title": "News - tiruvannamalai- Stay updated with latest & flash news,information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, jobs | from all over Tamil Nadu. - Page 3", "raw_content": "\nஎனை நோக்கி பாயும் தோட்டா…Review\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினரை சார்ந்த…\nமத்திய அரசை கண்டித்துவயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\nதிருவண்ணாமலை மாவட்டம்தேசிய வருவாய் வழி, திறன் தேர்வில் மாநில அளவில் 9-வது இடம்\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nஎனை நோக்கி பாயும் தோட்டா…Review\nமகன்களுக்கு உயில் எழுதிய அமிதாப் பச்சன்..\nபோன வாரம் பஸ்ல வந்தா பணக்காரன்.. இந்த வாரம் பக்கோடா விக்கிறவன் பணக்காரன்\nதேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிப்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் ரேஷன்…\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக ‘சந்திராயன்-2’ 21 அல்லது 22ம் தேதி ஏவப்படலாம் என தகவல்\nமுதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றது இங்கிலாந்து\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினரை சார்ந்த...\nஒரே நாளில் சிறுநீரக கற்களை போக்குவது எப்படி \nஉற்சாகமூட்டும் சத்து பானங்கள் இதயத்தை பாதிக்குமா\nமத்திய அரசை கண்டித்துவயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்\nபொடுகை விரைவில் விரட்டி ஆரோக்கியமான தலைமுடியை பெற\nடிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ரெடியா இருக்கிங்களா நடப்பு கேள்வி பதிலை படிங்க\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது\nகார்த்திகை தீபத்திருவிழா 6-ம் நாள்: வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர், 63 நாயன்மார்கள் வீதிஉலா\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக ‘சந்திராயன்-2’ 21 அல்லது 22ம் தேதி ஏவப்படலாம் என தகவல்\nதீயணைப்பு படைவீரர்களுக்கு புத்தாக்க பயிற்சி\nஎனை நோக்கி பாயும் தோட்டா…Review\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\nSmall Onions for-sale in Koyambedu for Rs200 கோயம்பேட்டில் சின்ன வெங்காயம் ரூ.200க்கு விற்பனை\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nமும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nதிருவண்ணாமலை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், ஆரணி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத்தும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.\nஅனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி, கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து சிறு வணிக கடன்களும் தள்ளுபடி\nதேர்தல் விலைப்பட்டியல் விவரம் வருமாறு: மட்டன் பிரியாணி – ரூ.200\nசாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயனடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/vijay-ar-murugadoss-thalapathy-62-rechristened-as-sarkar/", "date_download": "2019-12-10T21:38:28Z", "digest": "sha1:ZKNCOABA2UZULO3SS2X3QCJDVBBBPDNI", "length": 13661, "nlines": 262, "source_domain": "www.tvmalai.co.in", "title": "Vijay-AR Murugadoss’ Thalapathy 62 rechristened as Sarkar - India's - latest news & information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs.", "raw_content": "\nஎனை நோக்கி பாயும் தோட்டா…Review\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினரை சார்ந்த…\nமத்திய அரசை கண்டித்துவயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\nதிருவண்ணாமலை மாவட்டம்தே��ிய வருவாய் வழி, திறன் தேர்வில் மாநில அளவில் 9-வது இடம்\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nதிருவண்ணாமலை அருள்மிகு அண்ணணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா பஞ்சமூர்த்திகள் ஆறாம் நாள்…\nஎனை நோக்கி பாயும் தோட்டா…Review\nமகன்களுக்கு உயில் எழுதிய அமிதாப் பச்சன்..\nபோன வாரம் பஸ்ல வந்தா பணக்காரன்.. இந்த வாரம் பக்கோடா விக்கிறவன் பணக்காரன்\nதேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிப்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் ரேஷன்…\nPrevious articleஏ.டி.எம் இயந்திரத்தில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி\nSmall Onions for-sale in Koyambedu for Rs200 கோயம்பேட்டில் சின்ன வெங்காயம் ரூ.200க்கு விற்பனை\nஎனை நோக்கி பாயும் தோட்டா…Review\nமஹா தீபத்தன்று மலை ஏற பக்தர்களுக்கு தடை: கலெக்டர்\n50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் 2-வது தலைவரானார் மு.க. ஸ்டாலின்\nகமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ பட வேலைகள் தீவிரம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது\nதிருவண்ணாமலையில் கோழி இறைச்சி கழிவு கொட்டப்படுவதால் தொற்று நோய் பரவும் அபாயம்\nவிவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்\nகாமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்றார் ஓம்பிரகாஷ் மிதர்வால்\nஎனை நோக்கி பாயும் தோட்டா…Review\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\nSmall Onions for-sale in Koyambedu for Rs200 கோயம்பேட்டில் சின்ன வெங்காயம் ரூ.200க்கு விற்பனை\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nமும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக சாம்பியன்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொட்டி தீர்த்த ஆலங்கட்டி மழை : மகிழ்ச்சில் மக்கள்\n4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக\nதிருவண்ணாமலை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், ஆரணி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத்தும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.\nஅனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி, கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து சிறு வணிக கடன்களும் தள்ளுபடி\nதேர்தல் விலைப்பட்டியல் விவரம் வருமாறு: மட்டன் பிரியாணி – ரூ.200\nசாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயனடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/tag/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-12-10T22:29:56Z", "digest": "sha1:766V7LZIOVFPHTG3NC3FH2YSLSXPN76F", "length": 3029, "nlines": 77, "source_domain": "jesusinvites.com", "title": "நூற்றாண்டு – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nகண்டெடுக்கப்பட்ட தோல் பிரதி பைபிளை உண்மை படுத்துவதாக ஆராய்ச்சி சொல்கிறதே\nதொல் பொருள் இலாகாவின் அந்த அறிவிப்பை ஆதாரத்துடன் அனுப்பி வையுங்கள். பதில் சொல்கிறோம்\nDec 30, 2014 by Jesus in கேள்விகளும் பதில்களும்\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 38\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 45\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 44\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 43\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 42\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 41\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nermai.net/news/5679/5cf40fb0c22b7d603334bdc3390a1128", "date_download": "2019-12-10T22:25:57Z", "digest": "sha1:S747Y4MCQK2EUXXSOCRYGUFUXJXFKCO7", "length": 16332, "nlines": 224, "source_domain": "nermai.net", "title": "12 ஆயிரம் லஞ்சம் கேட்ட VAO கைது - கையும், களவுமாக பிடித்து கொடுத்த சட்ட பஞ்சாயத்து இயக்கம்! #bribe #satta panjayath #VAP #dindugul || Nermai.net", "raw_content": "\nகுடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன்\nகுடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்.\nஇலங்கையில் நடந்த விழாவிற்கு சென்ற தமிழ் இயக்குனரை தாக்கிய சிங்கள ராணுவம்.\nபி.இ.படித்தவர்கள் பள்ளிகளில் கணித ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமுல்லை பெரியாறு அணை கண்காணிப்பு;மழைகால பராமரிப்பு \nBalance & Signal இல்லாமல் இனி கால் பண்ண முடியும் - Airtel-ன் புதிய திட்டம்\nநெகிழி குப்பைகளால் படிப்படியாக அழியும் கடல் உயிரினங்கள் ;பிளாஸ்டிக் மாசுபாட்டால் கோரம்\nநெகிழி பொருள்கள் பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தவேண்டும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nநியூஸிலாந்தில் வெடித்து சிதறிய எரிமலை 5 பேர் பலி\nதிருவண்ணாமலையி��் இன்று தீப விழா\nஊராட்சி தலைவர் பதவி 25 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nஎகிப்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் கிலோ ரூ.110\n12 ஆயிரம் லஞ்சம் கேட்ட VAO கைது - கையும், களவுமாக பிடித்து கொடுத்த சட்ட பஞ்சாயத்து இயக்கம்\n12 ஆயிரம் லஞ்சம் கேட்ட VAO -வை சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர் வீடியோ ஆதாரத்துடன கையும், களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்பு துறையிடம் பிடித்து கொடுத்துள்ளனர்.\nலஞ்சம், ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட சட்ட பஞ்சாயத்து இயக்கம், தமிழ்நாட்டில் நடக்கும் பல லஞ்ச-ஊழல் முறைகேடுகளை தொடர்ந்து அம்பலப்படுத்திவருகிறது.\nஇந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட சட்ட பஞ்சாயத்து இயக்க உறுப்பினர் சுப்பிரமணி குடும்பத்தினர், ஜூன் மாதத்தில், திண்டுக்கல் மாவட்டம் கரிகாளி கிராமத்தில் நிலம் வாங்கியுள்ளனர். 26 ஜூன் 2019 அன்று குஜிலியம்பாறை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்த பிறகு, பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக (2 இடங்கள்) 27 ஜூன் 2019 அன்று கரிக்காலி கிராம நிர்வாக அலுவலர் துரைராஜை அணுகியுள்ளனர். ஒரு பட்டா பெயர் மாற்றத்திற்கு 6000 ரூபாய் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர், மொத்தம் 12000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பெயர் மாற்றம் செய்துதரமுடியும் என்று வெளிப்படையாக லஞ்சம் கேட்டுள்ளார்.\nஇதை தொடர்ந்து லஞ்சஒழிப்புத்துறையிடம் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் அமைப்பு செயலாளர் ஜெய் கணேஷ் மற்றும் சுப்பிரமணி சென்று முறையிட்டபொழுது (10-7-2019), வீடியோ ஆதாரம் வேண்டும் என்று லஞ்சஒழிப்புத்துறை கேட்டுள்ளது. ஜூலை 12,2019 அன்று மீண்டும் கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று பட்டா மாறுதல் செய்ய கேட்டபொழுது, லஞ்சம் கொடுக்காமல் வேலை நடக்காது என்று தெளிவாக கூறியதை வீடியோ எடுக்கப்பட்டது. மேலும், உங்களால் முடிந்ததை கொடுங்கள் என்றும், பேரம் பேசி கடைசியாக 8000 ரூபாய் பெற்றுக்கொண்டு பட்டா பெயர்மாற்றம் செய்ய ஒப்புக்கொண்டார். இதை வீடியோ ஆதாராமாக லஞ்சஒழிப்புத்துறையிடம் கொடுத்த பிறகு நடவடிக்கை எடுக்க உறுதி அளித்தனர்.\nஇன்று (26/07/2019) காலை 10 மணி லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் அளவில் கிராம நிர்வாக அலுவலரை கைது செய்துள்ளனர்.\nசசிகலா லஞ்சம் கொடுத்தது உண்மை - விசாரணை அறிக்கையில் தகவல்\nசென்னை, கோவை, தூத்துக்குடி அரசு அலுவலகங்களில் லஞ்ச சோதனை: கணக்கில் ���ராத ரூ.5 லட்சத்து 58 ஆயிரம் பறிமுதல்\nசுபஸ்ரீ மரணம்: பேனர் வைக்க மாநகராட்சி ஊழியர்களுக்கு லஞ்சம் வழங்கியது அம்பலம்\nடி.ஐ.ஜி.க்கு 2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற உள்துறை அமைச்சக அதிகாரி, கட்டுமான நிறுவன துணை தலைவர் கைது\nமுறைகேட்டில் ஈடுபட்ட 22 வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு - மத்திய அரசு உத்தரவு\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் மறுப்பு\nகாலையில் விருது மாலையில் லஞ்சம் - தெலுங்கானா காவல்துறைக்கு தலைகுனிவை ஏற்படுத்திய காவலர்\nவிழுப்புரம் ஊரக வளர்ச்சி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை\nமாமூல் வாங்கினால் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை - காவல்துறைக்கு டிஜிபி திரிபாதி எச்சரிக்கை\nஆராய்ச்சி மாணவியிடம் லஞ்சம் வாங்கிய பேராசிரியர் கைது\n12 ஆயிரம் லஞ்சம் கேட்ட VAO கைது - கையும், களவுமாக பிடித்து கொடுத்த சட்ட பஞ்சாயத்து இயக்கம்\nசிலை கடத்தலில் எங்களுக்கு எந்த தொடர்புமில்லை - அமைச்சர்கள் கூட்டு பேட்டி\n​மாநிலங்களவை தேர்தலுக்கு நோட்டா பயன்படுத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/anemia/?page-no=2", "date_download": "2019-12-10T22:31:56Z", "digest": "sha1:4B7XJM6WJOZK57BW7P6FDFDPFLGVVEXF", "length": 10244, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "Page 2 Anemia: Latest Anemia News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரத்த சோகையை குணப்படுத்தி ரத்தம் அதிகரிக்க நீங்கள் சாப்பிட வேண்டியவை \nரத்தம் குறைவது போதிய அளவு ஊட்டச் சத்து சாப்பிடாததும் வளர் சிதை மாற்றக் கோளாறுகளும் காரணமாகும். ரத்தம் சுத்தகரிக்காமல் இருந்தாலும் ரத்த உற்பத்தி க...\nகிவி ஒரு அற்புத பழம் \nஉங்கள் உடல் போதிய போஷாக்கில்லாமல் இருக்கிறதா சரியான சத்து கிடைக்கவில்லை. நிறைய பழங்கள் டாக்டர் சாப்பிட சொல்லியிருக்கார். ஆனால் அவைகளை வாங்க வேண்ட...\nகர்ப்பிணிகளுக்கு சமீபத்தில் அதிகரிக்கும் பிரச்சனை\nஉலகளவில் ஐந்தில் ஒரு கர்ப்பிணி பெண்ணிற்கு இரும்புச்சத்து குறைபாடு உள்ளது. இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதா�� மருத்துவ ஆய்வு கூறுகிறது. இரும்ப...\nஇனிமேலாவது பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், ஏன் தெரியுமா\nஎங்களுக்கு தெரியும். உங்களுக்கு பீஸா, பர்கர், வறுத்த சிப்ஸ் பிடிப்பது போல, பீட்ரூட்டை பிடிக்காதென்று. நல்லதை யாருக்குதான் முதலில் பிடிக்கும். உண்மை...\nகர்ப்பமாக இருக்கும் போது ஏற்படும் இரத்த சோகையை தடுக்கும் உணவுகள்\nஇரத்த சோகை என்பது இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் அளவு குறைவாக இருப்பதாகும். பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது ஆரம்பத்திலும் மற்றும் மூன்றாம் மூ...\nடார்க் சாக்லெட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகுழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாக்லெட்டை விரும்ப ஆரம்பித்துவிட்டனர். அதுவும் டார்க் சாக்லெட் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்றா...\nகேழ்வரகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமலை வாழ் மக்களால் பெரிதும் விரும்பப்படக் கூடிய பயிர் வகைகளில் கேழ்வரகு மிக முக்கியமான ஒன்றாகும். மனித நாகரீகம் தோன்றிய காலத்திலிருந்தே உடலுக்கு ஆ...\nதினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்\nதினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடமே செல்ல வேண்டாம் என்ற கருத்தை அனைவருமே கேள்வி பட்டிருப்போம். ஏனெனில் ஆப்பிளில் அந்த அளவில் வைட்டமின...\nஇரத்த சோகை இருப்பதற்கான சில அறிகுறிகள்\nஉடலில் இரத்தத்தின் அளவானது குறைவாக இருந்தால், அதனை இரத்த சோகை அல்லது அனீமியா என்று சொல்வார்கள். ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், அவற்றை ஒருசில ...\nநெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஉடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் உணவுப் பொருட்களும், பழக்கவழக்கங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக உணவுப் பொருட்களில் காய்கறிகள் ம...\nஆல்கஹால் அருந்துவதால் ஏற்படும் 9 அபாயங்கள்\nஇன்றைய காலத்தில் மார்டன் என்ற பெயரில் ஆல்கஹால் பருகுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுவரை ஆண்கள் தான் அதிக அளவில் ஆல்கஹால் அருந்திக்கொண்டிர...\nரத்த சோகையை போக்கும் இரும்புச்சத்து காய்கறிகள்\nஉடலின் சக்திக்கு ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை சரியான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தின் சிவப்பணுக்களுக்குள் இருக்கும் ஒரு புரதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-10T22:42:24Z", "digest": "sha1:LK7BJQEPGJI4FHYTS7PSBMYMTL6NDWKA", "length": 6676, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பிலிப்பீன்சின் பிராந்தியங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பிலிப்பீன்சின் பிராந்தியங்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"பிலிப்பீன்சின் பிராந்தியங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 19 பக்கங்களில் பின்வரும் 19 பக்கங்களும் உள்ளன.\nமுசுலிம் மிண்டனாவோ தன்னாட்சிப் பகுதி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 பெப்ரவரி 2015, 11:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/dec/03/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-3295874.html", "date_download": "2019-12-10T21:30:07Z", "digest": "sha1:JHAPLM4ZRBPYM6A3BGYX3MFHIO2YWPGS", "length": 12490, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மீன் வலைகளுக்கு நிவாரணம் கோரி மீனவா்கள் மனு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மீன் வலைகளுக்கு நிவாரணம் கோரி மீனவா்கள் மனு\nBy DIN | Published on : 03rd December 2019 12:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதாமிரவருணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட மீன்வலைகளுக்கு நிவாரணம் கோரி பேட்டை, சுத்தமல்லி பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.\nதிருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலு���லகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக ஏராளமான மக்கள் திங்கள்கிழமை வந்தனா். ஆனால், உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டதன் காரணமாக தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடா்ந்து மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறவில்லை. இதையடுத்து, மனு அளிக்க வந்த மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் தங்களின் மனுக்களை போட்டுச் சென்றனா்.\nநான்குனேரி வட்டம் கண்டிகைப்பேரி தளபதிசமுத்திரம் கிராம மக்கள் அளித்த மனுவில், ‘வடமலையான் தென்காலில் இருந்து தளபதிசமுத்திரம் கிராமம் நல்லபெத்தான் குளத்துக்கு சட்டவிரோதமாக கால்வாய் வெட்டி தண்ணீா் கொண்டுசெல்ல முயற்சித்துள்ளனா். இதுதொடா்பாக வடமலையான் கால்வாய் பாசனப் பிரிவு உதவிப் பொறியாளரிடம் புகாா் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இந்த பிரச்னை தொடா்பாக ஆட்சியா் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனா்.\nவெங்காய விலையை குறைக்க வேண்டும்: நாம் ஹிந்துக்கள் கட்சியினா் வெங்காய மாலையுடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து அளித்த மனுவில், ‘தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் தனியாா் பால் நிறுவனங்களின் பால் பொருள்களில் மனித உயிருக்கு கேடு விளைவிக்கும் வேதியியல் பொருள்கள் கூடுதலாக இருப்பதாக மத்திய உணவுத் துறை அமைச்சா் தெரிவித்துள்ளாா். எனவே, தமிழக அரசு அனைத்து தனியாா் நிறுவனங்களின் பால் மற்றும் பால் பொருள்களை ஆய்வு செய்ய வேண்டும். தவறிழைக்கும் பால் நிறுவனங்களின் விநியோக உரிமையை ரத்து செய்ய வேண்டும்.\nமத்திய, மாநில அரசுகள் வெங்காயத்தின் விலையை குறைக்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனா்.\nஇடத்தை பாதுகாக்க வேண்டும்: திருநெல்வேலி வட்டம், பாலாமடை, இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்த மக்கள் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் சமுதாயநலக்கூடம் அருகே பயணிகள் நிழற்குடை, பொது நூலகம், கால்நடை மருத்துவமனை, மாணவா்களுக்கான பொழுதுபோக்கு மைதானம் உள்ளிட்டவை அமைக்க காலிமனை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை வசதி படைத்தவா்களுக்கு பட்டா போட்டு கொடுக்க அதிகாரிகள் முயற்சித்து வருகிறாா்கள். எனவே, சம்பந்தப்பட்டவா்கள் மீது துறைரீதியான நடவடிக்க��� எடுப்பதோடு, பொதுப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தைப் பாதுகாக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனா்.\nமீன்வலைகள் சேதம்: திருநெல்வேலி பேட்டை மற்றும் சுத்தமல்லியை சோ்ந்த உள்நாட்டு மீனவா் கூட்டுறவு சங்கத்தினா் அதன் தலைவா் முருகன் தலைமையில் அளித்த மனுவில், ‘தாமிரவருணி ஆற்றில் மீனுக்காக வலைவிரித்திருந்தோம். ஆனால், ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் எங்களுடைய ரூ.5 லட்சம் மதிப்பிலான மீன்வலைகள் அடித்துச் செல்லப்பட்டன. எனவே, மாவட்ட நிா்வாகம் எங்களுக்கு நிவாரண உதவி அளிக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/119143", "date_download": "2019-12-10T21:59:35Z", "digest": "sha1:TTOBUIY727JZUGHR76ZHC7ZZPHJTOYGH", "length": 23208, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "காடு – கடிதம்", "raw_content": "\nபுதுவை வெண்முரசு விவாதக்கூடுகை »\nஇது எனக்கு ஜெயமோகனின் நான்காவது நாவல்.முதலில் வெள்ளை யானை பிறகு அறம்,ரப்பர் அடுத்து இதோ காடு.முதல் முறை காடு வாசித்தபோது ஒன்றிரண்டு அத்தியாயங்களாக நின்று நிதானமாக வாசித்து, பின்பு வாசித்தவரை கொஞ்ச நேரம் அசை போட்டு அசை போட்டுத்தான் அடுத்த நகர்வு என்றுதான் வாசிக்க முடிந்தது. நீங்கள் அடிக்கடி சொல்வது போல் வாசக இடைவெளி கள் மிகுந்த நாவல்.வாசித்து முடித்ததும் அதே சூட்டோடு மறு படியும் வாசிக்க வேண்டும்போலெழுந்த உளத்தூண்டலை ஒதுக்க முடியவில்லை.இந்தமுறை காடு பல புதிய தரிசனங்களைத் தந்தது..முதல் முறையை விட இரண்டாம் முறை வாசிக்கும்போது நாவல் மேலும் துலங்கிய அனுபவத்தைக் கொடுத்தது.அடடா என்னவொரு நாவல். கொன்னுபுட்டான்யா என்று புலம்பிக்கொண்டேன் நாவலில் வரும் அய்யரைப்போல.அய்யருக்காவது புலம���புவதற்கு அவ்வப்போது கிரிதரன் மாட்டிக்கொள்கிறான்.எனக்கு புலம்புவதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் நல்ல துணை கிடையாதென்பதாலேயே இக்கடிதம்.\nநாவலில் வரும் அத்தனை பாத்திரங்களும் வாசகனுக்குப் பல வாழ்வியல் அனுபவங்களைப் போகிற போக்கில் சொல்லிச் செல்கின்றன.ஒவ்வொரு சிறிய பாத்திரமும் காத்திரமான முத்திரையுடன்தான் வந்து போகிறார்கள்.வந்து போகிறார்கள் என்று சொல்வது மிக மிக தட்டையான சொற்பிரயோகம் .அனைவரும் நமக்குள் தங்கி விடுகிறார்கள்.பொதுவாக நாவல் வாசிக்கும்போது எழுத்தாளனை வியக்கும் வரிகளை அடிக்கோடிடுவது என் வழக்கம்.ஆனால் என்னமோ தெரியவில்லை காடு முழுவதும் பென்சில் கோடுகளால் வரிந்து வைத்திருக்கிறேன்.பல நாட்கள் தூக்கத்தை விழுங்கிய நாவல். நனவிலும் கனவிலும் காட்டின் வரிகள்தான் ஸ்குரோலில் ஓடிக்கொண்டிருந்தது.ஒரு நாள் பிற்பகலில் தூக்கம் கண்ணசர புத்தகத்தை அப்படியே ஒரு குழந்தையை மார்பில் கிடத்தியது போல் கவிழ்த்து வைத்துக்கொண்டு தூங்கி விட்டேன் போல.தூக்கத்தில் ஒரு கனவு.எஞ்சினீயர் பங்களா.பங்களா முன்பு நிற்கும் ஜீப்பின் பின்னால் உள்ள பக்கவாட்டு சீட்டில் எதிரும் புதிருமாக மலையனும் மலையத்தியும் அமர்ந்திருக்க மலையத்தியின் இடுப்பில் ஒரு கூடை.டிரைவர் சீட்டில் யாரு அட நம்ம அய்யரு.ஜீப்பு ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் பண்ணுகிறது.அய்யர் பதட்டத்துடன் சாவியை முடுக்குகிறார்.கிர்ர்ர்..கிர்ர்ர்ர்..உள்ளிருந்து கிரி கையை ஆட்டிக்கொண்டு ஓடி வருகிறான்.இத்துடன் விழிப்பு வந்து விட்டது.அன்று நான் படித்து மூடிய பக்கம் அய்யர் பங்களாவில் மலையன் பூஜை செய்த பகுதி.அதன் பிறகு இரண்டு நாளைக்கு புத்தகத்தைத் திறக்கவே இல்லை.மற்றொரு நாள் வானொலியில் மழைக்குருவி படத்தில் வரும் நீல மலைச் சாரல் என்ற பாடல் இசைத்துக்கொண்டிருந்தது அதில் திசையெல்லாம் மழையில் கரைந்து தொலைந்ததென்னஎன்று ஒரு வரியைக்கேட்டதும் அட இது நம்ம ஜெயமோகனின் வரிகள் அல்லவா இது நம்ம ஜெயமோகனின் வரிகள் அல்லவா கவிஞர் காட்டிலிருந்து வரிகளை உருவிக்கொண்டாரோ கவிஞர் காட்டிலிருந்து வரிகளை உருவிக்கொண்டாரோஎன்று நினைத்துக் கொண்டேன்.அந்த அளவிற்கு காடு என்னை முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது.\nகிரிதரன் பற்றித்தான் எனது கடிதம் அமைய வேண்டும் ���ன்று முன் முடிவோடுதான் எழுத அமர்ந்தேன் அது எங்கெங்கோ இழுத்துக்கொண்டு போகிறது.இந்த கிரி இருக்கிறானே அவன் ஒரு கோழை.இதை நான் சொல்லவில்லை.மிஷன் ஆஸ்பத்திரி டாக்டர் துரையே கொடுத்த செர்டிஃபிகேட்தான்.ஆனால் அவர் சொன்ன அர்த்தம் வேறே.இங்கு நான் குற்றம் சாட்டுவது அந்த அர்த்தத்தில் இல்லை.அவனால் வாழ்க்கை முழுவதும் ஒரு திடமான முடிவெடுத்து அதன் படி செயலாற்ற முடியாமல் வாழ்வின் போக்கிலேயே,காட்டாற்றில் நீரின் சுழிப்பின் விசையில் ஓடி ஆங்காங்கே தடுக்கும் பாறையில் சற்றே இளைப்பாறி பின் மீண்டும் ஆற்றின் போக்கிலேயே சென்று எங்கோ கரையொதுங்கும் தவிட்டைப் புதர் போல வாழ்ந்து கொண்டிருக்கிறான்.சாரமில்லாத வாழ்க்கை.அவன் வாழ்க்கை முழுவதும் மனதினை அறிவினால் ஆளத் தெரியாமல் மனம் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் தன்னை ஒப்புக்கொடுத்தவனாக வாழ்கிறான் என்பதுதான் என் குற்றச்சாட்டு.ஆனால் அவனால் அத்தனையும் ஆசைப்படமுடிகிறது.கனவு காண முடிகிறது.அதை நிறைவேற்றிக்கொள்ளும் துணிச்சலோ,தைரியமோ இல்லாதவன்.ஆனால் அவனைச் சுற்றிலும் காமம் காட்டறு போல் சுழித்துக்கொண்டு ஓடுகிறது.மாமி – கண்டன் புலையன்,குட்டப்பன் – சினேகம்மை,ரெஜினா,குரிசு,அய்யர்,வன நீலியின் கதை என அவன் கண்டதும் கேட்டதும் அனைத்தும் காமம் சார்ந்தவையாகவே இருப்பதால் அதைக் கடக்க முடியாமலும் அதிலிருந்து மீள வழி தெரியாமலும் தவிக்கிறான்.அவன் நீலியைக் கூட காமத்தின் வழியாகவே உள் வாங்கி பின்னர் அதை காதலாக மடை மாற்றிக்கொள்கிறான். நீலியை அவன் அடைய முடியாததற்கு அவனது தயக்கமும்,அச்சமும்தான் காரணம்.அந்த அச்சம் அவன் அவனைச் சுற்றியுள்ளவர்களின் தோற்றுப்போன வாழ்க்கையைப் பாடமாக எடுத்துக்கொண்டதாலா அல்லது தோற்றுப்போனவர்களின் வாழ்க்கையை மட்டுமே அவன் அறிந்ததால் ஏற்பட்ட முதிர்ச்சியற்ற அனுபவத்தாலா என தெரியவில்லை.\nஒன்றுமறியாத தூய சந்தனம் போன்ற நீலியை,மலையத்தியை, வானம்பாடியென கவலையற்று பாடித்திரிந்த தேவதையை இவன் இந்த கேடுகெட்ட சமூகத்தின் காம நாக்கு கொண்டு வருடுகிறான்.அதற்கு கபிலனைத் துணைக்கு அழைத்து பக்கத்தில் வைத்துக்கொள்கிறான்.அவனது தொடர்ந்த தூண்டலால்தான் அவள் காமத்தின் வயப்பட்டவளாக அவனது குடிசைக்கு அன்றிரவு கொட்டும் மழையில் வருகிறாள்.இவனது அச்சம் காணமாக நூலிழையில் அத்தருணத்தையும் கடந்துவிடுகிறான்.இந்த அச்சம் இவனுக்குக் கொடுத்த பரிசு என்ன தனது பலம் என்னதென்றறியாத கீறக்காதன் எப்படி காட்டாற்றைக்கடக்கமுடியாமல் தவித்து கடைசியில் எஞ்சினீயர் மேனனது குண்டடி பட்டு அண்ணாச்சியின் வீட்டு ஹாலின் தெற்குச் சுவரில் பாடம் செய்யப்பட்ட தலையாக மாட்டப்பட்டு காலத்தின் சாட்சியாக நிற்கிறதோ அவ்வாறே கிரிதரன் பணிக்கத்தியால் உயிர்ச் சேதம் செய்யப்பட்டு வாழ் நாளெல்லாம் நடைப் பிணமாகவே வாழ்கிறான்.கீரக்காதனின் பாடம் செய்யப்பட்ட தலை கிரிதரனின்காடு விட்டிறங்கிய வாழ்க்கையின் குறியீடாகவே நான் பார்க்கிறேன்.\nகடைசியில் முடிக்குமுன் ஒரு வார்த்தை.ஒரு நாளைக்கு பேச்சிமலை உச்சியில்,வானம் பூமியைத் தொடும் முதல் புள்ளியில்,வாழும் அனைத்தும் அறிந்த பறவையைத் தேடி போகத்தான் போகிறேன்.அப்பறவையிடம் அய்யர் வாழ்வில் எதற்காக ஏங்கினார் என்று கேட்கத்தான் போகிறேன். நீங்கள் சொல்லா விட்டால் என்ன\nநன்றி ( காட்டைப் படைத்த இறைவனுக்கு )\nகாடு இப்போது என் நினைவில் மிக ஆழமாகச் சென்றுவிட்ட நாவல். அதை எழுதியதாக அல்ல, உண்மையிலே நிகழ்ந்ததாகவே நினைவுகூர்கிறேன். உங்கள் கடிதம் மீண்டும் பழைய நினைவுகளை கிளறுவதுபோல் இருந்தது\nஜோ டி குரூஸுக்கு சாகித்ய அக்காதமி\n’இருப்பியல்’ - தெளிவத்தை ஜோசப்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 52\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 17\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 31\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cars/used-wagon-r-lxi-bsii-2002-mansa-price-pqxwnP.html", "date_download": "2019-12-10T22:16:30Z", "digest": "sha1:OCH3P3DXKSM6EY7LYMFUKFZIRTZIHUOB", "length": 7539, "nlines": 184, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமாருதி வேகன் R லெக்ஸி பசியை விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nமாருதி வேகன் R லெக்ஸி பசியை\nமாருதி வேகன் R லெக்ஸி பசியை\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமாருதி வேகன் R லெக்ஸி பசியை\nமாருதி வேகன் R லெக்ஸி பசியை - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nமாருதி வேகன் R லெக்ஸி பசியை விவரக்குறிப்புகள்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltel.in/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%82-2889", "date_download": "2019-12-10T20:53:04Z", "digest": "sha1:FWMMHTYFITOI4D7BSRJOUWB4TUBFDMYT", "length": 13133, "nlines": 150, "source_domain": "www.tamiltel.in", "title": "எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம், அதனால் வ௫ம் பலன்கள். – செய்திகள், விமர்சனம், தொகுப்புகள், வீடியோ", "raw_content": "\nஎந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம், அதனால் வ௫ம் பலன்கள்.\nஎந்தெந்த விரல்களால் *விபூதியை* தொடலாம் எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது\nகோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச்ச‍கர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார். அப்ப‍டி அளிக்க‍ப் படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்ப‍டி, எந்தெந்த‌ விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகி றோம் என்பதை நம்மில் பலருக்கு தெரிவதில்லை.\nவிபூதியை எடுக்க‍ சில‌ விரல்களை பயன் படுத்தும் போதும் தீமையும், சில விரல்க ளை பயன்படுத்தும்போது அதீத நன்மைக ளும் ஏற்படும். ஆகவே விபூதியை எடுக்கும்போது, கீழே குறிப்பி ட்டுள்ள‍ வரிகளில் உள்ள‍ முறைகளை பயன்படுத்தி, மிகவும் கவனமாக எடுத்து அணியவேண்டும்.\nகட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும்.\nஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் – பொருட் கள் நாசம்.\nநடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொண்டால் அணிந்தா ல் நிம்மதியின்மை.\nமோதிர விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை.\nசுண்டு விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் கிரகதோஷம் எற்படும்.\n*மோதிர விரல் – கட்டை விரல்*\nமோதிர விரலாலும், கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விர லால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே வசப்படம். எடுக்கும் முயற்சி வெற்றி பெரும்……*நகத்தை பற்களால் கடிக்க கூடாது.\n*மழை பெய்யும் பொழுது ஓடக்கூடாது.\n*தரையில் கை ஊன்றிச் சாப்பிடக்கூடாது.\n*துணி இல்லாமல் குளிக்கக் கூடாது.\n*செவ்வாய், வெள்ளிக் கிழமைகள், சதுர்த்தி, சதுர்த்தசி, சஷ்டி, பௌர்ணமி, நவமி ஆகிய திதிகளில் முடிவெட்டுதல் கூடாது ஆனால் அந்தத் திதி அமையும் நாள் ஞாயிறு அல்லது வியாழனாயிருந்தால் மேற்படிதிதி தோஷம் இல்லை.\n*அசுத்தமான பொருள்களை நெருப்பில் போடக்கூடாது. அத்துடன் துடிதுடிக்கப் புழுபூச்சிகளை நெருப்பில் போடுவது பிரம்மகத்திதோஷத்தை உண்டாக்கும்.\n*ஆலயத்தில் இரவுநேரத்தில் குளிக்கக்கூடாது. கங்கையில் மட்டும் எந்த நேரமும் குளிக்கலாம். ஈரத்துணியைத் தண்ணீரில் பிழியக்கூடாது, உதறக்கூடாது\n*தண்ணீரிலும்,எண்ணெய்யிலும் நம் நிழலை நாம் பார்க்கக்கூடாது.\n*இருட்டிலோ, நிழல் விழும் இடங்களிலோ அமா்ந்து உண்ணக்கூடாது.வெளிச்சத்தில் அமா்ந்தே உண்ணவேண்டும்.\n*உண்ணும்போது முதலில் இனிப்பையும், முடிவில் கசப்பையும் உண்ணவேண்டும்.\n*ஈர ஆடையுடனும், தலைமுடியை அவிழ்த்துவிட்டும் உண்ணக்கூடாது.\n*நெல்லிக்காய், இஞ்சி, தயிா், வறுத்தமா. இவற்றை இரவில் உண்ணக் கூடாது.\n*உறவினர்களை ஊருக்கு அனுப்பிவிட்டு உடனே எண்ணெய் தேய்த்து நீராடக் கூடாது.\n*கன்றுக்குட்டி,மாடு ஆகியவை கட்டியிருக்கும்கயிற்றை தாண்டக்கூடாது.\n*பெண்கள் கண்ணீா்விடும் வீட்டில் செல்வம் தங்காது. அவா்கள் தலையை விாித்துப்போட்டிருப்பதும், இரு கைகளாலும் தலையை சொறிவதும் வறுமையை உண்டாக்கும்.\n*தன்தாய், தந்தை பிணத்தை தவிர பிறபிணங்களை பிரம்மச்சாாி சுமந்து செல்லக்கூடாது.\n*தன்மனைவி கருவுற்றிருக்கும் காலத்தில் கணவன் அந்நியா் பிணத்தை சுமந்து செல்லக்கூடாது. ஆனால் தன்தாய், தந்தை, பிள்ளையில்லாத சகோதரன், பிள்ளையில்லாத மாமன் ஆகியோாின் பிணத்தை சுமக்கலாம்.\n*தீட்டு உள்ளவா்கள் கட்டிலில் படுக்க கூடாது. தரையில் தான் படுக்க வேண்டும்.\n*மாலைவெயில், ஓமப்புகை, தூயநீா்பருகுதல், இரவில் பாற்சோறு சாப்பிடுதல் என்பன ஆயுளைவிருத்தி செய்யும்.\nரஜினி வாழ்க்கை சினிமா ஆகிறது\nஎது உண்மையான தமிழ் புத்தாண்டு\nஎது உண்மையான தமிழ் புத்தாண்டு என்பது ஒரு விவாதத்திற்கு உரியதாகவும், அரசியலாகவும் மாறி உள்ளது மிகவும் வருந்தப்பட வேண்டிய ஒரு நிலை. தனி மனிதனாக…\nமார்பிங் – தப்பிக்க முடியுமா\n​# மார்பிங் ” என்றால் என்ன தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் #மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை அழிப்பது எப்படி தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் #மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை அழிப்பது எப்படி என்பது பற்றிய தகவல்கள் பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும்…\nதமிழன்_என்ன_கண்டுபிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்���ள்…. பகிருங்கள் நண்பர்களே நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்……………. பதாகைக்கு…\nஎளிமைக்கு மறுபெயர் கக்கன் – இப்படி ஒருத்தர் இனி வர வாய்ப்பே இல்லை\n1980-ம் ஆண்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம்…\n​யோவ்…… யார்யா நீயி…. இந்த தென்னமரத்தைப் போய் குச்சியால அடிச்சிக்கிட்ருக்க……… பின்ன என்ன சார்….. போனவருசம் 60 தேங்கா கொடுத்துகிட்ருந்துச்சு.. இப்போ என்னடான்ன 30…\nஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/106028-", "date_download": "2019-12-10T22:27:41Z", "digest": "sha1:Q4A2JFKPSR3Q2VM7OFITOVYRF6UGNCAS", "length": 21348, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 May 2015 - மஹாராஷ்ட்ரா களவாடும் காவலர்கள் ! | Maharashtra Stealing Cops - Highway life", "raw_content": "\nஎதிர்காலம் - நிகழ்காலம் இரண்டுக்கும் இடையில் ஆட்டோமொபைல் உலகம் \nSPY PHOTO - வருகிறது செவர்லே ட்ரெய்ல்ப்ளேஸர் \nடெக் - டாக் கேட்ஜெட்ஸ்\nஎது நம்ம ஃபேமிலி கார் \nலிட்டருக்கு 100 கி.மீ. மைலேஜ் \nஇது வேற ’லெவல்’ பைக் \nநெடுஞ்சாலை வாழ்க்கை - 33\nநெநெடுஞ்சாலை வாழ்க்கை - 29\nநாக்பூர் நோக்கிய இரண்டாம் நாள் பயணத்தில், ஹைதராபாத் - அடிலாபாத் தாண்டி ஆந்திர மாநில எல்லையான பென்கங்கா ஆற்றைக் கடந்து, மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் நுழைந்தோம். கரஞ்சி என்ற இடத்தில் வழிமறித்த காக்கி உடுப்பு அணிந்து மிரட்டியவர்களிடம் காசு கொடுத்துவிட்டு, பயணத்தைத் தொடர்ந்தோம். நன்றாக விடிந்திருந்தது. மஹாராஷ்ட்ரா மாநிலம் என்றாலே, லாரி டிரைவர்களுக்குச் சிம்ம சொப்பனம்தான். தொட்டதுக்கு எல்லாம் காசு என்று சொல்வதைப் போல, எதற்குக் காசு கொடுக்கிறோம் என்பதே பல இடங்களில் லாரி டிரைவர்களுக்குத் தெரியவில்லை.\nமாமூல், நாக்கா, உள்ளூர் வரி, அபராதம் என இவர்கள் கொடுக்கும் பணம் முழுவதும் அதிகாரப்பூர்வமானது அல்ல. இந்தப் பணம் முழுவதும் இவர்களுக்கு லாபமாகச் சேர வேண்டியது. யார் யாரோ இவர்களின் உழைப்பை உறிஞ்சுகிறார்கள். ‘‘மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் புறநகர் பகுதிகளில் இதைவிட மோசம். சரக்கு இறக்கும் இடத்துக்கு அருகே உள்ள கிராமங்களில் தனி செக்போஸ்ட் அமைத்தே உட்கார்ந்திருப்பார்கள்” என்கிறார் சேகர். அவர்கள் யார் என்றால், ‘‘உள்ளூர் ரெளடிகள். கேட்டால் பஞ்சாயத்து சார்பாக வரி வசூலிக்கிறோம் என்பார்கள். நூறு இருநூறு என்றால், கொடுத்துவிடலாம். பில் வாங்கிப் பார்த்து சரக்கின் மதிப்போடு ஒப்பிட்டு ஆயிரம் இரண்டாயிரம் வேண்டும் என்று கேட்பார்கள். கேட்கும் பணத்தைக் கொடுக்காமல், அந்த இடத்தைத் தாண்ட முடியாது. நாம் சரக்கு கொண்டுபோகும் ஆட்களுக்குத் தகவல் சொன்னால், ‘எங்களுக்குத் தெரியாது; நீங்களே சமாளித்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிடுவார்கள். இப்போது நிலைமை கொஞ்சம் பரவாயில்லை. நாக்கா என்ற பெயரில் 50 ரூபாய் ரசீதுக்கு 500 ரூபாய் வரை கொடுத்துள்ளோம். சமீபத்தில்தான் நாக்கா என்ற உள்ளூர் வரி வசூலை நீக்கியிருக்கிறார்கள். ஆனால், போலீஸ்காரர்களைத்தான் ஒன்றும் செய்ய முடியவில்லை\nவாட்கி என்ற ஊரில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு பயணத்தைத் தொடர்ந்தோம். மாலைக்குள் நாக்பூர் சென்று விடுவோம் என்ற சேகர், மஹாராஷ்ட் ராவில் தமிழக லாரிகளைக் குறிவைத்து நடத்தப்படும் கொள்ளைகளை விவரித்தார். ‘‘டிரைவராக பஞ்சாப் மாநிலம் வரை சென்று வந்துள்ளேன். ஆனால், மஹாராஷ்ட்ராவைப் போல லாரி டிரைவர்களுக்கு எதிரான மாநிலத்தை இதுவரை பார்க்கவில்லை. அதிலும் குறிப்பாக, தமிழக லாரிகள் என்றால், அவர்களுக்கு இளப்பம்.\nஆந்திரா எல்லையைத் தாண்டியதும் நாக்பூர் வரை சுமார் 15 இடங்களிலாவது போலீஸ் நிற்கிறது. ஒவ்வொரு இடத்திலும் குறைந்தது 200 ரூபாயாவது கொடுத்தால்தான், அந்த இடத்தைக் கடக்க முடியும். கொடுக்க மறுத்தால், ஆபாச வார்த்தைகளால் மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதுடன், கையில் வைத்திருக்கும் தடியால் அடியும் வாங்க வேண்டும்.\nஒருமுறை நாக்பூரில் இருந்து திரும்பிக்கொண்டிருந்தேன். ஹிங்கன்காட் என்ற காட்டுப் பகுதி. இரவு 11 மணி இருக்கும். சுமார் 10 பேர் கையில் தடியுடன் நின்றிருந்தனர். டார்ச் அடித்து லாரியை நிறுத்த சைகை செய்த-போது, இந்த இடத்தில் நிறுத்துவதா, இவர்கள் போலீஸ்தானா அல்லது ரெளடிகளா என சந்தேகத்தோடு தாண்ட முற்பட்டபோது, லாரியின் குறுக்கே பாய்ந்தனர். வேறு வழி இல்லாமல் நிறுத்தியதும், வசைச் சொற்களை காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. ‘போலீஸை மதிக்கத் தெரியாதா... உங்களுக்குப் பாதுகாப்பு கொட���க்கத்தானே இரவும் பகலுமாக நிற்கிறோம். கொடு காசை’ என்றனர். நேஷனல் பர்மிட் வாங்கிய வாகனத்தை முறையான செக்போஸ்ட்டில் மட்டும்தான் தடுத்து நிறுத்த வேண்டும். மற்ற இடங்களில் நிறுத்தக் கூடாது என்பது இந்தியாவில் உள்ள எந்த போலீஸுக்கும் தெரியவில்லை. 50 ரூபாய் கொடுத்தபோது, தடியால் அடிக்க வந்தனர். நள்ளிரவு 11 மணிக்கு, தனியாக காட்டுப் பகுதியில், போலீஸுடன் எங்களால் மல்லுக்கட்ட முடியுமா 500 கொடுத்த பிறகுதான், அந்த இடத்தைவிட்டு நகர அனுமதித்தார்கள்.\nஅதேபோல், இதே பகுதியில் இருக்கும் ரயில்வே கேட்டில் இரவில் கிராஸிங் இருக்கும்போது தனியாக நின்றிருந்தால், அவ்வளவுதான். எங்கிருந்துதான் வருகிறார்கள் என்பது தெரியாது. கையில் கத்தியுடன் தபதபவென லாரியில் ஏறி பணம் கேட்டால், நம்மால் என்ன செய்ய முடியும் அந்த இடத்தில் தமிழக டிரைவர்கள் நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ரெளடிகளுடன் சண்டை போட்டு கத்திக்குத்து வாங்கிய சம்பவங்களும் நடந்துள்ளன. நால்வழிச் சாலை வந்துவிட்டாலும் இன்னும் அந்த இடத்தில் மேம்பாலம் கட்டும் பணி முடியவில்லை. அது முடிந்தால்தான் ஓரளவு நிம்மதியாகப் பயணிக்க முடியும்.\nஇப்படி கணக்கே இல்லாமல் கொடுக்கும் பணம் அதிகமானால், கணக்குக் கொடுக்கும்போது, லாரி உரிமையாளர்கள் நம்ப மாட்டார்கள். டிரைவர் திருடிவிட்டு பொய்க்கணக்கு எழுதியிருக்கிறார் என்று தான் நினைப்பார்கள். இந்தப் பிரச்னைகள் குறித்து லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் முதல் லாரி டிரைவர் சங்கங்கள் வரை பலமுறை புகார் செய்தும், பேசியும் பார்த்துவிட்டார்கள். ஆனால், பூனைக்கு மணி கட்டுவது யார் என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் இருந்துகொண்டு மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் இருக்கும் பிரச்னையை நம்மால் எப்படித் தீர்க்க முடியும் என்று நினைக்கிறார்கள். அகில இந்திய அளவில் உள்ள சங்கங்கள் இதை ஒரு பிரச்னையாகப் பார்ப்பதே இல்லை. ஏனென்றால், இது தமிழக லாரிகளுக்கு மட்டுமே நடக்கும் பிரச்னை என்பதால், யாரும் கண்டுகொள்வது இல்லை. புதிய மோட்டார் வாகனச் சட்டத்தில் இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டால், இந்தத் தொழில் செழிக்கும். இல்லாவிட்டால், தமிழகத்தில் லாரியை நம்பிப் பிழைக்கும் லட்சக்கணக்கான குடும்பங்கள், வேறு பிழைப்பைத் தேடி போக வேண்டியது வரும்” எ���்றார் ஆதங்கத்துடன்.\nநாக்பூருக்கு 60 கி.மீ முன்பாக இருந்த சேட்கோன்படி கிராமத்தில் இருந்து வார்தாவுக்கு இடது பக்கம் சாலை பிரிகிறது. நால்வழிச் சாலை மாறி, சட்டெனெ கிராமச் சாலையில் புகுந்தது லாரி. வார்தா நகரை எட்டும்போது மாலை 5 மணி. அங்கிருந்து நாம் திரும்ப வேண்டும் என்றால், நாக்பூர்தான் செல்ல வேண்டும். ‘‘லாரியில் இருக்கும் லோடு இன்று இரவு இறக்க மாட்டார்கள். நாளை காலைதான் லோடு இறக்க முடியும். நாளை மறுநாள்தான் புரோக்கர் ஆபீஸுக்கு வந்து லோடு கிடைக்குமா எனப் பார்க்க வேண்டும்” என்றார் சேகர். எனவே, நாங்கள் பஸ் மூலம் நாக்பூர் சென்று, அங்கிருந்து ரயில் மூலம் ஊர் திரும்பலாம் என முடிவு செய்தோம். வார்தாவின் புறநகர்ச் சாலையில் இருந்த பஸ் நிறுத்தத்தில் சேகரும் சிவாவும் எங்களை நாக்பூருக்கு பஸ் ஏற்றிவிட்டனர்.\nசேலம் டு நாக்பூர் மார்க்கமாக நாங்கள் சென்ற மூன்று நாள் பயணத்தில், சந்தித்த டிரைவர்கள் எல்லாம் சொல்லும் ஒரே விஷயம், மஹாராஷ்ட்ரா மாநிலம் பற்றியதுதான். அதிலும் குறிப்பாக, ஹைவே பேட்ரோல் போலீஸின் செயல்பாடுகள் மிக மோசமாக இருப்பதாகப் புலம்பினார்கள். இதற்கான தீர்வு புதிய மோட்டார் வாகனச் சட்டத்தில் கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-12-10T21:15:37Z", "digest": "sha1:NUR54D67OOTKAT3TAX7YPBP2HNENY5VC", "length": 13864, "nlines": 97, "source_domain": "villangaseithi.com", "title": "பூமியில் மனிதன் கால் பதிக்க முடியாத மர்மமான இடம் - வில்லங்க செய்தி", "raw_content": "\nபூமியில் மனிதன் கால் பதிக்க முடியாத மர்மமான இடம்\nபூமியில் மனிதன் கால் பதிக்க முடியாத மர்மமான இடம்\nமனிதன் நிலவுக்குப் போகிறான். செவ்வாய் கிரகத்துக்குக் கூட போகப்போகிறான். இப்படி பூமியை விட்டு பல லட்சம், பல கோடி கி.மீ. தொலைவில் உள்ள கிரகங்களுக்கே செல்லபோகும் மனிதானால் பூமியில் உள்ள ஒரு இடத்துக்கு மட்டும் போகவே முடியாது. அப்படியே போனாலும் அங்கிருக்கும் நிலத்தில் காலடி வைக்க முடியாது. வைத்தால் கால் இருக்காது..\nஅந்த இடத்தின் பெயர் ‘மரியானா ட்ரென்ச்‘. இதனை ‘சேலஞ்சர் டீப்’ என்றும் அழைக்கிறார்கள். இது ஒரு கடல் பகுதி. உலகின் மிக ஆழமான கடற்பகுதி இதுதான். பொதுவாக கடலின் சராசரி ஆழம் 4 கி.மீ. என்றால், ��ங்கோ ஆழம் 10,902 மீட்டர். அதாவது 11 கி.மீ.க்கு கொஞ்சம் குறைவான ஆழம். நமது எவரெஸ்ட் மலையை அப்படியே தூக்கி உள்ளே போட்டால் கூட அந்த மலை கடலின் மட்டத்தில் இருந்து 3 கி.மீ. ஆழத்தில்தான் கிடக்கும். அவ்வளவு ஆழமான பகுதி.\nஆழம் இருந்தால் என்ன மனிதன்தான் எவ்வளவு ஆழத்துக்கும் போக முடியுமே என்று கேட்கலாம். பொதுவாக மனிதனின் உடல் ஓரளவு அழுத்தத்தை மட்டுமே தாங்கும். நிலத்தில் வாழும் நாமும் தொடர்ந்து அழுத்தத்தை தாங்கிக்கொண்டுதான் இருக்கிறோம். அது காற்றின் அழுத்தம். காற்று ஒரு செண்டி மீட்டருக்கு ஒரு கிலோ என்ற அளவில் தொடர்ந்து அழுத்திக்கொண்டே இருக்கிறது. நாம் பிறந்ததில் இருந்து இந்த அழுத்தத்தை தாங்கிக்கொண்டே இருப்பதால் அது நமக்கு தெரிவதில்லை. நமது உடலுக்கு இந்த அழுத்தத்தை தாங்கக்கூடிய சக்தி இருப்பதும் நமக்கு தெரியாமல் இருப்பதற்கு ஒரு காரணம்.\nஆனால் காற்றை விட நீருக்கு அழுத்தம் அதிகம். கடல் மட்டத்திலிருந்து வெறும் 10 மீட்டர் ஆழத்துக்கு சென்றாலே காற்று நம் உடல் மீது கொடுக்கும் அழுத்தத்தைவிட இரண்டு மடங்கு அழுத்தம் நீர் கொடுக்கும். அதுவே 20 மீட்டர் என்றால் 3 மடங்கும், 30 மீட்டர் ஆழத்தில் 4 மடங்கும், 4 கி.மீ. கடல் ஆழத்தில் 400 மடங்கு இருக்கும். இந்த அழுத்தத்தை உணர வேண்டும் என்றால் தரையில் நம்மை படுக்க வைத்து நம் மீது 50 சிமெண்ட் மூட்டைகளை அடுக்கினால் எப்படி இருக்குமோ அந்தளவு அழுத்தம் கடலின் 4000 மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுவிடும். இன்னும் போக வேண்டிய ஆழம் 8,000 மீட்டர் இருக்கிறது.\nசரி விஷயத்துக்கு வருவோம். இப்படியே போனால் 10,000 மீட்டர் ஆழத்தில் 1,100 மடங்கு அழுத்தம் இருக்கும். அப்படியென்றால் அந்த இடத்தில் மனிதனின் உடலை நீர் ஊடுருவி செல்லும். இதனால் மரணம் ஏற்படும். மேலும் கடலில் 800 மீட்டர் ஆழத்திலே இருள் சூழ்ந்து ஒன்றுமே பார்வைக்கு புலப்படாது. இங்கு விசித்திரமான பல நீர்வாழ் உயிரினங்கள் இருக்கின்றன. இவைகளை உலகின் வேறு கடல் பகுதிகளில் பார்க்கமுடியாது. அப்படிப்பட்ட கடல் பகுதியிலும் மனிதர்கள் இருவர் சென்று வந்தனர்.\nஜாக் பிக்கார்ட் மற்றும் லெப்டனென்ட் டான் வால்ஷ் என்பதுதான் அவர்கள் பெயர். இதில் ஜாக் பிக்கார்ட் ஒரு கடல் ஆராய்ச்சி நிபுணர். வால்ஷ் கடற்படை அதிகாரி. 1960, ஜனவரி 23-ல் ‘ட்ரீயெஸ்ட்’ என்ற நீர்மூழ்கிக் கலம் ஒன்றில் இந��தப் பயணத்தை மேற்கொண்டார்கள். 11,000 மீட்டர் ஆழத்தில் ஏற்படும் நீரின் அழுத்தத்தை கணக்கிட்டு அதனை தாங்கும் வண்ணம் மிக வலுவான இரும்புக் கூண்டு ஒன்றை உருவாக்கினார்கள். 59 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்ட இந்தக் கலத்தில் நான்கு நாட்கள் பயணம் செய்து இந்த ஆழத்தை அடைந்தார்கள். இந்தக் கூண்டில் பொருத்தப்பட்ட கனத்த கண்ணாடி சாளரம் வழியாக சக்தி மிக்க ஒளியைப் பீச்சி, அந்த வெளிச்சத்தில் நிலத்தைப் பார்த்தனர். இந்தப் பகுதியைப் பார்ப்பதற்கே இவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.\nசமீபத்தில் ‘டைட்டானிக்’ பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இந்த ஆழ்கடல் பகுதியில் சில குறிப்பிட்ட ஆழம் வரை பயணித்திருக்கிறார்.\nஎந்த மனிதனும் எப்படிப்பட்ட பாதுகாப்பு உடை அணிந்தும் இந்த மர்ம பிரதேசத்தில் காலடி பதிக்க முடியாது என்பதே மறுக்க முடியாத உண்மை.\n2017 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்\nகிராமத்தை நோக்கி குடியேறும் மக்கள் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Skoda_Superb/Skoda_Superb_LK_1.8_TSI_AT.htm", "date_download": "2019-12-10T21:28:06Z", "digest": "sha1:UWHJNLZC54XSWP55RH5S7RFGINENXRRK", "length": 36887, "nlines": 583, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஸ்கோடா சூப்பர்ப் l&k 1.8 tsi at ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஸ்கோடா சூப்பர்ப் L&K 1.8 பிஎஸ்ஐ ஏடி\nbased on 1 மதிப்பீடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடா கார்கள்சூப்பர்ப்L&K 1.8 பிஎஸ்ஐ ஏடி\nசூப்பர்ப் L&K 1.8 பிஎஸ்ஐ ஏடி மேற்பார்வை\nஸ்கோடா சூப்பர்ப் L&K 1.8 பிஎஸ்ஐ ஏடி விலை\nமற்றவை மற்ற கட்டணங்கள்:Rs.15,000டிசிஎஸ் கட்டணங்கள்:Rs.30,995 Rs.45,995\nதேர்விற்குரியது உதிரிபாகங்களின் கட்டணங்கள்:Rs.23,999 Rs.23,999\nசாலை விலைக்கு புது டெல்லி Rs.36,61,392#\nஇஎம்ஐ : Rs.71,282/ மாதம்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1798\nஎரிபொருள் டேங்க் அளவு 66\nKey அம்சங்கள் அதன் ஸ்கோடா சூப்பர்ப் எல்கே 1.8 பிஎஸ்ஐ ஏடி\nபன்முக பயன்பாட்டு ஸ்டீயரிங் வீல் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஸ்கோடா சூப்பர்ப் L&K 1.8 பிஎஸ்ஐ ஏடி சிறப்பம்சங்கள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 7 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 66\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs iv\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகிரவுண்டு கிளியரன்ஸ் (லடேன்) 110mm\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட்\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள்\nheated seats front கிடைக்கப் பெறவில்லை\nheated seats - rear கிடைக்கப் பெறவில்லை\nபார்க்கிங் சென்ஸர்கள் front & rear\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள் கிடைக்கப் பெறவில்லை\nயூஎஸ்பி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி சேமிப்பு கருவி கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nடிரைவிங் அனுபவத்தை கட்டுப்படுத்தும் இக்கோ\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரத்தை மாற்றியமைக்க கூடிய ஓட்டுநர் சீட்\nகாற்றோட்டமான சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர்\nஹாலோஜன் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 215/55 r17\nகூடுதல் அம்சங்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர்\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க்\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nமுட்டி ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேம���ப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்கோடா சூப்பர்ப் L&K 1.8 பிஎஸ்ஐ ஏடி நிறங்கள்\nபிளேக் மேஜிக் பெர்ல் இபேக்ட்\nCompare Variants of ஸ்கோடா சூப்பர்ப்\nசூப்பர்ப் கார்பரேட் 1.8 பிஎஸ்ஐ எம்டிCurrently Viewing\nசூப்பர்ப் ஸ்டைல் 1.8 பிஎஸ்ஐ எம்டிCurrently Viewing\nசூப்பர்ப் ஸ்டைல் 1.8 பிஎஸ்ஐ ஏடிCurrently Viewing\nசூப்பர்ப் ஸ்போர்ட்லைன் 1.8 பிஎஸ்ஐ ஏடிCurrently Viewing\nசூப்பர்ப் ஸ்டைல் 2.0 டிடிஐ ஏடிCurrently Viewing\nசூப்பர்ப் ஸ்போர்ட்லைன் 2.0 டிடிஐ ஏடிCurrently Viewing\nசூப்பர்ப் L&K 1.8 பிஎஸ்ஐ ஏடி படங்கள்\nஸ்கோடா சூப்பர்ப் L&K 1.8 பிஎஸ்ஐ ஏடி பயனர் மதிப்பீடுகள்\nசூப்பர்ப் மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஸ்கோடா ஆக்டிவா 1.8 பிஎஸ்ஐ ஏடி எல் கே\nஆடி ஏ4 30 டிஎப்எஸ்ஐ பிரிமியம் பிளஸ்\nஆடி ஏ3 35 டிஎப்எஸ்ஐ தொழில்நுட்பம்\nஸ்கோடா கொடிக் 2.0 டிடிஐ ஸ்டைல்\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் 330ஐ எம் ஸ்போர்ட்\nமெர்ஸிடீஸ் பென்ஸ் சிஎல்ஏ அர்பன் ஸ்போர்ட் 200\nஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ 1.6 எம்பிஐ ஏடி\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஸ்கோடா சூப்பர்ப் செப்டம்பர் மாதத்தில் ரூ 1.8 லட்சம் மலிவாகின்றது\nசூப்பர்ப் கார்ப்பரேட் பதிப்பு செடானின் என்ட்ரி-லெவல் ஸ்டைல் AT வேரியண்ட்டை அடிப்படையாகக் கொண்டது\nஆட்டோ எக்ஸ்போவில் பங்கு பெறவில்லை என்றாலும் ஸ்கோடா தனது அடுத்த தலைமுறை சுபெர்ப் கார்களை பிரமாதமாக விளம்பரப்படுத்துகிறது\nசெக் நாட்டு கார் தயாரிப்பாளர்களான ஸ்கோடா நிறுவனத்தினர் தங்களது அடுத்த தலைமுறை சுபெர்ப் கார்களை தங்களது இந்தியாவுக்கென்று பிரத்தியேகமாக இயக்கி வரும் வலைதலத்தில் காட்சிக்கு வைத்துள்ளனர். சமீபத்தில் நடந\nஇந்தியன் ஆட்டோ எக்ஸ்போவிற்கு முன்னதாக, 2016 ஸ்கோடா சூப்பர்ப் டீஸர் வெளியிடப்பட்டது\nஸ்கோடாவின் முன்னணி காரான சூப்பர்ப்-ன் 2016 ஆம் ஆண்டு பதிப்பின் டீஸரை, அந்த தயாரிப்பாளரின் அதிகாரபூர்வமான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பாளர், சமீபத்தில் நடைபெற உள்ள இந்தியன் ஆட்டோ எக\nஸ்கோடா நிறுவனம் மூன்றாம் தலைமுறை ஸ்கோடா சுபெர்ப் கார்களை சீனாவில் அறிமுகப்படுத்தியது\nசெக் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான ஸ்கோடா நான்கு மாதங்களுக்கு முன் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்திய தனது மேம்படுத்தப்பட்ட மூன்றாவது தலைமுறை 'சுபெர்ப்' கார்களை தற்போது சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளத\nமேற்கொண்டு ஆய்வு ஸ்கோடா சூப்பர்ப்\nஇந்தியா இல் Superb L&K 1.8 TSI AT இன் விலை\nமும்பை Rs. 36.19 லக்ஹ\nபெங்களூர் Rs. 39.61 லக்ஹ\nசென்னை Rs. 37.43 லக்ஹ\nஐதராபாத் Rs. 37.78 லக்ஹ\nபுனே Rs. 36.19 லக்ஹ\nகொல்கத்தா Rs. 34.45 லக்ஹ\nகொச்சி Rs. 38.94 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅடுத்து வருவது ஸ்கோடா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/malala-yousafzai-has-done-nothing-get-nobel-peace-prize-sri-sri-ravi-shankar-252727.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-10T22:06:39Z", "digest": "sha1:HFRMOSLXBIP2BAH362XJJVF7B2UBE7FQ", "length": 16745, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "நோபல் பரிசு பெறும் அளவுக்கு மலாலா அப்படி என்னத்த செய்துவிட்டார்?: ஸ்ரீ ஸ்ரீ | Malala Yousafzai has done nothing to get Nobel Peace Prize: Sri Sri Ravi Shankar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nநான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின்\nநான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின் பேச்சு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டம்.. திரிபுராவில் 2 நாட்களுக்கு இணையதள சேவை ரத்து\nகார்த்திகை தீப திருவிழா - திருவண்ணாமலையில் அசைவ ஹோட்டல்கள் திறக்க தடை\nரூ.100 கோடியில் சென்னைக்கு வருகிறது லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி ஆலை.. ஹர்ஷவர்த்தன் சூப்பர் தகவல்\nபக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால்.. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளையும் பொது விடுமுறை\nநிர்பயா பலாத்கார குற்றவாளி எகத்தாளம்.. மரண தண்டனையை ரத்து செய்ய சொல்லும் காரணத்தை பாருங்க\nAutomobiles 2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...\nMovies இனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட அனிருத்\nFinance எஸ்பிஐ-யில் இவ்வளவு வாரக்கடனா.. கவலைப்படாதீங்க முந்தைய ஆண்டை விட குறைவு தான்..\nTechnology ஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு\nSports நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்\nLifestyle இந்த ராசிக்காரங்��� முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி\nEducation பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநோபல் பரிசு பெறும் அளவுக்கு மலாலா அப்படி என்னத்த செய்துவிட்டார்\nமும்பை: பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசப்சாய்க்கு அமைதிக்கான நோபல் பரிசு அளித்திருக்கக் கூடாது என மத குருவான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.\nமகாராஷ்டிரா மாநிலம் லாத்தூரில் கடும் தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. இந்நிலையில் மத குருவான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் லாத்தூருக்கு சென்று நிலைமையை நேரில் ஆய்வு செய்தார்.\nஅதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,\nஎனக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளித்தார்கள். ஆனால் நான் தான் அதை வேண்டாம் என்று கூறிவிட்டேன். நான் சேவை செய்வதில் தான் மகிழ்ச்சியாக உள்ளேன். அமைதிக்கான நோபல் பரிசு தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே அளிக்க வேண்டும். மலாலா யூசப்சாய்க்கு நோபல் பரிசு வழங்கியிருக்கக் கூடாது. அது வீணாகிவிடும்.\nநோபல் பரிசு பெறும் அளவுக்கு மலாலா ஒன்றும் செய்யவில்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்வதை தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சி பிரச்சனைக்கு தற்கொலை செய்வதால் எந்த பிரச்சனையும் தீர்ந்துவிடாது. அதனால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.\n2014ம் ஆண்டு பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசப்சாய்க்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sri sri ravishankar செய்திகள்\n150 சிபிஐ உயர் அதிகாரிகளுக்கு பல்வேறு பயிற்சி அளித்த சாமியார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்.. பின்னணி என்ன\n\"பிசினஸ்மேன்\" ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அயோத்தி விவகாரத்தில் தலையிட தடைவிதிக்கனும்...'நாக்குவெட்டி' வேதாந்தி\nஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கொலை மிரட்டல்... குற்றவாளியைப் பிடிக்க போலீஸ் வலை\nஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சுட்டுக்கொல்லப்பட வேண்டும்.. பேஸ்புக்கில் போஸ்ட் போட்டவருக்கு போலீஸ் வலை\nமத்திய அரசு சர்ச்சை சாமியார்களுக்கு சப்போர்ட் பண்ணுகிறதா\nயமுனை நதிக்க���ையை அடியோடு நாசப்படுத்திய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் கலாசார திருவிழா- ஆய்வறிக்கை சாடல்\nரூ.4.75 கோடியை உடனடியாக டெபாசிட் செய்க.. ரவிசங்கரின் வாழும் கலைக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nஸ்ரீ ஸ்ரீ பற்றி ஜோக் போட்ட நடிகர் அக்ஷய் குமாரின் மனைவியுடன் மல்லுக்கட்டிய ஆதரவாளர்கள்\nரவிசங்கர் நிகழ்ச்சிக்கு எங்களை பயன்படுத்துவதா.. ராணுவத்தினர் கடும் அதிருப்தி\nரவிசங்கரின் வாழும் கலை-க்கு ரூ5 கோடி அபராதம்- யமுனை கரை நிகழ்வுக்கும் அனுமதி- பசுமை தீர்ப்பாயம்\nஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்த ஐஎஸ்ஐஎஸ்\nராமராஜ்யம் நடக்கவில்லை… அரசு பாதுகாப்பை கேஜ்ரிவால் மறுக்கக் கூடாது: ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஅவரிடம் பேச கூடாது.. கூட்டணி கட்சிகளை கண்டித்த ஸ்டாலின்.. திமுக கூட்டணியில் எழுந்த புது பிரச்சனை\nஆட்டு கொட்டகையில் ஏகப்பட்ட கொசு.. விரட்டியடிக்க புகை.. 15 ஆடுகளும், அஞ்சம்மாவும் பரிதாப பலி\nஅதிர வைக்கும் அகிலா.. பல பாஷை தெரியும்.. அதிர வைக்கும் நெட்வொர்க்.. திருடுவதில் எக்ஸ்பர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81?q=video", "date_download": "2019-12-10T22:29:03Z", "digest": "sha1:7Q2RIFKUTL54GM2Y7MOJ5R7I2TIHNGJZ", "length": 10869, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்வு: Latest தேர்வு News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 மெயின் தேர்வு ரிசல்ட் வெளியீடு.. நேர்முகத்தேர்வு 23ம் தேதி தொடக்கம்\nமத்திய, மாநில அரசு பணிகளுக்கு ஒரே பொது தகுதித் தேர்வு- வைகோ கடும் எதிர்ப்பு\nதமிழகம் முழுக்க விடாத மழை.. நாளை நடைபெறவிருந்த தேசிய திறன் மேம்பாட்டு தேர்வு ஒத்திவைப்பு\nஆஹா.. அரை மணி நேரம்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு\n இன்று நடந்த குரூப் 4 தேர்வில் 5 கேள்விகள் தவறுகள் இருந்ததாக தகவல்\nரத்தான தபால்துறை தேர்வு மீண்டும் செப்.15ல் நடக்கிறது.. இந்தி பேசாத மாநிலங்களுக்கு சூப்பர் அறிவிப்பு\nபாரத ஸ்டேட் வங்கி தேர்வில் முன்னேறிய வகுப்பினருக்கு சலுகை.. நீதி விசாரணை நடத்த கோரிக்கை\nநாளை நடைபெறும் தபால்துறை தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை.. ஐகோர்ட் மதுரை கிளை\nதேர்வு நேரத்��ில் பறக்கும்படையால் ஓவர் தொல்லை.. வழக்கு தொடர்ந்த வக்கீல்.. உச்சநீதிமன்றம் அட்வைஸ்\nஇதுக்கு பேரு தான் படிப்ஸ்... பிரசவம் ஆன அரை மணி நேரத்தில் எக்ஸாம் எழுதிய இளம்பெண்\nபிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்.. 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்\nமொத்தம் 200 இடங்கள், தேர்வெழுதியது 1.84 லட்சம் பேர்.. நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஜிப்மர்\nஇப்படியா எக்சாம் வைப்பது... ஒரே நாளில் பி எட் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு: மாணவர்கள் அதிர்ச்சி\nபிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்.. சாதித்த மெட்ரிக் பள்ளிகள்.. டஃப் கொடுத்த அரசு பள்ளிகள்\nபிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்.. முதலிடம் பிடித்து கலக்கிய ஈரோடு.. கடைசிக்கு சென்ற வேலூர்\nபிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. தமிழகம் மற்றும் புதுவை 95% பேர் தேர்ச்சி\nநீட் குழப்பங்கள் .. திடீரென தேர்வு மையங்களை மாற்றியதாக அறிவிப்பு.. மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி\n31 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை.. அதிர்ச்சி தகவல்\nநீட் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா இதோ வாவ் வழி.. சூப்பர் டிரெய்னிங் கொடுக்கும் META NEET ACADEMY\nநீட் தேர்வில் வெற்றிபெற சூப்பர் ஐடியா.. புது பயிற்சி தரும் மெட்டா நீட் அகாடமி.. மிஸ் பண்ணிடாதீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=175866&cat=32", "date_download": "2019-12-10T21:43:39Z", "digest": "sha1:4EJI5UNXSRECIRPLI5USCZOWCWV4H3N3", "length": 32662, "nlines": 658, "source_domain": "www.dinamalar.com", "title": "செம்மரம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » செம்மரம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ் நவம்பர் 16,2019 17:20 IST\nபொது » செம்மரம் கடத்தல்; சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீஸ் நவம்பர் 16,2019 17:20 IST\nதருமபுரியில், கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மாட்டுகாரனூர் அருகே சென்று கொண்டிருந்த லாரிமீது சந்தேகமடைந்த ரோந்து போலீசார், அதனை நிறுத்த முயன்றனர். ஆனால், லாரி நிற்காமல் சென்றது. சுதாரித்த போலீசார், லாரியை விரட்டி சென்றனர். வேகமாக சென்ற லாரி, கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. அதிலிருந்த டிரைவர் உள்ளிட்ட 5 பேர் தப்பிய���டியுள்ளனர். அந்த லாரியை ஆய்வு செய்தபோது, அதில், 35 செம்மரக்கட்டைகள் இருந்துள்ளன. அதன் மதிப்பு 2 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. தப்பியோடியவர்களை தேடிவரும் போலீசார், லாரியின் உரிமையாளர், செம்மரக்கட்டைகள் எங்கிருந்து கடத்தப்படுகிறது என்பது பற்றி விசாரித்து வருகின்றனர்.\nஷேர்ஆட்டோ மீது லாரி மோதி 6 பேர் பலி\n2 பேர் உயிர்பறித்த 'கூரியர்' வேன் ; டிரைவர் கைது\nஈகோவின் விலை 1 கோடி ரூபாய்\nமணிப்பூரில் குண்டு வெடித்து 5 பேர் படுகாயம்\nசுற்றுலா வேனில் ரேஷன் அரிசி கடத்தல்; 4 பேர் கைது\nகோர்ட் உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 14 பேர் மீது வழக்கு\nபோலீசார், நகைக்கடை உரிமையாளர்கள் சந்திப்பு\nதனியார் பேருந்து லாரி மோதல்\nசெயலர்கள் மீது முதல்வர் குற்றச்சாட்டு\nமூடாத கிணறுக்கு ஆயிரம் ரூபாய்\nஅடுத்த சாட்டை - டிரைலர்\nஉள்ளாட்சி தேர்தல் ஆய்வு கூட்டம்\nஅமைச்சர் - எம்.எல்.ஏ., மோதல்\nஅரசு பஸ் மோதி காவலர் பலி\nஸ்ரீகாளஹஸ்தி கோயில் உண்டியலில் ரூ.1 கோடி\nஆபாச தளத்திற்கு சென்ற \"Government Websites\"\nமுரசொலி மீது நடவடிக்கை: முதல்வர் உறுதி\nவிஜய் ரசிகர்களால் கலவர பூமியானது கிருஷ்ணகிரி\nசல்லுனு ஒரு ரோந்து அசத்தும் RPF\nசீட்டு நடத்தி ரூ.10 கோடி மோசடி\nஅபூபக்கரை சிக்கவைத்த உளவாளிக்கு 177 கோடி\nதமிழகத்தில் கனமழை: வானிலை ஆய்வு மையம்\nமாயமான குமரி மீனவர்கள் 93 பேர்\nசசிகலாவின் 1600 கோடி சொத்து முடக்கம்\nவிழுப்புரம் அருகே முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு\nதரைப்பாலம் உடைப்பால் 5 கிராமங்கள் பாதிப்பு\nஅயோத்தியில் மசூதிக்கு 5 ஏக்கர் ஒதுக்குக\nமருத்துவ பணியாளர்கள் 4500 பேர் நியமனம்\nபுதுச்சேரி அருகே சர்வதேச விமான நிலையம்\n120 கோடி மரங்களை வளர்ப்பதே இலக்கு\nபெண்ணை கர்பமாக்கிய பாதிரியார் மீது புகார்\nரவுடி கொலையில் 4 பேர் கைது\nவனத்துறைக்கு சென்ற கோல்ப் கிளப் நிலம்\nஆம்புலன்ஸில் கஞ்சா கடத்தல்; 600 கிலோ பறிமுதல்\nபெண் மீது தாக்கு ரயிலை நிறுத்தி போராட்டம்\nஅரசு பள்ளி வளாகத்தை கலெக்டர் அதிரடி ஆய்வு\nடிரைவர் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை: துண்டுபிரசுரங்கள் சிக்கின\nதிருச்சி கூட்டுறவு வங்கியில் ரூ.1.5 கோடி கொள்ளை\nகுழந்தையைக் கொன்று புதைத்த 3 பேர் கைது\nகலெக்டர் மீது அவதூறு : ஆர்.ஐ. கைது\nநிலுவை தொகை கேட்ட விவசாயிகள் மீது வழக்கு\nபள்ளிக்குள் மழைநீர் : திரும்பிச் சென்ற மாணவர்கள்\nமலைப்பாதையில் கவிழ்ந்தது வெங்காய லாரி; டிரைவர் பலி\nரயில் மோதி 4 கல்லூரி மாணவர்கள் பலி\nஇலங்கையில் தேர்தல்: வாக்காளர்கள் பஸ் மீது துப்பாக்கிச்சூடு\n5000 ரூபாய் டோக்கன் காங்கிரசை கண்டித்து மறியலால் பரபரப்பு\nபோலி நகைகள் விற்க முயன்ற 3 பேர் கைது\nலாரி விபத்தில் சிக்கிய பெண்; அதிமுக கொடிதான் காரணமா\nதேசிய பறவையை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியுடன் கைது\nபெண்கள் மொபைல்களுக்கு ஆபாச படம் அனுப்பும் எஸ்.ஐ., மீது புகார்\nமருத்துவம் பார்க்க 4 கிலோமீட்டர் தள்ளுவண்டியில் அழைத்து சென்ற அவலம்\n3 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம் 10 பேர் தப்பினர்\nமாஞ்சா நூல் அறுத்து சிறுவன் பலி இரண்டு பேர் கைது\nரூ.7,000 கோடி வங்கி மோசடி; நாடு முழுவதும் சி.பி.ஐ., ரெய்டு\nஇருடியம் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி; 6 பேர் கைது\nகைத்தறி அலுவலக ரெய்டில் சிக்கிய ரூ.31 லட்சம்; 4 பேர் கைது\nSPACEWALK சென்ற பெண்கள் என்ன செய்தார்கள்\nவிழுப்புரத்தில் பள்ளி அருகே மாணவர்களை அச்சுறுத்திய செங்குளவி கூட்டை தீயணைப்பு வீரர்கள் தீ வைத்து அழித்தனர்.\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉள்ளாட்சித்தேர்தல்; திமுக மீண்டும் வழக்கு\nஒரு ரூபாய்க்கு வேட்பு மனு\nபார்லி.,யில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல்\nநேரம் சரியில்லை என்றால் இப்படியும் நடக்கும் \nமாநில கூடைப்பந்து; எம்.எஸ்.டி., முதலிடம்\nமற்ற மாநிலங்களுக்கு ஒரு பாடம்; மோடி எச்சரிக்கை\nமாநில டென்னிஸ்; ஜெய்சரண் முதலிடம்\nடிச.,13ல் 10 படங்கள் ரிலீஸ் - தாங்குமா தமிழ் சினிமா\nமாவட்ட கிரிக்கெட்; ரெட் டைமண்ட் வெற்றி\nஊராட்சி மன்ற தலைவர் 50 லட்சத்துக்கு ஏலம்....\nஇடைத்தர்தலில் பாஜ வெற்றி; எடியூரப்பா நிம்மதி\nகளரி தந்த சினிமா வாய்ப்பு\nகுடியுரிமை மசோதா அரசியல் சாசனத்திற்கு முரணானது\nமனைவிக்கு அவதூறு நண்பன் குத்தி கொலை\n10 ஆடுகளை வேட்டையாடிய மர்ம விலங்கு\nமாணவியுடன் தனியாக வந்த ஆசிரியருக்கு தர்மஅடி\nமணலி ஐயப்பன் கோவிலில் விளக்கு பூஜை\nகான கலா சிரோமணி விருது விழா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஉள்ளாட்சித்தேர்தல்; திமுக மீண்டும் வழக்கு\nபார்லி.,யில் குடியுரிமை தி��ுத்த மசோதா தாக்கல்\nமற்ற மாநிலங்களுக்கு ஒரு பாடம்; மோடி எச்சரிக்கை\nஇடைத்தர்தலில் பாஜ வெற்றி; எடியூரப்பா நிம்மதி\nதிருமணமாகாமல் ஒரே அறையில் தங்கலாமா | மக்கள் என்ன சொல்றாங்க | மக்கள் என்ன சொல்றாங்க\nஒரு ரூபாய்க்கு வேட்பு மனு\nநேரம் சரியில்லை என்றால் இப்படியும் நடக்கும் \nவெங்காயத்தை பரிசாக வழங்கிய முதல்வர்\nகான கலா சிரோமணி விருது விழா\nரூ.2.66 லட்சம் செலுத்தி ரயில் பயணம்\nநீதிபதிகளை கொண்டாடும் நாள் வரும்\nதிருச்சி வந்த எகிப்து வெங்காயம் ; விலையும் குறைவு\nஇந்தியாவுக்கு கெட்ட பெயர்: வெங்கைய்யா நாயுடு\nஉள்ளாட்சி தேர்தல் ரஜினி, கமல் போட்டியில்லை.\nஆணும் பெண்ணும் ஒரே ரூமில் தங்குவது குற்றம் அல்ல\nயாருக்கும் ஆதரவில்லை : ரஜினி மக்கள் மன்றம்\nமாட்டு வண்டியில் ஊர்வலம் மண் மனம் மாறாத நிகழ்வு\nஎல்லா நாளும் 24 மணி நேரமும் நெஃப்ட் சேவை\nமக்கள் நம்பிக்கை வீண் போகாது ரஜினி பேச்சு\nசாட்சி சொன்னவர்களுக்கு பாராட்டு விழா\nமூன்றாவது அணுஉலை: 2023ல் மின்உற்பத்தி\n11பேரை காப்பாற்றிய உண்மை கதாநாயகன்\nஊராட்சி மன்ற தலைவர் 50 லட்சத்துக்கு ஏலம்....\nமனைவிக்கு அவதூறு நண்பன் குத்தி கொலை\n10 ஆடுகளை வேட்டையாடிய மர்ம விலங்கு\nகுழந்தைகளை பாதுகாக்கும் பாரம்பரிய விளையாட்டுகள்\nசாகித்ய அகாடமி விருது யாருக்கு எதிர்பார்ப்பில் வாசகர்கள்\nஅடேங்கப்பா... தலைமுறைக்கும் பணம் தரும் பீமா மூங்கில்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nமாநில கூடைப்பந்து; எம்.எஸ்.டி., முதலிடம்\nமாநில டென்னிஸ்; ஜெய்சரண் முதலிடம்\nமாவட்ட கிரிக்கெட்; ரெட் டைமண்ட் வெற்றி\nதென் மாநில கால்பந்து போட்டி\nஆடவர் ஹாக்கி : தூத்துக்குடி அணி சாம்பியன்\nமண்டல கால்பந்து; மதுரை வெற்றி\n3 மாவட்டங்களுக்கிடையேயான செஸ் போட்டி\nபல்கலை., தடகளம்; சென்னை அசத்தல்\nமாநில சைக்கிள் போலோ போட்டி\nமணலி ஐயப்பன் கோவிலில் விளக்கு பூஜை\nடிச.,13ல் 10 படங்கள் ரிலீஸ் - தாங்குமா தமிழ் சினிமா\nகளரி தந்த சினிமா வாய்ப்பு\nஎன் குடும்பம் தான் என் கண்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1335610.html", "date_download": "2019-12-10T21:18:18Z", "digest": "sha1:HI3SUGT5V644W6OURCY7TFYVQLKXOZSP", "length": 13399, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "பொலிஸ் நிலையங்களுக்கு பொலிஸ் மாதிரிகள்!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nபொலிஸ் நிலையங்களுக்கு பொலிஸ் மாதிரிகள்\nபொலிஸ் நிலையங்களுக்கு பொலிஸ் மாதிரிகள்\nவடமாகாணத்தில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையிலும் A9 வீதியில் பயணிக்கும் வாகனங்களின் வேகக்கட்டுப்பாடுகளை குறைக்கும் முகமாகவும் அவற்றை கட்டுப்படுத்தும் வகையிலும் A9 வீதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு பொலிஸ் மாதிரிகள் இன்று முற்பகல் வழங்கப்பட்டன.\nவட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் வழிநடத்தலில் வீதிவிபத்துக்களை தடுக்கும் விழிப்புணர்வு நடவடிக்கையாக வீதிப்பாதுகாப்பு வாரம் கடந்த அக்டோபர் 7ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையான ஒரு வார காலப்பதிக்கு முன்னெடுக்கப்பட்டது.\nஇவ்வாறான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் A9 வீதியில் பயணிக்கும் வாகனங்களின் வேகக்கட்டுப்பாடுகளை குறைப்பதற்காகவும் அவற்றை கட்டுப்படுத்தும் வகையிலும் இன்றைய தினம் பளை , கிளிநொச்சி , புளியங்குளம் , மாங்குளம் , கனகராயன் குளம் ஆகிய A9 வீதியில் அமைந்துள்ள பொலிஸ் நிலையங்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளதுடன் இவற்றை வீதிகளில் பொருத்துவதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தமுடியும்.\nஇதன் முதற்கட்டமாக வட மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் க.செவ்வேள் அவர்களும் வடமாகாண ஆளுநர் அவர்களின் போக்குவரத்திற்கு பொறுப்பான விசேட செயலணியும் இணைந்து குறித்த பொலிஸ் மாதிரிகளை குறித்த பொலிஸ் நிலைய அதிகாரிகளிடம் கையளித்தனர்.\n“அதி��டி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nசபரிமலை தரிசனத்துக்கு தனி சட்டம் உருவாக்க வேண்டும் – கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..\nசில பாவிகளின் செயற்பாடுகளே சஜித்தின் தோல்விக்கு காரணம்\nபாராளுமன்ற வளாகத்தில் கம்யூ. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்- குடியுரிமை சட்டத்திருத்த…\nஅழகிப் போட்டியில் வெற்றிபெற்றதாக தவறான பெண்ணின் பெயரை கூறிய நிகழ்ச்சி தொகுப்பாளர்:…\nபிரித்தானியா பொதுத் தேர்தல் 2019: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா..\nஎரிமலை வெடிப்பில் நண்பனை பறிகொடுத்த பின்னரும் கூட மற்றவர்களின் உயிரை காப்பாற்றிய…\nதிருச்சூரில் வேலை தேடும் பெண்களை மயக்கி நகை- பணம் பறித்த இளம்பெண் கைது..\nபிரித்தானியாவில் மருத்துவர் ஒருவரிடம் சிக்கி சீரழிந்த 25 இளம்பெண்கள்: அதிர்வலைகளை…\nஜார்க்கண்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மோதல் – அதிகாரி உள்பட 2 பேர்…\nசுட்டு வீழ்த்தப்பட்டது சவுதி-அமெரிக்கா படைகளுக்கு சொந்தமான உளவு விமானம்: தொடரும்…\nCID மற்றும் AG ஷாபி தொடர்பில் நியாயத்தை பெற்றுக் கொடுக்கவில்லை\nபாராளுமன்ற வளாகத்தில் கம்யூ. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்- குடியுரிமை…\nஅழகிப் போட்டியில் வெற்றிபெற்றதாக தவறான பெண்ணின் பெயரை கூறிய…\nபிரித்தானியா பொதுத் தேர்தல் 2019: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய…\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா..\nஎரிமலை வெடிப்பில் நண்பனை பறிகொடுத்த பின்னரும் கூட மற்றவர்களின்…\nதிருச்சூரில் வேலை தேடும் பெண்களை மயக்கி நகை- பணம் பறித்த இளம்பெண்…\nபிரித்தானியாவில் மருத்துவர் ஒருவரிடம் சிக்கி சீரழிந்த 25…\nஜார்க்கண்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மோதல் – அதிகாரி…\nசுட்டு வீழ்த்தப்பட்டது சவுதி-அமெரிக்கா படைகளுக்கு சொந்தமான உளவு…\nCID மற்றும் AG ஷாபி தொடர்பில் நியாயத்தை பெற்றுக் கொடுக்கவில்லை\nபிரான்ஸ் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானியர்கள்..\nஎன்கவுண்டரில் 4 பேரை சுட்டுகொன்றது சரி தான் – ஜெகன்மோகன்…\nஅதிக குழந்தைகளை பெற்ற தமிழ் சினிமா நடிகைகள்\nபிரதமருக்கும் விசேட மருத்துவர்களுக்கும் இடையில் சந்திப்பு \nபாராளுமன்ற வளாகத்தில் கம்யூ. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்- குடியுரிமை…\nஅழகிப் போட்டியில் வெற்றிபெற்றதாக தவறான பெண்ணின் பெயரை கூறிய நிகழ்ச்சி…\nபிரித்தானியா பொதுத் தேர்தல் 2019: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய…\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2019/11/14/", "date_download": "2019-12-10T21:26:01Z", "digest": "sha1:PZOQYO4I5SNLG4KMJAAU565VZ4SW4YK3", "length": 6794, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2019 November 14Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅஜித்தின் ‘வலிமை’ படத்திற்கும் விஜய்சேதுபதி வில்லனா\nகூகுள் பே செயலி மூலம் பணம் அனுப்பினாலும் கட்டணமா\nமனைவி, மாமியார் இருவரையும் கர்ப்பமாக்கிய வாலிபர்: அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nஒரே நாளில் இரண்டு ரிலீஸ்: விஷால் ரசிகர்கள் குஷி\n’தலைவர் 168’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் அமிதாப்\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் 6 மாத இலவச தொழில்நுட்ப பயிற்சி\nThursday, November 14, 2019 4:43 pm கல்வி, சிறப்புப் பகுதி, தமிழகம், நிகழ்வுகள் Siva 0 60\nஹெல்மெட்டுக்கு இதைவிட சிறந்த புரமோ வேண்டுமா\nதிருமணத்திற்கு பின்னரும் நீச்சலுடை வீடியோவை வெளியிட்ட ரஜினி பட நாயகி\nசிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்கு நீதிமன்றம் தடை\nஅரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்: மு.கருணாநிதி மகன் பேட்டி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஇரட்டையர்களுக்கு நடந்த திருமணம்: முதலிரவில் பெண் மாறியதால் குழப்பம்\nஅவன் இந்நாட்டின் விரோதி: பா.ரஞ்சித் கூறுவது அமித்ஷாவையா\nடுவிட்டரின் ஹேஷ்டேக் டிரெண்ட் அறிவிப்பு: அஜித் ரசிகர்களின் புத்திசாலித்தனமான கேள்வி\nகட்சி பதிவு செய்த பின்னரும் சுயேட்சையா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-12-10T22:00:55Z", "digest": "sha1:ES4JFWEG3SWF5CGJPJ5BHPS4B3LZTN5T", "length": 7243, "nlines": 130, "source_domain": "www.radiotamizha.com", "title": "பிரதேச அபிவிருத்தி வங்கியில் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் « Radiotamizha Fm", "raw_content": "\nசட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 04 பேர் கைது\nபால் மாவின் விலைகள் குறைப்பு\n16 மணித்தியால நீர்வெட்டு அமுல்\nரயில் சேவை தொடர்பில் மீளாய்வு செய்ய குழ���\nவிவசாயத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ள பரசூட் முறையிலான நெற்செய்கை\nHome / இலங்கை வேலை வாய்ப்புக்கள் / பிரதேச அபிவிருத்தி வங்கியில் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nபிரதேச அபிவிருத்தி வங்கியில் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nPosted by: அகமுகிலன் in இலங்கை வேலை வாய்ப்புக்கள், கட்டுரைகள் July 16, 2019\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.\nமேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\nPrevious: க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரம் விநியோகம்\nNext: இன்றைய நாள் எப்படி 16/07/2019\nஇன்று சர்வதேச சிறுவர் தினம்\nஎதிர்காலத்தில் பாரிய விளைவுகளை எதிர்நோக்கவுள்ள இலங்கை\nஇலங்கை கல்வி அமைச்சின் கீழ் பதவி வெற்றிடங்கள்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 10/12/2019\nஇன்றைய நாள் எப்படி 08/12/2019\nஇன்றைய நாள் எப்படி 07/12/2019\nபுவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\n மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள் Facebook-LIKE ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/tm-gossip-news/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88/356-231548", "date_download": "2019-12-10T21:50:34Z", "digest": "sha1:UUVMMTGIKLX2EDBIGY6FO2UNMUTUTIJ7", "length": 10115, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk Tamilmirror Online || இரகசிய ஆலோசனை", "raw_content": "2019 டிசெம்பர் 11, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nசெய்தி பிரதான செய்திகள் பிராந்திய செய்திகள்\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காண��ளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome Gossip இரகசிய ஆலோசனை\nகடந்த வார இறுதியில், நாட்டின் உயரிய சபை அமைந்துள்ள தியவன்னாவில், அரசமைப்புப் பேரவை கூடியிருந்தது. அது முடிந்தவுடன், அனைவரும் கலைந்து சென்றனர்.\nதற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்கும் முன்னாள் பெரியவர், கூட்டம் நடைபெற்ற இடத்திலிருந்து புறப்பட்டு, எதிர்க்கட்சி லொபிக்குள் சென்றார். சென்றவர், அங்கும் இங்குமாக அங்கலாய்த்துக்கொண்டு இருக்கையில், அண்மைக் காலமாக, எதிர்க்கட்சி லொபிக்குள் செல்லாத ஒருவர், அந்தப் பக்கம் சென்றார்.\nஅவர் வேறு யாருமில்லை, இந்நாட்டின் இரண்டாவது தலைரும் யானைக் கூட்டத்தின் தலையுமே ஆவார். அவர் அங்கு சென்றது மாத்திரம் தான், முன்னாள் பெரியவரும் அவரும் சேர்ந்து, இரகசிய ஆலோசனையொன்றை நடத்திக்கொண்டு இருந்தனர்.\nஇரண்டு பக்கங்களையும் சேர்ந்த எம்.பிக்கள், அந்தப் பேச்சுவார்த்தையை உற்று ​நோக்கிக்கொண்டு இருந்த போதிலும், எவரும் அவ்விருவருக்கும் அருகில் போகவில்லை. எவ்வாறாயினும், அவர்கள் இருவரும், யாருக்கும் புரியாதளவுக்கு, தங்களுடைய ஆழ்ந்த ஆலோசனையை மேற்கொண்டிருந்தனர்.\nபொதுத் தேர்தல், ஜனாதிபதிப் போட்டி, தேசிய அரசாங்கம்... இப்படி எதையோ பற்றி தான், அவர்கள் பேசியிருப்பார்கள் என்று, அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டனர்.\nஎவ்வாறாயினும், சுமார் 25 நிமிடங்கள் தொடர்ந்த இந்தப் பேச்சுவார்த்தை, தொடர்ந்தும் நீடிப்பதாக இருந்தாலும், முன்னாள் ​பெரியவர், நாவலப்பிட்டி பக்கம் நடைபெற்ற மத நிகழ்வொன்றில் கலந்துகொள்ள இருந்ததால், இரண்டாம் தலைவரிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்.\nஆனால், அவர்கள் என்ன தான் உண்மையில் பேசிக்கொண்டார்கள் என்பது, அவர்களைத் தவிர வேறெவரும் அறியார். எவ்வாறாயினும், அது மிக மிக முக்கியமானதொரு பேச்சுவார்த்தை என்பது மாத்திரம் உறுதி.\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணிலா, சஜித்தா\nஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு மே மாதம் வரை ஒத்திவைப்பு\nபிரதமர் - நியூசிலாந்து நீதியமைச்சர் சந்திப்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பா���ாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்குங்கள்’\nசிறு குற்றவாளிகளை விடுவிக்க நடவடிக்கை; சிறைக்குள் CCTV\nஇன்புளுவன்சா வைரஸ்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nபயணச்சீட்டுக்கு பதிலாக அட்டை முறை\nதனது காதலனுடன் கன்னியாகுமரிக்கு சென்ற நயன்தாரா\n’வலிமை’ படப்பிடிப்பு ஐதராபாத்தில் ஆரம்பம்\nஹொலிவுட் நடிகர் ரான் லீப்மேன் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/lawyer-tamilvendan-has-given-complaint-chennai-police-commissioner-about-abirami-329253.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-10T21:12:54Z", "digest": "sha1:VG7PFD7436WYAHPXVBTW6FRWTGN67CDJ", "length": 18112, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "அபிராமிக்கு சிறையிலேயே முடிவு தெரிந்தாக வேண்டும்.. வக்கீல் ரூபத்தில் வந்த வில்லங்கம்!! | Lawyer Tamilvendan has given complaint to Chennai police commissioner about Abirami - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nமதுரை வைகை மேம்பாலத்துக்கு 134 வயசாய்ருச்சு\nகாதலனுக்கு அடி உதை.. 16 வயது சிறுமியை சீரழித்து.. வீடியோ எடுத்து.. அதிர வைத்த கோவை மணிகண்டன்\nகுடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றம் என்பது அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல்: ராகுல் காந்தி\nஅபாயம்.. அமித் ஷாவிற்கு உடனே தடை விதிக்க வேண்டும்.. அமெரிக்கா ஆணையம் பகீர் பரிந்துரை\nவேட்பாளர் தேர்வு... விசுவாசம் தான் தகுதி... நிர்வாகிகளுக்கு பிரேமலதா அட்வைஸ்\nவிலையை கேட்டாலும் சரி.. உரித்தாலும் சரி கண்ணீரை வரவழைக்காத வெங்காயம்.. சென்னை, திருச்சியில் விற்பனை\nரேஷன் கார்டில் இயேசுநாதர்.. வைரலாகும் போட்டோ.. டிடிபி மீது ஜெகன் கட்சி பாய்ச்சல்.. ஆந்திரா களேபரம்\nTechnology அதிரடி காட்டும் ஏர்டெல்: இனி வைஃபை மூலம் கால் பண்ணலாம்- எப்படி ஆக்டிவேட் செய்வது\nMovies சென்னையில் வீடு வாங்கி பால் காய்ச்சிய விஜய் சேதுபதி\nFinance அதோ அந்த டாப்புக்கு வந்துக்கிட்டு இருக்கேன்.. கதி கலங்க வைக்கும் முகேஷ் அம்பானி வளர்ச்சி..\nAutomobiles சிட்ரோன் சி5 ஏர்-க்ராஸ் எஸ்யூவி பா���்டிச்சேரியில் சோதனை ஓட்டம்...\nEducation 8-ம் வகுப்பு தேர்ச்சியா தேனி மாவட்டத்தில் அரசாங்க வேலை ரெடி\nLifestyle திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் - எந்த ராசிக்காரர்கள் எந்த லிங்கத்தை கும்பிடணும் தெரியுமா\nSports கிரிக்கெட்னா பவுலிங் வரும்.. பேட்டிங் வரும்..பாம்புமா வரும்..ரஞ்சிப் போட்டியில் ரகளை செய்த \"நாகராஜா\"\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅபிராமிக்கு சிறையிலேயே முடிவு தெரிந்தாக வேண்டும்.. வக்கீல் ரூபத்தில் வந்த வில்லங்கம்\nஅபிராமிக்கு எதிராக போலீசில் புகார் கொடுத்த வழக்கறிஞர்- வீடியோ\nசென்னை: கள்ளக்காதலனுடனான உல்லாச வாழ்க்கைக்காக பெற்ற குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nகள்ளக்காதல், காமவெறி உள்ளிட்டவற்றிற்கு அடிமையான அபிராமி கடந்த 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் தனது இரண்டு குழந்தைகளை துடிதுடிக்க கொலை செய்தார்.\nகணவரை கொல்ல அவர் போட்ட சதித்திட்டம் தோல்வியில் முடிந்ததால் 31ஆம் தேதி இரவு முதல் ஒன்றாம் தேதி அதிகாலை வரை கள்ளக்காதலனோடு ஜாலியாக இருந்துவிட்டு நாகர்கோவிலுக்கு தப்பினார்.\nஅவரை கள்ளக்காதலனை வைத்தே கைது செய்தது போலீஸ். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அபிராமி. காமவெறியில் பெற்ற குழந்தைகளை அவர் கொன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் அபிராமிக்கு எதிராக வழக்கறிஞர் தமிழ்வேந்தன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, இந்தப் புகார் மனுவில் எனக்கு எந்தவித உள்நோக்கமும் கிடையாது.\nகுழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் தவறான நட்பால் கொலைகளும் தமிழகத்தில் தொடர்ந்து நடக்கின்றன. குறிப்பிட்ட சில வழக்குகளுக்கு மட்டுமே குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.\nஇதுபோன்ற குற்றங்கள், சமூக சீர்கேட்டுக்குக் காரணமாக உள்ளது. சமீபத்தில் குன்றத்தூரில் அபிராமி என்ற பெண், தன்னுடைய இரண்டு குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொலை செய்துள்ளார்.\nஎனவே, இந்தக் குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு போலீஸார் தடுக்க வேண்டும். எனவே, குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோ��்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅவரை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது. கைதானவர்கள் சிறைக்குள் இருக்கும் நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்றார். அபிராமியின் காமவெறிக்கு முடிவுகட்டும் வகையில் வழக்கறிஞர் தமிழ்வேந்தன் இந்த புகாரை அளித்துள்ளார்.\nகுன்றத்தூர் பேரூராட்சிக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி ஹைகோர்ட்டில் வழக்கு\nபிள்ளை மனசு கல்லு.. பெத்த மனசும் கல்லு.. இது தேவிப்பிரியாவுக்கும் அபிராமிக்கும் பொருந்தும் புதுமொழி\nஅவாய்டு செய்யும் சக கைதிகள்.. கடும் மன உளைச்சலில் அபிராமி\nமன்னிக்க முடியாத தவறு செய்துவிட்டேன்.. என் குழந்தைகளின் போட்டோக்களை பார்க்க வேண்டும்.. கதறிய அபிராமி\nதுப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றாரா அபிராமி.. திடுக் தகவல்\nநேருக்கு நேர் சந்தித்த கள்ளக்காதலர்கள்.. கதறிய அபிராமி.. ரியாக்ஷனே கொடுக்காத சுந்தரம்\n2 குழந்தைகளை கொலை செய்த வழக்கு : அபிராமிக்கு அக்.12 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nபார்க்க மறுக்கும் சொந்தங்கள்.. தன்னை ஜாமீனில் எடுக்க கூறுமாறு சிறை அதிகாரிகளிடம் கதறும் அபிராமி\nஅபிராமிக்கு அடக்க முடியாத அளவுக்கு வெறித்தனமான ஆசை இருந்திருக்கு.. சொல்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்\nஅந்த ஒரு வார்த்தையை கேட்டு நாசமாய் போனேன்.. சிறையில் புலம்பும் அபிராமி\nகைவிட்ட பெற்றோர்.. குழந்தைகள் பறிபோன சோகம்.. எங்கே இருக்கிறார் அபிராமியின் கணவர் விஜய்\nகள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு ஜாமீன் கேட்கபோவதில்லை.. குடும்பத்தினர் திட்டவட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkundrathur mother cho ramaswamy abirami திருவள்ளூர் குன்றத்தூர் கொலை தாய் கள்ளக்காதல் அபிராமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2014/11/", "date_download": "2019-12-10T22:24:15Z", "digest": "sha1:5LQFL6G5EIQ4WVFQLSO52SQ4NK7RHDKH", "length": 48851, "nlines": 741, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "Al Jazeera Lanka", "raw_content": "\nபொது வேற்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் மகள் பத்திரிக்கா சிறிசேன\nபொது வேற்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் மகள் பத்திரிக்கா சிறிசேன நேற்று பொலநருவையில் மகளிர் அமைப்புடன் தனது தந்தைக்காக முதலாவது அரசியல் பிரசசார��்.\nதிருகோணமலை மாவட்ட முஸ்லிம்கள் பிரச்சினைகளை ஜனாதிபதி வேற்பாளர்களின் முன் நிறுத்தி வாக்களிக்க வேண்டும்\nஅப்துல்லத்தீப் ஆர்தீன்பாபு) ஜனாதிபதித் தேர்தல் ஒன்;று நடைபெறுவதற்கான திகதி குறிக்கப்பட்டுள்ள சூழ்நிலையி;ல் திருகோணமலை மாவட்டத்திலுள்ள முஸ்லிம்கள் யாரை ஆதரிக்கப் போகின்றார்கள் என்பது பற்றி அலசி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்..\nகிழக்கு மாகாணசபை கலைக்கப்படும் அறிகுறிகள் என இன்றைய சிலோன் டுடே ஆங்கிலப் பத்திரிகை தலைப்புச் செய்தியில் தெரிவித்துள்ளது.\nஎதிர்வரும் டிசம்பர் 1-5ஆம் திகதி வரை மாகாணசபையின் பஜட் நடைபெறவுள்ளது. அதில் முஸ்லீம் காங்கிரஸ் அரசில் இருந்து விலகும் அறிகுறிகள் தென்படுகின்றது. அதனால் மாகாணசபையை கலைக்கப்படலாம்.\n... அஷ்ரப் சமத் பொதுபல சேனா அமைப்பு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமது நிலைப்பாட்டை இன்று ஊடகங்களுக்கு அறிவித்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொது பலசேனாவை பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன அவ்வமைப்பை பேச அழைத்ததாகவும் அந்த அழைப்பை பொதுபல சேனா அமைப்பு நிராகரித்துவிட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன .\nமுஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி செய்யும் கல்முனை மாநகரின் கேவலமான நிலை\nகல்முனை இஸ்லாமாபாத் கிராமத்தில் மாநகர சபையினால் கட்டப்பட்டு வந்த குடியிருப்பாலர்களின் கழிவறை தொட்டிக்கு 50 இலட்சம் ரூபாயில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.\nயாழ் பல்கலைக்கழக பொதுப்பட்டமளிப்பில் அல் ஜஸீரா நிருபரும் பட்டம் பெற்றார்.\nயாழ். பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா, யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் கடந்த ஓக்டோபர் 10,11 திகதியில் நடைபெற்றது.\n8 அமர்வுகளாக நடைபெறவுள்ள இப்பட்டமளிப்பு விழாவில், 1,372 மாணவர்கள் பட்டங்களை பெறுகின்றனர்.\nஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சிக்கு மாறும் சேகு இஸ்ஸதீன் ஜ.தே.கட்சியில் ..\nமுன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் ஜ.தே.கட்சியில் இணைந்து மைத்திரிபாலவுக்கு பிரச்சாரம் செய்யப்போவதாக தெரிவிக்கின்றார்.\nஅரசாங்கத்தில் எதிராக நிலைப்பாடுகளில் கிழக்கு மாகாணத்தில் பாரிய அலையாக திரண்டு எழுவதால்\nமௌலவி ஆசிரியர் நியமனத்தை மீண்டும் வழங்க நடவடிக்கை\n2010ம் ஆண்டுக்குப்பின் வழங்கப்படாதிருக்கும் மௌலவி ஆசிரியர் நியமன���்தை மீண்டும் வழங்கக்கோருவது பற்றி ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன் வைப்பது பற்றிய ஆலோசனை கூட்டமொன்றை ஏற்பாடு செய்ய உலமா கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் முதற்கட்டமாக\nஉணர்வுபூர்வமான வேட்பாளருக்கு ஜனாதிபதி தேர்தலில் தமது கூட்டமைப்பு ஆதரவு வழங்கும்\nதமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மிகவும் உணர்வுபூர்வமான வேட்பாளருக்கு ஜனாதிபதி தேர்தலில் தமது கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர்\nகல்முனைக்கு பெருமை சேர்த்த மரீனா மன்சூர் நளீமுதீன்\nகல்முனை மண்ணில் பிறந்த பலர் பல்வேறுபட்ட துறைகளில் முதன்மை பெற்று இம்மண்ணுக்கு பெருமை சேர்த்துத் தந்துள்ளார்கள். இதில் பெண் முயட்சியாளர்கள், தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பறைசாற்றுவது போன்று பல்வேறு துறைகளில் சாதனைகளை படைத்துள்ளனர்.\nபணத்திற்காக சோரம் போன ஹூனைஸ்\nவடமாகாண முஸ்லிம்களின் கௌரவமான குடியேற்றத்தையும் அந்த மக்களுக்கு தலைமை தாங்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீனையும் அற்ப சொற்ப சலுகைகளுக்காக ஹூனைஸ் எம்பி காட்டிக் கொடுத்து விட்டதாக முசலி பிரதேச சபைத் தவிசாளர் எஹ்யாபாய்\nகிழக்கு மாகாணசபை ஆட்சி மாறும் \nகிழக்கு மாகாணசபை ஆளும்தரப்பின் முவர் தனித்து செயற்பட முடிபையடுத்து அந்த மாகாணசபையில் ஆட்சி மாற்றத்திற்கான சுழ்நிலை ஒன்று உறுவாகியுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 3 பேரும் எதிர்கட்சி உறுப்பிணர்களுடன் இணைந்து கிழக்கு மாகாண அரசை அமைப்பதற்கான அறிகுறி தெண்படுகின்றதாக அகில இலங்கை மக்கள் கட்சியின் முக்கிய உறுப்பிணர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.\nமுஸ்லிம் காங்ரஸ் தலைவர் கிழக்கில் 100 பேருக்காவது அரச தொழில் பெற்றுக்கொடுத்துள்ளாரா\nஅமைச்சர் விமல் வீரவன்சவின் கட்சி ஆதரவாளர்கள் 1300 பேர் அவரது அமைச்சின் கீழ் நிறுவணங்களில் தற்காலிக அடிப்படை, ஒப்பந்த அடிப்படையில் நியமனம் வழங்கியிருந்தார்.\nகல்முனை மேயர்; கல்முனையை ஜேர்மனுடன் இணைத்துள்ளாராமே. ஜேர்மினி நகரமும் இப்படித்தான் உள்ளதோ\nகல்முனை சாஹிபு வீதி மற்றும் இதர வீதிகளின் தற்போதைய அவலநிலை\nரவூப் ஹக்கீமுக்கு எதிராக மஹிந்தவின் FILE - CID விசாரணை ஆரம்பம்..\nதேர்தல் வந்ததும்தான் முஸ்லிம்கள் பற்றி தெரிகிறது. பொதுபலசேனா கார���மாக, முஸ்லிம்கள் அதிருப்தி''\nபொதுபலசேனாவின் செயற்பாடுகள் காரணமாக முஸ்லிம் மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.\nஆனால், அந்தப் பிரச்சினைகளையும் தற்போது சரிப்படுத்திக் கொண்டு வருகின்றோம் என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.\nமகிந்த விற்கு எதிரான வாக்குகளை பிரிக்க விரும்பவில்லை - JVP\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இதற்கு முன்னர் பதவிக்கு வந்தவர்கள் நாடாளுமன்றத்தை பலம் குன்ற செய்தனர் ஆனால், மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தை கந்தலான நோஞ்சானாக மாற்றி விட்டதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவரான மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.\nசிறுபான்மையினரின் பிரச்சினைகளை பேசித்தீர்க்கும் தலைவரே மஹிந்த\nசிறுபான்மையினரின் பிரச்சினைகளை பேசித் தீர்க்கக் கூடிய ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களே. அதனாலேயே அவருடன் இணைந்து செயற்படுகிறேன் என பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். அத்துடன் இனிமேலும் தமிழ், முஸ்லிம்,\nஇஸ்லாமிய பால் நிலை சமத்துவம் எனும் நூல்\nஸ்ரீலங்கா அபிவிருத்தி ஜேனலிஸ்ட் பெட்ரேசன் தொகுத்துள்ள இஸ்லாமிய பால் நிலை சமத்துவம் எனும் நூல் ஆய்வை வெளியிட உள்ளது. இந் நூலில் தொகுப்பாசிரியர் எம்.பி.எம் பைருஸ் மற்றும் எம்.சி.எம். ரஸ்மின்,\nதன் மீது தாக்குதல் மேற்கொண்டதாலேயே தானும் தாக்க வேண்டியேற்பட்டதாக றியாஸ் அல்ஜஸீறா லங்காவுக்கு தெரிவித்தார்.\nமுஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் தன் மீது தாக்குதல் மேற்கொண்டதாலேயே தானும் தாக்க வேண்டியேற்பட்டதாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் றியாஸ் அல்ஜஸீறா லங்காவுக்கு தெரிவித்தார்.\nஇது பற்றி அவர் தெரிவித்ததாவது,\nறியாஸின் காடைத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன்=.ஹரீஸ்\nகல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் வெஸ்டர் றியாஸின் காடைத்தனத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nமேலும் அவ்வறிக்கையில்; அவர் தெரிவிக்கையில்,\nஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி நிச்சயம் வெற்றி பெறும் - சஜித் பிரேமதாஸ\nஎதிரணியின் புதிய ஆட்சியில் சர்வதேச ரீதியில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் முழுமையாக ஒழிக்கப்படுவார்கள். எனவே, இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்த முடியுமென்ற புலிகளின் கனவு ஒரு போதும் நிறைவேறப் போவதில்லையென்பதை ஐ.தே. கட்சியின் பிரதித் தலைவராக உறுதியளிக்கின்றேன் என சஜித் பிரேமதாஸ எம்.பி. தெரிவித்தார்.\nஅம்பாறையில் ஆயிரக்ககணக்கான விவசாய நிலங்கள் வெள்ளத்தில்-முஸ்லிம் எம்பீக்கள் மாகாண சபை உறுப்பினர்கள் உறக்கத்தில்.\nஅம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழைகாரணமாக பல ஆயிரக்ககணக்கான விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் இம்முறை மகா போகத்தின்போது சுமார் 73 ஆயிரம் ஹெக்டேயர் நிலத்தில் வேளாண்மை செய்கை பண்ணப்பட்டுள்ளது விதைத்து ஒரு மாதத்திற்குட்பட்ட நெற்பயிர்களே தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.\nதேர்தல் காலங்களில் எமது அமைப்பின் பெயரை எவரும் பயன்படுத்தக் கூடாது-ஜம்இய்யதுல் உலமா\nதேர்தல் காலங்களில் எந்தவொரு முஸ்லிம் கட்சிகளும் அல்லது எம்.பிக்களும் தங்கள் பெயரைப் பயன்படுத்த வேண்டாமெனக் கேட்டுள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை\nசார்க் உச்சிமாநாட்டில் பங்குபற்ற நேபாளத் தலைநகர் காத்மண்டு சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு அந்நாட்டு சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மகத்தான\nகிழக்கு மாகாண சபையில் அரசுக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விலகல்\nகிழக்கு மாகாண சபையில் அரசுக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒதுங்கி சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது பெரிதும் பாராட்டுக்குரிய\nமகரகமவில் 8 ஏக்கர் காணியில் 800 மில்லியன் ருபா செலவில் கொழும்பு சாஹிராவின் கிளை\nகொழும்பில் வாழும் முஸ்லீம் மாணவர்களுக்காக மேலும் ஒரு தணியார் பாடசாலையொன்றை நிறுவுவதற்கு சவுதிஅரேபியாவின்\nஎந்த அப்பன் வந்தாலும் ….. மறுப்பறிக்கை\nஅண்மையில் பசீர் சேகுதாவுதும், ஹரீசும் யோகராஜன் எம்பியிடம் எந்த அப்பன் வந்தாலும் மஹிந்தவை அகை;க முடியாது என சொன்ன செய்தி\nகுரலாகி ஒலி ஒளி இருவட்டு வெளியீட்டு நிகழ்வு\nஎஸ். ஜனூஸ் எழுதிய “குரலாகி” கவிதை ஒலி ஒளி இறுவட்டு வெளியீட்டு விழா நேற்று மாலை கொழும்பு தபால் திணைக்களத்தின் தலைமையக கேட்போர் கூடத்தில்\n''மைத்திரிபால சிறிசேனாவை முஸ்லிம்கள் நம்பலாம்''\nஎம் எஸ் எம் பைரூஸ் ஹாஜியார். மேல் மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர், ஐக்கிய தேசிய கட்சி மத்திய கொழும்பு அமைப்பாளர்\nபொது வேட்பாளராக மைத்ரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டது முதல் இணைய தளங்கள் மற்றும் பேஸ்புக் பக்கங்களிலும் மைத்ரிபால சிறிசேன முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளின் போது வாய்திரக்காமல் கைகட்டி பார்த்துக்கொண்டிருந்ததாகவும் இவரை முஸ்லிம்கள் எவ்வாறு நம்புவது என்றும் பலர் கருத்து வெளியிட்டுவருவதை காணமுடிகிறது.. முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பவர்கள் என தம்மை கூறிக்கொள்ளும் சிலரும் இது போன்ற விஷம கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.\nபட்ஜட் நிறைவேற்றம் மு.கா, அ.இ.ம.காங்கிரஸ், ஈ.பி.டி.பி ஆதரவு\n95 மேலதிக வாக்குகளால் பட்ஜட் நிறைவேற்றம்ஆதரவு: 152 எதிர்: 57 * ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 10வது வரவுசெலவுத்திட்டம் நேற்று பாராளுமன்றத்தில் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 2015ஆம் ஆண்டுக்கான\nஇந்த சர்வாதிகார ஜனாதிபதி ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்புவோம்.\nஜனநாயக வியூகத்தை விரிவாக்குவதற்கு இணங்குகின்ற வேட்பாளருடன் இணைந்து, அதனை நிறைவேற்றுவதற்கான மக்கள் செயற்பாட்டில் இணைந்துகொள்வதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.\nமைத்ரியுடன் பொது பல சேனா இணைவு\nஅநேகமாக மைத்திரியை தோற்கடிப்பதற்காக மைத்ரியுடன் பொது பல சேனாவை இணைக்க மறைமுக வேலை நடக்கிறது. இதன் மூலம் முஸ்லிம் தமிழ் மக்களின் வாக்குகள் திருப்பப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.\nஅரசுக்கு பாரிய வீழ்ச்சி, பெரும் பிளவு; தோல்வியின் முன்கூட்டிய எதிர்வுகூறல்; விக்டர் ஐவன் கருத்து\nஅரசியல் ஆய்வாளரான விக்டர் ஐவன் நேற்றிரவு பி.பி.சி.க்கு அளித்த நேர்காணலில் இருந்து…\nரணிலை பிரதமராக்குவதில் சிக்கல், சந்திரிகா நெருக்கடியில் - பல்டிக்கு தயாரானோர் பீதி\nநான் ஜனாதிபதியானால் ரணிலை பிரதமராக்குவேன் என்று பொது எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அறிக்கையால் ஆளும் கட்சியிலிருந்து பொது எதிரணியுடன் இணைய விருப்பம் தெரிவித்த உறுப்பினர்கள் சிலர்\nகோப்புகள் தன்னிடம் இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளார��.\nஅரசாங்கத்தில் இருந்து வெளியேறியவர்களுக்கு நான் ஒரு விடயத்தை கூறுகிறேன் - மகிந்த எச்சரிக்கை\nஅரசாங்கத்தில் இருந்து விலகி சென்றவர்கள் பற்றி கோப்புகள் தன்னிடம் இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளார். எனினும் அவர்களுக்கு எதிராக தான் அவற்றை பயன்படுத்த போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.\nமைத்திரிபாலவை ஜனாதிபதியாக தெரிவு செய்தது ஏன் - விளக்குகிறார் ரணில்\nசிறிலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட பல்கூட்டு கட்சிகள் நாட்டின் அரசியலில் இருக்க வேண்டும் என எதிர்கட்சியின் தேசியத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nகுருணாகலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.\n92 சதவீதமான முஸ்லிம்கள் பொது வேட்பாளருக்கே\nஜப்னா முஸ்லிம் இணையத்தின் வாக்கெடுப்பை கவனத்தில் கொள்வோம் - SLMC\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு ஆதரவளிக்க வேண்டுமென ஜப்னா முஸ்லிம் இணையத்தின் மூலமாக ஒரு பொது வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.\nமுஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தின் தீர்மானம்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுக்கான சந்திப்பு கொழும்பில் தற்போது நடைபெற்று வருகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nமைத்திரி அல்ல அப்பன் வந்தாலும் மஹிந்தவை அசைக்க முடியாது; -SLMC\nமைத்திரி அல்ல அப்பன் வந்தாலும் மஹிந்தவை அசைக்க முடியாது; பஷீர், ஹரீஸ் சவால்t நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நாட்டில் ஏற்பட்ட அரசியல் பூகம்பம் பாராளுமன்றத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அன்றை தினம் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் இருந்து விலகி விசேட ஊடக மாநாட்டை நடாத்தினார். அது சிரச தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்திருந்தது.\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்பதை உலமா கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிப்பதை உலமா கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை, மாறாக அதில் உள்ள அதிகாரங்கள் சில நீக்கப்பட வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகும் என\n'எதிரணி ஆட்சி பீடம் ஏறி���ால், தமிழ் - முஸ்லிம்களின் வாழ்வில் உடனடியாக பாலுந்தேனும் ஓடாது'\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான எதிரணியின் அதிரடி செயற்பாடுகள், நாடு முழுக்க வாழும் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் புதிய நம்பிக்கை துளிர்களை தோற்றுவிக்கவேண்டும். ஆட்சி மாற்றத்தினால் வரக்கூடிய ஜனநாயக இடைவெளியில் எமது அரசியல்,\n''மைத்திரி'' நீரோட்டத்தில் குதித்து, முஸ்லிம் காங்கிரஸ் சேற்றைக் கழுவுமா..\n நாளை நடைபெறும் மு.கா.அரசியல் உயர் பீடத்தின் கவனத்திற்கு\nராஜபக்ஸ சாம்ராச்சியத்தின் வீழ்ச்சி ஆரம்பித்தது..\nராஜபக்ஸ சாம்ராச்சியத்தின் வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டதா என்ற கேள்வி தென்னிலங்கையில் பரவத் தொடங்கியிருப்பதாக தெரியவருகிறது. அரசாங்கத்தின் வீழ்ச்சியின் கட்டியங் கூறலை ஜாதிக ஹெலஉறுமயவின் அத்துரலியே ரத்தனதேரர் ஆரம்பித்து வைத்தார்...\nபேயிடம் பிடுங்கி, பிசாசிடம் கொடுத்த கதையாய் போய் விடக்கூடாது..\nசர்க்கரை நோயாளியின் ஒரு கையில் சீனியையும் மறு கையில் கற்கண்டையும் கொடுத்த கதையாகிப்போனது இப்போது\nமைத்ரியின் வருகை சமகால அரசியல் களத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வல்லது என்பது ஆராயப்படவேண்டியது. இந்த புதிய களம், வருகிற தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற குழப்பத்தை ஏற்படுத்திவிடவும் வாய்ப்பிருக்கிறது.\n18ஆவது சீர்த்திருத்தத்தை ஆதரவளித்தமைக்காக மன்னிக்குமாறு கோருகிறோம்.\n18ஆவது சீர்த்திருத்தத்தை ஆதரவளித்தமைக்காக மன்னிக்குமாறு நாட்டு மக்களிடம் கோருகிறோம். இந்த பொது எதிரணிக்காக கடுமையாக உழைப்பேன். ஆளும் கட்சியிலிருந்து இன்னும் பலர் அடுத்து வரும் வாரங்களில் வெளியே வருவர். அத்துடன் நானும் இனி மஹிந்த அரசில் இருக்கபோவதில்லை. ஆளும் கட்சியிலிருந்து விலகுவது தொடர்பான இறுதி முடிவை அறிவிக்கும் ஆளும் கட்சியின் உறுப்பினர்களின் ஊடகவியலாளர் சந்திப்பில் ராஜித சேனாரத்ன தெரிவி\nரவூப் ஹக்கீமின் பின்னால் செல்ல நாங்கள் ஒன்றும் ஆடு, மாடுகள் இல்லை.\nமுஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் எந்தவிதமான ஒப்பந்தத்திலும் இதுவரை கைச்சாத்திடவில்லையென முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹசன் அலி உறுதிபட கூறினார்.\nஹரீஸ், தௌபீக் சகிதம் பசில் ராஜபக்ஸவை சந்தித்த ரவூப் ஹக்கீம்\nபொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான தௌபீக், ஹரீஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று 21-11-2014 நடைபெற்றுள்ளது.\nஎம்.ரீ.எம். சாதிக் நேற்றிரவு காலமாணார்\nஅமைச்சர் பேரியல் அஸ்ரப் வீடமைப்பு\nகல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் 20-11-2014 ஒட்டப்பட்டிருக்கின்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சுவரொட்டிகளை படங்களில் காணலாம்.\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட் தயாராக இருக்கிறேன் - ரணில்\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு கட்சி கேட்டுக் கொண்டால் அதற்குத்தான் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார்.\nஉச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானம் வெளியிடப்பட்ட போதே ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியின் தோல்வியும் உறுதி செய்யப்பட்டு விட்டதென மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். எந்த பொது வேட்பாளரைக் களம் இறங்கினாலும் எத்தகைய சட்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/176763", "date_download": "2019-12-10T22:16:36Z", "digest": "sha1:NP2IHQ2LJQTZCXRZREHIYEYTFSZMPJ7K", "length": 6087, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "சங்கத்தமிழன், ஆக்‌ஷன் இரண்டுமே கவுந்ததா? சோகத்தில் தமிழ் சினிமா - Cineulagam", "raw_content": "\nஇந்த நடிகர் மீது எனக்கு கிரஷ்... பிக்பாஸ் ரித்விகா ஓபன்டாக்..\n2020 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்... மகர ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியுமாம்\nஒரே மேடையில் இரண்டு பெண்களை திருமணம் செய்த இளைஞர்... மணப்பெண்களுக்குள் பொங்கி எழுந்த பொறாமை\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா பட் பதிலால் பாலிவுட் ரசிகர்கள் ஷாக் ஷாக்\n40 வயதில் இரண்டாவது திருமணம் நடிகை ஊர்வசியா இது தற்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஹிந்தி தெரியும் ஆனால் பேசமாட்டேன்.. மும்பை மீடியா முன்பே கூறிய சமந்தா\nஇந்திய அளவில் விஜய்க்கு கிடைத்த அங்கீகாரம், அதிர்ந்து போன திரையுலகம்\nவிஜய் 500 கோடி வசூலை தொட முடியும் ஆனால் அஜித்.. முன்னணி தயாரிப்பாளர் பேட்டி\nவிஜய்யின் அடுத்தப்பட இயக்குனர் இவரே\nதினமும் 7 நிமிஷம் இத மட்டும் செஞ்சாலே போதும் தொப்பை உங்களை நெருங்கவே நெருங்காதாம்\nபடுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த தெலுங்கு நடிகை Sony Charishta\nவெங்கி மாமா பட விழாவில் நடிகை பாயல் ராஜ்புட்\nநடிகை லஹரி ஷாரி புகைப்படங்கள்\nநடிகை அடா ஷர்மா ஹாட்டான உடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள்\nநடிகை பரோ நாயரின் கண் கவரும் புகைப்படங்கள்\nசங்கத்தமிழன், ஆக்‌ஷன் இரண்டுமே கவுந்ததா\nதமிழ் சினிமா இந்த வருட ஆரம்பத்திலேயே மிகப்பெரிய ஹிட் படங்களை பார்த்துவிட்டது. அதை தொடர்ந்து பல ஹிட் படங்கள் இந்த வருடம் வெளிவந்தது.\nஇன்னும் சொல்ல வேண்டுமென்றால் கடந்த சில வருடங்களில் இந்த வருடம் தான் அதிக ஹிட் படங்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் இந்த வாரம் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஆக்‌ஷன், சங்கத்தமிழன் ஆகிய இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவிற்கு போகவில்லையாம்.\nஅதிலும் சங்கத்தமிழன் சனி, ஞாயிற்கு நன்றாக போனது, ஆக்‌ஷன் அதுக்கூட இல்லை, இதனால், இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் பெரியளவில் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-12-10T21:02:43Z", "digest": "sha1:4BGALSKONOE7ATUNP26D34T2Y5PTRCV2", "length": 8911, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "மரி என்கிற ஆட்டுக்குட்டி", "raw_content": "\nTag Archive: மரி என்கிற ஆட்டுக்குட்டி\nகருத்துசொல்லும் கலையும் பிரச்சாரக் கலையும்\nஅக்கினிப்பிரவேசம் – ஜெயகாந்தன் கதை மரி என்கிற ஆட்டுக்குட்டி – பிரபஞ்சன் கதை ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். ஈரோடு வாசகர் சந்திப்பின் போது தாங்கள் பிரபஞ்சனின் மரி என்கிற ஆட்டுக்குட்டி கதையை பற்றிய தங்களின் விமர்சனப் பார்வையை கூறுனீர்கள். கதை முழுவதும் செயற்கையான கட்டமைப்பு, கதாப்பாத்திரங்கள் தன்னியல்பில் செயல்படாமல் ஆசிரியரின் கைப்பாவையாக செயல்பட்டது, சட்டென்று திருந்தும் மரி, ‘நா.பார்த்தசாரதி’ தனமான லட்சிய நடத்தைக்கொண்ட கதாநாயகன் எனக் கூறினீர்கள். எனக்கும் அப்படியே தோன்றியது. ஜெயகாந்தனின் அக்னிப்பிரவேசம் கதையிலும் ஆரம்பம், …\nTags: அக்கினிப்பிரவேசம், அசோகமித்திரன், ஜெயகாந்தன், தல்ஸ்தோய், பிரபஞ்சன், மரி என்கிற ஆட்டுக்குட்டி\nநூறுநிலங்களின் மலை - 2\nஇயல் விருது சில விவாதங்கள்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்த��நான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQ0MjM1MQ==/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-12-10T22:49:54Z", "digest": "sha1:OWWO67PEOMNUT44CRVPKICFDBO6SMM6J", "length": 8104, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "இலங்கையில் இடைக்கால அமைச்சரவை ராஜபக்சே சகோத���ர்களுக்கு முக்கிய பொறுப்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nஇலங்கையில் இடைக்கால அமைச்சரவை ராஜபக்சே சகோதரர்களுக்கு முக்கிய பொறுப்பு\nகொழும்பு, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே 16 பேர் அடங்கிய இடைக்கால அமைச்சரவையை நியமித்துள்ளார். இதில் தன் சகோதரர்களுக்கு ராணுவம், நிதி, வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை கொடுத்துள்ளார். தமிழர்கள் இருவர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.அண்டை நாடான இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். இதையடுத்து இலங்கை அரசியலில் மாற்றம் ஏற்பட்டது.ஐக்கிய தேசிய கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ரணில் விக்கிரமசிங்கே அறிவித்தார்.இதைத் தொடர்ந்து புதிய பிரதமராக முன்னாள் அதிபரும் கோத்தபயவின் மூத்த சகோதரருமான மகிந்த ராஜபக்சே பொறுப்பேற்றார். இலங்கையின் அடுத்த பார்லிமென்ட் தேர்தல் 2020ல் தான் நடக்கவுள்ளது. எனவே அதுவரை நிர்வாகத்தை நடத்துவதற்கு வசதியாக 16 பேர் அடங்கிய இடைக்கால அமைச்சரவையை கோத்தபய நேற்று நியமித்தார்.இதில் பிரதமர் மகிந்தாவுக்கு ராணுவம் மற்றும் நிதி இலாகாவும்; அவரது மூத்த சகோதரர் சமல் ராஜபக்சேவுக்கு 77, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறையும் ஒதுக்கப்பட்டன.இவர்கள் தவிர மேலும் 14 பேர் நேற்று அமைச்சர்களாக பதவியேற்றனர்.மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தினேஷ் குணவர்த்தனே 70, வெளியுறவுத் துறை அமைச்சராக பதவியேற்றார். பவித்ரா வன்னியராச்சி என்ற பெண்ணுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.இந்த அமைச்சரவையில் இலங்கை தமிழர்களான ஆறுமுகம் தொண்டமான் தோட்டத் தொழில் கட்டமைப்பு துறை அமைச்சராகவும்; டக்ளஸ் தேவானந்தா மீன்வளத்துறை அமைச்சராகவும் இடம் பெற்றுள்ளனர்.\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: வடகிழக்கில் போராட்டம் வெடித்தது: பல இடங்களில் வன்முறை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பாஜ எம்எல்ஏ.க்கள், எம்பி.க்கள் முதலிடம்\nகாஷ்மீரில் தலைவர்களை விடுவிப்பது பற்றி உள்ளூர் நிர்வாகம் முடிவு செய்யும் :உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்\nகுடிபோதையில் இருவரை கொன்ற சிஆர்பிஎப் வீரர்\nமாநிலங்களின் அதிகார பட்டியலி��் உள்ள நீரை பொது பட்டியலுக்கு மாற்றும் திட்டம் இல்லை : ஜல் சக்தி அமைச்சர் ஷெகாவத் தகவல்\n உள்ளாட்சி தேர்தலில் ஐந்து நிறங்களில்...இரண்டாம் நாள் வேட்பு மனு தாக்கல் மந்தம்\nகாலம் மாறிப்போச்சு திருமண செலவுகளுக்கு காப்பீடு செய்வது அதிகரிப்பு\nபொருளாதார மந்தநிலையால் சிறுசேமிப்பு திட்டத்தில் வட்டிவீதம் குறைகிறது\nகர்நாடகவில் சட்டவிரோதமாக பயிரிட்ட 90 கிலோ கஞ்சா செடி பறிமுதல்..ஒருவர் கைது\nபுதுவை ரவுடி ஜனா தேடப்படும் குற்றவாளியாக ஆட்சியர் அறிவிப்பு\nதெற்காசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்\nமும்பையில் இன்று கடைசி போட்டி: டி20 தொடரை கைப்பற்ற இந்தியா - வெ.இண்டீஸ் பலப்பரீட்சை\nகர்நாடகா 336 ரன்னுக்கு ஆல் அவுட் முன்னிலை பெறுமா தமிழகம்\nபாகிஸ்தான் - இலங்கை மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்\nநியூசி., தொடரில் பிரித்வி | டிசம்பர் 10, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/9389", "date_download": "2019-12-10T22:44:56Z", "digest": "sha1:YWHYIZ362F7QN5B43HRPKJLRVCPRC6S2", "length": 11908, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "மேற்கிந்திய தீவுகளை சுழலில் அடித்த அஸ்வின் ; முதல் டெஸ்டை கைப்பற்றியது இந்தியா (படங்கள் இணைப்பு) | Virakesari.lk", "raw_content": "\nமிக்கி ஆர்தர் எங்களுடன் உள்ளமை சாதகமான விடயம்- திமுத்\nஅதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை : நுகர்வோர் அதிகார சபை\nஜப்பான் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்\nதுன்னாலையில் சிசு கொலை – தாய்க்கு நீதிமன்று அதிரடி உத்தரவு\nகோழியை பிடித்த மலைப்பாம்பை மடக்கிப்பிடத்த இளைஞர்கள்\nஇலங்கை பிரஜைகளுக்கு மக்கள் ஆதரவையும் ஊக்குவிப்பையும் வழங்க வேண்டும் - திருமதி உலக அழகி கரோலின் ஜூரி\nஉலகின் இளம் பிரதமராகும் பின்லாந்து பெண்\nமனித உரிமைகள் தினத்தில் காணாமல் போன உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்\nநாளை ஏழு மணி நேர நீர் வெட்டு\nபிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரண தண்டனை\nமேற்கிந்திய தீவுகளை சுழலில் அடித்த அஸ்வின் ; முதல் டெஸ்டை கைப்பற்றியது இந்தியா (படங்கள் இணைப்பு)\nமேற்கிந்திய தீவுகளை சுழலில் அடித்த அஸ்வின் ; முதல் டெஸ்டை கைப்பற்றியது இந்தியா (படங்கள் இணைப்பு)\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வ��னின் சிறப்பான பந்துவீச்சின் காரணமாக இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 92 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.\nதனது முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 8 விக்கட்டுகளை இழந்து 566 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.\nஇந்திய அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 200 ஓட்டங்களை பெற்றதோடு, ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.\nபந்துவீச்சில் பிராத்வைட் 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.\nஇதேவேளை முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 243 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.\nஇதில் அதிகபட்சமாக கிராஜ் பிராத்வைட் 74 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார்.\nஇந்திய அணி சார்பில் மொஹமட் சமி மற்றும் யாதவ் ஆகியோர் தலா 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.\nமீண்டும் ஃபோலோவன் முறையில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி அஸ்வினின் சுழலில் சிக்கி 231 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து இன்னிங்ஸ் மற்றும் 92 ஒட்டங்களால் தோல்வி அடைந்தது.\nஇரண்டாவது இன்னிங்ஸில் கார்லஸ் பிராத்வைட் 51 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.\nபந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் 7 விக்கட்டுகளை கைப்பற்றினார்.\nஇதேவேளை போட்டியின் சிறப்பாட்டக்காரராக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவுசெய்யப்பட்டார்.\nஇந்தியா மேற்கிந்திய தீவு டெஸ்ட் பந்து அஸ்வின்\nமிக்கி ஆர்தர் எங்களுடன் உள்ளமை சாதகமான விடயம்- திமுத்\nமிக்கி ஆர்தர் எங்களுடன் உள்ளமை மிகவும் சாதகமான விடயம்\n2019-12-10 22:05:55 திமுத் கருணாரட்ண\nநாங்கள் இதனை மறக்கமாட்டோம்- இலங்கைக்கு நன்றி தெரிவித்துள்ள முன்னாள் பாக்கிஸ்தான் வீரர்கள்\nநாடுகளும் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைகளும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் ஆதரவை வழங்கவேண்டும்,\nநேபாளத்தில் இலங்கை வீரர்களுக்கு டெங்கு ; சுகததாச விளையாட்டரங்கு முற்றுகை\nகொழும்பு, சுகததாச விளையாட்டரங்கு ஹோட்டல் சுற்றுச் சூழலை விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும இன்றைய தினம் பார்வையிட்டுள்ளார்.\nதெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் கபடியில் இலங்கைக்கு முதல் வெள்ளி\nகடந்த பத்து நாட்களாக நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு மற்றும் பொக்காராவில் நடைபெற்றுவந்த 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நாளையுடன் முடிவுக்கு வருகின்றது.\n2019-12-09 22:58:58 தெற்காசியா மெத்தியூ அபேசிங்க நேபாளம்\n2020 ஒலிம்பிக், 2022 பீபா உட்பட அனைத்து சர்வதேச போட்டிகளிலும் பங்குகொள்ள ரஷ்யாவுக்கு தடை\n2020 ஒலிம்பிக், 2022 பீபா உலகக் கிண்ணம் உள்ளிட்ட அனைத்து சர்வதேச விளையாட்டுக்களிலும் ரஷ்யா பங்குகொள்வதற்கு 4 வருடத் தடையை வாடா (Wada)எனப்படும் உலக ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் விதித்துள்ளது.\nஅதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை : நுகர்வோர் அதிகார சபை\nஜப்பான் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்\nஉலகளாவிய மனித அபிவிருத்திச் சுட்டியில் இலங்கைக்கு 71 ஆவது இடம்\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் தகுதிக்கேற்ப நியமனங்கள் : கல்வியமைச்சர்\nசமூகங்களுக்கிடையில் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு - மனித உரிமைகள் ஆணைக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://danvantripeedam.blogspot.com/2014/04/", "date_download": "2019-12-10T21:28:44Z", "digest": "sha1:45CMHWDLWVDXABXEH6XD6GNL7EOTCRRC", "length": 23295, "nlines": 502, "source_domain": "danvantripeedam.blogspot.com", "title": "Danvantri Peedam - Universal Peedam: April 2014", "raw_content": "\nகயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்துவருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.\nவிரைவில் திருமணம் நடைபெற வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது...\nதிருமணத் தடைகள் உள்ள பெண்களுக்கு சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசியுடன் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை சுயம்வரகலா பார்வதி யாகம் நடைபெற்றது.\nஇந்த யாகத்தில் தமிழகம், கர்நாடகா, மும்பை, ஆந்திரா போன்ற பல மாநிலங்களில் இருந்தும் திருமணமாகாத பெண்கள் கலந்து கொண்டு கூட்டு பிரார்த்தனை செய்தனர்.\nமேலும் யாகத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு கலச அபிஷேகம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பீடத்தில் நடைபெற்ற சிறப்பு அன்னதானத்தில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nமருத்துவர்களின் நலனுக்காக ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் சிறப்பு யாகம்\nஉலக மக்களின் நலனுக்காகவும், மருத்துவத் தொழில் புரிந்து மக்கள் ஆரோக்கியமாக வாழ பாடுபடும் மருத்துவர்களின் குறித்து யாரும் கவலைப்படாத நிலையில், அவர்களின் நலனுக்காகவும், அவர்களின் குடும்ப நலன் கருதியும், வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் 23.04.2014 புதன்கிழமை அன்று சித்திரை மாதம் திருவோணம் நட்சத்திரம் முன்னிட்டு சிறப்பு ஹோமமும் பூஜையும் நடைபெற்றது. ஹோமத்தில் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.\nஇதை முன்னிட்டு பீடத்தில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.\nகயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்\nஉலக மக்கள் நலன் வேண்டி சக்தி பீடங்களில் யாகம் செய்ய 15நாள் வடஇந்திய ஆன்மீகப்பயணம்\nஉலக நலன் கருதியும், மக்களின் மனக்குறைகள் நீங்கி, அனைத்து ஐஸ்வர்யங்களும் ஆரோக்கியமும் கிடைத்து ஆனந்தம் பெற இமாசலப்பிரதேசத்தில் உள்ள சக்தி பீடங்களில் சிறப்பு யாகம் நடத்த உள்ளார்.\nஇதற்காக, 10பேர் கொண்ட குழுவினருடன், வரும் 21.4.2014 திங்கட்கிழமை புறப்பட்டு சென்று 5.5.2014 வரை தர்மசாலா, காலேஸ்வர், சாமுண்டா, சின்ன மஸ்தா, பெரிய மஸ்தா, ஜூவாலாமுகி, காக்கடா, நைனாதேவி, சிந்தப்பூர், வஜ்ரேஸ்வரி போன்ற ஸ்தலங்களிலும் மற்றும் ஹரித்வார், ரிஷிகேஷ், குருஷேத்ரா, மதுரா போன்ற இடங்களிலும் சிறப்பு யாகங்களும், சிறப்பு பூஜைகளும் நடத்த உள்ளதாக கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.\nஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்\nகீழ்ப்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா, வாலாஜாப்பேட்டை-632513.\nவேலுர் மாவட்டம். போன் : 04172 230033\nதன்வந்திரி பீடத்தில் குருபெயர்ச்சிவிழா வரும் ஆகஸ்டு 02 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெறுகிறது.\nமே 1ஆம் தேதி முதல் 48 நாட்களுக்கு மங்களங்கள் நல்கு...\nவிரைவில் திருமணம் நடைபெற வேண்டி சிறப்பு யாகம் நடைப...\nமருத்துவர்களின் நலனுக்காக ஸ்ரீதன்வந்திரி பீடத்தில...\nகயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்உலக மக...\nஸ்ரீதன்வந்திரிபீடம் ஆன்மீக அலைகளும்இறை சக்தியும் ந...\n14.4.2014, 15,000 வாழைப்பழங்களைக் கொண்டு ஸ்ரீ மகா...\nஉதவி புரிந்த பக்தருக்கு நிகழ்ந்த அற்புதம்\nஸ்ரீ ராமநவமி முன்னிட்டு அபிஷேகமும் ஆராதனைகளும் சிற...\nஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் அருமை.\n2014-15ம் ஆண்டு சிறப்பு காரிய சித்தி ஹோமங்கள்\nதன்வந்திரி பீட யாகங்கள் தந்த நன்மைகள் - அனுபவ உண்ம...\nபுத்தாண்டு நாளில் 15 ஆயிரம் வாழைப்பழம் கொண்டு ஸ்ரீ...\n02.05.2014 அன்று தினமணி இதழில் வெளியிடப்பட்டது.\n5000 கிலோ மிளகாய் யாகம் (1)\n5000 கிலோ மிளாகாய் கொண்டு நிகும்பல யாகம் (1)\nசங்கடஹர கணபதி ஹோமம் (1)\nசத்ரு ஸம்ஹார ஹோமம் (1)\nதச பைரவர் யாகம் (1)\nதிருமணத் தடை நீங்க (1)\nதிருஷ்டி துர்கா ஹோமம் (1)\nபடியுங்கள் தன்வந்திரி விஜயம் (1)\nபத்து பைரவர் யாகம் (1)\nமழை வேண்டியும் இயற்கை வளம் வேண்டியும் திருமஞ்சன திருவிழா (1)\nமஹா சிவராத்திரி 2018 (2)\nமுரளிதர ஸ்வாமிகள் ஜெயந்தி (1)\nராமகிருஷ்ண பரமஹம்சர் 182வது ஜெயந்தி (1)\nலக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் (1)\nவாஞ்சா கல்பலாதா ஹோமம் (1)\nவாழை பூ பூஜை (1)\nஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி (1)\nஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் (1)\nஹயக்ரீவர் ஜெயந்தி 2017 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=21633%3Fto_id%3D21633&from_id=20852", "date_download": "2019-12-10T22:45:51Z", "digest": "sha1:TRR6EUHHE2BH2UFLDPV6XVODT43ZKB44", "length": 15109, "nlines": 78, "source_domain": "eeladhesam.com", "title": "மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி நடைபெறும் நடைபவனியில் சகல மக்களையும் கலந்துகொள்ள வட மாகாண முன்னாள் முதலமைச்சர் கோரிக்கை – Eeladhesam.com", "raw_content": "\nமீண்டும் வேட்டையாடப்படும் முன்னாள் போராளிகள்\nவிக்கினேஸ்வரன் தலைமை மாற்று அணியில் ரெலோ, புளொட் இணைவா\nஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படாது\nசுவிஸ் தூதரக ஊழியரிடம் துருவித் துருவி விசாரணை\nநான் பதவி விலகுவது என் இஸ்டம்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nஈழத்தமிழ்த்தேசத்தின் அங்கீகாரமே இந்திய நலனுக்கு உகந்தது\nபிரியங்க பெர்னான்டோ தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய வாய்ப்பு\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nமட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி நடைபெறும் நடைபவனியில் சகல மக்களையும் கலந்துகொள்ள வட மாகாண முன்னாள் முதலமைச்சர் கோரிக்கை\nசெய்திகள் ஏப்ரல் 20, 2019ஏப்ரல் 21, 2019 இலக்கியன்\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உபசெயலகத்தை ஒரு முழுச்செயலகமாக மாற்றித்தருமாறு கோரி தமிழ் மக்கள் நீண்டகாலமாக விடுத்துவரும் கோரிக்கையை வலியுறுத்தி எதிர்வரும் ஞாயிற்றுக்��ிழமை மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி நடைபெறவிருக்கும் நடைபவனியில் உண்மையையும் நியாயத்தையும் சமாதானத்தையும் விரும்பும் சகல மக்களையும் கலந்துகொள்ளுமாறு வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி. வி விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇந்த நடைபவனியில் தானும் பங்கேற்ப இருப்பதாக தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் இதுதொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உபசெயலகத்தை ஒரு முழுச்செயலகமாக மாற்ற 1993ல் இருந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இன்றுவரை அது ஒரு வெற்றியளிக்காத முயற்சியாகவே இருந்து வந்துள்ளது. முக்கியமாகக் காணி மற்றும் நிதி அதிகாரமற்ற ஒரு உப பிரதேச செயலகமாகவே 1989ல் இருந்து இது இயங்கி வருகின்றது. இது கல்முனை தமிழ்ச் சமூகத்தைப் பாரியளவில் பாதிக்கின்றது என்பதை அண்மையில் கல்முனை சென்ற போது அறிந்து கொண்டேன். இது பற்றி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கமுடியும். ஆனால் சூழல் அதற்கு அனுசரணை வழங்குவதாகத் தெரியவில்லை. பொதுவாக வழக்குகள் இழுத்தடித்துச் செல்வதையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும்.\nஇது முற்றிலும் சுயநலம் மிக்க பலம் மிக்க அரசியல் வாதிகள் சிலரின் பக்கச் சார்பான அரசியல் நடவடிக்கைகளின் பிரதிபலிப்பே. ஆகவே இதற்கு அரசியல் ரீதியான செயற்பாடுகளே அவசியம் என்பதை உணர்ந்து மக்கள் இம்மாதம் 21ம் திகதி தமது கோரிக்கையை முன்வைத்து மட்டக்களப்பில் இருந்து கல்முனைக்கு நடைபவனி செல்ல உள்ளார்கள். உண்மையையும் நியாயத்தையும் சமாதானத்தையும் விரும்பும் மக்கள் யாவரும் இந்த நடவடிக்கையில் பங்கேற்க வேண்டும். நானும் அதில் பங்கேற்பதாக உள்ளேன்.\nமூன்று முக்கிய விடயங்கள் மனதில் எடுக்கப்பட வேண்டும்.\nஇத் தமிழ் பிரதேச செயலகம் 29 கிராம சேவையாளர் பிரிவுகளையும், 36346 மக்கள் தொகையையும் கொண்டது. இவர்களுள் 90மூ விகிதமானவர்கள் தமிழ் மக்கள். அம்பாறை மாவட்டத்தில் மிகக் கூடுதலான தமிழ் மக்கள் தொகை இங்கே காணப்படுகிறது. தமிழ் மக்கள் தமது தனித்துவத்தைப் பேண இப்பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படவேண்டும். அவர்களுக்குக் காணி மற்றும் நிதி அதிகாரம் வழங்கப்படவேண்டும். இது முஸ��லிம் மக்களை எந்த விதத்திலும் பாதிக்காது. நடைமுறையில் இருக்கும் தற்போதைய உபசெயலக அதிகார வரம்பை முன்வைத்து எடுக்குந் தீர்மானம் எந்தவிதத்திலும் வேறெவரையும் பாதிக்காது.\nஅம்பாறை மாவட்ட 20 பிரதேச செயலாளர் பிரிவுகளுள் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் ஒன்று தான் முழு அதிகாரம் இல்லாத செயலகமாக 1989ல் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரையில் தொடர்ந்து இருந்து வருகின்றது. இது மாற்றப்பட வேண்டும். இதற்கும் தரமுயர்த்தல் அளிக்கப்படவேண்டும்.\nஇந்த விடயம் உடனே சீர் செய்யப்படாவிட்டால் தமிழ்ப் பேசும் தமிழ், முஸ்லிம் சமூகங்களிடையே காழ்ப்;புணர்ச்சியை ஏற்படுத்தும். காலாதி காலமாக பிட்டும் தேங்காய்த் துருவலும் போல வாழ்ந்து வரும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தமக்குள் சர்ச்சைப்படுவது பெரும்பான்மையினருக்கே நன்மையை ஏற்படுத்தும்;. அரசியல் வாதிகள் இவ்வாறான விடயங்கள் சம்பந்தமாக தமது சுயநலங் கருதி தீர்மானங்களை எடுக்காது வருங்கால இன ஒற்றுமையையும் இன சௌஜன்யத்தையும் கருத்திற் கொண்டு நடந்துகொள்ளவேண்டும்.\nஆகவே சகலரும் இந்த நியாயந் தேடும் நடைபவனியில் பங்குபற்றி நியாயத்தையும் இன ஒற்றுமையையும் கொண்டுவர ஒன்றுபடுவார்களாக\nஇம்மாதம் 21ம் திகதி மட்டக்களப்பில் சந்தித்து கல்முனை நோக்கிப் பயணிக்கவிருக்கும் எம் மக்களின் நடைபவனியில் பங்குபற்றுமாறு எமதுறவுகள் அனைவரையும் அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.\nவிக்கினேஸ்வரன் தலைமை மாற்று அணியில் ரெலோ, புளொட் இணைவா\nகூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி வடக்கு மாகாண முன்னாள்\nவலுக்கின்றது முன்னாள் முதலமைச்சர் கூட்டணி\nதாங்கள் தான் உண்மையான மாற்று அணியென தமிழ் தேசிய மக்கள் முன்னணி முரண்டுபிடிக்க வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ்\nஇனப்பிரச்சினைக்கு தீர்வை கோட்டாவிடம் இந்தியா வலியுறுத்தும் – விக்னேஸ்வரன்\nஇனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்தியா வலியுறுத்தும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நம்பிக்கை\nதமிழ் தேசிய வாதத்தை மௌனிக்க இடமளிக்க மாட்டோம்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nமீண்டும் வேட்டையாடப்படும் முன்னாள் போராளிகள்\nவிக்கினேஸ்வரன் தலைமை மாற்று அணியில் ரெலோ, புளொட் இணைவா\nஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படாது\nசுவிஸ் தூதரக ஊழியரிடம் துருவித் துருவி விசாரணை\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/readercomments.asp", "date_download": "2019-12-10T22:33:13Z", "digest": "sha1:IZDJPLYDX7I5BRHMCJYEGMI7K7MT3LAM", "length": 49748, "nlines": 290, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 11 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 132, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:21 உதயம் 17:22\nமறைவு 17:59 மறைவு 05:20\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்\nஅனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்\nசெய்தி: 2018 – 2019 பருவத்தில் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காயல்பட்டினத்திற்கு ஒது���்கிய தொகை எவ்வளவு த.அ.உரிமை சட்டத்தின் கீழ் “மெகா / நடப்பது என்ன த.அ.உரிமை சட்டத்தின் கீழ் “மெகா / நடப்பது என்ன” பெற்ற தகவல் வெளியீடு” பெற்ற தகவல் வெளியீடு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nRe:...விழிப்புணர்வு தரும் அதிர்ச்சி தகவல்\nஇந்த தகவல்களை தனியொரு இயக்கம் காழ்ப்புணர்ச்சியில் சொல்வதாக யாரும் சொல்ல முடியாது ஏனெனில் இந்த தகவல் அனைத்தும் தகவல் அறியும் சட்டத்தின்படி அவர்கள் எழுதிக் கேட்டு தகவல் அறியும் சட்டம் அவர்கள் சட்டப்படி தந்துள்ள தகவல்.\nதிருமிகு அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவின் சார்பாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டபோதும் தொடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று வரை சுமார் 15 ஆண்டுகளாக நமது சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையை தக்க வைத்துக்கொண்டுள்ளார்.\nஅவருடைய வெற்றிக்கு காயல்பட்டினம்தான் திலகமிட்டுக் கொண்டிருக்கிறது என்பதை அவரே நன்கு உணர்ந்தும் இருக்கிறார். அவர் வெற்றிக்கு காயல்பட்டினம்தான் பலமுறை கைகொடுத்துள்ளது என்பதை அவர்களே பல மேடைகளிலும் சொல்லி வந்திருக்கிறார்.அவரை நாம் சட்டமன்ற உறுப்பினர் என்று சொல்வதோடு நிற்காமல் ''நல திட்ட நாயகன்'' என்று பெருமையுடன் அழைத்தும் வருகிறோம்.\nநமதூரில் நடக்கும் மங்கள நிகழ்ச்சியானாலும் சரி அமங்கல நிகழ்ச்சியானாலும் சரி எல்லாவற்றிலும் அவர் கலந்து கொண்டு காயல்பட்டினம் மக்கள் மீது தான் கொண்டுள்ள அன்பையும் நட்பையும் வெளிப்படுத்தி வருகிறார் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.\nஅவ்வாறெல்லாம் இருந்தும் கூட அவர் சட்டமன்ற தொகுதிக்கு ஒதுக்கப் பட்டுள்ள நிதியில் 15 விழுக்காட்டுக்கு மிகவும் குறைவாக 8.8 விழுக்காடுதான் நமதூருக்கு செலவு செய்திருக்கிறார் என்ற அரசின் புள்ளி விவரம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.\nஅவர்கள் மேல் வீண் பழி சுமத்தி அவருடைய கவுரவத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயலாக இதை ஏதோ ஒரு தனிப்பட்ட இயக்கம் முயற்சிக்கிறது என்று இதை எடுத்துக் கொள்ள முடியாது .அரசின் புள்ளி விவரம் சரி இல்லை என்று அண்ணாச்சி சொல்ல வேண்டும் தன்னிலை விளக்கம் அளித்து அறிக்கை விட வேண்டும் என்று அவர் மேல் அன்பு கொண்டுள��ள காயல்பட்டினம் மக்கள் எதிர்பார்ப்பது நியாயமானதே.,\nஇடிக்கும் துணையாள்வாரை யாரே கெடுக்கும் தகைமையவர் என்று வள்ளுவம் சொல்கிறது. ஒரு ஆட்சி தவறு செய்யும் போது அதை தட்டிக் கேட்பதற்கு ஒருவர் இருந்தால் அந்த ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது என்று வள்ளுவர் சொல்கிறார்.\nநபி தோழர் உமர் அவர்கள் ஆட்சி பொறுப்பு ஏற்றபோது ஒரு செய்தியை சொல்கிறார். நான் ஆட்சி பொறுப்பு ஏற்கிறேன் நான் தவறு செய்தால் என்னை தட்டி கேட்க யாரும் உண்டா என்று அவர்கள் கேட்டபோது நீங்கள் தவறு செய்தால் இந்த வாழ் உங்களுக்கு பதில் சொல்லும் என்று இன்னொரு தோழர் தைரியமாக சொல்ல, எல்லா புகழும் இறைவனுக்கே என்று கூறி அந்த தோழரை கட்டி அனைத்துக் கொண்டார்கள் என்ற தகவலை நான் எங்கோ படித்த ஞாபகம் .\nஎனவே திருமிகு அனிதா அவர்கள் நமதூருக்கு செய்யவேண்டிய சேவைகளை தொய்வின்றி செய்ய வேண்டும் என்று அன்புடன் வேண்டிக் கொள்கிறோம் .\nஇனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: குதூகல குடும்ப சங்கமமாக நடந்து முடிந்தது துபை கா.ந.மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஅமீரகமா தமிழகமா என்று நினைக்க தோன்றும் அளவுக்கு இங்கே குதூகலம் நிறைந்த கொண்டாட்டங்கள் வேலைதேடிவருவோருக்கு உதவும் கரங்கள் பிறந்த ஊருக்கு ஏழை எளிய மக்களின் விழிநீர் துடைக்க அற்புதமான திட்டங்கள் அள்ளித்தரும் நல்ல உள்ளங்கள். நோயில்லா உடலிருந்தால் நூறு வரை காதல் வரும் என்ற கவிதை வரிகளுக்கு உயிரூட்டும் விளையாட்டுக்கள் எல்லாம் சேர்ந்து சுபுஹானின் புகைப் படங்களில் அற்புதமாக தொகுத்து வழங்கி இருக்கும் நேரில் நிகழ்ச்சிகளில் கலந்து இந்த இணையதளத்தின் ஸாலிஹ் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்\nமனசுக்கு வயசு இல்லை என்பார்கள் இங்கே வயதுவந்தவர்களும் இளைஞர்களாகவே காணப் படுகிறார்கள் அவர்கள் தங்களை இளைஞர்களுடன் சிறுவர்களுடன் இணைத்துக் கொண்டு கொண்டாடுகிறார்கள் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது நாங்கள் அரபகத்திலே வாழ்ந்த காலத்தில் இப்படி ஒரு கொண்டாட்டம் இல்லை நான்கு சுவர்களுக்குள் சத்தமில்லாமல் எங்கள் காயல்நல மன்ற நடவடிக்கைகளை நடத்த வேண்டி இருந்தது.\nஇனி ஒரு விதி செய்யுங்கள் அங்கு வேலையில் சேர்ந்து நல்லபடி இருக்கும்போது நான் நம் ஊரில் ஒருவருக்காவது இந்த நாட்டில் ஒரு வேலை வாங்கி கொடுப்பேன் வருடம் ஒரு முறை யாரையாவது முக்கிய பொதுநல தொண்டாற்றும் ஒருவரை அழைத்து இந்த விழாவில் கருத்துரை வழங்க வைப்பேன் என்று சபதம் எடுத்துக் கொள்ளுங்கள் . இன்ஷா அல்லாஹ் உங்கள் கொண்டாட்டங்கள் இன்னும் விரிவாகும். உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பார்கள். யாருக்காவது என்ன உதவியாவது செய்து கொண்டிருக்கவேண்டும் என்ற வேட்கை உங்களை தூங்க விடாது அந்த உள்ளத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் எல்லோருக்கும் தருவானாக . உங்கள் வாழ்க்கையில் வருஷமெல்லாம் வசந்தம் வீசட்டும். முப்பது நாளும் பௌர்ணமியாக ஒளி வீசட்டும் .\nதேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வில் பசி இருக்கும்\nதேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: கிணறுகள் நிறைந்து கழிவுநீர்த் தொட்டியுடன் கலங்கின மையவாடிகள் குளங்களாயின நகர் முழுக்க மழை நீர்த்தேக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nநல்ல மழை பெய்ததனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்திருப்பதைப் பார்க்க சந்தோஷம். ஆனால் இரண்டு சிறபிள்ளைகள் அதிலும் சிறு குழந்தை ஒன்று திறந்த கிணற்றின் பக்கம் நிற்பதைப் படம் பிடித்து போடுவது நல்லதல்ல. கவனமாக இருப்பது நல்லது. கிணற்றை எப்போழுதும் மூடியே வைப்பது புத்திசாலித்தனம்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: மக்வா பொதுக்குழுவில் வெற்றிடப் பொறுப்புகளுக்கு புதியவர்கள் நியமனம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nRe:...கருணையும் நிதியும் ஒன்றாய் சேர்ந்தால். ...\nஇந்த கூட்டத்தில் பேசப்பட்ட செய்திகளில் நிதி நிலை அறிக்கை முக்கிய இடம் பெறுகிறது. அநேகமாக பொது நல இயக்கங்களில் மிக சூடாக விவாதிக்கப் படும் செய்தி நிதி பற்றியதுதான். குழப்பங்களும் கூச்சல்களும் ஏற்படுவதும் அந்த நிதி நிலை பற்றிய அறிக்கைதான். வெளிப்படை தன்மை இல்லாமல் இருக்கும் இந்த பொருளாதார விஷயம் நல்லவரகளையும் சந்தேகிக்க வழி வகுத்துவிடுகிறது.\n''மயிரூடாடா ���ட்பு பொருளூடாட கெடும்'' என்பார்கள் பணம் எங்கே குவிந்து காணப் படுகிறதோ, அது இறை இல்லங்களானாலும் சரி அநாதை இல்லங்களானாலும் சரி மத்ரஸாக்கலானாலும் சரி வக்ப் சொத்துக்களானாலும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களானாலும் சரி அங்கெல்லாம் இந்த குளறுபடிகள் இருக்கவே செய்கிறது அது தவிர்க்க முடியாத ஒரு முஸீபத்தாக இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது வேதனைக்குரிய விஷயம். எனவே அவசர நிலை நிதி என்று ஒன்று தேவை இல்லை, கையில் பணம் குவிந்துருப்பது சரியல்ல என்று இந்த மன்றம் முடிவு செய்திருப்பதை மனதார வரவேற்கிறேன் .\nநான் தம்மாம் காயல் நல மன்ற செயலாளராக இருந்த காலத்திலும் ரியாத் காயல் அலையன்ஸ் கமிட்டி துணை தலைவராக பணியாற்றியபோதும் இந்த கருத்துக்களை முன்மொழிந்து அது ஏற்றுக் கொள்ளப் பட்டு நடை முறை படுத்தப் பட்டது. அவ்வப்போது அந்த நிதிகள் செலவழிக்க பட்டால் கேள்வி கேட்பவர்களும் குறைவார்கள் மன்ற பொருளாளருக்கும் பொறுப்புக்கள் குறைந்து நிம்மதியாக இருக்கலாம். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் காலம் கனிந்து இப்போது ஓட்டு எண்ணுபவருக்கே பணம் கொடுக்கும் காலமாக பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கும் இந்த கால கட்டத்தில் இந்த அமைப்பு மிக சிறப்பாக வெளிப்படை தன்மையுடன் தன் பொது நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.\nஇப்போது நமது காயல்பட்டணம் மண்ணிலும் வெள்ளம் தண்ணீர் என்று மக்கள் அவதி பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஐக்கிய பேரவை மூலம் அதற்கான குழு நியமிக்கப் பட்டு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. உங்கள் கருணை பார்வையை நமது ஊரின் பக்கமும் கொஞ்சம் திருப்புங்கள். கருணையும் நிதியும் ஒன்றாய் சேர்ந்தால் அங்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவும்.\nஇந்த குரல் மூன்று ஆண்டுகளுக்கு முன் நமது தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மக்களிடம் கேட்ட கேள்விகள்...இப்போது அவர்கள் மறைவுதினமான இன்றும் நினைவுக்கு வருகிறது. அவை வைர வரிகள் மக்களின் உணர்வுகளை உசுப்பி விட்ட வரிகள்..\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: உள்ளாட்சித் தேர்தல் 2019: காயல்பட்டினம் நகராட்சித் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீக் ஏணி சின்னத்தில் 6 வார்டுகளில் போட்டியிடும் நகர பொதுக்குழுவில் மாநில பொதுச் செயலாளர் அறிவிப்பு நகர பொதுக்குழுவில் மாநில பொதுச் செயலாளர் அறிவிப்பு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஉன் உயரத்தை காட்ட வேண்டும் என்பதற்காக என் தோளில் ஏறி நிற்கிறாய்...கொஞ்சம் இறங்கி விடு எனக்கு வலிக்கிறது என்று ஒரு புது கவிதை சொல்கிறது.\nதிமுக அதிமுக மாறி மாறி நமது தோள்களில் ஏறி அவர்கள் உயரத்தை காட்ட நமது தோள்கள் பயன்பட்டது போதும் சென்ற உள்ளாட்சி தேர்தலில் ஜமாத்துக்களுக்காக வழி விட்டு அந்த தோல்வியும் நமக்கு தலைவலியாகவே போய் முடிந்து விட்டது.\nஇப்போதாவது நமது வலிமை என்ன நாம் பெற்றிருக்கும் ஏணியின் உயரம் என்ன அதன் உறுதி என்ன என்று தெரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம். கசப்பான முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் சில தோல்விகளை ஜீரணித்துக் கொள்ள வேண்டிய நேரம். காவிக் கட்சிகள் இணைந்து நின்று வெற்றி பெற்றது ஆட்சியில் பங்கு கேட்டபோது பல அசிங்கங்கள் இரவு நேர ஆட்சி மாற்றங்கள் நடைபெற்று நமது அரசியலமைப்பின் 70 வருட கொண்டாட்டத்தின்போது அவை அரங்கேறியது எல்லாமே நமது முஸ்லீம் லீக் பெரியவர்களின் கவனத்துக்கு வந்துள்ளது. அல்ஹம்து லில்லாஹ்.\nஆனால் இந்த அரசியல் சதுரங்க ஆட்டத்தில் தோற்றாலும் வென்றாலும் நமக்கு பெருமைதான். முயற்சித்து பாருங்கள். வாழ்த்துக்கள்.\nதன்னலமற்ற இக்லாஸான மக்களுக்கு சேவை செய்வதற்காகவே களம் இறங்கும் வேட்பாளர்களை அடையாளம் காண்பது ஒரு கஷ்டமான வேலைதான் .அல்லாஹ் அடையாளம் காட்ட போதுமானவன்.\nநீ எழுந்து நடந்தால் எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும்.\nநீ விழுந்து கிடந்தால் சிலந்தி வலையும் உன்னை சிறை பிடிக்கும் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: நகரில் மழைவெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஐக்கியப் பேரவை சார்பில் குழுக்கள் அமைப்பு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nRe:...முதலமைச்சரே இன்று கூட்டத்தை கூட்டுகிறார்\nஇன்றுதான் முதலமைச்சரே இது பற்றி தலைமை செயலகத்தில் கூட்டம் கூடி விவாதிக்கிறார். இது பற்றி நேற்றே கூட்டம் கூடி குழு அமைத்திருக்கும் ஐக்கிய பேரவையின் துரித நடவடிக்கைக்கு வாழ்த்துக்கள்.\nநமதூரில் வெள்ளம் வந்தால்தான் பாதிக்கப் படுவோம் என்றில்லை சாதாரண நேரத்தில் கூட தெருக்களில் நடமாட ம���டியவில்லை தெருக்கள் குண்டும் குழியுமாக இருப்பதால் வயதானவர்கள் நடந்து செல்ல முடியவில்லை. நாய்கள் மாடுகள் தொல்லையால் குழந்தைகள் நடமாட முடியவில்லை. இந்த தொடர் நிகழ்வுகளுக்கும் ஒரு முடிவு விடிவு ஏற்பட இந்த குழுவே ஆவண செய்யுங்கள்.ஒவ்வொரு விஷயத்துக்கும் தனித்தனியாக குழு அமைத்தால் அது நமது அரசாங்கம் அமைக்கும் கமிஷன்கள் போல் ஆகி விடும்.அந்த குழுவின் பயணங்களுக்கு ஈடுபாடுகளுக்கு நிதி ஒதுக்குவதும் சிரமமாகி விடும்.\nஉங்கள் பொது நல சேவைகளை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: சமூகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) கலந்தாலோசனைக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த இணையதளத்தின் பதிவுகளை காலையில் முதல்வேலையாக பார்த்து எனது கருத்துக்களை பதிவு செய்து வந்துள்ளேன். துரதிர்ஷ்ட வசமாக சிலகாலங்களாக இந்த இணையதளத்தின் பதிவுகள் பல மாதக் கணக்கில் செயல்படாது இருந்தது. எனவே என்னைப் போன்றவர்கள் ஒரே ஒரு இணையதளமும் செயலிழந்து விட்டதே என்று வருத்தப் பட்டு சம்பந்தப் பட்டவர்களிடம் கேட்டேன். அவர்களுக்கு வேளை பளு அதிகம் என்று சொல்லிவிட்டார்கள். நாம் என்ன சம்பளம் கொடுத்தா அவர்களை வேலைக்கு வைத்திருக்கிறோம் ஏதோ புண்ணியத்துக்காக செய்கிறார்கள் அதை நாம் அதிகம் கேட்க முடியாது என்று விட்டு விட்டேன்.\nஇன்று தற்செயலாக மழை வெள்ளம் பற்றி நடுநிசியில் நடந்தேறும் நமது நாட்டின் அரசியல் விபத்துக்கள் பற்றி ஏதாவது எழுதி இருக்கிறார்களா என்று பார்த்த போது இந்த செய்தியை படித்தேன்.\nஇளைஞர் ஐக்கிய முன்னணியை உருவாக்கியவர்களில் நானும் ஒருவன் என்ற பெருமை எனக்குண்டு. அதன் முதல் செயலாளர் நான்தான் என்பதை இளைஞர் ஐக்கிய முன்னணியின் குறிப்புக்கள் சொல்லும். நாங்கள் அதை ஆரம்பித்தபோதே இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்தபோதுதான். எனவே சட்டென்று அந்த நாள் நினைவுக்கு வந்தது.\nஇந்த மாதிரி விஷயங்களில் அது முடிவெடுப்பதில் தீர்மானங்கள் நிறைவேற்றுவதில் முன்னோடியாக இருந்து வருவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். உலமாக்கள் கூடி நல்ல முடிவுகள் மேற்கொண்டிருக்��ிறார்கள் வாடகைக்கு ஆள் வைப்பவர்களும் இதை நன்கு கவனித்து ஜமாஅத்துடன் ஒத்துழைக்க வேண்டும். கூடுதலாக வாடகை தருகிறார்கள் என்பதற்காக யாரை வேண்டுமானாலும் வைக்கலாம் என்றால் காலப் போக்கில் சமூக விரோதிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வார்கள் . அதே வேளை இந்த விஷயத்தில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் அவர்கள் பக்கத்துக்கு வீட்டுக் காரர்களுடன் நல்லிணக்கத்துடன் வாழ்கிறார்களா என்பதையும் ஆராய்ந்து ஆவண செய்யுங்கள். வாடகைக்கு அமர்த்தியவர்களிடமும் இது பற்றி கேட்டறிந்து தீர்ப்பு வழங்குவது நல்லது.\nஎது எவ்வாறாயினும் முஹல்லாவில் இப்படி ஒரு சம்பவம் நடக்க அதை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளுபவர்களுடன் நல்ல ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் கட்டாயக் கடமை ஒரு தலைமைக்கு கட்டுப் பட்டு நடப்பது இஸ்லாத்தில் வலியுறுத்தி கூறப்படும் ஒரு சுன்னத்தும் கூட.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் இந்த அழகிய முன்மாதிரியை எல்லா முஹல்லாவிலும் செயல்படுத்த தௌபீக் செய்வானாக ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் காயல்பட்டினம் மாணவிக்கு சேர்க்கை செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் காயல்பட்டினம் மாணவிக்கு சேர்க்கை செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nposted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபர்) [24 July 2019]\nசாளை எஸ் . ஐ . ஜியாவுத்தீன், அல்கோபர்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்கூட்டத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனீக்கு வரவேற்பு திரளானோர் பங்கேற்பு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nநவாஸ் கனி அவர்கள் தான் கடுமையான மதவெறி பிரச்சாரத்துக்கிடையே எப்படி ஜெயித்தேன் என்பதை தி மு க வெற்றிவிழா கூட்டத்தில் பேசியதை கேட்டு நெகிழ்ந்தேன்\nஎன்னை கேட்டால் ஒட்டுமொத்த 20 கோடி முஸ்லிம்களின் ஒரே முஸ்லீம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இவர்தான் தற்போது இந்தியாவின் கோ��த்தை மாற்ற துடிக்கும் சங்க பரிவார்களின் திட்டங்களான முத்தலாக் காஸ்மீர் சிறப்பு அந்தஸ்த்தை நீக்குவது பசு வன்முறை பொது இடஒதுக்கீடு போன்றவற்றை பற்றி பாராளுமன்றத்தில் தைரியமாக மோடியின் காதில் உரைக்கும் வண்ணம் பேசவேண்டும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudhukaiseelan.blogspot.com/2017/05/blog-post_21.html", "date_download": "2019-12-10T22:25:14Z", "digest": "sha1:FEITC554IZZ5Y3RY2EXGCPZGTNSYFFSH", "length": 16381, "nlines": 83, "source_domain": "pudhukaiseelan.blogspot.com", "title": "புதுகை சீலன்: ரஜினி அரசியல்", "raw_content": "\nஇவ்வுலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது அன்றும்\nரஜினியின் அரசியல் அறிவிப்பும் அதன் எதிர்வினைகளுமே இந்த வாரம் முழுதும் பிரதான பேசு பொருள்... ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரின் நிறை குறை என்னவாக இருக்க முடியும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.. நாட்டுக்கு இப்போ ரொம்ப முக்கியம் என்று நினைப்பவர்கள் தயவு செய்து கிளம்பிவிடுங்கள்....\n1) உலகில் மிகப்பெரிய ரசிகர் மன்ற கட்டமைப்பு ரஜினியுடையது. 96க்கு பின்பு ரசிகர் மன்ற பதிவை நிறுத்திவிட்டார்கள். அந்த சமயத்திலேயே கிட்டத்தட்ட 50000 ரசிகர் மன்றங்களும் அமைப்பு ரீதியாக மட்டுமே 25 லட்சம் ரசிகர்களும் செயல்பட்ட மிகப்பெரிய இயக்கம். இன்றைக்கு அதில் பாதியை கணக்காக எடுத்தாலும் குறைந்தபட்சம் 10 லட்சம் பேர் ரசிகர் மன்றத்தில் செயல் நிலையில் இருப்பவர்கள். ரஜினி தொடர்ந்து சினிமாவில் வெற்றிபெறுவதற்கும், இன்றும் முதலிடத்தில் இருப்பதற்கும் இது தான் பெரிய ப்ளஸ் பாயின்ட்... எனவே ரஜினி அரசியலுக்கு வந்து ஒரு மாநாட்டை கூட்டினால் ��துவரை நடைபெற்ற அனைத்து மாநாடுகளைவிடவும் அதிக கூட்டம் வரும்.. எவ்வித கள உழைப்புகளும் இல்லாமலேயே அசால்ட்டாக 20 லட்சம் ரசிகர்கள் வாக்குகளை வெல்லமுடியும். 2006ல் விஜயகாந்த் பெற்ற வாக்குகளை எளிதாக பெற முடியும்.. சரியான களப்பணியாற்றினால் விஜயகாந்த் வாங்கிய வாக்குகளின் இருமடங்கை எளிதாக பெறமுடியும். 40லட்சம் வாக்குகள் (குறைந்தபட்சமாக).\n2)இரு பெரும் ஆளுமைகள் இருக்கும் போதே விஜயகாந்த் 27 லட்சம் ஓட்டுகளினை பெற்றார். இப்போது ஒரு கட்சி போட்டிக்கு இல்லை.ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கம் இருபிரிவாக இருக்கிறது. ஒருங்கினைக்கும் பலம் கொண்ட ஆளுமை இல்லை. பன்னீர் தலைமையில் ஒன்றுபட்டாலும் கூட இந்த ஒன்றரைக் கோடி தொண்டர்களை தக்கவைக்க முடியாது. குறைந்தபட்சம் 70 லட்சம் ஓட்டுகள் பெறலாம்.. மிதி 70 லட்சம் வாக்குகள் எக்காரணம் கொண்டும் திமுகவுக்கு விழாது. அதில் குறைந்தபட்ச வாக்குகளை ரஜினி பெறுவார் எனக்கொண்டாலும் 30 லட்சம் வாக்குகளை பெறுவார். ஆக முன் கிடைத்த வாக்குகளை சேர்த்தால் 70 லட்சம் வாக்குகள்...\n3) திமுகவுக்கு இருக்கும் ஒன்றரைக் கோடி வாக்குகள் அப்படியே விழும்... அதில் ஓட்டை விழ வாய்ப்பில்லை. எனவே திமுக எதிர் ரஜினி என்ற நிலை தான் ஏற்படும். இங்கிருந்து ரஜினிக்கு வாக்குகள் விழ வாய்ப்பில்லை.\n4)மீதமிருப்பவை அல்லு சில்லு கட்சிகள். பா.ம.க தலை கீழாக நின்று தண்ணி குடித்தாலும் 15 லட்சம் வாக்குகளை தாண்ட முடியாது. விஜயகாந்தின் நிலையான வாக்கு வங்கியென 7% கொண்டாலும் அது ஒரு 20 லட்சம். புதிதாக வளர்ந்திருக்கும் நாம் தமிழர் ரஜினிக்கெதிராக கடுமையாக களப்பணியாற்றினால் ஏற்கன்வே எடுத்த 5 லட்சம் வாக்குகளை டபுளாக்க முடியும்.அவ்வளவுதான் அவுங்க கெப்பாசிட்டி.மீதமிருக்கும் இரு தேசிய கட்சிகள் மற்றும் பிற எல்லாம் சேர்த்து ஒரு 20 லட்சம் எனக் கொள்ளலாம். நடுநிலை வாக்குகள் 50 லட்சம் என்முடித்தால் மொத்தமாக 4 கோடி.\n5)யார் ஒன்றைரை கோடி வாக்குக்கு மேல் பெறுகிறாரோ அவரே வெல்வார். இதில் ரஜினி அமைக்கப்போகும் கூட்டணி மிக முக்கியம். பஜகவோடு சேர்ந்தால் கிடைக்கும் 70 லட்சம் வாக்கு அதிகம் உயர வாய்ப்பில்லை. மோடியின் தொடர்சியான பிரச்சாரம் இருந்தாலும் இதைக் காரணம் காட்டியே ரஜினி எதிர்ப்பு வாதிகள் ஒன்றாகிவிட அதிக வாய்ப்பாகிவிடும். எப்படியாகினும் பி���ெபி என முடிவு செய்தால் 1 கோடி வாக்கு பெற்று ரஜினி வலுவான எதிர்க்கட்சி தலைவராகத்தான் ஆக முடியும். திமுக,காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்,விசிக சேர்ந்து எட்ஜ் பெற்றுவிடவே வாய்ப்பு அதிகம்.\n6)ஒரு வேளை பிஜெபி வேண்டாம் என முடிவு செய்து காங்கிரஸ்,த.மா.கா, விடுதலை சிறுத்தைகள்,கம்யூனிஸ்டுகள் என்ற கூட்டணி வைத்தால் 120லிருந்து 140 இடங்கள் பெற்று முதல்வராகும் வாய்ப்பு பிரகாசம்.. அப்படி நடந்தால் திமுக ஒரு அணியாகவும், பிஜெபி,பா.ம.க,அதிமுக கூட்டணி வைத்து ஒரு அணியாகவும் போட்டியிட்டு இரண்டாவது இடத்துக்கு பலமான போட்டி நிகழ்ந்து ரஜினிக்கு இன்னும் கூடுதல் எட்ஜ் கிடைக்க வாய்ப்பு அதிகம்.\n7) இது எதுவும் நடக்காமல் தனியாகவே வந்தால். இது நடக்க மிகவும் வாய்ப்பு குறைவே. அரசியல் ரஜினி எதிர் ஆண்டி ரஜினி என மாறும். அதை களத்தில் தீவிரமாக எதிர் கொண்டால் மிகப்பெறும் வரலாற்று வெற்றியடைய முடியும். தனியாக வந்து களப்பணியும் ஆற்றாமல் சும்மா இப்போது போல பேசிக் கொண்டிருந்தால் ரஜினி அரசியல் அவ்வளவுதான்.\n8) ரஜினி வருகையால் பெருத்த அடி வாங்கப்போவது விஜயகாந்த் தான். பாவம் ஒரு கட்டத்தில் 40 லட்சம் வாக்கு வாங்கியவர் 5 லட்சம் பெறுவதற்கே கஸ்டப்படவேண்டும். கிட்டத்தட்ட கட்சியை கலைக்கும் நிலை கூட வரலாம். அடுத்த அடி அதிமுகவுக்கு. நான் கணித்திருப்பதே குறைந்த பட்சம் ரஜினிக்கும் அதிகபட்சம் எதிராகவும் தான் கணித்திருக்கின்றேன்.. ஒரு வேளை களப்பணியில் ரஜினி ஜெவை புகழ்ந்தோ, அவர் ஆட்சியின் சிலவற்றை தொட்டோ, இல்லை அவருடைய நட்பின் தனிப்பட்டமுறையில் சிலாகித்தோ பேசினால் அடி இன்னும் பலமாகும் அதிமுகவுக்கு. ஒன்றரைக் கோடி கொன்ட இயக்கம் அரைக்கோடியை தக்கவைக்கவே படு போராட்டமாகிவிடும்.\n9) ரஜினி என்றைக்கும் வட மாவட்டத்தில் படு ஸ்ட்ராங். பா.ம.க அதிகமாக அன்றைக்கு பயந்தது ரஜினியின் இந்த அளவு செல்வாக்கைக் கண்டு தான். விஜயகாந்த் அரசியலுக்கு வந்து பா.ம.கவுக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாரோ அதைவிட பெரிய அதிர்ச்சி பா.ம.கவுக்கு கிடைக்கும்.\n10) ரஜினியால் லாபம் பெறப்போகும் ஒரே கட்சி நாம் தமிழர் தான். தன் வாக்கு வங்கியை இவரை தமிழன் இல்லை என்று சொல்லியே 5% வரை உயர்த்துவதற்குக் கூட வாய்ப்பிருக்கிறது.....\n11) மொத்தத்தில் தாமதம் இன்றி வரும் செப்டம்பருக்குள் கட்சி தொடங்கி அதிமுக ஆட்சியை கவிழ்த்து 6 மாதம் மக்களோடு பயணித்தால் இன்னும் இரண்டு தேர்தல்களுக்கு அசைக்க முடியாத சக்தியாய் திகழ முடியும்.... ஆனால் இவையெல்லாம் எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்....\nஆசிரியர் தினம் ஏணியென மாணவரை ஏற்றிவிட்டு தாம் கீழே இருப்பாரே இதுவன்றோ புதுமை அந்த‌ மேனி நலம் பாராத மேதையரைப் பாடாமல் மேடைதனில் இருக்...\nஇன்றைய இளைஞர்களிடம் தேசப்பற்று குறைந்து வருகிறது\nஇன்றைய இளைஞர்களிடம் தேசப்பற்று குறைந்து வருகிறது எங்கள் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நான் பேசிய பட்டிமன்றத்தின் தல...\nஎன்னைக் கவர்ந்த திரைப்படம் - புதுக்கவிதை\nஎன்னைக் கவர்ந்த திரைப்படம் - புதுக்கவிதை திரைப்படம் என்பது நம் சமுதாயத்தின் மிகப்பெரிய பொழுதுபோக்கு ஊடகம், அப்பொழுதும் சரி, இப்பொழுதும்...\nநண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி.\nதொடர்ந்து உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை தைரியமாக எடுத்துரைக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2011/02/5-03.html", "date_download": "2019-12-10T21:07:30Z", "digest": "sha1:VGCOKEVAJP62MA7ZDFWU6QN3RYAIJFYL", "length": 9747, "nlines": 135, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "புதிய நோக்கியா சி5-03", "raw_content": "\nஅதிகார பூர்வமாக அறிமுகப் படுத்தவில்லை என்றாலும், சில வாரங்களாக நோக்கியாவின் சி5-03 மொபைல் கடைகளில் கிடைக்கிறது. அதிக பட்ச விலையாக ரூ.9250 எனக் குறிக்கப்பட்டுள்ள இந்த போன், பல சிறப்பம்சங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமுதல் அம்சமாக இதன் கவர்ச்சியான, ஸ்லிம்மான தோற்றத்தினைக் குறிப்பிடலாம். இதன் பரிமாணம் 105.8 x 51 x 13.8 மிமீ. எடை மிகவும் குறைவாக 93 கிராம் என்ற அளவில் உள்ளது. இது ஒரு 3ஜி மற்றும் வை-பி நுட்பம் கொண்டுள்ள போனாகும்.\nதிரை 3.2 அங்குல அகலத்தில் டி.எப்.டி. டச் ஸ்கிரீன் வகை. ப்ராசசரின் வேகம் 600 மெகா ஹெர்ட்ஸ். சிம்பியன் எஸ்.60 பதிப்பு 5 இதில் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இயங்குகிறது. இந்த சிரீஸ் வகையில் வந்த நோக்கியா போன்களில் இது வேகமாக இயங்கும் போனாக உள்ளது.\nஓவி மேப்ஸ் பதிந்தே தரப்படுகிறது. 2ஜிபி மெமரி கார்ட் இணைக்கப் பட்டுள்ளது. அக்ஸிலரோ மீட்டர் சென்சார், ஹேண்ட் ரைட்டிங் சென்சார், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 40 எம்பி ஸ்டோரேஜ் நினைவகம், 128 எம்பி ராம் மெமரி, 16 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தக் கூடிய எஸ்.டி. ஸ்லாட், A2DP இணைந்த புளுடூத், 5 எம்பி திறன் கொண்ட கேமரா, ஜியோ டேக்கிங் வசதி, விநாடிக்கு 15 பிரேம் அளவில் வீடியோ, எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசேஜிங், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, எம்பி3 மற்றும் எம்பி 4 பிளேயர், போட்டோ எடிட்டர், ஆர்கனைசர், பிளாஷ் லைட் 3.0, 1000 ட்அட திறன் கொண்ட பேட்டரி, 600 மணி நேரம் வரை மின் சக்தியைக் கொள்ளும் வசதி, தொடர்ந்து 35 மணி நேரம் பாட்டு இசைக்கும் திறன் ஆகியவற்றை இதன் சிறப்பு அம்சங்களாகக் குறிப்பிடலாம்.\nஎம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் நீங்கள் எந்த டெக்ஸ்ட், படம், கிராபிக்ஸ் என எதனை காப்பி அல்லது கட் செய்தாலும் அது கிளிப் போர்டு வியூவரில் தான் சென்று அமரும். எனவே எந்த ஒரு நிலையிலும் நீங்கள் இறுதியாகக் காப்பி செய்தது என்ன என்று தெரிந்து கொள்ள கிளிப் போர்டு வியூவரைக் காணலாம். இதனை எங்கிருந்து பெறுவது\nஎந்த தொகுப்பிலும் டெக்ஸ்ட் ஒன்றை தேர்ந்தெடுத்து கண்ட்ரோல் + சி அழுத்துகிறீர்கள் அல்லவா அப்போது இருமுறை சிஅழுத்துங்கள். உடனே கிளிப் போர்டு விரிவடையும். அதில் என்ன டெக்ஸ்ட் உள்லது என்று தெரியவரும்.\nஏதேனும் புரோகிராம் அல்லது பைலுக்கான ஷார்ட் கட் ஒன்றை ஸ்டார்ட் மெனுவில் இடம் பெறுமாறு செய்திடலாம். இதற்கு டெஸ்க் டாப்பில் உள்ள அந்த ஷார்ட் கட் ஐகானை மவுஸால் இழுத்து வந்து ஸ்டார்ட் பட்டனில் விட்டுவிடவும். இனி ஷார்ட் பட்டனில் கிளிக் செய்து பார்த்து அந்த ஷார்ட் கட் மெனுவில் உள்ளதை உறுதி செய்திடவும்.\nஇந்திய மண்ணில் நோக்கியா பெற்ற இடம்\nதண்டர்பேர்டில் மவுஸ் வழி ஸும்\n2011ல் எந்த பிரவுசர் மதிப்பு உயரும்\nகோகோ கோலாவின் மூலப்பொருட்கள் பட்டியல்\nவந்துவிட்டது இந்திய டேப்ளட் பிசி\nகர்சர் முனையில் உலகக் கோப்பை\nபவர்பாய்ண்ட்: ஆப்ஜெக்ட், படங்களைச் சுழற்ற\nவேர்ட் 2010 ( Word 2010 ) - உங்கள் வசமாக்க\nநோக்கியாவின் புதிய போன் X02-1\nமூன்று சிம் இயக்க போன்கள்\nஇன்டர்நெட் - ஏமாறாமல் இருக்க\nமொபைல் வாலேட் சேவை : ஏர்டெல் அறிமுகம்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=30077", "date_download": "2019-12-10T23:17:50Z", "digest": "sha1:7OKTITWNNSZI5DSL27SBQONLMBX6TMEB", "length": 8871, "nlines": 103, "source_domain": "www.noolulagam.com", "title": "Kudumba Vanmuraiyilirunthu Pengalai Paathukaakkum Sattam - குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் » Buy tamil book Kudumba Vanmuraiyilirunthu Pengalai Paathukaakkum Sattam online", "raw_content": "\nகுடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் - Kudumba Vanmuraiyilirunthu Pengalai Paathukaakkum Sattam\nவகை : சட்டம் (Sattam)\nஎழுத்தாளர் : பொன். யசோதா முதலியார்\nபதிப்பகம் : புத்தகப் பூங்கா (Puthaga poonga)\nவரதட்சணை தடுப்புச் சட்டம் வைகறை ராகங்கள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், பொன். யசோதா முதலியார் அவர்களால் எழுதி புத்தகப் பூங்கா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பொன். யசோதா முதலியார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் - Thagaval Ariyum Urimai Sattam\nஉழவுத் தொழிலாளர்கள் உழவர்கள் சமூகநலப் பாதுகாப்புச் சட்டம் - Uzhavu Thozhilalargal Uzhavargal Samooganala Paathukaappu Sattam\nதமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச் சட்டம் - Tamilnadu Mathippukootu Vari Sattam\nகுழந்தைத் தொழிலாளர் நலச்சட்டம் - Kuzhanthai Thozhilalar Nalasattam\nஇந்திய அரசமைப்பு - Indiya Arasamaippu\nதமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் - Tamilnadu Ooratchigal Sattam\nமற்ற சட்டம் வகை புத்தகங்கள் :\nநமக்கு உதவும் சட்டங்கள் - Namakku Uthavum Sattangal\nதமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் - Tamilnadu Ooratchigal Sattam\nசொந்த ஜாமீன் பெறுவது எப்படி\nமருந்துக் கடைக் காரர்களுக்கான சட்டம் (old book - rare)\nசட்டம் கேள்வி பதில் (சிவில், சட்டம் தொடர்புடைய கேள்விகளுக்கான பதில்களின் தொகுப்பு) - Sattam Kelvi Pathil(Civil,Sattam Thodarpudaiya Kelvigalukaana Pathilgalin Thoguppu)\nஇந்திய குற்ற விசாரணை நடைமுறைச் சட்டங்கள் - Indiya kutra Visaranai Nadaimurai Sattangal\nசட்ட - நிருவாக அருஞ்சொல் திரட்டு (ஆங்கிலம் - தமிழ் சட்ட அகராதி)\nஉழவுத் தொழிலாளர்கள் உழவர்கள் சமூகநலப் பாதுகாப்புச் சட்டம் - Uzhavu Thozhilalargal Uzhavargal Samooganala Paathukaappu Sattam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியார் - Pagutharivu Pagalavan Thanthai Periyaar\nகோழி வளர்ப்பு - Kozhi Valarpu\nதலித் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் - Talit Urimaigal Paathukaappu Sattam\nஎளிய முறையில் திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nதந்தைப் பெரியாரின் பொன் மொழிகள் - Thanthai Periyaarin Pon Mozhigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/386802.html", "date_download": "2019-12-10T21:54:59Z", "digest": "sha1:P245AY7IZNMWO3REG4SBM7T7Q5XY5Y4U", "length": 6614, "nlines": 135, "source_domain": "eluthu.com", "title": "அழகே வா என்னோடு - காதல் கவிதை", "raw_content": "\nகட்டு உடலழகி கனிவான சிரிப்பழகி\nபொட்டு முகத்தழகி பொன்போன்ற நிறத்தழகி\nபட்டுத் தெறிக்கும் பால் நிலாவாய் உந்தன்\nவட்ட முகத்தினிலே வசீகரம் மின்னுதடி\nதட்டு வழியும் தழதழ கனிகள் போல்\nஎண்ணும் போதினில் எந்நாளும் இனிக்கின்றாய்\nமுட்டும் காளையாய் முறுக்கும் மனசு உனை\nஎட்டும் திசைஎலாம் எடுத்துண்ண நினைக்குதடி\nகிட்ட வந்து காதினிலே சம்மதத்தை கூறாயோ\nபிட்டும் தேங்காய் போல் பிணைந்தே கிடந்திடலாம்\nகிட்டும் வரை ஒன்றாய் வாழ்வை ரசித்திடலாம்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : அஷ்றப் அலி\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/maruti-suzuki-ignis-limited-edition-to-launch-soon-22458.htm", "date_download": "2019-12-10T22:23:29Z", "digest": "sha1:FA455GLL4IUYNVM7V7OEABAA7XM6TWBK", "length": 15585, "nlines": 249, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்மாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\nவெளியிடப்பட்டது மீது Apr 02, 2019 01:16 PM இதனால் CarDekho for மாருதி இக்னிஸ்\nமாருதி இந்தியாவில் உள்ள இக்னிஸின் வரையறுக்கப்பட்ட பதிப்பு மாதிரி ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது மற்றும் ஏற்கனவே தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. 'லிமிடெட் பதிப்பு' என்ற பெயரில் மட்டும் லிமிடெட்-ரன் மாடல் டெல்டா மாதிரியை அடிப்படையாகக் கொண்டது, இது அடிப்படை-ஸ்பெக் சிக்மாவிற்கு அப்பால் இரண்டாவது மாறுபாடு ஆகும். மாருதி இக்னிஸ் லிமிடெட் எடிசன் வழங்குவது என்ன என்பதை அறியலாம்:\n• மேம்படுத்தல்கள் அழகியலில் மட்டுமே. இதற்கு பின்புற ஸ்பாய்லர், கதவு உறை மற்றும் ஃபாக்ஸ் ஸ்கிட் தகடுகள் முன், பின்புற மற்றும் பக்கங்களிலும் கிடைக்கும்.\n• லிமிடெட்-ரன் இக்னிஸ் உள்ளே அனைத்து கருப்பு லேதெரெட் அப்ஹால்ஸ்தீரி இடம்பெறும்.\n• இக்னிஸ் லிமிடெட் பதிப்பு டெல்டா மாதிரியை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், இரட்டை முன் ஏர்பேக்குகள் , ABS வுடன் EBD, ISOFIX சைல்ட் சீட் ஆங்கர்ஸ், டர்ன் இண்டிகேட்டர் ஸுடன் டிஜிட்டல் முறையில் சரிசெய்யக்கூடிய ORVM கள், ப்ளூடூத் மற்றும் ஸ்டீரிங் மௌண்டட் கண்ட்ரோல் இசை அமைப்புடன், மேனுவல் ஏசி , உயரம் அனுசரிப்பு இயக்கி இருக்கை, டில்ட்-அட்ஜஸ்ட்டபில் ஸ்டேரிங் மற்றும் அனைத்து நான்கு மின் ஜன்னல்கள்.\n• இயந்திரத்தனமாக, லிமிடெட்-ரன் இக்னிஸ் தரமான காரை ஒத்ததாக இருக்கும். இது 1.2-லிட்டர் (83PS / 114Nm) பெட்ரோல் இயந்திரம் 5-வேக MT அல்லது AMT உடன் பொருத்தப்பட்டிருக்கும்\nமாருதி இக்னிஸ் லிமிடெட் பதிப்பு ஸ்டாண்டர்ட் எக்சி இக்னிஸ் ஸ் டெல்டாவை விட சற்று சிறிய பிரீமியத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது ரூ .5.27 லட்சம் (எக்ஸ்- ஷோரூம் டெல்லி) க்கு விற்பனை செய்யபடுகிறது.\nWrite your Comment மீது மாருதி இக்னிஸ்\n254 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.4.74 - 7.09 Lakh* சாலை விலையில் கிடைக்கும்\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nவாகன் ஆர் போட்டியாக இக்னிஸ்\nஎக்ஸ்-ஷோரூம் விலை நியூ delhi\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nBS6 சகாப்தத்தில் 1.5 லிட்டர் டீசலை ஸ்கோடா நிறுத்தவுள்ளது\nஅடுத்த-தலைமுறை ஸ்கோடா ரேபிட் ஒரு ஆக்டேவியா போன்ற நோட்ச்பேக்க...\nடாடா அல்ட்ரோஸ் வெளியிடப்பட்டது. விவரக்குறிப்புகள் மற்றும் அம...\nமெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் ரூ 52.75 லட்ச...\nடொயோட்டா வெல்ஃபைர் இந்திய வெளியீடு 2020 ஆரம்பத்தில் உறுதிப்ப...\nஹூண்டாய் சாண்ட்ரோ ஸ்போர்ஸ் எஸ்இ ஏஎம்பி\nடட்சன் கோ டி தேர்வு சிவிடி\nடொயோட்டா Glanza ஜி ஸ்மார்ட் ஹைபிரிடு\n* கணக்கிடப்பட்�� விலை புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/33543", "date_download": "2019-12-10T21:06:46Z", "digest": "sha1:Y3CWE27P44D4CJGW6QJMHI5HNJY3F5W6", "length": 13132, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமிழில் இஸ்லாமிய இலக்கியம்", "raw_content": "\n« குகைகளின் வழியே – 14\nகுகைகளின் வழியே – 15 »\nஉங்களை ஈரோடில் சந்தித்தது மிகவும் இனிமையான ஒரு அனுபவம். என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று.\nஅந்தப் பொழுதில் நான் உணர்ந்ததை விட அசை போடும் போது இன்னமும் இனிமையான ஒன்றாக மாறி வருகிறது (முதல் நாள் வத்தல் குழம்பு போல)\nஅதைக் குறித்து விரிவாக எழுத வேண்டும் என்று ஆசை. அதனால் ஒத்தி வைத்திருக்கிறேன்,\nஇந்த நாட்களில் அசோகமித்ரனின் “நண்பனின் தந்தை” படித்தேன். யதார்த்தமான ஒரு எழுத்து. ல.ச.ரா. வின் பிராயச்சித்தம் படித்தேன். அதன் பின்னர் உங்கள்\nதளத்தில் தேடி லா.ச.ரா. குறித்து படித்தேன். உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன். (விமான நிலையத்தில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இருந்த ஒரே நல்ல புத்தகம் இதுவே. அதானால் வாங்கி படித்தேன் )\nபுதுமைப்பித்தன் அவர்களில் புத்தக தொகுப்பு படிக்க இருக்கிறேன். உங்களில் விசும்பு மற்றும் உலோகம் படித்து முடித்த பின்னர் ஏழாம் உலகம் படிக்கவிருக்கிறேன்.\nதமிழில் இஸ்லாமிய வாழ்கையை சொல்லும் நல்ல இலக்கியம் / நாவல் / கதை ஏதாவது பரிந்துரைக்கிறீர்களா.\nஎனக்கு தெரியாத வாழ்க்கை, ஒரு உலகம் அது. எனது தந்தையின் பல நண்பர்கள் ராஜகிரி பண்டாரவாடை (பாய்) இஸ்லாமியர்கள். ஆனால் பெரிதாக அவர்கள் வாழ்கையை நான் அவதானித்தது கிடையாது.\n“கேதேள் சாஹிப்” தான் நான் படித்த இஸ்லாமியர்களின் நல்ல கதை (இது ஒரு இஸ்லாமியரின் கதை தானே ஒழிய அவர்கள் வாழ்கையை சொல்லும் கதை அல்ல) .\nநீங்கள் இது (இஸ்லாமிய தமிழ் இலக்கியம் ) குறித்து “நவீன தமிழ் இலக்கியம்” புத்தகத்தில் எழுதியிருந்தீர்களா என்று மறந்து விட்டேன்.\nநான் தமிழில் சிறுபான்மை இலக்கியம் என ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். அதில் இஸ்லாமிய இலக்கியம் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். வேறு தனிக்கட்டுரைகள் உள்ளன. என் நண்பர் சதக்கத்துல்லா ஹசனீ கோரியதற்கேற்ப எழுதியவை.\nபொதுவாக எழுத்தை இப்படி பேசுபொருள் சார்ந்து பிரித்துக்கொள்ளக்கூடாதென்பதே என் எண்ணம். அது இலக்கியத்தை குறுக்கும் நோக்கு. அப்படைப்புகளை நாம் முழுமையாக காணமுடியாமல் செய்துவிடும். ஆனால் ஒரு வரலாற்றுப்புரிதலுக்காக எல்லைக்குட்பட்டு அப்படி ஆராய்ந்து பார்க்கலாம்.\nதமிழில் எழுதுபவர்களில் தோப்பில் முகமது மீரான், கீரனூர் ஜாகிர் ராஜா இருவரும் இஸ்லாமிய இலக்கியவாதிகளில் முதன்மையானவர்கள் என்று நான் நினைக்கிறேன். அதற்குக் காரணம் இஸ்லாமிய வாழ்க்கையை சொல்லும் விதமாக அவர்கள் இஸ்லாமிய இலக்கியம் என்ற அடையாளத்தை எளிதில் தாண்டிவிடுகிறார்கள். மானுடத்தின் கதையாக தங்கள் எழுத்தை ஆக்கிவிடுகிறார்கள்\nயுவன் சந்திரசேகரின் புனைவுலகம்- உரைகள்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–56\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில��� நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/10/16203535/1266405/Erdogan-accuses-syrian-Kurdish-forces-of-releasing.vpf", "date_download": "2019-12-10T21:38:41Z", "digest": "sha1:CPHGCILZCZCVTFBX7NK6ISKNFX23HK4K", "length": 13384, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Erdogan accuses syrian Kurdish forces of releasing IS terrorists from prisons", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஐஎஸ் பயங்கரவாதிகளை குர்திஷ் போராளிகளே விடுதலை செய்கின்றனர்- துருக்கி அதிபர் திடீர் குற்றச்சாட்டு\nபதிவு: அக்டோபர் 16, 2019 20:35\nசிரியாவின் வடக்கு பகுதியில் குர்திஷ் போராளிகளின் பிடியில் இருக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை அவர்களே விடுதலை செய்வதாக துருக்கி அதிபர் எர்டோகன் குற்றம்சாட்டியுள்ளார்.\nதுருக்கி அதிபர் மற்றும் ஐ.எஸ். அமைப்பினர் சிறைகளில் இருந்து தப்பிச்செல்லும் காட்சி\nசிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள குர்திஷ் மக்களை குர்திஷ் மக்கள் பாதுகாப்புப் படை என்ற போராளிகள் அமைப்பு பாதுகாக்கிறது.\nஅந்நாட்டில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவதில் அமெரிக்க படைகள் மற்றும் சிரிய கிளர்ச்சிப் படைகளுடன் இணைந்து குர்திஷ் போராளிகள் குழு போரிட்டது. மேலும், பிடிபட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் குர்திஷ் மக்கள் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த போராளிகள் குழு குர்திஷ்தான் என்ற தனி நாடு அமைக்கும் நோக்கில் சிரியாவில் குர்திஷ்தான் தொழிலாளர்கள் கட்சி என்ற அமைப்பை ஏற்படுத்தி அந்நாட்டின் எல்லையில் இருந்து துருக்கி மீது அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வந்தது.\nஇதற்கிடையில், சிரியாவின் வடக்கு பகுதியில் குர்திஷ் படையினருக்கு ஆதரவு அளித்து வந்த அமெரிக்கப் படைகள் வாபஸ் பெற்றதையடுத்து, துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் சிரிய நாட்டு எல்லைக்குள் சுமார் 32 கி.மீ. அளவிலான பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி அதில் தங்கள் நாட்டில் உள்ள அகதிகளை குடியமர்த்த திட்டம் தீட்டினார்.\nஆகையால், 'அமைதி வசந்தம்’ என்ற பெயரில் கடந்த 9-ம் தேதி முதல் சிரியா எல்லைக்குள் நுழைந்து அங்குள்ள குர்த���ஷ் மக்கள் மீது தரைவழி மற்றும் வான்வழி மூலமாக ஆவேச தாக்குதல் நடத்தி வருகிறது.\nஇந்த தாக்குதல் காரணமாக லட்சக்கணக்கான குர்திஷ் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி வருகின்றனர். மேலும், இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் மற்றும் குர்திஷ் போராளிகள் என இதுவரை 500-க்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.\nதுருக்கி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக குர்திஷ் போராளிகள் சிரிய அரசுப்படைகளின் உதவியை நாடியுள்ளனர். ரஷியா ஆதரவு பெற்ற சிரிய அரசுப்படைகள் துருக்கி தாக்குதலுக்கு பதில் தாக்குதல் கொடுக்கும் விதமாக எல்லையில் குவிக்கப்பட்டு வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதட்டம் நிலவி வருகிறது.\nஇதற்கிடையில், துருக்கியின் ஆக்ரோஷ தாக்குதல் காரணமாக சிரியாவின் வடக்கு பகுதியில் குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிறையில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் தற்போது போதிய கண்காணிப்பு இல்லாததால் அங்கிருந்து தப்பிச்சென்று வருகிறனர்.\nதற்போதைய கணக்கீட்டின்படி, துருக்கி நடத்திவரும் தாக்குதல் காரணமாக இதுவரை 800-க்கும் அதிகமான ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த சிறையை விட்டு தப்பிச்சென்று விட்டதாக குர்திஷ் மக்கள் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் இன்று ஆளும் நீதி மற்றும் மேம்பாட்டு கட்சியின் பாராளுமன்ற பிரிவினரை சந்தித்தார்.\nஇந்த சந்திப்பின் போது, சிரியாவில் கைது செய்யப்பட்டு தங்கள் கட்டுப்பாட்டில் சிறையில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை வைத்து பேரம் பேசி பேச்சுவார்த்தைக்கு அழைக்க உதவும் கருவியாக குர்திஷ் போராளிகள் பயன்படுத்துகின்றனர்.\nமேலும், அவர்கள் தங்கள் பிடியில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை சிறையில் இருந்து விடுதலை செய்து வருகின்றனர். ஆனாலும், வடக்கு சிரியாவில் சுமார் 32 கி.மீ. அளவிலான பாதுகாப்பு வளையத்தை உருவாக்கும் வரை எந்த பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை. அமெரிக்காவின் பொருளாதாரத் தடை பற்றியும் எவ்வித கவலையும் இல்லை என அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.\nசிரியாவில் குர்திஷ் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் துருக்கியின் தாக்குதல் காரணமாக தப்பிச்செல்வது மிகுந்த கவலையை ��ருவதாக பல நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.\nPeace Spring | Erdogan | IS terrorists | Kurdish Forces | அமைதி வசந்தம் | எர்டோகன் | குர்திஷ் போராளிகள் | ஐஎஸ் பயங்கரவாதிகள்\nநியூசிலாந்து எரிமலை வெடிப்பு: ‘கேள்விகள் கேட்கப்பட்டு, பதிலளிக்கப்பட வேண்டும்’ - பிரதமர் ஜெசிந்தா\nபேட்டி அளித்துக்கொண்டிருந்தபோது நிருபரின் செல்போனை பறித்த இங்கிலாந்து பிரதமர்\nஅமெரிக்கா: சாலையில் அடுத்தடுத்து மோதிய 50 வாகனங்களால் பரபரப்பு - வீடியோ\nபருவநிலை மாநாடு- பிரதமர் மோடிக்கு கட்டளையிட்ட 8 வயது சிறுமி\nஅமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் எத்தியோப்பியா அதிபர்\nசிரியா உள்நாட்டுப்போர்: அமெரிக்காவின் தோல்வியும் ரஷியாவின் வெற்றியும்....\nதுருக்கி நடத்திய தாக்குதலில் 637 குர்திஷ் போராளிகள் பலி\nதுருக்கி நடத்திய தாக்குதலில் 595 குர்திஷ் போராளிகள் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17386", "date_download": "2019-12-10T22:29:12Z", "digest": "sha1:TK2GAXKYQRGIQEK2F5TID6MRZ6LGRQTO", "length": 64060, "nlines": 515, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 11 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 132, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:21 உதயம் 17:22\nமறைவு 17:59 மறைவு 05:20\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nதிங்கள், பிப்ரவரி 29, 2016\nமுஹ்யித்தீன் பள்ளி தலைவர் காலமானார் மார்ச் 01 அஸ்ருக்குப் பின் நல்லடக்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 3108 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (36) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியின் தலைவர் - பஞ்சாயத் தெருவைச��� சேர்ந்த அல்ஹாஜ் எஸ்.ஏ.முஹம்மத் அலீ ஸாஹிப், இன்று 19.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 85. அன்னார்,\nமர்ஹூம் எஸ்.கே.எஸ்.எல்.சுல்தான் அப்துல் காதிர் அவர்களின் மகனும்,\nமர்ஹூம் செ.யி.முஹ்யித்தீன் தம்பி அவர்களின் மருமகனாரும்,\nஎம்.ஏ.சுல்தான் அப்துல் காதிர், எம்.ஏ.முஹ்யித்தீன் தம்பி, எம்.ஏ.ஹிபத்துல் கரீம் மவ்லானா ஆகியோரின் தந்தையும்,\nஎஸ்.எம்.முஹம்மத் தாஜுத்தீன், மர்ஹூம் எம்.டீ.ஹபீபுல்லாஹ் ஸாஹிப், எம்.டீ.ஸல்மான் ஃபாரிஸ் ஆகியோரின் மச்சானும்,\nஎம்.டீ.ஷேக் முஹம்மத், கே.ஏ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ, எம்.ஏ.கே.ஷேக்னா லெப்பை ஆகியோரின் மாமனாரும்,\nஎச்.எஸ்.மூஸா நெய்னா, கே.எஸ்.ஐ.அபூபக்கர், எஸ்.ஏ.முஹம்மத் அலீ ஜின்னா, கே.எஸ்.எம்.பி.அமீன் ஸாதிக், எஸ்.ஏ.முஹ்யித்தீன் ஸதக்கத்துல்லாஹ், எம்.டீ.முஹம்மத் அலீ ஸாஹிப், எம்.டீ.சுலைமான் ஜஜூலீ, எச்.கே.எம்.முஹம்மத் அலீ ஸாஹிப் ஆகியோரின் பாட்டனாருமாவார்.\nஅன்னாரின் ஜனாஸா, இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின், பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\n[விரிவான விபரம் இணைக்கப்பட்டது @ 07:20 / 01.03.2016.]\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nposted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [29 February 2016]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்...\nஅன்னாரின் பிழைகளை பொறுத்து இறைவன் அவர்களுடைய மறு உலக வாழ்வை சிறப்பாக்கி வைப்பானாக...அன்னாரின் குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை வழங்குவானாக..ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n(அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) \"திருப்தியடைந்த ஆத்மாவே நீ உன் இறைவன் பக்கம் செல் நீ உன் இறைவன் பக்கம் செல் அவனைக் கொண்டு நீ திருப்தியடை அவனைக் கொண்டு நீ திருப்தியடை உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்\" (என்றும்) \"நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு\" (என்றும் கூறுவான்).\n\"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்\" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமைபட்டிருக்கிறோம்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன், மறைந்த இன்னலடியாரை பொருந்திக்கொள்வானாக, அன்னாரது பாவங்களை மன்னித்து மேலான சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக\nமர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்\nமறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை இறைவன் மன்னித்து மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுப்பானாக.அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு ஸபூர் எனும் பொருமையைக்கொடுப்பானாக ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nposted by M.I.மூசா நெய்னா (புரைதா - சவூதி அரேபியா ) [01 March 2016]\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் த ஆலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் பொறுத்தருளி ஜென்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.\nஅவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை தந்தருள்வானாகவும் ஆமீன்.\nமர்ஹூம் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஸலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமர்ஹூம் முஹம்மது அலி காக்கா அவர்களை முன்மாதிரியாக கொண்டு உழைப்பவர்கள் வெற்றி பெறமுடியும். அவர்கள் தொட்ட துறைகளில் எல்லாம் அல்லாஹ் உதவியால் வெற்றி பெற்று அவர்கள் மக்களையும் அந்த பாதையில் இட்டு சென்றிருக்கிறார்கள்.\nமுதலில் அவர்கள் தோற்றம். வெள்ளை உடை, தொப்பி. அங்கவஸ்திரம் யாவுமே வெள்ளை வெளேர். அடுத்து அவர்கள் தொழுகை இபாததுக்கள். அடுத்து அவர்கள் பொது நல சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. அடுத்து நேரம் தவறாமை, எல்லாவற்றுக்கும் மேலாக முதுமையிலும் இளமை தோற்றம். துடிப்பு, வேகம் விவேகம். பேச்சிலே மென்மை தொழிலிலே நேர்மை, பொது வாழ்வில் தூய்மை இப்படி பல விஷயங்களை சொல்லி கொண்டே போகலாம். நோயில் படுத்த காலங்கள் கூட நினைவில் இல்லை.\nசகோதரர் கல்கத்தா சுல்தான் அவர்கள் என்னைக் காணும்போதெல்லாம் அவர்களது வாப்பாவுடன் எனக்கிருந்த சில தொடர்புகளை அந்த நாட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.\nஎன்னதான் வயதானாலும் தன்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கி உயர்ந்த நிலையில் வாழச்செய்த தந்தை மறைவை நம்மால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. ஆனாலும் ஆல்லாஹ்வின் கட்டளைக்கு நாம் கட்டுப்பட்டு அதைப் பொருந்திக் கொண்டு அவர்களுக்காக துஆ செய்வதே அவர்கள் சொர்க்க வாழ்வுக்கு வழி வகுக்கும்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல் அமல்களை பொருந்திக் கொள்வானாக. அவர்கள் குற்றம் குறைகளை பொறுத்துக் கொள்வானாக. அவர்கள் மண்ணறையை வெளிச்சமாக்கி வைப்பானாக அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக.\nஅவர்கள் விட்டு சென்ற நல்ல பணிகளை அவர்கள் சந்ததிகள் முன்னெடுத்து செல்வதற்கு நல்லருள் புரிவானாக.\nஒரு குடும்ப தலைவரை இழந்து நிற்கும் எல்லா குடும்ப உறுப்பினர்களுக்கும் சபூர் என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாக. ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n13. Re:...இன்ன லில்லாஹி .. வ இன்ன இலைஹி ராஜிஊன்\nஇன்ன லில்லாஹி .. வ இன்ன இலைஹி ராஜிஊன் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n14. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.\nமுன்மாதிரியாக வாழ்ந்த நல்லமனிதர் நமது ஊரில் பெரும்பாலோனோருக்கு நன்���ுதெரிந்தமுகம்.வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்குஇணங்க அவனடிசேர்ந்துவிட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.\nவல்ல இறைவன் அன்னாரின் பாவ,பிழைகளைமன்னித்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி மேலான சுவனத்தைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.\nமர்ஹூம் அவர்களின் குடும்பத்தினருக்கு அழகியபொறுமையைக்கொடுத்தருள்வானாக ஆமீன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஜனாப் முஹம்மத் அலி ஹாஜி அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலைப் பட்டேன் . இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nபொதுகாரியங்களுக்கு முன்னின்று செய்வதிலும் , அந்த காரியங்களுக்கு உடல் உழைப்பு , பொருளாதார ஒத்துழைப்பு என இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கும் ஒரு சீதேவி மனிதரை இழந்து இருப்பது அவர்களின் குடும்பம் மாத்திரம் அல்ல நம் ஊர் மக்கள் அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு மாபெரும் பேரிழப்பாகும் .\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அவனுக்காகவே \"இக்லாஸ் \" எனும் தூய எண்ணத்தில் ஈடுபட்டு அவர்கள் ஆற்றிய பொதுநல சேவைகளை பொருந்திக்கொண்டு அதற்க்கான கணக்கற்ற நற்கூலியை அன்னாருக்கு வழங்கிடுவானாக\nஅன்னாரை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தார் ,உற்றார் ,உறவினர்கள் அனைவருக்கும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரியப்படுத்துகிறேன் \nகிருபை உள்ள ரஹ்மானான அல்லாஹ் அவர்களின் குற்றங்கள் ,குறைகள் யாவற்றையும் பொறுத்தருளி , அவர்களின் கப்ரை ஒளிமயமாக்கி ,விசாலமாக்கி , சுவன பூன்சோலையாக்கி ,நாளை மறுமையில் ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனத்தில் அண்ணல் நாயகம் முஹம்மத் முஸ்தபா (ஸல் லல்லாஹு அலைஹி வ சல்லம் ) ஏனைய நபிமார்கள் , சுகதாக்கள் ,சிட்தீகீன்கள்,சாளிஹீன்கள் ,வலிமார்கள் ,நல்லோர்களோடு குடியமர நல்லருள் புரிவானாக \nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்\nமறைந்த மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை இறைவன் மன்னித்து மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுப்பானாக.அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு சபூருன் ஜமீலா எனும் பொருமையைக்கொ���ுப்பானாக ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹ் த ஆலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் பொறுத்தருளி ஜென்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.\nஅவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை தந்தருள்வானாகவும் ஆமீன்.\nமர்ஹூம் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஸலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல் அமல்களை பொருந்திக் கொள்வானாக. அவர்கள் குற்றம் குறைகளை பொறுத்துக் கொள்வானாக. அவர்கள் மண்ணறையை வெளிச்சமாக்கி வைப்பானாக அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக. ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nமர்ஹூம் அவர்கள் எனது சகலை ஆவார்கள். அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தேன்.\nநான் இரண்டொரு நாட்களில் சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு புறப்பட்டு வரும் சூழ்நிலையில் நேரில் சந்திக்க முடியாமல் அல்லாஹ்வின் நாட்டப்படி வபாத்தாகி விட்டதால் சபூர் செய்வதை தவிர வேறு வழிஇல்லை.\nநமதூர் பஞ்சாயத் ரோட்டில் அமைந்திருக்கும் மஸ்ஜித் ஜீலானி பள்ளிவாசலை கட்டி முடித்து அதை அவர்கள் திருக்கரங்களால் திறந்து வைத்தார்கள். அதற்காக அவர்கள் முழு முயற்சி எடுத்து கடைசி வரை பாடுபட்டார்கள். அந்தப் பள்ளியின் கௌரவ தலைவராக இருந்து நல்ல ஆலோசனைகளை வழங்கி வந்தார்கள்.\nஎங்கள் குடும்பத்தில் தலைவர். வயது முதிர்ந்த காலத்திலும் நல்ல ஆலோசனைகளை வழங்கி வந்தார்கள்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து சுவனபதியை தந்தருள்வானாகவும் ஆமீன்.\nமர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் யாவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் சபூர் என்னும் பொறுமையை கொடுத்தருவானாக ஆமீன்,\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்...\nஅன்னாரின் பிழைகள�� பொறுத்து இறைவன் அவர்களுடைய மறு உலக வாழ்வை சிறப்பாக்கி வைப்பானாக...அன்னாரின் குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை வழங்குவானாக..ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்...\nஅன்னாரின் பிழைகளை பொறுத்து இறைவன் அவர்களுடைய மறு உலக வாழ்வை சிறப்பாக்கி வைப்பானாக...அன்னாரின் குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை வழங்குவானாக..ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லிள்ளஹி வ இன்னா இலைஹி ராஜ்ஹீவூன்\nஎல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன், மறைந்த இன்னலடியாரை பொருந்திக்கொள்வானாக, அன்னாரது பாவங்களை மன்னித்து மேலான சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக ஆமீன் ஆமீன்\nமர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.\nஆழ்ந்த இரங்கலுடன், சூப்பர் இப்ராகிம். எஸ். எச். +குடும்பத்தினர், ரியாத். சவுதி அரேபியா.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<\nஎல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......\nமர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும்\tபொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .\nமேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹும் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் .....\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து, ஜன்னதுல் பிர்தௌஸ் எனும��� மேலான சுவனபதியைத் தன்தருள்வானாக - ஆமீன்.\nமர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வதுடன் அவர்களின் மறுமை வாழ்விற்கு நாம் துஆ செய்வோமாக ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<\nஎல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......\nமர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும்\tபொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .\nமேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹும் குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்...\nஅன்னாரின் பிழைகளை பொறுத்து இறைவன் அவர்களுடைய மறு உலக வாழ்வை சிறப்பாக்கி வைப்பானாக...அன்னாரின் குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை வழங்குவானாக..ஆமீன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமாமா அவர்களை அடிக்கடி பார்த்துப் பழகிய யாருக்கும் அவர்களை ஒரு முதியவராகக் கருதவே இயலாது. காரணம் - வயதாலும், தோற்றத்தாலும் தன் மேல் படிந்த முதியவர் அடையாளத்தை, தன் வலுவும் - வீரியமும் மிக்க துடிப்பான செயல்பாடுகளால் மாற்றி வாழ்ந்து காட்டியவர் மாமா அவர்கள்.\nநல்ல காரியங்கள் எதுவானாலும் தன்னாலியன்ற பங்களிப்பை இன்முகத்தோடு தாமாக முன்வந்து தந்து மகிழ்பவர்... அவ்வாறு நடக்கும் நிகழ்ச்சிகளைத் தன் நிகழ்ச்சியாகக��� கருதி, எப்படியேனும் நிகழ்விடம் வந்து சிறப்பித்துச் செல்வதை வழமையாகக் கொண்டவர்கள்...\nவல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூம் மாமா அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள். அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...\nஅன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களின் அன்பு இளைய மகனும் - எனதினிய நண்பனுமான மவ்லானா உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.\nஅனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.\nமர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter. Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nமேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎல்லாம் வல்ல அல்லாஹ் பொது நல எண்ணம் கொண்டிருந்த மர்ஹூம் அவர்களை ஜன்னதுல் பிர்தெளஸ் எனும் சுவனத்தில் சேர்த்து வைப்பானாக,\nஅவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கியருள் புரிவானாக, ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்ன லில்லாஹி .. வ இன்ன இலைஹி ராஜிஊன் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 03-03-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/3/2016) [Views - 699; Comments - 0]\nமார்ச் 03 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\nநிகழாண்டில் ரூ.15.5 செலவில் நலப்பணிகள் செய்திட சிங்கை கா.ந.மன்ற செயற்குழு திட்டம்\nவரலாற்றில் இன்று: காலையில் கனமழை குடை பிடித்து கல்யாணம் மார்ச் 2, 2008 செய்தி\nநாளிதழ்களில் இன்று: 02-03-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (2/3/2016) [Views - 860; Comments - 0]\nசந்தோஷ் கோப்பை: முதல் போட்டியில் காழி அலாவுதீன் தலைமையிலான தமிழகம் வெற்றி\nமஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு\nகதிர் வீச்சு கதைகள் - பகுதி 1: மணவாளக்குறிச்சி, மார்ச் 5 சனியன்று எழுத்து மேடை மையம் ஏற்பாட்டில் ஆவணப்படம் திரையிடல்\nவரலாற்றில் இன்று: தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு ஏப்ரல் 13 அன்று நடைபெறும் ஏப்ரல் 13 அன்று நடைபெறும் மார்ச் 1, 2011 செய்தி மார்ச் 1, 2011 செய்தி\nநாளிதழ்களில் இன்று: 01-03-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (1/3/2016) [Views - 759; Comments - 0]\nதென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவரலாற்றில் இன்று: நகராட்சியைக் கண்டித்து பி.டி.பி. தட்டிப்பலகை பிப்ரவரி 29, 2008 செய்தி பிப்ரவரி 29, 2008 செய்தி\nநாளிதழ்களில் இன்று: 29-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/2/2016) [Views - 729; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 28-02-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (29/2/2016) [Views - 625; Comments - 0]\nமக்வா புதிய செயற்குழு தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு 71.53 சதவிகித உறுப்பினர்கள் வாக்களித்தனர் 71.53 சதவிகித உறுப்பினர்கள் வாக்களித்தனர்\nகாயல்பட்டினத்தில் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சி\nசிங்கித்துறை (கற்புடையார் பள்ளி வட்டம்) பகுதியில் மீன் இறங்குதளம் அமைக்க - காணொளி காட்சி மூலம், முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்\nவரலாற்றில் இன்று: மலபார் காயல் வெல்ஃபேர் அசோசியேசன் தேர்தல் பிப்ரவரி 27, 2010 செய்தி பிப்ரவரி 27, 2010 செய்தி\nவரலாற்றில் இன்று: அகில இந்திய கால்பந்து போட்டியில் காயல் வீரர் சாதனை பிப்ரவரி 27, 2011 செய்தி பிப்ரவரி 27, 2011 செய்தி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/80605", "date_download": "2019-12-10T22:30:57Z", "digest": "sha1:YQ6HL5YHQA7CC3G5XCH7QKXGVG5LBD2J", "length": 14254, "nlines": 83, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nதுரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..\nஇசை தூண்கள் கொண்ட சுசீந்திர திருத்தலம்\nகன்­னி­யா­கு­மரி நக­ரின் வடக்கே சுமார் 12 கிலோ மீட்­டர் தூரத்­தில் சுசீந்­தி­ரம் உள்­ளது. இங்­குள்ள சிவத்­த­லம் மிக­வும் பழ­மை­யும், சிறப்­பும் வாய்ந்­தது. இத்­தி­ருக்­கோ­யில் கிரேதா யுகத்­தில் தோன்­றி­ய­தாக புரா­ணங்­கள் கூறி­ய­போ­தி­லும் வர­லாற்று ஆய்­வா­ளர்­கள் ௮ம் நூற்­றாண்­டில் இக்­கோ­யில் கட்­டப்­பட்­டி­ருக்­க­லாம் என்று கூறு­கின்­ற­னர். இந்­தி­ரன் சாப­நீக்­கம் பெற்ற இட­மாக கரு­தப்­ப­டு­வ­தால், இதற்கு சுசீந்­தி­ரம் என்ற பெயர் உரு­வா­னது என்­றும் கூறு­வர்.\nமிகப் புரா­த­ன­மான இத்­தி­ருக்­கோ­யி­லின் 7 நிலை­கள் கொண்ட கோபு­ரச் சுவர்­க­ளில் இந்­தி­ர­னு­டைய கதை­களை சொல்­லும் காட்­சி­கள் அழ­காக வரை­யப்­பட்­டி­ருக்­கும்.\nகோயில் வளா­கத்­தில் பிர­மன், விஷ்ணு, சிவன் என்­னும் மும்­மூர்த்­தி­க­ளின் விக்­கி­ர­கங்­களை இந்­தி­ரனே நிறு­வி­ய­தாக புரா­ணம் கூறு­கின்­றது. அது­மட்­டு­மல்ல, இன்­ற­ள­வும், இரவு நேரத்­தில் இந்­தி­ரனே இத்��தி­ருக்­கோ­யி­லுக்கு வந்து பூஜை செய்­வ­தாக மக்­கள் நம்­பு­கின்­ற­னர். இதற்­கா­கவே, இக்­கோ­யி­லில் ஒரு நாள் பூஜை செய்­யும் குருக்­கள் மறு­நாள் அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டார்.\nதானு­மா­லய சுவாமி திருக்­கோ­யில் எனப் பெயர் பெற்ற இந்த சுசீந்­தி­ரம் கோயில் திரா­வி­டக் கட்­ட­டக் கலை­யில் வடி­வ­மைக்­கப்­பட்­டது. இதில் உள்ள சிற்­பங்­கள் மிக­வும் சிறந்­தவை. ஏழு நிலை மாடங்­கள் கொண்ட இதன் உயர்ந்த கோபு­ரங்­கள் பல கிலோ மீட்­டர் தொலை­வில் இருந்­தும் பார்க்­கக் கூடி­ய­தாக இருக்­கும். பெரிய மண்­ட­பங்­க­ளும் இக்­கோ­யி­லில் அமைந்­துள்­ளன.\nஇத்­தி­ருக்­கோ­யி­லின் கிழக்கு கோபுர வாசலை 1545ம் ஆண்­டில் விஜ­ய­ந­கர பேர­ர­சர் கட்­டி­ய­தாக வர­லாற்று ஆய்­வா­ளர்­கள் கூறி­யுள்­ள­னர். இங்­குள்ள ஊஞ்­சல் மண்­ட­பம், திருக்­கொன்­றை­யடி செண்­ப­க­ரா­மன் மண்­ட­பம், அலங்­கார மண்­ட­பம், உதய மார்த்த மண்­ட­பம் ஆகி­யவை அழ­கிய சிற்­பங்­கள் கொண்­ட­வை­யாக எழில்­மிகு தோற்­றம் அளிக்­கும்.\nசெண்­ப­க­ரா­மன் எனும் பண்­டைய காலத்து சேர மன்­ன­ரால் கட்­டப்­பட்ட மிகப்­பெ­ரிய மண்­ட­பம்­தான் இன்­ற­ள­வும் அவ­ரது பெய­ரால் அழைக்­கப்­ப­டு­கி­றது. அதே போல, வீர­பாண்­டிய மணி­மண்­ட­பத்தை முந்­தை­ய­கால பாண்­டிய மன்­னர்­க­ளில் ஒரு­வ­ரால் கட்­டப்­பட்­டி­ருக்­க­லாம் எனத் தெரி­கி­றது. அலங்­கார மண்­ட­பம் என்­பது மிக­வும் அழ­கிய உணர்­வோடு கட்­டப்­பட்­டுள்­ளது. இதன் மேற்­கூரை ஒரே கல்­லால் ஆனது. இந்த மேற்­கூ­ரையை நான்கு பெரிய தூண்­க­ளும், ௧௨ சிறிய தூண்­க­ளும், தாங்கி நிற்­பது, காண்­போரை வியக்க வைக்­கும்.\nஇந்த மண்­ட­பங்­க­ளி­லுள்ள அனைத்து தூண்­க­ளி­லும் அழ­கான சிற்­பங்­கள் மிக நுணுக்­க­மாக செதுக்­கப்­பட்­டி­ருக்­கும். இவை 11, 12ம் நூற்­றாண்டை சேர்ந்­தவை. மண்­ட­பங்­கள் மற்­றும் பிர­கார மேற்­கூ­ரை­க­ளி­லும் பல்­வே­று­வித தெய்­வீக காட்­சி­கள், தத்­ரூப ஓவி­ய­மாக தீட்­டப்­பட்­டி­ருக்­கும்.\nஇத்­தி­ருக்­கோ­யில் வளா­கத்­தில் திரு­மலை நாயக்க மன்­ன­ரு­டைய சிலை­யும், நாயக்க மன்­னர்­க­ளின் சிலை­க­ளும் காணப்­ப­டு­கின்­றன.\nசுசீந்­தி­ரம் கோயி­லின் மிகப்­பெ­ரிய சிறப்­பாக கரு­தப்­ப­டு­வது, இங்­குள்ள பெரிய தூண் ஒன்­றில் சிறிய அள­வி­லான 24 தூண்­கள் செதுக்­கப்­பட்­டுள்­ளன. இந்த சிறு தூண்­களை தட்­டி­னால், ஒவ்­வ���ரு தூணி­லும், ஒவ்­வொரு வித­மான இசை எழும், இக்­கோ­யி­லுக்கு வரும் பக்­தர்­கள் இதை அதி­ச­யத்­து­டன் பார்த்து, கேட்­டுச் செல்­வதை இன்­ற­ள­வும் காண­மு­டி­யும்.\nஇங்­குள்ள மிகப்­பெ­ரிய நந்தி, வெண்­கல்­லால் செதுக்­கப்­பட்­டுள்­ளது. இதே போல 10 அடிக்­கும் அதிக உய­ர­முள்ள ஆஞ்­ச­நே­யர் சிலை­யும் உள்­ளது. இக்­கோ­யி­லின் பிர­கா­ரத்­தி­லும், உட்­பு­றச்­சு­வர் பகு­தி­க­ளி­லும் பழங்­கால வட்­டெ­ழுத்­துக்­க­ளு­டன் இப்­போது வழக்­கி­லுள்ள தமிழ் எழுத்­துக்­க­ளும் உடைய கல்­வெட்­டு­கள் உள்­ளன. கோயி­லின் சிறப்பு, எந்­தெந்த கால­கட்­டங்­க­ளில் யார் கோயிலை நிர்­வ­கித்­தது. கோயிலை புன­ர­மைத்­த­வர்­கள், திருப்­பணி செய்­த­வர்­கள் ஆகிய விவ­ரங்­கள் இந்த கல்­வெட்­டுக்­க­ளில் பொறிக்­கப்­பட்­டுள்­ளன. இங்கு அமைந்­துள்ள கைலா­சர் கோயி­லுக்கு அரு­கே­யுள்ள பாறையே, இக்­கோ­யில் மிக­வும் பழ­மை­யான புரா­த­ன­மான கோயில் என்­பதை பறை­சாற்­றும். இக்­கோ­யி­லுக்கு அரு­கே­யுள்ள தெப்­பக்­கு­ள­மும், அதன் நடுவே அமைந்­துள்ள மண்­ட­ப­மும் மிக­வும் அழ­கு­ட­னும், பொலி­வு­ட­னும் காணப்­ப­டும்.\nசுசீந்­தி­ரம் திருக்­கோ­யி­லுக்­குள் உள்ள கொன்றை மரம் இரண்­டா­யி­ரம் ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்­டது என்று கூறு­கின்­ற­னர். இது ஆதி­கா­லத்­தில் வில்வ மர­மாக இருந்­த­தா­க­வும், இதன் அடி­யில் இருந்த சிவ­லிங்­கத்தை அகஸ்­தி­யர் உள்­ளிட்ட முனி­வர்­கள் பல­ரும், ஆதி சங்­க­ராச்­சா­ரி­யார் உள்­ளிட்ட ஆன்­மி­கப் பெரு­மக்­க­ளும் வழி­பட்­ட­தாக ஐதீ­கம்.\nகன்­னி­யா­கு­மரி மாவட்­டத்­துக்கு சுற்­றுலா வரும் பொது­மக்­கள் சுசீந்­தி­ரம் திருக்­கோ­யி­லுக்கு சென்று பக்­தி­யு­டன் வழி­ப­டு­வ­து­டன், அதன் தொன்­மை­க­ளை­யும், சிற்­பச் சிறப்­புக்­க­ளை­யும் கண்டு அதி­ச­யித்­துச் செல்­வர்.\nகடந்து வந்த வெற்றி பயணம்\nஅரிய தகவல்களுடன் ‘காலை கதிரவன்\nஇந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 422– எஸ்.கணேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/cinema/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2019-12-10T22:09:43Z", "digest": "sha1:CCGZZL56ACDDN3UTA2WVAQPA4QLVNCKI", "length": 9093, "nlines": 172, "source_domain": "onetune.in", "title": "'இரும்புத்திரை'யில் குருநாதர் அர்ஜுனுடன் நடிப்பு: விஷால் நெகிழ்ச்சி - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nHome » ‘இரும்புத்திரை’யில் குருநாதர் அர்ஜுனுடன் நடிப்பு: விஷால் நெகிழ்ச்சி\n‘இரும்புத்திரை’யில் குருநாதர் அர்ஜுனுடன் நடிப்பு: விஷால் நெகிழ்ச்சி\n‘இரும்புத்திரை’ படத்தில் விஷால் மற்றும் அர்ஜுன் | கோப்புப் படம்\n‘இரும்புத்திரை’ படத்தில் அர்ஜுனுடன் நடித்துவருவது குறித்து விஷால் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.\n‘துப்பறிவாளன்’ படத்தைத் தொடர்ந்து ‘சண்டக்கோழி 2’ மற்றும் ‘இரும்புத்திரை’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். இவ்விரண்டு படங்களையுமே விஷால் தயாரித்தும் வருவது குறிப்பிடத்தக்கது.\nமித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘இரும்புத்திரை’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமந்தா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்து வருகிறார்கள்.\nதிரையுலகில் அர்ஜுனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் விஷால். தற்போது மீண்டும் அர்ஜுனுடன் நடித்து வருவது குறித்து விஷால் கூறிருப்பதாவது:\nஎன்னுடைய திரையுலக வாழ்க்கையே ஒரு வட்டமாகத் தான் தெரிகிறது. நான் யாரிடம் முதலில் உதவி இயக்குநராக சேர்ந்து என் வாழ்க்கையின் முதல் ஊதியத்தை பெற்றோனோ அவரே எனக்கு வில்லனாக ‘இரும்பு திரை’ படத்தில் நடிக்கிறார். ஆனால் இப்போதும் அவர் தான் எனக்கு குரு. அவர் தான் அர்ஜுன். இது ஒரு உயிரோட்டமான பயணம். நாங்கள் படத்தில் சந்தித்துக்கொள்ளும் காட்சிகள் அனைத்துமே ரசிகர்களை சீட் நுனிக்கே கொண்டு வரும். முக்கியமாக க்ளைமாக்ஸில் நாங்கள் இருவரும் மோதிக்கொள்ளும் சண்டைக்காட்சி. எங்கள் இணையைக் காண காத்திருங்கள்\nவிஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் \nபணமதிப்பு நீக்கப் பாடலை பாடியதற்காக வருத்தப்படவில்லை No cash\nதவிடு பொடியான நயன்தாராவின் ‘வி.பி.’ சென்டிமென்ட்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/author-archive/?authorid=anavajeevan", "date_download": "2019-12-10T22:30:10Z", "digest": "sha1:OMSFDRAJE7CK7QC3BY4H2VASFAWHIVMW", "length": 2329, "nlines": 49, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nயாழ் பாடசாலை அதிபர் ஊழல்\nகனேடிய தமிழர் பேரவையின் தமிழர்களுக்கு எதிரான வழக்குகள்\nபுதிய நம்பிக்கை ராகியினுடாக ” ஆசிரியர் விருது அறிமுகமும்” , 2 மில்லியன் ரூபா நிதி ஒதிக்கீடும்\nபிரியங்க பெர்னான்டோவுக்கு ராணுவத்தில் புதிய பதவி\nபாகிஸ்தானுக்கு ரூ.9,360 கோடி அவசர கடன் – ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது\nரணிலுக்கு நன்றி தெரிவிக்கும் ராதாகிருஷ்ணன்\nபொதுமக்களுக்கு நன்மைகள் கிடைக்க ஆரம்பித்துள்ளது – பிரதமர்\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-10T22:25:44Z", "digest": "sha1:F2UNRWMX23RSKIZ2JIGT6S3ART7T3US5", "length": 7309, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாம் வோல்ற்றன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுன்னாள் தலைவர், வால் மார்ட்\n58.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (1992 போர்ப்ஸ் 400), $128.0 பில்லியன் (2008), Wealthy historical figures 2008-இன் படி.\nசாம் வோல்ற்றன் (தமிழக வழக்கு: சாம் வால்ட்டன்) (Samuel Moore Walton, மார்ச் 29, 1918 - ஏப்ரல் 6, 1992) அமெரிக்க விற்பனை நிறுவனங்களான வோல் மார்ட் (Wal-Mart) மற்றும் சாம்ஸ் கிளப் (Sam's Club) ஆகியவற்றின் நிறுவனர். வோல்ற்றன் குடும்பமே உலகின் மிகவும் பணக்காரக் குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது. வோல் மார்ட் நிறுவனத்தின் முதல் விற்பனை நிலையம் 1962 இல் ஆரம்பிக்கப்பட்டது.[1] படிப்படியாக பரந்து உலகின் மிகப்பெரிய விற்பனை நிலையமாக உருவானது. வோல் மார்ட் அமெரிக்காவில் மட்டுமல்லாது மெக்சிகோ, கனடா, அர்ஜென்டினா, பிரேசில், தென் கொரியா, சீனா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் பரந்துள்ளது.\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2017, 23:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-10T22:30:20Z", "digest": "sha1:TYVEBAHWTYGYYBVRL3SQPTKLXU4QQFTB", "length": 7952, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொக்கிசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொக்கிசம் 2009ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை சேரன் இயக்கி நடித்திருந்தார். இவருடன் பத்மபிரியா நாயகியாக நடித்திருந்தார்\nபிந்து மாதவி சிறப்புத் தோற்றம்\nவிஜய் விருதுகள் (சிறந்த கலை இயக்குநர்) - வைரபாலன்\nசிறந்த நடிகைக்கான தென்னிந்திய ஜூரி விருது - பத்மபிரியா (நடிகை)\nசிறந்த நடிகை - பத்மபிரியா\nசிறந்த ஒளிப்பதிவாளர் - ராஜேஷ் யாதவ்\nசிறந்த அழகுக் கலை நிபுனர் - சசி\nசிறந்த ஆண் பின்னனிப் பாடகர் - விஜய் யேசுதாஸ்\nசிறந்த இயக்குனர் - சேரன்\nசிறந்த நடிகை - பத்மபிரியா\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் பொக்கிசம்\nவெற்றிக் கொடி கட்டு (2000)\nஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை (2013)\nஅழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது (2006)\nஅழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது (2006)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2019, 02:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/rahu-ketu-peyarchi?q=video", "date_download": "2019-12-10T22:05:18Z", "digest": "sha1:GSLRR4NLIWDW42Q2S2LBBV6PIXLLXPYF", "length": 8216, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "Rahu Ketu Peyarchi: Latest Rahu Ketu Peyarchi News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nராகு கேது பெயர்ச்சி : பரிகார தலங்களில் பக்தர்கள் தரிசனம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019: மேஷம் ராசிக்கு பலன்கள் பரிகாரங்கள்\nராகு கேது பெயர்ச்சி 2019: பூப்படுக்கையில் படுக்கும் ராஜயோகம் எந்த ராசிக்கு கிடைக்கும்\nசூரியன், சந்திரனை ராகு கேது விழுங்குவது கிரகணமா\nராகு கேது பெயர்ச்சி 2019: ராகு கேது பரிகார தலங்களில் லட்சார்ச்சனை சிறப்பு வழிபாடு\nராகு கேது பெயர்ச்சி 2019: எந்த ராசிக்காரர்களுக்கு தோஷம்- பரிகாரம் செய்வதால் பலன் கிடைக்கும்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்: 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் - பரிகாரங்கள்\nராகு கேது பெயர்ச்சி: திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் கோவில்களில் பக்தர்கள் பரிகாரம்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - மே��ம் முதல் மீனம் வரை\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - தனுசு முதல் மீனம் வரை\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - மேஷம் முதல் கடகம் வரை\nராகு கேது பெயர்ச்சி: பரிகாரதலங்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்\n12 ராசிகளுக்கும் மாற்றம் முன்னேற்றம் தரும் ராகு - கேது பெயர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.sportzwiki.com/author/sathish/page/223/", "date_download": "2019-12-10T20:58:27Z", "digest": "sha1:7PIFVGAVXT26DIXW6WNVD7BTTKNFIDCW", "length": 5141, "nlines": 96, "source_domain": "tamil.sportzwiki.com", "title": "Sathish Kumar, Author at tamil.sportzwiki.com - Page 223 of 242", "raw_content": "\nஎங்களுடைய பேவரட் கேப்டன் தோனி தான்: கே.எல் ராகுல் மற்றும் பாண்டியா\nபிரித்திவ் ஷா மற்றும் மயங் ஆகியோர் இன்னும் பல ஆண்டுகளுக்கு துவக்க வீரர்களாக ஆடலாம்:...\nதன் தந்தை மருத்துவமனையில் இருக்கும் போது சதமடித்து அசத்திய புஜரா\nஉள்ளூர் போட்டிகளில் பந்து வீச ஷேன் சில்லிங் போர்டுக்கு தடை: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்...\nவிராட் கோலி பிங்க் நிறம் அணிந்தது என்னை நெகிழ வைத்தது\nரிஷப் பன்ட் 3 விதமான போட்டிகளிலும் ஆட வேண்டும்: சவுரவ் கங்குலி\nஎன் சாதனை சதத்திற்கு புஜாரா உருதுணையாக இருந்தார்: ரிஷப் பன்ட்\nமைதானத்தில் வம்பிழுத்து பேசுவது நம்மை உற்சாகமாக வைத்திருக்கும்: ரிஷப் பன்ட்\nவீடியோ: ரிஷப் பன்ட்டிற்கென ஒரு பாட்டு பாடி ஆஸ்திரேலிய ரசிகர்களை கலாய்த்த இந்திய ரசிகர்கள்\nசதமடித்து புஜாரா நிகழ்த்திய சாதனைகளின் பட்டியல்\nஅடுத்தப்போட்டியில் விண்டீஸை பொளப்பது தான் எங்க பிளான்- துவக்க வீரர் ரோகித் அதிரடி பேட்டி\nவிண்டீஸ் ஒருநாள் தொடரிலிருந்து ஷிகர் தவான் விலகல்..\nஷிவம் டுபே வந்ததால்.. இடம் காலியாகி விடுமோ என்ற பயத்தில் இருக்கிறேனா – பாண்டியா ஓபன் டாக்\nபல மாதங்களாக அணியில் இல்லாமல் ட்விட்டரில் டாப் இடத்தை ஆக்கிரமித்த தல தோனி\nமும்பை வீரரை வைத்தே மும்பையில் இந்திய அணியை முடிப்போம்: விண்டீஸ் பயிற்சியாளர் வார்னிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2415675", "date_download": "2019-12-10T21:31:17Z", "digest": "sha1:2BR37GDK2DHFK6FRE7XGGGD5GU5PQN72", "length": 16956, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்று தேசிவாத காங்.,- காங். ஆலோசனை | கூட்டணி இறுதியாகுமா ? இன்று தேசிவாத காங்.,- காங். ஆலோசனை| Dinamalar", "raw_content": "\nகோப்பை வெல்லுமா இந்தியா; மும்பையில் இன்று 'பைனல்'\nபெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை\n���ாதுகாப்பு சட்டம் ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு\nகெஜ்ரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்கிற்கு தடை\nசி.ஆர்.பி.எப்., மோதல்; இரண்டு வீரர்கள் பலி\nஅரியானா துணை முதல்வர்-மோடி சந்திப்பு\nகாஷ்மீரில் மீண்டும் எஸ்.எம்.எஸ்., சேவை\nகுடியுரிமை மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறுமா\nஉன்னாவ் வழக்கில் 16ல் தீர்ப்பு\n இன்று தேசிவாத காங்.,- காங். ஆலோசனை\nமும்பை: மஹாராஷ்டிராவில் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் ஏற்பட்ட மோதலால் பா.ஜ., - சிவசேனா கூட்டணி முறிந்தது. இதனால் கவர்னர் அழைத்தும் பெரும்பான்மை இல்லாததால் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்-காங்., கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியவில்லை.\nஇதனால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதன் பிறகு காங்., - தேசியவாத காங்., கூட்டணியுடன் பேசி, ஆட்சி அமைக்க சிவசேனா தயாராகி வருகிறது.\nஇது தொடர்பாக இன்று தேசியவாத காங். மூத்த தலைவர்கள், பிரபுல் பட்டேல், அஜித் பவார் உள்ளிட்டோரும் - காங். கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, கே.சி. வேணுகோபால் ஆகிய மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.\nஇதில் சிவசேனா -தேசியவாத காங், காங், இணைந்து கூட்டணியை இறுதி செய்ய வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதுவங்கியாச்சு 'வாட்ஸ் ஆப்'பில் பிரசாரம்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநல்ல ஜோடி.... ரெண்டு காங்கிரஸ்ஸும்...\nகூட்டுதான் குழம்பாகி ஊசிப்போச்சே இப்போ அதை யாரு சீண்டுவாங்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதுவங்கியாச்சு 'வாட்ஸ் ஆப்'பில் பிரசாரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-10T20:56:06Z", "digest": "sha1:V44JTEHJNJGRBWMWHBA2FTRC4GETOR27", "length": 24171, "nlines": 154, "source_domain": "www.jeyamohan.in", "title": "அஸ்வகன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 86\n85. தொலைமீன்ஒளிகள் குடில் வாயில் திறந்து பிருகந்நளை வெளியே வந்தபோது முக்தன் வேல்தாழ்த்தி வணங்கினான். இரும்புக் கம்பிகளால் முடையப்பட்ட மார்புக் கவசமும் இரு கைகளில் காப்புக் கவசங்களும் தோளில் சிறகென எழுந்திருந்த இலைக் கவசங்களும் அணிந்து இரும்புக்குடம் போன்ற தலைக் கவசத்தை இடையோடு அணைத்தபடி இரும்புக் குறடுகள் எடையுடன் ஒலிக்க படிகளில் இறங்கி அவனை நோக்கி கையசைத்துவிட்டு பிருகந்நளை தன் புரவியை நோக்கி சென்றாள். அவள் விழிகள் மாறிவிட்டிருந்தன. அவள் ஏறி அமர்ந்த பின்னர் தன் புரவியிலேறி …\nTags: அஸ்வகன், உத்தரன், கஜன், சம்பவன், பிருகந்நளை, முக்தன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 61\n60. நிழலியல்கை “சூதாடுவது வெறும் ஆடலல்ல, அது தெய்வங்களை அறைகூவுதல்” என்றார் ஆபர். “தற்செயல்களுடன் மானுடன் விளையாடலாகாது. தற்செயலென்னும் வடிவில் எழுந்தருள்வதே தெய்வம்.” குங்கன் தாடியைத் தடவியபடி பெருமூச்செறிந்தான். விராடர் “ஆனால் தொன்றுதொட்டே இது ஆடப்படுகிறது, ஷத்ரியர்களுக்குரிய கலைகளில் ஒன்றாகக் கற்பிக்கப்படுகிறது” என்றார். “ஆம், கையருகே பேருருவம் கொண்டு நின்றிருக்கும் ஒன்றைத் தவிர்ப்பது அவ்வளவு எளிதல்ல” என்றார் ஆபர். “அத்துடன் ஊழ்வடிவமான தெய்வத்துடன் களமாடுவது ஷத்ரியனின் குலஅறமேயாகும். துணிவதும், துயர்களை எதிர்கொண்டு மீள்வதும் வேண்டியிருந்தால் தணியாமல் தன்னைக் …\nTags: அஸ்வகன், ஆபர், குங்கன், சம்பவன், சாலினி, திரயம்பகர், திரௌபதி, வலவன், விராடர்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 52\n51. குருதிக்கடல் சம்பவன் விழித்தெழுந்தபோது எங்கிருக்கிறான் என்பதை அறியாது ஒருகணம் திகைத்தான். புரண்டு கையூன்றியதும் அருகே ஒழிந்த ஈச்சம்பாயைக் கண்டு அனைத்தையும் உணர்ந்து எழுந்து நின்றான். “மேகரே… மேகரே” என்று அழைத்தான். மேகன் அஸ்வகனுடன் அப்பால் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான். அவன் எழுந்து அருகே வந்து “அதற்குள் விழித்துக்கொண்டுவிட்டீர்களா” என்றான். “ஆசிரியர் எங்கே” என்றான். “ஆசிரியர் எங்கே” என்றான் சம்பவன். “இங்கே…” என்றபின் நோக்கிய மேகன் “இல்லை… சென்றுவிட்டார்… நாங்கள் வெளியேதான் பேசிக்கொண்டிருந்தோம்” என்றான். சம்பவன் ஒழிந்த பாயை சிலகணங்கள் பார்த்துவிட்டு “அவர் …\nTags: அப்லுதன், அஸ்வகன், கீசகன், சம்பவன், சுபாஷிணி, முக்தன், மேகன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 50\n49. மதுநிலவு முதலில் யவன மதுக்கலங்கள் காட்டுக்குள் சென்றன. கயிறு சுற்றி நீரோடைக்குள் குளிரப்போட்டிருந்த அவற்றை எடுத்து ஈரமரவுரிநார் செறிந்த நார்ப்பெட்டிகளில் அடுக்கிவைத்து சேடியரிடம் கொடுத்தனுப்பினார்கள் அடுமனையாளர்கள். அவற்றுக்கு மேலே மரக்கிளைகளில் குரங்குகள் எம்பி எம்பி குதித்த��� ஹுஹுஹு என ஓசையிட்டபடி உடன்சென்றன. மதுப்புட்டிகளும் உடன் உண்பதற்கான ஊன்துண்டுகளும் சென்று முடிந்ததுமே கீசகனின் ஏவற்பெண்டுகள் உணவுக்காக வந்துவிட்டனர். “உணவு எங்கே என்று கூவுகிறார். கையில் சவுக்குதான் உள்ளது என்பது ஆறுதல். வாள் என்றால் குருதி சிந்தியிருக்கும்” என்றாள் …\nTags: அஸ்வகன், சம்பவன், சுதேஷ்ணை, சுபாஷிணி, சைரந்திரி, மேகன், வலவன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 45\n44. நாத்தழல் அடுமனையின் பின்பக்கம் நீள்வட்ட வடிவில் குளம் ஒன்று வெட்டப்பட்டிருந்தது. அடுமனையிலிருந்து அங்கு செல்வதற்குரிய சற்று சரிவான கல் பதிக்கப்பட்ட பாதையினூடாக உணவொழிந்த பெருங்கலங்களை அடுமனைப் பணியாளர்கள் உருட்டிக்கொண்டு வந்து நீருக்குள் இறக்கினர். சம்பவன் அடுமனைத் தோழனாகிய மேகனுடன் இணைந்து நிலவாய் ஒன்றை இரு காதுகளிலும் கயிறுகள் கட்டி தோளில் மாட்டி தூக்கிக்கொண்டு இறங்கினான். நீருக்குள் முதலைகள் போலவும் எருமைகள் போலவும் கரி படிந்த அடிக்குவைகள் தெரிய உருளிகளும் அண்டாக்களும் பாதி மூழ்கிக் கிடந்தன. குளத்தைச் …\nTags: அஸ்வகன், சம்பவன், சவிதை, சுந்தரர், மிருகி, மேகன், வலவன், விகிர்தர்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 36\n35. வேழமருப்பு சூதர்குழுவுடன் திரௌபதி விராடபுரியின் பெருங்கோட்டை வாயிலை அடைந்தபோது அந்தி கவியத் தொடங்கியிருந்தது. தொலைவிலேயே சூதர்குழுவின் தலைவர் விகிர்தர் “விரைந்து சென்றால் பெருவாயில் மூடுவதற்குள் நாம் நகருக்குள் நுழைந்துவிட முடியும். அந்திக்குப் பின் அயலவர்களை நகர்நுழைய ஒப்புவதில்லை. நாம் திறந்த வெளியில் தங்க வேண்டியிருக்கும்” என்றார். “நோக்குக, தென்மேற்கில் மின்னுகிறது. இப்பகுதிகளில் தென்மேற்கு முகிலூறினால் மழை உறுதி என்றே பொருள். திறந்த வெளியில் குழந்தைகளுடன் தங்குவதென்பது கடினம்.” திரௌபதி “கோட்டைமுகப்பில் தங்கும் இடங்கள் இல்லையா\nTags: அஸ்வகன், சம்பவன், சுதேஷ்ணை, சைரந்திரி, திரௌபதி, விகிர்தர், விராடபுரி\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 13\nமூன்றாம்காடு : துவைதம் [ 1 ] காலையிளவெயில் எழுவது வரை துவைதவனத்தின் எல்லையில் இருந்த தாபதம் என்னும் சிறிய குகைக்குள் தருமனும் இளையவர்களும் திரௌபதியும் தங்கியிருந்தனர். அவர்களுக்குத் துணையாக வந்த ஏழு சௌனக வேதமாணவர்கள் இரவில் துயிலாமல் காவல்காக்க வழிநடைக் களைப்பால் அவர்கள் ஆழ்ந்து உறங்கினர். அத்துயிலில் தருமன் அம்பு பட்டு அலறும் தனித்த மான் ஒன்றை கனவு கண்டார். பீமன் பிடிகளுடன் முயங்கி நின்றிருக்கும் மதகளிற்றை. அர்ஜுனன் வானில் பறக்கும் வெண்நாரையை. திரௌபதி குகைக்குள் …\nTags: அஸ்வகன், உதத்யர், கணாதர், காத்யாயனர், சுக்ரர், தருமன், தீர்க்கதமஸ், துவைதம், தௌம்யர், பிரஹஸ்பதி\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 9\nபகுதி 3 : பிடியின் காலடிகள் – 3 அலைகளற்று இருண்ட பெருக்காகக் கிடந்த கங்கையை நோக்கியபடி நின்றிருந்த பீமன் திரும்பி தன் மேலாடையைக் கழற்றி சுருட்டி படிக்கட்டின் மீது வைத்தான். இடைக்கச்சையைத் தளர்த்தி ஆடையை அள்ளி நன்றாகச் சுருட்டி சுற்றிக்கொண்டு நீரில் பாய்ந்தான். நீர் பிளந்த ஒலிகேட்ட சிசிரன் மாளிகையிலிருந்து ஓடிவந்து திகைப்புடன் நோக்குவதை காணமுடிந்தது. கைகளை வீசி நீந்தியபடி திரும்பி நோக்கி நீரை உமிழ்ந்தபின் மீண்டும் நீந்தினான். பனிமலைநீர் குளிருடன் தோள்களை இறுக்கியது. சற்று …\nTags: அஸ்வகன், கலுஷை, காருஷை, திரௌபதி, பீமன், மிருஷை\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 4\nபகுதி 2 : ஆழ்கடல் பாவை – 1 நீலவண்ண உலோகத்தாலான மாபெரும் வில் என வளைந்து சென்ற கங்கையின் கரையில் நீர்வெளியை நோக்கித்திறக்கும் நூறு பெருஞ்சாளரங்களுடன் மலர்மரங்கள் செறிந்த சோலை சூழ அமைந்திருந்த காம்பில்யத்தின் இளவேனிற்கால அரண்மனையின் தென்றல்சாலையில் தருமன் தனித்து அமர்ந்திருந்தான். சாளரத்தின் பொன்னூல் பின்னலிட்ட வெண்திரைச்சீலைகள் கங்கைக்காற்றில் நெளிந்தாடிக்கொண்டிருக்க அறைக்குள் நீர்வெளியின் ஒளி மெல்லிய அலையதிர்வுடன் நிறைந்திருந்தது. வெண்சுண்ணம் பூசப்பட்டு சித்திரமெழுதப்பட்ட மரச்சுவர்களும் ஏந்திய கைகள் என கூரையைத் தாங்கும் சட்டங்களுடன் நிரைவகுத்து …\nTags: அஸ்வகன், கலுஷை, காருஷை, சிசிரன், ஜலஜை, தருமன், மிருஷை\nகேள்வி பதில் - 19\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 51\nவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 11\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள�� Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/Chembarambakkam-Lake", "date_download": "2019-12-10T22:33:04Z", "digest": "sha1:NPSC4HQ2PFDFVFNN5AX4H7U3WG4T37OB", "length": 13350, "nlines": 155, "source_domain": "www.maalaimalar.com", "title": "Chembarambakkam Lake News in Tamil - Chembarambakkam Lake Latest news on maalaimalar.com", "raw_content": "\nபலத்த மழை - செம்பரம்பாக்கம் ஏரிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது\nபலத்த மழை - செம்பரம்பாக்கம் ஏரிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது\nகனமழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.\nபூண்டி ஏரியில் இருந்து செம்பரம��பாக்கம் ஏரிக்கு தண்ணீர் அனுப்புவது நிறுத்தம்\nபூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்து வருவதை கருத்தில் கொண்டு செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.\nசென்னையில் மழை - ஏரிகளில் 6 மாதத்துக்கு தேவையான குடி தண்ணீர் கிடைத்தது\nபூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் உள்ள நீரை வைத்து சென்னைக்கு 6 மாதத்துக்கு தேவையான குடிநீரை பூர்த்தி செய்ய முடியும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஏரிகளில் நீர்மட்டம் உயர்வு - சென்னை குடிநீர் சப்ளை 650 மில்லியன் லிட்டராக அதிகரிப்பு\nசென்னைக்கு குடிநீர் வாரியம் குழாய் மூலம் 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் குடிநீர் சப்ளை 650 மில்லியன் லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nபூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு\nபூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தற்போது தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.\nபலத்த மழை - பூண்டி ஏரி பாதி நிரம்பியது\nஇன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரியின் நீர்மட்டம் 29.60 அடியாக பதிவாகியது. பூண்டி ஏரி பாதி அளவு நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nவடகிழக்கு பருவமழை - முக்கிய அணைகளில் நீர்மட்டம் உயர்கிறது\nவடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால் முக்கிய அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.\nஆணுறை, டூத் பிரஷ் வினியோகம் - மன்னிப்பு கேட்டது அமேசான்\nரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nபேட்ஸ்மேன்களின் ஹெல்மெட்டை பதம் பார்த்த மெல்போர்ன் பிட்ச்: போட்டியை ரத்து செய்தனர் நடுவர்கள்\n24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை\nநித்யானந்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது இவரா\nதனி தொகுதிகளை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் மசோதா: மக்களவையில் நிறைவேறியது\nபிரதமர் மோடிக்கு கிடைத்த அன்பளிப்புகளின் மூலம் அரசுக்கு ரூ.15 கோடி வருவாய்\nகுடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யாவிட்டால் ஆதரவு இல்லை- சிவசேனா அறிவிப்பு\nஇந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கும் க��டியுரிமை- ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் வலியுறுத்தல்\nபி.இ. படித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம்\nகோயம்பேடு மார்க்கெட்டுக்கு எகிப்தில் இருந்து வெங்காயம் வந்தது\nமறைமுக தேர்தலுக்கு தடையில்லை- திருமாவளவன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/80606", "date_download": "2019-12-10T22:13:21Z", "digest": "sha1:VROJE4AT3GSALNWEBLE34TTBUIRRCLNV", "length": 17906, "nlines": 83, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nஅரசியல்மேடை : ஸ்டாலின் ‘சர்வாதிகார’ சீற்றம்...\nதிரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் பொதுக்­கு­ழுக் கூட்­டம், கடந்த 10ம் தேதி ஞாயி­றன்று சென்­னை­யில் நடை­பெற்­றது. இக்­கூட்­டத்­தில் பேசிய திமுக தலை­வர் ஸ்டாலின், கட்­சியை அழிக்க நினைக்­கும் வெளிப்­பகை, உள்­பகை என்­பது குறித்­தெல்­லாம் பேசி, கட்­சி­யின் நலன் காக்க சர்­வாதி காரி­யா­கவே மாறு­வேன் என்று சூளு­ரைத்­துள்­ளார்.\nஸ்டாலினை ஆவே­சப்­ப­டுத்­தும் அள­வுக்கு திமு­க­வில் ‘உள்­பகை’ அதி­கம் இருக்­கி­றதோ எனும் சந்­தே­கம் அர­சி­யல் பார்­வை­யா­ளர்­கள் மத்­தி­யில் எழுந்­துள்­ளது.\nஇனி, நீக்கு போக்­கான அணு­கு­முறை சரிப்­ப­டாது, அதி­ரடி நட­வ­டிக்­கை­களை எடுத்­தால்­தான் கட்­சியை கட்­டுக்­கோப்­பாக கொண்டு செல்ல முடி­யும் என்ற முடி­வுக்கு ஸ்டாலின் வந்து விட்­டார் என்­ப­தன் அடை­யா­ளம் தான் அவ­ரது ‘சர்­வா­தி­கார’ பேச்சு என்று அவ­ரது கட்­சி­யி­னரே கூறு­கின்­ற­னர்.\n‘இன்­றைய நிலை­யில் வெளிப்­பகை நம் மீது அவ­தூ­று­களை அள்ளி வீசி அழிக்க நினைக்­கி­றது. அதனை எதிர்­கொள்ள வேண்­டு­மென்­றால் உள்­பகை இல்­லாத உன்­னத நிலையை கட்­சி­யில் உரு­வாக்­கிட வேண்­டும். அதைத்­தான் பொதுக்­கு­ழு­வில் உரை­யாற்­றும் போது எடுத்­து­ரைத்­தேன்’ என்ற விளக்­கத்­தை­யும் கட்­சி­யி­னர்க்கு எழு­திய கடித அறிக்கை மூலம் தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளார். திமுக.வை பொறுத்த வரை 1946ம் ஆண்டு அண்­ணா­துரை இக்­கட்­சியை தொடங்­கி­யது, நெடுஞ்­செ­ழி­யன், மதி­ய­ழ­கன், என்.வி.நட­ரா­ஜன், ஈ.வெ.சி.சம்­பத் ஆகி­யோ­ரோடு அண்­ணா­வும் இணைந்து ஐம்­பெ­ரும் தலை­வர்­க­ளாக கட்­சியை வழி­ந­டத்தி சென்­ற­னர். அதன் பின்­னர், அவர்­க­ளோடு இணைந்து கரு­ணா­நிதி, சி.பி. சிற்­ற­ரசு, ஆசைத் தம்பி,.கே.வில்­வம், சத்­தி­ய­வாணி முத்து உள்­ளிட்ட பேச்­சா­ளர்­க­ளும், எழுத்­தா­ளர்­க­ளும், கட்சி வளர்ச்­சிக்கு பாடு­பட்­ட­னர்.\nஎந்­த­வொரு பிரச்­னை­யா­னா­லும், எத்­த­கை­ய­தொரு முடிவு எடுப்­ப­தாக இருந்­தா­லும் கட்­சி­யின் உயர்­மட்­டக் குழு நிர்­வா­கி­கள் கூடி விவா­திப்­பார்­கள். திமுக.வின் வளர்ச்­சி­காக்க பாடு­பட்ட, அக்­கட்­சிக்கு கணி­ச­மான வாக்கு வங்­கி­களை திரட்­டித் தந்த எம்.ஜி.ஆர்., என்.எஸ்.கே., எஸ்.எஸ்.ஆர்., கே.ஆர்.ராம­சாமி, டி.வி.நாரா­ய­ண­சாமி ஆகி­யோ­ருக்கு திமுக வளர்ச்­சி­யில் குறிப்­பி­டத் தகுந்த பங்கு உண்டு.\nஅந்­தக் கால­கட்­டங்­க­ளில் திமு­க­வின் செயற்­குழு, பொதுக்­கு­ழுக் கூட்­டங்­கள் இரண்டு, மூன்று நாட்­கள் நடை­பெ­றும். தீர்­மா­னங்­கள் வாசிக்­கப்­பட்டு அதன் மீது விவா­தங்­கள் நடை­பெ­றும். பெரும்­பான்­மை­யோர் விரும்­பாத தீர்­மா­னம் என்­றால், அந்த தீர்­மா­னம் திருத்­தப்­ப­டும் அல்­லது நிரா­க­ரிக்­கப்­ப­டும். அப்­ப­டிப்­பட்ட ஜன­நா­யக நெறி­மு­றை­க­ளோடு கூடிய கட்­சி­யாக, வலு­வான கட்­ட­மைப்பு உள்ள கட்­சி­யா­கவே திமுக இருந்து வந்­தது.\n1969–ம் அண்டு அண்ணா மறைந்த பிறகு, அது­வ­ரை­யி­லும் பொதுச் செய­லா­ள­ரின் முழு கட்­டுப்­பாட்­டில் கட்சி இருந்த நிலையை மாற்றி, கட்­சிக்கு புதிய தலை­வர் தேர்ந்­தெ­டுப்­ப­தற்­காக கட்­சி­யின் விதி­க­ளில் மாற்­றம் கொண்டு வந்து கரு­ணா­நிதி கட்சி தலைமை பொறுப்பை ஏற்­றார். எம்.ஜி.ஆர். உள்­ளிட்ட முன்­ன­ணி­யி­னர் ஆத­ர­வோடு ஆட்­சிக்­கும் தலை­மைப் பொறுப்பை கரு­ணா­நி­தியே ஏற்­றார்.\n1971–ம் ஆண்டு நடை­பெற்ற தமி­ழக சட்­ட­மன்­றப் பொதுத் தேர்­த­லில் திமு­க­வுக்கு அமோக வெற்றி கிடைத்­தது. 184 எம்.எல்.ஏக்­க­ளு­டன் மீண்­டும் திமுக ஆட்­சிப் பொறுப்­புக்கு வந்­தது. ஆட்­சி­யும், கட்­சி­யும் தம் கைவ­சம் என்ற நிலை உரு­வான போது கரு­ணா­நிதி சர்வ அதி­கா­ர­மிக்­க­வ­ராக தம்மை மாற்­றிக் கொண்­டார். சம்­பி­ர­தா­யத்­திற்­காக கட்சி நிர்­வா­கி­க­ளு­டன் கலந்து ஆலோ­சித்­தா­லும் எல்லா முடி­வு­க­ளை­யும் கரு­ணா­நி­தியே எடுத்­தார். தம் முடி­வுக்கு அடுத்த கட்­டத் தலை­வர்­களை உடன்­பட வைத்­தார்.\nஅதில் குறிப்­பி­டத்­தக்­கது திமு­க­வில் இர���ந்து எம்.ஜி.ஆர். வெளி­யேற்­றப்­பட்­டது. ‘அண்­ணா’வே தயங்­கிய, அவ­ருக்கு மற்­ற­வர்­கள் மூலம் நெருக்­கடி வந்த நிலை­யி­லும், எம்.ஜி.ஆரை வெளி­யேற்ற விரும்­பாத அவ­ரின் நிலைப்­பாட்­டி­லி­ருந்து மாறி கரு­ணா­நிதி இம்­மு­டிவை எடுத்­தார். அதன் விளைவு திமுக மிகப் பெரும் பின்­ன­டைவை சந்­தித்­தது, 13 ஆண்­டு­கள் ஆட்சி அதி­கா­ரத்­துக்கு வர­மு­டி­யாத பரி­தாப நிலைக்கு தள்­ளப்­பட்­டது.\nஆனா­லும் கூட இறு­தி­வரை போராடி, எம்.ஜி.ஆர். மறை­வுக்கு பிறகு திமுக.வை உயிர்­பெ­றச் செய்­தார். அடுத்­த­டுத்து ஆட்­சி­க­ளை­யும் கைப்­பற்­றி­னார். அவர் உயி­ரோடு இருந்த வரை, அதா­வது முழு­மை­யாக செயல்­பட முடி­யாத நிலை­யி­லும் கூட கரு­ணா­நி­தியே தலை­வர் பொறுப்­பில் இருந்­தார். அவ­ரது மறை­வுக்கு பிறகு கட்சி தலை­மைப் பொறுப்­பேற்ற ஸ்டாலி­னுக்கு ஒட்டு மொத்த இளை­ஞர் அணி­யின் ஆத­ரவு இருந்­ததே தவிர மூத்த நிர்­வா­கி­க­ளி­டம் ஒரு­வித நெரு­டல் இருந்து வந்­ததை, அவரே சில கூட்­டங்­க­ளில் இலை­மறை காயாக வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார்.\nசேலம், ராம­நா­த­பு­ரம், தூத்­துக்­குடி, உள்­ளிட்ட மாவட்­டங்­க­ளில் உள்­பகை வெடித்­துக் கிளம்­பி­யது. அதை சரிப்­ப­டுத்த ஸ்டாலின் மிக­வும் சிர­மப்­பட்­டார். ‘தலை­வர்’ சொன்­னால் சரி என்று கரு­ணா­நிதி காலத்­தில் ஏற்­றுச் செயல்­பட்ட மாநில, மாவட்ட நிர்­வா­கி­கள் தங்­கள் உரி­மைக்­காக குரல்­கொ­டுத்த நிலை­யெல்­லாம் ஏற்­பட்­டது. மாவட்ட செய­லா­ளர்­கள் குறு­நில மன்­னர்­க­ளா­கச் செயல்­பட்­ட­னர். அத­னால்­தான் கட்சி சார்­பாக இருந்த சுமார் 52 மாவட்­டங்­களை 65 மாவட்­டங்­க­ளாக பிரித்­தார். ஆனா­லும் கூட இன்­னும் ‘உள்­பகை’ ஆங்­காங்கே தென்­ப­டு­கி­றது. அவ்­வப்­போது அதை கட்­டுப்­ப­டுத்த ஸ்டாலின் எடுத்த முயற்சி பல­ன­ளிக்­கா­த­த­லேயே ‘கட்சி நலன் காக்க சர்­வா­தி­கா­ரி­யாக மாறு­வேன்’ என்ற போர்க்­கு­ரலை ஓங்கி ஒலித்­தி­ருக்­கி­றார்.\n‘‘நமக்­குள் ஒற்­றுமை வேண்­டும், ஒருங்­கி­ணைப்பு வேண்­டும், அடி­மட்­டத் தொண்­டர்­களை அர­வ­ணைக்க வேண்­டும்; மக்­க­ளி­டம் நாம் செல்ல வேண்­டும். அப்­போ­து­தான் மக்­கள் நம்­மி­டம் வரு­வார்­கள்’’ என்­ப­தை­யெல்­லாம் ஸ்டாலின் பொதுக்­கு­ழு­வி­லும், அடுத்­த­டுத்த அறிக்­கை­கள் மூலம் வலி­யு­றுத்தி வரு­கி­றார்.\nகட்­சி­யில் இப்­போ­தைக்கு ஒற்­று­மை­யும், ஒருங்­கி­ணைப்­பும் கேள்­விக்­கு­றி­யாக இருப்­ப­தால்­தான், இக்­க­ருத்தை ஆணித்­த­ர­மாக வலி­யு­றுத்­தி­ய­து­டன், இதற்கு மேலும் கட்­சிக் கட்­டப்­பாட்டை மீறி எவ­ரும் செயல்­பட்­டால், அவர்­களை தூக்­கி­யெ­றி­ய­வும் தயங்க மாட்­டேன் என்ற எச்­ச­ரிக்­கை­யின் வெளிப்­பா­டாக சர்­வா­தி­கார கருத்தை ஸ்டாலின் முன் மொழிந்­துள்­ளார். கட்­சியை சிந்­தா­மல், சித­றா­மல் வெற்­றிப் பாதையை நோக்கி அழைத்­துச் செல்ல சர்வ அதி­கா­ர­மிக்க தலை­வர் தேவை­தான். இது வர­வேற்­கத்­தக்­கதே என திமுக முன்­ன­ணி­யி­னர் சிலர் இதை வர­வேற்­கின்­ற­னர்.\nகடந்து வந்த வெற்றி பயணம்\nஅரிய தகவல்களுடன் ‘காலை கதிரவன்\nஇந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 422– எஸ்.கணேஷ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/videos/youtube-corner/13439-2018-12-28-10-58-57?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-12-10T22:18:01Z", "digest": "sha1:YCIFO4XDTC2JZ3VUEFRXUT5NBL66RRTL", "length": 3585, "nlines": 21, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பிரபலமாவது \"பேட்ட\" டிரெய்லர் மாத்திரம் அல்ல, மன்மோகன் சிங் டிரெய்லரும் தான்!", "raw_content": "பிரபலமாவது \"பேட்ட\" டிரெய்லர் மாத்திரம் அல்ல, மன்மோகன் சிங் டிரெய்லரும் தான்\nThe Accidental Prime Minister எனும் புதிய திரைப்படம் ஹிந்தி மொழியில் எதிர்வரும் ஜனவரி 11ம் திகதி வெளியாகவுள்ளது. அதன் டிரெய்லர் தற்போது யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.\nஇதே பெயரில் Sanjaya Baru எழுதி மிகப்பெரும் பிரபலமடைந்த நாவலை மையமாக வைத்து திரைப்படம் உருவாகி வருகிறது.\nஇந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பதவிக் காலத்தை ஒட்டிய திரைக்கதை இது. விஜய் ரத்னாகர் குத்தே இயக்கத்தில் அனுபம் கெர், அக்‌ஷய் கண்ணா, சுசன் பெர்னேர்ட் ஆகியோர் நடிப்பில் உருவாயுள்ள இத்திரைப்படத்தில் அனுபம் கெர், மன்மோகன் சிங்கின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயல்பிலேயே அதிகம் பேசாத மன்மோகன் சிங், அவரது பதவிக் காலத்தின் போது தனது கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியினால் எப்படி அழுத்தங்களுக்கு உட்பட்டிருந்தார் என்பது தொடர்பிலான காட்சிகள் டிரெய்லரில் காண்பிக்கப்படுகின்றன.\nஇதைவிட பெரிய முரண் நகை என்னவெனில், பாஜக தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில், குறித்த திரைப்படத்தின் டிரெய்லரை கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டும். எப்படி 10 வருடங்களாக டாக்டர் மன்மோகன் சிங்கை வைத்து சோனியா குடும்பத்தினர் இந்திய நாட்டை ஆண்டுகொண்டிருந்தனர் என்பது வெளிச்சத்திற்கு வரும் என தகவல் வெளியிட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/15894-bus-route-changes-in-chennai.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-10T22:25:36Z", "digest": "sha1:5LYN2QWWN6QSFUPLWLK7TZSBNRDO6GPY", "length": 10320, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் | Bus Route changes in chennai", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nசென்னையின் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம்\nகுடியரசு தினவிழாவையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nகாமராஜர் சாலையில், கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் வரையிலான பாதையில், காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி ‌வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாது.\nஅடையாறில் இருந்து காமராஜர் சாலையில், பாரிமுனை நோக்கிச் செல்லும் வாகனங்கள், தேவநாதன் சாலை, லஸ் சந்திப்பு, ஒயிட்ஸ் சாலை, அண்ணாசாலை வழியாக பாரிமுனைக்கு சென்றடையலாம். டாக்டர் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை வழியாக வரும் வாகனங்கள் ஐஸ் அவுஸ் சந்திப்பு நோக்கி திருப்பிவிடப்பட்டுகின்றன.\nவாலாஜா மற்றும் பெல்ஸ் சாலை சந்திப்பு வழியாக உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் பெல்ஸ் சாலை வழியாக திருப்பிவிடப்படுகின்றன. அந்த வழியில் செல்லும் மாநகர பேருந்துகள் மட்டும் கெனால் சாலை சந்திப்பு வரை அனுமதிக்கப்படுகின்றன. அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்த���் தற்காலிகமாக வாலாஜா சாலை விருந்தினர் மாளிகை அருகில் மாற்றப்படுகிறது. ‌\nஇதுபோல சென்னையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு கருதி வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு த‌ருமாறும் காவல்துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்ப‌ட்டுள்ளது.\n68-ஆவது குடியரசு தினம் கோலாகல கொண்டாட்டம்\nசர்வாதிகார, மன்னராட்சி இல்லாத நிலை தேவை... ராகுல்காந்தி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதொடர்மழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை\nதொடர்மழை காரணமாக 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nபேருந்திற்குள் மழை: குடை உதவியுடன் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர்\nசென்னை மழை பாதிப்பு: உதவி எண்கள் அறிவிப்பு\nபோர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nகனமழை எதிரொலி: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு\n3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nதமிழகம், புதுச்சேரியில் மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\n3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n68-ஆவது குடியரசு தினம் கோலாகல கொண்டாட்டம்\nசர்வாதிகார, மன்னராட்சி இல்லாத நிலை தேவை... ராகுல்காந்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/13+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-10T20:57:50Z", "digest": "sha1:F6BX4CVUK3RTVCOIDZ7JBUCZG5I2UDN6", "length": 9565, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 13 விவசாயிகள் உயிரிழப்பு", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nபாம்பு கடித்து உயிரிழந்த கர்ப்பிணி - பூந்தமல்லி அருகே சோகம்\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“மூச்சு அடைக்கிறது என்றேன்..” - செவிலியர் மீது பிறந்து 4 நாட்களில் இறந்த குழந்தையின் தாய் புகார்\nகொசுவை விரட்ட புகைமூட்டம்: பற்றிய தீயில் ஆடுகளுடன் மூதாட்டியும் உயிரிழப்பு\nஉன்னாவ் பெண்ணின் புகாரை ஏற்காததால் 7 போலீஸார் \"சஸ்பெண்ட்\"\nவலிப்பு நோயால் உயிரிழந்த 21-வயது இளம் ராப் பாடகர்\nடெல்லியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 35 பேர் உயிரிழப்பு\nஉன்னாவ் கொடூரம்... சிகிச்சைப் பலனின்றி பெண் உயிரிழப்பு...\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் முதல் இந்தியாவின் அபார வெற்றி வரை #Topnews\nபணியின்போது 1,113 பாதுகாப்பு வீரர்கள் தற்கொலை - மத்திய அமைச்சர் தகவல்\nசூடான் தொழிற்சாலையில் தீ விபத்து: 18 இந்தியர்கள் உயிரிழப்பு\nஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.13‌0-க்கு விற்பனை\nகுடியாத்தம் அருகே அனகோண்டா பாம்பா..: வீடியோ குறித்து வனத்துறை விளக்கம்\nசத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்புப் படையினருக்குள் மோதல் : 6 பேர் உயிரிழப்பு\n13 வயது சிறுமி ஓட்டிய காரால் விபத்து - சிசிடிவி காட்சிகள்\nபாம்பு கடித்து உயிரிழந்த கர்ப்பிணி - பூந்தமல்லி அருகே சோகம்\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“மூச்சு அடைக்கிறது என்றேன்..” - செவிலிய��் மீது பிறந்து 4 நாட்களில் இறந்த குழந்தையின் தாய் புகார்\nகொசுவை விரட்ட புகைமூட்டம்: பற்றிய தீயில் ஆடுகளுடன் மூதாட்டியும் உயிரிழப்பு\nஉன்னாவ் பெண்ணின் புகாரை ஏற்காததால் 7 போலீஸார் \"சஸ்பெண்ட்\"\nவலிப்பு நோயால் உயிரிழந்த 21-வயது இளம் ராப் பாடகர்\nடெல்லியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 35 பேர் உயிரிழப்பு\nஉன்னாவ் கொடூரம்... சிகிச்சைப் பலனின்றி பெண் உயிரிழப்பு...\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் முதல் இந்தியாவின் அபார வெற்றி வரை #Topnews\nபணியின்போது 1,113 பாதுகாப்பு வீரர்கள் தற்கொலை - மத்திய அமைச்சர் தகவல்\nசூடான் தொழிற்சாலையில் தீ விபத்து: 18 இந்தியர்கள் உயிரிழப்பு\nஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.13‌0-க்கு விற்பனை\nகுடியாத்தம் அருகே அனகோண்டா பாம்பா..: வீடியோ குறித்து வனத்துறை விளக்கம்\nசத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்புப் படையினருக்குள் மோதல் : 6 பேர் உயிரிழப்பு\n13 வயது சிறுமி ஓட்டிய காரால் விபத்து - சிசிடிவி காட்சிகள்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/uncategorized/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-12-10T22:30:21Z", "digest": "sha1:7A4QUJVDIX35V5XJ7OZJAGCEFMBLR62M", "length": 5140, "nlines": 115, "source_domain": "www.sooddram.com", "title": "உலக சமத்துவமின்மை அறிக்கை 2019: விடையில்லா வினாக்கள் – Sooddram", "raw_content": "\nஉலக சமத்துவமின்மை அறிக்கை 2019: விடையில்லா வினாக்கள்\nஉலகம் சமத்துவபுரமன்று. சமத்துவத்துக்கான போராட்டங்களே, உலக வரலாற்றில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன. ஆனால், சமத்துவமின்மை தொடர்கிறது; அதற்கெதிரான போராட்டங்களும் தொடர்கின்றன.\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனா��ிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-10T22:35:01Z", "digest": "sha1:3YMHGG3WLQOLBC2UW3NMRSW3BJLEOI6I", "length": 5436, "nlines": 100, "source_domain": "tamil.boldsky.com", "title": "புத்தர்: Latest புத்தர் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுத்தர் துறவறம் சென்ற பிறகு அவரது மனைவிக்கு நேர்ந்த துயரங்கள் என்னென்ன தெரியுமா\nஇன்று உலகில் பல கோடி மக்கள் பின்பற்றும் மதமாக புத்த மதம் இருக்கிறது. உலகின் அனைத்து நாடுகளிலும் புத்தரையும், அவரின் கோட்பாடுகளையும் பின்பற்றுபவர்...\nஒரு சிறுமிக்காக தன் பிரச்சங்கத்தையே நிறுத்திவைத்த புத்தர்... யார் அந்த சிறுமி\nபுத்தரைப் பற்றிக் கேள்விப்பட்ட ஒரு சிறுமிக்கு புத்தர் மேல் இருந்த பக்தி பற்றியும் அந்த சிறுமிக்கு புத்தர் அளித்த பதில் மொழியும் குறித்து கூறுவது ...\nபுத்தரின் சீடரான சுபுதிக்கு, வெறுமையின் உண்மையான அர்த்தம் தெரிந்திருந்தது.ஒரு நாள் மனம் முழுக்க வெறுமை புடை சூழ ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2414983", "date_download": "2019-12-10T21:10:41Z", "digest": "sha1:ATZ3EVVT6NQXV3BUKPNH44OOMKK7CGBT", "length": 21059, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "EPS, Rajini, Namadhu Amma | \" அரசியலுக்கு வர துடிக்கும் ரீல் தலைவர்கள் \" ரஜினியும் கனவு கண்டிருக்க மாட்டார்: அதிமுக| Dinamalar", "raw_content": "\nகோப்பை வெல்லுமா இந்தியா; மும்பையில் இன்று 'பைனல்'\nபெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை\nபாதுகாப்பு சட்டம் ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு\nகெஜ்ரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்கிற்கு தடை\nசி.ஆர்.பி.எப்., மோதல்; இரண்டு வீரர்கள் பலி\nஅரியானா துணை முதல்வர்-மோடி சந்திப்பு\nகாஷ்மீரில் மீண்டும் எஸ்.எம்.எஸ்., சேவை\nகுடியுரிமை மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறுமா\nஉன்னாவ் வழக்கில் 16ல் தீர்ப்பு\n\" அரசியலுக்கு வர துடிக்கும் ரீல் தலைவர்கள் \" ரஜினியும் கனவு கண்டிருக்க மாட்டார்: அதிமுக\nசென்னை: முதல்வர் இபிஎஸ் குறித்து விமர்சித்த ரஜினியை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நமது அம்மா நாளேட்டில் கடுமையாக தாக்கி ஒரு கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் ரஜினி சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று கனவில்கூட நினைத்திருக்க மாட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nகமலின், 60 ஆண்டு கலையுலக பயணத்தை கொண்டாடும் வகையில், நேற்று முன்தினம், நேரு உள் விளையாட்டரங்கில், இளையராஜாவின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ரஜினி பேசுகையில்: இரண்டு ஆண்டுகளுக்கு முன், இ.பி.எஸ்., முதல்வர் ஆவார் என, அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். அவரது ஆட்சி சில மாதங்கள் கூட தாக்குபிடிக்காது என்றனர். ஆனால், இப்போது என்ன நடக்கிறது. தமிழக அரசியலில் நேற்று நடந்த அதிசயம், இன்றும் நடக்கிறது; நாளையும் நடக்கும். என்றார்.\nஇதற்கு பதில் அளிக்கும் வகையில்; அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது:\nமுதல்வர் பழனிசாமி ரியல் தலைவர்\nதமிழகத்தில் நிறைய ரீல் தலைவர்கள் இருக்கிறார்கள். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வர ரீல் தலைவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அப்படி கிடையாது. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் முதல்வர் பழனிசாமி ரியல் தலைவராக இருக்கிறார். சினிமாவில் வாய்ப்பு இல்லை என்றால், ஒரே ஒரு சினிமாவில் நடித்து புகழ் கிடைத்தால் கூட ரீல் தலைவர்கள் அரசியலுக்கு வர நினைக்கிறார்கள். முதல்வராக ஆசைப்படுகிறார்கள் . ஆனால் அதெல்லாம் நடக்காது.\nமுதல்வர் பழனிசாமி கஷ்டப்பட்டு முன்னேறியவர். ஒரு தொண்டன் தலைவன் ஆக முடியும். தமிழ் உலகை ஆள முடியும் என்று நிரூபித்தவர். அவர் மக்களுக்கு சேவை செய்து முன்னேறியவர்.\nரஜினி நடத்துனராக பணியை தொடங்கினார். அவரும் கூட தான் ஒரு சூப்பர் ஸ்டார் ஆவோம் என்று கனவில் நினைத்திருக்க மாட்டார். காலம் கொடுக்கும் வாய்ப்பை பயன்படுத்தி உழைப்பவர்கள் முன்னேறுவார்கள். அப்படித்தான் முதல்வர் பழனிசாமியும் முன்னேறினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nRelated Tags முதல்வர் பழனிசாமி ரியல் தலைவர் ரஜினி ADMK EPS\nகலெக்டர் வைத்த 'டெஸ்ட்'; தாசில்தார்கள் 'பெயில்'(82)\nகாதலித்ததால் ஆத்திரம்: மகளை கொன்ற தாய்(15)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர் கருத்து (51+ 204)\nஉழைத்து முன்னுக்கு வந்தவருக்கும், கூழை கும்பிடுபோட்டு காலில் விழுந்து பதவிக்கு வந்தவருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு...\nகூத்தாடி விட்டு அரசியலுக்கு வந்தவர்களுக்கும், காலில் வுழுந்து அரசியலுக்கு வந்தவர்களுக்கும் வித்தியாசம் உண்டு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகலெக்டர் வைத்த 'டெஸ்ட்'; தாசில்தார்கள் 'பெயில்'\nகாதலித்ததால் ஆத்திரம்: மகளை கொன்ற தாய்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/87973/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-10T23:14:48Z", "digest": "sha1:RJMIY2WKW3AVSMZLVHIYZQZSNUG43GTT", "length": 10784, "nlines": 79, "source_domain": "www.polimernews.com", "title": "சிலை கடத்தல் வழக்குகளில் உச்சநீதிமன்ற உத்தரவு மீறப்பட்டால் தமிழக டிஜிபியே பொறுப்பு - உயர்நீதிமன்றம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News சிலை கடத்தல் வழக்குகளில் உச்சநீதிமன்ற உத்தரவு மீறப்பட்டால் தமிழக டிஜிபியே பொறுப்பு - உயர்நீதிமன்றம்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்...\nசிலை கடத்தல் வழக்குகளில் உச்சநீதிமன்ற உத்தரவு மீறப்பட்டால் தமிழக டிஜிபியே பொறுப்பு - உயர்நீதிமன்றம்\nசிலைக்கடத்தல் வழக்குகளில் உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு தமிழக டிஜிபியே பொறுப்பு என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.\nசிலைக்கடத்தல் வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என தமிழக அரசுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளது.\nசிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தொடர்ந்த இந்த வழக்கு நீ���ிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணை வந்தது. அப்போது அரசு தரப்பில், இந்த வழக்கில் ஆஜராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பாலாஜி ஸ்ரீனிவாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறி அதற்கான அரசாணை தாக்கல் செய்யப்பட்டது.\nஇதையடுத்து, பொங்கிஷங்களை காப்பாற்ற வேண்டும் என்று இந்த நீதிமன்றம் செயல்படுகிறதே தவிர எந்த அதிகாரிகளுக்கும் எதிராக செயல்படவில்லை என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.\nமேலும், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு டிஜிபியே பொறுப்பு எனவும் அவர்கள் தெரிவித்தனர்.\nசிலை பாதுகாப்பு மற்றும் பொன் மாணிக்கவேலுக்கான வசதிகள் தொடர்பான உத்தரவுகள் மீறப்பட்டால் டிஜிபியே பொறுப்பு என்றும் உயர்நீதிமன்றம் கூறியது.\nசிலைக்கடத்தல் வழக்கு விசாரணையில் கூடுதல் டிஜிபி ஒருவர் தலையிடுவதாகவும், சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவில் உள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்வதாகவும் பொன் மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புகார் கூறினார்.\nசிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு எதிராகவே நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், வழக்கு விசாரணைக்களுக்கு இந்து அறநிலையத்துறையோ, பிற துறைகளோ ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.\nபொன்மணிக்கவேல் தாக்கல் செய்த மனுவில், சிலைக்கடத்தல் வழக்கு விசாரணையில் இரு அமைச்சர்கள் தலையிட்டதாக கூறியுள்ளார் என்றும், அந்த இரு அமைச்சர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்றும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கோரிக்கை விடுத்தார்.\nஇது தொடர்பாக எந்த ரகசிய அறிக்கையும் தங்களிடம் தாக்கல் செய்யப்படவில்லை என கூறிய நீதிபதிகள், இந்த வாதங்கள் தொடர்பான ஆதாரங்களை மனுவாக தாக்கல் செய்ய இரு தரப்புக்கும் உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nமணல் மாபியா போல, தண்ணீர் மாபியா அதிகரித்து வருவதாக உயர்நீதிமன்றம் வேதனை\nமாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் அதிகாரி ஆலோசனை\nஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரத்தில் எத்தனை மருத்துவர்கள் பணிபுரிகின்றனர் சுகாதாரத்துறை செயலர் பதில் தாக்கல் செய்ய உத்தரவு\nவிரைவில் மாவட்டந்தோறும் நடமாடும் பல் மருத்துவ குழுக்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nகுடியுரிமை சட்டத் திருத்���ம் தேச நலனுக்குத் தேவை - பொன்.ராதாகிருஷ்ணன்\nமுல்லை பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழு ஆய்வு\nபுதிய தொழில்கள் தொடங்க 8 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலாக நிலம் தயார் - ஓபிஎஸ்\nகுற்றப்பத்திரிக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்யப்படுகிறதா\nகுரூப்-1 தேர்வுக்கான நிலையான அட்டவணை வெளியீடு\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nஜெயச்சந்திரன் நிறுவன உரிமையாளர் மகனிடம் ரூ.8 லட்சம் அபேஸ்...\nமக்கள் மத்தியில் வரவேற்பில்லை - தேங்கும் வெளிநாட்டு வெங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/category/blog/site-updates-news/page/4/", "date_download": "2019-12-10T21:05:59Z", "digest": "sha1:2WZJ7HUIWDDLV4V5YKT32URDC2MHPQBF", "length": 20357, "nlines": 149, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "தள மேம்படுத்தல்கள் & செய்திகள் | WHSR - பகுதி XX", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்க��ுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > தள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள் > பக்கம் 4\nதள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள்\nGoDaddy பணம் சம்பாதிப்பது எப்படி\nதள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள்\nமே, 2011 அன்று புதுப்பிக்கப்பட்டது\nநீங்கள் இணைய உரிமையாளர் வணிக ஒரு உறவுகள் என்றால் கூட, நீங்கள் ஒருவேளை தங்கள் சூப்பர் பவுல் அல்லது நாஸ்கார் விளம்பரங்களில் வழியாக GoDaddy கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருவேளை நீங்கள் அவர்கள் மூலம் ஒரு டொமைன் அல்லது இரண்டு எடுத்து ஆனால் ...\nடிசம்பர் ரவுண்ட்அப்: இலவச கிராபிக்ஸ், பிஸி நியூஸ் மாத, எஸ்எம்எம் மற்றும் பிளாக்கிங் டிப்ஸ்\nதள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள்\nடிசம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nடிசம்பர் இணைய ஹோஸ்ட்களுக்கு ஒரு பிஸியான செய்தி மாதமாக உள்ளது. மாதம் ஆரம்பத்தில், பைக் கீழே வரும் பெரிய கதைகளில் சிலவற்றை நாங்கள் உயர்த்திக் காட்டினோம், மைக்ரோசாப்ட் போன்றவை விண்டோஸ் 10, Firefox 2003 ஐ வெளியிடுவதற்கு ...\nவலை ஹோஸ்டிங் செய்திகள் மேம்படுத்தல்கள்: மைக்ரோசாப்ட் விண்டோஸ் திறந்து, Firefox பயர்பாக்ஸ், மற்றும் Adobe Acquiring Fotolio\nதள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள்\nடிசம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nபருவத்தின் பிஸியான விற்பனையில் இணையற்ற உரிமையாளர்களாக இணையத்தள உரிமையாளர்களாக இருப்பதால், சில முக்கியமான செய்தி இணைய அலைகளை விரைவாக அணுகுவதில் இணைய பயனர்களையும் இணைய தள உரிமையாளர்களையும் தாக்கக்கூடிய மாற்றங்களைப் பற்றியது.\nவெப் ஹ���ஸ்டிங் செய்திகள் புதுப்பிப்புகள்: சிரிய எலக்ட்ரானிக் இராணுவம், மறந்து போதல் மற்றும் அமேசான் கிளவுட் அவுட் ஆகியவற்றிற்கு உரிமை\nதள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள்\nடிசம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nநவம்பர் மாதத்தின் இரண்டாவது பாதியில், வலை ஹோஸ்டிங் மற்றும் சிறிய ஆன்லைன் வணிக உரிமையாளர்களுடன் தொடர்புடைய செய்திகளும் வேகமாகவும் சீற்றம் அடைந்தன. கருப்பு வெள்ளை வெள்ளி ஷாப்பிங் செய்ய மக்கள் வரை, பல websi ...\nஅக்டோபர் சுற்றுப்பயணம்: இணையத்தின் மாற்று சீசன்\nதள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள்\nநவம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nதற்போது அமெரிக்காவிலும், கனடாவிலும், வீழ்ச்சியின் நிறங்கள் புத்திசாலித்தனமாக இருக்கின்றன. மரங்கள் தங்கள் பச்சை பூச்சுகளைத் தகர்த்து, அற்புதமான சிவப்பு, மென்மையான தங்கம் மற்றும் எரிந்த ஆரஞ்சு வண்ணங்களை அணிந்து கொண்டன. இண்டர் ...\nவலை ஹோஸ்டிங் செய்திகள் மேம்படுத்தல்கள்: பேஸ்புக் புதிய பாதுகாப்பு சோதனை அம்சம், மைக்ரோசாப்ட் அஜய்யூ ஈபோலா போராடி, மற்றும் வாடிக்கையாளர்கள் AT & டி இருந்து பணத்தை திருப்பி தேவை Cramming\nதள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள்\nஅக்டோபர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nசெய்திச் சுழற்சிகளைப் போன்று கடந்த சில வாரங்களில் சுவாரசியமானவை. முதல் அமெரிக்க எபோலா நோய் கண்டறிதல் மூலம், இந்த நோய்க்கான வளர்ந்து வரும் கவலைகள் எல்லா இடங்களிலும் செய்தி சேனல்கள் மற்றும் வலைத்தளங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. எனினும், …\nவலை ஹோஸ்டிங் செய்திகள் புதுப்பி: Google கிளவுட் டவுன் டைம், வலைப்பதிவு இன்வெண்ட்டர், SlideShare இன் மாற்றங்கள், மற்றும் Shellshock Hackers யாகூ\nதள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள்\nஅக்டோபர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஅக்டோபர் இன்னும் பாதி முடிவடையவில்லை, ஏற்கனவே வலை ஹோஸ்டிங்கிற்கு ஒரு பெரிய செய்தி மாதமாக உள்ளது. குறைவான நேரம் முதல், ஹேக்கர்கள் வரை, பல்வேறு வலைத்தளங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கான மாற்றங்கள் வரை, உங்களைப் படிக்க வைப்பதற்கு போதுமான செய்திகள் உள்ளன…\nவலை ஹோஸ்டிங் செய்திகள் புதுப்பிப்பு: நிகர நடுநிலைமை, தி Wedg, Shellshock, மற்றும் வேர்ட்பிரஸ் 4.0\nதள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள்\nஅக்டோபர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nசெப்��ம்பர் வலை ஹோஸ்டிங் ஒரு பிஸியான செய்தி மாதமாக உள்ளது. WHSR நிகர நடுநிலைமை ஒரு பிட் ஆழமாக மற்றும் உங்கள் தளத்தில் பாதிக்கும் எப்படி தோண்டி, சிறு வணிக உரிமையாளர்கள், Shellshock மற்றும் எப்படி டி ஒரு சாதனம் என Wedg ...\nவெப் ஹோஸ்டிங் நியூஸ் புதுப்பி: கூகுளின் குவாண்டம் கம்ப்யூட்டிங், ஹைப்ரிட் கிளவுட் பேக் அப் மற்றும் செலிபிரிட்டி ஃபோட்டோ ஹேக்கிங்\nதள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள்\nசெப்டம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nசமீபத்திய ஹோஸ்டிங் தொழில் செய்திகளைப் புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது, எந்தவொரு பின்-இறுதித் தேவைகளையும், உங்கள் பார்வையாளர்களிடமிருந்து முன்-இறுதி விருப்பங்களையும் உள்ளடக்கும் வலைத்தளத்தைக் கொண்டிருக்க உதவும். எங்களால் எல்லாவற்றையும் மறைக்க முடியாது…\nஎன் புதுப்பிக்கப்பட்ட Hostgator ஹோஸ்டிங் விமர்சனம்: ஜெனரல் ப்ரோஸ் + ஜெனரேட்டர்\nதள மேம்படுத்தல்கள் மற்றும் செய்திகள்\nமே, 2011 அன்று புதுப்பிக்கப்பட்டது\nமுதலாவது Hostgator தளத்திற்கு வருகையில், நீங்கள் போட்டியிடும் தளங்களைவிட அனிமேட்டட் செய்ய எப்படி ஒரு பிட் இன்னும் எப்படி இருக்கிறது என்று கவனிக்க வேண்டும். உயர்குடிமண்டலத்தை அலங்கரிக்கும் வண்ணமயமான ...\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nXXX சிறந்த 10 VPN சேவைகள்\nலாப நோக்கற்ற வலைப்பதிவுகள் சிறந்த பிளாக்கிங் நடைமுறைகள்\nPlesk vs cPanel: உலகின் மிகவும் பிரபலமான வலை ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-12-10T21:58:50Z", "digest": "sha1:S5J4AXZLO2B6T7Y7LFEMBTVMSZSM47FF", "length": 11274, "nlines": 211, "source_domain": "ippodhu.com", "title": "சென்னையில் 3 மடங்காக உயர்ந்தது வெங்காயத்தின் விலை - Ippodhu", "raw_content": "\nHome தமிழ்நாடு சென்னையில் 3 மடங்காக உயர்ந்தது வெங்காயத்தின் விலை\nசென்னையில் 3 மடங்காக உயர்ந்தது வெங்காயத்தின் விலை\nசென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் காய்கறி இறக்குமதி செய்யப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் காய்கறி சந்தையில் அவற்றின் வரத்து குறைந்து உள்ளது. இதன் தொடர்ச்சியாக காய்கறிகளின் விலை அதிகரித்து உள்ளது.\nதொடர்மழை, விளைச்சல் மற்றும் வரத்து குறைவு, ஆகியவற்றால் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை கடந்த ஒரு வாரத்தில் 3 மடங்காக உயர்ந்துள்ளது.\nஇதனால், கடந்த வாரம் ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயத்தின் விலை தற்போது ரூ.80க்கு விற்கப்பட்டு வருகிறது.\nஇந்த விலை மேலும் உயர வாய்ப்பிருப்பதாக வணிகர்கள் கூறுகின்றனர். வெங்காயத்தைப் போலவே‌, கடந்த வாரம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேரட், இன்று 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கத்திரி, அவரை, பீட்ரூட், முள்ளங்கி, வெண்டைக்காய் போன்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதால், இது பொதுமக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது.\nPrevious articleபூமிக்குள் வெடிகுண்டு : வைரலான டிக்டாக் வீடியோ\nNext articleஷாரூக்கானை சந்தித்தது ஏன்\nசென்னையில் இயங்கும் மாநகராட்சி பேருந்துகளில் ஜிபிஎஸ் வசதி\n2019 – ல் டிவிட்டரை அதிரவைத்த விஜய்\n“மறைமுக தேர்தலுக்கு தடையில்லை”- சென்னை உயர்நீதிமன்றம்\nடஸ்ஸால்டுக்கு ரூ.20,000 கோடி கொடுத்த மோடி HAL-க்கு பணம் கொடுக்க மறுப்பு – மீண்டும் விளாசிய ராகுல்\nமத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் சந்திரபாபு நாயுடு \nகாஷ்மீரில் நடப்பவற்றை இந்திய அரசு மூடி மறைக்கிறது : ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் கடும் விமர்சனம்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அற��் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\nயானைகளை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்ப உத்தரவு\nநெல் ஜெயராமன் மகனின் கல்வி செலவை ஏற்றார் சிவகார்த்திகேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-12-10T22:28:36Z", "digest": "sha1:RNHZVBGMFZHDTDN7M2JIHKQRRR5BP56S", "length": 16046, "nlines": 204, "source_domain": "ippodhu.com", "title": "Justice Joseph has opened a huge door into investigation of Rafale scam': Rahul Gandhi - Ippodhu", "raw_content": "\nHome அரசியல் மனுதாரர்கள் சிபிஐயை அணுகலாம் ; ரஃபேல் ஊழல் தொடர்பாக மிகப் பெரிய கதவைத் திறந்து வைத்த...\nமனுதாரர்கள் சிபிஐயை அணுகலாம் ; ரஃபேல் ஊழல் தொடர்பாக மிகப் பெரிய கதவைத் திறந்து வைத்த நீதிபதி ஜோசப் – மகிழ்ச்சியில் ராகுல்\nஉச்ச நீதிமன்றம், ‘ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக எந்த விசாரணையும் தேவையில்லை’ என்று வியாழக்கிழமை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது . இதனால் பாஜக தரப்பினர், ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசைத் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த ராகுல் காந்தி மீதும், காங்கிரஸ் மீதும் பலவாறு கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், ரஃபேல் தீர்ப்பு தொடர்பாக புதிய விவாதத்தைக் கிளப்பும் வகையில் ராகுல் ஒரு கருத்தைக் கூறியுள்ளார்.\nபிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடியில் வாங்குவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2016-ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி ஒப்பந்தம் போட்டது.\nஇந்த ஒப்பந்தத்தில், பல்வேறு ஊழல் நடந்துள்ளது என குற்றம் சாட்டப்பட்டது. ரஃபேல் போர் விமான பேரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உச்ச நீதமன்றத்தில் 6 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.\nவழக்கறிஞர்கள் எம்.எல்.சர்மா, வினீத் தண்டா, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங், முன்னாள் மத்திய அமைச்சசர் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் தாக்கல் செய்த இந்த வழக்குகளை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்தது.\nவிசாரணை முடிவில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடந்திருப்பதற்கு ஆதாரம் இல்லை எனக் கூறி, 6 வழக்குகளையும் தள்ளுபடி செய்து கடந்த டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது.\nஇந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்தது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டு முடித்த நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மே மாதம் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nஇந்நிலையில், வியாழக்கிழமை 36 ரஃபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடக்கவில்லை என்ற தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nநீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் எஸ்.கே.கவுல் ஆகியோருடன் ரஃபேல் தீர்ப்பில் நீதிபதி ஜோசப் ஒப்புக் கொண்டாலும், மனுதாரர்கள் சிபிஐ – யை அணுகி, வழக்கில் எப்ஐஆர் பதிவு செய்ய முறையிடலாம். சிபிஐ, அரசிடம் அனுமதி பெறும் பட்சத்தில் இந்நடவடிக்கையில் இறங்கலாம் என்று தெரிவித்துள்ளார்\nஇதை முன்வைத்து ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் “ரஃபேல் ஊழல் தொடர்பாக மிகப் பெரிய கதவைத் திறந்து வைத்துள்ளார் நீதிபதி ஜோசப். இனி முழு வீச்சில் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஊழலை விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழுவும் அமைக்கப்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.\nPrevious articleசருமத்தின் நிறம் அதிகரிக்க… பீட்ரூட் ஜூஸ்\nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள்; முதலிடத்தில் பாஜக எம்பிக்கள்\nஉணவுப் பொருட்களின் விலை அதிகரிக்க காரணம் என்ன\nகுடியுரிமை திருத்த மசோதா; வடகிழக்கு மாநிலங்களில் பற்றி எரியும் போராட்டம்; செல்ஃபோன் இண்டெர்நெட் சேவையை முடக்கிய அரசு\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nவாட்ஸ் அப்-பில் இது புதுசு\nவாங்கும் விலையில், பல மேம்படுத்தப்பட்ட வசதிகளோடு மோட்டரோலா ஒன் ஹைபர் அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\nகோட்சே தேசபக்தர் -மக்களவையில் பிரக்யா\nதிவாலாகும் ஐஎல் அண்ட் எஃப்எஸ் (IL&FS)க்கு எஸ்பிஐ, எல்ஐசி-யை நிதி அளிக்க நிர்பந்திக்கும் மத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.skkv.org/aboutus/", "date_download": "2019-12-10T22:21:17Z", "digest": "sha1:I5TB5ZFINP7DIWIE2USJ4SVI3E2PSUNQ", "length": 14099, "nlines": 140, "source_domain": "www.skkv.org", "title": "About us – Shree Kamakoti Vidhyalaya", "raw_content": "\nஸ்ரீ காமகோடி வித்யாலயாவின் நோக்கம்\n“தர்மத்தின் வழி செல்ல செல்ல கர்மத்தின் வலி குறையுமப்பா” என்பது அகத்தியர் வாக்கு. இந்த நவீன உலகில் பெரும்பாலான மக்களுக்கு அவர்களின் தர்மங்கள் பற்றி தெரிவதில்லை. கஷ்டங்களுக்கு காரணம் அவரவர் தர்மத்திலிருந்து விலகியது தான். அனைத்து மக்களும் பயன்பெறும் விதத்தில், வேதத்தில் சொல்லியிருக்கும் தர்மங்களை சாதாரண மக்களுக்கும் சென்றடைய செய்யும் சிறு முயற்சியை குருமார்களின் அனுக்கிரஹத்தோடு “ஸ்ரீ காமகோடி வித்யாலயா” ஆரம்பித்துள்ளது.\nஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி அஷ்டோத்ர சத நாமாவளி\n1. ஓம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிஸ்வராய நம:\n2.ஓம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி குருப்யோ நம:\n3. ஓம் ஸ்ரீ ஸன்யாஸாஸ்ரம சிகராய நம:\n4. ஓம் ஸ்ரீ காஷாய தண்ட தாரிணே நம:\n5. ஓம் ஸ்ரீ ஸர்வபீடாபஹாரிணே நம:\n6. ஓம் ஸ்ரீ ஸ்வாமிநாத குரவே நம:\n7. ஓம் ஸ்ரீ கருணாஸாகராய நம:\n8.ஓம் ஸ்ரீ ஜகதாகர்ஷண சக்திமதே நம:\n9. ஓம் ஸ்ரீ ஸர்வ சராசர ஹ்ருதயஸ்தாய நம:\n10. ஓம் ஸ்ரீ பக்த பரிபாலக ஸ்ரேஷ்டாய நம:\n11. ஓம் ஸ்ரீ தர்ம பரிபாலகாய நம:\n12. ஓம் ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வத்யாசார்யாய நம:\n13. ஓம் ஸ்ரீ விஜயேந்த்ர ஸரஸ்வதி பூஜிதாய நம:\n14. ஓம் ஸ்ரீ சிவ சக்தி ஸ்வரூபகாய நம:\n15. ஓம் ஸ்ரீ பக்த ஜன ப்ரியாய நம:\n16. ஓம் ஸ்ரீ ப்ரம்ம விஷ்ணு சிவைக்ய ஸ்வரூபாய நம:\n17. ஓம் ஸ்ரீ ��ாஞ்சி க்ஷேத்ர வாஸாய நம:\n18. ஓம் ஸ்ரீ கைலாஸ சிகர வாஸாய நம:\n19. ஓம் ஸ்ரீ ஸ்வதர்ம பரிபோஷ காய நம:\n20. ஓம் ஸ்ரீ சாதுர் வர்ண்ய ரக்ஷகாய நம:\n21. ஓம் ஸ்ரீ லோக ரக்ஷித ஸங்கல்பாய நம:\n22. ஓம் ஸ்ரீ ப்ரஹ்ம நிஷ்டாபராய நம:\n23. ஓம் ஸ்ரீ ஸர்வ பாப ஹராய நம:\n24. ஓம் ஸ்ரீ தர்ம ரக்ஷக ஸந்துஷ்டாய நம:\n25. ஓம் ஸ்ரீ பக்தார்ப்பித தன ஸ்வீகர்த்ரே நம:\n26. ஓம் ஸ்ரீ ஸர்வோபநிஷத் ஸாரகஞ்ஞாய நம:\n27. ஓம் ஸ்ரீ ஸர்வ சாஸ்த்ர கம்யாய நம:\n28. ஓம் ஸ்ரீ ஸர்வ லோக பிதாமஹாய நம:\n29. ஓம் ஸ்ரீ பக்தாபீஷ்ட ப்ரதாயகாய நம:\n30. ஓம் ஸ்ரீ ப்ரம்மண்ய போஷகாய நம:\n31. ஓம் ஸ்ரீ நானாவித புஷ்பார்ச்சித பதாய நம:\n32. ஓம் ஸ்ரீ ருத்ராக்ஷ கிரீட தாரிணே நம:\n33. ஓம் ஸ்ரீ பஸ்மோத் தூளித விக்ரஹாய நம:\n34. ஓம் ஸ்ரீ ஸர்வக்ஞாய நம:\n35. ஓம் ஸ்ரீ ஸர்வ சராசர வ்யாபகாய நம:\n36. ஓம் ஸ்ரீ அநேக சிஷ்ய பரிபாலகாய நம:\n37. ஓம் ஸ்ரீ மனஸ்சாஞ்சல்ய நிவர்த்தகாய நம:\n38. ஓம் ஸ்ரீ அபய ஹஸ்தாய நம:\n39. ஓம் ஸ்ரீ பயாபஹாய நம:\n40. ஓம் ஸ்ரீ யக்ஞ புருஷாய நம:\n41. ஓம் ஸ்ரீ யக்ஞாநுஷ்டான ருசிப்ரதாய நம:\n42. ஓம் ஸ்ரீ யக்ஞ ஸம்பன்னாய நம:\n43. ஓம் ஸ்ரீ யக்ஞ ஸஹாயகாய நம:\n44. ஓம் ஸ்ரீ யக்ஞ பலதாய நம:\n45. ஓம் ஸ்ரீ யக்ஞ ப்ரியாய நம:\n46. ஓம் ஸ்ரீ உபமான ரஹிதாய நம:\n47. ஓம் ஸ்ரீ ஸ்படிக துளஸீருத்ராக்ஷ ஹார தாரிணே நம:\n48. ஓம் ஸ்ரீ சாதுர்வர்ண்ய ஸமத்ருஷ்டயே நம:\n49. ஓம் ஸ்ரீ ருக் யஜுஸ் ஸாமாதர்வண சதுர்வேத ஸம்ரக்ஷகாய நம:\n50. ஓம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபாய நம:\n51. ஓம் ஸ்ரீ ஜாக்ர ஸ்வப்ன ஸுஷுப்த் யவஸ்தாதீதாய நம:\n52. ஓம் ஸ்ரீ கோடி ஸூர்ய துல்ய தேஜோமயசரீராய நம:\n53. ஓம் ஸ்ரீ ஸாதுஸங்க ஸம்ரக்ஷகாய நம:\n54. ஓம் ஸ்ரீ அஸ்வ கஜ கோ பூஜா நிர்வர்த்தகாய நம:\n55. ஓம் ஸ்ரீ குருபாதுக பூஜா துரந்தராய நம:\n56. ஓம் ஸ்ரீ கனகாபிஷிக்தாய நம:\n57. ஓம் ஸ்ரீ ஸ்வர்ண பில்வதள பூஜிதாய நம:\n58. ஓம் ஸ்ரீ ஸர்வஜீவ மோக்ஷதாய நம:\n59. ஓம் ஸ்ரீ முகவாக்தான நிபுணாய நம:\n60. ஓம் ஸ்ரீ நேத்ர தீக்ஷாதானாய நம:\n61. ஓம் ஸ்ரீ த்வாதசலிங்க ஸ்தாபகாய நம:\n62. ஓம் ஸ்ரீ கான ரஸஞ்ஞாய நம:\n63. ஓம் ஸ்ரீ ப்ரஹ்ம ஞானோபதேசகாய நம:\n64. ஓம் ஸ்ரீ ஸகலகலா ஸித்திதாய நம:\n65. ஓம் ஸ்ரீ சாதுவர்ண்ய பூஜிதாய நம:\n66. ஓம் ஸ்ரீ அநேகபாஷா ஸ்ம்பாஷண கோவிதாய நம:\n67. ஓம் ஸ்ரீ அஷ்டஸித்திப்ரதாயகாய நம:\n68. ஓம் ஸ்ரீ சாரதாமட ஸுஸ்திதாய நம\n69. ஓம் ஸ்ரீ நித்தியான்னதான ஸுப்ரீதாய நம:\n71. ஓம் ஸ்ரீ பாதயாத்ரா ப்ரியாய நம:\n72. ஓம் ஸ்ரீ நானாவிதமத பண்டிதாய நம:\n73. ஓம் ஸ்ரீ ஸ்ருதி ஸ்ம்ருதி புராண��்ஞாய நம:\n74. ஓம் ஸ்ரீ தேவ யக்ஷ கின்னர கிம்புருஷ பூஜ்யாய நம:\n75. ஓம் ஸ்ரீ ஸ்ரவணானந்தகரகீர்த்தயே நம:\n76. ஓம் ஸ்ரீ தர்சனானந்தாய நம:\n77. ஓம் ஸ்ரீ அத்வைதானந்த பரிதாய நம:\n78. ஓம் ஸ்ரீ அவ்யாஜ கருணா மூர்த்தயே நம:\n79. ஓம் ஸ்ரீ சைவவைஷ்ணவாதி மான்யாய நம:\n80. ஓம் ஸ்ரீ சங்கராசார்யாய நம:\n81. ஓம் ஸ்ரீ தண்ட கமண்டலு ஹஸ்தாய நம:\n82. ஓம் ஸ்ரீ வீணாம்ருதங்காதி ஸகலவாத்யநாத ஸ்வரூபாய நம:\n83. ஓம் ஸ்ரீ ராமகதா ரஸிகாய நம:\n84. ஓம் ஸ்ரீ வேத வேதாங்க ஆகமாதி ஸகலகலா ஸதஸ் ப்ரவர்த்தகாய நம:\n85. ஓம் ஸ்ரீ ஹ்ருதய குஹாசயாய நம:\n86. ஓம் ஸ்ரீ சதருத்ரீய வர்ணித ஸ்வரூபாய நம:\n87. ஓம் ஸ்ரீ கேதாரேஸ்வர நாதாய நம:\n89. ஓம் ஸ்ரீ நிஷ்காம கர்மோபதேசகாய நம:\n90. ஓம் ஸ்ரீ லகுபக்திமார்க்கோபதேசகாய நம:\n91. ஓம் ஸ்ரீ லிங்கஸ்வரூபாய நம:\n92. ஓம் ஸ்ரீ ஸாலக்ராம ஸூக்ஷ்மஸ்வரூபாய நம:\n93. ஓம் ஸ்ரீ காலட்யாம் சங்கரகீர்த்திஸ்தம்ப நிர்மாண கர்த்ரே நம:\n94. ஓம் ஸ்ரீ ஜிதேந்த்ரியாய நம:\n95. ஓம் ஸ்ரீ சரணாகத வத்ஸலாய நம:\n96. ஓம் ஸ்ரீ சைலசிகரவாஸாய நம:\n97. ஓம் ஸ்ரீ ட்ம்ருகநாத விநோதாய நம:\n98. ஓம் ஸ்ரீ வ்ருஷபாருடாய நம:\n99. ஓம் ஸ்ரீ துர்மதநாசகாய ச்நம:\n100. ஓம் ஸ்ரீ ஆபிசாரிதோஷ ஹர்த்ரே நம:\n101. ஓம் ஸ்ரீ மிதாஹாராய நம:\n102. ஓம் ஸ்ரீ ம்ருத்யுவிமோசன சக்தாய நம:\n103. ஓம் ஸ்ரீ சக்ரார்ச்சனதத்பராய நம:\n104. ஓம் ஸ்ரீ தாஸாநுஹக்ருதே நம:\n105. ஓம் ஸ்ரீ அனுராதா நக்ஷத்ர ஜாதாய நம:\n106. ஓம் ஸ்ரீ ஸர்வலோக க்யாதசீலாய நம:\n107. ஓம் ஸ்ரீ வேங்கடேஸ்வர சரணபத்மஷட்பதாய நம:\n108 . ஓம் ஸ்ரீ த்ரிபுரசுந்தரி ஸமேத ஸ்ரீ சந்திர மௌளீஸ்வர பூஜாப்ரியாய நம:\n23.12.2016 - பாலகர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-game/63/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%202019%20-%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%204%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%20-%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-10T21:54:28Z", "digest": "sha1:7NRYVCNTCRVM2YP4NH6YSNGEPP24XDVN", "length": 7072, "nlines": 95, "source_domain": "eluthu.com", "title": "நவம்பர் 2019 - வாரம் 4 குறுக்கெழுத்துப் புதிர் - கல்வி பயிலுமிடம் விளையாட்டு - Eluthu.com", "raw_content": "\nஇணைய விளையாட்டு >> நவம்பர் 2019 - வாரம் 4 குறுக்கெழுத்துப் புதிர் - கல்வி பயிலுமிடம்\nநவம்பர் 2019 - வாரம் 4 குறுக்கெழுத்துப் புதிர் - கல்வி பயிலுமிடம் ஆன்லைன் விளையாட்டு\nநவம்பர் 2019 - வாரம் 4: குறுக்கெழுத்துப் புதிர் - கல��வி பயிலுமிடம்: கணினியில்: https://muthuputhir.blogspot.com/2019/11/2019-4_22.தம்ள முதல் வருகையா\nகுறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. முதல் வருகையா\n(விடைகளைக் கட்டத்தில் அனுப்ப முடியாவிட்டால் விடைகளை மட்டும் குறிப்பு எண்ணுடன்\nபின்னூட்டத்தில் (Post a Comment) இட்டு - Publish - அனுப்பவும்)\nவிடைகளைத் (தெரிந்த வரையில்) பின்னூட்டத்தில் (Post a Comment) அனுப்பவும்; பெயரில்லாமல் (Comment as: Anonymous) அனுப்பலாம். விடை முடிவில் புனைப் பெயர் அல்லது பெயரின் முதல் எழுத்துகள் மட்டும் போட்டால் நல்லது.\nகுருக்கெழுத்துப் புதிர் விடுகதை 1\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nசேர்த்தவர் : மீ. முத்துசுப்ரமண்யம் நாள் : 24-Nov-19, 7:45 am\nPlay நவம்பர் 2019 - வாரம் 4 குறுக்கெழுத்துப் புதிர் - கல்வி பயிலுமிடம் Game Online. (நவம்பர் 2019 - வாரம் 4 குறுக்கெழுத்துப் புதிர் - கல்வி பயிலுமிடம் ஆன்லைன் விளையாட்டு)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-12-10T22:44:27Z", "digest": "sha1:CEMEZFETO5WOZFKB5553EGOGAVV5BBEQ", "length": 7041, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "டானியல் பேரென்கைட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாரன்ஃகைட் வெப்பநிலை அலகு, பாதரச - கண்ணாடி வெப்பமானி\nடானியல் காப்ரியல் ஃபேரென்ஃகைட் (/ˈfærənˌhaɪt/; இடாய்ச்சு: [ˈfaːʀənhait]; 24 மே 1686 – 16 செப்டம்பர்1736) செருமானிய இயர்பியலாளர் ஆவார். பாதரச - கண்ணாடி வெப்பமானியை 1917 ஆம் ஆண்டு இவர் கண்டுபிடித்துள்ளார். பாரன்ஃகைட் வெப்பநிலை அலகின் கண்டுபிடிப்பால் இவர் பெரிதும் அறியப்படுபவர் ஆவார். இவரின் பெயரை வைத்தே அவ்வலகிற்கு பாரன்ஃகைட் வெப்பநிலை அலகு எனப் பெயர் இடப்பட்டுள்ளது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 செப்டம்பர் 2018, 10:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனை��்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Renault/cardealers", "date_download": "2019-12-10T22:36:29Z", "digest": "sha1:B5NNXNHIMW2VHWLLJPUUC3AR4K2LIFTQ", "length": 9535, "nlines": 183, "source_domain": "tamil.cardekho.com", "title": "இந்தியாவில் உள்ள 318 நகரங்களில் 413 ரெனால்ட் கார் ஷோரூம்கள் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nசரியான டீலர்களை இணைக்க உங்களுக்கு உதவுகிறது\nரெனால்ட் கார் டீலர்கள் மற்றும் ஷோரூம்கள்\nகண்டுபிடிக்கவும் ரெனால்ட் உங்கள் நகரத்தித்தின் டீலரை. CarDekho.com அங்கீகரிக்கப்பட்டதை எளிதாக கண்டறிய உதவுகிறது ரெனால்ட் இந்தியா முழுவதும் விற்பனை மற்றும் ஷோரூம்கள். கண்டுபிடிப்பதற்கு ரெனால்ட் உங்கள் நகரத்தில் உள்ள டீலர்கள் நகரைத் தேர்ந்தெடுத்து, தேவையான அனைத்து தகவல்களையும் பார்வையிடுவர் ரெனால்ட் உங்கள் விருப்பமான நகரத்தில் விநியோகஸ்தர். மேல் இரு 318 ஹோண்டா டீலர்ஸ் இல் Delhi, Mumbai, Banglore, Chennai, Kolkata, Pune.\nரெனால்ட் கார்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 06, 2020\nரெனால்ட் எச் பி ஸி\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅடுத்து வருவது ரெனால்ட் கார்கள்\nரெனால்ட் பயன்படுத்தப்பட்ட கார்கள் பிரபலம்\nதுவக்கம் Rs 1.8 லட்சம்\nதுவக்கம் Rs 2.4 லட்சம்\nதுவக்கம் Rs 3.5 லட்சம்\nதுவக்கம் Rs 5 லட்சம்\nதுவக்கம் Rs 5.25 லட்சம்\nஸெட் சார்ஸ் இன் புது டெல்லி\nதுவக்கம் Rs 2.3 லட்சம்\nதுவக்கம் Rs 2.5 லட்சம்\nதுவக்கம் Rs 3.5 லட்சம்\nதுவக்கம் Rs 3.95 லட்சம்\nதுவக்கம் Rs 4 லட்சம்\nஸெட் சார்ஸ் இன் மும்பை\nதுவக்கம் Rs 2.75 லட்சம்\nதுவக்கம் Rs 3.8 லட்சம்\nதுவக்கம் Rs 4.25 லட்சம்\nதுவக்கம் Rs 4.4 லட்சம்\nதுவக்கம் Rs 6.75 லட்சம்\nஸெட் சார்ஸ் இன் சென்னை\nதுவக்கம் Rs 2.45 லட்சம்\nதுவக்கம் Rs 3.22 லட்சம்\nதுவக்கம் Rs 3.69 லட்சம்\nதுவக்கம் Rs 4.65 லட்சம்\nதுவக்கம் Rs 4.85 லட்சம்\nஸெட் சார்ஸ் இன் பெங்களூர்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mg/hector", "date_download": "2019-12-10T21:24:02Z", "digest": "sha1:ZL6PIHRTWMNVZLX44GRJWJV6G26RHSHW", "length": 18157, "nlines": 345, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் எம்ஜி ஹெக்டர் விலை, படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\n791 விமர்சனங்கள்இந்த காரை மதிப்ப��டு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்MG Motor கார்கள்எம்ஜி ஹெக்டர்\nஎம்ஜி ஹெக்டர் இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 17.41 kmpl\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1956 cc\nடிரான்ஸ்மிஷன் மேனுவல் / ஆட்டோமேட்டிக்\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nQ. Will எம்ஜி ஹெக்டர் டீசல் be கிடைப்பது post பிஎஸ் VI\nஒத்த கார்களுடன் எம்ஜி ஹெக்டர் ஒப்பீடு\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎம்ஜி ஹெக்டர் பயனர் விமர்சனங்கள்\nஹெக்டர் மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎம்.ஜி மோட்டார் ஹெக்டருடன் 10 கே உற்பத்தி மைல்கல்லைக் கடக்கிறது; மொத்த முன்பதிவுகள் 40K க்கு அருகில் உள்ளன\nஎம்.ஜி தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பின்னர் ஹெக்டருக்கான முன்பதிவுகளை மீண்டும் திறந்துள்ளார்\nஎம்.ஜி. ஹெக்டர் இப்போது ஆப்பிள் கார்ப்ளேவைப் பெறுகிறார்\nஎஸ்யூவி இப்போது ஆப்பிள் ஸ்மார்ட்போன் பொருந்தக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளது\nஎம்.ஜி ஹெக்டர் உரிமையாளர்கள் எச்சரிக்கை எஸ்யூவி அதன் முதல் மென்பொருள் புதுப்பிப்பைப் பெறுகிறது\nஎம்.ஜி.யின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அதன் முதல் ஓவர்-ஏர் ஓஎஸ் புதுப்பிப்பை வெளியிடத் தொடங்கும்\nMG ஹெக்டர் Vs கியா செல்டோஸ் டர்போ-பெட்ரோல்: நிஜ உலக செயல்திறன் மற்றும் மைலேஜ் ஒப்பீடு\nநாட்டின் சமீபத்திய இரண்டு SUVக்கள் டர்போ-பெட்ரோல் என்ஜின்களை வழங்குகின்றன, அவை ஒருவருக்கொருவர் நெருக்கமாக உள்ளன. நிஜ உலகில் அவை எவ்வாறு ஒப்பிடப்படுகின்றன\nMG ஹெக்டர் 1.5-லிட்டர் பெட்ரோல் கலப்பின மேனுவல் மைலேஜ்: ரியல் Vs கிளைம்ட்\nஹெக்டரின் பெட்ரோல்-மேனுவல் கலப்பின மாறுபாடு 15.81 கி.மீ கொடுக்கும் என்று கோரியுள்ளது. அதை சோதனைக்கு உட்படுத்தலாம், இல்லையா\nWrite your Comment மீது எம்ஜி ஹெக்டர்\nஇந்தியா இல் எம்ஜி ஹெக்டர் இன் விலை\nபெங்களூர் Rs. 12.48 - 17.28 லட்சம்\nஐதராபாத் Rs. 12.48 - 17.28 லட்சம்\nகொல்கத்தா Rs. 12.48 - 17.28 லட்சம்\nகொச்சி Rs. 12.56 - 17.39 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 06, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2020\nஅடுத்து வருவது எம்ஜி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/dec/02/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3295282.html", "date_download": "2019-12-10T20:58:13Z", "digest": "sha1:RE3CBVTGYDFPGZBTE52PTJMDOW6CFCIQ", "length": 10825, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியத்தை மேம்படுத்த வலியுறுத்தல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nநாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியத்தை மேம்படுத்த வலியுறுத்தல்\nBy DIN | Published on : 02nd December 2019 02:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாநாட்டில், பல்வேறு துறைகளில் சிறந்த ஆளுமைக்காக அரசு மற்றும் பல்வேறு அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவா்களை கெளரவித்த மக்களவை உறுப்பினா் எம். செல்வராசு,\nதமிழக அரசின் நாட்டுப்புறக் கலைஞா்களுக்கான நலவாரியத்தை மேம்படுத்த வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.\nவேதாரண்யத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் நாகை மாவட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. அதன் மாவட்டத் தலைவா் கா. கைலாசம் தலைமை வகித்தாா். நாகை தொகுதி மக்களவை உறுப்பினா் எம். செல்வராசு, கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில பொதுச் செயலாளா் இரா. காமராசு, புலவா் அ.ப. பாலையன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா்கள் அ. சீனிவாசன், த. நாராயணன், சிவகுரு.பாண்டியன், தமுஎகச நிா்வாகி இராம. இளங்கோவன், மாதா் சம்மேளன மாவட்டச் செயலாளா் எஸ். மேகலா, இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் காா்த்திகேயன், கவிஞா்கள் க. ரமேஷ், டி. மாதவன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.\nபல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியமைக்காக அரசு மற்றும் இலக்கிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்ற பெருமன்ற உறுப்பினா்கள் 11 போ் இம்மாநாட்டில் கெளரவிக்கப்பட்டு, அவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.\nதொடா்ந்து, புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். அதன்படி, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிறப்புத் தலைவராக எஸ். சுந்தரைய்யா, புதிய மாவட்டத் தலைவராக கவிஞா் புயல் குமாா், பொருளாளராக கா. கைலாசம், த��ணைச் செயலாளா்களாக பாா்த்தசாரதி, சுரேஷ், துணைத் தலைவராக தங்க.மோகன் உள்பட 33 போ் கொண்ட மாவட்டக்குழு தோ்வு செய்யப்பட்டது.\nஇம்மாநாட்டில், அமைப்பின் நிா்வாகிகள் த. குழந்தைவேலு, வீ. வைரக்கண்ணு, செந்தில்நாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nதீா்மானங்கள்: தமிழக அரசின் நாட்டுப்புறக் கலைஞா்களுக்கான நலவாரியத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள கிராமப்புற கலைஞா்களை பதிவு செய்து, நலவாரிய செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும். பேராசிரியா் இலக்குவனாா் பிறந்த வாய்மேடு ஊராட்சியில் அவரது நினைவாக தமிழக அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும். பள்ளிகளில் 5, 8- ஆம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுத் தோ்வு முறையை ரத்து செய்ய வேண்டும். கீழமை நீதிமன்றங்களில் தமிழ்மொழி தெரிந்தவா்களையே நீதிபதியாக நியமிக்க வேணம் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி இம்மாநாட்டில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/80608", "date_download": "2019-12-10T21:36:50Z", "digest": "sha1:WRQR5SOMD7QT5WP44IJN4ME5FDCGIVZC", "length": 28634, "nlines": 88, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nலோக் ஜன­சக்தி கட்­சி­யின் தலை­வ­ராக சிராக் பஸ்­வான் (37) தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளார். பீகாரை மைய­மாக கொண்டு இயங்­கும் லோக் ஜன­சக்தி கட்­சி­யின் நிறு­வ­னர் ராம்­வி­லாஸ் பஸ்­வான் மகன்­தான் சிராக் பஸ்­வான். பீகா­ரில் ராஷ்­டி­ரிய ஜனதா தளம் கட்­சி­யின் நிறு­வ­னர் லாலு பிர­சாத் யாதவ் மனைவி, மகன் உட்­பட அவ­ரது குடும்­பத்­தி­னர் அர­சி­ய­லில் ஈடு­பட்­டுள்­ள­னர். இதே போல் லோக் ஜன­சக்தி கட்­சி­யி­லும், அதன் தலை­வர் ராம்­வி­லாஸ் பஸ்­வா­னின் தம்பி, மகன் ஆகி­யோ­ரும் அர­சி­ய­லில் ஈடு­பட்­டுள்­ள­னர். தற்­போது வயது மூப்­பின் கார­ண­மாக 73 வய­தான ராம்­வி­லாஸ் பஸ்­வான், அவ­ரது மகன் சிராஜ் பஸ்­வா­னுக்கு கட்சி தலை­வர் பத­வியை வழங்­கி­யுள்­ளார். சமீ­பத்­தில் டில்­லி­யில் உள்ள ராம்­வி­லாஸ் பஸ்­வான் வீட்­டில் நடை­பெற்ற தேசிய செயற்­குழு கூட்­டத்­தில் சிராக் பஸ்­வான் கட்­சி­யின் தலை­வ­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளார். பீகா­ரில் உள்ள ஜாமுயி தொகு­யில் இருந்து தொடர்ந்து இரண்­டா­வது முறை லோக்­சபா உறுப்­பி­ன­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­வர் சிராக் பஸ்­வான்.\nராம்­வி­லாஸ் பஸ்­வான் மிக இளம் வய­தில் அர­சி­யல் பய­ணத்தை தொடங்­கி­ய­வர். தற்­போது எட்­டா­வது முறை­யாக லோக்­சபா உறுப்­பி­ன­ராக உள்­ளார். 2009ல் நடை­பெற்ற லோக்­சபா தேர்­த­லில் மட்­டும் தோல்வி அடைந்­தார். அப்­போது ராஜ்­ய­சபா உறுப்­பி­ன­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார். சம்­யுக்தா சோஷ­லிஸ்ட் கட்­சி­யில் இருந்து அர­சி­யல் பய­ணத்தை தொடங்­கிய ராம்­வி­லாஸ் பஸ்­வான், லோக் தளம், ஜனதா கட்சி, ஐக்­கிய ஜனதா தளம் போன்ற கட்­சி­க­ளில் முக்­கிய பொறுப்­பு­களை வகித்­த­வர். ஹாஜி­பூர் தொகு­தி­யில் இருந்து 1977ம் ஆண்டு முதல் தொடர்ந்து லோக்­சபா உறுப்­பி­ன­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­வர்.\nஐக்­கிய ஜனதா தளத்­தில் இருந்து 2000ம் ஆண்­டில் ராம்­வி­லாஸ் பஸ்­வான் தனி­யாக பிரிந்து லோக் ஜன­சக்தி கட்­சியை தொடங்­கி­னார். அப்­போது நிதிஷ் குமார், ஜார்ஜ் பெர்­னான்­டாஸ் ஆகி­யோ­ரு­டன் ஏற்­பட்ட கருத்து வேறு­பாடே தனிக் கட்சி தொடங்க கார­ணம். 2004ல் காங்­கி­ரஸ் கூட்­ட­ணி­யில் இணைந்து, காங்­கி­ரஸ் தலை­மை­யி­லான ஐக்­கிய முற்­போக்கு கூட்­டணி அர­சில் மத்­திய இர­சா­ய­ணம், உரத்­துறை அமைச்­ச­ராக இருந்­தார். அதற்கு முன் வி.பி. சிங் அர­சில் மத்­திய தொழி­லா­ளர்­ந­லத்­துறை அமைச்­ச­ரா­க­வும் இருந்­துள்­ளார். மத்­திய ரயில்வே அமைச்­சர், மத்­திய தக­வல் தொடர்பு துறை,மத்­திய நிலக்­கரி துறை அமைச்­ச­ரா­க­வும் இருந்­துள்­ளார்.\nகாங்­கி­ரஸ் கூட்­ட­ணி­யில் இருந்த லோக் ஜன­சக்தி கட்சி 2014 முதல் பா.ஜ.,தலை­மை­யி­லான தேசிய ஜன­நா­யக கூட்­ட­ணிக்கு இடம் பெயர்ந்­தது. நரேந்­திர மோடி தலை­மை­யி­லான அர­சில் இரண்­டா­வது முறை­யாக மத்­திய அமைச்­ச­ரா�� இருப்­ப­வர் ராம்­வி­லாஸ் பஸ்­வான். தற்­போது மத்­திய உணவு, நுகர்­வோர் நலன், பொது­வி­நி­யோக துறை அமைச்­ச­ராக உள்­ளார். 1996 முதல் ஐந்து பிர­த­மர்­க­ளின் கீழ் மத்­திய அமைச்­ச­ராக தொடர்ந்து ராம்­வி­லாஸ் பஸ்­வான் செயல்­பட்­டுள்­ளார்.\nதற்­போது லோக் ஜன­சக்தி கட்சி தலை­வ­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்ள சிராக் பஸ்­வான், பொறி­யி­யல் பட்­ட­தாரி. பாலி­வுட் திரை­யு­ல­கில் முயற்சி செய்து வெற்றி அடை­யா­மல் போன­வர். இவர் நடித்த ‘மிலி நா மிலி ஹம்’ திரைப்­ப­டம் எதிர்­பார்த்த அளவு வெற்றி பெற­வில்லை. பீகா­ரில் வேலை­யில்­லாத இளை­ஞர்­க­ளுக்கு வேலை வாய்ப்பை உரு­வாக்க சிராஜ் பஸ்­வான் ‘சிராக் கா ரோஜர்’ என்ற தொண்டு நிறு­வ­னத்­தை­யும் நடத்தி வரு­கி­றார்.\nசிராக் பஸ்­வான் கட்சி தலை­வ­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட உட­னேயே, ராம்­வி­லாஸ் பஸ்­வான் வீட்­டைச் சுற்­றி­லும் வாழ்த்து போஸ்­டர்­கள் ஒட்­டப்­பட்­டன. அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் பெரு­ம­ள­வில் திரண்டு மகிழ்ச்­சியை கொண்­டா­டி­னர். சிராக் பஸ்­வா­னி­டம் வாரிசு அர­சி­யல் பற்றி கேட்­ட­போது, “நான் தான் வாரிசு அர­சி­யல் குறித்து கருத்து தெரி­வித்த கடைசி நப­ராக இருப்­பேன். நான் வாரிசு அர­சி­ய­லால் வந்­தி­ருக்­க­லாம். ஆனால் மக்­கள் உங்­கள் அர­சி­யல் பின்­பு­லத்தை கருத்­தில் கொள்­ளாது, உங்­கள் எதிர்­கா­லத்தை தீர்­மா­னிப்­பார்­கள். நீங்­கள் கொடுத்த வாக்­கு­று­தியை எந்த அளவு காப்­பாற்­று­கின்­றீர்­கள் என்­பதை பொருத்தே மக்­கள் ஆத­ரவு உள்­ளது. எனக்கு திற­மை­யும், ஆற்­ற­லும் இல்­லா­விட்­டால், நான் நிரா­க­ரிக்­கப்­ப­டு­வேன்.\nஎனது தகப்­ப­னார் சில கால­மாக இளம் தலை­முறை பொறுப்­பு­களை எடுத்­துக் கொள்ள வேண்­டும். நமது நாட்­டில் பெரு­வா­ரி­யாக இளம் தலை­மு­றை­யி­னர் உள்­ள­னர். எனவே இதுவே இளை­ஞர்­கள் கட்சி பொறுப்பை ஏற்­றுக் கொள்ள சரி­யான நேரம் என்று கூறி­வ­ரு­கி­றார். தேசிய செயற்­குழு உறுப்­பி­னர்­க­ளும் இதே கருத்தை வலி­யு­றுத்­தி­னார்­கள். நான் ஒரு மன­தாக கட்சி தலை­வ­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டேன்” என்று தெரி­வித்­தார்.\nகட்சி தலை­வர் பொறுப்பை மக­னுக்கு அளித்த ராம்­வி­லாஸ் பஸ்­வான் கூறு­கை­யில், மத்­திய அமைச்­சர், கட்சி தலை­வர் என்ற இரண்டு பொறுப்­பு­க­ளை­யும் நிர்­வ­கிக்க விரும்­ப­வில்லை. கட்சி வேலை­கள��� கவ­னிக்க நேரம் ஒதுக்க முடி­ய­வில்லை. எனது நிழ­லில் சிராக் இருப்­பதை விரும்­ப­வில்லை. இனி கட்சி என்ன செய்­தா­லும், அது நல்­ல­தாக இருந்­தா­லும், கெட்­ட­தாக இருந்­தா­லும் அவ­ரது (சிராக்) பொறுப்பே” என்று கூறி­னார்.\nசிராக் பஸ்­வான் கட்சி தலை­வர் பொறுப்பை ஏற்­றுக் கொண்ட பிறகு முதன் முத­லில் எதிர் கொள்­ளப்­போ­வது ஜார்­கண்ட் மாநில சட்­ட­சபை தேர்­த­லையே. பீகா­ரில் இருந்து பிரிக்­கப்­பட்ட மாநி­லம் தான் ஜார்­கண்ட். சென்ற 2014ல் நடை­பெற்ற சட்­ட­சபை தேர்­த­லில் பா.ஜ.,தலை­மை­யி­லான தேசிய ஜன­நா­யக கூட்­ட­ணி­யில் இடம் பெற்று இருந்­தது. அப்­போது லோக்­ஜ­ன­சக்தி கட்­சிக்கு சிக்­கா­ரி­புரா தொகுதி ஒதுக்­கப்­பட்­டது. சிக்­கா­ரி­புரா தொகு­தி­யில் லோக்­ஜ­ன­சக்தி கட்­சியே இல்லை. தேர்­த­லில் போட்­டி­யிட வேட்­பா­ள­ரும் இல்லை. இறு­தி­யில் பா.ஜ.,வைச் சேர்ந்­த­வரே லோக் ஜன­சக்தி கட்சி சின்­னத்­தில் போட்­டி­யிட்டு, ஜார்­கண்ட் முக்தி மோர்ச்சா வேட்­பா­ள­ரி­டம் தோல்­வியை தழு­வி­னார்.\nஇந்த சட்­ட­சபை தேர்­த­லில் லோக் ஜன­சக்தி கட்சி ஆறு தொகு­தி­க­ளில் போட்­டி­யிட திட்­ட­மிட்­டது. இது தொடர்­பாக பா.ஜ., தேசிய தலை­வர் அமித்ஷா, செயல் தலை­வர் ஜே.பி.நட்டா, ஜார்­கண்ட் முத­ல­மைச்­சர் ரகு­பார் தாஸ் ஆகி­யோ­ருக்கு கடி­தம் எழு­தி­யுள்­ள­தாக சிராக் பஸ்­வான் தெரி­வித்­தி­ருந்­தார். அத்­து­டன் சென்ற தேர்­த­லில் பா.ஜ., குறைந்த ஓட்­டு­கள் வாங்­கிய ஆறு தொகு­தி­களை குறிப்­பிட்டு கேட்­டுள்­ளோம். நாங்­கள் இரண்டு, மூன்று தொகு­தி­களை குறைத்­துக் கொள்­ள­வும் தயா­ராக உள்­ளோம் என்­றும் அவர் கூறி­யி­ருந்­தார்.\nஇந்­நி­லை­யில் பார­திய ஜனதா சென்ற 10ம் தேதி முதல் வேட்­பா­ளர் பட்­டி­யலை அறி­வித்­துள்­ளது. இதில் 52 தொகு­தி­க­ளுக்­கான வேட்­பா­ளர்­கள் இடம் பெற்­றுள்­ள­னர். (சட்­ட­ச­பை­யில் மொத்த உறுப்­பி­னர் எண்­ணிக்கை 81.) இந்த 52 தொகு­தி­க­ளில் லோக்­ஜ­ன­சக்தி கட்சி கேட்­டி­ருந்த ஜார்­முன்டி, பங்கி, லட்­டி­கர் ஆகிய மூன்று தொகு­தி­க­ளும் இடம் பெற்­றுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.\nபா.ஜ.,முதல் வேட்­பா­ளர் பட்­டி­யலை அறி­வித்த பிறகு சிராக் பஸ்­வான் கருத்து தெரி­விக்­கை­யில், அவர்­கள் (பா.ஜ.,) 2014ல் செய்­ததை போன்று இப்­போ­தும் செய்ய இருப்­ப­தாக தக­வல்­கள் கிடைத்­துள்­ளன. எங்­கள் கட்­சியோ அல்­லது வ��ட்­பா­ளரோ இல்­லாத சில தொகு­தி­களை எங்­க­ளுக்கு ஒதுக்க இருப்­ப­தாக அறி­கின்­றேன். இந்த முறை இது போன்ற அணு­கு­மு­றையை ஏற்­றுக் கொள்ள மாட்­டோம். ஜார்­கண்ட் மாநில கட்­சி­யி­னர் தனித்து போட்­டி­யி­டவே விரும்­பு­கின்­ற­னர் என்று சிராக் பஸ்­வான் தெரி­வித்­தார்.\nபா.ஜ., முதல் வேட்­பா­ளர் பட்­டி­யலை அறி­விப்­ப­தற்கு முன்­பாக சிராக் பஸ்­வான், ஜார்­கண்ட் மாநில பா.ஜ., பொறுப்­பா­ளர் ஓம் மாத்­துரை சந்­தித்து பேசி­னார். அப்­போது பா.ஜ.,சார்­பில் எந்த உறுதி மொழி­யும் கொடுக்­கப்­ப­ட­வில்லை என்று தெரி­கி­றது.\n“இது போன்று அடிக்­கடி நடக்­கின்­றது. அவர்­கள் கூட்­ட­ணி­யில் உள்ள கட்­சி­க­ளி­டம் தெளி­வாக கூற­வேண்­டும். இதை நான் அடிக்­கடி பா.ஜ.,வின­ரி­டம் கூறி­யுள்­ளேன். நீங்­கள் உங்­கள் முடிவை தாம­தப்­ப­டுத்­தி­னால், அது தேர்­தல் முடி­வு­க­ளை­யும் பாதிக்­கும். பா.ஜ,வினர் இதே மாதிரி மற்­றொரு கூட்­டணி கட்­சி­யான அகில ஜார்­கண்ட் மாண­வர் சங்க கட்­சிக்­கும் செய்­துள்­ள­னர் என்று சிராக் பஸ்­வான் குற்­றம் சாட்­டி­னார். அத்­து­டன் மகா­ராஷ்­டி­ரா­வில் பா.ஜ.,கூட்­ட­ணி­யில் இருந்து சிவ­சேனா வெளி­யே­றி­யுள்­ளதை பாராட்­டி­யுள்ள சிராக் பஸ்­வான், “ சிவ­சேனா ஆரம்­பத்­தில் இருந்தே கூறி­ய­படி உறு­தி­யாக இருந்­தது. அதன் எதிர்­கா­லத்­திற்கு பா.ஜ.,கூட்­ட­ணி­யில் இருந்து வெளி­யே­றி­யதே சரி­யான முடிவு. அத்­து­டன் ஜார்­கண்­டில் தனித்து போட்­டி­யிட போவ­தா­க­வும், 50 தொகு­தி­க­ளில் வேட்­பா­ளர்­களை நிறுத்­தப்­போ­வ­தா­க­வும் சிராக் பஸ்­வான் அறி­வித்­துள்­ளார். இதே போல் பா.ஜ,கூட்­ட­ணி­யில் உள்ள ஐக்­கிய ஜனதா தளம், அகில ஜார்­கண்ட் மாண­வர் சங்க கட்­சி­யும் தனித்து போட்­டி­யி­டு­கின்­றன.\nசிராக் பஸ்­வான் கட்சி தலை­வ­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பிறகு, எதிர் கொள்­ளும் முதல் தேர்­த­லாக ஜார்­கண்ட் மாநில சட்­ட­சபை தேர்­தல் இருக்­கும். இந்த மாநில சட்­ட­சபை தேர்­தல் வரும் 30ம் தேதி தொடங்கி டிசம்­பர் 20ம் தேதி வரை ஐந்து கட்­ட­மாக நடை­பெ­று­கின்­றது. ஜார்­கண்ட் மாநி­லத்­தில் தற்­போது பா.ஜ. ஆட்சி நடை­பெ­று­கி­றது. முதல்­வ­ராக ரகு­பர் தாஸ் உள்­ளார். இவரே ஐந்து வரு­டம் தொடர்ந்து முதல்­வர் பத­வி­யில் இருந்­த­வர். இதற்கு முன் அமைந்த அர­சு­கள், முதல்­வர் ஐந்து வரு­டம் நீடித்­தது இல்லை. ம���ா­ராஷ்­டிரா, ஹரி­யா­னா­வில் ஆட்­சி­யில் இருந்த பா.ஜ., சமீ­பத்­தில் நடை­பெற்ற சட்­ட­சபை தேர்­த­லில் மற்ற கட்­சி­க­ளின் தய­வில் ஆட்சி அமைக்­கும் நிலை ஏற்­பட்­டது. ஹரி­யா­னா­வில் ஜன்­நா­யக் ஜனதா கட்­சி­யு­டன் கூட்­டணி சேர்ந்து ஆட்சி அமைத்­துள்­ளது. மகா­ராஷ்­டி­ரா­வில் கூட்­டணி கட்­சி­யான சிவ­சேனா உடன் ஏற்­பட்ட பிணக்கு கார­ண­மாக ஆட்சி அமைக்க முடி­ய­வில்லை.\nஇந்­நி­லை­யில் ஜார்­கண்ட் சட்­ட­சபை தேர்­தல் முடி­வு­கள் எப்­படி இருக்­கும் என்று உன்­னிப்­பாக கவ­னிக்­கப்­ப­டு­கி­றது. 2014ல் நடை­பெற்ற சட்­ட­சபை தேர்­த­லில் பா.ஜ.,37 இடங்­க­ளில் மட்­டுமே வெற்றி பெற்­றது. மற்ற கட்­சி­க­ளைச் சேர்ந்த சட்­ட­சபை உறுப்­பி­னர்­கள் பா.ஜ.,பக்­கம் தாவி­ய­தால் ஆட்சி அமைத்­தது. பா.ஜ. முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக தற்­போ­தைய முதல்­வர் ரகு­பர் தாஸ் அறி­விக்­கப்­பட்­டுள்­ளார். இந்த மாநில கட்சி பொறுப்­பா­ளர் ஓ.பி.மாத்­தூர், பா.ஜ. மீண்­டும் ஆட்சி அமைக்­கும். மாநில அரசு நிறை­வேற்­றிய திட்­டங்­கள், பிர­த­மர் நரேந்­திர மோடி­யின் செல்­வாக்­கால் மீண்­டும் ஆட்சி அமைப்­போம். 65 தொகு­திக்கு மேல் வெற்றி பெறு­வோம் என்று நம்­பிக்­கை­யு­டன் கூறி­யுள்­ளார்.\nஜார்­கண்­டில் எதிர்­கட்­சி­கள் கூட்­டணி அமைத்­துள்­ளன. பல கட்ட பேச்சு வார்த்­தைக்கு பிறகு, இந்த கூட்­டணி அமைந்­துள்­ளது. ஜார்­கண்ட் முக்தி மோர்ச்சா 43 தொகு­தி­க­ளி­லும், காங்­கி­ரஸ் 31 தொகு­தி­க­ளி­லும், ராஷ்­டி­ரிய ஜனதா தளம் ஏழு தொகு­தி­க­ளி­லும் போட்­டி­யி­டு­கின்­றன. பா.ஜ.,கூட்­ட­ணி­யைச் சேர்ந்த ஐக்­கிய ஜனதா தளம், லோக்­ஜ­ன­சக்தி, ஜார்­கண்ட் மாண­வர் சங்­கம் ஆகி­யவை தனித்­த­னி­யாக போட்­டி­யி­டு­கின்­றன.\nலோக் ஜன­சக்தி கட்­சி­யின் தலை­வ­ராக சிராக் பஸ்­வான் பத­வி­யேற்ற பிறகு சந்­திக்­கும் முதல் தேர்­தல் பீகா­ரில் இருந்து பிரிந்த ஜார்­கண்ட் மாநில சட்­ட­சபை தேர்­தலே.\nகடந்து வந்த வெற்றி பயணம்\nஅரிய தகவல்களுடன் ‘காலை கதிரவன்\nஉன்னாவ் பாலியல் வழக்கில் டிசம்பர் 16ம் தேதி தீர்ப்பு: டில்லி நீதிமன்றம் அறிவிப்பு\nஇறக்கும் நாளில் அடைப்பு நட்சத்திரங்கள் வந்துள்ளனவா – பகுதி 2 – ஜோதிடர் என்.ஞானரதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onetune.in/cinema/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2019-12-10T22:10:38Z", "digest": "sha1:UC7ZEB3E7LORIATMZK2PTAURE4SRYYIT", "length": 7931, "nlines": 168, "source_domain": "onetune.in", "title": "இந்த விக்ரம் பிரபு ஏன் தாடியும், மீசையுமாக சுற்றுகிறார் தெரியுமா? - OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News", "raw_content": "\nவீரப்பனின் வாழ்க்கை வரலாறு -மறைக்க பட்ட உண்மைகள்…\nபெற்றோர்கள் கவனதிற்கு குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்…\nமன்னன் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் வீரனா\nவிஜய் சேதுபதி வாழ்க்கை வரலாறு\nHome » இந்த விக்ரம் பிரபு ஏன் தாடியும், மீசையுமாக சுற்றுகிறார் தெரியுமா\nஇந்த விக்ரம் பிரபு ஏன் தாடியும், மீசையுமாக சுற்றுகிறார் தெரியுமா\nசென்னை: விக்ரம் பிரபு தாடியும், மீசையுமாக அலைவதின் காரணம் தெரிய வந்துள்ளது. விக்ரம் பிரபு சில நாட்களாக தாடியும், மீசையுமாக சுற்றுகிறார். நடிகை சமந்தாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவரை பார்த்த ரசிகர்கள் விக்ரம் பிரபுவுக்கு என்னாச்சு ஏன் இப்படி தாடியுடன் இருக்கிறார், ஏதாவது பிரச்சனையா என்று நினைத்தனர்.\nவிக்ரம் பிரபு தாடி வைத்தது கவலையில் இல்லையாம் புதுப்படத்திற்கான புது லுக்காம். அதனால் அவருக்கு பிரச்சனையோ என்று யாரும் கவலைப்பட வேண்டாம். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் நெருப்புடா. அந்த படத்தில் விக்ரம் பிரபு தீயணைப்பு துறை வீரராக வாழ்ந்திருந்தார். அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. சினிமா வாழ்க்கையில் வெற்றி, தோல்வி சகஜம் என்பதை புரிந்து கொண்ட அவர் அடுத்த படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.\nவிஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் \nநினைத்தாலே மகிழ்ச்சியை தரும் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் | ‘Kalaivanar’ N. S. Krishnan\nதவிடு பொடியான நயன்தாராவின் ‘வி.பி.’ சென்டிமென்ட்\nதிருவள்ளுவர் பற்றி சுவாரஸ்யமான உண்மைகள்\nபீம்சென் ஜோஷி (Bhimsen Joshi)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponguthamil.com/index.aspx", "date_download": "2019-12-10T21:38:16Z", "digest": "sha1:UF3DWTVKBDKDUKTVSOAVQ4HXBUG55PTE", "length": 23628, "nlines": 141, "source_domain": "ponguthamil.com", "title": "Ponguthamizh.com welcomes you!", "raw_content": "முகப்பு | தொடர்புக்கு | முதல் பக்கமாக்குக\n'எடுப்பார் கைப்பிள்ளை' அரசியலுக்குத் தமிழர் தரப்பு முழுக்குப் போட வேண்டும் ருத்திரகுமாரன் மாவீரர் நாள் செய்தி\n'எடுப்பார் கைப்பிள்ளை' அரசியலுக்குத் தமிழர் தரப்பு முழுக்குப் போட வேண்டும்.'என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nசம்பந்தனின் ஒப்புதல் வாக்குமூலம்: அரசியல் தீர்வின்மைக்கும், அரசியல் தோல்விக்கும் யார் பொறுப்பு\nதமிழ் மக்களை ஒடுக்குவதில் ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் - மு.திருநாவுக்கரசு\nதேரும் தேசியமும் - நிலாந்தன்\nஇனப்பிரச்சனை தீர்வுக்கான பேச்சுவார்த்தையை முன்னர் விட்ட இடத்திலிருந்து தொடங்கியிருக்க வேண்டும் - பொன் குணரத்தினம்\nமு.திருநாவுக்கரசு அவர்களின் «21ஆம் நூற்றாண்டில் பூகோளவாதம், புதிய தேசியவாதம்» ஓர் அறிமுகம்\nநல்லாட்சி அரசாங்கத்தை பேண விரும்பும் எழுச்சியும் ராஜபக்சவின் கதாநாயக வளர்ச்சியும் - தத்தர்\nதமிழ்நாடு என்ன செய்ய வேண்டும் - ஒரு விவாதத்தை நோக்கி - யதீந்திரா\nஅரசியலில் ஒரு நிலைப்பாட்டை எடுத்தால் அதில் உறுதியாக இருக்கவேண்டியது அவசியம் - அரசியல் ஆய்வாளர் யதீந்திரா\nஇந்திய அரசை என்னிடமிருந்து பிரிப்பதற்காக ரணில் சதி செய்கிறார். - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nஇந்திய அரசை என்னிடமிருந்து பிரிப்பதற்காக ரணில் சதி செய்கிறார். அமைச்சரவை விடயங்களை வெளியில் திரிபுபடுத்திக்கூறி இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.எமக்கு பௌத்தத்தை கொடுத்த இந்தியாவுடன் நான் உறவை பேணுவேன்....\nசீனாவின் வங்கி இரகசியங்களை கசிய விட்டவர்\nஇந்த விடயங்கள் கசிய விடப்பட்டமை தொடர்பில் சீனா கடும் அதிருப்தியில் இருக்கிறது. அரசாங்கத்தின் உயர் மட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் உதவியின்றி இவ்வாறான இரகசிய ஆவணங்கள் வெளியில் செல்வதற்கு வாய்பில்லை....\nமத்தல விமான நிலைய ம் தொடர்பில் இந்தியாவுடன் உடன்பாடு\nஇந்தக் கூட்டு முயற்சிக்கான காலம் குறித்து தற்போது விவாதிக்கப்படுகிறது. இரண்டு தரப்புகளும் இணக்கம் கண்ட பின்னர், இந்த உடன்பாடு அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும்....\n2020 தேர்தல் தொடர்பில் மோடி – மைத்திரி அடுத்த மாதம் நேபாளத்தில் பேசக் கூடும் – அரசியல் அவதானிகள் கருத்து\nஇந்தியாவிலும், சிறிலங்காவிலும், அடுத்த ஆண்டு ஆட்சியைத் தீர்மானிக்கும் முக்கியமான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், இந்தச் சந்திப்பில் முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுக்கள் நடத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது....\nசிறிலங்காவின் வெற்றியானது, அமெரிக்காவின் நெருங்கிய பங்காளராக அதனை உருவாக்கும் – அமெரிக்காவின் புதிய தூதுவர்\nசிறிலங்காவின் வெற்றியானது, அமெரிக்காவின் நெருங்கிய பங்காளராக அதனை உருவாக்கும். திறந்த இந்தோ- பசுபிக் கண்ணோட்டத்துக்கு பங்களிப்பை வழங்கும்....\nஅனைத்துலக ஈடுபாடு மாறாது – ரெரன்ஸ் டி ஜோன்ஸ் உறுதி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ...\nஇலங்கை யாப்பு - இனப்பகைமையின் பின்னுள்ள அரசியல் சதி\nஅத்துவானக் காட்டிலிருந்து வருவது போல ஒரு குரல் கேட்கிறது. அனாதி காலமாய்க் கேட்காத ஒற்றைக் குரல்\nஇராணுவத்தில் சேரப்போகும் பேரனை நோக்கி சிங்களக் குடும்ப முதுகிழவனின் குரல்.\nதமிழறிஞர் மா.லெ.தங்கப்பா: உண்மை என்னும் மெழுகு பூசியவன்\nகலைஞர்கள், அறிவுலகத் தலைமைகள், இலக்கியவாதியர், எழுத்தாளுமைகள் தாம் வாழும் காலத்தில் கனம் பண்ணுதலுக்கும் கவுரவப்படுத்துதலுக்கும் உரியவர்கள். தகவுடையவர்களைப் புறந்தள்ளுதல் என்னும் நோய் நல்லவைகளைக் கொல்லும், அல்லவைகளை வாழ ...\nஆவணப்படம் முன்வைக்கும் கேள்விகளும் கோரிநிற்கும் விளைவுகளும்\nஎமது நிலத்தைக் கைவிட்டு விடுவதனால் எதிர்காலத்தில் இந்த நிலத்திற்கு என்ன நடக்கும் என்ற விடயத்தையும் நாங்கள் இங்கு கடைசியாக முன்வைக்கிறோம். நாங்கள் நிலத்தைப் பராமரிக்காது விடும் போது, எதிர்காலத்தில் இந்த நிலத்தை இலங்கை அரசு தமது தேவைகளுக்காகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக் காணப்படுகிறது. கைவிடப்பட்ட அல்லது வளமான நிலங்களை அரசு பயன்படுத்தாது விடாது.\nகமல்ஹாசன் தேர்தல் அரசியலில் குதிப்பாரா\nகமல்ஹாசன் தேர்தல் அரசியலில் குதிப்பாரா என்பது இன்றுவரை பலரும் ஆவலுடன் அவதானிக்கும் விடயமாகவே உள்ளது. கமல் அரசியலில் குதித்தாலும் அது அவரை சுட்டெரித்துவிடக்கூடிய வெப்பம் நிறைந்த வெளியாகத்தான் இருக்கும். இந்த வெப்பத்தைத் தாங்கக்கூடிய சக்தியும் மனவலிமையும் அவருக்கு உண்டா தேர்தல் அரசியலில் வெற்றி பெறுவதானால் பணம் கொடுத்து வாக்காளர்களின் ஆதரவினைப் பெறவேண்டியிருக்கும். கமல்ஹாச��் என்ன செய்யப் போகிறார்\nகளத்திலிருந்து பசீர் காக்கா / காக்கா அண்ணா\nஉணர்வுள்ள ஒவ்வொரு தமிழ் மகனும் 'அவர்' உயிருடன் வாழவேண்டும் எங்காவது தப்பித்து இருக்கவேண்டும் என மனதார விரும்புகின்றனர். ஆனால் அவர் இல்லை என்பதே யதார்த்தம். இதையொத்த நிலைதான் 2009 மே 18 இற்குப் பின் ஏற்பட்டது. சுமார் முப்பத்தையாயிரம் மாவீரர்களை வழிநடத்தியவர் மாவீரராகி விட்டார். அவரை மாவீரர் பட்டியலில் சேர்க்க புலம்பெயர் வாசிகளை வழிநடத்துவோர் தயாரில்லை. குலம் அண்ணா அவருக்கு விளக்கேற்றி தமது உணர்வை வெளிப்படுத்த முயன்றார்.\nஇலங்கை யாப்பு - இனப்பகைமையின் பின்னுள்ள அரசியல் சதி\nயாப்பு – ஒரு நாட்டின் மக்களாட்சி எத்திசையில் இயங்க வேண்டுமென்பதற்கு வடிவம் கொடுக்கும் ஒரு சொல். இலங்கைக்கு அச்சொல் உண்மையான பொருளில் வெளிப்பட்டதில்லை. இலங்கை இனவாத அரசின் 'குட்டுநெட்டை' முழுதும் அறிந்த ஆய்வாளர் மு.திருநாவுக்கரசுக்கு இத்தகைய ஒரு எடுத்துரைப்பைச் செய்வது சாத்தியமாகியிருக்கிறது.\nநல்லிணக்கம் - தமிழரை ஒடுக்கவல்ல இராஜதந்திர நாகாஸ்திரம்\nநெருக்கடிகள் வரும்போதெல்லாம் சிங்களத் தலைவர்கள் சமாதானம் பற்றி பெரிதாக பேசுவார்கள். வாக்குறுதிகளை வழங்குவார்கள். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். ஆனால் செயற்பாடு என்று வரும்போது இலட்சுமணன் ரேகை தாண்டியது போல் அவர்கள் இனவாதக் கோடு தாண்டமாட்டார்கள்.\nபுலிக் கொலை - குற்றமும் கொண்டாட்டமும்\nபுலிகளைக் கொன்றதும் வென்றதும் அதைக் கொண்டாடிக் களித்ததும் இலங்கைக்குள் மட்டுமல்ல, நாட்டுக்கு வெளியே உலகரங்கிலேயே அது பகிரங்கமாகப் பெருங் காட்சியாக்கப்பட்டுள்ளது. இதனையிட்டு எந்தச் சட்டமும் மனிதாபிமானமும் யாரையும் கேள்வி கேட்டதில்லை. யாரையும் கைது செய்ய உத்தரவிட்டதில்லை. யாரும் தேடப்பட்டதும் இல்லை.\nஆட்சிமாற்றத்தின் மீதான நம்பிக்கையாளர்கள் எங்கே\nமீண்டும் விடயங்கள் ஒரு 'யு' வடிவத்தில் திரும்பப் போகிறது. மீண்டும் 2020இல் இடம்பெறப் போகும் தேர்தல் முன்னரைப் போன்று முக்கியத்துவம் பெறப் போகிறது. அப்போதும் முன்னரைப் போன்று பலரும் தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் போன்று பேசுவார்கள்.\nஅவ்வாறான சூழலில் அவ்வாறான பசப்பு வார்த்தைகளுக்கு வசியப்படாமல் முடிவெடுக்கும் ஆற்றல் தமிழர் தரப்பிடம் இருக்க வே���்டும்.\nவிக்கினேஸ்வரன் தலைமையில் ஓர் ஐக்கிய முன்னணி\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகின்றார்\nவிக்னேஸ்வரனுக்கு சவாலாக இருக்கப் போவது கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் கூட்டணி அமைப்பதுதான். 2009 தொடக்கம் மாற்று என அடையாளப்படுத்தி தற்போது சற்றுப் பலமாக இருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை விட்டுவிட்டு விக்னேஸ்வரனால் பிரகாசிக்க முடியாது.\nகஜேந்திரகுமார் அணியுடன் இணையாவிட்டால் இன்று விக்னேஸ்வரனுடன் இருக்கும் தமிழ் மக்கள் பேரவையைச் சேர்ந்த பலர் கூட அவருடன் இருக்க மாட்டார்கள்.\nஇரண்டாவது சந்தர்ப்பத்தையும் தவறவிட்ட தமிழ்த் தலைமைகள்\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள் - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்\n© பொங்கு தமிழ் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/world/11692-kim-and-trump-arrived-singapore", "date_download": "2019-12-10T21:12:43Z", "digest": "sha1:U5EEW3FB7SLAEN36PH6QTMMOCFHTFQVC", "length": 9626, "nlines": 144, "source_domain": "www.4tamilmedia.com", "title": "வரலாற்று முக்கியத்துவம் மிக்க சந்திப்புக்கு சிங்கப்பூரை வந்தடைந்தனர் டிரம்ப் மற்றும் கிம்", "raw_content": "\nவரலாற்று முக்கியத்துவம் மிக்க சந்திப்புக்கு சிங்கப்பூரை வந்தடைந்தனர் டிரம்ப் மற்றும் கிம்\nPrevious Article கனடாவில் இடம்பெற்ற G7 மாநாட்டில் குழப்பம்\nNext Article புனித ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தலிபான்களுடன் ஒரு வாரம் போர் நிறுத்தம் : ஆப்கான் அரசு\nஎதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதி நேரடியாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் உம் சிங்கப்பூரை வந்தடைந்துள்ளனர்.\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்புக்காக சிங்கப்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப் படுத்தப் பட்டுள்ளன.மேலும் இச்சந்திப்பே வடகொரியாவின் அணுவாயுத இலட்சியங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப் படுவதற்கான. மிக முக்கியமான சந்தர்ப்பமாகவும் கருதப் படுகின்றது. கனடாவில் இடம்பெற்றும் பெரும் குழப்பத்தில் முடிந்த G7 மாநாட்டில் பங்கு பற்றிய பின் விசேட விமானத்தில் சிங்கப்பூரினை வந்தடைந்த டொனால்ட் டிரம்பை சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நேரில் சென்று வரவேற்றார்.\nஇதற்கு சில மணிநேரங்கள் முன்பாக சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தை சீனாவின் ஏர் சைனா வர்த்தக விமானத்தின் மூலம் வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் வந்தடைந்தார். 2011 இல் கிம் பதவியேற்ற பின் சர்வதேச நாடு ஒன்றிட்கு அவர் மேற்கொள்ளும் 3 ஆவது பயணமும் அவற்றில் மிக நீண்ட தூர பயணமும் இதுவாகும்.\nஅதிபர் டிரம்பின் அறிவுறுத்தலுக்கு அமைய கொரிய தீபகற்பத்தில் பூரண அணுவாயுத ஒழிப்புக்குத் தான் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறியிருந்த கிம் பதிலுக்கு என்ன எதிர்பார்க்கின்றார் என்பது தொடர்பில் இதுவரை கருத்துத்ச் தெரிவிக்கவில்லை. ஆனால் அணுவாயுதம் அற்ற கொரியா உருவாகப் பல வருடங்கள் எடுக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.\nடிரம்ப் மற்றும் கிம் இடையேயான சந்திப்புத் தொடர்பில் தகவல் திரட்ட இதுவரை 2500 ஊடகங்கள் தம்மை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளதாக சிங்கப்பூர் தகவல் தொடர்பு அமைச்சு அறிவித்துள்ளது. சிங்கப்பூரின் செந்தோசாத் தீவிலுள்ள கப்பெல்லா ஹோட்டலில் இவ்விரு தலைவர்களும் சந்திக்கவுள்ளனர்.\nடிரம்ப் மற்றும் கிம் இடையேயான சந்திப்புக்கு சிங்கப்பூர் அரசுக்கு 11 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் செலவு ஏற்பட்டுள்ளதாகவும் கணிக்கப் பட்டுள்ளது.\nஇதேவேளை ரஷ்ய அதிபர் புதின் சிரிய அதிபர் அசாத்தினையும் வடகொரிய அதிபர் கிம் இனை பியாங்யாங்கிற்கு நேரில் சென்று சந்திப்பதற்கும் திட்டமிட்டுள்ளார் என வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nPrevious Article கனடாவில் இடம்பெற்ற G7 மாநாட்டில் குழப்பம்\nNext Article புனித ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தலிபான்களுடன் ஒரு வாரம் போர் நிறுத்தம் : ஆப்கான் அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/nov/25/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3289649.html", "date_download": "2019-12-10T22:09:23Z", "digest": "sha1:4VSUEI34C3UKYUPRTWCDYDDKLNQMJJ6U", "length": 7875, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மணிமுத்தாறு கால்வாயில் அனுமதியின்றி பாதை அமைப்பு: விவசாயிகள் எதிா்ப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nமணிமுத்தாறு கால்வாயில் அனுமதியின்றி பாதை அமைப்பு: விவசாயிகள் எதிா்ப்பு\nBy DIN | Published on : 26th November 2019 05:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபேய்க்குளம் அருகே மணிமுத்தாறு கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள பாதை.\nபேய்க்குளம் அருகே மணிமுத்தாறு பிரதான கால்வாயில் தனியாா் நிறுவனம் அனுமதியின்றி பாதை அமைத்ததற்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.\nசாத்தான்குளம் வட்டம், பேய்க்குளம் பகுதியில் மணிமுத்தாறு 3 ஆவது ரீச் கால்வாய் உள்ளது. மணிமுத்தாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீா், மற்றும் மழை காலங்களில் வரும் தண்ணீா் பாசனக் குளங்களுக்கு செல்லும் வகையில் இக்கால்வாய் அமைந்துள்ளது.\nஇதனிடையே, பழனியப்பபுரம் அருகில் இயங்கி வரும் தனியாா் நிறுவனம், கால்வாய் அருகில் இருக்கும் காலி இடத்தில் சோலாா் மின்கலம் அமைத்து வருகிறது. அப்பகுதிக்கு செல்லும் மணிமுத்தாறு கால்வாயின் குறுக்கே\nஅனுமதியின்றி மணல் நிரப்பி பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கால்வாயில் தண்ணீா் வரத்து தடை படும் சூழல் உள்ளது. இதற்கு விவசாயிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனா்.\nசம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாா்வையிட்டு கால்வாயின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பாதையை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=12231", "date_download": "2019-12-10T22:28:47Z", "digest": "sha1:IE4G2LJPXFUSQDQPEXHIH7ZWI4FMSTRQ", "length": 29827, "nlines": 237, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 11 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 132, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:21 உதயம் 17:22\nமறைவு 17:59 மறைவு 05:20\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, நவம்பர் 2, 2013\nKCGC சார்பில், ‘தி மெஸேஜ்’ஆங்கிலப் படக்காட்சியுடன் பெருநாள் ஒன்றுகூடல்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2137 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத��துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் சார்பில், ‘தி மெஸேஜ்’ ஆங்கிலப் படக்காட்சியுடன் ஈத்மிலன் - பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி விமரிசையாக நடத்தப்பட்டுள்ளது. சென்வை வாழ் காயலர்கள் திரளாகக் கலந்துகொண்டுள்ளனர்.\nஇதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் வெளியிட்டுள்ள அறிக்கை:-\nஈத்மிலன் - பெருநாள் ஒன்றுகூடல்:\nஎல்லாம்வல்ல அல்லாஹ்வின் அளவிலாக் கருணையும், இணையிலாக் கிருபையும் அவன் திருப்பொருத்தம் நாடி வாழ்ந்திடும் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக, ஆமீன்.\nபுனித ஈதுல் அழ்ஹா - ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த படி, காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையத்தின் (KCGC) ஈத்மிலன் நிகழ்ச்சியான ‘தி மெசேஜ்’ திரைப்படத்துடன் கூடிய மார்க்க சொற்பொழிவு கூட்டம், அல்லாஹ்வின் மாபெருங்கிருபையால், சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி.ஸ்டூடியோவில் 27.10.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 07.00 மணிக்குத் துவங்கி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.\nமக்ரிப் தொழுகைக்கு முன்பாகவே காயலர்கள் திரையரங்கு நோக்கி குடும்பத்துடன் சாரி சாரியாக சங்கமிக்கத் துவங்கினர்.\nஆண்கள் அருகிலுள்ள ராஹத் பிளாஸாவின் 4ஆவது தளத்தில் உள்ள தொழுமிடத்திலும், பெண்கள் திரையரங்கின் வளாகத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகுதியிலும் மக்ரிப் தொழுகையை ஜமாஅத்தாக (கூட்டாகத்) தொழுதனர்.\nதொடர்ந்து, திரையரங்கின் நுழைவாயிலில் நின்று கொண்டிருந்த KCGCயின் தன்னார்வத் தொண்டர்களிடம் நுழைவுச்சீட்டைக் காண்பித்து ஒவ்வொருவராக அரங்கினுள் சென்றனர். அரங்கில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் A முதல் H வரிசை வரை ஆண்களுக்கென்றும், J முதல் கடைசி வரை பெண்களுக்கென்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இருக்கை அமைப்புப்படி, முறையே ஆண்களும் பெண்களும் அமரத் தொடங்கினர். அரங்கிற்குள் நுழைந்தவர்களுக்கு தண்ணீர் புட்டிகள் வழங்கப்பட்டன. சரியாக 7 மணிக்கு நிகழ்ச்சிகள் துவங்கின.\nதி மெசேஜ் படம் திரையிடுவதற்கு முன்பாக, ஈத்மிலன் நிகழ்ச்சி துவங்கியது. மிகச் சுருக்கமாக நடத்தப்பட்ட இந்நிகழ்வில் KCGCயின் செயலாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் இறைமறை ஓதி துவக்கியதோடு, நிகழ்ச்சிகளையும் நெறிப்படுத்தினார்.\nஅடுத்து, இந்நிகழ்ச்சியில் சிறப்புச் சொற்பொழிவாற்ற வந்திருந்த மவ்லவீ யூஸுஃப் ஸித்தீக் மிஸ்பாஹீ, KCGCயின் தலைவர் ஆடிட்டர் ரிஃபாய், துணைத்தலைவர் ஸ்மார்ட் அப்துல் காதிர், செயற்குழு உறுப்பினர் எஸ்.இப்னு சுவூத் ஆகியோரை மேடையில் வந்தமருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதை ஏற்று மேடையில் அமர்ந்தனர்.\nபின்னர் ஈத்மிலனில் கலந்துகொள்ள வந்தவர்கள் வரவேற்கப்பட்ட பின், KCGCயின் கடந்தகால நிகழ்வுகள் மற்றும் சேவைகள் குறித்து சிறிய விளக்கத்தை அதன் செயலாளர் வழங்கினார்.\nசென்னை வாழ் காயலர்களுக்கு, KCGCயில் இணைந்து உடல் உழைப்பு, அறிவாற்றல் மற்றும் தேவைப்படும் பொருளாதார உதவிகளில் பணியாற்ற முன்வருமாறு அப்போது அவர் அழைப்பு விடுத்தார்.\nநிகழ்ச்சிக்கு வருகை தந்த காயலர்களுல் உறுப்பினராக இணைய விரும்பும் ஆண்கள் KCGCயின் செயற்குழு உறுப்பினரான நெட்காம் புஹாரியிடம் பெயர், தொலைபேசி எண் மற்றும் ஆண்டுச் சந்தா ரூ.500ஐ வழங்கி இணைந்து கொள்ளலாம் என அறிவிப்பு செய்யப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து KCGCயின் தலைவர் ஆடிட்டர் ரிஃபாய், அதே போன்ற கருத்துக்களை வலியுறுத்தி சில நிமிடங்கள் உரையாற்றினார்.\nஅடுத்து, சிறப்பழைப்பாளர் மவ்லவீ யூஸுஃப் ஸித்தீக் மிஸ்பாஹீ, “குடும்ப உறவுகளும், அதற்குத் தேவையான செயல்களும்” என்ற தலைப்பில் தகுந்த ஆதாரங்கள், புள்ளிவிவரங்களுடன் கருத்துச் செறிவுள்ள - தற்காலத்திற்கு மிகவும் பயனுள்ள சொற்பொழிவை நிகழ்த்தினார்.\n‘தி மெஸேஜ்’ படம் குறித்து அறிமுகவுரை:\nபின்னர் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ‘தி மெசேஜ்’ திரைப்படம் குறித்த சுருக்கமான தகவல்களை எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் வழங்கியதோடு படத்தில் வரும் நடிகர்களை நடிகர்களாகவே காணவேண்டும் என்றும், உண்மையான நபித்தோழர்களாக அவர்களைப் புரிந்து கொள்ளாமல் - அதில் இடம்பெறும் நிகழ்வுகளை மட்டுமே வரலாற்றை ஒட்டியதாக எடுத்துக்கொள்ள வேண்டுமெனவும், அந்த நபித்தோழர்கள் அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்பட்ட நல்லோர்களாவர் என்றும் கூறினார்.\nஅத்துடன் இப்படத்தின் தமிழ் ஒலிசேர்க்கையை (Dubbing) தயாரித்து வழங்கிய - மாஸ் கம்யூனிகேஷன் உரிமையாளரும் KCGCயின் உறுப்பினருமாகிய முஹம்மத் தம்பி அரங்கில் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.\n‘தி மெஸேஜ்’ படம் திரை��ிடல்:\nதொடர்ந்து, 3 மணி நேரம் ஓடும் அளவுள்ள தி மெசேஜ் திரைப்படத்தின் சுருக்கப்பட்ட (Abridged) 1.30 மணி நேர தமிழ் ஒலிசேர்க்கை காட்சிகள் அரங்கில் திரையிடப்பட்டன.\nமொத்தம் 250 இருக்கைகள் கொண்ட அரங்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 230க்கும் அதிகமானோர் அமர்ந்து, இப்படத்தை மன மகிழ்வுடனும், உணர்ச்சிப் பெருக்குடனும் கண்டு களித்தனர். இந்நிகழ்ச்சிக்கான நுழைவு கட்டணமாக தனி நபர் ஒருவருக்கு ரூ.100 என வசூலிக்கப்பட்டது. முஸ்லிமல்லாத சில நண்பர்கள் தாம் இப்படத்தைக் காண்பதற்காக விருப்பத்துடன் வந்துள்ளதாக கூறியதையடுத்து நுழைவுக் கட்டணம் ஏதுமின்றி அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.\nபடத்தின் நடுவே இடைவேளையிடப்பட்டு, அந்நேரத்தில் தேனீர், சமோசா மற்றும் சிறியோருக்கான குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.\nகாட்சிகள் முடிந்ததும், வெளியில் வந்த காயலர்கள் தமது உறவினர்களைக் கண்ட மகிழ்ச்சியில் சிறிது நேரம் அளவளாவிய பின் அவரவர் இல்லம் நோக்கித் திரும்பினர்.\nஇந்நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை, KCGCயின் செயற்குழு உறுப்பினர்களான ஆடிட்டர் ரிஃபாய் (தலைவர்), எஸ்.இப்னு சுவூத், குளம் முஹம்மத் தம்பி (பொருளாளர்), ஸ்மார்ட் அப்துல் காதிர், பல்லாக் சுலைமான் (துணைச் செயலாளர்), சொளுக்கு முஹம்மத் நூஹ், நெட்காம் புகாரீ, எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் (செயலாளர்) மற்றும் அதன் உறுப்பினர்களான மாஸ் கம்யூனிகேஷன் முஹம்மத் தம்பி, கிதுரு முஹ்யித்தீன் ஆகியோர் செய்திருந்தனர்.\nஇவ்வாறு, KCGC செயலாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநவம்பர் 03ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஅதிமுக 42ஆம் ஆண்டு துவக்க விழா: கட்சியில் இணைந்த நகர்மன்றத் தலைவருக்கு வரவேற்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் நவம்பர் 3 அன்று இயல்பை விட 194 சதவீதம் அதிக மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 213 சதவீதம் குறைந்த மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 213 சதவீதம் குறைந்த மழை\nவடகிழக்குப் பருவமழை 2013: இன்று நள்ளிரவு பெய்த மழையின் நீர்த்தேக்கக் காட்சிகள்\nஎழுத்து மேடை: சர்தார் பட்டேல் யார்... கே.எஸ். முஹம்மது ஷூஐப் கட்டுரை கே.எஸ். முஹம்மது ஷூஐப் கட்டுரை\nதவிக்க வச்சிட்டீங்களே... பய புள்ளைகளா (\nபாபநாசம் அணையின் நவம்பர் 03 (2012/2013) நிலவரம் 73 மி.மீ. மழை பதிவு 73 மி.மீ. மழை பதிவு\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 74-ஆவது செயற்குழு கூட்டம் புனித மக்காவில் நடைபெற்ற நிகழ்வுகள்\nநவம்பர் 02ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nவடகிழக்குப் பருவமழை 2013: இன்று காலையில் கனமழை\nபாபநாசம் அணையின் நவம்பர் 02 (2012/2013) நிலவரம்\nநவம்பர் 01ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nஹஜ் பெருநாள் 1434: இன்பச் சுற்றுலாவுடன் தக்வா அமைப்பின் பெருநாள் ஒன்றுகூடல் உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்பு\nஹஜ் பெருநாள் 1434: சஊதி அப்ஹா காயலர்களுடன் ஜித்தா, ரியாத் வாழ் காயலர்கள் இணைந்து இன்பச் சுற்றுலா\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில், “ஆரோக்கியமான மக்கள்; வலிமையான தேசம்” விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்\nசெலவைக் குறைப்பதற்காக அனுமதியற்ற வாகனங்களில் பயணிக்காதீர் பொதுமக்களுக்கு கார் - வேன் ஓட்டுநர் சங்கம் வேண்டுகோள் பொதுமக்களுக்கு கார் - வேன் ஓட்டுநர் சங்கம் வேண்டுகோள்\nஎழுத்து மேடை: தருமம் தலை காத்ததே கம்பல்பக்ஷ் S.H. பாக்கர் ஸாஹிப் (அல் யமீன்) கட்டுரை கம்பல்பக்ஷ் S.H. பாக்கர் ஸாஹிப் (அல் யமீன்) கட்டுரை\nஎல்லா முட்டையும் வெள்ளையாத்தான் இருந்துச்சு\nதூத்துக்குடி மாவட்டத்தில் நவம்பர் 1 அன்று இயல்பை விட 51 சதவீதம் அதிக மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 64 சதவீதம் குறைந்த மழை திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பை விட 64 சதவீதம் குறைந்த மழை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/category/executive/", "date_download": "2019-12-10T21:43:21Z", "digest": "sha1:4V556VAQYPMZ2JF2636IRX73GJRK523H", "length": 7210, "nlines": 70, "source_domain": "mmkinfo.com", "title": "செயற்குழு « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nமனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு தீர்மானங்கள்\nBy Hussain Ghani on August 28, 2018 / செயற்குழு, செய்திகள், ஜவாஹிருல்லா MLA, பத்திரிகை அறிக்கைகள் / Leave a comment\n1025 Viewsமனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு தீர்மானங்கள் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழுக் கூட்டம் திருச்சியில் 28.08.2018 அன்று தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைச் செயற்குழுவில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. தீர்மானம் 1: கலைஞருக்கு இரங்கல் தந்தை பெரியாரின் ஒளியிலும், அறிஞர் அண்ணாவின் வழியிலும் நின்று, ஆரிய சனாதன ஆதிக்க சக்திகளுக்கு எதிரான சமூகநீதி […]\nகோவையில் இளைஞர் அணி, தொண்டர் அணி, விளையாட்டு அணிகளின் மாநில செயற்குழு\nBy Hussain Ghani on March 24, 2017 / செயற்குழு, செய்திகள், ஜவாஹிருல்லா MLA, பத்திரிகை அறிக்கைகள் / Leave a comment\n1026 Viewsகோவையில் மிகுந்த எழுச்சியுடன் நடைப்பெற்ற இளைஞர் அணி, தொண்டர் அணி, விளையாட்டு அணிகளின் மாநில செயற்குழு சமுதாயத்தின் பேரியக்கமான தமுமுகவின் முதுகெலும்பான தொண்டர் அணி,விளையாட்டு அணி மற்றும் தமுமுகவின் அரசியல் பிரிவான மமகவின் இளைஞர் அணி ஆகியவற்றின் மாநில செயற்குழு 23.03.2017 அன்று கோவை பாத்திமா கனி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கோவை முஜிபுர் ரஹ்மான் அவர்கள் குர்ஆன் விளக்க உரையாற்றி செயற்குழுவை […]\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\n246 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\n481 Viewsகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர். August 24, 2019\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் August 24, 2019\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nmgopinath.com/", "date_download": "2019-12-10T21:06:42Z", "digest": "sha1:AL6RZL7RXPUULJ4EOSRYCQ5V4NFMXFYC", "length": 4412, "nlines": 72, "source_domain": "nmgopinath.com", "title": "NM Gopinath", "raw_content": "\nஇன்றைய தொழில்நுட்ப இணைய உலகில் கூகிள் பயன்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நாம் தேடும் வார்த்தைகளுக்கு தொடர்புடைய தகவல்களை நொடிப்போலுதில் கொண்டுவந்து கொடுக்கிறது. கூகிளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் கணினி பற்றி தெரிந்திருக்கும் அனைவரும் பயன்படுத்துகின்றனர்.\nஇந்தியாவில் இணையதளத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அடுத்த ஐந்தாண்டுகளில் மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பாஸ்டன் ஆய்வு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. இணையதள பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வரும் இந்த காலசூழ்நிலையில் அனைத்து நிறுவனங்களுக்கும், தொழில் முனைவோருக்கும் இணையதளம் மிக முக்கியமானதாகிவிட்டது.\nவானொலி மற்றும் தொலைகாட்சியை விட உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ள உதவும் ட்விட்டர் (Twitter) என்ற சமூக வலைப்பதிவு சேவையை பயன்படுத்தும் முறை பற்றிய காணொளி தமிழில்.\nநம்மில் பலருக்கு தமிழில் மிக எளிய வழியில் டைப் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் ஆனால் இதற்காக தமிழ் டைபிங் கற்றுக்கொள்ள தேவையில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=34500", "date_download": "2019-12-10T21:57:15Z", "digest": "sha1:H3Z7BNLBYG2WLF7I7B5ANOQVUDU7ZXGP", "length": 16293, "nlines": 202, "source_domain": "www.anegun.com", "title": "நோரா அனியின் உடல் மீட்பு; சிரம்பான் போலீஸ் தலைவர் தகவல் – அநேகன்", "raw_content": "\nபுதன்கிழமை, டிசம்பர் 11, 2019\nபிகேஆர் தலைவருக்கு குணசேகரன் திறந்த மடல்\nதடுப்புக்காவலில் மரணமடைந்த தர்மேந்திரனின் மனைவிக்கு ரிம 490,000 இழப்பீடு\nஅன்வாரை மக்கள் விரும்பாவிட்டாலும், பொறுப்பை ஒப்படைப்பேன்\nதலைவர் 168-ட்டில் இணையும் மீனா \nபினாங்கு பாயான் லெப்பாஸ் தமிழ்ப்பள்ளியில் அக்கினி வேள்வி\nமுயன்றால் முடியாதது எதுவும் இல்லை – கிஷோனா ; அநேகன் சிறப்புச் செய்தி\nவான் அசிஸாவின் தந்தை மறைவு\nஅமைச்சரவையிலிருந்து அஸ்மின் அலி நீக்கமா\nகிசோனாவின் வெற்றி இளம் தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டு – டாக்டர் சேவியர் ஜெயக்குமார்\nதுன் சாமிவேலுவிற்கு மனநலம் பாதிப்பா\nமுகப்பு > குற்றவியல் > நோரா அனியின் உடல் மீட்பு; சிரம்பான் போலீஸ் தலைவர் தகவல்\nநோரா அனியின் உடல��� மீட்பு; சிரம்பான் போலீஸ் தலைவர் தகவல்\nலிங்கா ஆகஸ்ட் 13, 2019 1380\nசிரம்பான் பந்தாய் ஹில்ஸிற்கு அருகில் வந்தாய் ஓடை பகுதியில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல் காணாமல்போன அயர்லாந்து பெண் நோரா அனி கொய்ரின் என அவரது குடும்பத்தார் உறுதிப்படுத்தியதாக சிரம்பான் போலீஸ் தலைவர் டத்தோ முகமட் மாட் யுசோப் தெரிவித்தார்.\nநோரா அனி தங்கியிருந்த தங்கும் விடுதியிலிருந்து 2.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஓடையில் நிர்வாண நிலையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் சொன்னார். ஆழமான கால்வாய் பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக அந்த சடலம் மீட்கப்பட்டு சவ பரிசோதனைக்காக துவாங்கு ஜாபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.\nஅந்த சடலம் நோராதான் என்று அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் உறுதிப்படுத்தியதாக டத்தோ முகமட் மாட் யுசோப் தெரிவித்தார்.\nகற்றல் கற்பித்தல் மூலம் மலேசிய சாதனை புத்தகத்தில் தடம் பதிக்கிறார் ஆசிரியர் சுரேன் ராவ்\nஜாகிர் நாயக் மலேசியாவை விட்டு வெளியேறு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபிகேஆர் தேசிய உதவித் தலைவர்கள்; ரபிஸி ரம்லி உட்பட மூவர் நியமனம்\nதயாளன் சண்முகம் டிசம்பர் 28, 2018 டிசம்பர் 28, 2018\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nபலாக்கோங் இடைத்தேர்தல் : தேர்தல் பரப்புரைக்கு 21 நாட்கள்\nதயாளன் சண்முகம் ஜூலை 30, 2018 ஜூலை 30, 2018\nஅரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்\nபிடிபிடிஎன்: பயண தடை விதிப்பதற்கு முன்பு கால அவகாசம் வழங்குவீர்\nதயாளன் சண்முகம் மே 17, 2019 மே 17, 2019\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபோதும் மகாதீர்; அன்வாரை பிரதமராக வரவேற்போம்\nபத்து தொகுதி: தியான் சுவாவிற்கு வழி விடுகிறாரா பிரபாகரன்\n48 மணிநேரத்தில் 316.25 கி.மீ தூரம் கடந்து ஹரிராஸ்குமார், மகேந்திரன் உட்பட நால்வர் சாதனை\nநான் பிரதமராக நீடித்திருப்பதே எதிர்க்கட்சிகளின் விருப்பம் –துன் மகாதீர் என்பதில், நாகராஜன்\nபொதுத் தேர்தல் 14 (283)\nவளர்தமிழ்மன்றம் நடத்தும் நல்லார்க்கினியன் மரபு கவிதைப்போட்டி -2\nதயாளன் சண்முகம் ஜூன் 8, 2019\nசுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் ‘கலைச்சரம் 2019’\nதமிழ் அறவாரியம் : ராமானுஜன் கணித வட்ட���் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை\nமொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு – கட்டுரை அனுப்பும் இறுதி நாள்\nதமிழ்துறையே இல்லாத பல்கலைக்கழகத்தில் வாழ்கிறது தமிழ்\nசிறந்த தலைமைத்துவத்திற்கு வயது தடையாக இல்லை நிரூபித்து வருகிறார் பிரதமர் டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர் ஜூலை 10- நாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதில் வயது ஒரு தடையாக இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட். கடந்த ஆண்டு மே மாதம் ஒன்பத\nதயாளன் சண்முகம் ஜூலை 11, 2019\nதேனீக்களின் அழிவுக்கு மனிதர்கள் துணை போகக் கூடாது பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்\nதயாளன் சண்முகம் மே 23, 2019 0\nதயாளன் சண்முகம் மே 9, 2019 0\nஉலகளாவிய போட்டி : தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மகத்தான சாதனை\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nசிவபாலன் உட்பட பேரா மாநில இளம் தமிழாசிரியர்களுக்கு நற்சேவையாளர் விருது\nதயாளன் சண்முகம் ஏப்ரல் 30, 2019 0\nair asia இசைஞானி இளையராஜா இந்திய தொழில்திறன் கல்லூரிகள் கூட்டமைப்பு இராஜ ராஜ சோழன் எஸ்.பாரதிதாசன் ஓ.பன்னீர்செல்வம் ஓவியா கமல்ஹாசன் காலிட் அபு பாக்கார் கெட்கோ கைரி ஜமாலுடின் கோபால் குருக்கள் சசிகலா சியோங் ஜூன் ஹூங் சீமான் ஜோசே மரின்யோ டத்தோ டி.மோகன் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டத்தோஸ்ரீ டாக்டர் எஸ் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் டத்தோஸ்ரீ வான் அஹ்மாட் நஜ்முடின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டி.டி.வி.தினகரன் தினகரன் துன் டாக்டர் மகாதீர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நடிகர் கமல்ஹாசன் நடிகர் திலீப் நவாஸ் ஷெரீப் நீட் தேர்வு பி.எஸ்.எம். பிக்பாஸ் பிரணாப் முகர்ஜி மன்செஸ்டர் யுனைடெட் மிஃபா ரஜினிகாந்த் ராம்நாத் கோவிந்த் லிம் கிட் சியாங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24967", "date_download": "2019-12-10T22:56:56Z", "digest": "sha1:D774KESOOYY7MS3ATZ5YZXP7QBZGDUWH", "length": 8222, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் குபேர லட்சுமி ஹோமம் பற்றி தெரியுமா ? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nப���ங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீகம் தெரியுமா\nஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் குபேர லட்சுமி ஹோமம் பற்றி தெரியுமா \nபொதுவாக இரண்டு வகை ஹோமங்கள் உண்டு என்று கூறப்படுகிறது. ஒன்று நம்முடைய குடும்ப நலனிற்காகவும், செல்வ வளங்களை பெறுவதற்காகவும் வீட்டில் நடத்தப்படும் ஹோமம். இதனை காம்ய ஹோமம் என்று கூறுவதுண்டு. அடுத்து உலக நலனிற்காகவும், உலக மக்களின் சுபீட்சத்திற்காகவும், மழை போன்றவற்றை வேண்டியும் கோவில் போன்ற பொது இடங்களில் நடத்தப்படும் ஹோமம். இதனை நைமித்திக ஹோமம் என்று கூறுவர். அந்த வகையில் ஒருவரது வீட்டில் செல்வம் பெறுக, ஐஷ்வர்ய லட்சுமி நிலைபெற செய்யும் ஹோமங்களில் ஒன்று குபேர லட்சுமி ஹோமம் ஆகும்.\nகுபேர லட்சுமி ஹோமமானது சில நேரங்களில் கோவில்களிலும் செய்யப்படுவதுண்டு. அதில் கலந்துகொள்ளும் அனைவரும் பயன்பெறும் வகையில் அந்த ஹோமங்கள் நடத்தப்படுவதுண்டு. ஒருவருக்கு குபேரன் செல்வதை அள்ளித்தரும் வல்லமை கொண்டிருந்தாலும் கூட செல்வத்திற்கு கடவுளாக விளங்குபவர் மாக லட்சுமியே. ஆகையால் வீட்டில் செல்வம் நிலைக்க குபேரனின் அருளோடு மக லட்சுமியின் அருளை பெறுவது அவசியம் ஆகிறது. அத்தகைய அருளை பெற்றுத்தரும் வல்லமை குபேர லட்சுமி ஹோமத்திற்கு உண்டு.\nகுபேர லட்சுமி ஹோமத்தினை வீட்டில் செய்தால் அந்த வீட்டில் சந்தோஷம், மன நிம்மதி பெருகும். சுற்றத்தார் நம் மீது வைத்துள்ள நம்பிக்கை கூடும். கடன் தொல்லை நீங்கும். நாம் செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி நம் வசமாகும். தீராத நோய்கள் தீரும். இப்படி எண்ணிலடங்கா பல அற்புத பலன்களை தரவல்லது குபேர லட்சுமி ஹோமம். இந்த ஹோமத்தினை முறையாக செய்வது அவசியம். ஆகையால் ஹோமம் செய்வதற்கான தகுந்த நபரை சரியாக கண்டறிந்து ஹோமத்தை செய்தால் பலன் நிச்சயம் உண்டு. இந்த ஹோமத்தினை செய்ய இயலாதவர்கள் குபேரனுக்குரிய மந்திரத்தையும் மக லட்சுமிக்குரிய மந்திரத்தையும் தினமும் கூறி வழிபடலாம். அதனாலும் நல்ல பலன் உண்டு.\nஇருபத்தேழு வகையான விரத முறைமைகள்\nஐயப்பன், ஐயனார் இவர்கள் இருவரும் ஒருவரா\nமகாலட்சுமியின் வாகனமாக ஏன் ஆந்தையை வைத்திருக்கிறார்கள்\nதேங்காயின் மகத்துவம் இது சாதாரண பிரச்னை அல்ல\n11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்\nஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்\nஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு\nகார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arasiyalkannaadi.com/tamil-eelam-prabhakaran/", "date_download": "2019-12-10T22:08:49Z", "digest": "sha1:G6YLOKDD7WIEVH6ZQS3PPS66DTQMPR2S", "length": 7547, "nlines": 139, "source_domain": "arasiyalkannaadi.com", "title": "வேலுபிள்ளை...எங்கள் எல்லை.... - arasiyalkannaadi", "raw_content": "\nHome Slideshow வேலுபிள்ளை…எங்கள் எல்லை….\nபூமியில் உயிரை விதையாக விதைத்த எங்கள் தமிழ் உறவுகளுக்கு தமிழ்செய்தியின் வீரவணக்கம்.தமிழ்ஈழம்\nஉலகத்திற்கு தமிழன் என்றொரு இனமுன்டு,தனியே அதற்கு வரலாறு உண்டு என்று உணர்திய வேலுபிள்ளையின் பிள்ளை..\nவீரத்தின் எல்லை தேசியத்தலைவர் பிரபாரகனுக்கு உலகத்தமிழர்களின் நன்றி\nதன் பூமியை அபகரீத்து தன்னையே அடிமையாக்கிய சிங்களனை எதிர்த்து வீரப்போர் புரிந்து வரும் புலிகள் ௯ட்டம்.\nபிரபா என்ற ஒற்றை மனிதனை நம்பி விடுதலைபோரில் ஈடுபட்டு இன்னுயிரை தனிஈழத்திற்கு விதையாக்கினர்.\nகுடும்த்திற்காக நாட்டை கொள்ளையடிக்கும் ௯ட்டத்திற்கு நடுவே, நாட்டின் விடுதலைக்கு தன் குடும்பத்தையே பலிகொடுத்த தமிழின தலைவன் தான் வேலுபிள்ளைபிரபாகரன்.\nதேசியத்தலைவன் வழியில் உலகத்தமிழர்கள் ஒன்றுதிரள்வோம்.\nதமிழனுக்கோர் நாடென்ற இலக்கு நோக்கி அனைவரும் பயணிப்போம்.\nடிச.,27, 30 இருகட்டங்களாக தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்\nஈராக் கலவரத்தில் 14 பேர் பலி\nபெங்களூரு சிறையில் சசிகலாவுடன் தினகரன் சந்திப்பு..\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\nஊட்டி நகர்புற பகுதியில் நுழைந்த கரடி…\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..\nரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் கர்நாடக அணி 259 ரன்கள் சேர்ப்பு\nரஞ்சி கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் – 38 அணிகள் பங்கேற்கும்\nசற்று குற���ந்த வெங்காய விலை\n17 ஆயிரத்து 900 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாமல் 51 பேர் வெளிநாடு...\nரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் கர்நாடக அணி 259 ரன்கள் சேர்ப்பு\nரஞ்சி கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் – 38 அணிகள் பங்கேற்கும்\nசற்று குறைந்த வெங்காய விலை\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\n இந்தியா – இங்கிலாந்து மோதல்..\nவிலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம் நிறுத்திவைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nermai.net/news/3507/d4bbde460bbffe8a4cb5fde50d53b3b2", "date_download": "2019-12-10T21:02:23Z", "digest": "sha1:E2K54HTCSV2U6LK36H3O3TALEK3ZFJYW", "length": 12330, "nlines": 221, "source_domain": "nermai.net", "title": "பிப்ரவரி 4-ல் சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு #madras university #results || Nermai.net", "raw_content": "\nஅலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்\n(எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர்.\nஇலங்கையில் நடந்த விழாவிற்கு சென்ற தமிழ் இயக்குனரை தாக்கிய சிங்கள ராணுவம்.\nபி.இ.படித்தவர்கள் பள்ளிகளில் கணித ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமுல்லை பெரியாறு அணை கண்காணிப்பு;மழைகால பராமரிப்பு \nBalance & Signal இல்லாமல் இனி கால் பண்ண முடியும் - Airtel-ன் புதிய திட்டம்\nநெகிழி குப்பைகளால் படிப்படியாக அழியும் கடல் உயிரினங்கள் ;பிளாஸ்டிக் மாசுபாட்டால் கோரம்\nநெகிழி பொருள்கள் பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தவேண்டும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nநியூஸிலாந்தில் வெடித்து சிதறிய எரிமலை 5 பேர் பலி\nதிருவண்ணாமலையில் இன்று தீப விழா\nஊராட்சி தலைவர் பதவி 25 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nஎகிப்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் கிலோ ரூ.110\nபிப்ரவரி 4-ல் சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு\nசென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் 2018 நவம்பரில் நடைபெற்ற இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகள் பிப்ரவரி 4-ல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nhttp://www.ideunom.ac.in , http://www.unom.ac.in , http://egovernance.unom.ac.in என்ற இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு\nமாணவ, மாணவியரை பேராசிரியர்கள் தனிப்பட்ட இடங்களுக்கு அழைக்கக்கூடாது - சென்னை பல்கலை சுற்றறிக்கை\nடெட் தேர்வு இரண்டாம் தாள் முடிவுகள் வெளியீடு - 4 லட்சம் பேரில் 348 பேர் மட்டுமே தேர்ச்சி\nஆசிரியர் தகுதி தேர்வில் 98.62 சதவீதம் பேர் பெயிலான பரிதாபம்\nமுன்னாள் பிரதமர் தேவகவுடா தோல்வி: ஆளும் கூட்டணிக்கு அதிர்ச்சியளித்த கர்நாடக தேர்தல் முடிவுகள்....\nஅதிமுகவின் வாக்கு வங்கி அசைக்க முடியாத இரும்புக் கோட்டை - ஓபிஎஸ்-இபிஎஸ்\nதமிழகத்தில் 12 மக்களவை தொகுதி முடிவுகள் அறிவிப்பு: வெற்றி பெற்றவர்கள் விவரம்....\nஇந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது - பிரதமர் மோடி\nமக்களவை தேர்தல்: 12 மணி முன்னிலை நிலவரம்.....\nஆந்திராவில் ஆட்சியமைக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்: முதன்முறையாக முதல்வராகும் ஜெகன் மோகன் ரெட்டி...\nமக்களவை தேர்தல் முன்னிலை நிலவரம்: மத்தியில் பாஜக, மாநிலத்தில் திமுக முன்னிலை....\nஇன்னும் ஒரு நாள்தான், அதனால் என்ன\n​மாநிலங்களவை தேர்தலுக்கு நோட்டா பயன்படுத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nermai.net/sub_cat_list.php?cid=91&sha=c798bef29d9fcc6aa5384ebbadd816c5", "date_download": "2019-12-10T20:54:14Z", "digest": "sha1:DIMAVBSCEICOQJA5L2XOSXA3UJJDRYXQ", "length": 7863, "nlines": 147, "source_domain": "nermai.net", "title": "Nermai | nermai.net | nermai news", "raw_content": "\nசீருடைச் செல்வர் சிறுதுனி மாரி\nபுகழ் பொருந்திய செல்வர் உற்ற சிறிய வறுமை உலகத்தைக் காக்க வல்ல மேகம் வறுமை மிகுந்தாற் போன்ற தன்மை உடையது.\nஇலங்கையில் நடந்த விழாவிற்கு சென்ற தமிழ் இயக்குனரை தாக்கிய சிங்கள ராணுவம்.\nபி.இ.படித்தவர்கள் பள்ளிகளில் கணித ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமுல்லை பெரியாறு அணை கண்காணிப்பு;மழைகால பராமரிப்பு \nBalance & Signal இல்லாமல் இனி கால் பண்ண முடியும் - Airtel-ன் புதிய திட்டம்\nநெகிழி குப்பைகளால் படிப்படியாக அழியும் கடல் உயிரினங்கள் ;பிளாஸ்டிக் மாசுபாட்டால் கோரம்\nநெகிழி பொருள்கள் பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தவேண்டும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nநியூஸிலாந்தில் வெடித்து சிதறிய எரிமலை 5 பேர் பலி\nதிருவண்ணாமலையில் இன்று தீப விழா\nஊராட்சி தலைவர் பதவி 25 லட்ச ரூபாய்க்கு ஏலம்\nஎகிப்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் கி���ோ ரூ.110\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2572733", "date_download": "2019-12-10T20:55:52Z", "digest": "sha1:YWCJRZTAZACIVEAOMI4W7WLNWH2M2NTB", "length": 6248, "nlines": 28, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n07:06, 4 செப்டம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்\n7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n'''பாசிசம்''' (''fascism'') என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் மற்றைய விடயங்கள்விஷயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும். முதலாளிகள் இவ்வதிகார வர்க்கத்திற்குள் அடங்குவர். ஆரம்ப கட்டங்களிலே அடிமட்ட மக்களின் ஆதரவும் இவ்வதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும். [[பெனிட்டோ முசோலினி|முசோலினி]]யின் [[இத்தாலி]], [[இட்லர்ஹிட்லர்|இட்லரின்ஹிட்லரின்]] [[ஜெர்மனி]] பாசிசத்திற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.\nதனிமனித உரிமைகளை நாட்டு நலனுக்காக, வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும். தனியுரிமை முதலாளித்துவத்தின் தேய்ந்த நிலையே பாசிசம் என [[மார்க்சியம்|மார்க்சியவாதி]]கள் அதனைக் கண்டிப்பதுண்டு. மார்க்சியவாதிகளின் இந்தக் கண்டனத்திலே உண்மை அதிகம் இருந்தபோதிலும், சில முக்கியமான விடயங்களைக் கருத்திலே கொள்ளாதிருக்கின்றது. தனியுரிமை, முதலாளித்துவம் கையாலாகாத நிலையில் பாசிசத்தைச் சரணடைகின்றது என்பது உண்மையே.\nஅரசின் மகிமைக்காகத் தன்னுடைய எல்லாவற்றையும் அதற்கு அர்ப்பணம் செய்ய வேண்டுமென்ற அடிப்படையிலே தான் பாசிச இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. பாசிசம் [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலக மகா யுத்தத்தின்]] போது [[இத்தாலி]]யில் தோன்றியது.பாசிஸ் என்பது ரோமானியப்பேரரசின் நீதிபதிகள் உருட்டுக் கட்டைகளுக்கு நடுவே கோடாரி சொருகப்பட்டிருக்கும் ஒரு ஆயுதம் வைத்திருப்பார்கள். இந்த ஆயுதத்திற்குப் பெயர் பாசிஸ் எனப்படும்.the hindu tamil.com|23.03.2014\nபோர், சமுதாயம், அரசு மற்றும் தொழில்நுட்பத்தின் இயல்பில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வரும் பாசிசவாதிகள், ஒட்டுமொத்த போர் மற்றும் மக்கள் அணிதிரட்டல் ஆகியவற்றின் வருகையின் காரணமாக பொதுமக்கள் மற்றும் போர் வீரர்களிடையே உள்ள வேறுபாட்டை உடைத்துவிட்டனர். போர் முயற்சி, பொருளாதார உற்பத்தி, இதனால் \"குடிமக்கள் குடியுரிமை\" உருவானது, அதனால் அனைத்து குடிமக்களும் போரின்போது இராணுவத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-10T21:10:24Z", "digest": "sha1:J22MKUHV6W3D3OJU73EPWZB6URGSM4DZ", "length": 6465, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கணிதக் குறியீடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்பில் கணிதக் குறியீடுகள், குறி முறைகள் பற்றிய கட்டுரைகள் அடங்கும்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► எண்குறி முறைமைகள்‎ (3 பகு, 11 பக்.)\n\"கணிதக் குறியீடுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 17 பக்கங்களில் பின்வரும் 17 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 அக்டோபர் 2014, 02:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/176769", "date_download": "2019-12-10T21:11:09Z", "digest": "sha1:FFUCQFR3ISIXG7GSHSSDIGM5OH73XHT4", "length": 6224, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய்யின் பிகில் முக்கியமான இடத்தின் முழு வசூல் நிலவரம்- மெர்சலை விட எவ்வளவு அதிகம் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nதிருமணமான ஒரு வருடத்திற்குள் கணவரை விவாகரத்து செய்யும் சீரியல் நடிகை- இவர்கள் தான்\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா பட் பதிலால் பாலிவுட் ரசிகர்கள் ஷாக் ஷாக்\nநான் அப்படி கூறவே இல்லை.. பிகில் இந்துஜா வதந்தியால் வேதனை\nகில்லியில் விஜய்யின் அம்மாவாக நடித்தவருக்கு இவ்வளவு பெரிய அழகிய மகளா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nதினமும் 7 நிமிஷம் இத மட்டும் செஞ்சாலே போதும் தொப்பை உங்களை நெருங்கவே நெருங்காதாம்\nஒரே மேடையில் இரண்டு பெண்களை திருமணம் செய்த இளைஞர்... மணப்பெண்களுக்குள் பொங்கி எழுந்த பொறாமை\nநடிகர் சதிஷ் திருமண வரவேற்பு.. வைரலாகும் புகைப்படம் உள்ளே\nசாஹோ பிளாப்.. அடுத்த படம் பற்றி பிரபாஸ் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு\nஇந்த நடிகர் மீது எனக்கு கிரஷ்... பிக்பாஸ் ரித்விகா ஓபன்டாக்..\nஇந்த தமிழ் ஹீரோ மீது கிரஷ்.. ஓப்பனாக கூறிய நடிகை ரித்விகா\nபடுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த தெலுங்கு நடிகை Sony Charishta\nவெங்கி மாமா பட விழாவில் நடிகை பாயல் ராஜ்புட்\nநடிகை லஹரி ஷாரி புகைப்படங்கள்\nநடிகை அடா ஷர்மா ஹாட்டான உடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள்\nநடிகை பரோ நாயரின் கண் கவரும் புகைப்படங்கள்\nவிஜய்யின் பிகில் முக்கியமான இடத்தின் முழு வசூல் நிலவரம்- மெர்சலை விட எவ்வளவு அதிகம் தெரியுமா\nஇந்த வருடத்தில் தமிழ் சினிமாவில் வெளியான பல படங்கள் மக்களிடம் அதிகம் பேசப்பட்டது. அப்படி ஒரு படம் என்றால் விஜய்யின் பிகில்.\nஅதிக பட்ஜெட்டில் இந்த வருடம் தயாரான இப்படம் ரூ. 180 கோடி செலவில் தயாராகி இருக்கிறது. ரிலீஸிற்கு பின் தயாரிப்பாளரும் படம் தங்களுக்கு லாபம் என்றனர்.\nஅதன்படி எல்லா இடங்களிலும் பெரிய லாபம் என்றில்லாமல் படத்தின் ஓகே என்பது போல் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் முக்கியமாக இப்படம் இதுவரை ரூ. 140 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.\nஇதற்கு முன் அட்லீ-விஜய் கூட்டணியில் வெளியான மெர்சல் படம் தமிழ்நாட்டில் ரூ. 125 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/functions/147912-high-court-madurai-branch-issues-notice-to-theni-collector", "date_download": "2019-12-10T21:04:01Z", "digest": "sha1:PHEAWT7766NR3JOHIASWPC5YP3AHFWES", "length": 8362, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "அல்லிநகரம் ஜல்லிக்கட்டு விவகாரம்! - தேனி கலெக்டருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ்! | High Court Madurai Branch issues Notice to theni collector", "raw_content": "\n - தேனி கலெக்டருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ்\n - தேனி கலெக்டருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ்\nஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அரசிதழில் வெளியிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nதேனி மாவட்டம் அல்லிநகரம் வ��ரப்ப ஐயனார் ஜல்லிக்கட்டுப் பேரவை தலைவர் சந்தானகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், “வருடா வருடம் எங்கள் வீரப்ப ஐயனார் கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றுவந்தது. இந்நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழல் நிலவியது. தற்போது தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு எனச் சிறப்புச் சட்டம் இயற்றியுள்ளது. இதன் அடிப்படையில், அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டி, சுக்குவாடன்பட்டி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் தேனி வட்டார மாடு பிடிப்போர் மற்றும் வளர்ப்போர் ஒன்றுகூடி மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்துவது என முடிவெடுத்துள்ளோம்.\nஎனவே, அல்லிநகரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை, ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களின் அரசிதழில் வெளியிடக் கோரி தேனி மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தோம். இந்நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கான அரசிதழில் அல்லிநகரம் இடம் பெறவில்லை. எனவே, அல்லிநகரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி அளிக்கவும், எங்கள் ஊரின் பெயரை அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.\nஇம்மனு, இன்று நீதிபதிகள் சசிதரன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோரின் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது குறித்துத் தேனி மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nஉயர் நீதிமன்ற மதுரைக் கிளை\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் bsc ( vis-com), 2014 - 15 விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பயிற்சிபெற்று நிருபர் பணியில் இணைந்தேன். மதுரை மற்றும் சிவகங்கை செய்திகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரலாம். எனக்கு அரசுப் பள்ளிகள், கிராமிய கலைகள், இயற்கை மீதும் அதிக ஆர்வம் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2019/04/06/24452/", "date_download": "2019-12-10T21:12:02Z", "digest": "sha1:3G7GFPXTZ2MSMDXHX4LGV24DDLHZOG5F", "length": 10385, "nlines": 68, "source_domain": "thannambikkai.org", "title": " நில்! கவனி !! புறப்படு !!! - 2 | தன்னம்பிக்கை", "raw_content": "\nவாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் நண்பர்களே \n“அனைத்திலும் சிறக்கும் ஆறு லட்சம் குடும்பங்கள��” – ஒரு ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்குவதே உங்கள் வண்ணமயமான வாழ்க்கைக்கு வழி காட்டும் வாழ்வியல் பயிற்சியாளரான என் லட்சியம்.\nஅந்த ஆனந்தக்குடும்பத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ள – இந்தத்தொடர் ஒரு இணைப்புப்பாலம்.\nகல்வி பயிலும் காலத்தில் “மதிப்பெண்” முக்கியம் என்று எப்போதும் நினைக்கும் நீங்கள் “வாழ்க்கை” எனும் கல்விக்கூடத்தில் “என் மதிப்பும்” முக்கியம் என்று எண்ண வேண்டும்.\nஅதாவது, உங்கள் மதிப்பை நீங்கள் உணரவேண்டும். அப்போது தான் உங்கள் எதிர்கால வாழ்க்கை அசைக்கவே முடியாத அஸ்திவாரமாக ஆகும்.\nஉங்கள் எதிர்காலம் ஓங்கி, உயர்ந்து, சிறந்து விளங்க உதவியாக இருக்கும்.\nவாழ்க்கையில் ஜெயிப்பது எப்படி சுலபமோ அதுபோல வாழ்க்கையையே ஜெயிப்பதும் சுலபம் தான் என்று உணருங்கள். அது ஒன்றும் அத்தனை பெரிய கடினமான காரியம் இல்லை.\nஅதற்கு நீங்கள் செய்ய வேண்டியது சில முக்கியமான வாழ்வியல் இரகசியங்களை புரிந்துகொள்வது தான்.\nமுயற்சியையும், பயிற்சியையும் நீங்கள் கைகொண்டால் – வெற்றி எளிது\nவாழ்க்கை கல்வியிலும், வாழ்விலும் வெற்றி பெற நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம் “விழித்தெழுதல்”.\nமுதலில் விழித்தெழுங்கள். சோம்பலை தள்ளுங்கள்.\nஉங்கள் சக மனிதர்களின், ஆசிரியர்களின், நண்பர்களின் மனதில் மதிப்புமிக்க ஒரு பிரஜையாக, சிறப்பான மனிதனாக உங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் உங்களுக்கு உண்டு.\nஎப்போதும் உற்சாகமாக இருப்பேன் என்று உங்களை நீங்களே தினமும் ஊக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.\nஏனென்றால், உற்சாகம் என்பது “தினக்குளியல்” போன்றது. ஒரு முறை செய்தால் அதிக நேரம் தாங்காது. தினமும் தேவைப்படும்.\nகுளியல் எப்படி உடலை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகின்றதோ, அதேபோல் உற்சாகமாக இருத்தல் உங்கள் மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கும்.\nஅது உங்கள் சிந்தனைத்திறனை, ஞாபகத்திறனை, மற்றவரோடு பழகும் திறனை, உங்கள் எண்ணங்களை, கருத்துக்களை தைரியமாக வெளிப்படுத்தும் திறனை அதிகப்படுத்தும்.\nகாலம் முழுவதும் உற்சாகமாக இருக்க முதலில் நீங்கள் “துவங்க” வேண்டும். ஆம். First you should START.\nS – SMILE தினமும் காலையில் கண் விழித்தவுடன் நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை “புன்னகைப்பது”. இன்று உங்களுக்கு கிடைத்திருக்கும் நாளை நன்றியுடனும், மகிழ்ச்சியுடனும் வரவேற்பது மனதளவில் உங்களுக்கு மிகப்பெரிய உற்சாக ஊற்றை ஊறச்செய்யும். அந்த புன்னகையை நாள் முழுக்க உங்களோடு பயணிக்க செய்யுங்கள். எப்போதும் புன்னகையுடன் இருங்கள். உங்கள் முகம் மலர்ந்த மலர் போல புத்துணர்வுடன் இருக்கட்டும். அது மற்றவர்களின் அன்பை உங்கள் மீது ஈர்க்கும். நீங்கள் அனைவராலும் விரும்பப்படுவீர்கள்.\nT – THANKFUL மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உங்களுக்கு கிடைத்திருக்கும் இன்னொரு நாளுக்காக இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நாள் முழுவதும் நன்றியுணர்வோடு இருங்கள். உங்களுக்கு ஏற்படும் அனுபவங்களுக்கு (அவை நல்லவையாக இருந்தாலும் சரி – அல்லவையாக இருந்தாலும் சரி), நன்றியோடு ஏற்றுக்கொள்ளுங்கள். வாழ்வில் உங்களுக்கு இதுவரை கிடைத்திருக்கும் அனைத்துக்கும் நன்றி பாராட்டுங்கள்.\nபெற்றோர், கல்வி போதிக்கும் ஆசிரியர், படிக்கும் புத்தகங்கள், செய்து கொண்டிருக்கும் வேலை, அதை உங்களுக்கு அளித்த உங்கள் முதலாளி மட்டுமல்ல, இவை அனைத்துக்கும் மேலாக, உங்களை இயக்கும் கடவுள் – எல்லாவற்றுக்கும் ஆழ் மனதிலிருந்து நன்றி சொல்லுங்கள். இந்த தன்மை, பத்து நாட்களுக்குள் உங்களை ஒரு நன்றியுள்ள மானிடனாக மாற்றிடும் ஆற்றல் வாய்ந்தது. உங்கள் இறுதி மூச்சு வரை உங்களை வாழ்வின் உயரத்தில் வைக்க – இந்த தன்மை மிகவும் பயனளிக்கும்.\nகல்விக்கு கரம் கொடு சரித்திரத்தில் பெயரெடு\nநினைப்பதே நடக்கும் – 3\nஇலக்கு என்ற கோட்டைக்கு ஏழு வாயில்கள்\nவெற்றி உங்கள் கையில் – 64\nதடம் பதித்த மாமனிதர்கள்- 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/03/blog-post_10.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=YEARLY-1293820200000&toggleopen=MONTHLY-1362076200000", "date_download": "2019-12-10T22:41:11Z", "digest": "sha1:35FCOZ23AYFGK4QPQIK7Z655XJC4URXO", "length": 19983, "nlines": 161, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "ஹாட்மெயில் சகாப்தம் முடிகிறது", "raw_content": "\nஇமெயில் என்றால், அது ஹாட்மெயில் தான் என்ற புகழைப் பெற்று, மின்னஞ்சல் உலகை இணையத்தில் கட்டிப் போட்டிருந்த ஹாட்மெயில், தன் சகாப்தத்தினை முடித்துக் கொள்ள இருக்கிறது.\nஇந்தியரான சபீர் பாட்டியா உருவாக்கிய ஹாட் மெயில் தான் இலவச மின்னஞ்சலை உலகிற்கு வழங்கியது. இதனைப் பின்பற்றியே, மைக்ரோசாப்ட் நிறுவனம், மின்னஞ்சல் சேவைக்கு அவுட்லுக் டாட் காம் தளத்தினைத் தொடங்கி இணையாக நடத்தியது.\nஆனாலும், ஹாட் ��ெயில் வாடிக்கையாளர்கள், அதைவிட்டு நகர வில்லை. தொடர்ந்து மின்னஞ்சல் உலகில் முதல் இடத்தைக் கொண்டு இயங்கி வந்தது. இதனைக் கண்ட மைக்ரோசாப்ட், சில ஆண்டு களுக்கு முன்னர், ஹாட்மெயில் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றியது.\nதொடர்ந்து இயக்கியும் வருகிறது. ஆனால், தன் செயல் பாடுகளை ஒருமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், ஹாட்மெயிலை மூடி, அதன் பல கோடி வாடிக்கையாளர்களை தன் அவுட்லுக் டாட் காம் தளத்திற்கு மாற்றும் முடிவை மைக்ரோசாப்ட் அறிவித்தது.\nஅறிவிப்பிற்குப் பின்னரும் அவுட்லுக் இயங்கி வந்ததால், அதன் வாடிக்கையாளர்கள் அதனையே தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். வரும் சில மாதங்களில் இதனை முழுமையாக அமல் படுத்தி, ஹாட் மெயில் தளத்தை மூட இருப்பதாக அண்மையில் மைக்ரோசாப்ட் அறிவித்தது.\nஇந்த அறிவிப்பு எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும், திடீரென ஹாட் மெயில் மூடப்படும் என்பதனைப் பலரால் மனதளவில் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அவுட்லுக் டாட் காம் தளத்திற்கு மாற்றப்படும் வாடிக்கையாளர்களுக்கு, விண்டோஸ் 8 பயன்படுத்தினால், முற்றிலும் புதிய அனுபவம் காத்திருக்கிறது.\nஅவுட்லுக் டாட் காம் தளத்திலேயே பல புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன. புதிய இன்டர்பேஸ் தரும் அனுபவம் புதுமையாகவும் வித்தியாசமாகவும் உள்ளது. இந்த மாற்றத்திற்கான வழி காட்டுதலைச் சென்ற ஆண்டு முதலே மைக்ரோசாப்ட் வழங்கி வந்தது.\nஇருப்பினும், உலகெங்கும் உள்ள ஹாட்மெயில் வாடிக்கையாளர்கள் பல்வேறு சந்தேகங்களை கேள்விகளாக எழுப்பி உள்ளனர். அவற்றில் சிலவற்றையும், மைக்ரோசாப்ட் அவை குறித்து தந்த தகவல்களையும் இங்கு காணலாம்.\nகேள்வி: எத்தனை முறை, மைக்ரோசாப்ட், ஹாட்மெயில் தளத்திலிருந்து அவுட்லுக் டாட் காம் தளத்திற்கு மாறுவதற்கான அறிவிப்புகளைத் தந்தது\nபதில்: பல மின்னஞ்சல்களை மிக விளக்க மாக, இது குறித்து, மைக்ரோசாப்ட் தந்தது. இதற்கென எவற்றையெல்லாம் அப்டேட் செய்திட வேண்டும் எனச் சுட்டிக் காட்டி, அதற்கான வழிமுறைகளையும் விளக்கியது.\nகேள்வி: நான் ஹாட்மெயில் அக்கவுண்ட்டிலிருந்து, அவுட்லுக் தளத்திற்குச் சென்ற பின்னர், மீண்டும் மனது மாறி, ஹாட் மெயில் தளத்திற்கு வர முடியுமா\nபதில்: இன்றைய நிலையில் முடியாது என்று தான் சொல்ல வேண்டும். (அவுட்லுக் டாட் காம் சோதனை முறையில் இருந்த போது, மைக்ரோசாப்ட் இதனை அனுமதித்தது. ஆனால் இப்போது இல்லை.)\nகேள்வி:அவுட்லுக் டாட் காம் தளத்திற்கு நான் மாறிவிட்டால், நான் ஹாட்மெயில் தளத்தில் சேர்த்து, சேமித்து வைத்த மெயில்கள் எல்லாம் என்னவாகும்\nபதில்: எல்லாமே அங்கு நகர்த்தப் பட்டுவிடும். அப்கிரேட் பட்டன் அழுத்திய சில நொடிகளில், உங்கள் மெயில்கள் அனைத் தும் புதிய தளத்தில் கிடைக்கத் தொடங்கி விடும்.\nகேள்வி: எந்த பிரவுசர்கள் அவுட்லுக் டாட் காம் தளத்தினை சப்போர்ட் செய்கின்றன\nபதில்: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8,9,10, கூகுள் குரோம் 17 மற்றும் அடுத்த பதிப்புகள், பயர்பாக்ஸ் 10 மற்றும் அடுத்த பதிப்புகள், சபாரி 5.1 மற்றும் மேக் சிஸ்டம். இவை அனைத்தின் முந்தைய பதிப்புகளிலும் அவுட்லுக் டாட் காம் செயல்படும்.\nகேள்வி: என்னுடைய மைக்ரோசாப்ட் முகவரி, விண்டோஸ் லைவ் ஐ.டி., ஹாட் மெயிலுடன் இணைக்கப்பட்டிருந்தால், அவற்றின் கதி என்ன புதிய மெயில் ஐ.டி. ஒன்று பெற்று, என் அக்கவுண்ட்ஸ் மாற்ற வேண்டுமா\nபதில்: தேவை இல்லை. நீங்கள் @hotmail.com, @msn.com or @live.com என எதனைப் பயன்படுத்தி வந்தாலும், ஹாட் மெயில் தளம் மூடப்பட்ட பின்னரும், அந்த மெயில் ஐ.டிக்களுடன் தொடர்ந்து செயல் படலாம். எப்படி உங்கள் மொபைல் எண்ணை மாற்றாமல், எந்த மொபைல் சேவை நிறுவனத்தின் சேவையையும் மேற்கொள்ள முடியுமோ, அது போலத்தான். இதற்கு எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை என்பது இதன் சிறப்பு. மேலும், தற்போதைய அவுட்லுக் சேவை இன்னும் சிறப்பானதாக, வளமானதாக இருக்கும்.\nகேள்வி: நான் ஏற்கனவே தனியாக அவுட்லுக் டாட் காம் அக்கவுண்ட் ஒன்றைத் தொடங்கி இருக்கிறேன். என்னுடைய ஹாட்மெயில் அக்கவுண்ட்டும் அவுட்லுக் டாட் காம் தளத்திற்கு மாற்றப்பட்டால், என் அக்கவுண்ட்களின் கதி என்னவாகும் இரண்டும் இணைக்கப்படுமா\nபதில்: இரண்டையும் இணைக்க எந்த வழியும் இல்லை. ஆனால் இரண்டு அக்கவுண்ட்களையும் இயக்கி, இரண்டையும் நீங்களே இணைக்கலாம். இதற்கு, அக்கவுண்ட் செட்டிங்ஸ் சென்று, அதில் permissions என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், “manage linked accounts” என்பதில் கிளிக் செய்திடவும்.\nகேள்வி: பயனாளர்கள், அவர்கள் விரும்பினால், தங்களுடைய ஹாட்மெயில் அக்கவுண்ட்டைத் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கப் படுகிறார்களா\nபதில்: பலர் தங்களின் மின்னஞ்சல் முகவரிய��டன் அன்பால் ஒன்றிப் போய் இருக்கிறார்கள். அது மாற்றப்பட்டால், எங்கே தங்களுடைய அடையாளம் சிதறிவிடுமோ என அஞ்சுகிறார்கள். பலர், தங்கள் மனதை மாற்றிக் கொண்டு புதிய அவுட்லுக் டாட் காம் தளத்தில் புதிய முகவரியுடன் பழைய முகவரி சேவையை இணைத்துக் கொண்டனர். ஆனால், பழைய ஹாட்மெயில் முகவரியையே தொடர்ந்து பயன்படுத்த விரும்புபவர்கள் இன்னும் அதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த இருவகையினருக்கும் ஒரே மாதிரியான சேவை கிடைக்கும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.\nகேள்வி: அவுட்லுக் டாட் காம் தளத்தில் உள்ள காலண்டரை எப்போது மைக்ரோசாப்ட் அப்டேட் செய்திடும் இப்போது ஹாட்மெயில் ஸ்டைலில் இருக்கும் அதனை, மெட்ரோ ஸ்டைலுக்கு எப்போது மாற்றும்\nபதில்: மைக்ரோசாப்ட் இது குறித்து இன்னும் எதுவும் திட்டவட்டமாகச் சொல்ல வில்லை. விரைவில் இது நடந்தேறும் என்றுதான் அறிவிப்பு விட்டுக் கொண்டிருக்கிறது.\nகேள்வி: அவுட்லுக் டாட் காம், ஸ்கைப் தளத்துடன் இணைக்கப்படுமா\nபதில்: இதற்கு விரைவில் என்ற பதிலைத் தான் மைக்ரோசாப்ட் தந்து கொண்டிருக்கிறது. இன்னும் குறிப்பிட்ட காலவரையறையைத் தரவில்லை.\nகேள்வி: நான் என்னுடைய மொபைல் சாதனங்களை விண்டோஸ் 8, விண்டோஸ் போன், ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களை அவுட்லுக் டாட் காம் தளம் பயன்படுத்தும் வகையில் மாற்றத்தினையும் செட்டிங்ஸையும் அமைக்கலாமா\nபதில்: தாராளமாக செட் செய்து கொள்ள லாம். விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் போன் சிஸ்டங்களுக்கு அமைக்க http://winsupersite.com/article/windowslive/outlookcomtipconfigurewindows8windowsphone143946 என்ற முகவரியில் உள்ள தளத்தில் வழிகள் காட்டப்பட்டுள்ளன.\nஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களுக்கான வழிமுறைகள் http://winsupersite.com/article/windowslive/outlookcomtipconfigureandroidios143977 என்ற முகவரியில் கிடைக்கின்றன.\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரரைச் சுத்தம் செய்திட\nஆங்கில மொழியைத் தெளிவாகக் கற்க உதவும் இணையதளம்\nகுறைந்த விலையில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்\nஎதிர்கால டிஜிட்டல் தொழில் நுட்பங்கள்\nவாடிக்கையாளர்களுக்கு அடி பணிந்த மைக்ரோசாப்ட்\nகாலக்ஸி S3 மினி மொபைல் போன்\nசோனியின் புதிய Experia Z\nபவர்பாய்ண்ட் படங்களை சுழற்றி அமைக்க\nரூ.2,170க்கு சாம்சங் தொடக்க நிலை மொபைல்\nரிலையன்ஸ் பெரும் சாம்சங் 4G தொழில்நுட்பம்\nவிண்டோஸ் 7 தரும் புதிய வசதிகள்\nவிண்டோஸ் 7 - சில இடைஞ்சல்கள்\nவிண்டோஸ் 8 ��யக்கம் ஏன்\nமைக்ரோமேக்ஸ் A 89 நிஞ்சா\nஆபீஸ் தொகுப்பு அனைத்திலுமாக திருத்தும் வசதி\nவிண்டோஸ் எக்ஸ்பி இன்னும் தேவையா\nபி.டி.எப். பைல்களைப் பிரித்து இணைக்க\nகூகுள் நிறுவனத்தைப் பற்றிய ருசிகரமான தகவல்கள்\nபயர்பாக்ஸ் பிரவுசரில் அதிகபட்ச பாதுகாப்பு\nகார்பன் தரும் புதிய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்\nஆபீஸ் தொகுப்புகளில் ஆட்டோ ரெகவர்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/10/blog-post_19.html", "date_download": "2019-12-10T22:20:31Z", "digest": "sha1:RMWOETLIMM3MKR7MBN7ESROIEDKWMYGU", "length": 96794, "nlines": 556, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஈழம் தொடர்பாக தமிழகத்தில் நடக்கும் கேலிக்கூத்து", "raw_content": "\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nகுடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு \nஇப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…\nஅந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nஅரசியல் ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி ஏற்படுத்திய மாற்றம் - எரின் ப்ளேக்மோர்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஈழம் தொடர்பாக தமிழகத்தில் நடக்கும் கேலிக்கூத்து\nமாவிலாறு தொடங்கி, இன்று வரை, விடுதலைப் புலிகள் தரப்புக்குக் கடும் சேதம். இதை அவர்கள் ஒப்புக்கொள்ள மறுப்பதும் புரிந்துகொள்ளக்கூடியதே. இந்தக் காலகட்டத்தில் புலிகள் டாக்டிக்ஸில் கடுமையாக அடிவாங்கியுள்ளனர் என்பது தெளிவு. ஆனால் ஈழ யுத்தங்களில் ஒரு கை ஓங்குவதும், பின் இறங்குவதும் கடந்த இருபதாண்டுகளாகவே நடந்துவருவதே. மீண்டும் புலிகளின் கை ஓங்கலாம்.\nகடந்த இரண்டு வருடங்களில் இலங்கைத் தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு இலங்கையில் போர் நடந்து புலிகள் தோற்கடிக்கப்பட்டபோதும் சரி, இப்போது கிளிநொச்சியை நோக்கி இலங்கை ராணுவம் முன்னேறும்போதும் சரி, பெரும் பாதிப்பு தமிழ் மக்களுக்குத்தான். அதைத்தவிர வங்காலை, செஞ்சோலை என்று பல பாராமிலிட்டரி, மிலிட்டரி பாதிப்புகள். குண்டுவீச்சுகள், பாலியல் வன்கொடுமைகள்.\nஅப்போதெல்லாம் தமிழகத்தில் குரல் கொடுத்தது வைகோ, நெடுமாறன், திருமாவளவ���், ஓரளவுக்கு ராமதாஸ், பிற பெரியாரிய, தமிழ் தேசியக் கட்சிகள்.\nதிராவிட முன்னேற்றக் கழகமும், முதல்வர் கருணாநிதியும் அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. தமிழ்ச்செல்வன் கொலைக்குப்பிறகு முரசொலியில் ஒரு கவிதை எழுதினார். அம்மா அறிக்கை ஒன்றை விடுத்து, ‘புலி வருது, கருணாநிதியை நீக்குங்க’ என்றதும், பின்பு கருணாநிதி ஆஃப் ஆகிவிட்டார்.\nரேடார் கருவிகள் விஷயத்தில், கூட்டு ரோந்து விஷயத்தில் என்று பலவற்றிலும் முதலில் நின்று குரல் கொடுத்தது வைகோதான். இதில் என்ன ஆச்சரியம் என்றால், அந்த நேரத்தில் அவர் ஜெயலலிதாவுடன் வைத்திருந்த கூட்டு. இதெப்படி சாத்தியம் ஆனால் தமிழகத்தில் இது நடக்கும்.\nகடந்த இரண்டு, மூன்று வருடங்களில் திமுகவும் கருணாநிதியும் ஈழத்தமிழர்களுக்கு எவ்வளவோ செய்திருக்கமுடியும். உதாரணத்துக்கு, வெளியுறவு அமைச்சகத்தில் ஒரு இணை அமைச்சர் பதவியாவது தங்கள் கட்சிக்கு வேண்டும் என்று கேட்டுவாங்கியிருக்கலாம். திமுகவின் கேபினட் அமைச்சர்கள், பிரணாப் முகர்ஜியுடனும் வெளியுறவுச் செயலர்களுடனும் தினந்தோறும் பேசக்கூடிய நிலையில் உள்ளவர்கள். இலங்கையில் என்ன நடக்கிறது என்று பேசி, ஒரு குறிப்பிட்ட திசையில் கொள்கைகள் செல்லுமாறு பார்த்துக்கொள்ளலாம்.\nதேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், உள்துறை அமைச்சக, பாதுகாப்பு அமைச்சக, அயலுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் - இவர்கள்தான் இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கைகளை வகுக்கிறார்கள். இதில் திமுக நிச்சயமாகத் தலையிட்ட ஒருமித்த கருத்து உருவாக வழிவகுத்திருக்கலாம்.\nஅதேபோல, இலங்கைக்கான இந்தியத் தூதர் யாராக இருந்தால், தமிழர் நலனுக்கு ஆதரவாக இருக்கும் என்று அறிந்து, அவர்களுக்கு அந்தப் பதவி கிடைக்குமாறு செய்ய திமுக முனைந்திருக்கலாம். பிற கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் லாபி செய்திருக்கலாம். மன்மோகன் சிங்கை வற்புறுத்தியிருக்கலாம். அப்படி எதையுமே செய்ததாகத் தெரியவில்லை.\nமற்றொன்று: திமுக வெளிப்படையாக, தங்களது நிலை என்ன என்றே இதுவரையிலும் சொல்லவில்லை. புலிகளுக்கு ஆதரவான நிலையா, அல்லது எதிரான நிலையா என்பதைப் பற்றிய தெளிவு இல்லை. எதையாவது சொல்லப்போக, அது ஜெயலலிதாவுக்கு ஆதரவாக முடிந்துவிடும் அபாயம் உள்ளதே என்ற பயம்.\nவைகோ, நெடுமாறன், திருமாவளவன் ஆகியோருக்கு இந்தப் பயம் கிடையாது. அவர்களுக்கு மட்டும்தான் இந்தப் பயம் கிடையாது. ராமதாஸும் தெளிவாக எதையும் வெளியே சொல்லாவிட்டாலும் புலிகளுக்கு ஆதரவு என்ற நிலையை எடுப்பவர்தான்.\nஇடதுசாரிகளை எடுத்துக்கொள்வோம். அவர்கள் இலங்கைப் பிரச்னையில் உருப்படியாக ஒன்றையுமே முன்வைத்ததில்லை. இப்போது மத்திய அரசுக்குக் கொடுத்த ஆதரவை விலக்கிக்கொண்டு, அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான விஷயத்தில் தோல்வியடைந்தபிறகு, திடீரென தமிழ்நாட்டில் இலங்கைப் பிரச்னையைக் கையில் எடுத்துள்ளனர்.\nவைகோ, ராமதாஸ், திருமாவளவன் மட்டும் இலங்கைப் பிரச்னையைப் பற்றி பேசிவந்திருந்தால், கருணாநிதி முன்போலவே ஒன்றும் செய்யாமல் ஒரு கவிதை எழுதி, கண்ணைத் துடைத்துக்கொண்டிருப்பார்.\nஆனால் இப்போது தேர்தல் வரப்போகிறது. ஜெயலலிதாதவிர அனைத்துக் கட்சியினரும் இலங்கை விஷயத்தைக் கையில் எடுக்க, தானும் ஏதாவது செய்தாகவேண்டும் என்று கடும் நெருக்கடி. உடனே ஏவு அஸ்திரத்தை. ராஜினாமா செய்வோம். பட்டினிப் போராட்டம். மனித சங்கிலிப் போராட்டம்.\nஏதோ இவையெல்லாம் நடந்தால் இலங்கை அரசு தமிழ் மக்கள்மீதான அடக்குமுறையை நிறுத்திவிடும்; அல்லது இந்திய அரசு இலங்கை அரசை வற்புறுத்தி இவற்றைச் சாதித்துவிடும் என்பது போல பாவ்லா.\n1. இலங்கையில் புலிகள் என்ற குழு இருக்கும்வரை, அவர்களும் போரை ஆதரிக்கும்வரை, இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நடந்தபடிதான் இருக்கும்.\n2. போர் என்று நடந்தால், சாதாரணமாகவே அப்பாவித் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவர். அத்துடன் சிங்கள் வெறியாட்டமும் சேர்ந்துகொண்டால், அதிகம் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவர்.\nஎனவே புலிகள் பற்றிப் பேசாமல், தமிழர்கள் மீதான தாக்குதல்கள், மனித உரிமை மீறல்கள், உணவு-உடை கிடைக்காமை, அகதிகள் பிரச்னை போன்ற எதைப் பற்றியும் தனியாகப் பேசமுடியாது.\nமேலே சொன்ன சில தலைவர்களின் கீழ் இருக்கும் தமிழகக் கட்சிகள், நேரடியாகப் புலிகளை ஆதரிக்கக்கூடியவை. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக புலிகளை எதிர்க்கும் கட்சி. தமிழக காங்கிரஸ் தவிர பிற மாநில காங்கிரஸ் கட்சியினர் புலிகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. தமிழக காங்கிரஸுக்கு சோனியா என்ன சொல்வாரோ என்று இன்றுவரை தெரியவில்லை.\nதிமுக, தெளிவாக புலிகளைப் பற்றிய கருத்தை முன்வைக்கவில்லை. நேற்று முளைத்த தேமுதிகவும் தெளிவாக எதையும் சொல்லவில்லை.\nஇதனால்தான் விடுதலைப் புலிகளுக்கு முழுமையான ஆதரவு தமிழகத்தில் இல்லை. தமிழகத்திலேயே முழுமையான ஆதரவு இல்லாதபோது, இந்திய அரசின் கருத்தை ஒரு பக்கம் செலுத்துவது எளிதல்ல.\n1. இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போரில், இந்திய அரசு எந்தத் தரப்பை ஆதரிக்கவேண்டும்\n2. போர் நிறுத்தத்தை வற்புறுத்த இந்தியாவால் முடியுமா போர் நிறுத்தம் அமலில் இருந்தபோதும், இரு தரப்பினரும் அவற்றை மீறி, தாக்குதலில் ஈடுபட்டிருந்தனர். விடுதலைப் புலிகளை வற்புறுத்தி பேச்சுவார்த்தைக்கு அழைத்துவரச் செய்ய, இந்திய அரசுத் தரப்பிடம் எந்த நெம்புகோலும் இல்லை. இரு தரப்புக்கும் ஒட்டோ, உறவோ இல்லை.\n3. தமிழகத்தில் பல சிறு கட்சிகள் சொல்லும் ‘சுய நிர்ணய உரிமை’, ‘தனித் தமிழ் ஈழம்’ போன்ற கொள்கைகளுக்கு இந்தியாவில் ஒருமித்த ஆதரவு ஏற்படப்போவதில்லை. உலகின் அனைத்து அரசுகளுமே, தம் மக்களுக்கு சுய நிர்ணய உரிமையை இப்போதைக்கு வழங்கப்போவதில்லை. இலங்கை அரசு தமிழ் ஈழம் அமைவதைக் கடுமையாக எதிர்க்கும். இந்தியா, தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டு, விடுதலைப் புலிகளை ஆதரித்தாலும், தனித் தமிழ் ஈழம் என்ற நாடு உருவாவதற்குத் தேவையானவற்றை அதனால் செய்ய இயலாது.\n4. இணைந்த இலங்கையில், கூட்டாட்சி முறையில், தன்னாட்சி அதிகாரம் பெற்ற தமிழர் மாகாணங்கள் வருவதற்கு விடுதலைப் புலிகள் ஒப்புதல் தருவார்களா என்று தெரியவில்லை. அப்படி ஏதேனும் ஏற்பட்டாலும், சிங்கள வலதுசாரிகள், இந்த முறை செயல்படாமல் இருக்க, வேண்டிய அனைத்தையும் செய்வார்கள். எனவே இப்படி ஒரு இடைக்கால அரசியலமைப்புச் சட்ட மாறுதல் ஏற்பட்டாலும், அதனால் உருப்படியாக இயங்கமுடியாது.\n5. முன்னர் விடுதலைப் புலிகள் கை ஓங்கிய நிலையில் இருந்தபோதே, இலங்கை அரசிடம் பல சலுகைகளைப் பெறமுடியவில்லை. இப்போது கை தாழ்ந்த நிலையில் இருக்கும் புலிகள் பேச்சுவார்த்தை மேசைக்கு வந்தாலும் அதிகம் பெற்றுத் திரும்ப முடியாது.\n6. புலிகளை எடுத்துவிட்டு (அதாவது அழித்துவிட்டு), பிற தமிழர் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியைக் கொண்டுவரலாம் என்று இலங்கை அரசோ, பிறரோ நினைத்தால் அதுவும் நடக்கப்போவதில்லை. அமெரிக்கா தனது முழு பலத்��ைக் கொண்டும், அல் காயிதாவை அழிக்கமுடியவில்லை.\nஇந்தியாவும் தமிழகமும் என்ன செய்யலாம்\n1. முதலில் தமிழ் அகதிகள் மறுவாழ்வு. இந்தியாவுக்கு வரும் தமிழ் அகதிகளுக்கு முழுமையான மறுவாழ்வு அளித்தல். அவர்களுக்கு உடனடியாக இந்தியக் குடியுரிமை வழங்கி, பிற இந்தியர்களைப் போல கண்ணியமான வாழ்க்கையை வாழ அனுமதி அளித்தல். அவர்கள் விரும்பும்போது இலங்கை செல்லலாம். இந்தியக் குடியுரிமையைத் துறக்கலாம்.\nஇதைச் செய்வது மிக எளிது. இதற்கான ஆண்டுச் செலவு சில நூறு கோடி ரூபாய்களுக்கு மேல் ஆகாது. இலவச கலர் டிவிக்கு ஆகும் செலவை விடக் குறைவாகத்தான் இருக்கும் என்பது எனது கணிப்பு.\nஅவர்களை கேம்ப் என்ற பெயரில் மட்டமான வாழ்விடங்களில் வாழவைத்து, மோசமான உணவைக் கொடுத்து, தேவையான மருத்துவ வசதிகளைச் செய்துதராமல், யாராவது பெரிய தலைவர்கள் தமிழகம் வரும்போதெல்லாம் இவர்களை முகாமை விட்டு வெளியே வராமல் தடுத்து... என்று அவமானப்படுத்துகிறோம்.\nதமிழகம் வரும் ஒவ்வொரு அகதிக் குடும்பத்துக்கும் கையோடு குடியுரிமை, ரேஷன் கார்ட், உதவித் தொகை, பள்ளிக்கூடத்தில் அல்லது கல்லுரியில் எந்த வகுப்பிலும் சேர்ந்து படிக்கும் அனுமதி, முடிந்தால் அவரவர் படிப்புக்கும் தகுதிக்கும் ஏற்ப வேலை. இது போதும். அதற்குமேல் அவர்கள் தங்கள் வாழ்க்கையைப் பார்த்துக்கொள்வார்கள். இதற்கு மாநில அரசும் மத்திய அரசும் சேர்ந்து சில சட்டங்களை இயற்றவேண்டும்.\nகருணாநிதி, ராஜினாமா நாடகத்துக்கு பதில், இதனைச் செய்யலாம்.\n2. இலங்கை தொடர்பான ஒருமித்த கருத்து.\nஆயுதப் போராட்டம் நடக்கிறது. இதை இந்தியாவால் தடுத்து நிறுத்த முடியாது. இந்தியா குறைந்தபட்சம் ஒரு நடுநிலை வகிக்கும் நாடாகவாவது இருக்கும் என்ற கொள்கையை எடுக்க வற்புறுத்தலாம். அதற்கு, முதலாவதாக, விடுதலைப் புலிகளால் இந்திய நலனுக்கு எந்தவிதத்திலும் அச்சுறுத்தல் இருக்காது என்பதை முடிவுசெய்துகொள்ளவேண்டும். புலிகளிடமும் இதனை எடுத்துச் சொல்லவேண்டும். ஏதேனும் அச்சுறுத்தல் நிஜமாகவே ஏற்படும் பட்சத்தில், இந்தியா எந்தமாதிரி தனது முடிவை மாற்றிக்கொள்ளும் என்பதையும் தெளிவாக, முன்னதாகவே எடுத்துச் சொல்லவேண்டும்.\nஇலங்கை அரசுக்கு எந்தவிதமான ராணுவ உதவியையும் இந்தியா வழங்கக்கூடாது. இலங்கையில் இந்தியா எந்தவிதமான முதலீட்ட��யும் செய்யக்கூடாது. இந்திய தனியார் துறை நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதையும் அரசு ஊக்குவிக்கக்கூடாது.\nஅதேபோல, இந்திய உளவுத்துறை, பிற துறை அதிகாரிகள், முக்கியமாக அயலுறவுத் துறை அதிகாரிகள், இந்திய அரசு வெளியிட்ட கொள்கைகளை மட்டுமே செயலில் காண்பிக்கவேண்டும். தன்னிச்சையாக, கொள்கைக்கு மாறாக அவர்கள் ஏதேனும் செய்தால், அவர்களை வேலையில் இருந்து உடனடியாக விலக்கவேண்டும்.\nஇந்த ஒருமித்த கருத்து தமிழகக் கட்சிகள், இந்தியாவின் பிற அரசியல்வாதிகள் ஆகியோரைச் சென்றடைய, தமிழக அரசியல்வாதிகள் - முக்கியமாக திமுக, பிற கட்சிகளைச் சந்தித்துப் பேசவேண்டும். தங்களது நிலையை விளக்கி, அதற்கான ஆதரவை, இந்த வேற்று மாநிலக் கட்சிகளிடம் பெறவேண்டும்.\nஇந்தியாவின் பிற மாநிலக் கட்சிகளுக்கு இலங்கையில் என்ன நடக்கிறது என்றே தெரியாது. அதைப்பற்றி அவர்கள் கவலைகொள்ளப் போவதில்லை. ஆனால் அவர்களையும் சேர்த்து இழுத்தால்தான், மத்திய அரசின் கொள்கையில் மாற்றம் கொண்டுவரமுடியும். சென்னையில் உண்ணாவிரதம், மனிதச் சங்கிலிப் போராட்டம் போன்றவை எந்தவிதத்திலும் உபயோகமற்ற, அபத்தமான நாடகங்கள். ஊரை ஏமாற்றும் வித்தைகள்.\nமாற்றுக் கருத்துகள் எப்போதும் இருக்கும். அதுதான் குடியாட்சி முறை. எனவே தன் கருத்தை முன்வைத்து மாற்றுக்கருத்துகள் கொண்டவர்களது மனத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.\n3. வன்முறையை முற்றிலுமாக எதிர்ப்பது நல்லது. புலிகள் வன்முறையைப் பற்றி ஒன்றுமே பேசாமல், எதிர்ப்பக்கத்தை மட்டும் குறை கூறுவது நியாயமல்ல. அமைதி ஒப்பந்தம் அமலில் இருந்த கட்டத்தில்தான் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாமீது கொலைத் தாக்குதல் நடந்தது. அதிலிருந்து தப்பித்த அந்த மனிதர், வெறியுடன், புலிகளை அழிக்காமல் விடமாட்டேன் என்று நடந்துகொள்கிறார். அந்தக்கட்டத்தில்தான் மற்றொரு ராணுவத் தளபதி பரமி குலதுங்கா கொல்லப்பட்டார். இந்த ஒவ்வொரு கொலைக்கும் பதிலாக, ராணுவம், பொதுமக்கள்மீது குண்டெறிந்து தாக்கியது.\nபோர்க்களத்தில் சண்டைபோடுவது ஒன்று. தற்கொலைப்படை கொண்டு தாக்குவது இந்த நியாயத்தில் சேராது. அதில் தெருவில் செல்லும் அப்பாவி மனிதர்களும் சேர்ந்து கொல்லப்படுவதை மன்னிக்கமுடியாது. இல்லை, இதுவும் நியாயமே என்று புலி ஆதரவாளர்கள் கருதினால், சிங���கள ராணுவம் சகட்டுமேனிக்கு குண்டுவீசுவதை எந்தவித அறவுணர்ச்சியுடனும் கண்டிக்கமுடியாது.\nதலைப்பு போலத்தான் இருக்கிறது உங்கள் கட்டுரையும்.\nஇறுதியாக சொல்கின்ற விசயத்தை தவிர மற்றதெல்லாம் வழவழ கொழகொழன்னு..\n//வன்முறையை முற்றிலுமாக எதிர்ப்பது நல்லது. புலிகள் வன்முறையைப் பற்றி ஒன்றுமே பேசாமல், எதிர்ப்பக்கத்தை மட்டும் குறை கூறுவது நியாயமல்ல. அமைதி ஒப்பந்தம் அமலில் இருந்த கட்டத்தில்தான் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாமீது கொலைத் தாக்குதல் நடந்தது. அதிலிருந்து தப்பித்த அந்த மனிதர், வெறியுடன், புலிகளை அழிக்காமல் விடமாட்டேன் என்று நடந்துகொள்கிறார். அந்தக்கட்டத்தில்தான் மற்றொரு ராணுவத் தளபதி பரமி குலதுங்கா கொல்லப்பட்டார். இந்த ஒவ்வொரு கொலைக்கும் பதிலாக, ராணுவம், பொதுமக்கள்மீது குண்டெறிந்து தாக்கியது.\nபோர்க்களத்தில் சண்டைபோடுவது ஒன்று. தற்கொலைப்படை கொண்டு தாக்குவது இந்த நியாயத்தில் சேராது. அதில் தெருவில் செல்லும் அப்பாவி மனிதர்களும் சேர்ந்து கொல்லப்படுவதை மன்னிக்கமுடியாது. இல்லை, இதுவும் நியாயமே என்று புலி ஆதரவாளர்கள் கருதினால், சிங்கள ராணுவம் சகட்டுமேனிக்கு குண்டுவீசுவதை எந்தவித அறவுணர்ச்சியுடனும் கண்டிக்கமுடியாது. //\nஇதையே நேரிடையாக சொல்லும் துகளக் சோ, ஹிந்து ராம் போன்றோரை முத்திரை குத்தி காறி துப்பும் கூட்டம் இது. நீங்களும் ஜோதியில் ஐக்கியமாயிடுங்கோ சீக்கிரமா\nஈழம் குறித்த போராட்டங்களும், விவாதங்களும் தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் நிலையில் வெளிவந்திருக்கும் நடுநிலையான கட்டுரைகளுள் ஒன்று. எதையும் உணர்ச்சிவயப்பட்ட நிலையிலேயே அணுகுவது பிரச்சனையின் தீவிரத்தை மேலும் உக்கிரப்படுத்தி அவிழ்க்க இயலாத சிக்கலாக்கி விடும். அருமையான பத்தி. நன்றி.\nசிங்களவர்கள் சகட்டுமேனிக்கு சுடுவதையும், குண்டுகள், ஷெல்கள் வீசுவதையும் நியாயப்படுத்தியிருக்கிறீர்கள். நீங்களும் சோ, ராமுக்கு சளைத்தவரில்லை என்பதை சொல்லிவிட்டீர்கள். உங்கள் ஈழத்தமிழர் மீதான கரிசனைக்கு மிக்க நன்றி ஐயா.\nபிரச்சினையை நன்றாக நடுநிலையோடு அலசி இங்கே கொடுத்திருக்கிறீர்கள். நல்லதோ கேட்டதோ விவாதிப்பது அவரவர் கடமை வேண்டுமா வேண்டாமா என்பதும் அவரவர் விருப்பம்.\nஎன்னைப் பொறுத்தவரை ராஜீவ்காந்தி படுகொலையில் விட���தலைப்புலிகள் ஒரு கைக்கூலிப் போலதான் செயல்பட்டு உள்ளார்கள். சொந்த புத்தியோ, எதிர்காலத்தைப் பற்றி எந்த ஒரு முடிவும் எடுக்கத் தெரியாததே அந்தப்படுகொலையின் செய்தி. முதல் மூன்றாண்டுகளில் புலிகள் சாதித்ததை கடந்த பதினைந்து ஆண்டுகளில் (ராஜிவின் படுகொலைக்குப்பின்) அவர்கள் சாதிக்கவில்லை. மேலும் அங்கே தமிழகத்தைப் போலவே நிறைய அரசியல் கட்சிகள் உள்ளது. தமிழீழம் பிறந்தால் அனைவரும் இணைவார்களா..இல்லை புலிகளின் தலைவர் மட்டும் நாடால்வாரா..இல்லை புலிகளின் தலைவர் மட்டும் நாடால்வாரா\nஈழமக்கள் எந்த நாட்டுக்குப் போனாலும் அவர்களுக்கு அந்நாட்டு குடியுரிமை இல்லையேல் அங்கே இருக்க தரப்படும் விசா அளிக்கப்பட்டு மனிதர்களாக மதிக்கப் படுவர்..ஆனால் தமிழகத்தில் அகதிகளாக எந்த ஒரு குறைந்தப்பட்ச சலுகையும் கிடைக்க விடாமல் பார்த்துக்கொள்ளும் நமது அரசியல் பன்றிகள்.எதாவது இதுபோல் பிரச்சினை வந்தால் ஏதாவது அறிக்கை கொடுப்பதுபோல பேசிவிட்டு அடுத்து தொலைக்காட்சி தொடங்கவோ கூத்தாடிகளின் குத்தாட்டம் பார்க்கவோ சென்று விடுவார்கள்.\nமுதலில் ஒற்றுமை என்ற ஒன்று நமக்கு உள்ளதா என நம்மையே கேட்டுகொள்வோம். இங்கே (துபாய்) நமது ஊர்மக்கள் படும் வேதனையெய் (கண்களில் ரதக்கநீர் வரும்) துடைக்க வக்கில்லாத அரசாங்கம் கடல் கடந்து உதவ போகிறதாம்..இங்கே இனஉணர்வு வியாபாரம் ஆகிப்போனதால் அனைவரும் இதை பெரிசுப்படுத்துவார்களே தவிர தீர்வு இருகிறது.\nநான்பார்த்த வரையில் வெளிநாடுகளில் வாழும் ஈழ சகோதரன் நன்றாகத்தான் இருக்கிறான்.அவனது ஒரே கவலை சொந்தபந்தங்களை சந்திக்கவோ மற்றும் உயிர்பலியை தடுக்கமுடியவில்லை என்ற கவலைதானே தவிர வேறொன்றுமில்லை..\nஆனால் நமது மக்களின் கவலை தினம் தினம் பொருள் ஈட்டுவத்ர்க்க்காகவே இங்கே வந்து அனைத்தும் இருந்தும் அனாதையாக வாழும் எங்களுக்கு குரல் கொடுக்க ஒருத்தர்கூட இல்லை. ஏனெனில் இது யார் கவனத்தையும் சிதைக்காது யாருக்கும் பலனில்லை.\nஇங்கே சிலபேர் பத்ரியை துக்ளக் சோ மற்றும் ஹிந்து ராமுடன் ஒப்பிட்டு உள்ளார்கள்.\nபத்ரியின் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உகந்ததாகவே உள்ளது.தேவையில்லாமல் கண்ட சாயங்களை பூசாதீர்கள் பகுத்தறிவு கொண்டு ஆராயுங்கள், பக்குவப்படுங்கள் உங்களுக்கு சாதகமாக எழுதினால் மட்டும் ஆதரிப்பீர்கள் இல்லையேல் வாய்க்கு வந்ததை எழுதுவீர்கள்.\nஇதனால்தான் தமிழகம் கூத்தாடிகளின் கோட்டையாகவும் முட்டாள்களின் கைகளிலும் உள்ளது..உணர்ச்சிக்கு கட்டுப்பட்டு நாமும் அடிமைகளாகவே வாழ்ந்து வருகிறோம்.\nபெரியாரை பற்றி அடுத்த தலைமுறைக்கு கூறவேண்டிய அரசாங்கம் தொலைக்காட்சில் தொலைந்து போச்சு அப்புறம் என்னத்த சொல்ல அடபோங்கப்பா\n//அந்த நேரத்தில் அவர் ஜெயலலிதாவுடன் வைத்திருந்த கூட்டு. இதெப்படி சாத்தியம் ஆனால் தமிழகத்தில் இது நடக்கும்.//\nவை கோ ஜெயலலிதாவுடன் கூட்டுவைத்திருப்பது தமிழக அரசியலை அடிப்படையாக்க்கொண்ட அடுத்தடுத்த காய்நகர்த்தல்களுக்கு தமக்கு சாதகமான நிலையை/ பாதகமற்ற நிலையை தோற்றுவிக்கமுடியும் என்று புலிகளின் கொள்கை வகுப்பாளர்கள் கருதியிருக்கலாம் என்றொரு பக்கம் இதற்கு உண்டு என்பதையும் கருத்திலெடுக்கவும்.\nஅவ்வாறு ஜெயலலிதாவுக்கு கடிவாளமிடும்/அதிமுக நிலைப்பாடுகளை அவ்வப்போது உடைத்துப்போடும் வேலையை வைகோ வைத்தவிர வேறு எவரைக்கொண்டுதான் செய்யமுடியும்\n//திமுக வெளிப்படையாக, தங்களது நிலை என்ன என்றே இதுவரையிலும் சொல்லவில்லை. புலிகளுக்கு ஆதரவான நிலையா, அல்லது எதிரான நிலையா என்பதைப் பற்றிய தெளிவு இல்லை. எதையாவது சொல்லப்போக, அது ஜெயலலிதாவுக்கு ஆதரவாக முடிந்துவிடும் அபாயம் உள்ளதே என்ற பயம்.//\nஇது ஆரோக்கியமான போக்கு இல்லை என்றாலும் தற்போதைய இந்திய அரசியல் அடிப்படையில், நடப்பில் புரிந்துகொள்ளப்படவேண்டிய ஒன்று. புலிகளுக்கு, ஈழத்தமிழருக்கு இந்தியா மீது அழுத்தம் கொடுக்கவேண்டிய அவசர நிலை உருவாகியிருக்கிறது. இதில் தவறேதுமற்ற சீர்மை, முழுமை இருகவேண்டுமென்று எதிபார்ப்பதைவிட, நடைமுறைக்குகந்த வழிமுறைகள் என்ன என்பதைத்தானே பார்க்க முடியும்\nஈழத்தமிழ் அககள் குறித்த தங்கள் பார்வைக்கு நன்றிகள்.\n//போர்க்களத்தில் சண்டைபோடுவது ஒன்று. தற்கொலைப்படை கொண்டு தாக்குவது இந்த நியாயத்தில் சேராது. அதில் தெருவில் செல்லும் அப்பாவி மனிதர்களும் சேர்ந்து கொல்லப்படுவதை மன்னிக்கமுடியாது. இல்லை, இதுவும் நியாயமே என்று புலி ஆதரவாளர்கள் கருதினால், சிங்கள ராணுவம் சகட்டுமேனிக்கு குண்டுவீசுவதை எந்தவித அறவுணர்ச்சியுடனும் கண்டிக்கமுடியாது. //\nஇப்படி ஒரு பார்வை பலரிடம் பரவலாக உண்டு. இதற்கு ஒன்று��் செய்யமுடியாது.\nபோராட்டக்களத்தில் உள்ளவர்களுக்கே இதன் பரிமாணங்கள் புரியும்.\nஅரசபடையின் பொதுமக்கள் மீதான கொலை வெறித்தாக்குதலையும் அதற்கு பதிலடிக்கும் தற்கொடைத்தாக்குதலையும் ஒரே தட்டில் வைத்துப்பார்க்கும் பக்கசார்பான நடுநிலைப்பார்வை என்பது எப்போதும் ஒடுக்குபவர்களுக்குச்சார்பானதே.\nஅமைதிக்காலத்தில் மிக நாசூக்காக கொலைத்திட்டம் தீட்டிக்கொண்டிருந்த இராணுவத்தளபதியை \"போடாமல்' என்ன செய்வது\nகேவலங்கெட்ட ஆயுதங்களைக்கையிலெடுக்கும் பவுத்தப்பேரினவாத இயந்திரத்தை, 'நியாயமான\" \"நாகரிகமான\" வழிமுறைகளால் எதிர்கொள்ள முடியுமென்று நம்புகிறீர்களா\nஅந்த பேரினவாதத்துக்கு முட்டுக்கொடுத்து நிற்கும் இந்திய பிராந்திய மேலாதிக்க, ஏகாதிபத்திய ஆதிக்கவர்க்க நோக்கங்களை, இந்தியாவின் \"பசு\" த்தோல் போர்த்திய கோரப்பற்கள் கொண்ட அரக்க முகத்தை நயவஞ்சக நோக்கங்களை \"சட்டபூர்வமான\" \"நாகரிகமான\" வழிமுறைகளால் எதிர்கொள்ள முடியும் என்று நம்புகிறீர்களா\nஅரசு, அரசாங்கம், இந்திய அரசாங்கம், உளவுத்துறை என்பவை எல்லாம் ஏதோ சட்டபூர்வ அலகுகள் என்றும் ஏதோ தவறுதலாக நியாயத்தின் பக்கம் நிக்காமற்போயின என்றும் நீங்கள் நம்பிக்கொண்டிருந்தால் அதற்கு நாமொன்றும் செய்ய முடியாது.\nஈழ்த்தமிழர்களின் இன்றைய இந்த நிலைக்கு இந்தியாவே பெரிதும் பொறுப்புக்கூறவேண்டும். இந்திய ந்லன்களுக்காகவே, இந்திய ஆதிக்க வர்க்கத்தின் சுயநலன்களுக்காகவே எம்மக்கள் இன்றுரத்தமும் கண்ணீரும் சிந்திக்கொண்டு நிற்கின்றனர்.\nசகட்டுமேனிக்கு வானிருந்து கொண்டெறிந்து தெரிந்தே பொதுமக்களைக்கொல்லும் இலங்கை அரசின் அதிகார வர்க்கத்தையும் அரச இயந்திரத்தையும் அடித்து விழுத்தும் குண்டுகளை, அக்கம்பக்கம் பார்த்து அப்பாவிகள் நோகாமல், இலக்கைமட்டும் துல்லியமாய் தாக்கும்படிக்கு artifitial inteligence ப்ருத்தியா ஒரு போராடும் ஒடுக்கப்படட் இனம் அனுப்பமுடியும்.\nஏதையா உங்கள் \"நாகரிக\" நடுநிலை வாதம்\n//போர்க்களத்தில் சண்டைபோடுவது ஒன்று. தற்கொலைப்படை கொண்டு தாக்குவது இந்த நியாயத்தில் சேராது. அதில் தெருவில் செல்லும் அப்பாவி மனிதர்களும் சேர்ந்து கொல்லப்படுவதை மன்னிக்கமுடியாது. இல்லை, இதுவும் நியாயமே என்று புலி ஆதரவாளர்கள் கருதினால், சிங்கள ராணுவம் சகட்டுமேனிக்கு கு��்டுவீசுவதை எந்தவித அறவுணர்ச்சியுடனும் கண்டிக்கமுடியாது. //\nஏராளமான இலங்கை தமிழ் மக்கள் புலிகளிடமிருந்து தப்பி இலங்கை ராணுவத்திடம் வருகிறார்கள்.\nபத்ரி, ஈழப்போராட்டத்தில் சில யதார்த்தங்களை மட்டும் சொல்லி இருக்கின்றீர்கள். படித்த உடனே விடுபட்ட மற்றவற்றைச் சொல்லத் தோன்றியது. இருந்தாலும் நான் சொல்லி என்ன பயன், வீணான வாதங்களுக்குச் செல்ல நேரிடும், நின்று வாதிட நேரமில்லை என்று விட்டுவிட்டேன். சில பின்னூட்டங்களைக் கண்டபின் சொல்லலாமென்று தோன்றியது.\nயதார்த்தம் 1 - இந்தியா ஒருபோதும் தனி ஈழத்தை ஆதரிக்க முடியாது. ஏனெனில் காஷ்மீர் உள்ளிட்ட பல சுயநிர்ணயப் பிரச்னைகள் இங்கும் உள்ளன.\nயதார்த்தம் 2 - தமிழகத்துக் கட்சிகளும், அமைப்புகளும் அவ்வப்பொழுது குரல் எழுப்புவதும், சவால் விடுவதும் பல பத்தாண்டுகளாக எந்த பயனையும் தரவில்லை, இனியும் தரப்போவதில்லைதான். இவர்களில் பலர் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியாவைக் களமிறங்க அழைப்பது என்பது ஏமாளித்தனத்தின் உச்சகட்டம்.\n(ஆனால் அனைத்தையுமே முழுக்கக் கேலிக் கூத்து என்று ஒதுக்கி விட முடியாது. ஏனெனில் பல நேரங்களில் நம்மால் ஏதும் செய்ய முடியாவிட்டாலும் அழாமல் இருக்க முடியாது. அதைக் கோழைத்தனம் என்று வேண்டுமானால் சொல்லலாம், கேலிக்கூத்து என்று சொல்வது உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமையே. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் ஒட்டிக் கொண்டு புலம்பும் கட்சிகளை வேண்டுமானால் கேலிக்கூத்து என்று சொல்லலாம். ஆனால் அனைவருமே அப்படியல்ல.)\nயதார்த்தம் 3 - நீங்கள் சொல்லாமல் விட்டது. முதல் யதார்த்தத்தையாவது தமிழர்கள் புரிந்து கொள்ள முடியும், பொறுத்துக் கொள்ளமுடியும். மூன்றாவது யதார்த்தமோ நீசத்தனமானது. அதுதான் தமிழ்ப் பார்ப்பனியப் பாசிசம். இராம், சோ இராமசாமி, சுப்பிரமணியசாமி போன்ற பார்ப்பனியப் பாசிஸ்டுகள் தமிழர்கள் அழித்தொழிக்கப் படவேண்டுமென்பதில் இலங்கை அரசை விட அதிகம் விரும்புபவர்கள். இந்தப் பயங்கரவாதிகள் பத்திரிகைச் சுதந்திரத்தை மதிக்கும் ஜனநாயகவாதிகளாகத் தங்களைச் சித்தரித்துக் கொள்வதுதான் கேலிக்கூத்து. இவர்கள் தொடர்ந்து இலங்கை அரசையும், இந்திய அரசையும் தமிழர்களுக்கு எதிராகத் திருப்பி விடுவதில்தான் தங்களுடைய தொலைபேசிகளைப் பயன்படுத்துகிறார்கள் என���பது உறுதியாகத் தெரிகிறது. இந்தியாவே தமிழர்களை ஒடுக்கும் இலங்கை அரசை ஆதரிக்க விரும்பாவிட்டாலும் தனிப்பட்ட அளவில் இந்தியாவுக்குத் தெரியாமலேயே வேற்று நாட்டுடன் சேர்ந்து இரகசியச் சதிசெய்யும் அளவுக்கு தமிழர் விரோதிகள் இவர்கள். தமிழர்களுக்குள் பிளவுகளை உண்டுபண்ணி ஒருவரையொருவர் வெட்டிச் சாய்ப்பதற்கு அனைத்துக் காரியங்களையும் செய்யத் துணிபவர்கள் (இவர்கள் ஆதரிக்கும் கருணா, டக்ளஸ் தேவானந்தா எல்லாம் சமரச சன்மார்க்க வாதிகளா என்ன). இவர்களுடைய ஒரே நோக்கம் தமிழர்களுக்கு தனிநாடு ஒன்று அமைந்துவிடக்கூடாது. அப்படி அமைந்தால் பார்ப்பனிய ஆதிக்கத்துக்கு எதிரான சக்திகள் தமிழ்நாட்டில் வலுப்பெற்று விடும். (ஒருவேளை என்றாவது ஒருநாள் தமிழீழம் சாத்தியமாகி விட்டால் ஈழத்தமிழர் பெரும்பாலரிடம் மண்டியிருக்கும் சாதி-மத-மூட நம்பிக்கைகளைப் பயன்படுத்திக் கொள்ள இந்தக் கும்பல் முதலில் போய் தொற்றிக் கொள்ளும் என்பதுதான் இங்கு முரண்நகை.)\nஇங்கு மயூரனின் கருத்துக்களுடன் உடன்படுகிறேன்.\nதமிழ்ப் பார்ப்பனியப் பாசிஸ்டுகள் இந்திய அதிகார மற்றும் ஊடக வர்க்கத்தில் கையோங்கி இருக்கும் வரை வட இந்தியாவில் போய் ஈழப்பிரச்னையில் தமிழர்களின் நியாயத்தைப் புரியவைப்பதெல்லாம் கனவில் கூட நிறைவேறாது. ஏனெனில் தமிழர்களை இந்தியாவுக்கு எதிரானவர்களாகத் திரிப்பதுதான் மிகஎளிது. எனவே ஈழப்பிரச்னையில் தமிழர்களுக்கு இந்தியாவால் எந்த நன்மையும் எப்பொழுதுமே கிடைக்காது. இந்தியா தன் சுய இலாபங்களுக்கே முக்கியத்துவம் அளிப்பதால் தீமைகளே விளையும். இதைப்பற்றி நினைக்கும் பொழுதெல்லாம், புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் ஒருபுறம் புலிகளை ஆதரித்துக் கொண்டே, இன்னொருபுறம் இந்திய உணவு, உடை, மதம், பண்பாடு, இந்தியக் கிரிக்கெட் அணி என அனைத்தின் மேல் அளப்பரிய ஆசையாயிருப்பது எனக்கு ஆச்சரியத்தையே அளிக்கிறது.\n(பி.கு. இங்கு தொடர் விவாதத்துகு வரப்போவதில்லை. அனானிகள் விருப்பம் போல் அடித்து விளையாடலாம் :-))\nபாதிவரை படித்தேன்.பதிவு புத்திசாலித்தனமாகப் போகிறது.இனி மீதிக்குப் போகிறேன்:)\nபடித்து முடித்து விட்டு இனி...\nபின்னூட்டக்காரர்களும் சளைத்தவர்கள் மாதிரி தெரியவில்லை.தலைப்பில் ஈழம் தொடர்பாக வரை சரியெனப் படுகிறது.கேலிக்கூத்து என்பதில் எனக்கு உடன்பாடில்லை.காரணம் இதுவரையில் இலை மறை காயாக இருந்த உணர்வுகள் கலைஞரின் அறிக்கை,தொடர் நடவடிக்கைகளுக்குப் பிறகு சூடு பிடித்திருக்கிறது.It is ridiculous to read in blogs L.T.T.E propaganda machine is working perfectly in tamil nadu.For that propaganda machine to create still they have to go a long way. நிகழும் தனி மனித ஓலங்களின் ஒட்டு மொத்தக் குரல்கள் ஒன்றாக ஒலிப்பதன் எதிரொலியே தற்போதைய நீங்கள் கூறும் கேலிக்கூத்துக்கள்.இந்திய சட்ட அமைப்புக்களுக்குட்ப்பட்டு நிகழும் எதிர்ப்புக்கள் இவை.வன்முறையில் ஒரு பக்கத்துக்கு வக்காலத்து முறை சரியல்ல.இரண்டுமே தவறானவை.ஆனால் Everything is fair in war ன்னு உலக யுத்த காலத்திலேயே சொல்லி வச்சுட்டானுங்க.\nஇனி தமிழ்நாட்டுப் பக்கம் வந்தா நடப்பவைகள் கேலிக்கூத்து மாதிரி தோன்றினாலும் அரசியலும்,சினிமாக் கலையும் ஒன்றாகிப் போய் விட்ட தமிழ்நாட்டில் இது பொது மனிதனைப் பாதிக்கும்.Elite வர்க்கத்தின் பார்வைகள் குதிரைக்கு கண்மூடி போட்டு விட்ட மாதிரி ஏன் ஒரே திசையை நோக்கியே போகிறதென்று எனக்கு ரொம்ப நாட்களாகவே புரியாத புதிர்.ஈழத்துப் பிரச்சினைக்கு வக்காலத்து வாங்கும் பழ.நெடுமாறன் வை.கோ,டாக்டர் ராமதாஸ்,திருமா வளவன் போன்றோர்க்கு அரசியல் லாபங்கள் இருக்கும் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தாலும் கூட ஈழத்துப் பிரச்சினையில் எதிர் நிலை கொள்ளும்,நேர் நிலை கொள்ளும் குழப்பங்களுடன் ஜெயலலிதாவை ஒதுக்கி விட்டுப் பார்த்தால் அனைத்தையும் சீர்தூக்கி விமர்சகப் பார்வையில் வைக்கும் சோ அவர்களும்,இந்து பத்திரிகையின் எழுத்து ரசனை தவிர்த்து ராம் அவர்களின் இலங்கை அரசை மட்டும் சார்ந்த பார்வைகள் நடுநிலையிலிருந்து கவனித்தால் it creates a so called divide among us which is not good for a cultured society.எப்பவாவது பதிவுகள் போடும் நாம் எழுதும் நடு நிலை விமர்சனங்களைக் கூட பத்திரிகையே தொழிலாய் வாழ்பவர்கள் செய்வதில்லை என்பது வருந்தத்தக்கது.\nஅகதிகள் முகாம்கள் பற்றி சொன்னீர்கள்.தமிழக முகாம்கள் எப்படி இயங்குகிறதென தெரியவில்லை.போலிஸ் மாமூல் போன்ற விசயங்கள் வருத்தம் தர வைக்கின்றது.\nநல்ல பதிவுக்கும் பின்னூட்டக் கண்ணோட்டகர்களுக்கும் நன்றி.\n//இராம், சோ இராமசாமி, சுப்பிரமணியசாமி போன்ற பார்ப்பனியப் பாசிஸ்டுகள் தமிழர்கள் அழித்தொழிக்கப் படவேண்டுமென்பதில் இலங்கை அரசை விட அதிகம் விரும்புபவர்கள். இந்தப் பயங்கரவாதிகள் பத்திரிகைச் சு��ந்திரத்தை மதிக்கும் ஜனநாயகவாதிகளாகத் தங்களைச் சித்தரித்துக் கொள்வதுதான் கேலிக்கூத்து. //\nஇன்றையத் தமிழகத்தின் நிலை இதுதான். தமிழ் நாட்டில் வந்து பிழைப்பதோடு மட்டுமல்லாமல், தமிழகத் தமிழரை பிரித்து வைத்து பந்தாடும் வேற்று மாநிலக் கயவர்களை அடையாளங்கண்டு விரட்டியடிக்க வேண்டும்.\nஅப்போதுதான், தமிழர்களின் உணர்வை ஒருசேர தட்டி எழுப்ப முடியும். தமிழ் ஈழம் அமைவதால் பார்ப்பனீய புரட்டுகள் அத்தனையும் புதைக்குழிக்குள் போய்விடும் என்பதால் இவர்கள் மிக சூழ்ச்சியாக நாடகமாடி வருகின்றனர்.\nதமிழரின் தனி அடையாளம் உலகத்திற்குத் தெரியவேண்டுமானால் தமிழ் ஈழம் அமைவதைத் தவிர வேறு வழியில்லை\nஇப்போது, இத்தனை நெருக்கடிக்களுக்கு இடையிலும் தமிழ் ஈழம் அரசு நிலையில் இருந்து செயல்படுகிறது. அதற்கான உலக அங்கீகாரத்தைப் பெறுவதற்கான வழிகளை ஆராய்ந்து முன்னெடுக்க வேண்டும்.\nஇருபத்தைந்து சதவீத சிறுபான்மையினம் - தன்மீது உலக நாடுகளின் அனைத்து வளங்களையும் இணைத்து போர் தொடுக்கின்ற வலுவில் வானளாவ நிற்கின்ற சிங்கள தேசத்தோடு போர் தொடுக்கும் போது - மகாபாரத காலங்கள் போல் சங்கூதி றெடி ஸ்ரார்ட் சொல்லித்தான் சண்டையை செய்வார்கள் என்றோ - இன்று போய் இனி நாளை வா எனச் சொல்லி செல்வார்கள் என்றோ எதிர்பார்க்க முடியாது.\n92 ம் வருடம் யாழ்குடாவை கைப்பற்ற டென்சில் கொப்பேகடுவ திட்டமிடுகிறார். 10 000 ராணுவம் குவிக்கப் படுகிறது. டென்சில் யாழ்பாணத்தின் தீவு பகுதிக்கு வந்து நேரடியாக வழிநடத்த திட்டங்கள் தீட்ட முற்படுகிறார். அந் நடவடிக்கையின் மூளையாக அவர் இருந்தார்.\n10 000 பேரை புலிகள் எதிர்கொள்ள வேண்டும். அப்போதய காலத்தில் நினைத்தும் பார்க்க முடியாதது அது.\nஅராலியில் ஒருகாலை டென்சில் போட்டுத் தள்ளப்பட்டார். அவர் ஒரு ராணுவத் தளபதி.\nயாழ்ப்பாணத்த கைப்பற்றும் திட்டம் ஒத்திப் போடப்பட்டது.\nஇதைதானே ஒரு சிறுபான்மை செய்ய முடியும்.\nபுலிகள் ஆயுதங்களுடன் போராடி பிரதேசங்களை கைப்பற்றி தமிழீழம் அமைப்பர் என்பதிலும் பார்க்க -\nசிறிலங்காவிற்கு பொருளாதார இராணுவ நெருக்கடிகளை ராணுவ வழியில் கொடுத்து அரசாங்கத்தை அழுத்தி - அதனூடாக தாம் விரும்பும் வழிக்கும் கொண்டுவரவே என நாம் நம்புகிறேன்.\n2002 பேச்சுவார்த்தைக்கு கட்டுநாயக்கா தாக்குதல் ஒருகாரணம்.\nஆனால் - சிங்கள அரசை இதுவரை அவ்வழியில் அடிபணிய வைக்க முடியவில்லை என்பத உண்மை.\n// அமைதிக்காலத்தில் மிக நாசூக்காக கொலைத்திட்டம் தீட்டிக்கொண்டிருந்த இராணுவத்தளபதியை \"போடாமல்' என்ன செய்வது\nபிரபாகரன் மட்டும் எப்படி சமாதானம் கொண்டுவருவது என்று \"Room\" போட்டு யோசிச்சுகொண்டு இருந்தவர் தானே :)\nஓடிப்போய் சொகுசு வாழ்க்கை வாழ்பவருக்கேல்லாம் இது எல்லாம் விளங்காது.\nபிரபாகரன் தலைமையில் உள்ளவரைக்கும் இந்தியா எக்காரணம் கொண்டும் எந்த வித உதவியும் இலங்கை தமிழருக்கு செய்யமாட்டாது. இந்திய உதவி தேவையெனின் பிரபாகரன் போகவேண்டும்.\nமிக அருமையான கட்டுரை . ஈழப் பிரச்சனைகுறித்து அனைத்து கோணங்களிலும் நின்று ஆய்ந்து தொகுத்து அளித்து இருக்கிறீர்கள்.\nஒன்று மட்டும் கோடிட்டு சொல்ல ஆசைபடுகிறேன் : ஈழ தமிழர்கள் நலம் என்பது வேறு, ஈழ புலிகள் நலம் என்பது வேறு. தமிழர்கள் நலம் குறித்து தம்மைத் தவிர வேறு எந்த கட்சியோ அல்லது குழுவோ இலங்கை அரசு அல்லது நார்வே அல்லது இந்திய அரசு அல்லது U N O உடன் பேச்சு நடத்த கூடாது; அப்படி பேச முன் வந்தால் அவர்களை அடக்கி விடுவது அல்லது களைந்து விடுவது என்பதே புலிகளின் செயலாக இருந்து வந்திருக்கிறது.\nமனித நேயம் உள்ள தமிழர்களுக்கு இது மிகவும் வேதனை அளித்தாலும் நாம் ஒன்றும் செய்ய இயலாது என ஒப்புக் கொண்டு இங்கு வரும் அகதிகளுக்கு வாழ்வு அளிப்பதே சரியாகும்.\nயாவரும் இன்புற்றிருக்க வேண்டுவது அன்றி வேறு யாதொன்றும் அறியோம் பராபரமே.\nஆனால், பின்னூட்டங்களில் இந்திய அரசின் நிலைப்பாட்டிலும் தமிழக கட்சிகளின் நிலைப்பாட்டிலும் எந்த ஒரு மாற்றமும் கொண்டு வர முடியாத சோ, சுப்ரமணியசாமி போன்றவரைக் குறிப்பிட்டு சந்தடி சாக்கில் தமிழ் பார்பனர்களை ஏன் வார வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை, பெரியாருக்குப்பின் பல் பிடுங்கிய பாம்புகளாக தாம் உண்டு தம் தொழில் உண்டு என்று இருக்கும் தமிழ் பார்பனர்களை சாடுவது ஏன் \nசமூக பிரச்னைகளில் ஒருவேளை தமிழக பார்பனர்களைப் பற்றியும் அவர்களின் கருத்துகளையும் குறிப்பிட வேண்டி இருந்தாலும் அரசியலைப் பொறுத்தவரை அவர்களும் அவர்களின் கருத்துகளும் செல்லாக்காசுகளே. இப்போது பெரியாரின் கண்மணிகளும் கண்ணீர்த்துளிகளும் தான் ஆட்சியில் இருக்கிறார்க��்; மீண்டும் மீண்டும் வருவார்கள். அரசின் அடிகள் நமக்கு ஒப்பாது என்றால், எவரையேனும் குறை சொல்ல வேண்டும் திட்டவேண்டும் என்றால் பார்பனர்களைத்தான் இழுக்க வேண்டுமா\nமிக தெளிவான அலசல். இன்னுமா அரசியல்வாதிகளை நம்புகிறீர்கள் தமிழக, இந்திய அரசியல்வாதிகள் சுய லாபம் தவிர வேறு எதையும் யோசிக்க மாட்டர்கள். இந்த பிரச்சினையில் இந்திய தலையீட்டுடன் கூடிய அரசியல் தீர்வு இருக்கவே இருக்காது. அங்கேயே ஏதாவது அதிசயம் நிகழ வேண்டும்.\nஈழத்தமிழர்களாகிய நாங்கள் வலியிலிருந்து விடுபட எந்தவிதமான வழியையும் நாடதயாராகவே இருக்கின்றோம். இது நமக்காக நாம் செய்யும் போராட்டம். நீ இப்படித்தான் போராட வேண்டும் என்று சொல்ல எப்படி உங்களால் முடிகின்றது. எங்கள் போராட்டத்தில் உங்களின் பங்களிப்பு என்ன இருக்கின்றது எங்களுக்கு போராட்ட வழிமுறையை சொல்லிதருவதற்கு. ஏதோ உங்களிடம் எமக்காக குரல் கொடுங்கள் என்று கேட்டதற்காக தயவு செய்து நாங்கள் உங்களிடம் உயிர்பிச்சை கேட்கினறோம் என்று நினைத்துவிடவேண்டாம். இது போராட்ட அரசியலோடு சம்பந்தப்பட்டது. நீங்கள் எம்போராட்டத்தை நடுநிலைமையோடு நோக்கின்றோம் என்ற எண்ணத்தில் ஏதோவெல்லாம் எழுதுகின்றீர்கள். ஈழத்தமிழனாய் ஒரு நாள் ஒரே ஒருநாள் வாழ்ந்து பாருங்கள் அப்போது புரியும் தற்கொடை தாக்குதல்களின் அவசியத்தை. எங்கள் அண்ணன் இருக்கும் வரை எங்களுக்கு யாரின் உதவியும் தேவையில்லை நாங்கள் போராடுவோம் கடைசி ஈழத்தமிழன் இருக்கும்வரை.\nகுறிப்பு : என் கூற்றுக்கள் உங்களை காயப்படுத்தியிருந்தால் வலைப்பதிவாளர் மன்னிக்கவும் . தயவு செய்து ஈழம் பற்றி எழுதும் போது சரியான தகவல்களை சேகரித்து எழுதவும். இது எமது உணர்வு சம்பந்தப்பட்டது. நாம் எம்மிலும் மேலாக நேசிக்கும் விடுதலை பற்றியது. சினிமா விமர்சனம் எழுதுவது போன்று எழுதவேண்டாம் என மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். இங்கே கூடுதலாக உங்கள் கருத்துக்கு எதிரான கருத்துடையவர்கள் மிகஅதிகமானோர் ஈழத்தமிழர்களே. இதிலிருந்தே நீங்கள் புரிந்துகொள்ளவேண்டாம் எங்களுடைய மக்களின் வேதனையை\n//போர்க்களத்தில் சண்டைபோடுவது ஒன்று. தற்கொலைப்படை கொண்டு தாக்குவது இந்த நியாயத்தில் சேராது. அதில் தெருவில் செல்லும் அப்பாவி மனிதர்களும் சேர்ந்து கொல்லப்படுவதை மன்��ிக்கமுடியாது. இல்லை, இதுவும் நியாயமே என்று புலி ஆதரவாளர்கள் கருதினால், சிங்கள ராணுவம் சகட்டுமேனிக்கு குண்டுவீசுவதை எந்தவித அறவுணர்ச்சியுடனும் கண்டிக்கமுடியாது. //\nஇங்கு உணர்ச்சி வசப் பட ஒன்றும் இல்லை, \"நாம் எந்த ஆயுதத்தை எடுப்பது என்பதை நமது எதிரிகள் தான் தீர்மானிக்கிறார்கள்\" அவ்வாறு இருக்கும் பொழுது தற்க்கொலை படை கொண்டு தாக்குவது சாத்தியமே.\nஒன்றை இழந்தால்தான் மற்றொன்றை பெற முடியம் சில நேரங்களில் சில செயல்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது, உண்மை தமிழர்களுக்கு (ஈழத் தமிழர்) உயிரின் வழி நன்றாக புரியும், உள்ளிருந்து ஆராய வேண்டுமே தவிர தூரத்தில் நின்று கொண்டு கருத்தை பரப்புவது நமக்கு நாமே செய்துகொள்ளும் தற்க்கொலைக்கு சமம்.\nபாலியல் வன்முறைக்கு ஆதாரம் கிடைத்தால் உங்களால் என்ன செய்ய முடியும் ஏதோ பேச வேண்டும், கருத்து கூற வேண்டும் என்று கூறாதீர்கள், சிந்தியுங்கள் தமிழனாக. நாக்கு ருசிக்காக உயிரை (கோழி, ஆடு ...,) கொன்று தின்னும் கூட்டம் தானே நாம் பிறகு எவ்வாறு மற்றொருவருடைய உணர்வு புரியும். எண்ணங்களால் இலட்சியத்தால் ஒன்று பட்டு இருக்கும் மக்களை தங்கள் மாதிரி எத்தனை விஷப் பூச்சிகள் வந்தாலும் வெற்றி கொள்ள இயலாது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகம்ப்யூட்டர் புத்தகங்கள் எழுத ஆசையா\nஇலங்கைப் பிரச்னை - பாகம் 2\nகலீஃபா உமர் இப்ன் அல்-கத்தாப் (581-644)\nஈழம் தொடர்பாக தமிழகத்தில் நடக்கும் கேலிக்கூத்து\nநேரடி துணைக்கோள் வழித் தொலைக்காட்சி (DTH)\nஓர் அல்ஜீரிய அகதியின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/11/blog-post.html", "date_download": "2019-12-10T21:11:28Z", "digest": "sha1:66ZLMAV2EXWWHETC44A42GIL5UD6HSQX", "length": 14059, "nlines": 335, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சந்திரயான் - காட்சி விளக்கம்", "raw_content": "\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nகுடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு \nஇப்போதெல்லாம் யாரும் ஊரில் வாழ்வதில்லை…\nஅந்தக் காலத்து ஐயய்யோ ஒன்று\nஅரசியல் ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி ஏற்படுத்திய மாற்றம் - எரின் ப்ளேக்மோர்\nதமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசந்திரயான் - காட்சி விளக்கம்\nநேற்று சுதேசி விழிப்புணர்வு இயக்கம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், சந்திரயான் விண்கலம் பற்றி மிக எளிமையான ஒரு பவர்பாயிண்ட் காட்சி விளக்கம் ஒன்றைக் கொடுத்தேன். அதன்பின் கேள்வி-பதில்கள் இருந்தன. இப்போதைக்கு இந்த காட்சிவிளக்கத்தை மட்டும் பதிவேற்றுகிறேன். ஆடியோ கிடைத்தால், அதை இத்துடன் இணைக்கிறேன்.\nசுமார் 30-35 பேர் இருப்பார்கள் என நினைக்கிறேன். நல்ல வரவேற்பு இருந்தது. மக்களுக்கு மேலும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. நிறையக் கேள்விகளைக் கேட்டனர்.\n//நேற்று சுதேசி விழிப்புணர்வு இயக்கம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், சந்திரயான் விண்கலம் பற்றி மிக எளிமையான ஒரு பவர்பாயிண்ட் காட்சி விளக்கம் ஒன்றைக் கொடுத்தேன்.//\n இம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் வலைப்பதிவில் முன்னறிவ்விப்பு வெளியிடலாம் வீட்டில் பைத்தியம் பிடித்து பாயைப் பிராண்டுவதை விட உபயோகமாய் நாலு விஷயம் தெரிந்து கொள்வோம்\nராகேஷ்: நீங்கள் இந்தச் சுட்டியைத்தானே குறிப்பிடுகிறீர்கள்\nஇந்தியா முதலில் செலுத்தும்போது, 22,866 கி.மீ. தொலைவு நிலையைத்தான் அடைந்தது. அந்தச் சுற்றில், ஒரு முறை சுற்றிவர 6 மணி நேரம்தான் ஆகும்.\nகடைசி பூமிச் சுற்று மாற்றம் இன்றோ நாளையோ நடைபெறும். அதன்பின்னரே மிகவும் கடுமையான, lunar insertion maneuver நடைபெறும். அதில் வெற்றிகண்டால்தான், மொத்த மிஷனும் வெற்றிகண்டதற்கு ஒப்பாகும்.\nஇது நடக்க இன்னமும் 4-5 நாள்கள் ஆகும். அதன் பின்னரும்கூட, சந்திரனைச் சுற்றும் பாதையில் பல மாற்றங்களைச் செய்து, 100 கிமீ பாதைக்கு வரவேண்டும்.\nஇதற்கிடையில் இதை வெற்றி என்றோ தோல்வி என்றோ சொல்வது தவறாகும். எனவே முழு வெற்றிக்கு நவம்பர் 14-15 வரை பொறுத்திருக்கவேண்டும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nமும்பை பயங்கரவாதம் - ஆலோசனைக் கூட்டம்\nஅறிமுகம்: NHM-ன் புதிய பதிப்பு, மினிமேக்ஸ்\nநல்லி-திசை எட்டும் மொழிமாற்ற விருதுகள்\nஇந்தியா, தலாய் லாமாவுக்கு எப்படி உதவமுடியும்\nஇந்தியப் பொருளாதாரம்: ஆட்குறைப்பு நடவடிக்கைகள்\nஇட்லிவடை பதிவில் NHM Writer வாக்கெடுப்பு\nநல்லி - திசை எட்டும் மொழிமாற்றல் விருதுகள்\nசந்திரயான் - 100 கி.மீ சுற்றில்\nசந்திரயான் - பாதை மாற்றம்\nசந்திரயான், சந்திரனைச் சுற்றத் தொடங்கியது\nசெய்யும் தொழிலை சப்பட்டையாக்கும் பஞ்சர்பாண்டி\nசெம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை\nசந்திரயான் - காட்சி விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24654&Cat=3", "date_download": "2019-12-10T22:53:44Z", "digest": "sha1:QEF6FL5WPPP4J46FJGG5R5LYY3OD63JK", "length": 5394, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "வெல்லச்சீடை | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பிரசாதம்\nசிவக்க வறுத்தரைத்த அரிசி மாவு -1கப்\nவறுத்தரைத்த உளுத்தமாவு -3 டீஸ்பூன்\nவெல்லத்தூள்—அரை கப். [பாகு வெல்லமாக]\nபொடியாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகள் -2 டேபிள்ஸ்பூன்\nவெள்ளை எள் -அரை டீஸ்பூன்\nஏலக்காய்ப் பொடி - சிறிது\nநெய்-2 டீஸ்பூன். சீடையைப் போட்டெடுக்க எண்ணெய்\nசெய்முறை: ஒரு கப் தண்ணீரில் வெல்லத்தைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். தீயை நிதானப் படுத்தி அரிசி மாவைக் கொட்டிக் கிளறி இறக்கவும். ஆறியவுடன் தேங்காய், உளுத்தமாவு,நெய், எள், ஏலப்பொடி சேர்த்துப் பிசையவும். பிசைந்த மாவை கோலிகளாக ஒரே அளவில் உருட்டி சுத்தமான துணியில் பரப்பிப் போடவும். 15,நிமிடங்கள் கழித்து சீடைகளை காயும் எண்ணெயில் சிறிது,சிறிதாகப் போட்டு கரகரப்பாக வேகவிட்டு எடுக்கவும்.\nபுழுங்கல் அரிசி முள்ளு முறுக்கு\nதேங்காயின் மகத்துவம் இது சாதாரண பிரச்னை அல்ல\n11-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசுத்தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்ற ஜேஎன்யு பல்கலை. மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய போலீஸார்\nஆஸ்திரேலியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் புதர் தீ : புகை மண்டலமாக காட்சியளிக்கும் சிட்னி நகரம்\nஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2000த்திற்கும் மேற்பட்ட கோலா விலங்குகள் உயிரிழப்பு\nகார்த்திகை தீபத் திருவிழா : தி.மலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cofttek.com/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/mekp38-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-10T22:07:00Z", "digest": "sha1:D3XKBG2LEC6KSUYC4QEZCQ2U7L4NOSJZ", "length": 10119, "nlines": 93, "source_domain": "ta.cofttek.com", "title": "MEK | P38 MAPK - Cofttek உற்பத்தியாளர்", "raw_content": "\n1 முடிவு 12-22 காட்டும்\nஇயல்புநிலை வரிசையாக்க புகழ் வகைப்படுத்து சராசரி வரிசைப்படுத்தவும் சமீபத்திய மூலம் வரிசைப்படுத்தவும் விலையின்படி: உயர் குறைந்த விலையின்படி: குறைந்த உயர்\nகேஸ் இல்லை. பொருளின் பெயர் கண்ணோட்டம்\nAPS-2-79 என்பது KSR செயலில் உள்ள தளத்தின் நேரடி பைன்ட் மூலம் RF ஆல் MEK பாஸ்போரிலேசனின் ஒரு எதிரியாக உள்ளது.\nR1487 (ஹைட்ரோகுளோரைடு) என்பது ARXXX மற்றும் ARRY38 என்றும் அறியப்படும் p8330A.AZD704 இன் மிக சக்தி வாய்ந்த மற்றும் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட தடுப்பான்கள் ஆகும், இது ஒரு வாய்வழி ஆக் ...\nMEK162 (ARRY-438162) என்று அழைக்கப்படும், ஒரு வாய்மொழி, ஹாய் ... என அழைக்கப்படும் XXNNNXXXXBINIMETINIB IC162 / 1 ஒரு சக்தி வாய்ந்த தடுப்பானாக உள்ளது. (ARRY-2 ARRY-50)\nBIRB 796 (Doramapimod) 38 NM KD கொண்ட ஒரு மிக தேர்ந்தெடுக்கப்பட்ட பாக்ஸ்மேக்ஸ் MAPK தடுப்பானாக உள்ளது, JNK0.1, JNK330, பலவீனமான தடுப்பு எதிராக அதிகபட்ச தேர்வு ...\nBXX02188 என்பது IC5 மற்றும் 50NM உடன் MEK4.3 இன் தேர்ந்தெடுக்கப்பட்ட தடுப்பானாக உள்ளது, மேலும் IC5 மற்றும் 50 NM உடன் ERK810 வினைத்திறன் செயல்பாட்டை தடுக்கிறது, மேலும் தடுப்பு இல்லை ...\nBMS-265246 என்பது ஒரு சக்திவாய்ந்த மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட CDN1 / XXX தடுப்பானாக IC2 50NM / 6 NM உடன். CDN9 ஐ விட சி.டி.டி.எக்ஸ்எக்ஸ்எக்ஸ் / எக்ஸ்எம்எல்லுக்கு இது இன்னும் அதிகமானது.\nBS-181 என்பது X7XXNNNNN உடன் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட CDK50 தடுப்பானாக உள்ளது. CDN21, 40, 7, 1, 2 அல்லது 4 விட CDN5 க்காக 6 மடங்கு தேர்ந்தெடுக்கப்பட்டவை ...\nCDN1, CDK2, CDK4 மற்றும் CDK6 ஆகியவற்றை உள்ளடக்கிய CDP களை தடுக்க ATT யுடன் Flavopiridol போட்டியிடுகிறது. இது குறுவட்டுக்கு 50 மடங்கு அதிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டது ...\nGDC-0623 ஆனது MEK1 (Ki = 0.13 NM, ATP) இன் ATP- கட்டுப்பாடற்ற இன்ஹிபிக்டர்கள் ஆகும். HCT6 (KRAS (G116D), EC13 = 50 NM) எதிராக 42 மடங்கு பலமான ஆற்றல் ...\nHMN-214 ஆனது HMN-XNUM இன் ஒரு தயாரிப்பு ஆகும், இது PLK176 இன் செல்லுலார் ஸ்பேஷியல் நோக்குநிலைக்கு மாற்றியமைக்கிறது. HMN-1 (IVX-214) போலோ போன்ற ஒரு சக்தி வாய்ந்த தடுப்பானாக ...\nலாஸ்மாபிகோட் (GW856553X; SB856553; GSK-AHAB) என்பது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட, சக்தி வாய்ந்த, மற்றும் வாய்வழி சுறுசுறுப்பான P38 MAPK தடுப்பானா��, XXX மற்றும் XXX மற்றும் P8.1A க்கான ...\nPARP & புரோடீசம் (22)\nஏடிஎம் & ஏடிஆர் (36)\nஇ-கிட் & இ-மெட் (25)\nCDK & அரோரா கினேஸ் (36)\nJAK & பிசிஆர்-ஏபிஎல் (4)\nடிஎன்ஏ & ஆர்என்ஏ தொகுப்பு (20)\nஎச்.ஐ.வி மற்றும் எச்.சி.வி புரோட்டேஸ் (27)\nசிறிய மூலக்கூறு ஆண்டிசான்சர் ரீஜண்ட்ஸ் மற்றும் கினேஸ் இன்ஹிபிட்டர்ஸ் உற்பத்தியாளர்.\nசிறு மூலக்கூறு எதிர்ப்பாளர் கதிர் மற்றும் கைனேஸ் தடுப்பான்களை உலக முன்னணி தயாரிப்பாளராக, Cofttek பல்கலைக்கழகங்களுக்கு ஆயிரக்கணக்கான கலவைகள் வழங்குகிறது,\nஎங்களை அழைக்க அல்லது படிவம் பூர்த்தி\nஎங்களை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்\nமேற்கு நோக்கியேஷன் பார்க், ஹெனான் நேஷனல் யூனிவர்சல் டெக்னாலஜி பார்க், பிளாக் XXX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/dec/02/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3295382.html", "date_download": "2019-12-10T20:57:12Z", "digest": "sha1:263TAFDIALLSZ3DIFZ7QPTODF6HNT6DV", "length": 7293, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மின்வாரிய கேங்மேன் பணிக்கான உடல்தகுதித் தோ்வு ஒத்திவைப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nமின்வாரிய கேங்மேன் பணிக்கான உடல்தகுதித் தோ்வு ஒத்திவைப்பு\nBy DIN | Published on : 02nd December 2019 04:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழ்நாடு மின்சார வாரியத்தின் கேங்மேன் பணிக்காக டிச.2,3 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் கன்னியாகுமரி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் கு.குருவம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தில் கேங்மேன் (பயிற்சி) பணிக்கான, சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல்தகுதி தோ்வுகள், நாகா்கோவில் பாா்வதிபுரம் அலுவலகத்தில் டிச.2,3 ஆகிய நாள்களில் நடைபெறவிருந்தது. இந்தத் தோ்வுகள் மழையின் காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைக்க���்பட்டுள்ளது. மறு தோ்வு தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு,பஹய்ஞ்ங்க்ஸ்ரீா்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/124696", "date_download": "2019-12-10T21:08:57Z", "digest": "sha1:GSSRO3QSPNUDXICWBTAW4GJ7P4QNUONK", "length": 25170, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "கூகிள் மேதைகள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-33\nகவிஞர் அபி – ஆர்.சிவக்குமார் »\nஜப்பான், பிழைகள்- கடிதம் என்னும் கடிதத்தையும் அதில் சுட்டியிருக்கும் கட்டுரையையும் வாசித்தேன். ஆச்சரியமாக இருந்தது. நீங்கள் இலக்கியத்தில் என்னவாக இருந்தாலும் இன்றைய நிர்வாகவியலில் ஒன்றும் தெரியாதவர் என்று தெரிந்து புன்னகைத்துக்கொண்டேன். திரு.ராமசாமியைப் போன்றவர்கள் நிர்வாகவியலில் மிகமிகப் பழையபாணி தந்திரங்களைச் செய்பவர்கள். இலக்கிய உலகில் இந்த பழைய தந்திரங்களுக்கு இத்தனை மதிப்பு இருக்கமுடியும் என்பதே ஆச்சரியம்தான்.\nஇது இரண்டுவகையினரால் செய்யப்படும். கொஞ்சம் தாழ்வுணர்ச்சிகொண்ட, வயதான நிர்வாகிகள் இதைச் செய்வார்கள். படைப்புசக்தி குறைவான மூத்த ஊழியர்களும் இதைச் செய்வார்கள். யார் என்ன சொன்னாலும் அவர்கள் பேசிக்கொண்டிருக்கையிலேயே இவர்கள் ரகசியமாக கூகிளில் தேடுவார்கள். எந்த ஒரு விஷயத்தையும் கூகிளில் தனித்தனிச் சொற்களாக்கி தேடவேண்டும். முதல்பக்கத்தைத் தவிர்த்துவிட்டு அடுத்தடுத்த பக்கங்களுக்குச் சென்றால் அந்தக்கருத்துக்கு மாறான கருத்தைக் கண்டடையலாம். அந்த கருத்தில் உள்ள சில சிறிய தகவல்பிழைகளைக் கண்டுபிடிக்கலாம். எந்த கட்டுரையிலும் எந்தச்செய்தியையும் சற்றே பிழை என நிறுவிவிட முடியும். கூடவே சில மேலதிக கருத்துக்களை அறிந்துகொள்ளலாம். சில கட்டுரைகளின் தலைப்புக்கள் நூல்களின் பெயர்கள் ஆசிரியர்களின் பெயர்களும் அகப்படும்.\nஅதை தெரிந்துகொண்டதும் “இந்த தகவல் தப்பு, இதை இவர் சரிபார்த்திருக்கலாம்” “இதைப்பற்றி இன்னின்ன நூல்களில் தெளிவாகச் சொல்லியிருக்கிறது” “இதையெல்லாம் எப்பவோ மறுத்துவிட்டார்கள்” என்றெல்லாம் அந்த கருத்து தனக்கு ரொம்ப முன்னாடியே தெரியும் என்றும் அதிலேயே ஊறி கிடப்பவர் என்றும் காட்டிக்கொள்ளலாம். அதற்கென்றே சில பாவனைகள் உண்டு. மேலே இருந்து கொண்டு கொஞ்சம் சலிப்புடன் பிழைகளைச் சுட்டிக்காட்டி திருத்துவது, வழிகாட்டும் கருணையுடன் எதாவது சொல்வது, அல்லது திரு ராமசாமி செய்வதுபோல மேதைபோல தலையில் அடித்துக்கொள்வது, நையாண்டிசெய்வது.\nநிர்வாகவியல் தெரிந்தவர்கள் இவர்களின் இந்த உத்திகளை தெரிந்து வைத்திருப்பார்கள். சம்பந்தப்பட்டவர் தானே செய்த சிந்தனை என்ன, அவரே முன்வைக்கும் கருத்து என்ன என்பதை வைத்து மட்டும்தான் அவர்களை மதிப்பிடுவார்கள். நிர்வாகவியலில் ‘என்ன புரிந்திருக்கிறது’ ‘எப்படி தொகுத்துச் சொல்லமுடிகிறது’ ‘எதை அசலாகச் சொல்கிறார்’ என்ற மூன்று மட்டுமே முக்கியமானவை. எவராலும் எல்லா துறையிலும் அப்படி எதையும் சொல்லிவிட முடியாது. ஆனால் நம் சூழலில் எப்படியாவது படித்து ஒரு நல்ல பட்டத்தை பெற்றுவிட்டவர்கள் எல்லா துறையிலும் ஞானிகளாக தங்களை எண்ணிக்கொண்டு இளக்காரமும் அலட்சியமுமாக பேசி கேலிப்பொருளாகிக்கொண்டிருப்பார்கள்.\nஇவர் அந்த ரகம். இவருக்கு புனைவுக்கும் செய்திக்கும் வேறுபாடு தெரியாது என்பதை முந்தைய கட்டுரைகளைப் பார்த்தபோது தெரிந்தது. புனைவெழுத்தை வாசிக்க ஆரம்பிக்கும் ஆரம்பகட்ட வாசகனுக்குத்தெரிந்த புனைவின் இயல்புகள் கூட அறிமுகம் இல்லை. தானாகவே எதைப்பற்றியும் எதுவும் அசலாகச் சொல்லத்தெரியாது. எதையும் தொகுத்துச் சொல்லவும் தெரியாது. அனேகமாக எந்தக் கருத்தும் எந்தக் கொள்கையும் அடிப்படையாகப் புரிவதில்லை. ஆகவே இந்த கூகிள் வேட்டையை வைத்துக்கொண்டு நையாண்டியாக பேசி தன்னை ஒரு வகை மேதை என காட்டிக்கொள்ள முயல்கிறார். இதுவரைக்கும் பலரை நையாண்டி செய்து தலையிலடித்துக்கொண்டு பல கட்டுரைகள் எழுதியிரு���்கிறார் .நானும் தேடிப்பார்த்தேன். ஒரு கட்டுரையில் கூட சொல்லப்பட்ட கருத்தை புரிந்துகொண்டு மறுப்பு தெரிவித்ததில்லை. “கூகிளிலே வேறுமாதிரி இருக்கிறது” என்பது தவிர சொல்வதற்கு ஒரு வரிகூட இவரிடம் இல்லை.இவருடைய கட்டுரைகளில் இவர் வகைவகையாகத் தன்னைப் புனைந்துகொள்வதைக் காண்பவர்கள் இவருடைய உளச்சிக்கல் என்ன என்று புரிந்துகொள்ளமுடியும். மகாபாரத அறிஞர், சம்ஸ்கிருத அறிஞர், அரசியல் ஆய்வாளர், வரலாற்று அறிஞர், கல்வியாளர், அறிவியலாளர், கணிப்பொறிமேதை, இலக்கிய ஆய்வாளர், ஆனால் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு எளிய வாழ்க்கை வாழும் கர்மயோகி.இவர் தன்னைப்பற்றிச் சொல்லும் சரடுகளில் உங்களுக்குக்கூட ஒரு காலகட்டத்தில் நம்பிக்கை இருந்திருக்கிறது என நினைக்கிறேன்.\nஉண்மையில் தொன்மத்திற்கும் வீரகதைக்கும் வேறுபாடு தெரியாத ஒருவரிடம் நீங்கள் விளக்கமாகப் பேச ஆரம்பித்துவிடுவீர்களோ என்று பயமாகவே இருந்தது. ஒரு கலையில் அதன் தனித்தன்மையின் தோற்றுவாய்தான் அதன் தொடக்கமாகக் கொள்ளப்படுமே ஒழிய அதன் அடிப்படை இயல்பு தோன்றுமிடம் தொடக்கமாகக் கொள்ளப்படாது என்பதுகூட தெரியாமல் கலைகளைப் பற்றி பேசக்கூடாது என்ற அடிப்படை அடக்கம் கூட இல்லாதவரை ஒரு பொருட்டாகவே நீங்கள் எண்ணியிருக்கக் கூடாது. ஏனென்றால் எல்லா கலைகளும் அடிப்படையில் ஒன்றிலிருந்து ஒன்று என்று தோன்றி வளர்ந்திருக்கும். இதெல்லாம் அடிப்படைகள். இது தெரியாதவர் என்னதான் வாசிக்கிறார் தமிழில் எழுதும் எவரைப்பற்றியாவது இவர் மதிப்புடன் ஒரு சொல் கூறியிருக்கிறாரா தமிழில் எழுதும் எவரைப்பற்றியாவது இவர் மதிப்புடன் ஒரு சொல் கூறியிருக்கிறாரா தோரணையுடன் மதிப்பெண் அளிக்கிறார். அப்படி அளிக்க இவருக்கு ஏதாவது தகுதி இருக்கிறது என காட்டும் ஒரு வரியாவது எழுதியிருக்கிறாரா தோரணையுடன் மதிப்பெண் அளிக்கிறார். அப்படி அளிக்க இவருக்கு ஏதாவது தகுதி இருக்கிறது என காட்டும் ஒரு வரியாவது எழுதியிருக்கிறாரா கேவலமான உரைநடையைப் பார்த்தால் துக்ளக் தவிர வேறேதும் வாசித்திருப்பதாகவே தெரியவில்லை.\nஇந்த வகையானவர்கள் கொஞ்சம் தாழ்வுணர்ச்சி கொண்டவர்கள். அதை மேட்டிமைத்தனமாக காட்டிக்கொள்பவர்கள். என் நிர்வாகத்தில் இவர்களை ஒரு கூட்டத்தில் பேசவே விடமாட்டேன். பிறருடைய கவனத்தைச் சிதறடித்து ஒட்டுமொத்த கிரியேட்டிவிட்டியையும் இல்லாமலாக்கிவிடுவார்கள். இவர்களிடமிருக்கும் நெகெட்டிவிட்டி ஒரு பெரிய நோய். இதையெல்லாம் நீங்கள் பொருட்படுத்த ஆரம்பித்தால் என்ன ஆகுமென்றால் உங்களை அறியாமலேயே இவர்களின் இந்த மயிர்பிளக்கும் வேலையில் உங்கள் மனமும் ஈடுபடத் தொடங்கும். தகவல்களைக்கொண்டு கருத்துக்களை உருவாக்கிக்கொள்வதும், கற்பனைகளைச் செய்வதும்தான் உங்கள் சிருஷ்டிசக்தி. அது கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமலாகி இவர்களைப்போல நீங்களும் ஆவீர்கள். மெய்யான தகவல்பிழைகள் இருந்தால் அதைச் சொல்ல தகுதியானவர்கள் உங்களிடம் அதை உரியமுறையில் சொல்வார்கள். இவர்களை ஏறெடுத்தும் பார்க்கவேண்டாம். இனி ஒரு சொல்கூட இவர்களைப்பற்றிச் சொல்லக்கூடாது என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.கத்திச் சலித்து அவர்களே ஓய விட்டுவிடுவதே ஒரே வழி. பொருட்படுத்தப்படவேண்டும் என்ற ஆசையால்தான் இந்தக்கூச்சல். நீங்கள் பொருட்படுத்தவில்லை என்றால் மெல்ல ஓய்ந்துவிடும். அடுத்த இலக்கை நோக்கிச் சென்றுவிடுவார்கள்.\nநான் புனைவெழுத்தாளன். ஒரு தகவலில் இருந்து கருத்துக்களுக்கும் அதிலிருந்து உருவகங்களுக்கும் செல்பவன். மீண்டும் நினைவுகூர்கையில் உருவகங்களிலும் கருத்துக்களிலும் இருந்து தகவல்களுக்குச் செல்வேன். ஆகவே தகவல்களை அச்சு அசலாக நினைவில் சேர்ப்பதில்லை. கருத்துக்கள், உருவகங்களுக்கு ஏற்ப சிலசமயம் தகவல்கள் நினைவில் உருமாறியிருக்கும். என் வாசகர்கள் தகவல்களுக்காக அல்ல கருத்துக்களுக்காகவும் உருவகங்களுக்காகவும்தான் என்னை வாசிக்கிறார்கள்.\nஇந்தச் சிக்கல் எல்லா எழுத்தாளர்களிடமும் இருக்கும் ஒன்று. ஆகவே எனது பிழைகளை உரியமுறையில் திருத்துபவர்களிடம் எப்போதும் மதிப்புடன் இருக்கிறேன். ஆனால் கருத்துக்களை புரிந்துகொள்ளமுடியாத ஒரே காரணத்தால் தகவல்களை மிகையாக தேடிக்கொண்டிருப்பவர்களையும், அதை மட்டும் கொண்டு போலிமேட்டிமைகளை நடிப்பவர்களையும் அடிப்படைகளையே அறிந்திராதவர்களையும் பொருட்படுத்துவதில்லை. என் நேரத்தை வீணடிப்பார்கள். அவர்களுக்கு விளக்கம் சொல்லியே வாழ்க்கை வீணாகும். நீங்கள் சொல்வதுபோல தொன்மம் வேறு வீரகாதை வேறு என ஆனா ஆவன்னாவிலிருந்து ஆரம்பிக்கவேண்டும்.\nஇனி ஒருபோதும் ஒரு சொல்லுக்குக்கூட இத்தகையவர்க��ை கருத்தில்கொள்ளப்போவதில்லை. நன்றி.\nதிராவிட இயக்க இலக்கியம்- கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 14\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 40\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7975", "date_download": "2019-12-10T21:30:25Z", "digest": "sha1:SD7KPKG42B5WDNUXEUMG2M66X237JVVH", "length": 37558, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஊட்டி சந்திப்பு அலைகள்…", "raw_content": "\nஊட்டி இரு கடிதங்கள் »\nஊட்டி சந்திப்புக்குக் கிளம்புவதற்கு முன்னர் மலையாள இயக்குநரும் எழுத்தாளருமான மதுபாலிடம் பேசினேன். ‘எதற்காக இந்த கூட்டத்தை நடத்துகிறீர்கள்’ என்று கேட்டார். ‘வழக்கமாக அமைப்புகள்தான் இம்மாதிரி சந்திப்புகளை நிகழ்த்தும். தனிஎழுத்தாளர்கள் நடத்துவதில்லை’’\nநான் சொன்னேன், ‘ஆம். அது உண்மை. ஆனால் தமிழ்நாட்டில் எனக்குமுன்னர் பலர் ஏற்பாடுசெய்திருக்கிறார்கள். சுந்தர ராமசாமி பல அரங்குகளை ஒருங்கிணைத்திருக்கிறார். கலாப்ரியா நிகழ்த்தியிருக்கிறார். க.நா.சு சில அரங்குகளை ஒருங்கிணைத்திருக்கிறார். மிகச்சிறந்த முன்னுதாரணம் என்றால் மலையாள சிந்தனையாளர் எம்.கோவிந்தன். அவர் மிகவெற்றிகரமான பல கூடுகைகளையும் மிகப்பெரிய மாநாடுகளையும் தன் நண்பரான ஃபாக்ட் நிர்வாக இயக்குநர் எம்.கெ.கெ நாயரின் உதவியுடன் நடத்தியிருக்கிறார். சுந்தர ராமசாமி அவரது வாழ்க்கையின் திருப்புமுனை என்பது அம்மாநாட்டில் எழுத்தாளர்களைச் சந்தித்ததுதான் என்று சொல்லியிருக்கிறார்’’\nஆம், அமைப்புகள்தான் இலக்கியக்கூட்டங்களை நிகழ்த்த வேண்டும். சாதாரணமாகச் சொன்னால் அதுவே முறை. அவற்றுக்கு அது மிகமிக எளிய வேலை. உதாரணமாக தஞ்சை தமிழ்ப்பல்கலை போன்ற ஒருமாபெரும் அமைப்பு ஒரு நல்ல இலக்கியக்கூடுகையையை உருவாக்கினால் அது எப்படி இருக்கும். ஆனால் கடந்த முப்பதாண்டுகளில் அப்படி எதையுமே எந்த அமைப்பும் செய்ததில்லை. அவர்களின் சம்பிரதாயமான கருத்தரங்குகளைத்தவிர. ஏன் நாம் இப்படி ஒரு அரங்கை நடத்த அவர்களிடம் இடம்கூட கோர முடியாது. நாராயணகுருகுலம் அளிக்கும் இலவச இடம் இல்லாமல் இந்த கூடுகை சாத்தியமே அல்ல.\nதமிழைப்பொறுத்தவரை இக்கணம் வரை இலக்கியமென்பது தனிநபர் முயற்சிகளிலேயே உயிர்வாழ்ந்துவருகிறது. சிற்றிதழ்கள், இலக்கியக்கூட்டங்கள், சந்திப்புகள் எல்லாமே சில தனிநபர்களின் ஊக்கம், அவர்களின் நண்பர்களின் ஒத்துழைப்பு மூலமே முன்னகர்ந்து வருகின்றன. படைப்புகளை எழுதுவதோடு விமர்சனத்தையும் எழுத்தாளர்களே எழுதவேண்டிய நிலை இங்கே உள்ளது. ஆகவேதான் க.நா.சு முதல் பிரமிள், சுந்தர ராமசாமி வரை அத்தனைபேரும் விமர்சனம் எழுதினார்கள். அவர்களே இலக்கிய அமைப்புகளையும் ஒருங்கிணைத்தார்கள்.\nஎன்னைப்பொறுத்தவரை இந்த இலக்கியக்கூடலை ஒரு விடுமுறையா��வும் எடுத்துக்கொள்கிறேன். ஆகவே இது அன்றாடச்செயல்களில் இருந்து ஓய்வு அளிப்பதாக, நட்பார்ந்த சூழலில் ஒரு கொண்டாட்டமாக இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொள்கிறேன். இதை ஒரு மலையடிவாரத்தில் நடத்த வேண்டுமென எண்ணுவதற்கான காரணமும் இதுதான். அவ்வாறு நமக்கு முழுக்க புதியதாக இருக்கும் சூழலில் மட்டுமே நம் மனம் விடுதலை கொள்கிறது. குற்றாலம் ஊட்டி ஒகேனேக்கல் போன்ற சூழல் இல்லாமல் இந்த சந்திப்புக்கான உளச்சூழல் அமையாது.\nஇந்நிகழ்விற்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகள் அனைத்தும் இந்நோக்கம் கொண்டவையே. இப்போது நிகழ்வில் கலந்துகொண்ட எவருக்குமே அந்நிபந்தனைகளைப்பற்றி மாற்றுக்கருத்து இருக்காதென நான் அறிவேன். அவற்றுக்கான தேவை என்ன என்று அவர்களே புரிந்துகொண்டிருப்பார்கள். வெவ்வேறு பின்னணிகளில் இருந்து வரும் ஐம்பத்தைந்து பேர் ஒரே இடத்தில் கூடி விவாதிப்பதற்கு அவர்கள் நம்பி ஏற்றுக்கொள்ளும் சுயக்கட்டுப்பாடுகள் சில இல்லாமல் சாத்தியமே இல்லை.\nகூட்டத்தில் கலந்துகொண்ட பலர் தொழிற்சங்கப் பின்னணி கொண்டவர்கள். அவர்கள் என்னிடம் இத்தகைய ஒரு பயனுள்ள கூடுகைகள் ஏன் தொழிற்சங்கச்சூழலில் இன்றுசாத்தியமாக இல்லை என்று பேசிக்கொண்டார்கள். அவர்கள் கூறிய மூன்று காரணங்கள் எனக்கும் ஏற்புடையனவாக இருந்தன. ஒன்று, இன்று தொழிற்சங்க கூடுகைகளில் சமத்துவம் இல்லை. தலைவர்கள் உயர்தரவிடுதிகளில் தங்க பிறர் மண்டபங்களில் தங்குகிறார்கள். இரண்டு மது அருந்துவது இப்போது அனுமதிக்கப்படுகிறது. மூன்று பேசும் விஷயங்களில் கட்டுப்பாடில்லாமல் கூட்டங்கள் நெடுநேரம் அர்த்தமே இல்லாமல் நீள்கின்றன.\nநான் சொன்னேன், ’எண்பதுகள் வரைக்கூட தொழிற்சங்கச்சூழலில் இந்நிலைமை இல்லை. நட்பார்ந்த உற்சாகமான கூடுகைகள் சாத்தியமாகி இருந்தன, சரிவு அதன் பின்னர்தான்’ ஊட்டி அரங்கில் போடப்பட்ட நிபந்தனைகள் மேலே சொல்லப்பட்ட பிரச்சினைகளைக் இல்லாமலாக்குவதற்கானவை மட்டுமே என்பதைச் சுட்டிக்காட்டினேன். குறிப்பாக அனைவரும் அரங்குக்கு வெளியிலும் மது அருந்தக்கூடாது என்பதும் ஒரே இடத்தில் தங்க வேண்டும் என்பதும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டவை. ஒரே இடத்தில் தங்கும்போது சிலர் மது அருந்தினால் பிறருக்கு அது துன்பமாக அமையும். ஒரே இடத்தில் தங்கி ஒரே உணவை உண்ணாமல் ச���த்துவம் சாத்தியமில்லை.\nஒரே இடத்தில் தங்கவேண்டுமென்ற நிபந்தனையை சிலர் ஏற்க இயலாது என்றார்கள். நான் அதில் சமரசம்செய்ய தயாராக இருக்கவில்லை. காரணம் அந்த தயக்கத்துக்குப் பின்னால் உள்ள மனநிலை அந்தஸ்து சம்பந்தமானது. ஒரு மூன்றுநாள் கூட பிறருக்குச் சமானமாகத் தங்க மனம் இடம்கொடுக்கவில்லை என்றால் அதன்பின்னர் அவர்களால் அப்படி என்ன இலக்கிய விவாதம் செய்துவிட முடியும்\nஉண்மையில் இந்த சந்திப்பில் அரங்குகளை விடவும் வெளியே நிகழ்ந்த நட்புப்பரிமாற்றமே மிகப்பெரிய அனுபவமாக இருந்தது என்று பலர் மீண்டும் மீண்டும் கூறினார்கள். அது நான் மிக நன்றாக அறிந்த ஒன்று, அதற்காகவே அந்த நிபந்தனை. பெரும்பாலான சமயங்களில் நாம் சகமனிதர்களை ஐயப்படுகிறோம். அவர்களிடம் நம்மை திறந்துகொள்ள தயங்குகிறோம். கவனமாக இருக்கிறோம். நம் லௌகீக வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக்கொண்டது இது. அங்கே இது தேவையும் ஆகிறது.\nஆனால் அதையே நாம் இயல்பாக இத்தகைய கருத்துப்பரிமாற்றங்களில் செய்யும்போது உண்மையான மனப்பரிமாற்றத்துக்கு பெரும் தடையாக ஆகிறது. அந்நிலையில் எதிர்க்கருத்து கொண்டவர்கள் மேல் சட்டென்று கசப்பும் கோபமும் உருவாகக்கூடும். அதன் பின் நிகழ்வது விவாதம் அல்ல, அகங்காரப்போர் மட்டுமே. பல கூட்டங்களில் அதை மட்டுமே காண்கிறேன். ஒரே இடத்தில் சேர்ந்து படுக்கும்போது, சேர்ந்து உண்ணும்போது மெல்லமெல்ல அந்த இறுக்கம் தளர்கிறது. ஐயங்கள் அகல்கின்றன. அந்த நட்புச்சூழலில் மட்டுமே உண்மையான கருத்துப்பரிமாற்றம் நிகழும். ஊட்டியில் இந்த அரங்கிலும் என் கண்ணெதிரில் முதல்நாள் இருந்த சம்பிரதாயத்தன்மை விலகி இரண்டாம்நாள் நட்பும் உற்சாகமும் உருவாவதைக் கண்டேன். கருத்து எதிரிகள் மாறி மாறி கேலிகளை பரிமாறிக்கொள்வதைக் கண்டேன்.\nஇலக்கியம் என்ற அறிவியக்கத்தில் நம்பிக்கை கொண்டு அங்கே கூடிய அந்த ஐம்பதுபேருமே சராசரியானவர்கள் அல்ல. அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஓர் லௌகீக உலகம் இருக்கும். அங்கே நட்புகளும் உறவுகளும் இருக்கும். ஆனால் ஒரு சமான சிந்தனையாளனை அங்கே அவர்கள் காண முடியாது. சில நட்புகள் இருக்கலாம். ஆனால் தன்னைப்போன்ற ஐம்பதுபேரைக் காண நேர்வதும் அவர்களிடம் பேசி சிரித்து மூன்றுநாள் தங்க நேர்வதும் சாதாரண வாய்ப்பு அல்ல. ஊட்டிக்கு வந்த மிகப்பெ���ும்பாலானவர்கள் அதை என்னிடம் உணர்ச்சிகரமாகச் சொல்லிவிட்டுச் சென்றார்கள்.\nஅனைத்துக்கும் மேலாக நாஞ்சில்நாடன்,தேவதேவன் போன்றவர்களுடன் உடனுறைந்து பழகி சிலநாட்களைச் செலவிட நேர்வது எளிய விஷயம் அல்ல. நம் நாட்டில் கோடிக்கணக்கான பேருக்கு அது ஒரு பொருட்டே அல்ல என நானும் அறிவேன், நான் சொல்வது இலக்கியம அறிந்த நுண்ணுணர்வுள்ள வாசகர்களைப்பற்றி. என்னைப்பொறுத்தவரை அவர்கள் நாம் வாழும் காலகட்டத்தின் மகத்தான மனிதர்கள். சென்ற இருபது வருடங்களில் நான் அவர்கள்டன் இருந்த ஒவ்வொரு கணமும் அற்புதமான கணமாகவே இருந்துள்ளது. என்னை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். அவர்களின் நூல்கள் நமக்கு கிடைக்கின்றன. ஆனால் அவர்களைப்போன்றவர்களிடம் பழகும் அனுபவம் முற்றிலும் வேறானது. அவர்களிடம் உள்ள பேரன்பும் நகைச்சுவையும் விவேகமும் வேறெங்கும் கிடைப்பன அல்ல. பெரியாரை துணைகோடல் என சான்றோர் சும்மா சொல்லவில்லை.\nதேவதேவனும் நாஞ்சில்நாடனும் வேறு வேறு இயல்புகொண்டவர்கள். ஆனால் அவர்களின் ஆளுமை இலக்கியத்தின் நுட்பமான ஒரு புள்ளியில் சந்திக்கிறது. அதை பிரபஞ்ச தரிசனம் என்றே சொல்வேன். மானுட உணர்ச்சிகள் வழியாக நாஞ்சில்நாடனும் கவித்துவக் கணங்கள் வழியாக தேவதேவனும் அங்கே செல்கிறார்கள். உச்சியில் இருவரும் ஒன்றே. அறிவார்த்தமும் கவித்துவமும் நகைச்சுவையும் ஒவ்வொரு சொல்லிலும் வெளிப்படுபவர்கள். கொஞ்சம் பிரக்ஞை உடையவர் என்றால் ஒருவர் தாங்கள் சமகாலத்து வரலாற்றுநாயகர்களின் முன்னால் நிற்பதை உணர்ந்துகொண்டிருக்க முடியும்.\nஇந்தக்கூடுகை வழியாக தன் பெரும்பித்துக்குள் அலையும் தேவதேவனுக்கு நாம் எதை அளிக்க முடியும் தேவதேவனும் நாஞ்சில்நாடனும் நமக்கு அளிக்க வந்தவர்கள். அதற்காகவே அவர்கள் வந்து எவ்வித மனத்தடையும் இல்லாமல் அனைவருடனும் தங்கி உரையாடினார்கள். அவர்களுக்கு நான் நன்றி சொல்வதே இல்லை. அவர்கள் என் முன்னோடிகள். ஆகவே நான் கோருவதை எனக்கு அளிக்க கடமைப்பட்டவர்கள். உரிமையுடன் அவர்களை அழைத்தேன். எளிய வருமானம் கொண்ட தேவதேவன் அவர் செலவில்தான் வந்தார். அது அங்குவந்த வாசகர்களுக்கும் இளம் படைப்பாளிகளுக்கும் ஒரு வாய்ப்பு. அந்த வாய்ப்பை அங்குவந்தவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றே விரும்பினேன். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அது வாழ்நாள் அனுபவமாக அமைந்தது என்றார்கள்.\n’தனக்கு ஒரு தனி அறை அளித்தால் வருகிறேன்’ என ஒரு நண்பர் எழுதியிருந்தார். அவர் ஒரு சிறு தொழிலதிபர். அங்கே வந்த அத்தனை பேரின் அத்தனை தனிப்பட்ட கோரிக்கைகளுக்கும் வசதிசெய்யப்பட்டது, ஏற்கனவே அனைத்தையும் ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் நிபந்தனை விதித்த ஒருவரைக்கூட சேர்த்துக்கொள்ளவில்லை. வசதிப்படாது என்று சொல்லிவிட்டோம்.\nநிகழ்ச்சிக்கு வந்தவர்கள், வருவதாக இருந்தவர்கள் அத்தனைபேரையும் விட பலமடங்கு பெரிய செல்வப்பின்னணி கொண்டவர் சுவாமி தன்மயா [டாக்டர் தம்பான்] அவரளவுக்கு கல்வித்தகுதி கொண்ட எவரும் அந்த அரங்கில் பங்கு கொள்ளவில்லை. அவரளவுக்கு நவீன சிந்தனைகளை அறிந்த, அவரளவுக்கு இன்றைய உலகின் புதுச்சிந்தனையாளர்களுடன் நேரடித் தொடர்பு கொண்ட எவரும் அங்கே வரவில்லை, வருவதாகவும் இருக்கவில்லை. ஆனால் மூன்று நாட்களும் நிகழ்ச்சியில் அவர்தான் டீ போட்டு பரிமாறினார். குப்பைகளை அள்ளி கூட்டிப்பெருக்க கூட நின்றார். அனைத்து கழிப்பறைகளையும் அவரே கழுவினார். அனைவரும் தூங்கியபின் தூங்கி விழிப்பதற்குள் விழித்தார். நாளெல்லாம் சமையலறையில் இருந்தார். இந்தக்கூடுகை கருத்துக்களுக்காக மட்டும் அல்ல. ஆளுமைகளை அறிவதற்காகக்கூடத்தான். ஒரு மூன்றுநாளாவது இலக்கியத்தின்பொருட்டு கொஞ்சம் எளிமையை கடைப்பிடிக்க முயலாத ஒருவர் எப்படி எதைக் கற்றுக்கொள்ள போகிறார்\nஊட்டி கூட்டம் குறித்த நிபந்தனைகள் எல்லாமே அந்த மனநிலை இல்லாதவர்களை தவிர்க்கவேண்டும் என்ற நோக்கம் கொண்டவை மட்டுமே. அவ்வாறு அவர்களை தவிர்த்தமையால்தான் கூட்டம் இத்தகைய தீவிரமான படைப்பூக்கத்துடன் நிகழ முடிந்தது. அதை அங்கே வந்த ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பார்கள். நிபந்தனைகளை ஏற்று ஊட்டிக்கூட்டத்துக்கு வருவதாகச் சொன்ன அத்தனைபேருமே அழைக்கப்பட்டிருந்தார்கள். எவருமே தவிர்க்கப்படவில்லை. அரசியல், மத, இலக்கிய தரப்புகள் எதுவும் கணக்கில் கொள்ளப்படவில்லை. 60 பேர் ஆனபின்புதான் ஒரு 12 பேரிடம் இடமில்லை என்று சொல்ல நேர்ந்தது.\nவந்திருந்த சிலருக்கு நிகழ்ச்சிகள் கொஞ்சம் புரியாமல் இருந்ததாகச் சொன்னார்கள். அது இயல்பே. இலக்கியத்தில் ஏற்கனவே அறிமுகப்பயிற்சி உடையவர்களுக்காக நிகழ்ந்த அரங்குகள் இவை. முழுமைய��கப் புரியாவிட்டாலும் தங்களுக்கு பெரிய திறப்பாக அமைந்தது என்று அவர்கள் சொன்னார்கள். அதைத்தான் அரங்கும் உத்தேசித்தது.\nநிகழ்ச்சி நான் நினைத்தை விட மிகச்சிறப்பாக நிகழ்ந்தது. அதற்கு மிகச்சிறந்த பங்களிப்பை அளித்த சபையினரையே நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். குறிப்பாக நாஞ்சில்நாடன் நடத்திய கம்பராமாயண அரங்கு என் இருபதாண்டுக்கால இலக்கிய வாழ்க்கையில் நான் பங்கெடுத்த இலக்கிய அரங்குகளில் மிகச்சிறந்த சிலவற்றில் ஒன்று. எப்படி எவர் சொன்னாலும் கம்பன் உயிருடன் எழுந்துவருவான். அது அவனது கவி வல்லமை. அத்துடன் நம் காலத்தின் பெரும் படைப்பாளி ஒருவருடைய உணர்ச்சிகரமான ஈடுபாடு இணைந்தபோது அந்த கணங்கள் உயர்தர உணர்வெழுச்சிகளால் ஒளிவிட்டன.\nஇரவுகளில் ராமச்சந்திர ஷர்மா பாடிய பாடல்கள் இச்சந்திப்பின் முக்கியமான பரவசமாக அமைந்தன. மரபிசைப்பாடல்கள். மரபிசை சாயல் கொண்ட திரைப்பாடல்கள். ஒருகட்டத்தில் இளையராஜா பாடல்களுக்கான அரங்காக அது மாறியது. ராஜாவின் அற்புதமான பாடல்களை நினைவுகூர்ந்து நினைவுகூர்ந்து ஓரிரு வரிகளாக தாவித்தாவிப் பாடிக்கொண்டே சென்ற அந்த குளிர்ந்த இரவு நினைவில் என்றும் வாழும்.\nஇந்த நிகழ்ச்சியில் என் பங்கு என்பது அனேகமாக ஒன்றும் இல்லை என்பதே உண்மை. என் ஊட்டி நண்பர் நிர்மால்யா கடந்த 14 வருடங்களாக நான் ஊட்டியில் நடத்தும் எல்லாகூட்டங்களையும் முழுமையாக அவரே பொறுப்பேற்று செய்துவருகிறார். இம்முறை அரங்கசாமியும் கிருஷ்ணனும் விஜயராகவனும் அவருக்கு துணைநின்றார்கள்.அவர்களுக்கு நன்றி சொல்லி அன்னியப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. அவர்கள் என் வாழ்நாள் உறவுகள்\nசிறில் அலெக்ஸ் பதிவு http://cyrilalex.com/\nஊட்டி சந்திப்பு பதிவு 3\nஊட்டி சந்திப்பு பதிவுகள் -2\nTags: ஊட்டி கவிதை முகாம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-19\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 82\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய ��மைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polymath8.com/2019/06/blog-post_78.html", "date_download": "2019-12-10T21:43:40Z", "digest": "sha1:RJFKJKR4JY2EFPS6JXGPWRAHQI3L7CZK", "length": 24918, "nlines": 145, "source_domain": "www.polymath8.com", "title": "சஞ்சீவ் பட்: கைதியின் மரணத்தால் விதிக்கப்பட்ட தண்டனையும், அதன் பின்னணியும் - Polymath 8", "raw_content": "\nHome > India > அரசியல் > குற்றங்கள் > செய்திகள் > தமிழ் > சஞ்சீவ் பட்: கைதியின் மரணத்தால் விதிக்கப்பட்ட தண்டனையும், அதன் பின்னணியும்\nசஞ்சீவ் பட்: கைதியின் மரணத்தால் விதிக்கப்பட்ட தண்டனையும், அதன் பின்னணியும்\n6:08 PM India, அரசியல், குற்றங்கள், செய்திகள், தமிழ்\nகுஜராத்தில் பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஜாம்நகர் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. போலீஸ் காவலில் விசாரணைக் கைதி ஒருவர் மர��ம் அடைந்து 29 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில் இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\n400 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில், குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு பேரும் குற்றவாளிகள் என்று கூறப்பட்டுள்ளது. சஞ்சீவ் பட் உள்ளிட்ட இருவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.\nநீதிமன்ற விசாரணை குறித்து தங்களுக்கு திருப்தி இல்லை என்று சஞ்சீவ் பட்டின் மனைவி ஸ்வேதா பட் தெரிவித்துள்ளார்.\nசஞ்சீவ் பட் அல்லது அவருக்கு கீழ் பணியாற்றியவர்களின் காவலில் கலவரம் செய்ததாக கைது செய்யப்பட்ட 133 பேரும் இல்லை என்று அவர் கூறுகிறார்.\nபிரபுதாஸ் மாதவி வைஷ்ணனி என்பவர் போலீஸ் காவலில் மரணம் அடைந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு பேரில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது என்றும், காவலில் இருந்த வைஷ்ணனியை துன்புறுத்திய புகார் நிரூபிக்கப்பட்ட ஐந்து பேருக்கு, கொலைக் குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பலனை அவர்களுக்கு அளிக்கும் வகையில் விடுதலை செய்யப்பட்டனர் என்றும் அரசு வழக்கறிஞர் துசார் கோகனி தெரிவித்தார்.\n''மனித உரிமைகள் விவகாரத்தில் இது முக்கியமான தீர்ப்பு,'' என்று துஷார் கோகனி வரவேற்பு தெரிவித்தார். துன்புறுத்திய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட மற்ற ஐந்து பேருக்கும் ஆயுள் சிறை தண்டனை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக அவர் கூறினார்.\nபல முறை முயற்சி செய்தபோதிலும் சஞ்சீவ் பட் தரப்பு வழக்கறிஞர் ஐ.எச். சய்யீத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் அவருடைய கருத்தைப் பெற முடியவில்லை.\nசஞ்சீவ் பட் மும்பை ஐ.ஐ.டி.யில் படித்தவர். 1988ஆம் ஆண்டு இந்தியக் காவல் பணிக்குத் தேர்வான அவர் குஜராத் மாநில காவல்துறையில் பணியாற்றி வந்தார்.\nஅனுமதி பெறாமல் பணிக்கு வராது இருந்தது, அரசு வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 2011ஆம் ஆண்டில் அவர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார். பிறகு 2015ல் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.\n''27 ஆண்டு கால ஐ.பி.எஸ். பணிக்குப் பிறகு நான் நீக்கப்பட்டிருக்கிறேன். நான் இன்னும் பணியாற்ற ஆயத்தமாக இருக்கிறேன். யாரும் பணிக்கு எடுத்துக் கொள்வார்களா'' என்று 2015 ஆகஸ்ட் 19 ஆம் தேதி சஞ்சீவ் பட் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.\nநரேந்திர மோதி குஜராத்தில் ��ுதல்வராக இருந்தபோது 2002ஆம் ஆண்டு அந்த மாநிலத்தில் ஏற்பட்ட மதக் கலவரத்தில் மோதிக்கு பங்கு இருந்ததாகப் புகார்கள் கூறியதால் இவர் முதன்முதலில் செய்திகளில் இடம் பிடித்தார்.\nகுஜராத் கலவரங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை நரேந்திர மோதி எப்போதும் மறுத்து வந்திருக்கிறார்.\nபோதை மருந்துகள் வைத்ததாக எழுந்த புகார்களின் பேரில் 2018 செப்டம்பரில் இருந்து சஞ்சீவ் பட் சிறையில் இருந்து வருகிறார்.\nபொய் வழக்குகளில் தன்னை சிக்க வைத்துவிட்டார்கள் என்று சஞ்சீவ் பட் புகார் கூறி வருகிறார்.\n1990ல் ஜாம்நகரில் காவல் துறை உதவி கண்காணிப்பாளராக பணியாற்றிய காலத்தில் போலீஸ் காவலில் ஒருவர் இறந்தது தொடர்பான வழக்கில் இப்போது சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nபிரபுதாஸ் மாதவி வைஷ்ணனி உள்ளிட்ட 113 பேர் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வழக்கு தொடர்பானது இந்த வழக்கு. பிறகு அந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன.\nதடா சட்டத்தின் விதிமுறைகள் கடுமையானவை. அதனால் மனித உரிமை மீறல் கொடுமைகள் அதிகம் நடந்ததாக விமர்சகர்கள் குற்றஞ்சாட்டினர்.\n1990ஆம் ஆண்டு அப்போதைய பாஜக தலைவர் லால் கிருஷ்ண அத்வானியின் அயோத்தி ரத யாத்திரை பிகாரில் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர் கைது செய்யப்பட்ட காலமாகும்.\nஎல்.கே. அத்வானி கைது செய்யப்பட்டதை அடுத்து நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பல இடங்களில் கலவரங்கள் வெடித்தன. பல இடங்களில் கலகக்காரர்கள் பொருட்களை சூறையாடி, தீ வைத்தனர்.\nகைது செய்யப்பட்டவர்களில் 39 வயதான பிரபுதாஸ் மாதவி வைஷ்ணனியும் ஒருவர். 1990 அக்டோபர் 30ஆம் தேதி வைஷ்ணனியின் மூத்த சகோதரர் அம்ரித் பாய் வீட்டில் இருந்தார்.\nபிரபுதாஸின் குடும்பம், மனைவி மற்றும் நான்கு, ஆறு, எட்டு வயதில் மூன்று குழந்தைகளையும் கொண்டது.\nயார் இந்த சஞ்சீவ் பட் - அவர் குறித்த சில தகவல்கள்\nசஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை - 30 ஆண்டு கால வழக்கில் இன்று தீர்ப்பு\n``இப்போது தண்டனை விதிக்கப்பட்டுள்ள காவல் துறையினர், அவருடைய இரு சகோதரர்களை அழைத்துச் சென்றுவிட்டனர். எதற்காக அவர்களை அழைத்துச் சென்றார்கள் என்பது இப்போது வரை எனக்குத் தெரியாது. அப்போதெல்லாம் சட்டம் பற்றியோ காவல் துறையினரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற�� எங்களுக்கு அதிகம் தெரியாது. காவல் துறையினரைப் பார்த்து மக்கள் மிகவும் அச்சப்படுவார்கள். என் சகோதரர்களை எதற்காக அழைத்துச் சென்றீர்கள் என்று கேட்பதற்கு எங்களுக்கு அவகாசம் இல்லை. அவர்களும் எதையும் சொல்லவில்லை. அவர்கள் தடாவில் கைது செய்யப்பட்டிருப்பதாக, பிறகு நாங்கள் தெரிந்து கொண்டோம்,'' என்று அம்ரித் பாய் பிபிசியிடம் தெரிவித்தார்.\nதன் சகோதரர்களைக் கைது செய்வதற்கு அன்றைய தினம் தங்கள் வீட்டுக்கு வந்த காவல் துறையினரில் சஞ்சீவ் பட்டும் இருந்தார் என்று அம்ரித் பாய் குறிப்பிட்டார். மற்றொரு சகோதரரின் பெயர் ரமேஷ் பாய்.\nகைது செய்யப்பட்ட ஆண்களை காவல் துறையினர் தடியால் தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தனர், தோப்புக்கரணம் போடச் செய்தனர் என்று அம்ரித் பாய் தெரிவித்தார்.\n``தடியால் அடித்ததாலும், தொடர்ந்து தோப்புக்கரணங்கள் போட்டதாலும் அவர்களுடைய சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டன. என் இரு சகோதரர்களுக்கும் சிறுநீரகப் பிரச்சனைகள் ஏற்பட்டன,'' என்றார் அம்ரித் பாய்.\nசிறுநீரகப் பாதிப்பு காரணமாக நவம்பர் 18ஆம் தேதி பிரபுதாஸ் மரணம் அடைந்தார். மற்றொரு சகோதரர் ரமேஷ் பாய், மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சைக்குப் பிறகு 15 - 20 நாட்கள் கழித்து விடுதலை செய்யப்பட்டார்.\nஇருந்தபோதிலும், இருவருக்கும் ஏற்பட்ட சிறுநீரகப் பாதிப்பு பற்றி அம்ரித் பாய் உடனான எங்களது உரையாடலின்போது எதையும் உறுதி செய்ய முடியவில்லை.\nசகோரதாரரின் மரணத்தில் சந்தேகமடைந்து உடற்கூறு ஆய்வறிக்கை தரும்படி சப்-டிவிஷன் மாஜிஸ்ட்ரேட்டிடம் அம்ரித் பாய் விண்ணப்பித்திருக்கிறார்.\n\"சப்-டிவிஷன் மாஜிஸ்ட்ரேட் எங்களது விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டார். அந்த விண்ணப்பத்தை காவல் துறைக்கு அனுப்பினார். எங்கள் விண்ணப்பத்தை ஏற்று காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்தனர்,'' என்று அவர் சொல்கிறார்.\nஇந்த வழக்கில் சி.ஐ.டி. காவல் துறையினர் 1990ல் விசாரணையைத் தொடங்கினர். ஆனால், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கு அரசின் ஒப்புதலைப் பெறுவதற்குத் தாமதம் ஏற்பட்டதால் வழக்கு இழுத்துக் கொண்டே போனது.\nகுற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய 1994-95ல் அரசின் ஒப்புதல் கிடைத்தது என்று அரசு வழக்கறிஞர் துஷார் கோகனி தெரிவித்தார்.\nஆனால், குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் நீ���ிமன்றத்தில் அதை எதிர்த்து வழக்கு தொடர்நதனர். தாமதம் குறித்து உயர் நீதிமன்றம் கண்டித்த பிறகு, 2012ல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் விசாரணை 2015ல்தான் தொடங்கியது என்று அவர் கூறினார்.\nபிரபுதாஸ் மரணத்துக்குப் பிறகு அவருடைய குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்பை, அவருடைய மற்ற சகோதரர்கள் எடுத்துக் கொண்டனர் என்று அம்ரித் பாய் தெரிவிக்கிறார்.\n\"குடும்பத்தின் பொறுப்பை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். இன்னமும் அதைச் செய்து வருகிறோம். எங்களால் இயன்றதை நாங்கள் செய்கிறோம். அவருடைய குடும்பத்தைப் பராமரித்துக் கொண்டு, சட்டப் போராட்டமும் நடத்துவதற்கு சிரமமாகத்தான் இருக்கிறது. இரண்டு வகைகளில் நாங்கள் போராட வேண்டியுள்ளது,'' என்று அவர் சொல்கிறார்.\nரமேஷ் பாய் ஜாம்நகரில் ஒரு புத்தகக் கடை வைத்திருக்கிறார்.\nதங்கள் வழக்கறிஞருடன் பேசிய பிறகுதான் தீர்ப்பு பற்றியோ அல்லது எதிர்கால செயல் திட்டம் பற்றியோ தம்மால் கருத்து தெரிவிக்க முடியும் என்று சஞ்சய் பட்டின் மனைவி ஸ்வேதா பட் பிபிசியிடம் கூறினார்.\nபிபிசியுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது அவர் ஜாம்நகரில் இருந்து அகமதாபாத் நகர் நோக்கி பயணம் மேற்கொண்டிருந்தார்.\nசவுதி விமான நிலையம் மீது தாக்குதல்\nசனா:சவுதி அரேபியாவின் விமான நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹவுதி போராளிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு ...\nஇலங்கையில் தாக்குதல் நடத்தியவர்களின் சொத்து விவரங்கள் வெளியீடு\nபடத்தின் காப்புரிமை CARL COURT இலங்கையில் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பின் சொத்து விவரங்கள் குறித்த...\nதிட்டக்குடி அருகே சினிமாவை மிஞ்சிய சம்பவம்: துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து காதல் ஜோடி தற்கொலை\nராமநத்தம், திட்டக்குடி அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு. இவரது மகன் சிவரஞ்சன் (வயது 18). இவர் கீழகல்பூண்டியில் உள்ள அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/80485", "date_download": "2019-12-10T22:54:04Z", "digest": "sha1:V23YNOBL66BB6RY5K4W4XFE2Y2YXK3QX", "length": 5059, "nlines": 78, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த சிறுவன், பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். வழியில், வயலில் விவசாயிகள் வேலை முடிந்து, கெட்டுப் போயிருந்த ரொட்டி துண்டுகளை, ஆவலோடு சாப்பிடுவதை கவனித்தான்.\n'இவ்வளவு மோசமான உணவை ஏன் சாப்பிடுகிறீர்...' என்று கேட்டான்.\n'எங்கள் தலை விதி; இதை விட நல்ல உணவு கிடைக்காது...'\n'வயலில் கடுமையாக உழைத்து, தானியங்களை விளைவிக்கிறீர்கள்; உங்களுக்குத் தானே, நல்ல உணவு கிடைக்க வேண்டும்...' என்றான் சிறுவன்.\n'நீ கூறுவது உண்மை தான்; ஆனால், நாங்கள் பாடுபட்டு விளைவித்ததை அரசு அள்ளி எடுத்து விடுகிறதே. அரசு போடும் பிச்சையைத் தான், சாப்பிட வேண்டியிருக்கிறது...' என்றனர் விவசாயிகள்.\nஅந்த கூற்று, சிறுவனை உணர்ச்சி வசப்பட வைத்தது.\n'எதிர்காலத்தில் இந்த அநீதியை எதிர்க்க வேண்டும்' என்ற முடிவுக்கு வந்தான்.\nஅந்த சிறுவன் யார் தெரியுமா... ஐரோப்பா, ஆசியாவை உள்ளடக்கிய ரஷ்யா, சோவியத் யூனியனாக இருந்து போது, அதன் மாபெரும் தலைவராக திகழ்ந்த, ஜோசப் ஸ்டாலின் தான்.\nகடந்து வந்த வெற்றி பயணம்\nஅரிய தகவல்களுடன் ‘காலை கதிரவன்\nஇந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 422– எஸ்.கணேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=Vadivelu%20And%20Kumarimuthu%20Laughing", "date_download": "2019-12-10T21:45:21Z", "digest": "sha1:NKSBXEEMSYHZKQAGZZ7CRQ456NLXMVTX", "length": 7144, "nlines": 170, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Vadivelu And Kumarimuthu Laughing Comedy Images with Dialogue | Images for Vadivelu And Kumarimuthu Laughing comedy dialogues | List of Vadivelu And Kumarimuthu Laughing Funny Reactions | List of Vadivelu And Kumarimuthu Laughing Tamil Movie Images - Memees.in", "raw_content": "\ncomedians Vadivelu: Vadivelu And Kumarimuthu Laughing - வடிவேலுவும் குமரிமுத்துவும் சிரிக்கிறார்கள்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவேற வேல இருந்தா பாருயா\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nநீ எதுக்குய்யா இப்போ அடிச்ச\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஏன் இந்த கொலை வெறி\nஇப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ\nநான் ஏட்டைய்யா கூடத்தான் போவேன்\nஇப்போ அழுதது அவனில்ல நான்\nஅலுகாதடா உன் அம்மாவுக்கு எதுவும் ஆயிருக்காது\nரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி\nபடிக்காத முட்டாள்ன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன்\nபேசிட்டு இருக்கும்போது நடுவுல அய்யாவ டான்னு சொன்னியா\nபிச்சைகாரன் எவ்ளோ அழகா கேச் புடிக்கறான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2019/04/26/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-12-10T21:41:05Z", "digest": "sha1:XTNYNOTCFIOORTLVTTG2GRQI7GK2BVEE", "length": 11457, "nlines": 115, "source_domain": "www.netrigun.com", "title": "மிக அருமையான வரிகள் கண்டிப்பா படிங்க…! | Netrigun", "raw_content": "\nமிக அருமையான வரிகள் கண்டிப்பா படிங்க…\nஒரு கிராமத்து பெண்ணிற்கும் ஒரு நடுத்தர நகரத்து வாலிபனுக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு மிகச் சிறப்பாக திருமணம் நடந்து முடிந்தது…\nதிருமணத்திற்கு பிறகு கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் காதலித்தனர்… இருவருக்குமே அது முதல் காதல் என்பதால் அவர்களின் காதல் மிகவும் தூய்மையானதாக இருந்தது…\nநகரத்து வாழ்க்கையை பற்றி எல்லாவற்றையும் தன் மனைவியிடம் பகிர்ந்துகொள்வான்…\nஅதேபோல, அவளும் கிராமத்து வாழ்க்கையை பற்றி எல்லாவற்றையும் தன் கணவனிடம் பகிர்ந்துகொள்வாள்…ஒருவர் மீது ஒருவர் அதிகப்படியான நம்பிக்கை வைத்தனர்…\nஒருவர் ஆசையை மற்றொருவர் நிறைவேற்றி அன்புடன் வாழ்ந்தனர்…\nஞாயிற்றுக்கிழமை என்றாலே அவர்களுக்கு தீபாவளிதான்… கொஞ்சம் சண்டை, நிறைய அக்கறை என்று ஒரு குழந்தை பிறக்கும் வரை அவர்களின் திருமண வாழ்க்கை சந்தோஷமாகத்தான் இருந்தது…\nஅவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது…\nகுழந்தை பிறந்த நேரமோ என்னமோ… கணவனுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைத்தது…\n💜முன்பை விட இப்போது வேலை சுமை அதிகரிக்க கொஞ்சம் கொஞ்சமாக\nதன் மனைவியை விட்டு அவன் பிரிய ஆரம்பித்தான்… அவர்களின் நெருக்கம் குறைந்தது… அடிக்கடி வெளியூர் பயணம் செல்லவும் நேர்ந்தது…இந்த ஒரு பிரிவு அவனுடைய மனைவிக்கு பெரும் இழப்பாக இருந்தது… தன் கணவன் மீது அடிக்கடி கோவப்பட ஆரம்பித்தாள்…\nஒருநாள் அவர்களின் வாய் சண்டையில் கணவன் கோபித்துக்கொண்டு வெளியே சென்றுவிடுகிறான்…\nகோபத்தில் அவன் மனைவி ஒரு சிறிய வெள்ளை காகிதத்தில்\nநீ முன்ன மாதிரி இப்போது இல்லை, மிகவும் மாறிவிட்டாய்…நீ என்னிடம் சரியாக பேசியே பல மாதங்கள் ஆயிற்று… நான் வீட்டை விட்டு எங்கோ போகிறேன்…\nஎன்று எழுதி படுக்கையறையி���் கட்டிலுக்கு மேலே போட்டுவிட்டு இவள் கட்டிலுக்கும் கீழே ஒழிந்துக்கொண்டாள்… கோபம் தணிந்து தன் மனைவியின் பெயரை சொல்லியபடியே உள்ளே வந்த கணவன் கட்டிலில் இருந்த கடிதத்தை படித்துவிட்டு…\nஅதன் பின்புறம் இவன் ஏதோ எழுதிவிட்டு… தன் நண்பனுக்கு கைபேசியில் அழைக்கிறான்…”மச்சான் இன்று நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்டா இன்று நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்டா பிசாசு போய்டாடா” என்று பேசிக்கொண்டே வெளியே நடக்கிறான்…\n💜கணவன் பேசியதை கேட்டவள் தன் வாயை பொத்திக்கொண்டு விக்கி விக்கி அழுகிறாள்… “அடப்பாவி என்னை இவ்வளவு நாளாய் ஏமாத்திட்டானே\nஎவளையோ வச்சிருக்கான் போல அதான் இவ்வளவு கூலா பேசிட்டுப்போறான்”என்று புலம்பி எழுந்து கட்டிலில் தன் கணவன் எழுதிய கடிதத்தை எடுத்து படிக்கிறாள்…\n”கட்டிலுக்கு கீழே உன் காலு தெரியுது டி நான்தான் அன்னைக்கே சொன்னேனே என் உயிர் உன்னிடம் இருக்குனு நான்தான் அன்னைக்கே சொன்னேனே என் உயிர் உன்னிடம் இருக்குனு நீ போய்விட்டால் நான் இறந்துடுவேன்டி\nஇதை படித்தவள் கண்களில் நீர் பொங்க அழுதுகொண்டே நான் எங்கும் போலங்கவீட்லதாங்க இருக்கேன்\nஎன்று பேசிக்கொண்டே தன் கணவனை தேடுகிறாள்…\nபொதுவாக ஆண்கள் சொத்து வாங்கும்போது தன் மனைவி பெயரிலும், கடன் வாங்கும்போது தன்னுடைய பெயரிலும் வாங்குவார்கள்… அதனுடைய உண்மையான அர்த்தம் என்னவென்றால்… கடன் என்று கேட்டால் என்னை வந்து கேட்கட்டும்… சொத்து என்றால் அது தன்னுடைய மனைவி மட்டுமே என்பதாகும்…\nPrevious articleசாதாரண வெயில் தானே என்று எப்போதுமே எண்ணி விடாதீர்கள்….\nNext articleஉங்களின் பெயர் ‘S’இல் ஆரம்பமானால் இது உங்களுக்கானது…..\nமேலாடையின்றி கவர்ச்சி போஸ் கொடுத்த தாஜ்மகால் நடிகை..\nஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள அலப்பறை பார்த்தீயா\nமனைவியின் கவுனை காப்பாற்றிய ஷாருக்கான்\nஹிந்தி தெரியும் ஆனால் பேசமாட்டேன்..\nதிருமணமான ஒரு வருடத்திற்குள் கணவரை விவாகரத்து செய்யும் சீரியல் நடிகை\nபல வருடங்களுக்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடி போடும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indictales.com/ta/tag/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-12-10T21:47:11Z", "digest": "sha1:TD242SY3RI2AN5UEIGUVZQWJ5L4O7IZY", "length": 21126, "nlines": 84, "source_domain": "indictales.com", "title": "இஸ்லாமிய ஜிகாத் Archives - India's Stories From Indian Perspectives", "raw_content": "செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2019\nHome > இஸ்லாமிய ஜிகாத்\nஏனஂ வட இநஂதியாவிலஂ பழமையான, பெரிய ஹிநஂதுகஂ கோவிலஂகளஂ இலஂலை\ntatvamasee மே 10, 2019 இந்து கோயில்களை அவமதித்தல், இஸ்லாமிய ஆக்ரமிப்பு, உங்களுக்குத் தெரியுமா, பேச்சு துணுக்குகள், மங்கலான வரலாற்றுக்காலம்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 இந்தப் புகைப்படம் என்ன என்று உங்களுக்கே தெரியும். சரிதானே இதைப்பற்றி ஒரு கதை இருக்கிறது. அதன் மூலம் தான் நான் முதன் முதலாக மன அதிர்ச்சி என்ன என்பதை புரிந்து கொண்டேன். என் தந்தை அருகிலுள்ள பெங்காலி பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்து வந்தார். நாங்கள் இந்தக் கோவிலுக்கு போய் சிறிது நேரம் விளையாடி விட்டு குருக்களிடம் பிரசாதம் வாங்கிக் கொண்டு வருவோம், நாட்டிலுள்ள மற்ற குழந்தைகள் போல. எனக்கு அந்த\nஇஸ்லாமிய ஜிகாத்உங்களுக்குத் தெரியுமாசிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nகாஷ்மீரி அகதிகள் முகாமிற்கு அவுரங்கசீப்பின் கனவு என்று ஏன் பெயர் வந்தது – ஒரு உளவியல் பிரச்சனையின் சரித்திர பின்னணி\ntatvamasee மே 2, 2019 இந்திய வரலாற்றை மறுபடி எழுதுதல், இஸ்லாமிய ஆக்ரமிப்பு, காஷ்மீரம், பேச்சு துணுக்குகள், மங்கலான வரலாற்றுக்காலம்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 நான் உங்களுடன் ஒரு கதையை பகிர்ந்து கொள்ளப் போகிறேன். அப்போதுதான் இந்தப் பிரச்சினையின் விதையை எப்படி கண்டு கொண்டேன் என்று புரியும். இது என்ன தெரியுமா இது காஷ்மீர் அகதிகளின் முகாம். நான் என் மனைவியுடன் அங்கு வேலை செய்து கொண்டிருந்தேன். முகாம்களுக்கு சென்று அகதிகளின் மன அழுத்தத்தை குறைக்க முயற்சி செய்து கொண்டிருந்தோம். அங்கு பல முகாம்கள் இருந்ததால் வேலைப்பளுவை பிரித்து கொண்டு இருந்தோம். மக்கள் தங்களின் துயரங்கள் மற்றும்\nஇஸ்லாமிய ஜிகாத்சிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nராம ஜென்ம பூமியின் முதல் ஆயுதச்சண்டை\ntatvamasee டிசம்பர் 17, 2018 டிசம்பர் 17, 2018 அயோத்தி ராமர் கோயில், உங்களுக்குத் தெரியுமா, பேச்சு துணுக்குகள்\t0\nஅயோத்தி ராமர் கோவில் பிரச்சனை பற்றிய ஸ்ரீஜன் ஃபௌண்டடின் ஏற்பாடு செய்த உரையாடலைகள் மற்றும் நேர்காணல் தொடரின் ஒரு பகுதியாக டாக்டர் மீனாட்சி ஜெயின் அவர்கள் \"அயோத்யாவில் ராமர் கோவிலுக்கான வழக்கு\" என்ற தலைப்பில் உரையாடினார். டாக்டர் மீனாட்சி ஜெயின் தில்லி பல்கலைக்கழகத்தி���் பிஎச்.டி மற்றும் கலாசார ஆய்வுகளில் நிபுணத்துவம் பெற்றவர். தற்போது அவர் இந்திய வரலாற்று ஆராய்ச்சி மன்றத்தில் ஆளுநர்கள் குழுவில் உறுப்பினராக உள்ளார். இந்தக் கட்டுரையில், அவர்\nஇஸ்லாமிய ஜிகாத்சிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nமுகலாய படையெடுப்பாளர்களின் எண்ணம் யாது என நமக்குப்புரிதல் ஏன்அவசியம்\ntatvamasee ஜூன் 28, 2018 ஜூலை 27, 2018 அயோத்தி ராமர் கோயில், இஸ்லாமிய ஆக்ரமிப்பு, பேச்சு துணுக்குகள்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 ஒருவருடைய குற்றப்பழியோ அல்லது அப்பாவித்தனமோ முக்கியமானதல்ல. ஒரு நீதிபதியாக தீர்ப்பளிக்க வேண்டுமாயின் அது அப்போதைக்குத் தேவைப்படலாம். ஆனால் பொதுவாக வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அது முக்கியமல்ல. ஔரங்கசீப்பின் கொடூர மனப்பான்மையினால் எல்லோருக்கும் ஏற்படும் அதிக கோபம் ஒரு உதாரணம். இத்தகைய எதிர்விளைவு ஒரு வீணானமூச்சு, அநாவசிய செயலாற்றல். ஔரங்கசீப்பின் குணாதிசயம் முக்கியமானதல்ல. அவன் ஒருகொள்கைக்கு அடிபணிந்து நடந்துவந்தான். அந்த கொள்கையை நாம் விமர்சிக்கலாம். அதை விடுத்து அவனது குணாதிசயம் நமக்குத் தேவையில்லை. எலினார்\nஇஸ்லாமிய ஜிகாத்சிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nஇந்தியாவிலும் அஸ்ஸாம் மாநிலத்திலும் சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறிய மக்கள்தொகை\ntatvamasee டிசம்பர் 22, 2017 ஜூலை 16, 2018 இஸ்லாமிய ஆக்ரமிப்பு, உங்களுக்குத் தெரியுமா, சட்டவிரோத குடியேற்றம், சிறுபான்மையினரும் அரசியல் கொள்கைகளும், முக்கியமான சவால்கள்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடும் முன்பு நன்கு யோசித்தபின்பே வெளியிடுதல் அவசியம். அதை பின்னர் திரும்பப்பெறுதல் இயலாது. அவர்களுக்கு மேலான ஓர் தரம் அளவுகோல் தேவை. நாம் இதுவரை Foreigners Act 1946, IMDT Act 1983, The Citizenship Act 1955, என்ற சட்டங்களைப்பற்றி ஆராய்ந்தோம். The Citizenship Act என்ற சட்டம் ஒன்றுதான் நம் நாட்டு மக்களுக்கு குடியுரிமை வழங்குகிறது. வேறு சட்டங்களுக்கு இந்த அதிகாரம் கிடையாது. 1985ம்\nஇஸ்லாமிய ஜிகாத்சிறு கட்டுரைகள்மக்கள்தோகைஇயல்வீடியோக்கள்\tRead More\nதெய்வ உருவச்சிலை வழிபாட்டிற்கு எதிரான கொள்கையை மூடிமறைக்க மதசார்பற்ற அறிஞரின் வாதங்களும் சூழ்ச்சியான வழிமுறைகளும்\ntatvamasee டிசம்பர் 5, 2017 இந்து கோயில்களை அவமதித்தல், இஸ்லாமிய ஆக்ரமிப்பு, மங்கலான வரலாற்றுக்காலம்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 ரிச்சர்ட் ஈடன் என்ற அமெரி��்கர் கம்யூனிஸ்டு கல்விஆசான் என்று தன்னைத்தானே கூறிக்கொள்பவர். இந்துக்கள் பல கோயில்களை நாசம் செய்தவர்கள் என்று கூறுவார். ஏனென்றால் அது அவர்களுக்கு வேண்டியிருந்தது. ஆனால் அவருக்குக் கிடைத்த உதாரணங்களோ சில தெய்வச்சிலைகள் களவுபோன விஷயம்தான், கோயில்களை தகர்த்ததாக ஒன்றுமில்லை. சிலவற்றில், தெய்வச்சிலைகள் மிகவும் மதிப்புள்ளதாகவோ அல்லது சிலவற்றில் சிலைகள் நேர்த்தியான கலைவேலைப்பாட்டுடனோ காணப்பட்டன. இதுவே ஒருநாட்டு மன்னன் மற்றொரு நாட்டின் மீது படையெடுப்பதற்கும் சிலைகளைக் கைப்பற்றவும்\nஇஸ்லாமிய ஜிகாத்சிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nமுகலாய ஆதிக்கவெறியர்களின் தெய்வ உருவச்சிலை வழிபாட்டை எதிர்க்கும் மதக்கொள்கை\ntatvamasee டிசம்பர் 4, 2017 ஜூன் 29, 2018 அயோத்தி ராமர் கோயில், இந்து கோயில்களை அவமதித்தல், இஸ்லாமிய ஆக்ரமிப்பு, பேச்சு துணுக்குகள், மங்கலான வரலாற்றுக்காலம்\t0\ncc_lang_pref=ta&cc_load_policy=1 அவர்கள் கோயில்களைத் தகர்த்தனர் என்ற கருத்துப்பாங்கு சமீப நூற்றாண்டுகளில் பல எஸ்கிமோக்களால் உறுதி செய்யப்பட்ட ஒன்று. ஆயினும் தற்போது சில பத்தாண்டுகளாக மட்டும் மதசார்பற்ற அறிஞர்கள் பின் அவர்கள்வழி செல்லும் எஸ்கிமோக்கள், கோயில் தகர்ப்புகள் ஒன்றும் நடைபெறவில்லை என்றும், கோயில் ஒன்றுமே அந்த இடத்தில் இல்லை என்றும் கூறத்தொடங்கியுள்ளனர். எஸ்கிமோக்கள் இதற்குமுன்வரை, கோயில் இருந்ததற்கான ஆராய்ச்சிரீதியான பாங்கை ஒப்புக்கொள்ளவோ, ஆம் அது தகர்க்கப்பட்டது என்று ஒப்புக்கொள்ளவோ தயக்கம் காட்டவில்லை. இதை முழுமையாகப்\nஇஸ்லாமிய ஜிகாத்சிறு கட்டுரைகள்பிரதிபலித்தல்வீடியோக்கள்\tRead More\nதெய்வ உருவச்சிலை வழிபாட்டிற்கு எதிரான கொள்கையை மூடிமறைக்க மதசார்பற்ற அறிஞரின் வாதங்களும் சூழ்ச்சியான வழிமுறைகளும்\ntatvamasee அக்டோபர் 27, 2017 நவம்பர் 30, 2017 இந்து கோயில்களை அவமதித்தல், இஸ்லாமிய ஆக்ரமிப்பு, மங்கலான வரலாற்றுக்காலம்\t0\nv=BZQwrPxRLVI ரிச்சர்ட் ஈடன் என்ற அமெரிக்கர் கம்யூனிஸ்டு கல்விஆசான் என்று தன்னைத்தானே கூறிக்கொள்பவர். இந்துக்கள் பல கோயில்களை நாசம் செய்தவர்கள் என்று கூறுவார். ஏனென்றால் அது அவர்களுக்கு வேண்டியிருந்தது. ஆனால் அவருக்குக் கிடைத்த உதாரணங்களோ சில தெய்வச்சிலைகள் களவுபோன விஷயம்தான், கோயில்களை தகர்த்ததாக ஒன்றுமில்லை. சிலவற்ற��ல், தெய்வச்சிலைகள் மிகவும் மதிப்புள்ளதாகவோ அல்லது சிலவற்றில் சிலைகள் நேர்த்தியான கலைவேலைப்பாட்டுடனோ காணப்பட்டன. இதுவே ஒருநாட்டு மன்னன் மற்றொரு நாட்டின் மீது படையெடுப்பதற்கும் சிலைகளைக் கைப்பற்றவும்\nஇஸ்லாமிய ஜிகாத்சிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\ntatvamasee செப்டம்பர் 28, 2017 ஆகஸ்ட் 2, 2018 அயோத்தி ராமர் கோயில், உங்களுக்குத் தெரியுமா, பேச்சு துணுக்குகள்\t0\nv=AlD4-P0-UTE அயோத்தி சர்ச்சைக்கு வருவோம். அயோத்தியைப்பொருத்தவரை 1822ம்ஆண்டு முதல் இந்த சர்ச்சையைப்பற்றி மாவட்ட நீதிமன்றங்களில் காணப்படுகின்றன. முதலாவது ஆதாரம் கிடைப்பது ஹபீஸுல்லா என்ற நீதிமன்ற அதிகாரி சமர்ப்பித்த ஓர் குறிப்பு. அவர் பைஜாபாத் மாவட்ட நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த குறிப்பி்ல், ராமர்கோயிலைத் தகர்த்துவிட்டு சீதாவின் சமையலறைக்குஅருகே பாப்ரி மசூதி கட்டப்பட்டதாகத் தெரிவிக்கிறார். அந்த குறிப்பு ராமர் கோயில் சீதாவின் சமையலறை இரண்டையும் குறிப்பிடுகிறது. பைஜாபாத் மாவட்டநீதிமன்றத்தில் இது சமர்ப்பிக்கப்பபட்டதாகத் தெரிகிறது. 1855ம் ஆண்டு ஒரு\nஇஸ்லாமிய ஜிகாத்சிறு கட்டுரைகள்பிரதிபலித்தல்வீடியோக்கள்\tRead More\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஜூன் 2018 மார்ச் 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017\nநகர்ப்புற நக்சல்கள் மற்றும் விருது திருப்பி அளித்தவரஂகளினஂ உண்மை முகம்\nபழங்குடி சமுதாயத்தின் மறைவில் கிறிஸ்துவ மதபிரச்சாரத்தின் பங்கு\nஇந்தியா என்ற பெயர் எப்படி வந்தது\nஏனஂ வட இநஂதியாவிலஂ பழமையான, பெரிய ஹிநஂதுகஂ கோவிலஂகளஂ இலஂலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-10T22:32:51Z", "digest": "sha1:FKQSXIYQUIEMIXTFCPR2X7QJDSOO7SSW", "length": 10166, "nlines": 214, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் சிங்கப்பூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் சிங்கப்பூர் வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் சிங்கப்பூர் உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias சிங்கப்பூர் விக்கிபீடியா கட்டுரை பெயர் (சிங்கப்பூர்) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் சிங்கப்பூர் பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் சிங்கப்பூர் சுருக்கமான பெயர் சிங்கப்பூர் {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Singapore.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇவ்வார்ப்புரு கடற்படைச் சின்னங்களை வார்ப்புரு:கடற்படை வார்ப்புருவைக் கொண்டு காட்ட வல்லது:\n{{கடற்படை|சிங்கப்பூர்}} → சிங்கப்பூர் கடற்படை\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2014, 13:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/bollywood/?page-no=2", "date_download": "2019-12-10T22:38:14Z", "digest": "sha1:SEUIWNMIZHVGBI5M6XQMIPEN4JO5ANCA", "length": 11136, "nlines": 120, "source_domain": "tamil.boldsky.com", "title": "Page 2 Bollywood: Latest Bollywood News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉங்க பிரபல நட்சத்திரங்களோட அழகான பெண் செக்ரட்டரிகளை பார்த்திருகீங்களா\nபாலிவுட்டில் மிகப்பெரிய உயரத்தைத் தொட்டு, ரசிகர்கள் மத்தியில் மிக உயர்ந்த இடத்தில் இருபு்பவர்கள் நிறைய பேர். அப்படி இருக்கிற முன்னணி நடிகர்கள், நட...\nசல்மான் கானுடன் நடிக்க மாட்டேன் என மறுத்த நடிகைகள் யார் யார் தெரியுமா\nதமிழ் சினிமாவைப் பொருத���தவரையில் ஒட்டுமொத்த பெண்களின் கனவு நாயகன் யார் என்று கேட்டால் ஒரு பட்டியலே உண்டு. அதில் கடந்த 25 வருடங்களாக அதில் முதல் இடத்த...\nபிரியங்கா சோப்ரா பெட்ரூம்ல எப்படி இருக்கணும்னு அவர் கணவர் போட்ட ரூல்ஸ் என்ன தெரியுமா\nஎப்போதும் தன்னைப் பரபரப்பாகவும் விமர்சனங்களுக்கு உள்ளாகும்படி சர்ச்சைகளையும் தன்னைச் சுற்றி வைத்துக் கொண்டே இருப்பவர் தான் பிரியங்கா சோப்ரா. அத...\nஅதிக சம்பளம் வாங்கும் குழந்தை நட்சத்திரங்கள் யார் யார்னு தெரியுமா\nஒரு காலத்தில் இந்திய சினிமாக்களில் குழந்தை நட்சத்திரங்களாக நடிப்பவர்கள் பெரும்பாலும் ஏற்கனவே சினிமாக்களில் நடித்து வருகின்ற கலைத்துறையில் இருக...\nகல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பமான பத்து நடிகைகள் யார் யார் தெரியுமா\nசினிமா துறையில் இருப்பவர்களைப் பற்றி நாளுக்கொரு வதந்திகளும் கிசுக்கிசுக்களும் வந்து கொண்டே தான் இருக்கும். அவர்கள் இருமினால், தும்மினால், சாப்பி...\n நம்ம யோகிபாபு ஹேர்ஸ்டைல்... இன்னும் நெட்ல எப்படி வெச்சு செஞ்சிருக்காங்கனு பாருங்க...\nவருடா வருடம் மெட் காலா நியூயார்க்கில் பேஷன் ஷோவை ஏற்பாடு செய்து நடத்தி முடித்தது. அதில் இந்தியாவில் இருந்து பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் ஆகியோ...\nஉங்க ஃபேவரட் ஹீரோயினோட வெயிட் குறைக்கிற சீக்ரட் தெரிஞ்சிக்கணுமா\nசரியான உடலமைப்பு என்றதும் நமது நினைவுக்கு வருபவர்கள் சினிமா நடிகைகள். குறிப்பாக பாலிவுட் நடிகைகள். ஒல்லியான, வளைவு நெளிவுடன் கூடிய பிட்டான உடலமைப்...\nதீபிகா படுகோன் உடம்பு பளபளனு இருக்க அவங்க பண்ற அந்த மசாஜ்தான் காரணமாம்... என்ன மசாஜ் அது\nதீபிகா படுகோனே பாலிவுட்டில் தற்போதைய முன்னணி நடிகைகளில் முதலில் இருக்கக் கூடியவர் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அதற்கு அவருடைய நட...\nகங்குலியுடனான உறவு பற்றி 18 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்த நக்மா\nதமிழ்நாட்டு கதாபாத்திரங்களுக்குக் கொஞ்சமும் ஒத்துப் போகாத அச்சு அசல் வடஇந்தியர்களின் முகத்தோற்றம். ஆனாலும் 90 களில் கேரள, தமிழக நடிகைகளுக்கு மத்தி...\nகாதலர் தினம் ரோஜா புற்றுநோயோடு போராடி உயிர் பிழைத்த கதையை அவரே சொல்றார் கேளுங்க...\nகாதலர் தினம் போன்ற சில தமிழ் படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே. கடந்த வருடம் அவருக்கு புற்��ு நோய் இருப்பது தெரிய வந்தது. சோனாலி பிந...\n சின்ன வீடு பபிதாவா இது... எப்படி இருந்தவங்க இப்படி ஆகிட்டாங்க... சரி இப்ப என்ன பண்றாங்க\n80 களில் வந்த பாக்யராஜ் படங்கள் என்றாலே அதில் காமெடிக்கும் கிளுகிளுப்புக்கும் பஞ்சம் இருக்காது. ஒவ்வொரு படத்திலும் தினுசு தினுசாக நடிரககளை இறக்கிக...\nசத்தியமா ரெண்டும் ஒரே பொண்ணுதாங்க... 96 கிலோ - 46 கிலோ கொறச்சிருக்கு... எப்படி\nசாரா அலி கான், சமூக ஊடகங்களின் கொண்டாட்ட நாயகியாக விளங்குகிறார். பிசிஓஎஸ் என்னும் கருப்பை நீர்க்கட்டி பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த சாராவின் உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/18/commerce1.html", "date_download": "2019-12-10T21:01:30Z", "digest": "sha1:7T36XIVG4R6TXDRINGOE725RA6FUNMRM", "length": 16746, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | Trading places: U.S. opens up to China - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nநான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின்\nநான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின் பேச்சு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டம்.. திரிபுராவில் 2 நாட்களுக்கு இணையதள சேவை ரத்து\nகார்த்திகை தீப திருவிழா - திருவண்ணாமலையில் அசைவ ஹோட்டல்கள் திறக்க தடை\nரூ.100 கோடியில் சென்னைக்கு வருகிறது லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி ஆலை.. ஹர்ஷவர்த்தன் சூப்பர் தகவல்\nபக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால்.. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளையும் பொது விடுமுறை\nநிர்பயா பலாத்கார குற்றவாளி எகத்தாளம்.. மரண தண்டனையை ரத்து செய்ய சொல்லும் காரணத்தை பாருங்க\nAutomobiles 2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...\nMovies இனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட அனிருத்\nFinance எஸ்பிஐ-யில் இவ்வளவு வாரக்கடனா.. கவலைப்படாதீங்க முந்தைய ஆண்டை விட குறைவு தான்..\nTechnology ஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு\nSports நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்\nLifestyle இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்த���விடுவார்களாம்…நீங்க எந்த ராசி\nEducation பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீனாவுக்கு நிரந்தர வர்த்தக உறவுக்கான அந்தஸ்து: அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்\nசீனாவுக்கு, நிரந்தர வர்த்தக உறவுக்கான அந்தஸ்து அளிக்கும் சட்டத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம்சீனாவில், அமெரிக்க வர்த்தக முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\n34 பேர் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். 4 பேர் எதிர்த்து ஓட்டுப் போட்டனர். இந்த மசோதா நிறைவேறியுள்ளது அதிபர் பில் கிளிண்டனுக்குக்கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது. வர்த்தக வழிமுறைகள் கமிட்டி இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.\nஇதேபோல, செனட்டின் நிதிக் கமிட்டியிலும் இந்த மசோதா 19-1 என்ற கணக்கில் நிறைவேற்றப்பட்டது.\nசீனாவுக்கு நிரந்தர வர்த்தக உறவுக்கான அந்தஸ்து கொடுப்பதில் அமெரிக்க தொழிலாளர் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. சட்ட மசோதவைஎதிர்த்து பெரிய அளவில் பிரச்சாரம் நடந்து வந்தது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புபறிபோகும் என்று அவர்கள் கூறிவந்தனர்.\nஇந்த நிலையில் சட்ட மசோதா நிறைவேறுதில் தனது கெளவரம் அடங்கியிருப்பதாக கிளிண்டன் நினைத்தார். தற்போது மசோதா எளிதான முறையில்நிறைவேறியிருப்பதால், மகிச்சியுடன் எம்.பிக்களுக்கு நன்றி தெரிவித்தார்.\nகிளிண்டன் கூறுகையில், இந்த சட்டம் நிறைவேறியிருப்பதன் மூலம், அமெரிக்க ஏற்றுமதி தொடர்பாக சீனாவுக்கு இருந்து வந்த தடைகள் இனிமேல்நீங்கும். சீனாவில் அமெரிக்க தயாரிப்புகள் அதிகஅளவில் விற்பனையாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.\nஇந்த சட்டம் தோல்வியடைந்திருந்தால் அமெரிக்க ஏற்றுமதியும், அமெரிக்கர்களுக்கு கிடைக்கவிருக்கும் வேலைவாய்ப்பும் பாதிக்கப்பட்டிருக்கும்.நமது போட்டியாளர்கள் சீனாவின் மார்க்கெட்டைப் பிடித்திருப்பாார்கள் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தியாவின் மொத்த சந்தையையும் ஆக்கிரமித்துள்ள சீனா.. வெளியேறுவது எத்தனை லட்சம் கோடி பணம் தெரியுமா\nவெறும் 30 நாள்தான்.. இந்தியாவிடம் வீம்பு காட்ட முடியாத பாகிஸ்தான்.. 'உயிர் காக்க' சரண்டர்\n முக்கியமான 8 துறைகளின் வளர்ச்சி 0.2% வீழ்ச்சி\nசீனாவுக்கு செக்... ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி சலுகை கிடையாது... அதிபர் டிரம்ப் ட்வீட்\nவர்த்தக போர்... சீனாவிலிருந்து பேருந்துகள், கார்கள் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை\n200 பில்லியன் டாலர் மதிப்பு சீன பொருட்களுக்கு வரி உயர்வு.. ட்ரம்ப் அதிரடி.. வெடித்தது வர்த்தக போர்\nபாகிஸ்தானுடன் இனி எல்லை வர்த்தகம் இல்லை.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.. பரபரப்பு காரணம்\nகாவிரி : திமுகவின் நாளைய முழு அடைப்பு போராட்டத்துக்கு அனைத்து வணிகர் சங்கங்களும் ஆதரவு\nகேரளாவில் மத்திய அரசைக் கண்டித்து முழு அடைப்புப் போராட்டம்: போக்குவரத்து முடக்கம்\nமத்திய அரசைக் கண்டித்து இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம்.. 10 யூனியன்கள் பங்கேற்பு\nமோடியின் சுற்றுப் பயணத்தால் இந்தியாவில் ரூ.5 லட்சம் கோடி முதலீடு.. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒப்புதல்\nபாகிஸ்தானின் எல்லைப்பகுதி வர்த்தகத்துக்கு தற்காலிகமாக இந்தியா தடை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cos.youth4work.com/ta/jobs/work-in-tiruppur-for-communication-skills", "date_download": "2019-12-10T21:20:07Z", "digest": "sha1:UVSEFSLU2W5OYCJWSHZZ7T6H32QP7I7F", "length": 12294, "nlines": 259, "source_domain": "www.cos.youth4work.com", "title": "Jobs in Tiruppur for Communication skills jobs", "raw_content": "\nஇளைஞருக்கு 4 வேலை இலவச பதிவு\nமுன் மதிப்பீட்டு விவரங்களைத் தொடர்புகொள்க\n | ஒரு கணக்கு இல்லை \nமுன் மதிப்பீட்டு விவரங்களைத் தொடர்புகொள்க\nதொழில் பற்றி வேடிக்கையான உண்மைகள் உள்ள tiruppur communication skills தொழில்முறையாளர்களுக்கான\nவேலை வாய்ப்புகள் பற்றி - உள்ளன மொத்த 1 (0%) வேலைகள் வெளியிடப்பட்டது ஐந்து COMMUNICATION SKILLS இல் வல்லுநர் tiruppur மொத்த 77780 வேலை வாய்ப்புகளை வெளியே. கண்டு & பின்பற்றவும் இந்த 1 நிறுவனம் க்கான உள்ள tiruppur உள்ள COMMUNICATION SKILLS அவர்களுக்கு அறியப்பட வேண்டும் துளைகள் கிடையாது என்று.\nபோட்டி வேலை கோருபவர்களின் பற்றி - இந்தச் 1078 (0.02%) உறுப்பினர்கள் உள்ள 4 வேலை மொத்த 4520328 வெளியே இளைஞர் வேண்டும் உள்ள tiruppur 77780. பதிவு & உங்கள் இளமை 4 வேலை சுயவிவரத்தை உருவாக்க, முன்னோக்கி பெற, கவனிக்க மற்றும் உங்கள் திறமைகளை அறிய.\nஒரு வேலைக்கு சாத்தியமான 1078 சாத்தியமான வேலை தேடுபவர்களுடன் உள்ள tiruppur ஐந்து COMMUNICATION SKILLS. சிறந்த வேலைகளை பெற வேகமாக கீழே விண்ணப்பிக்கவும்.\nஇது சந்தைப் படிப்பு ஆகும், இது வேலை வாய்ப்புகளை ஒப்பிடுகையில் வேலை தேடும் எண்ணிக்கையை ஒப்பிடும். வேலை ஒன்றுக்கு வேட்பாளர்கள் பகுப்பாய்வு சராசரியாக சுமார் உள்ளன என்று வெளிப்படுத்துகிறது 1078 ஒவ்வொரு COMMUNICATION SKILLS வேலைகள் சாத்தியம் வேலை தேடுவோரின் in TIRUPPUR.;\nகிடைக்கக்கூடிய communication skills மற்றும் கோரி அதாவது மொத்த வேலை வாய்ப்புகளில் வழங்கல் அதாவது இருக்கும் திறமைகளை இடையே பெரிய குறைபாடாகும் உள்ளது.\nவேலை தேடலுக்கும் வேலைகளுக்கும் இடையில் உள்ள விகிதம் ஒரேமாதிரியாகும்.அதனால் நீங்கள் அதைச் செல்ல மற்றும் அதை அடைய ஒரு தங்க வாய்ப்பைப் பெற்றிருக்கிறீர்கள். .\nவேலை தேடுவோர்க்கு எதிராக வேலைகள் - பகுப்பாய்வு\ncommunication skills க்கான வேலைவாய்ப்புகளின் சராசரி எண்ணிக்கை, சராசரியாக வேலைகள் கிடைக்கவில்லை. எனவே நீங்கள் கடுமையான போட்டியைக் கொண்டிருக்கின்றீர்கள்.\n7 ஆண்டுகளுக்கு மேலாக மூத்தவர்..\nபணியமர்த்தல் communication skills இல் வல்லுநர் நிறுவனங்கள் tiruppur\nஇந்த நிறுவனங்களைப் பின்தொடர்ந்து, மேம்படுத்தப்பட்டு, எச்சரிக்கைகள் கிடைக்கும். அனைத்து நிறுவனங்கள் கண்டறியவும் இங்கு\nபதிவு மூலம் நிறுவனங்களுக்கு உங்கள் சுயவிவர காட்சிப்படுத்தவும் இலவச . இளைஞர் 4 பணி முதலாளிகள் முதலாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குநர்களுக்கு மற்றும் இந்த மேடையில் தங்களது திறமைக்கு தகுதிபெற்ற தனிப்பட்ட நபர்களுக்கு எளிதில் உதவுகிறது.\nCommunication Skills வேலைகள் Tiruppur க்கு சம்பளம் என்ன\nCommunication Skills Jobs வேலைகள் In Tiruppur க்கான முதலாளிகள் என்ன கல்வித் தகுதிகள்\nஎன்ன வேலைகள் மற்றும் திறமைகள் Communication Skills வேலைகள் In Tiruppur\nCommunication Skills வேலைகள் In Tiruppur வேலை செய்ய சிறந்த நிறுவனங்கள் யாவை\nCommunication Skills வேலைகள் In Tiruppur நேரடியாக பணியமர்த்துவதற்கு சிறந்த திறமையான மக்கள் யார்\nஎங்களை பற்றி | பிரஸ் | எங்களை தொடர்பு | வேலைவாய்ப்புகள் | வரைபடம்\nமுன் மதிப்பீட்டு விவரங்களைக் கொடுத்தல்\ny மதிப்பீடு - விருப்ப மதிப்பீடு\n© 2019 இளைஞர் 4 வேலை. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polymath8.com/2019/06/blog-post_88.html", "date_download": "2019-12-10T21:33:26Z", "digest": "sha1:WKXIMDSLBPP7PZG3N7N22GKZIRM3VQ6X", "length": 16624, "nlines": 120, "source_domain": "www.polymath8.com", "title": "முஸ்லிம் இளைஞர் ஜார்கண���டில் அடித்துக் கொலை - பின்னணி தகவல்கள் - Polymath 8", "raw_content": "\nHome > India > அரசியல் > குற்றங்கள் > செய்திகள் > தமிழ் > முஸ்லிம் இளைஞர் ஜார்கண்டில் அடித்துக் கொலை - பின்னணி தகவல்கள்\nமுஸ்லிம் இளைஞர் ஜார்கண்டில் அடித்துக் கொலை - பின்னணி தகவல்கள்\n5:50 AM India, அரசியல், குற்றங்கள், செய்திகள், தமிழ்\n\"அது ஜுன் மாதம் 17ஆம் நாள் இரவு; என்னுடைய கணவன் ஜம்ஷேபுரில் இருந்து கிராமத்திற்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தார். அப்போது கத்கி டீஹ் கிராமத்தைச் சேர்ந்த சிலர் வந்து, அவரை சுற்றி வளைத்துக் கொண்டார்கள். திருட்டுப் பழியை சுமத்தி இரவு முழுவதும் மின்சார கம்பத்தில் கட்டி வைத்து, அடித்து உதைத்திருக்கிறார்கள். ஜெய் ஸ்ரீராம் மற்றும் ஜெய் ஸ்ரீ ஹனுமான் என்று சொல்லுமாறு கட்டாயப்படுத்தி இருக்கின்றனர். ஆனால் அவர் அப்படி சொல்ல மறுத்ததற்கு மோசமாக அடித்தார்கள். காலையானதும் அவரை சராய்கேலா போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்திருக்கிறார்கள். தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எதையுமே எடுக்காத போலீசார், எனது கணவரை திருடன் என்று முத்திரைக் குத்தி சிறைக்கு அனுப்பி விட்டார்கள். அவருக்கு உடம்பில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அதனால்தான் அவர் இறந்து விட்டார்\"\nஷாயிஸ்தா பர்வீன் இதைச் சொல்லிக் கொண்டே தலையில் அடித்துக் கொண்டு அழுகிறார். திருமணமாகி சில மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், அவரின் இந்த நிலைமையை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தின் சராய்கேலா மாவட்டத்தில் உள்ள கதம்டீஹா கிராமத்தை சேர்ந்தவர் தான் தப்பேஜ் அன்ஸாரி.\nபிபிசியிடம் பேசிய ஷாயிஸ்தா, \"நான் போலீசாரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தேன். அவர்கள் அதை பதிவு செய்து, எனக்கு நியாயம் வழங்கியிருக்க வேண்டும். தப்ரேஜுக்கு 24 வயதுதான் ஆகிறது. அவரை கொலை செய்துவிட்டார்கள். இந்த விவகாரத்தில் போலீசும், சிறை நிர்வாகமும் அலட்சியமாக இருக்கின்றனர். எங்கள் புகாரை உயர் நிலையில் விசாரிக்க வேண்டும்\" என்கிறார் அவர்.\nஊடகங்களிடம் பேசிய சராய்கேலா காவல் நிலைய பொறுப்பாளர் அவினாஷ் குமார், \"தாத்கீடீஹ் கிராமத்தை சேர்ந்தவர்கள், தப்ரேஜ் அன்ஸாரி திருடியதாக சொல்லி பிடித்து வந்தார்கள். தாத்கீடீஹில் கமல் மொஹ்தா என்பவரின் வீட்டு மாடியில் இருந்து குதித்துச் செல்வதைப் பார்த்து கிராம மக்கள் அவரை பிட���த்து வந்தார்கள். அவருடன் அப்போது வேறு இரண்டு பேரும் இருந்தார்கள். அவர்கள் தப்பித்து போய்விட்டார்கள்.\"\nதப்ரேஜை மட்டும் கிராமத்தினர் பிடித்துவிட்டார்கள். பிறகு அவர்கள் எங்களிடம் வந்து ஒப்படைத்து விட்டார்கள். இதில் போலீசார் அலட்சியம் காட்டினார்கள் என்று சொல்வதற்கான வாய்ப்பே இல்லை\" என்று அவர் சொல்கிறார்.\nஇங்கு தப்ரேஜின் மரணத்திற்கு பிறகு, அவரது சடலத்தை பிரேத பரிசோதனை செய்வதற்காக, சிறை அதிகாரிகள் சராய்கேலா சதர் மருத்துவமனைக்கு எடுத்து சென்றபோதுதான் பிரச்சனை வெடித்தது. பிறகு, அங்கிருந்து தர்பேஜின் சடலம், ஜம்ஷேத்புருக்கு அனுப்பப்பட்டது.\nஇதற்கிடையில் தப்ரேஜ் அன்சாரியை அடித்தபோது எடுக்கப்பட்ட இரண்டு வீடியோக்கள் வைரலாகின. அதில் கிராம மக்கள் சேர்ந்து அவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடிக்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.\nமுதலில் அவரிடம் பெயர் கேட்கப்படுகிறது. பிறகு, ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ஹனுமான் என்று சொல்லச் சொல்கிறார்கள்.\n'கும்பல் கொலை' குற்றம்சாட்டப்பட்டவர்களை பாஜக அமைச்சர்கள் அரவணைப்பது ஏன்\nஅங்கன்வாடி முதல் அசோக் கொலை வரை - சாதியின் பங்கு என்ன\nஇந்த வீடியோவில் சில பெண்களும் இருப்பது தெரிகிறது. இந்த வீடியோவை பார்த்த சில விவரம் அறிந்தவர்கள், சராய்கேலா கர்சாம்பாவின் காவல்துறை கண்காணிப்பாளரிடம் வீடியோவை கொடுத்தார்கள்.\nஜார்கண்டில் கும்பலால் அடித்து கொலைச் செய்யப்படும் சம்பவங்கள் அவ்வப்போது ஆங்காங்கே வெளியாகும் செய்திதான். ஜார்கண்ட் பொதுமக்கள் உரிமை இயக்கத்தின் அறிக்கையின்படி, தற்போதைய பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் குறைந்தது 12 பேர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.\nஅதில் இரண்டு பேர் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள், எஞ்சிய பத்து பேரும் முஸ்லிம்கள். பொதுவாக மதரீதியிலான பகைமை அதிகரிக்கும் போதும், குற்றவாளிகள், பாஜக மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அல்லது அவர்களுடைய தோழமை நிறுவனமாக இருக்கும் போதும், இது போன்ற கும்பல் தாக்குதலும், கொலையும் தொடர்கின்றன.\nராம்கட்டில் அலீமுதீன் அன்ஸாரி கும்பலால் அடித்து கொல்லப்பட்ட பிறகு, குற்றவாளிகள் என கூறப்பட்டவர்களுக்கு, உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தபோது மலர்மாலை போட்டு வரவேற்றவர், நரேந்திர மோதி தலைம���யிலான அமைச்சரவை உறுப்பினர்களில் ஒருவர். அவர்தான் அப்போதைய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா. இது தொடர்பாக அவரை பலரும் விமர்சித்திருந்தார்கள்.\nஇதன் பிறகும், பிபிசியிடம் பேசியபோது அவர் சொன்ன மற்றொரு விஷயம் ஆச்சரியமளித்தது. அது என்ன தெரியுமா கும்பல் படுகொலை செய்த குற்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கு நடத்துவதற்காக அவர் நிதியுதவியும் செய்திருக்கிறார் என்பது.\nசவுதி விமான நிலையம் மீது தாக்குதல்\nசனா:சவுதி அரேபியாவின் விமான நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹவுதி போராளிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு ...\nஇலங்கையில் தாக்குதல் நடத்தியவர்களின் சொத்து விவரங்கள் வெளியீடு\nபடத்தின் காப்புரிமை CARL COURT இலங்கையில் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பின் சொத்து விவரங்கள் குறித்த...\nதிட்டக்குடி அருகே சினிமாவை மிஞ்சிய சம்பவம்: துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து காதல் ஜோடி தற்கொலை\nராமநத்தம், திட்டக்குடி அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு. இவரது மகன் சிவரஞ்சன் (வயது 18). இவர் கீழகல்பூண்டியில் உள்ள அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pettagum.blogspot.com/2016_01_10_archive.html", "date_download": "2019-12-10T22:59:02Z", "digest": "sha1:H2WPP7PZVOSMLSR24G3I2I6G3VTMSQJZ", "length": 36706, "nlines": 606, "source_domain": "pettagum.blogspot.com", "title": "2016-01-10 | பெட்டகம்", "raw_content": "\nவங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nகட்டாயம் இதை பார்த்து புரிந்துகொள்ளுங்கள் மக்களே\nகட்டாயம் இதை பார்த்து புரிந்துகொள்ளுங்கள் மக்களே\nவாடகை கார்... பலே வருமானம்\nவாடகை கார்... பலே வருமானம் அறிமுகம் வணக்கம். நான் சரண்யா. தஞ்சாவூர், சாஸ்திரா காலேஜ்ல இறுதியாண்ட...\nபுளியானம் தேவையானவை : கெட்டி புளிக்கரைசல் - அரை கப், சீரகம் - ஒரு ஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 6, கறிவேப்பில...\nபீட்ருட் வெல்ல அடை... பிரமாத சுவை\nபீட்ரூட் வெல்ல அடை தேவையானவை : பீட்ரூட் துருவல் - 2 கப், பால் - ஒரு கப், பச்சரிசி மாவு - 2 கப், கோதுமை மாவு - அரை கப், பால் பவுடர் ...\nவாசகிகள் க��மணம் வரகரிசி இட்லி உப்புமா தேவையானவை : வரகரிசி - ஒரு கப், துவரம்பருப்பு - அரை கப்,...\n மா ர்பகப் புற்றுநோய் பற்றிய மருத...\n கீரைகள் எல்லாமே சத்துகள் நிறைந்தவையே அந்த வகையில் சாதாரணமாக வ...\nஎலெக்ட்ரானிக் பொருட்கள்... சர்வீஸ் செய்வது எப்படி..\nஎலெக்ட்ரானிக் பொருட்கள்... சர்வீஸ் செய்வது எப்படி.. ஆலோசனை ச மீபத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்...\nஉங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா அதை வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்\nஉங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா அதை வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம் அதை வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்\nஅருமையான லாபம் கொடுக்கும் ஆட்டுக்கிடா வளர்ப்பு..\nஅருமையான லாபம் கொடுக்கும் ஆட்டுக்கிடா வளர்ப்பு.. ஆட்டுப்பண்ணை 'மாடு மறுவருஷம்... ஆடு அவ்வருஷ...\n ம ழை மற்றும் குளிர் காலங்களில் புளி பிசுபிசுப்பாகவோ அல்லது ஈரமாகவோ இருக்கும். இதைத்...\nசிறுதானிய ரெசிப்பிக்கள் பனிவரகுச் சர்க்கரைப் பொங்கல் கம்புரவை வெண்பொங்கல் குதிரைவாலி புதினா சாதம் தினை தேங்காய் சா...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா கவலை வேண்டாம். அனைத்து பிளாக்கர் வாசகர்களும் அறிய வேண்டிய செய்தி.... தங்களின...\n“பப்பாளி இருக்கும் வீட்டில் நோயாளி இல்லை” பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்\nபாப்பாளி பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும�� பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள்...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\nஎந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nஅருமையான உருண்டைக் குழம்பு--சமையல் குறிப்புகள்,\nஉருண்டை குழம்பு என்பது மிகவும் சுவையானதாகவும் தினமும் பருப்பு சாம்பார் காரக்குழம்பு என வைப்பவர்களுக்கு இந்தக் குழம்பு வித்தியாசமானதாக இரு...\nகட்டாயம் இதை பார்த்து புரிந்துகொள்ளுங்கள் மக்களே\nவாடகை கார்... பலே வருமானம்\nபீட்ருட் வெல்ல அடை... பிரமாத சுவை\nஎலெக்ட்ரானிக் பொருட்கள்... சர்வீஸ் செய்வது எப்படி....\nஉங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா\nஅருமையான லாபம் கொடுக்கும் ஆட்டுக்கிடா வளர்ப்பு..\nபத்திய சமையல் / கூரவு தோசை / கார சட்னி / புளி இல்ல...\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வ���ிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்பு���ள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்���ள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/14899-comet-set-for-near-earth-flyby-next-week.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-10T21:56:14Z", "digest": "sha1:LAJL7JB4T22FNFRFT7TCNW2YMXHPSELD", "length": 9932, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புத்தாண்டு முதல் வாரத்திலே பூமிக்கு மிக அருகில் கடக்கவுள்ள வால் நட்சத்திரம்..! | Comet set for near-Earth flyby next week", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nபுத்தாண்டு முதல் வாரத்திலே பூமிக்கு மிக அருகில் கடக்கவுள்ள வால் நட்சத்திரம்..\nபுத்தாண்டு தொடக்கத்தில் பூமிக்கு மிக அருகில் வால் நட்சத்திரம் ஒன்று கடந்து செல்ல உள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஜனவரி மாதம் முதல் வாரத்தில் C/2016 U1 NEOWISE எனப் பெயரிடப்பட்டுள்ள வால் நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். NEOWISE என்ற தொலைநோக்கியின் மூலம் இந்த வால் நட்சத்திரம் கண்டறியப்பட்டுள்ளது.\nஎரிக்கல் மற்றும் வால் நட்சத்திரங்களின் பயணங்கள் குறித்து ஆய்வு செய்ய NEOWISE என்ற தொலைநோக்கியை விண்வெளிக்கு நாசா அனுப்பியது. இதன் ஆய்வின்படி ஜனவரி முதல் வாரத்தில் பூமிக்கு மிக அருகில் வால் நட்சத்திரம் ஒன்று கடந்து செல்ல உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வால் நட்சத்திரமானது மிகவும் பிரகாசமாக இருக்கும் எனவும் பைனாக்குலர் கருவி மூலம் காணமுடியும் எனவும் நாசா விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nபூமிக்கு மிக அருகில் உள்ள கோளான புதன் வழியாக கடந்து செல்லும் இந்த நட்சத்திரத்தால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nவருமான வரித்துறை முன் இன்று மீண்டும் ஆஜராகிறார் விவேக்\nஉள்ளாட்சி நிர்வாகங்களுக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பணிகாலம் இன்றுடன் நிறைவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஐடி ரெய்டு: சிறையில் சசிகலா வழக்கறிஞர்களுடன் ஆலோசனை\nகோடநாடு எஸ்டேட்டில் 5வது நாளாக இன்றும் சோதனை\nதிவாகரனுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நிறைவு\nசூரியக் குடும்பத்தை கடந்த முதல் அண்டவெளி குறுங்கோள்\nமருந்துகளை பரிந்துரைக்க டாக்டர்களுக்கு பல கோடி பரிமாற்றம்\nகர்நாடக அமைச்சர் வீடுகளில் 4ஆவது நாளாக தொடரும் சோதனை\nஇன்றுடன் முடிகிறது வருமான வரி தாக்கல் செய்யும் காலக்கெடு (வீடியோ)\nபினாமி சொத்துகளை முடக்குவதில் மும்முரம் காட்டும் வருமானவரித்துறை\nRelated Tags : Comet , earth , nasa , neowise , நாசா விண்வெளி ஆய்வு மையம் , வால் நட்சத்திரம்\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவருமான வரித்துறை முன் இன்று மீண்டும் ஆஜராகிறார் விவேக்\nஉள்ளாட்சி நிர��வாகங்களுக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பணிகாலம் இன்றுடன் நிறைவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2019/01/blog-post_76.html", "date_download": "2019-12-10T22:57:06Z", "digest": "sha1:CBGK7TRBWDB4QJRHBNQ375QW4COOLUGK", "length": 23337, "nlines": 34, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "பிளாஸ்டிக் ஆதிக்கத்தில் இருந்து பசுமைச்சூழலை நோக்கி...!", "raw_content": "\nபிளாஸ்டிக் ஆதிக்கத்தில் இருந்து பசுமைச்சூழலை நோக்கி...\nபிளாஸ்டிக் ஆதிக்கத்தில் இருந்து பசுமைச்சூழலை நோக்கி... முனைவர் சவுந்தர மகாதேவன், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி. “து ணிப்பை என்பது எளிதானது, தூர எறிந்தால் உரமாவது, பிளாஸ்டிக் என்பது அழகானது, விட்டு எறிந்தால் விஷமாவது, ஆகவே முனைவர் சவுந்தர மகாதேவன், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி. “து ணிப்பை என்பது எளிதானது, தூர எறிந்தால் உரமாவது, பிளாஸ்டிக் என்பது அழகானது, விட்டு எறிந்தால் விஷமாவது, ஆகவே தாங்கள் பாத்திரங்கள் கொண்டுவந்து பார்சல்களுக்கு ஐந்து சதவீதம் தள்ளுபடி பெறுங்கள்’ என்று எழுதிவைத்து திருநெல்வேலியில் உள்ள உணவகங்கள் புத்தாண்டின் முதல் நாளிலேயே பிளாஸ்டிக் எதிர்ப்புக்கு எதிரான தங்கள் அதிரடி நடவடிக்கையைத் தொடங்கிவிட்டன. கால் நூற்றாண்டு காலம் தமிழகமெங்கும் ஆக்கிரமித்து வந்த 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்த நிலையில் எல்லா இடங்களிலும் மாற்றத்தைக் காணமுடிந்தது. பழைய செய்தித்தாள்களைக் கொண்டு காகிதப் பைகள் தயாரிக்கும் பணியை மகளிர் சுயஉதவிக் குழுக்கள் செய்யத் தொடங்கிவிட்டன. சென்னை கோயம்பேடு மார்க்கெட் வாசலில் பத்து ரூபாய்க்கு துணிப்பைகள் கிடைக் கின்றன. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதால் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைகள்கூடக் காகிதப் பொருட்கள் விற்கும் கடைகளாக மாற்றுரு பெற்றன. காபி விற்கும் தேநீர் கடைகளில் கண்ணாடிக் குவளைகளைத் தவிர்த்து சில்வர் பித்தளை டபாரா டம்ளர்களை அதிகமாய் காண முடிந்தது. பார்சல் காபி வாங்கிச் செல்வோருக்காக கடையின் முன்பகுதியில் தூக்குச்சட்டிகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன. லாலா கடைகளில் பனையோலைப் பெட்டிகளில் இனிப்பும��� பிறபண்டங்களும் தரப்படுகின்றன. திருநெல்வேலி அல்வாவை வாழை இலையில் வைத்து காகிதத்தில் கட்டிவிற்கின்றனர். கருப்பட்டியும், மண்டை வெல்லமும் பனையோலைப் பெட்டிகளில் நிரப்பித் தரப்படுகின்றன. பூக்கடைகளில் வாழையிலைகளிலும் தாமரை இலைகளிலும் பூக்கள் கட்டித் தரப்படுகின்றன. துணிக்கடைகளில் காக்கிநிறக் காகிதப் பைகளும், துணிப்பைகளும் நடைமுறைக்கு வந்துவிட்டன. உட்புறம் மெழுகு பூசப்பட்ட தேநீர்க் குவளைகளுக்குப் பதில் சிறு மண் குவளைகளைச் சில தேநீர்க்கடைகள் பயன்படுத்துவதைக் காணமுடிந்தது. பிளாஸ்டிக் தட்டுகளில் உணவுப்பொருட்களை வைத்து தரும் கையேந்தி பவன் கடைகள் பாக்குத் தட்டுகளுக்கு மாறியுள்ளன. இளநீர்க் கடைகளில் உறுஞ்சு குழல்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால் சில்வர் செம்புகளில் ஊற்றி விற்கிறார்கள். சாத்தூர் எண்ணெய்க் கடைகளில் இன்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மண் பானையில் எண்ணெய் விற்கிறார்கள், பிளாஸ்டிக் டின்களுக்குப் பதிலாக தகர டின்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்பட்ட தோசைமாவு மண்பானைகளில் வைத்து பாத்திரங்களில் விற்கப்படுகின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் துணிப்பை வைத்திருப்பதைக் காணமுடிந்தது. வீடுகளில் பால் பாக்கெட்டுகள் போட வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பெட்டிகளுக்குப் பதிலாகத் தாம்பூலம் போட்டு தரப்பட்ட துணிப்பைகளைக் காண முடிந்தது. பிளாஸ்டிக் பொருட்களின் தடை, முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா தாங்கள் பாத்திரங்கள் கொண்டுவந்து பார்சல்களுக்கு ஐந்து சதவீதம் தள்ளுபடி பெறுங்கள்’ என்று எழுதிவைத்து திருநெல்வேலியில் உள்ள உணவகங்கள் புத்தாண்டின் முதல் நாளிலேயே பிளாஸ்டிக் எதிர்ப்புக்கு எதிரான தங்கள் அதிரடி நடவடிக்கையைத் தொடங்கிவிட்டன. கால் நூற்றாண்டு காலம் தமிழகமெங்கும் ஆக்கிரமித்து வந்த 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்த நிலையில் எல்லா இடங்களிலும் மாற்றத்தைக் காணமுடிந்தது. பழைய செய்தித்தாள்களைக் கொண்டு காகிதப் பைகள் தயாரிக்கும் பணியை மகளிர் சுயஉதவிக் குழுக்கள் செய்யத் தொடங்கிவிட்டன. சென்னை கோயம்பேடு மார்க்கெட் வாசலில் பத்து ரூபாய்க்கு துணிப��பைகள் கிடைக் கின்றன. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதால் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைகள்கூடக் காகிதப் பொருட்கள் விற்கும் கடைகளாக மாற்றுரு பெற்றன. காபி விற்கும் தேநீர் கடைகளில் கண்ணாடிக் குவளைகளைத் தவிர்த்து சில்வர் பித்தளை டபாரா டம்ளர்களை அதிகமாய் காண முடிந்தது. பார்சல் காபி வாங்கிச் செல்வோருக்காக கடையின் முன்பகுதியில் தூக்குச்சட்டிகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன. லாலா கடைகளில் பனையோலைப் பெட்டிகளில் இனிப்பும் பிறபண்டங்களும் தரப்படுகின்றன. திருநெல்வேலி அல்வாவை வாழை இலையில் வைத்து காகிதத்தில் கட்டிவிற்கின்றனர். கருப்பட்டியும், மண்டை வெல்லமும் பனையோலைப் பெட்டிகளில் நிரப்பித் தரப்படுகின்றன. பூக்கடைகளில் வாழையிலைகளிலும் தாமரை இலைகளிலும் பூக்கள் கட்டித் தரப்படுகின்றன. துணிக்கடைகளில் காக்கிநிறக் காகிதப் பைகளும், துணிப்பைகளும் நடைமுறைக்கு வந்துவிட்டன. உட்புறம் மெழுகு பூசப்பட்ட தேநீர்க் குவளைகளுக்குப் பதில் சிறு மண் குவளைகளைச் சில தேநீர்க்கடைகள் பயன்படுத்துவதைக் காணமுடிந்தது. பிளாஸ்டிக் தட்டுகளில் உணவுப்பொருட்களை வைத்து தரும் கையேந்தி பவன் கடைகள் பாக்குத் தட்டுகளுக்கு மாறியுள்ளன. இளநீர்க் கடைகளில் உறுஞ்சு குழல்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால் சில்வர் செம்புகளில் ஊற்றி விற்கிறார்கள். சாத்தூர் எண்ணெய்க் கடைகளில் இன்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மண் பானையில் எண்ணெய் விற்கிறார்கள், பிளாஸ்டிக் டின்களுக்குப் பதிலாக தகர டின்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்பட்ட தோசைமாவு மண்பானைகளில் வைத்து பாத்திரங்களில் விற்கப்படுகின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் துணிப்பை வைத்திருப்பதைக் காணமுடிந்தது. வீடுகளில் பால் பாக்கெட்டுகள் போட வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பெட்டிகளுக்குப் பதிலாகத் தாம்பூலம் போட்டு தரப்பட்ட துணிப்பைகளைக் காண முடிந்தது. பிளாஸ்டிக் பொருட்களின் தடை, முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதை மேற்பார்வை செய்ய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் சென��னை தலைமைச் செயலகத்தில் கூட்டங்கள் நடத்தப்பட்டுக் கண்காணிக்கப் படுகின்றன. எல்லாம் பிளாஸ்டிக் மயம் என்று ஆனதன் விளைவை இந்த உலகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் அரசு நினைத்தால் மட்டும் அவற்றை ஒழித்துவிட முடியுமா என்பதை மேற்பார்வை செய்ய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டங்கள் நடத்தப்பட்டுக் கண்காணிக்கப் படுகின்றன. எல்லாம் பிளாஸ்டிக் மயம் என்று ஆனதன் விளைவை இந்த உலகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் அரசு நினைத்தால் மட்டும் அவற்றை ஒழித்துவிட முடியுமா முப்பதாண்டுகளுக்கு முன்னால் பிளாஸ்டிக் இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்தோமே முப்பதாண்டுகளுக்கு முன்னால் பிளாஸ்டிக் இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்தோமே நம் ஒவ்வொருவருக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது. அன்று பல்துலக்கும் பிளாஸ்டிக் பிரஷ்கள் இல்லை. எடுப்புச் சாப்பாடு கொண்டு செல்ல, காபி வாங்க, கொதிக்கும் தேநீர் வாங்க, பாலிதீன் கவர்கள் இல்லை. கடைக்குக் கொண்டு செல்வதற்கென்றே எல்லோர் கைகளிலும் மஞ்சள்பைகள் இருந்தன. கரந்தபால் எந்த பிளாஸ்டிக் பையிலும் அடைக்கப்படாமல் அடுத்த ஒருமணி நேரத்தில் காபியாக டீயாக நம் வயிற்றுக்குள் போனது. அந்த நாட்களில் கண்களைக் கவரும் மால்கள் இல்லை, எதை வாங்க வேண்டுமென்றாலும் பெட்டிக் கடைகளில் தாம் நாம் நின்றிருந்தோம். முந்தைய நாளின் செய்தித்தாள்களில் எல்லாப் பலசரக்குப் பொருட்களும் பொதிந்து விற்கப்பட்டன. மேலே தொங்கிய சணல் கயிறு அப்பொருட்களைக் கூம்புப் பொட்டனமாக்கின. அன்று சர்க்கரைபயன்பாடு இந்த அளவு இல்லை, சர்க்கரை நோயும் இல்லை. ஓலைப் பெட்டிகளில் உடன்குடிக் கருப்பட்டிகள் மாநிலம் முழுக்கக் கிடைத்தது. பாக்கெட் மாவுகள் இல்லவே இல்லை. அன்றே சமைத்து அன்றே சாப்பிட்டதால் குளிர்சாதனப் பெட்டிகள் தேவையாயிருக்கவில்லை. பிளாஸ்டிக் பாய்கள் அன்று இல்லை, பத்தமடைப் பாய் விரித்து கருப்புநிற போர்வை போர்த்தி அன்று நம்மால் நிம்மதியாய் தூங்க முடிந்தது. தலைவாழை இலை போட்டுச் சாப்பிட்டதால் பிளாஸ்டிக் இலைகளுக்கு அன்று வேலை இல்லை. இலவம்பஞ்சு மெத்தை இருந்ததால் செயற்கைப் பஞ்சு மெத்தைகள் அன்று இல்லை. பிரம்பு நாற்காலிகளும் தேக்கு ஊஞ்சல்கள் இருந்ததால் பிளாஸ்டிக் சேர்களுக்குத் தேவையிருந்ததில்லை. பனையோலை வேய்ந்த வீடு, பனங்கைப்பரண், பதநீர், நுங்கு, பனங்கிழங்கு, பனையோலை விசிறி என்று நம்மால் மண்சார்ந்து வாழமுடிந்தது. இளநீர்த்துளிகள் சட்டையில் சிந்தாமல் குடிக்கத் தெரிந்ததால் ஸ்ட்ராக்களுக்கு அவசியம் இல்லாத காலம் அது. மரப்பாச்சி பொம்மைகளைக் குழந்தைகளுக்குத் தந்த நாம் இன்று அபாயமான பிளாஸ்டிக் பொம்மைகளை விளையாடத் தந்துள்ளோம். ஓடும் நதிநீரை அள்ளிப்பருகினோம், அதனால் பிளாஸ்டிக் கேன் தண்ணீருக்கு அவசியம் இல்லை, நீர் நிலைகள் காக்கப்பட்டதால் வாட்டர் பாட்டில்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீருக்கும் அவசியம் இல்லை. மையூற்று பேனாக்களை நாம் பயன்படுத்தியதால் பயன்படுத்திவிட்டுத் தூர எறியும் பேனாக்களால் பாதிப்பில்லை. மஞ்சள் பைக்கு மாறிய நெஞ்சங்களால் இந்த இனிய மண் காக்கப்படும் என்கிற நம்பிக்கையை இந்தப் புத்தாண்டு நமக்குத் தந்திருக்கிறது. இப்போது முடியாதென்றால் எப்போது முடியும் நம் ஒவ்வொருவருக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது. அன்று பல்துலக்கும் பிளாஸ்டிக் பிரஷ்கள் இல்லை. எடுப்புச் சாப்பாடு கொண்டு செல்ல, காபி வாங்க, கொதிக்கும் தேநீர் வாங்க, பாலிதீன் கவர்கள் இல்லை. கடைக்குக் கொண்டு செல்வதற்கென்றே எல்லோர் கைகளிலும் மஞ்சள்பைகள் இருந்தன. கரந்தபால் எந்த பிளாஸ்டிக் பையிலும் அடைக்கப்படாமல் அடுத்த ஒருமணி நேரத்தில் காபியாக டீயாக நம் வயிற்றுக்குள் போனது. அந்த நாட்களில் கண்களைக் கவரும் மால்கள் இல்லை, எதை வாங்க வேண்டுமென்றாலும் பெட்டிக் கடைகளில் தாம் நாம் நின்றிருந்தோம். முந்தைய நாளின் செய்தித்தாள்களில் எல்லாப் பலசரக்குப் பொருட்களும் பொதிந்து விற்கப்பட்டன. மேலே தொங்கிய சணல் கயிறு அப்பொருட்களைக் கூம்புப் பொட்டனமாக்கின. அன்று சர்க்கரைபயன்பாடு இந்த அளவு இல்லை, சர்க்கரை நோயும் இல்லை. ஓலைப் பெட்டிகளில் உடன்குடிக் கருப்பட்டிகள் மாநிலம் முழுக்கக் கிடைத்தது. பாக்கெட் மாவுகள் இல்லவே இல்லை. அன்றே சமைத்து அன்றே சாப்பிட்டதால் குளிர்சாதனப் பெட்டிகள் தேவையாயிருக்கவில்லை. பிளாஸ்டிக் பாய்கள் அன்று இல்லை, பத்தமடைப் பாய் விரித்து கருப்புநிற போர்வை போர்த்தி அன்று நம்மால் நிம்மதியாய் தூங்க முடிந்தது. தலைவாழை இலை போட்��ுச் சாப்பிட்டதால் பிளாஸ்டிக் இலைகளுக்கு அன்று வேலை இல்லை. இலவம்பஞ்சு மெத்தை இருந்ததால் செயற்கைப் பஞ்சு மெத்தைகள் அன்று இல்லை. பிரம்பு நாற்காலிகளும் தேக்கு ஊஞ்சல்கள் இருந்ததால் பிளாஸ்டிக் சேர்களுக்குத் தேவையிருந்ததில்லை. பனையோலை வேய்ந்த வீடு, பனங்கைப்பரண், பதநீர், நுங்கு, பனங்கிழங்கு, பனையோலை விசிறி என்று நம்மால் மண்சார்ந்து வாழமுடிந்தது. இளநீர்த்துளிகள் சட்டையில் சிந்தாமல் குடிக்கத் தெரிந்ததால் ஸ்ட்ராக்களுக்கு அவசியம் இல்லாத காலம் அது. மரப்பாச்சி பொம்மைகளைக் குழந்தைகளுக்குத் தந்த நாம் இன்று அபாயமான பிளாஸ்டிக் பொம்மைகளை விளையாடத் தந்துள்ளோம். ஓடும் நதிநீரை அள்ளிப்பருகினோம், அதனால் பிளாஸ்டிக் கேன் தண்ணீருக்கு அவசியம் இல்லை, நீர் நிலைகள் காக்கப்பட்டதால் வாட்டர் பாட்டில்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீருக்கும் அவசியம் இல்லை. மையூற்று பேனாக்களை நாம் பயன்படுத்தியதால் பயன்படுத்திவிட்டுத் தூர எறியும் பேனாக்களால் பாதிப்பில்லை. மஞ்சள் பைக்கு மாறிய நெஞ்சங்களால் இந்த இனிய மண் காக்கப்படும் என்கிற நம்பிக்கையை இந்தப் புத்தாண்டு நமக்குத் தந்திருக்கிறது. இப்போது முடியாதென்றால் எப்போது முடியும் நம்மால் முடியாதென்றால் யாரால் முடியும் நம்மால் முடியாதென்றால் யாரால் முடியும் பிளாஸ்டிக் இல்லா பிரபஞ்சமே நம் இலக்கு\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீத��� நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும். பண வசதி இல்லாதவர் மிகவும் சிரமப்படுவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பணம் ஒரு மனிதரின் வாழ்க்கையை உடனடியாக மாற்றிவிடும். பணம் ஒரு குடும்பத்தைக் கட்டி யெழுப்பும், காணாமல் போக்கவும் செய்யும். மக்கள் மனதில் மகிழ்ச்சி, திருப்தி போன்ற நல்லுணர்வுகளையும், பொறாமை, திருட்டு போன்ற எதிர்மறை உணர்வுகளையும் எழுப்பக்கூடியது பணம். பணம் சந்தேகமில்லாமல் ஒரு சக்திவாய்ந்த செல்வம். எனவேதான் திருவள்ளுவர், ���பொருள்’ என்ற தலைப்பை ‘அரண்’ (பாதுகாப்பு) என்ற தலைப்புக்கு அடுத்தபடியாக வைத்தார். பொருள் பற்றி வள்ளுவரின் கருத்தைப் பார்ப்போம்... ‘பொருளல்ல வரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள்.’ ஒரு சிறப்பும் இல்லாதவன் என்றால்கூட அவனுக்கு உரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தர பணத்தைவிடச் சிறந்தது வேறு எதுவும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு பணத்தின் தாக்கம் இருக்கிறது. பணம் பாதாளம் வரை பாயும் என்கின்றனர் முன்னோர். பண்டைக் காலத்திலும், செல்வ வலிமை ம…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-oviyam/1391", "date_download": "2019-12-10T22:00:18Z", "digest": "sha1:OPS44NMU2HIDW47FJTXLYJBSHJOIJQTR", "length": 6710, "nlines": 118, "source_domain": "eluthu.com", "title": "இயற்கைப் பண்ணை - மகிழ்ச்சியான சேவல் கோழிக் குடும்பம் ! ஓவியம் | நவீன ஓவியங்கள்/டிஜிட்டல் ஓவியங்கள்", "raw_content": "\nஇயற்கைப் பண்ணை - மகிழ்ச்சியான சேவல் கோழிக் குடும்பம் \n\"இயற்கைப் பண்ணை - மகிழ்ச்சியான சேவல் கோழிக் குடும்பம் \nஇப்படம் \"கோரல் டிரா 12\" \"வரைகலை மென்பொருள்\" கொண்டு சுட்டியால் வரையப் பட்டது. ஒரு முப்பரிமாணக் கூம்பு வடிவத்தை மட்டும் பயன்படுத்தி, கோரலின் பல்வேறு கருவிகளின் துணையால் தொகுக்கப் பட்ட படம்.\nதுவக்கத்தில் ஒரு வட்டத்தை மட்டும் வரைந்து கொண்டு, அதைப் படிப்படியாகத் திருத்தி அமைப்பதால் உருவானது இப்படம்.\nபதிவேற்றும் வசதிக்காக இது ஜேபிஜி கோப்பு வடிவமாக இங்குள்ளது.\nநவீன ஓவியங்கள்/டிஜிட்டல் ஓவியங்கள் 35\nநவீன ஓவியங்கள்டிஜிட்டல் ஓவியங்கள் 4\nவேளாண்மை - இயற்கை 1\nபதிவு : சந்திர மௌலீஸ்வரன்-மகி (சந்திர மௌலீஸ்வரன்-மகி ஓவியங்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2015/01/19/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-10T20:55:59Z", "digest": "sha1:YAWWKYGQ2JN5G6BHBUJCPJETXL7CRD7D", "length": 71303, "nlines": 138, "source_domain": "solvanam.com", "title": "மூன்று களவாணிகள் – சொல்வனம்", "raw_content": "\nஆ. செந்தில் குமார் ஜனவரி 19, 2015\n“எல கைலாசம் சார மழ வாரதப் பாத்தா கடயோடக் குச்சில மாத்திட்டு புதுசு கெட்டிருவ போலுக்க”சைக்கிள் ஸ்டாண்ட் போட்டவாறே வானத்தை ஏறிட்டுக் கூறினான் முருகன். ஒரு பெட்டி நிறைய நீரை சல்லடையில் அள்ளித் தெளித்தவாறே கிழக்கு நோக்கிக் கடந்தது சாரல்.மெல்லிய காற்று மேனிக்குள் அடர்த்தியாய் இறங்கியது.\n“ஓங்கண்ணுல மண்ணள்ளித் தட்ட இப்போதான் தொடங்கிருக்கு அது பொறுக்கலியால.மழ வந்தா உம் கோழியளுக்கு சீக்கு வந்துருமுன்னு வார மழய வையலாமால கோட்டிக்காரப்பயல. இன்னைக்கு நல்லா வசமா எங்கேயோ மாட்டிருக்கெ. பெட்டி புல்லா கோழியா தெரிதடே”என்ற கைலாசம் பாய்லருக்குள் மரக்கரியை நான்காவது முறையாக அள்ளித்தட்டினான்.\n“அழுது அழுதே கெடுத்துட்டியல்லா. அக்காவ காங்கல”என்றவாறே வெளியில் கிடந்த பெஞ்சில் ஒருபுறம் அமர அதன் மறுமுனை தூக்கிக் கொண்டது.” எளவு இந்த பெஞ்சத்தான் மாத்தி தொலயம்ல. சம்பாதிக்க துட்டலாம் கொண்டு எங்கல வைக்க”\n“என்னய்யா. போண்டா போட உள்ளி வெட்டிக்கிட்டு இருக்கென்”என்று அதனிடையே குரல் மட்டும் கேட்டது.\n“ஓ செரி செரி நடக்கட்டும் நடக்கட்டும். எலெ ஒரு நல்ல டீயாப் போடு.காலேலப் போட்ட அதே தூள அவிச்சி ஊத்தாத. புதுத் தூளப்போட்டுத்தா”\nகைலாசம் தோளிலிருந்த துண்டை எடுத்து உதறி மீண்டும் போட்டுக் கொண்டான். தேயிலையை மாற்றி சிறிது நேரம் வெந்நீருக்குள் ஊறப் போட்டான்.\n“இன்னைய பேப்பரு எங்கவே. காலேல அவசரத்துல கோழியளுக்கு எங்கயோ சீக்குனு போட்டுருந்தான். படிக்காம பேட்டேன்\nஉள்ளுக்குள் சுருட்டி வைக்கப்பட்டிருந்த தினத்தந்தியை நீட்டினான். கோழியைப் பற்றிய செய்தி வந்திருந்த வட்டாரச் செய்திகளுக்கு மறுபுறம் சினிமா படம் இருந்ததால் ஏற்கனவே அதை வெட்டி கடைக்கதவில் ஒட்டி விட்டான் கைலாசம்.\n“பேதியெடுக்க இந்த படத்துவள நாளைக்கு வெட்டுனா என்ன தாயோளி எதாது மருந்து கிருந்து குடுக்கணும்னு போட்ருந்துருப்பான் கெடுத்திட்டியலே கரிப்பயல”\n“ஓம் கோழியளுக்கு ஒருக்காலமும் சீக்கு வராதுல.மூக்கால அழுவாத”என்று ஆற்றிய டீக்கிளாஸை அவனருகில் வைத்தான் கைலாசம்.\n“இந்த படுக்காளிப்பயலுவ நேத்து கிட்டப்பா அண��ணாச்சி கிணத்துல மோட்ர துக்கிட்டான்னு காலேல சத்தக்காடா இருந்துச்சு என்னாச்சுல”கேட்டவாறே எழுந்து சாரத்தை விலக்கி டவுசர் பையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த ஏவிடி தேயிலை பையிலிருந்து பீடியை எடுத்து பற்ற வைத்துக் கொண்டான் முருகன்.\n“சவத்துப்பயலுவ என்னக்கி ஒத்துகிட்டானுவ இப்ப மட்டும் ஆமானு சொல்ல.போலிசுக்கு போவ பயப்புடுதான் கிட்டப்பா. எளவு போனது போட்டும் கிடக்க பச்சையள எப்பிடி காவுந்து பண்ணுததுன்னு பொலம்புதான். பாவமாதான் இருக்கு”என்ற கைலாசம் வெட்டிய உள்ளியை அள்ளி கடலை மாவோடு பிசைய ஆரம்பித்தான்.\nகண்கள் எழுத்துக்களை மெதுவாக மூளைக்குக் கடத்த, டீயும், பீடியும் நரம்பை கிளர்ச்சியுறச் செய்தன முருகனுக்கு. சூரியன் எப்.எம்மில் வெற்றி நிச்சயம் பாடல் தெளிவில்லாமல் இரைந்து கொண்டிருந்தது.\n”அந்த எளவ அமத்தித்தான் போடம்ல.என்ன கெடந்து ஒப்பாரி வக்கி”\nகடைக்கு அடுத்தாற்போலுள்ள ஆலமரத்தின் விழுதைப் பிடித்து இழுத்து ஒருவர்மேல் ஒருவர் தண்ணீர் தெறிக்குமாறு கடைக்குள் நுழைந்தனர் காமராஜ், ராமு, பட்டாணி ஆகிய மூவரும்.\n“மூணு டீ போடுவே மயிராண்டி”என்றவாறே முருகன் கையிலிருந்த பேப்பரை பிடுங்கினான் காமராஜ்.\n“எல செத்தறுதலி கொண்டால படிச்சிட்டு தாரேன்”\n“ஏழாப்பு படிக்கும்போது நீலா டிச்சரு அவ்ளொ சொன்னாவ படிக்கதுக்கு.பள்ளிக்கொடத்த அதுக்குபெறவே ஏத்தே பாக்காத நாயிலாம் இப்போ இப்டி கெடந்து படிக்கி பேப்பர”என்றான் ராமு பீடியைப் பற்றவைத்தவாறே.\n“அதான் இந்த கோழியள பிடிச்சிகிட்டு அலய வேண்டியிருக்கு. நீயென்னமோ கிழிச்ச மாதி பேசுத.ஏழுக்கும் ஒம்போதுக்கும் என்னல பெரிய வித்தியாசம்.ஆமா காலேல என்னல சண்ட போட்டுக்கிட்டு கெடந்திய”\n“அது ஒரு சப்ப மேட்டுரு பாத்துக்க.நம்ம கிட்டப்பா மோட்டர எவனோ தூக்கிட்டானாம். எவனோ இல்லாது பொல்லாது சொல்லி எங்க மூணு வேரையும் கோத்துவுடப் பாத்துருக்கானுவ.இவனும் நம்பிட்டான். செரி மயிரப்புடுங்கி பெருசா நீட்டாத.ஒரு கோட்டருக்கு தேத்து. கோழிலாம் இன்னக்கி கூடைக்கி அடங்காம கெடக்கு”என்று நெருங்கினான் ராமு.\nமூவரும் காலையில் மோட்டார் பஞ்சாயத்து முடிந்ததும் பட்டாணி காசில் குடித்திருந்தார்கள்.அது மதியம் தெளியும் போது மாட்டு வியாபாரி சண்முகம் வர அவனிடம் தரகு பார்த்து ஒரு கோட்டருக்க��� தேற்றினார்கள். அதன்பிறகு தாயம் விளையாடியதில் போதையெல்லாம் இறங்கவே கைலாசம் டீக்கடையை நோக்கி வந்தனர். அங்கு வந்ததற்கு முக்கியமான காரணமே எப்படியாவது யாரிடமாவது குடிக்கக்காசு பார்த்துவிடலாம் என்பதே.\n“எல கைலாசம் இந்த பயலுவ குடிச்ச டீக்கு நானே காசக் குடுத்துருதேன். நான் கெளம்புதேன் ஆள விடுங்கப்பா.நாலு போண்டா கெட்டுல சின்னப் பிள்ளியளுக்கு”\n“உங்கிட்ட என்ன பிச்சையால எடுக்கோம்”என்றான் பட்டாணி.\n“இத நான் என் வாயாலவேற சொல்லணுமால” என்று கட்டிய போண்டாவை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான் முருகன். இதற்குள் கிழக்கிலிருந்து கடையை நோக்கி தள்ளாடியவாறே வந்து கொண்டிருந்தான் குட்டி. அது பக்கத்து ஊரிலிருந்து வரும் கிளைச்சாலை.\n“எல இந்தக் கூயிமொவன் நம்மள வுட்டுட்டு போயி குடிச்சிட்டு வாராம் பாரேன். இவன இப்பிடியே வுட்டா நம்மள மதிக்கமிண்டாம்ல. இன்னக்கி ஒரு வழி பண்ணுதென் பாரு”என்று கத்தினான் ராமு.\n“எப்பா சண்ட கிண்ட போடுததா இருந்தா ஊருக்கிள போங்க. எங்கட மின்னாடி போடாதங்க. போனதடவ செல்லப்பாண்டியன் கூடபோட்ட சண்டையில ஒடஞ்ச இந்த பால் பாத்திரத்தயே மாத்தல இன்னும்”என்றவாறே வெளியே வந்தான் கைலாசம். முழங்கை அருகில் கொஞ்சம் மாவு ஒட்டிக்கொண்டிருந்தது.\n“”எல நாங்கலாம் வந்து டீ குடிக்கலனா ஓம் கடைக்கி நாயி கூட வராதல”என்றுவாறே சிரித்துக் கொண்டனர் மூவரும்.\n“என்ன அண்ணாச்சி யாவாரம் நடக்கோ”என்று எந்த பதிலுக்கும் எதிர்பார்க்காமல் சைக்கிளில் கடந்தார் கீழத்தோட்டத்து செட்டியார். ராமு காமராஜ் தோளை இடித்து செட்டியார் சென்ற திசையில் கண்காட்டினான்.\nஇவனுவட்ட வாயக்குடுத்தமுன்னா நம்ம பொழப்புல மண்ணள்ளிப் போட்டுறுவானுவ என்றெண்ணியவாறே “என்னணியும் போங்க. எனக்கு ஒய்த்திரியம் பண்ணாம இருந்தா சரி”என்றான் கைலாசம். செட்டியாருக்கு “ஆமோய்”என்ற பதில் போதுமானதாக இருந்தது.\nஅதற்குள் கடையை நெருங்கி விட்டிருந்தான் குட்டி. கருவிழிகள் ஒரு இடத்தில் நிலைகொள்ளாமல் திணறிக்கொண்டிருந்தன. இடது கையை முழங்கைக்கு மேல்வரை மடித்து விட்டிருந்தான்.வலது கையும் காலையில் அப்படியே மடிக்கப்பட்டிருந்திருக்க வேண்டும். அது இப்போது நீண்டு தொங்கிக் கொண்டிருந்தது.பத்து ரூபாய் தாள் ஒன்று பையிலிருந்து வெளியே துருத்திக் கொண்டிருந்தது.\n“தாய்ளி எங்கள வுட்டுட்டு போயி குடிக்க அளவுக்கு நீ பெரிய மயிராயிட்டியோல”என்று நாக்கைக் கடித்துக்கொண்டே குட்டியின் சட்டையைப் பிடித்தான் காமராஜ்.\n“எல காமராசு உங்கிட்ட எந்த வம்புக்கும் நா வரல. என் வழில நீ வராத.மொத சட்டயிலருந்து கைய எடு”\n“ஓன் வழில ஓன் வீட்டு நாய்கூட வராதுல கோட்டிக்காரப்பயல. இனும எண்ணக்காது வா குடிக்கபோணும்னு அப்ப விச்சிக்கிடுதேன்”\n“களவானிப்பயலுவட்ட எனக்கு என்னல சவாசம். என் நாயப்பத்தி உனக்கு என்னல தெரியும்.சம்மங்குளத்துல இருந்து கொண்டுவந்த வேட்ட சாதில. அதமாரி மொச பிடிக்க இந்த ஊர்ல நாய் இருக்கால.ஒங்கள மாதி அடுத்தவன் சாமான களவாண்டு திங்கமாட்டம்ல”\n“மயிரப்புடுங்கி செருப்பு பிஞ்சிரும் இதுக்குமேல எதாது பேசுன்னா. நாங்க களவாண்டத நீ பாத்தியால”காமராஜ் உட்கார்ந்திருந்த பெஞ்சிலிருந்து எழும்பி அடிப்பதுபோல் அருகில் சென்றான்.\n“எல சண்ட கிண்ட போடாதிய.நீ வீட்டுக்குப் போயேம்ல.ஒம்பொண்டாட்டி தேடுனா எதோ பிரச்சினயாம்லா”என்றான் கைலாசம் போண்டா மாவைவை எடுத்து எண்ணெய்க்குள் போட்டவாறே.\n“என்ன பிரச்சின. எம்பொண்டாட்டிய ராணி மாதி வச்சிருக்கென்.ஒன்னமாதி அடுப்படில போட்டு கொல்லல”என்று அவர்களை விட்டுவிட்டு கைலாசத்திடம் நெருங்கினான் குட்டி.\n“செரிப்பா நான் என் பொண்டாட்டிய கொடுமதான் படுத்துதேன். நீ உத்தமபுருசன் வீட்டுக்குப்போ”\n“போல சின்னப்பயல.நீ மயிரு வீட்டுக்கு போன்னா போயிரணுமோ”\nஅவர்கள் மூவரும் சிரித்துக் கொண்டிருந்தனர் இவனது செய்கைகளை ரசித்தவாறு.\n“உம்பொண்டாட்டி மூணு தேரம் வந்து தேடிட்டு பேட்டா.போல வீட்டப்பாத்து “என்றாள் கைலாசத்தின் மனைவி கடைக்குள் இருந்தவாறே.\n“முப்புடாதியக்கா உள்ளதான் இருந்தாவளாங்கும்.ஓஹோ போண்டாவுக்கு உள்ளி வெட்டு நடக்கோ\n“ஒம் மொவளுக்கு காச்ச அடிக்கினு சொன்னா.வீட்டுக்கு போயி என்னனு பாருல”\n“நீ சொன்னா நான் கேப்பேன். இதயே உம் புருஸன் இன்னொருதடவ சொன்னானு வையி கொதிக்க தண்ணிய தூக்கி மூஞ்சில ஊத்திப்புடுவேன்”\nஇந்தா என்று நான்கு போண்டாக்களைக் கட்டி கையில் கொடுத்தாள் முப்புடாதி.\n“நீ ஒருத்தி இந்த ஊருல இருக்கதாலதாம் இந்த ஊர்க்கு மழயே பெய்யிது பாத்துக்க.இல்லனா இந்தா நிக்கானுவளே தீஞ்சபயலுவ இவனுவ இருக்க எடத்துலலாம் மழ வருமா\n“எல கோட்டிக்காரப் பயல உ���் பொண்டாட்டி கூப்டுதா பாரு”என்றான் காமராஜ்.\nதள்ளாடியவாறே போண்டா பார்சலோடு கடந்தான்.\nமூவரும் ஏதோ தீர்மானித்தவர்களாய் குளத்துக்கரை கடந்து செட்டியார் தோப்பு வேலிக்குள் பட்டு நின்ற கள்ளியை முறித்து பாதை செய்து நுழைந்தனர். நுழைந்த இடத்தில் கடலைச்செடிக்கு அப்போதுதான் நீர் பாய்ச்சப்பட்டிருந்தது. பாத்திக்குள் மிதிக்காமல் வரப்பையடைந்து அருகிலிருந்த பெரிய மாமரத்தின் அடியில் அமர்ந்துகொண்டனர். காட்டுப்பூச்சிகள் நிசப்தம் கலைத்தன.\n“எல. செட்டியான் இப்பதான் பேருக்கான். கிட்டப்பா பயலப் பாத்தா பாவமாத்தான் இருக்கு.ஓடைக்கிள மறச்சி போட்டுருக்க அவன் மோட்டர திருப்பி அங்க கொண்டு வச்சிட்டு,செட்டியான் மோட்டுர தூக்கிருவோம் என்னல”காமராஜ் கூறியத ஆமோதிப்பதுபோல் தலையாட்டினர்.\n“இப்பம் எடுத்தம்னா மாட்டிக்கிடுவோம்.நல்லா இருட்டட்டும்.மேல மாங்கா கெடந்தா பறில பட்டாணி திம்போம்”என்ற ராமுவிடம் “இது எளவு புளிச்சி கெடக்குமே”நசுக்கிய கணேஸ் புகையிலையை உதடுக்குள் திணித்துக்கொண்டே ஏறத்தொடங்கினான் பட்டாணி.\n“எல வேலிப்பக்கம் ஒரு கண்ணு இருக்கட்டும்.செட்டியான் திரும்பி வந்துறப்போறான்”\n“நீ ஏறி பறிடே. அதெல்லாம் நாங்க பாத்துக்கிடுதோம்.பெருசா நீட்டாத”என்ற காமராஜ் குத்தவைத்தவாறு பீடியைப் பற்றவைத்தான்.\nவிறுவிறுவென பட்டாணி மரத்திலேற காமராஜ் மெல்ல பம்ப்செட் அருகில் நகர்ந்து மோட்டாரை எடுப்பதற்கான வழியைத் தேடினான். கதவிற்கு தாழ்ப்பாள் ஒன்றும் இல்லை.கதவைத் திறந்ததும் எலிகள் அங்கும் இங்கும் ஓடின.மூலையில் இருட்டிற்குள் ஏதோ நெளிந்தது. மோட்டார் அறைக்குள் இல்லை.வேகமாக வெளியே வந்து கிணற்றுக்குள் தேடினான். நீர் அடியில் தரையொட்டி கிடந்ததால் முப்பதடிக்கு கீழே உள்ள திண்டில் இருந்தது மோட்டார்.\n“எல பட்டாணி மோட்டுரு கெணத்துக்கிளலா இருக்கு.நீதான் எறங்கணும் பாத்துக்க”\n“அதுக்கென்னடே எறங்கிட்டா போச்சி”என்று கூறியவாறு தொப்பென்று குதித்தான் பட்டாணி. துண்டில் நான்கைந்து மாங்காய்கள் முணியப்பட்டு தொங்கிக்கொண்டிருந்தன. அவசர அவசரமாக வாயிலிருந்த புகையிலையை துப்பிவிட்டு ஒரு மாங்காயைக் கடித்தான் பட்டாணி.\n“ஏ அப்பா புளிப்பு உச்சிய புடுங்குத”\n“இப்பதானல போயில வச்ச. கொஞ்ச தேரம் கழிச்சி தின்னா என்ன குடிமொழுவி போயிருமாங்கும்.போ அந்த கதவுகிட்ட உப்பு பொதிஞ்சி வச்சிருக்கானுவ,எடுத்துட்டு வா”என்று மிதித்து பட்டாணியை விரட்டினான் காமராஜ். கடித்த மாங்காயோடு சென்று உப்பு பொட்டலத்தை எடுத்துவந்து தின்றனர்.\n“எல ஓடை வழியா ஒரு மையிலு நடந்தாதான் கிட்டப்பா பம்ப்செட்டுக்கு போ முடியும். அதுக்கு இடையில நாலு வயலு இருக்கு. செம்புலிங்கம் மட்டும் எத்தின மணி வர இருக்கானு சொல்ல முடியாது. அதனால பட்டாணி நீ விறுவிறுனு போயி செம்புலிங்கம் நிக்கானா பேட்டானானு பாத்துட்டு வா”கடைசி வாய் மாங்காயை கடித்துக்கொண்டே கூறினான் காமராஜ்.\n“என்னயே ஏம்ல ஏவுத.ராம போ சொல்ல வேண்டியதான”\n“புண்டேமயிறு போன வாரம் குத்தபாஞ்சான்ல ஐனூறு மீட்டரு வொயர வெட்டி ஒத்தையில கொண்டு வந்தென்.நீயும் தான பொடையில ஊத்துன. கணக்கு மயிறு பாத்தனா இதோட எந்திச்சி பேறு”ராமு அடிப்பதுபோல் கூறினான். அதோடு எதுவும் பேசாமல் விறுவிறுவென ஓடையை நோக்கி நடக்க ஆரம்பித்தான் பட்டாணி.\n“எல அவன் ஒரு லூசு பய அப்பிடிதான் பேசுவான்.சும்மா இருப்பியா.அவன் போயி யாருட்டயாது போட்டு குடுத்துட்டானு வையி. பெறவு உள்ளதான் இருக்கணும்.அஜித்துனு புது இன்ஸ்பெக்ட்ராம். வடலம்பட்டில நாலு வேற பிடிச்சி அடி கொன்னு எடுத்துருக்கான் தெரியும்ல”கிசுகிசு குரலில் கூறினான் காமராஜ்.\nதூரத்தில் ஓடை முகட்டில் பீடிக்கங்கு மட்டும் ஒற்றைப் புள்ளியாய் தெரிந்தது.”ச்ச ச்ச. நம்ம பட்டாணிய என்ன வையிதாலும் அந்த விசயத்துல மட்டும் யாருட்டய சொல்லமிண்டாம்ல. செரி வரட்டும் பாப்பம்”ராமு சமாதானப் பட்டுக்கொண்டான்.\nசிறிது நேரத்திற்குள் தடதடவென ஓடி வரும் சத்தம் தூரத்தில் கேட்கவே ராமுவும்,காமராஜும் எழுந்து நின்று கொண்டனர். அதற்குள் அவர்களை நெருங்கிவிட்டான் பட்டாணி.”எல செம்புலிங்கம் பேட்டான் பாத்துக்க. ஆனா அங்க வேற ஒரு குருப்பு ஓடைக்கிள என்னமோ பேசிட்டு இருக்கானுவ.சத்தத்த கேட்டா தெக்குத்தெரு செல்லப்பாண்டி குருப்பு மாதி இருக்குல”\n“என்ன பேசுனானுவனு கேக்காம இங்க எதுக்குல வந்த. நம்ம மோட்டரு வேற அது கிட்டதான கெடந்துது. சரி வாங்கல போவோம்”காமராஜ் கோபத்தில் வரப்பை எட்டி உதைத்தான்.\nசத்தம் வராமல் மெல்ல நடந்து அந்தப்பகுதியை அடைந்தனர். நிசப்தம். யாரையும் காணவில்லை.இரண்டு கருங்கல்லுக்கு இடையில் புதருக்கு��் மோட்டார் மூடி வைக்கப்பட்டிருந்த இடத்தைத் துலாவினர்.மோட்டார் எங்கும் அகப்படவில்லை.\n“அப்பமே சொன்னேன் எல மோட்டர இங்க வைக்கண்டாம்.பேசாம தெக்குமேட்டு வேலிக்கி கொண்டுபேருவோம்னு கேட்டாதான”ராமு விரக்தியானான்.\n“இங்கருந்து தெக்குமேடு அஞ்சி மைலு. தூக்கிட்டு போமுடியாமதான இங்க வச்சோம். பெறவு நிதானமா வந்து எடுத்துக்கிடலாம்னு. இந்த மயிராண்டிய இதவந்து எடுப்பானுவனு என்னத்த கண்டோம். சரி வா. கிட்டப்பாவுக்கு குடுத்து வைக்கல.செல்லையா மோட்டரையாது தூக்குவோம்”\n“இங்க மோட்டரு இருக்கது எப்படில கண்டுபிடிச்சிருப்பானுவ. இவனுவளுக்கு இருக்கு ஒரு நாளைக்கி”காமராஜ் தொடர்ந்தான்.\n“எல பட்டாணி மயிறு சீக்கிரம் எறங்கு.ஸ்பேனர் பைய எங்கல வச்ச”\n“இந்தா எங்கிட்டதான் இருக்கு”என்று கிணற்று திண்டிலிருந்து இறங்கத் தொடங்கினான் பட்டாணி. பாதி இறங்கும்வரை சிதிலமடைந்த படிக்கட்டுகள் இருந்தன. அதன்பின் பெரிய திண்டிலிருந்து சரிவாக சுவற்றில் புதைக்கப்பட்ட கல்லைப் பற்றிக்கொண்டுதான் மோட்டார் இருந்த திண்டிற்கு செல்ல வேண்டும் என்பதை தீக்குச்சியைப் பற்றவைத்து தெரிந்து கொண்டான். அதற்குள் பம்ப்செட்டுக்குள் கிடந்த கயிற்றை தயார் படுத்தினர் இருவரும்.\nபம்ப் செட் வாசலில் இருட்டுக்குள் சிக்காகிக் கிடந்த கயிற்றை பிரித்துக் கொண்டிருக்கையில் பொத்தென்று கேட்டது. கயிற்றை அப்படியே போட்டுவிட்டு கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தனர். நீரின் சலம்பல் மட்டும் கேட்டது.\nஎதிர்குரல் இல்லாது போகவே இருவரும் கயிற்றைப் போட்டுவிட்டு அவசர அவசரமாய் கிணற்றுக்குள் இறங்கினர். தீக்குச்சியைப் பற்றவைத்துப் பார்க்கையில் தரையொட்டிக்கிடந்த நீரோடு அசைவற்று மல்லாக்கக் கிடந்தான் பட்டாணி.\nPrevious Previous post: சென்னை புத்தக கண்காட்சி 2015\nNext Next post: இறுதிச்சுற்று சிந்தனைச்சோதனைகள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அ���ிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் ��த்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அ���ோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்��ின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா ம���ானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/recipes/veg/ragi-stuffed-idli-008340.html", "date_download": "2019-12-10T22:36:59Z", "digest": "sha1:VHAUWZSOTVHZ7YYBC5OS3SXYB7DD6C5X", "length": 13549, "nlines": 163, "source_domain": "tamil.boldsky.com", "title": "கேழ்வரகு ஸ்டப்டு இட்லி | Ragi Stuffed Idli - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n11 hrs ago இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி\n14 hrs ago திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை தரிசிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா\n14 hrs ago மிஸ் யுனிவர்ஸ் 2019 பட்டம் பெற்ற தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..\n16 hrs ago திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் - எந்த ராசிக்காரர்கள் எந்த லிங்கத்தை கும்பிடணும் தெரியுமா\nNews நான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.��.ஸ்டாலின் பேச்சு\nAutomobiles 2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...\nMovies இனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட அனிருத்\nFinance எஸ்பிஐ-யில் இவ்வளவு வாரக்கடனா.. கவலைப்படாதீங்க முந்தைய ஆண்டை விட குறைவு தான்..\nTechnology ஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு\nSports நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்\nEducation பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇட்லி என்றால் அரிசி, உளுந்து போட்டு அரைத்து எப்பொழுதும் ஒரே மாதிரியாகத் தான் செய்கின்றோம். அதற்கு பதிலாக சற்று வித்தியாசமாக, அதே சமயம் ஆரோக்கியமான ஒரு இட்லியை செய்து சாப்பிட நினைத்தால் கேழ்வரகு ஸ்டப்டு இட்லியை செய்யுங்கள்.\nஇங்கு அந்த கேழ்வரகு ஸ்டப்டூ இட்லியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா\nகேழ்வரகு மாவு - 1/2 கிலோ\nஉளுந்து - 200 கிராம்\nகொண்டைக்கடலை - 100 கிராம்\nஉப்பு - தேவையான அளவு\nமுதலில் உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுத்ததாக கேழ்வரகு மாவில் உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரந்துக் கொள்ளவேண்டும்.\nபிறகு இந்த இரண்டு கலவையையும் ஒன்றாக சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை முதல் நாள் இரவே செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nகொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் அதனை வேக வைத்து வடிகட்டி அத்துடன் மிளகாய், வெல்லம், உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.\nஇறுதியாக, இட்லித் தட்டில் எண்ணெய் தடவி முதலில் கேழ்வரகு, உளுந்து மாவு கலவையை 1/2 கரண்டி விட்டு அதன் மேல் 1/4 கரண்டி கொண்டைக்கடலை கலவையை விட்டு, மீண்டும் கேழ்வரகு, உளுந்து மாவு கலவையை 1/4 கரண்டி விட்டு இட்லியை வேக வைத்து எடுத்தால் சுவையான கேழ்வரகு ஸ்டப்டு இட்லி ரெடி....\nகாலையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் ஆயுளை பாதியாக குறைக்குமாம் தெரியுமா\nமூளை சிறப்பாக செயல்பட காலையில் குடிக்க வேண்டிய பானங்கள்\nஆண���களே, உங்கள் தொப்பையை குறைக்க இவற்றை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்...\nஇந்த உணவுகளை காலையில் சாப்பிட்டால் நீங்கள் எப்போதும் இளமையாக இருப்பீர்கள்..\nகாலையில சரியா சாப்பிடற பழக்கமே இல்லையா அப்போ உங்களுக்கு இந்த பிரச்சினை இருக்குமே\nகாலையில் இதையெல்லாம் செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு தொப்பை போடும்..\nதினமும் காலையில் பால் குடித்தாலே போதும்... சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துவிடலாம்.\nகாலை உணவை தவிர்த்தால் சர்க்கரை நோய் ஏற்படுமாம்... புதிய ஆய்வில் தகவல்..\nசர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்ற சில சிறப்பான காலை உணவுகள்\nகாலை உணவில் நாம் செய்யும் தவறுகள் \nகாலை உணவை தவிர்த்தால் இந்த நோயெல்லாம் உங்களுக்கு வரக்கூடும்\nதிங்கட்கிழமை வந்தாலே ரொம்ப சோம்பேறித்தனமா இருக்கா\nMay 26, 2015 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nதெலுங்கான என்கவுண்டர் போலவே தமிழகத்தில் நடந்த என்கவுண்டர் பற்றி தெரியுமா\nஉங்கள் காதலனின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடுவது எப்படி\nகாலை உணவாக கிச்சடி சாப்பிடுவதால் பெறும் முக்கிய நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-12-10T22:41:03Z", "digest": "sha1:RWXT6AKSZF34DAVUHXE4WDMGZCCRE3KJ", "length": 9875, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "சூப்: Latest சூப் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடயேரியா நிக்காம போய்க்கிட்டே இருக்கா இந்த 3 சூப்ல ஒன்று குடிங்க... உடனே நிக்கும்...\nவயிற்றுப் பிரச்சினைகள் இருந்தால், ஆரோக்கியமான கொழுப்பு சதவிகிதம் கொண்ட மென்மையான உணவை உட்கொள்வது நல்லது. இந்த நிலைகளில் இழந்த ஆற்றலை திரும்பப் பெ...\nஉடல் எடையை குறைத்து கச்சிதமாக வைக்க உதவும் 10 சூப் வகைகள்\nசுடச்சுட சூடான சூப் என்றாலே எல்லார்க்கும் ரொம்ப பிடிக்கும். அதிலும் அது எடையை குறைக்கும் சூப் என்றால் சொல்லவே வேண்டாம் இனி நம்ம டயட்டில் அதுவும் அ...\nஒரே வாரத்தில் 10 கிலோ உடல் எடை குறைக்க வேண்டுமா\nஒரே வாரத்தில் பத்து கிலோ எடை குறைக்க முடியுமா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழும். எல்லா டயட்டும், எல்லா உணவும் எல்லாருக்கும் ஒரே மாதிரியான பலனை அ...\nதீபாவளிக்கான ஒரு வித்தியாசமான வறுத்த குடைமிளகாய் சூப்\nதீபாவளிக்கு ஒரு ம��ழுமையான உணவை தயாரிக்கும் முன், பசியைத் தூண்டும் ஒரு சுவையான பதார்த்தத்தை தயாரிக்கலாம் அல்லவா உங்களின் பசியைத் தூண்டும் விஷயத்த...\nமழைக்காலங்களில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிலும் கீரைகளை அதிகம் உட்கொள்வது நல்லது. அதுவும் பசலைக்கீரை...\nசிம்பிளான சில வெஜிடேரியன் சூப் ரெசிபிக்கள்\nமாலையில் எப்போதும் டீ அல்லது காபி போட்டு குடிக்காமல், வீட்டிலேயே அருமையாக சூப் போட்டுக் குடிக்கலாம். அதிலும் உங்களுக்கு எந்த சூப் பிடிக்குமோ அதை க...\nமாலையில் டீ அல்லது காபி தான் குடிக்க வேண்டும் என்பதில்லை. சூப் வேண்டுமானாலும் குடிக்கலாம். சொல்லப்போனால் காபி, டீயை விட சூப் மிகவும் ஆரோக்கியமானது. ...\nடயட்டில் இருப்போர் மதிய வேளையில் உணவு உண்பதற்கு முன் சூப் குடித்துவிட்டு பின் உணவை உட்கொண்டால் உண்ணும் உணவின் அளவானது குறையும். அதிலும் ஒரு கப் மட...\nநீரிழிவு நோயாளிகளுக்கான... ப்ராக்கோலி சூப்\nகாலிஃப்ளவர் போன்று பச்சையாக இருப்பது தான் ப்ராக்கோலி. பலருக்கு இந்த ப்ராக்கோலியை எப்படி சமைப்பதென்றே தெரியாது. ஆனால் இந்த ப்ராக்கோலியைக் கொண்டு ச...\nசிறுநீரக நோயைத் தடுக்கும் மூக்கிரட்டை கீரை சூப்\nசூப் உடலுக்கு மிகவும் நல்லது. இதுவரை எத்தனையோ சூப் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் மூக்கிரட்டை கீரை கொண்டு செய்யப்படும் சூப்பில் எண்ணற்ற நன்ம...\nதற்போது மார்கெட்டில் சோளம் விலை மலிவில் கிடைப்பதால், அதனை வாங்கி வந்து, அதிலும் இளசாக இருக்கும் சோளத்தை வாங்கி வந்து, அவற்றை சூப் போன்று செய்து குழந...\nஉடல் ஆரோக்கியத்தைப் பேணி பாதுகாப்பதில் ஓட்ஸ் மிகவும் அட்டகாசமான உணவுப் பொருள். இத்தகைய உணவுப் பொருளானது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/dec/03/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-3296300.html", "date_download": "2019-12-10T20:56:28Z", "digest": "sha1:HMKBBZME62GDS3DAESOT7RMLXFYWTKS6", "length": 7912, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முன்னாள் மத்திய அமைச்சா் அருண் சௌரி மருத்துவமனையில் அனுமதி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுன்னாள் மத்திய அமைச்சா் அருண் சௌரி மருத்துவமனையில் அனுமதி\nBy DIN | Published on : 03rd December 2019 04:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுணே: முன்னாள் மத்திய அமைச்சா் அருண் சௌரி (78) திடீரென மயங்கி விழுந்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.\nமகாராஷ்டிர மாநிலம், புணேவில் ஞாயிற்றுக்கிழமை இரவு அருண் சௌரி திடீரென மயங்கி விழுந்ததையடுத்து, அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து செல்லப்பட்டாா்.\nஇதுதொடா்பாக அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவா் திங்கள்கிழமை கூறுகையில், ‘தரையில் மயங்கி விழுந்ததால் அருண் சௌரியின் தலையில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. எனினும், மயங்கி விழுந்ததை கருத்தில் கொண்டு அனைத்து விதமான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. அவா் தற்போது மருத்துவா்களின் கண்காணிப்பில் உள்ளாா்’ என்றனா்.\nகடந்த 1999-2004 ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக அருண் சௌரி பதவி வகித்தாா். பாஜக சாா்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் அவா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். பொளாதார நிபுணரான அவா், உலக வங்கியில் கடந்த 1967 முதல் 1978-ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளாா். சிறந்த எழுத்தாளராகவும் விளங்கிய அவா், ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/11914", "date_download": "2019-12-10T20:57:46Z", "digest": "sha1:IA72SNQYIICFKUBVKKMK4OAJBRZCALZU", "length": 8778, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "படித்துறை", "raw_content": "\nஉங்களைப் பற்றி ராஜாஸார் பேசியிருக்கிறார். பாருங்கள்.\nவெண்முரசு வாசகர் விவாத தளம்\nவிழா பதிவு 5, இது தமிழ்\nTags: இளையராஜா, சுட்டிகள், ஜெயமோகன்\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 15\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 60\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=7&contentid=4e49f455-904a-4d57-b6dc-4fe1a0c97bf3", "date_download": "2019-12-10T21:31:55Z", "digest": "sha1:L4ED2S755673BUTYH662FQWIJC2PTAU7", "length": 40610, "nlines": 182, "source_domain": "ponguthamil.com", "title": "Ponguthamizh.com - அகப்பக்கம்", "raw_content": "முகப்பு | தொடர்புக்கு | முதல் பக்கமாக்குக\nபுலிக் கொலை - குற்றமும் கொண்டாட்டமும்\nபுலியைக் கொல்லும்போது அது கொண்டாட்டமாகவே மாறி விடுகிறது.\n அல்லது புலியை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற உள்ளுணர்வின் தூண்டலினாலா\nகிளிநொச்சி அம்பாள்குளம் என்ற காட்டோரக் கிராமத்தினுள் புகுந்த (சிறுத்தை) புலியை 2018.06.21 இல் அந்தக் கிராமவாசிகள் அடித்துக் கொன்றனர். பிறகு அதைப் படமெடுத்து முகப்புத்தகம் உட்படச் சமூக வலைத்தளங்களில் பரவினார்கள்.\nஊருக்குள் வந்த புலியைத் தேடுவதும் பிறகு அதைச் சுற்றி வளைத்துப் பலர் தாக்குவதும் கொல்வதும் கொன்றபின் இறந்த புலியின் உடலைத் தூக்கிக் கூட்டாகக் கொண்டாடுவதும் இந்தக் காட்சிகளில் தெரிந்தன.\nகொன்ற புலியைத் தூக்கிக்கொண்டு நின்று 'செல்பி' மற்றும் 'வீடியோ' எடுத்துப் பகிரங்க வெளியில் போடுவது தற்காப்பு நிலையின் வெளிப்பாடல்ல. அது ஒரு கொண்டாட்ட மனநிலையின் வெளிப்பாடே.\nஇதைத் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக இந்தப் படங்களும் இதைப்பற்றிய விவாதங்களுமாகவே பொதுவெளி நிரம்பியது. இப்பொழுது இது சட்டப் பிரச்சினையாகவும் மாறியுள்ளது. அதாவது குற்றமாகியிருக்கிறது.\nவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம், இயற்கை பேண் விதிமுறைச் சட்டம், சூழலியல் தகவமைப்புச் சட்டம் என்ற அடிப்படைகளில் இது குற்றமாகக் கருதப்பட்டு, புலியைக் கொன்றவர்களும் அதைத் தூக்கிக் கொண்டாடியவர்களும் குற்றவாளிகளாகக் கருதப்படுகிறார்கள்.\n'புலியைக் கொன்று செல்பி – வீடியோ எடுத்து முகநூலில் பதிவேற்றி சொந்தக் காசில் சூனியம் வைத்திருக்கிறார்கள்' என இந்த நிலைமையப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் ஊடகவியலாளர் மு.தமிழ்ச்செல்வன்.\nஇப்பொழுது புலியைத் தாக்கிக் கொன்றவர்களையும் அதைப் படமெடுத்துப் பரப்பியவர்களையும் கைது செய்யும்படி ஆணையிட்டிருக்கிறது நீதிமன்றம். இதன்படி கொண்டாடியவர்களைத் தேடி வலைவிரித்திருக்கிறது பொலிஸ்.\nஇதுவரையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் விரைவில் கைது செய்யப்படலாம். அல்லது அவர்களாகவே பொலிசிலோ நீதிமன்றத்திலோ சரணடையக் கூடும்.\nஆனால், இந்தக் கைதுகள் சனங்களின் மத்தியில் பதற்றத்தையும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளன. என்றாலும் அடுத்ததாக தாங்கள் என்ன செய்வது தங்களால் என்ன செய்ய முடியும் என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் எல்லோரும்.\nஇதேவேளை 'என்னதானிருந்தாலும் புலியைத் தாக்கியிருக்கத் தேவையில்லை. கொன்றிருக்கத் தேவையில்லை. சரி தவிர்க்க முடியாத சூழலில் அப்படித்தான் பாதுகாப்பின் நிமித்தமாகக் கொன்றிருந்தாலும், கொன்ற பிறகு அதை இப்படிக் கொண்டாடியிருக்கவே கூடாது' என்கின்றனர் பலர்.\nஏனென்றால், புலி (சிறுத்தை) இலங்கையில் அரியவகை உயிரினம் என்பது ஒரு காரணம். இலங்கையில் மட்டுமல்ல, உலகிலேயே அருகிவரும் உயிரினங்களில் ஒன்றும் கூட. இந்தோனேசியா, இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில்தான் இந்த வகைப் புலிகள் உள்ளன. அதுவும் மிகக் குறைந்தளவு பரம்பலையே கொண்டிருக்கின்றன. இதனால் இவற்றின் பெருக்கத் தொகை வீழ்ச்சி நிலையிலேயே உள்ளது. இதன் காரணமாக சர்வதேச இயற்கை பேண் சமவாயத்தினால் அருகி வரும் நிலையை உள்ள இனமாக இந்தப் புலியினம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.\nஆகவே இவ்வாறான அரியவகை உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டுமே தவிர, எந்த நிலையிலும் அவற்றை அழிக்கக் கூடாது.\nஉயிரினங்களின் பாதுகாப்பு என்பது ஒரு வகையில் நமது பாதுகாப்பும்தான். அது சிதையுமாக இருந்தால் இயற்கையின் அனைத்துத் தளங்களிலும் சிதைவுகள் உண்டாகும். இயற்கையின் சமநிலைக் குலைவு நேரடியாகவே சூழலைத் தாக்கும். அதைத் தடுத்து நிறுத்துவது கடினம்.\nஇயற்கையானது உயிரினங்களிடையே சமனிலையைப் பேணுவதற்கான தகவமைப்பை தன்னகத்திலே கொண்டுள்ளது. உணவுச் சங்கிலி முறைமை அதிலொன்று. மரங்களும் தாவரங்களும் பெருகாதிருக்க தாவர உண்ணிகளை இயற்கை உருவாக்கியுள்ளது. இந்தத் தாவர உண்ணிகளால் காடு அழியாமலிருக்க விலங்குண்ணிகளை அது உருவாக்கியிருக்கிறது. விலங்குண்ணிகள் வலிமையாக இருந்தால்தான் வேட்டையாடலாம். அப்படி வலிமையாக இருக்கும் விலங்குண்ணிகளைப் பெருகாமல் தடுக்க வேண்டும். இல்லையென்றால் அவற்றினால் தாவர உண்ணிகள் முழுமையாக வேட்டையாடப்பட்டுவிடும். ஆகவே அவை பெருகாமல் தடுப்பதற்கும் இயற்கை ஒரு ஏற்பாட்டைச் செய்திருக்கிறது. புலிகளும் சிங்கங்களும் தங்கள் குட்டிகளைத் தாமே தின்பதும் கொன்றொழிப்பதும் இந்தச் சமனிலையின் மாறா விதிக்காகவே.\nஆனால், 'ஊருக்குள் வந்து சனங்களைத் தாக்கிய புலியைக் கொல்லாமல் என்ன செய்வது தற்காலிகமாக விரட்டி விடலாம். மறுபடியும் அது ஊருக்குள் வராது என்பதற்கு என்ன உத்தரவாதம்' என்று அந்தக் காட்டோரக் கிராமவாசிகள் யதார்த்தமாகக் கேட்கிறார்கள்.\nமேலும் அவர்கள் கேட்கிறார்கள், 'அன்று பாடசாலைக்குள் அந்தப் புலி நுழைந்திருந்தால் நிலைமை என்னாகியிருக்கும் அதை விட நாங்கள் பொறுப்பானவர்களுக்கெல்லாம் அறிவித்தோம். வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்தோம். பொலிசுக்குச் சொன்னோம். கல்வித் திணைக்களத்துக்குத் தகவல் அனுப்பினோம்.\n'இதனையடுத்து உடனடியாக கல்வி அதிகாரிகள் அந்தப் பகுதிக்கு விரைந்து வந்து மாணவர்களைப் பாதுகாப்பான பகுதிக்கு (பாடசாலையின் மேல் மாடிகளுக்கு) நகர்த்தினார்கள்.\n'காவல்துறையினர் வந்து நிலைமையைப் பார்த்துக் கொண்டு நின்றனரே தவிர உரிய முறையில் செயற்படவில்லை. அதோடு நிலைமையைக் கட்டுப்படுத்தக்கூடிய அளவிலான காவல்துறையினர் அங்கே வரவும் இல்லை.\nவனஜீவராசிகள் திணைக்களத்தினர் வந்தார்கள். ஆனால் அவர்களிடம் புலியைக் கட்டுப்பாட்டில் கொண்டு வரக்கூடிய பொருத்தமான உபகரணங்கள் எதுவும் இல்லை. 'மயக்க மருந்தடிக்கக் கூடிய துப்பாக்கியை யாழ்ப்பாணத்திலிருந்தே எடுத்து வரவேணும்' என்று கூறினார் அங்கே வந்த வனஜீவராசிகள் உத்தியோகத்தர் ஒருவர்.\n'இப்படிப் பொறுப்பானவர்கள் பாதுகாப்பில்லாத – உத்தரவாதம் இல்லாத பதில்களைச் சொல்லிக் கொண்டிந்தனரே தவிர, ஊருக்குள் நிற்கும் புலியை விரட்டவோ கட்டுப்பாட்டில் கொண்டு வரவோ கூடிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.\n'இந்த நிலையில்தான் கிராம மக்கள் தங்களுக்குத் தெரிந்த வழிமுறைகளைப் பின்பற்றிப் புலியைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு முயற்சித்தனர். இதன்போது வனஜீவராசிகள் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள் சற்றுப் பொறுமை காத்து, தமக்கு ஒத்துழைக்குமாறு கேட்டனர். அது உண்மையே.\n'ஆனால் பதற்றத்தோடும் பாதுகாப்பின்மையோடும் நிற்கும் ஒரு அபாயச் சூழலில் இந்தப் பதிலைக் கேட்டுக் கொண்டு மக்கள் நிற்க மாட்டார்கள் என்பது யதார்த்தம்.\n'இதிலே மக்களுக்கு வந்த ஆகக்கூடிய கோபம் என்னவென்றால், வனஜீவராசிகள் திணைக்களத்தின் அலுவலகம் அந்தச் சுற்றயலில்தான் உள்ளது. அப்படிய��ருந்தும் அவர்களால் எப்படிப் புலியின் நடமாட்டம் பற்றி அறியமுடியாதிருந்தது இன்னொன்று, காடிருக்கும் கிளிநொச்சியில் விலங்குகளால் ஏற்படும் அபாய நிலையைக் கட்டுப்படுத்துவதற்கான கருவிகள் இல்லாமல், அவை யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய காரணம் என்ன இன்னொன்று, காடிருக்கும் கிளிநொச்சியில் விலங்குகளால் ஏற்படும் அபாய நிலையைக் கட்டுப்படுத்துவதற்கான கருவிகள் இல்லாமல், அவை யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய காரணம் என்ன\nஇந்தக் கேள்விகளுக்கான பதில்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சொல்ல வேணும். காவல்துறையும் நீதித்துறையும் கண்டறிய வேண்டும். அரசாங்கம் பதில் கூறவேண்டும்.\nஇதேவேளை மறுபக்கத்தில் மக்களாகிய நாம் கண்டறிய வேண்டிய – பொறுப்பேற்க வேண்டிய உண்மைகளும் உள்ளன.\nஅன்று சனங்களைத் தாக்குவதற்காகவோ வளர்ப்புப்பிராணிகளை வேட்டையாடுவதற்காகவோ அந்த ஊருக்குள் வந்ததாகக் கருத முடியாது. அப்படியான நோக்கில் வந்திருக்குமாக இருந்தால் அது ஏற்கனவே பல நாட்களாக ஊருக்குள்ளும் ஊருக்கு வெளியிலும் வளர்ப்புப் பிராணிகளை வேட்டையாடியிருக்கும். மேய்ச்சல் நிலங்களில் அச்சுறுத்தலாக இருந்திருக்கும். ஊருக்குள் சனங்களைக் கிலியூட்டியிருக்கும். அல்லது தாக்கியிருக்கும்.\nஆனால், அப்படியெல்லாம் நடக்கவேயில்லை. மாறாக சம்பவம் நடைபெற்ற அன்று எதிர்பாராத விதமாக வழிதவறியோ வேறு காரணமாகவோ அது ஊருக்குள் நுழைந்து விட்டது. அந்தப் பதற்றத்தில்தான் அது வழியில் காண்போரைத் தாக்கியிருக்கிறது. புலியைச் சனங்கள் நெருங்க நெருங்க அது சீற்றத்தோடு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பத்துப் பேரைத் தாக்கியுள்ளது.\n'பத்துப்பேரைத் தாக்கிய புலி கொல்லப்பட்டது' என்ற செய்தி அளிக்கை மட்டும் வெளியரங்கில் காட்டப்பட்டது. ஆனால், உண்மை நிலவரம் மேலே கூறப்பட்டதேயாகும். இதையும் விட இன்னொரு விசயமும் இதன் பின்னே மறைந்துள்ளது.\nஇன்று காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டு வருகின்றன. இதற்குப் பல காரணங்கள். போரினால் பெருமளவு காடுகள் வடக்குக் கிழக்கில் அழிந்துள்ளன. குறிப்பாக வன்னியிலும் கிழக்கில் படுவான்கரையிலும் மூன்றில் ஒரு பகுதி காடுகள் அழிந்து போயுள்ளன. போதாக்குறைக்கு இந்தப் பிரதேசங்களில் இப்பொழுது காடுகள் முழுவதிலு��் படையினர் நிரம்பிக் கிடக்கிறார்கள். இன்னொரு பக்கத்தால் துரித அபிவிருத்தி என்ற பெயரில் கிறவல் அகழ்வு, மணல் அகழ்வு, கல்லுடைப்பு, மரம் வெட்டுதல் என்றெல்லாம் காட்டுப்பிரதேசங்கள் குறிவைத்த அழிக்கப்படுகின்றன. மறுபக்கத்தில் காடுகளை அழித்துச் சனங்கள் குடியேறுகின்றனர். அம்பாள்குளம் பிரதேசத்துக்கு அண்மையாக உள்ள ஊற்றுப்புலம் பிரதேசத்தில் தற்போது சனங்கள் அத்துமீறிக் குடியேற்றப்படுவது இதற்கு அண்மைய உதாரணம்.\nஇந்தமாதிரியான காரணங்களினால் கானுயிர்கள் வழிதடுமாறுகின்றன. யானைகளும் காட்டுப்பன்றிகளும் ஊர்களுக்குள் நுழைகின்றன. 'யானையும் வெள்ளமும் ஊருக்குள் ஒரு போதுமே வருவதில்லை. அவற்றின் வழியை இடைமறித்து நாம்தான் குடியிருக்கிறோம்' என்று சொல்வார் எங்கள் அப்பா. இது நூறு வீதம் உண்மை.\nகொள்ளை போய்விட்டன என்று அர்த்தம்\nகடல்கடந்து பறந்துவிட்டன என்று அர்த்தம்\nவந்த அச்சிறுத்தையை கொன்ற நாங்கள்\nஎன்று எழுதியிருக்கும் நட்சத்திரன் செவ்விந்தியனின் கவிதை இங்கே கவனத்திற்குரியது.\nஆகவே, புலி நம்மை நோக்கி, மக்கள் குடியிருப்பை நோக்கி வருவதற்கான காரணமாக இருந்தது மனிதர்களாகிய நாமே தவிர, புலியல்ல. இந்த நிலையில் முதல் குற்றவாளிகளும் நாமே. தொடரும் குற்றவாளிகளும் நாமே. இந்த நிலையில் புலியை எப்படித் தண்டிக்க முடியும் கொல்ல முடியும் இதற்கான உரிமை எந்த வகையில் நமக்குண்டு\n2009 இல் புலிகளைத் தோற்கடித்த படையினர் அதை வெற்றியாகக் கொண்டாடினார்கள்.\nகளத்தில் நின்ற படையினர் மட்டுமல்ல, அரசும் அதைக் கொண்டாடியது.\nஅரச தலைவர்கள், பிற கட்சியினர், மதகுருக்கள், சிங்கள மக்கள் எனச் சகலரும் அப்பொழுது வெற்றிக்களிப்பில் கொண்டாடினார்கள்.\nகொல்லப்பட்ட புலிகளின் உடல்கள் பல கோணங்களில் படமாக எடுக்கப்பட்டது. சிறைப்பிடிக்கப்பட்ட புலிகள், சரணடைந்த புலிகள் எனச் சகலரும் படமாக்கப்பட்டனர். சீரழிக்கப்பட்ட பெண்புலிகளும் கொண்டாட்டத்தின் காட்சிப் பொருளாக்கப்பட்டனர்.\nஇந்தக் காட்சிகள் எல்லாம் எப்பொழுதும் உங்கள் கண்களில் தோன்றும். மனதில் விரியும்.\nஇதையிட்டு 'இவர்களில்' யாரும் வெட்கப்படவோ வருத்தப்படவோ இல்லை. யாரும் கண்டிக்கவில்லை. எந்தச் சட்டங்களும் இதைப்பற்றி வாய் திறக்கவேயில்லை.\nஅநேகமான சிங்கள, ஆங்கில ஊடகங்களும் இதைப் பார்க்காமல், பார்க்க விரும்பாமல் 'அறத்தின் கண்களை' இறுக மூடிக்கொண்டன. வெட்கத்தினாலோ குற்றவுணர்ச்சியினாலோ அப்படி இருந்தன என்று சொல்ல முடியாது. 'தோற்கடிக்கப்பட்டது புலி' என்ற மகிழ்ச்சி உண்டாக்கிய 'கண் மறைப்பு' அது.\nஏன் மதபீடங்கள், புத்திஜீவிகள் போன்ற தரப்புகளும் கூட இதைப்பற்றிப் பேசவில்லை. அல்லது அவற்றுக்கு இதெல்லாம் பொருட்டாகத் தோன்றவில்லை.\nபுலிகளைக் கொன்றதும் வென்றதும் அதைக் கொண்டாடிக் களித்ததும் இலங்கைக்குள் மட்டுமல்ல, நாட்டுக்கு வெளியே உலகரங்கிலேயே அது பகிரங்கமாகப் பெருங் காட்சியாக்கப்பட்டுள்ளது.\nஇதனையிட்டு எந்தச் சட்டமும் மனிதாபிமானமும் யாரையும் கேள்வி கேட்டதில்லை. யாரையும் கைது செய்ய உத்தரவிட்டதில்லை. இதற்காக யாரும் கைது செய்யப்பட்டதோ சிறையில் அடைக்கப்பட்டதோ இல்லை. யார் மீதும் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதும் இல்லை. யாரும் தேடப்பட்டதும் இல்லை.\nஆனால், இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்கள், படமெடுத்துக் களித்தவர்கள் அத்தனைபேரின் அடையாளங்களும் துலக்கமாக, சான்றாக உள்ளன.\nஅவர்கள் அத்தனைபேரும் பணியில் இருக்கிறார்கள். பதவிகளை வகிக்கிறார்கள். பதவி உயர்வுகளையும் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார்கள்.\nகாலம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டேயிருக்கிறது.\nமரை சுட்டால், மயில் சுட்டால்\nஏன் என்று கேட்க இந்நாட்டில் சட்டமுண்டு\nமாடடித்தல் கூட, மறைவான ஓரிடத்தில்\nதிக்கெட்டும் நடந்து திரிகின்றன ஆனையினை\nநாய்பிடிக்கக் கூட நகரசபைக் காரர்கள்\nஆனைக்குக் கூட அனுதாபப்படும் நாட்டில்\nமனித உயிர் மட்டும் மலிவு\nஎன எழுதினார் கவிஞர் புதுவை இரத்தினதுரை. இறுதியில் அவரும் ஒரு 'புலி' என்ற அடையாளத்தோடு பலியாக்கப்பட்டு விட்டார். எல்லாப் புலிக் கொலைகளும் இன்று கொண்டாட்டமாகி விட்டன.\nஆனால், இவை மன்னிப்புக்கு அப்பாலான, மனித நாகரீகத்துக்கு மாறான முழுத்தவறுகளாகும்.\nMGRகளாக மாறிய படை அதிகாரிகள்\nசிவகுமாரனின் நினைவு நாளில் தமிழ் மக்கள் பேரவை விடுத்த அழைப்பு\nதமிழ்த் தேசியமும் ஈழத்துச் சிவசேனையும்\nநினைவு கூர்தல்: யாரை யாரால் யாருக்காக\nஉள்ளூர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகக் கொடுக்கப்பட்ட விலை\nஜெனிவா அரசியல் – 2018\nஜெனீவா -2018: என்ன காத்திருக்கிறது\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப��பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள்: குப்பைகளை அகற்றுமா அல்லது குப்பைகளைச் சேர்க்குமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம்: யாரிடமிருந்து - யாரைப் பாதுகாக்க - யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமா\nவீரசிங்கம் மண்டபத்தில் தானா சேர்ந்த கூட்டம்\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல்: இடைக்கால அறிக்கையின் மீதான வாக்கெடுப்பு\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nசெயற்பாட்டாளராக இருப்பது என்பது பிரதான தேசியக் கடமை - ஆய்வாளர் நிலாந்தன் நேர்காணல் - செவ்வி கண்டவர் : ராஜன் செல்லையா (நன்றி தமிழ்3 வானொலி,நோர்வே - 13.05.16)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nஆட்சி மாற்றத்தால் அதிகம் நன்மையடைவது மேற்குலகமும் இந்தியாவுமே - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலி நோர்வே - 14.01.2015 - நேர்கண்டவர் ரூபன் சிவராஜா)\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமாவீரர் நினைவுப்பாடல் (27.11.2014). பாடல் வரிகள்: ரூபன் சிவராஜா, குரல்: நிரோஜன், ஹேமா, இசை: வேந்தன்\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா\nமுள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல் - பாடல்: ரூபன் சிவராஜா, இசை: தினா, குரல்: பிரசன்னா\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nபுலம்பெயர் மக்களின் போராட்ட முறைகளில் புதிய உத்தி தேவை - ஆய்வாளர் நிலாந்தன் (தமிழ்3 வானொலிக்காக நேர்கண்டவர்: ரூபன் சிவராஜா - 12.03.14)\nஜல்லிக்கட்டு போராட்டத்தை ஏன் வன்முறையாக சித்தரிக்க முயல்கிறார்கள் - திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்\nவிக்னேஸ்வரன் என்ன செய்யப் போகின்றார்\nஆவணப்படம் முன்வைக்கும் கேள்விகளும் கோரிநிற்கும் விளைவுகளும்\nகமல்ஹாசன் தேர்தல் அரசியலில் குதிப்பாரா\nநல்லிணக்கம் - தமிழரை ஒடுக்கவல்ல இராஜதந்திர நாகாஸ்திரம்\nபுலிக் கொலை - குற்றமும் கொண்டாட்டமும்\nஇலங்கை யாப்பு - இனப��பகைமையின் பின்னுள்ள அரசியல் சதி\nஆட்சிமாற்றத்தின் மீதான நம்பிக்கையாளர்கள் எங்கே\n'எடுப்பார் கைப்பிள்ளை' அரசியலுக்குத் தமிழர் தரப்பு முழுக்குப் போட வேண்டும் ருத்திரகுமாரன் மாவீரர் நாள் செய்தி\nஇந்திய அரசை என்னிடமிருந்து பிரிப்பதற்காக ரணில் சதி செய்கிறார். - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nசீனாவின் வங்கி இரகசியங்களை கசிய விட்டவர்\nமத்தல விமான நிலைய ம் தொடர்பில் இந்தியாவுடன் உடன்பாடு\n2020 தேர்தல் தொடர்பில் மோடி – மைத்திரி அடுத்த மாதம் நேபாளத்தில் பேசக் கூடும் – அரசியல் அவதானிகள் கருத்து\nசிறிலங்காவின் வெற்றியானது, அமெரிக்காவின் நெருங்கிய பங்காளராக அதனை உருவாக்கும் – அமெரிக்காவின் புதிய தூதுவர்\nஅனைத்துலக ஈடுபாடு மாறாது – ரெரன்ஸ் டி ஜோன்ஸ் உறுதி\n© பொங்கு தமிழ் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/15349", "date_download": "2019-12-10T22:21:34Z", "digest": "sha1:ZQ6N2FAUKF7GT6MUK4ADEG6RSFQBF2CL", "length": 4440, "nlines": 96, "source_domain": "www.tamizhvalai.com", "title": "வேலைக்காரன் பட பாடல் காணொலி – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideவேலைக்காரன் பட பாடல் காணொலி\nவேலைக்காரன் பட பாடல் காணொலி\nபகை வேண்டாம் – இராமதாசு,திருமாவுக்கு சீமான் வேண்டுகோள்\nதானா சேர்ந்த கூட்டம் பட முன்னோட்டம்\nதொடர்ந்து ஈழத்தமிழரை ஏமாற்றும் விஜய் டிவி – சூப்பர்சிங்கர் மோசடி\nபரவை முனியம்மாவின் பரிதாப நிலை\nபிகில் – திரை முன்னோட்டம்\nதேர்தலில் தி மு க வுக்கு நயன்தாரா ஆதரவு\nதமிழ் இயக்குநரைத் தாக்கிய சிங்கள இராணுவம் – ஓர் அதிர்ச்சிச் செய்தி\nஅமித்ஷாவுக்குத் தடை – பதறிய உள்துறை அமைச்சகம்\nபற்றி எரியும் வடகிழக்கு மாநிலங்கள் – பதட்டம் ஏற்படுத்திய பாஜக\nஅறிவியல் சார்ந்த தமிழர் விழா கார்த்திகை தீபம் – கவிஞர் பச்சியப்பன் பெருமிதம்\nஈழத் தமிழர்கள் இந்துமதத்தினர் அல்ல – பாஜக அரசு அறிவிப்பு\nஇலட்சக்கணக்கானோரை நாடற்றவராக்கும் புதிய சட்டம் – நாம் தமிழர் கட்சி கண்டனம்\nதமிழர் தொன்மையைப் புரிந்து பரப்புக – இளையோருக்கு பெ.ம வேண்டுகோள்\nஆச்சரிய ஷிவம்துபே கோலியின் அட்டகாச கேட்ச் ஆனாலும் தோல்வி\nநேரா முதலமைச்சர்தான் – கமல் புதிய முடிவால் கிண்டல்கள்\nசீமானை சீண்டி மாட்டிக்கொண்ட லாரன்ஸ் – தர்பார் விழா பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/kxip-won-t-give-captaincy-to-ashwin-though-he-was-retained-017360.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-12-10T21:43:42Z", "digest": "sha1:54XHXGFLN24YMVGBBULBIKI4OXKC6UP4", "length": 19372, "nlines": 185, "source_domain": "tamil.mykhel.com", "title": "டீம்ல வேணா வாய்ப்பு தர்றோம்.. பதவிலாம் கொடுக்க முடியாது.. அஸ்வினுக்கு அல்வா கொடுக்க திட்டம்! | KXIP won’t give captaincy to Ashwin, though he was retained by the team - myKhel Tamil", "raw_content": "\nPAK VS SRL - வரவிருக்கும்\nUAE VS SCO - வரவிருக்கும்\n» டீம்ல வேணா வாய்ப்பு தர்றோம்.. பதவிலாம் கொடுக்க முடியாது.. அஸ்வினுக்கு அல்வா கொடுக்க திட்டம்\nடீம்ல வேணா வாய்ப்பு தர்றோம்.. பதவிலாம் கொடுக்க முடியாது.. அஸ்வினுக்கு அல்வா கொடுக்க திட்டம்\nமொஹாலி : ஐபிஎல் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அஸ்வினுக்கு இந்த முறை கேப்டன் பதவி கொடுக்காது என்ற தகவல் கிசுகிசுக்கப்படுகிறது.\nஅஸ்வினை அணியை விட்டே நீக்கும் முடிவில் இருந்த பஞ்சாப் அணி தற்போது, அந்த முடிவில் இருந்து பின் வாங்கி உள்ளது.\nஅந்த அணியின் கேப்டனாக கடந்த இரு தொடர்களில் இருந்த அவருக்கு இந்த தொடரில் கேப்டன் பதவி கிடைக்குமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. இது பற்றி அனில் கும்ப்ளே தன் கருத்தை கூறி இருக்கிறார்.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக 2018இல் நியமிக்கப்பட்டார் அஸ்வின். கேப்டனாக இருந்த இரண்டு ஆண்டுகளிலும் ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் அணியை சிறப்பாக வழிநடத்தி இருக்கிறார் அஸ்வின்.\nஆனாலும், இரண்டு சீசனிலும் இரண்டாம் பாதியில் சொதப்பிய பஞ்சாப் அணி பிளே - ஆஃப் கூட செல்லாமல் தடுமாறியது. இந்த நிலையில், 2020 ஐபிஎல் தொடரில் அவரை அணியை விட்டே நீக்க முடிவு செய்த பஞ்சாப் அணி அவரை வேறு அணிக்கு மாற்றம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.\nமற்றொரு ஐபிஎல் அணியான டெல்லி கேபிடல்ஸ் அணி அஸ்வினை வாங்க விருப்பம் தெரிவித்தது. அந்த அணியுடன் கிட்டத்தட்ட பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தம் தயார் செய்யும் நிலை வரை இரு அணிகளும் வந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.\nஆனால், அதன் பின் அஸ்வினுக்கும் - பஞ்சாப் அணிக்கும் இடையே அணி மாற்றம் தொடர்பான பண விவகாரத்தில் பிரச்சனை எழுந்துள்ளதாகவும், அதனால் அணி மாற்றம் தாமதமாகி இருப்பதாக கூறப்பட்டது.\nஆனால், அதன் பின் எல்லாமே தலைகீழாக மாறியது. அனில் கும்ப்ளே பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் பதவியில் நியமிக்கப்பட்டார். அவருடைய விருப்பத்தின் பேரில் அஸ்வின் பஞ்சாப் அணியிலேயே ந��டிப்பார் என செய்திகள் வெளியாகின.\nபஞ்சாப் அணி உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா, அஸ்வின் அணியின் முக்கிய அங்கம் என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம் என ஒரேடியாக பல்டி அடித்தார். இதை அடுத்து அஸ்வின், 2020 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் தான் ஆடவுள்ளார் என்பது தெளிவாகி இருக்கிறது.\nஅஸ்வின் சிறந்த சுழற் பந்துவீச்சாளர் என்பதோடு ஓரளவு பேட்டிங் செய்யக் கூடிய பேட்ஸ்மேனும் கூட. அதனால், அவரை ஆல் - ரவுண்டராக அணியில் வைத்துக் கொள்வது என்ற முடிவுக்கு அந்த அணி வந்திருக்கலாம்.\nஎனினும், அவருக்கு இந்த தொடரிலும் கேப்டன் பதவி கிடைக்குமா என்பது சந்தேகம் தான். அஸ்வினை அணியில் வைத்துக் கொள்ள வேண்டும் அனில் கும்ப்ளே கூறினார் என தெரிவிக்கப்படும் நிலையில், அவரே அஸ்வினுக்கு கேப்டன் பதவி கிடைக்குமா என்பது சந்தேகம் தான். அஸ்வினை அணியில் வைத்துக் கொள்ள வேண்டும் அனில் கும்ப்ளே கூறினார் என தெரிவிக்கப்படும் நிலையில், அவரே அஸ்வினுக்கு கேப்டன் பதவி கிடைக்குமா என்பது பற்றி பேசி இருக்கிறார்.\nஅனில் கும்ப்ளே கூறுகையில், அஸ்வின் அல்லது எந்த வீரர் குறித்த முடிவானாலும் அது அணிக்குள் எடுக்கப்பட வேண்டிய முடிவு. அஸ்வின் அணியின் சிறந்த சொத்து. ஆனாலும், யாரை கேப்டனாக நியமிப்பது என்பதை போர்டு அமர்ந்து தான் தீர்மானம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.\nஐபிஎல் வட்டாரத்தில் வரும் செய்தியின் அடிப்படையில் அஸ்வினுக்கு கேப்டன் பதவி கிடைக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. மேலும், டிசம்பர் மாதம் ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. அதில் பஞ்சாப் அணி யாரை வாங்குகிறதோ, அதன் அடிப்படையில் பல முடிவுகள் மாறலாம்.\nஅஸ்வின், ஜடேஜா அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாங்க.. நொண்டி சாக்கு சொல்லி மட்டம் தட்டிப் பேசிய பாண்டிங்\n தோனி, இம்ரான் தாஹிர் மாதிரி ஸீன் போட்டு அவமானப்பட்ட அஸ்வின்\nஎனக்கு சான்ஸ் கிடைக்கலைனாலும் பரவாயில்லை.. டீமுக்காக ஓடி ஓடி உழைத்த மூத்த வீரர்\nயப்பா.. அப்படி போய் நில்லுங்க.. பவுலிங்லாம் போட வேண்டாம்.. 2 டாப் இந்திய பவுலர்களுக்கு நேர்ந்த கதி\n அஸ்வினுக்கு வாய்ப்பு கேட்டு வியக்க வைத்த முக்கிய வீரர்\nநான் அப்படி தான் புதுசு புதுசா பண்ணிகிட்டே இருப்பேன்.. அடம் பிடிக்கும் அஸ்வின்.. வலம் வரும் வீடியோ\nஹர்பஜன், கும்ப்ளேவை வீழ்த்தி.. மு���ளிதரனுக்கு இணையான சாதனை.. முதல் இடத்தை பிடித்து மிரட்டிய அஸ்வின்\nஆத்தாடி.. அஸ்வின், பும்ரா ரெக்கார்டையே காலி செய்த இளம் பவுலர்.. தரமான சம்பவம்\nஎங்க பிரச்சனையை தீர்த்து வைக்க அவர் வேணும்.. அடம்பிடித்து அஸ்வினை வாங்கிய டிசி.. காரணம் இது தான்\n பெரிய தொகை கொடுத்த டிசி.. 3 அணிகளிடம் கறார் விலை பேசிய பஞ்சாப்.. பரபர தகவல்\nகேப்டன் அஸ்வினை டீம்ல இருந்தே தூக்கியாச்சு அதிர வைத்த ஐபிஎல் அணி.. அடுத்த கேப்டன் யாரு தெரியுமா\nஅஸ்வினை வைத்து கறார் பேரம்.. முட்டிக் கொண்ட ஐபிஎல் அணிகள்.. பரபர ஐபிஎல் டீல்\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nப்ரித்வி ஷா பற்றி லாரா சர்ப்ரைஸ்\n10 hrs ago நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்\n10 hrs ago தோனி எப்படிப்பட்டவர் தெரியுமா அவரை போய் இப்படி பேசலாமா.. ரவி சாஸ்திரி ஆவேசம்\n10 hrs ago ஒலிம்பிக்கில் இருந்து ரஷ்யாவிற்கு அதிரடி தடை.. ஊக்கமருந்து சோதனையில் என்ன நடந்தது\n12 hrs ago ஆம் அவர் சூதாட்டம் செய்தது உண்மைதான்.. மாட்டிய பிரபல கிரிக்கெட் வீரர்.. நிரூபணம் ஆனது\nNews நான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின் பேச்சு\nAutomobiles 2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...\nMovies இனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட அனிருத்\nFinance எஸ்பிஐ-யில் இவ்வளவு வாரக்கடனா.. கவலைப்படாதீங்க முந்தைய ஆண்டை விட குறைவு தான்..\nTechnology ஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு\nLifestyle இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி\nEducation பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-movie-reviews/kadaram-kondan-movie-review-276.html", "date_download": "2019-12-10T21:39:30Z", "digest": "sha1:JMLRCIYVOJQFQ2KKEKPILQUDIUPRSTQW", "length": 18302, "nlines": 112, "source_domain": "www.cinemainbox.com", "title": "‘கட���ரம் கொண்டான்’ விமர்சனம்", "raw_content": "\nHome / Movie Review List / ‘கடாரம் கொண்டான்’ விமர்சனம்\nகமல்ஹாசனின் ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் செல்வா இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘கடாரம் கொண்டான்’ எப்படி என்பதை பார்ப்போம்.\nமலேசியாவின் ட்வின் டவரில் இருந்து கண்ணாடியை உடைத்துக் கொண்டு, அதிரடி எண்ட்ரி கொடுக்கும் விக்ரமை இரண்டு பேர் விரட்டுகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடும் போது விபத்தில் சிக்கி, மயக்கம் அடையும் விக்ரமை போலீஸ் மீட்டு மருத்துவமனையில் அனுமதிப்பதோடு, அவர் கை ரேகையை வைத்து அவர் யார் என்பதை அறிய முயற்சிக்கிறது. விக்ரம் ஒரு கொள்ளைகாரன், மாபியா கூட்டத்தை சேர்ந்தவர், சிறையில் தண்டனை அனுபவித்தவர் என்பதோடு அவரும் ஒரு காவல் துறையை சேர்ந்த கமெண்டோ வீரர் என்பது தெரிய வருகிறது.\nஇதற்கிடையே, விக்ரமை போலீஸ் பிடியில் இருந்து காப்பாற்ற நினைக்கும் அவரது தம்பி, அபியின் மனைவி அக்‌ஷரா ஹாசனை கடத்தி பிணைய கைதியாக வைத்துக் கொண்டு, விக்ரமை மருத்துவமனையில் இருந்து வெளியே அழைத்து வர வேண்டும் என்று மிரட்டுகிறார். அபியும் விக்ரமை மருத்துவமனையை விட்டு வெளியே அழைத்து வர, ஆரம்பத்தில் விக்ரமை துரத்தியவர்கள் தொடர்ந்து அவரை துரத்துகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்க நினைக்கும் போது விக்ரமையும், அபியையும் போலீஸ் டீம் ஒன்று பிடிக்கிறது. மற்றொரு போலீஸ் டீமை சேர்ந்த அதிகாரி அந்த இடத்திற்கு வரும் போது, அவரை போலீஸே கொலை செய்வதோடு, அக்‌ஷரா ஹாசனையும் அவர்கள் கடத்திவிடுகிறார்கள். தன்னை சுற்றி என்ன நடக்கிறது, என்பதை அறியாத விக்ரம், தனது அதிரடியான நடவடிக்கை மூலம், தன்னை கொலை செய்வதற்காக நடக்கும் மிகப்பெரிய சதி குறித்து தெரிந்து கொள்கிறார். அதனை முறியடித்து, அக்‌ஷாரா ஹாசனை காப்பாற்ற களம் இறங்குபவர், அதை எப்படி செய்கிறார், அவரை ஏன் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள், என்பது தான் மீதிக்கதை.\nதமிழகத்தில் கோட் சூட் போட்ட போலீஸ், என்ற கான்சப்ட்டில் ’தூங்காவனம்’ படத்தை இயக்கிய இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா, அதன் இரண்டாம் பாகமாகவே இந்த படத்தையும் இயக்கியிருக்கிறார். ஆனால், கதை முழுவதுமாக மலேசியாவில் நடப்பது போல காண்பித்திருக்கிறார்.\nதூங்காவனம் படத்தில் எப்படி சில போலீஸ் அதிகாரிகள் கி��ிமினல் வேலையில் ஈடுபடுவார்களோ, அதேபோல் தான் இந்த படத்தின் மையக்கருவும் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த படத்தில் இருந்த குறைந்தபட்ச டீடய்ல் கூட இந்த படத்தில் இல்லை. குறிப்பாக விக்ரமின் கதாபாத்திர பெயரான ‘கடாரம் கொண்டான்’ படத்தின் எந்த இடத்திலும் பதிவு செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக அந்த பெயரின் சுருக்கமான ’கே.கே’ என்பதை மட்டுமே இயக்குநர் பதிவு செய்திருக்கிறார்.\nவிக்ரமுக்கு இப்படம் முக்கியமான படம் என்று சொல்ல முடியாது. அவர் ஓய்வு எடுக்கும் நாட்களில் கூட வேலை செய்த ஒரு படம் என்பது போல தான் இருக்கிறது. குறிப்பாக விக்ரம் கெளரவ வேடத்தில் நடித்தது போல தான் இருக்கிறது. அவர் தான் படத்தின் ஹீரோ, அவரை சுற்றி தான் கதை நடக்கிறது, என்றாலும், அவரது கதாபாத்திரத்தின் பதிவு என்பது மிகக்குறைவாக இருக்கிறது. ஆனால், ஒரு நடிகராக தனது கதாபாத்திரத்தை கையாண்ட விதத்திற்காக விக்ரமுக்கு பொக்கே கொடுத்து பாராட்டாலாம்.\nகுறிப்பாக, அதிகம் வசனம் பேசாமல் கண்களிலேயே நடித்திருக்கும் விக்ரம், தனது தம்பியின் மரணத்தை கூட சாதாரணமாக எடுத்துக்கொள்பவர், தன்னை சுற்றி என்ன நடக்கிறது, என்று தெரியாமல் குழப்பமடையும் இடத்தில் கூட தெளிவான ரியாக்‌ஷனை கொடுத்து அசத்தியிருக்கிறார். பொதுவாக மாஸ் ஹீரோக்களின் வசனங்களுக்கும், எண்ட்ரிக்கும் தான் ரசிகர்கள் கை தட்டுவார்கள். ஆனால், இந்த படத்தில் விக்ரமின் லுக்கிற்கும், அதில் அவர் கொடுக்கும் எக்ஸ்பிரன்ஸ்களுக்குமே ரசிகர்களின் கைதட்டல் திரையரங்கையே அதிர வைக்கிறது.\nஇளம் ஜோடிகளாக நடித்திருக்கும் அபி மற்றும் அக்‌ஷரா ஹாசன், கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வாக இருக்கிறார்கள். ஆனால், அக்‌ஷரா ஹாசன் தான் பார்ப்பதற்கு ரொம்ப சின்ன பெண்ணாக இருக்கிறார். ஆனால், அவரது குரல் மட்டும் ரொம்ப வயதான பெண்மணிக்கு உரியது போல இருக்கிறது. அதே போல், கர்ப்பிணி பெண்ணுக்கு உண்டான வேடத்திலும் அவர் சரியாக பொருந்தவில்லை.\nபோலீஸ் அதிகாரிகளாக வருபவர்கள் அனைவரும் தமிழ் சினிமாவுக்கு புதியவர்களாக இருந்தாலும், கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு, அவர்களது நடிப்பும் இயல்பாக இருக்கிறது.\nஜிப்ரானின் இசையில் ஒரே ஒரு பாடல் என்றாலும், திரும்ப திரும்ப கேட்க வைக்கும் பாடலாக இருக்கிறது. பின்னணி ��சை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்க்கிறது. ஒளிப்பதிவாளர் ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா, ஆக்‌ஷன் காட்சிகளை அமர்க்களமாக படம்பிடித்திருப்பதோடு, மலேசியாவின் ட்வின் டவரை, இதுவரை தமிழ் சினிமாவில் பயன்படுத்தாத விதத்தில் பயன்படுத்தியிருக்கிறார்.\nபடத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல் கச்சிதமாக கத்திரி போட்டிருக்கிறார். விக்ரம் யார் என்பதை கூட, படத்தை உண்ணிப்பாக கவனித்தால் தான் அறிந்துக்கொள்ள முடியும், என்ற அளவுக்கு காட்சிகளை ரொம்ப ஷார்ப்பாக கட் செய்திருக்கிறார்.\nஆங்கிலப் படத்தின் தாக்கத்தினால் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா, கமல்ஹாசனுடன் சேர்ந்து உலகப் படங்களை அதிகமாக பார்த்துவிட்டார் போல, அதனால தான் தமிழ் சினிமாவின் கலாச்சாரத்திற்கும், தமிழ் ரசிகர்களுக்கும் தொலைவாக இருக்கும் திரைக்கதையுடன் இந்த முறையும் களம் இறங்கியிருக்கிறார்.\nபடத்தில் அதிகம் பாராட்டக்கூடியது ஆக்‌ஷன் காட்சிகளும், திரைக்கதையின் வேகமும் தான். அதிலும் விக்ரம் கதாபாத்திரமும், அந்த கதாபாத்திரத்தின் பின்னணியும் படு வேகமாக இருக்கிறது. விக்ரம் யார் என்பதை இன்னும் சற்று அழுத்தமாக சொல்லியிருந்தால், படம் ரசிகர்கள் மனதிற்கு நெருக்கமாக இருந்திருக்கும். அபி மற்றும் அக்‌ஷரா ஹாசன் கதாபாத்திரங்களில் இருந்த சிறு டீட்டய்ல் கூட விக்ரம் கதாபாத்திரத்தில் இல்லை. குறிப்பாக அவரது தம்பி கதாபாத்திரம், விக்ரம் போலீஸா அல்லது மாபியா கும்பலை சேர்ந்தவரா, என்பதை கூட தெளிவாக சொல்லாமல், மிக மிக சுறுக்கமாக இயக்குநர் சொல்லியிருப்பது, விக்ரம் ரசிகர்களை நிச்சயம் எரிச்சலடைய செய்யும்.\nஇருந்தாலும், ஆக்‌ஷன் த்ரில்லர் படத்திற்கு தேவையான வேகத்திற்கும், விறுவிறுப்புக்கும் படத்தில் பஞ்சமில்லை.\nமொத்தத்தில், இந்த ‘கடாரம் கொண்டான்’ விக்ரம் ரசிகர்கள் மட்டும் இன்றி, சினிமா ரசிகர்களும் கொண்டாடக்கூடிய படம்.\n‘தனுசு ராசி நேயர்களே’ விமர்சனம்\n‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ விமர்சனம்\n’எனை நோக்கி பாயும் தோட்டா’ விமர்சனம்\n’அழியாத கோலங்கள் 2’ விமர்சனம்\nஜெய் ஆகாஷின் பாட்டுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் பாராட்டு\nதிருமணமாகி ஒரு வருடத்திற்குள் கணவரை விவாகரத்து செய்யும் பிரபல நடிகை\nபரத்துக்கு திருப்புமுனையாக அமைய இருக்கும் ‘கா���ிதாஸ்’\nவிஜயால் மட்டுமே இதை செய்ய முடியும் - அஜித்தால் முடியவே முடியாதாம்\n12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’\nதனுஷ், செல்வராகவன் இடையே திடீர் மோதல் - காரணம் இது தானாம்\nஜீ தமிழியின் புது முயற்சி - சினிமா விருதில் வித்தியாசம்\nகலைஞர் டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nநியூஸ் 7 டிவியின் ‘வியூகம்’\nவேந்தர் டிவி-யின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்\nஅதிநவீன வசதிகள் கொண்ட ப்ரோமெட் மருத்துவமனை - அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்\nசென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் புதிய லைஃப்ஸ்டைல் ஸ்டோர்\nஃபெமீனா அங்கீகரித்து கெளரவித்த சூப்பர் டாட்டர் விருதுகள் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/86913", "date_download": "2019-12-10T21:05:18Z", "digest": "sha1:K7UP22FVMUYVN33NNUS46VPHPDLU54J6", "length": 12801, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "தினமலர் 25, குடிமகனின் சுயமரியாதை", "raw_content": "\n« கோவை புதியவாசகர் சந்திப்பு\nவெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 20 »\nதினமலர் 25, குடிமகனின் சுயமரியாதை\nஅரசியல், கட்டுரை, சமூகம், வாசகர் கடிதம்\nஇன்றைய தினமலரில் குடிமகனின் சுயமரியாதை என்னும் கட்டுரையை வாசித்தேன்\nநான் காமராஜருடன் பழகிய அனுபவம் உள்ளவன். என் தோளில் அவர் தட்டிப்பேசியதை இப்போதும் நினைவு வைத்திருக்கிறேன். அப்போது நான் சாதாரண அரசு கிளார்க். என் பணியிடத்துக்கு வந்த முதல்வர் காமராஜ் என்னிடமே சந்தேகங்களைக் கேட்டு என் தோளைத்தட்டி வரட்டுமா என்று சொல்லிவிட்டுச்சென்றார்\nஅவர்களைப்போன்றவர்களை நாம் தோற்கடித்தோம். காரணம் நம் அடிமைப்புத்தி\nதினமலர் கட்டுரை படித்தேன். சமூகத்தில் மிகப் பெரும்பாலாலோர் செவி மற்றும் ஊடகங்கள் வழியாகவே அபிப்பிராயங்களை உருவாக்கி கொள்கிறார்கள். அனுபவித்து புரிந்து கொண்டோர் உள்ள எண்ணிக்கை மிக குறைவு. வடக்கு இவர்கள் சொன்னது போல் வளர்ந்து இருந்தால் ஏன் இன்று சின்ன ஊரில் கூட ‘இதர் பானி’ என்ற குரல் முரணாக ஒலிக்கிறது. இங்கு பரபரப்பாக இன்றும்கூட பேசப்படுகிற பகுத்தறிவு மொத்தமாக நிதர்சனத்தில் காலியாக உள்ளது.\nஅவரவருடைய வசதிக்காக ஏற்பட்டதே நீங்கள் சொல்லும் நாம் – அவர் என்ற வியாபார slogan. உங்களை போன்றவர்களின் எழுத்தும் உண்மையான பகுத்தறிவும் நிச்சயமாக மாற்றத்துக்கான விதையை விதைக்���ும்.\nநாம் –அவர் என்னும் கட்டுரையை வாசித்தேன், ஒரு வித்தியாசமான கட்டுரையாக எனக்குப் படுகிறது. வாசிக்கும்பொழுது வேறு ஒரு சிந்தனைக்கு இட்டு சென்றது. என்னுடைய தந்தை ஒரு இராணுவத்தில் பணிபுரிந்தார், நாங்கள் இராஜபாளையத்திலிருந்து ஜம்மு வரை செல்லவேண்டும். அப்பொழுது டிரெயின் கொல்லத்திலிருந்து வரும். இந்த இராஜபாளையத்திலிருந்து ஸ்டேஷனில் பலரும் மலையாளி கொலையாளி என்று பேசுவதை கேட்டிருந்தேன், ஏன் என்று எனக்கு தெரியாது. நாங்கள் இராணுவ விடுதியில் தங்கியிருந்தபொழுதும் தமிழர்களுடன் சில தயக்கத்திற்கு பிறகு வட நாட்டினர் எளிதாக பழகிவிடுவார்கள் ஆனால் மலையாளிகளிடம் ஒரு வடநாட்டினர் நெருக்கமாக இருக்க தயங்குவார்கள். இது ஏன் எதனால் எற்பட்டது என்று எனக்கு தெரியாது. நாங்கள் இராணுவ விடுதியில் தங்கியிருந்தபொழுதும் தமிழர்களுடன் சில தயக்கத்திற்கு பிறகு வட நாட்டினர் எளிதாக பழகிவிடுவார்கள் ஆனால் மலையாளிகளிடம் ஒரு வடநாட்டினர் நெருக்கமாக இருக்க தயங்குவார்கள். இது ஏன் எதனால் எற்பட்டது என்று எனக்கு இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது. எனக்கு இன்று மலையாள நண்பர்கள் பலர் இருக்கிறார்கள், உண்மையில் எனக்கு எந்த ஒரு வேறுபாடும் தெரியவில்லை. ஆனால் அன்று ஏற்படுத்திய மலையாளி-கொலையாளி என்ற ஆழ் படிமம் மட்டும் இன்னும் என்னைவிட்டு மறையவில்லை.\nTags: குடிமகனின் சுயமரியாதை, தினமலர் 25\nவாசிப்புச் சவால் - கடிதங்கள்\nநாஞ்சில் நாடனுக்கு கண்ணதாசன் விருது\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–78\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tomorrow-tourist-allow-kashmir", "date_download": "2019-12-10T21:58:07Z", "digest": "sha1:TLFSVUBJKLS5YRZ2SMAV6PAUUKQJXKSR", "length": 9542, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "காஷ்மீர் வொண்டர்புல் காஷ்மீர் ! காஷ்மீர் பியுட்டிபுல் காஷ்மீர் ! இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் ! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஇந்தியா சுற்றுலா டிஸ்கவர் இந்தியா\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nஜம்மு காஷ்மீர் செல்வதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே நாளை முதல் சுற்றுலாப் பயணிகள் ஜம்மு காஷ்மீரில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்லலாம் என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது.\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த 370-ஆவது சட்டப்பிரிவை கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி நீக்கி மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. இதன் மூலம் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனால் ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளுக்கு பல ���ட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. யாத்ரிகர்கள் வெளியேற்றப்பட்டனர். சுற்றுலாவையே நம்பிய பல சிறுதொழில்கள் மூடப்பட்டுள்ளன. கடந்த 2 மாதங்களில் ஊடக செய்தியாளர்கள் உட்பட 150 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமே ஜம்மு காஷ்மீருக்குள் அனுமதிக்கப்பட்டனர். இணையதளங்கள் துண்டிக்கப்பட்டு, ஜம்மு காஷ்மீர் முழுவதும் ராணுவ பாதுகாப்பு வளையத்திற்குள் வந்தது.\nகடந்த இரண்டு மாதங்களாக ஜம்மு காஷ்மீரில் அமலில் இருந்த கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பிய நிலையில் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு குறித்து ஆளுநர் சத்யபால் மாலிக் ஆலோசனை நடத்தினார்.இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர், ஆளுநரின் ஆலோசகர்கள், காவல்துறை மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nஇக்கூட்டத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கெடுபிடி நீக்கப்பட்டதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் சுற்றுலாப் பயணிகள் அச்சமின்றி வந்து செல்லலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் பார்க்க வேண்டிய இடங்கள் என்ன என்ன தெரியுமா குல்மார்க், ஸோன்மார்க், ரகுநாத் கோவில், பாஹூ கோட்டை, முஃபாரக் மண்டி அரண்மனை, பீர் பாபா, சாடர் மலையேறுமிடம், வீர்நாக் முகலாயர் தோட்டம், ஶ்ரீநகர், தால் ஏரி, மனஸபால் ஏரி, ஷாலிமர் முகலாயர் தோட்டம், நிஷாந்த் முகலாயர் தோட்டம், சேஸ்மிஷாகி முகலாயர் தோட்டம், பாதம்வாரி தோட்டம், பாரி மஹால், சங்கராச்சாரியா கோவில், ஹரி ப்ரபாத் கோவில், கீர் பவானி கோவில், பாகல்ஹாம், பிடாப் பள்ளத்தாக்கு, யுஸ்மார்க், அரு, அமர்நாத் கோவில், வைஷ்னோ தேவி கோவில், பாற்னிடாப், பாதர்வாஹ், பூஞ்ஜ், ஸனாஸார், புஞ்ஜ் பழைய கோட்டை, பிம்கார்ஹ் கோட்டை, ராம் நகர் கோட்டை, லே, நுப்ரா பள்ளத்தாக்கு, ஸோ மொரிரி ஏரி, பங்கோங் ஏரி, ஸான்ஸ்கார் ஆகியனவாகும்\nPrev Articleஇதனால தான் நிகழ்ச்சிகளில் கலந்துக்கிறதில்லை... மனம் திறந்த நயன்தாரா\nNext Articleஹைடெக்கா மாறுது மகாபலிபுரம் மோடி வர்றதால வாகனங்கள் நுழைய தடை\n2 ஆயிரம் ரூபாய் நோட்டு குறித்து கவலைப்படாதீங்க - மத்திய நிதித்துறை இணையமைச்சர் தகவல்\nகாஷ்மீர் மக்களை காட்டிலும் அங்கு அரசியல் செய்யமுடியவில்லை என்றுதான் காங்கிரசுக்கு அதிக கவலை- அமித் ஷா கிண்டல்\n முட்டுக்கட்டையும் போட���வோம்.....குடியுரிமை மசோதாவுக்கு செக் வைத்த உத்தவ் தாக்கரே\n ரூ.1.13 லட்சம் வரை சலுகை வழங்கும் மாருதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.with-allah.com/ta/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-10T22:50:26Z", "digest": "sha1:CTDKMHZMO4W3AP4ARUVLWG3SGBN2LPWE", "length": 14113, "nlines": 77, "source_domain": "www.with-allah.com", "title": "அல்லாஹ்வே உண்மையான அரசனும் ஆட்சியாளனும் ஆவான்...", "raw_content": "\nஎனது இறைவன் அல்லாஹ்வைக்கொண்டு ஈமான் கொள்ளுதல் அல்லாஹ்வைப் பற்றிய விளக்கம் அல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம் முதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ்வை அறிந்து கொள்ளல் அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம்\nமுதலாவது பகுதி– வணங்குவதால் உள்ளத்தில் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\n3 ஏகத்துவக் கொள்கையுடைய ஒரு அடியானின் இறட்சித்தல் கோட்பாட்டில் ஏற்படுத்தும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ் மன்னிப்பை ஏற்றுக் கொள்பவன்...\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\n4 நாஸ்தீகமும் அதன் தாக்கமும்\nHome எனது இறைவன் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை எனற வார்த்தையின் தாக்கம் இரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ்வே உண்மையான அரசனும் ஆட்சியாளனும் ஆவான்...\nஅல்லாஹ்வே உண்மையான அரசனும் ஆட்சியாளனும் ஆவான்...\nஅல்லாஹ்வே உண்மையான அரசனும் ஆட்சியாளனும் ஆவான்...\nநிச்சியமாக அல்லாஹ் அவன் உண்மையான அரசன்\n{(அவன்) பேரரசன்; தூயவன்} [ஸூரதுல் ஹஷ்ர் 23]\nஅவன் பெறுமைக்கும் மகத்துவத்த��ற்கும் உரியவன். அவன் அவனுடைய அடியார்களின் விடயங்களை திட்டமிடுகின்றான். மேலும் அதன்படி நடக்க வைக்கின்றான். அவர்கள் அவனுடைய அடியாரகளாகும் மேலும் அவன் பக்கம் தேவை உடையவர்களாகவும் இருக்கின்றனர். அவனே அரசன் ஆட்சியும் அவனுடையதே.\nபொதுவாக ஆட்சி அவனுக்குறியது. இவிவுலக அரசர்களும் தலைவர்களும் அவனுக்கு அடிமைகளாகும். வானங்கள் மற்றும் பூமியின் நலவுகள் அவனுடைய கொடையின் மூலமும் சிறப்பின் மூலமும் நடக்கின்றன.\n{வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன.}\nஅரசனும் அரசாட்சியும்... அவனுக்கே உரியது. அவன் ஆட்சி என்ற பண்பைக் கொண்டு வர்ணிக்கப்பட்டுள்ளான். அந்த வர்ணனையானது மகத்துவம் பெறுமை திட்டமிடல் மேலும் அடக்கியாளும் தன்மை போன்ற பண்புகளைக் கொண்டதாகும். கூலி வழங்குவது கட்டளையிடுவது போன்றவைகள் அல்லாஹ்வுக்கே உரியதாகும். உயர்ந்த மற்றும் தாழ்ந்த அனைத்து அறிவாளிகளும் அவனுக்கே உரியவர்களாவர். அவர்கள் அனைவரும் அடிமைகளும் ஆளப்படக்கூடுயவர்களும் ஆவர். மேலும் அனைவரும் அவன்பால் கட்டாயத்தில் உள்ளனர்.\nஎந்த கேள்வி கணக்கும் இல்லாமல் கொடுப்பான். மேலும் அவனுடைய அடியார்களுக்கு கொடையாக கூலி கொடுப்பான். இதனால் அவனுடைய ஆட்சியில் எந்தக் குறையும் ஏற்படாது. ஹதீஸூல் குத்ஸியில் வந்துள்ளது.\n{உங்கள் மூதாதைகளும் மனிதர்களும் ஜின்களும் ஒரு பெரிய மலையின் மீது ஏறி என்னிடம் கேட்டாள் ஒவ்வொறுவரும் என்ன கேட்பார்களோ அவைகளை வழங்கிவிடுவேன் அது என்னிடத்தில் எந்தக்குறையையும் ஏற்படுத்தாது கடலிலே ஒரு ஊசியை போட்டு எடுக்கும் போது எவ்வாறு இருக்குமோ அவ்வாறுதான் நான் கொடுப்பதும் இருக்கும்.}.(ஆதாரம் முஸ்லிம்)\nஅவன் நாடியவர்களுக்கு அரசாட்சியை கொடுப்பான்.\n நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று கூறுவீராக}[ஸூரது ஆலு இமரான் 26\nஅவனுடைய படைப்பினங்களுக்கு அவன் அரசன். இம்மையிலும் மறுமையிலும் அவர்களை அதிலே இருக்க வைக்கின்றான். அதன்பால் ஆசை வைக்கின்றார்கள். அதிலே சுற்றிக் கொண்டு இருப்பார்கள். மேலும் அவர்களிடத்தில் ���ல்லாஹ்விடம் வேண்டுவதற்கும் அழைப்பதற்கும் இறைஞ்சுவதற்கும் ஆசை அதிகரிக்கின்றது.\nநிச்சியமாக அல்லாஹ் அவன் அரசனும் ஆட்சியாளனும் ஆவான்...\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ்வே உண்மையான அரசனும் ஆட்சியாளனும் ஆவான்...\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\n3 ஏகத்துவக் கொள்கையுடைய ஒரு அடியானின் இறட்சித்தல் கோட்பாட்டில் ஏற்படுத்தும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஅல்லாஹ் மன்னிப்பை ஏற்றுக் கொள்பவன்...\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\nஇரண்டாம் பகுதி- வணங்குவதால் செயல்களிலும் போக்குகளிலும் ஏற்படும் தாக்கம்\n4 நாஸ்தீகமும் அதன் தாக்கமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/a-total-of-1-lakh-10-thousand-students-from-all-over-tamil-nadu-are-eligible-to-complete-the-medical-examination-entrance-examination-tomorr-306860", "date_download": "2019-12-10T21:44:36Z", "digest": "sha1:VN6UMSWMHLYZ6AX2AKAD2GHN7B4D6PNX", "length": 16380, "nlines": 102, "source_domain": "zeenews.india.com", "title": "நீட்தேர்வை தமிழகத்தை சேர்ந்த 1லட்சத்துக்கு 10ஆயிரம் பேர் எழுதுகின்றனர்! | Tamil Nadu News in Tamil", "raw_content": "\nநீட்தேர்வை தமிழகத்தை சேர்ந்த 1லட்சத்துக்கு 10ஆயிரம் பேர் எழுதுகின்றனர்\nநாளை நடைபெற மருத்துவக்கல்வி நுழைவு தேர்வான நீட் தேர்வை தமிழகம் முழுவதும் இருந்து 1 லட்சத்து 10ஆயிரம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர்.\nவரும் 6-ம் தேதி நாடு முழுவதும் இருந்து 13 லட்சம் மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுத இருப்பதாக சிபிஎஸ்இ அறிவித்து உள்ளது.\nஇந்த நீட் தேர்வை கடந்த டை விட 1.65 லட்சம் பேர் கூடுதலாக எழுதுகின்றனர். கடந்த ஆண்டு 11.35 லட்சம் பேர் எழுதிய நிலையில் இந்த ஆண்டு 13 லட்சம் பேர் நாளை தேர்வு எழுத உள்ளனர்.\nதமிழகத்தில் கடந்த ஆண்டு 82 ஆயிரம் மாணவ மாணவிகளை தேர்வை எதிர்கொண்ட நிலையில், இந்த ஆண்டு 1லட்சத்து 10ஆயிரம் மாணவ மாணவிகள் எழுத இருக்கின்றனர்.\nதமிழகத்தில் 170 தேர்வு மையங்களில், 1 லட்சத்து 7 ஆயிரத்து 288 மாண���ர்கள், நீட் தேர்வை எதிர்கொள்கின்றனர்.\nதமிழகத்தில் சென்னை, கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், நாமக்கல், சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் தேர்வு நடைபெற உள்ளது. இருந்தாலும், தமிழகத்தை சேர்ந்த சுமார் 1500 மாணவ மாணவிகளுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கியது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த நீட் தேர்வு ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், அஸ்ஸாமி, வங்காளம், குஜராத்தி, மராத்தி, ஒரியா, உருது ஆகிய 11 மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது.\nதேர்வில் 180 கேள்விகள் கேட்கப்படும். அவைகள் அனைத்தும், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என நான்கு பாடங்களில் மாணவர்கள் ஏற்கனவே படித்த பாடத்தில் இருந்து தலா 45 கேள்விகள் கேட்கப்படும்.\nஅதன்படி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும். மாணவர்கள் காலை 7.30 மணிக்கு தேர்வு மையங்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று சிபிஎஸ்இ அறிவித்து உள்ளது.\nமாணவர்களின் தேர்வு எழுதும் அனுமதி அட்டை காலை 9.45 மணி வரை சோதனை செய்யப்படும். மாணவர்கள் 9.30 மணிக்கு மேல் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும்,\nபிற மாநிலங்களில் தேர்வெழுதினாலும், மாணவர்கள் அவர்கள் தேர்வு செய்த மொழிகளிலேயே வினாத்தாள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகம் இழந்த அரசியல் மாண்பை மீட்டெடுக்கும் புரட்சி: கமல்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nவங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: மக்களே உஷார்...\nபிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகளை மறைக்க எளிய வழிகள்\nஏழு தலை கொண்ட பாம்பின் தோல் கர்நாடகாவில் கண்டெடுப்பு\nகுஜராத் மற்றும் கேரளாவில் பாஜக பின்னடைவு\nபாஜக-வில் ஒரு நேர்மையான மனிதர்... ராகுல் காந்தியின் tweet\nகிரிக்கெட் மைதானத்தில் செக்ஸ் செய்த மகன்; வெளுத்து வாங்கிய அப்பா..\n ரூ.4700 கோடி விவசாயகடனை தள்ளுபடி செய்தது ஹரியானா அரசு\nகனமழை காரணமாக நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை..\nஅனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் தினேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/29", "date_download": "2019-12-10T20:56:54Z", "digest": "sha1:NAAM5AMRJJR2T2UNY3AVJ26U5ABSDPSZ", "length": 11015, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கடிதம்", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nதமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nவாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க அனைத்து கட்சிகளுக்கும் கடிதம்: அன்புமணி\nமீன்பிடிப்பு கட்டமைப்புக்கு ரூ.1,520 கோடி தேவை: முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம்\nஇலங்கை கடற்படை கைது செய்த 7 மீனவர்களை விடுக்க நடவடிக்கை வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்\nதிருப்பூர் அருகே 570 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி திமுக கடிதம்\nகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும்: தொல்.திருமாவளவன் கடிதம்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு கருணாநிதி கடிதம்\nரகுராம் ராஜனை பதவியில் இருந்து நீக்க கோரி சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் கடிதம்\nமருத்துவ நுழைவுத் தேர்விலிருந்து நிரந்தரமாக விலக்கு அளிக்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்\nத‌மிழகத்தின் கடன் சுமையை இரட்டிப்பாக்‌கியவர் ‌முதலமைச்சர் ஜெயலலிதா: கருணாநிதி கடிதம்\nகச்சத்தீவு தேவாலயத்தை இடிக்கும் இலங்கையின் முடிவுக்கு ஜெயலலிதா கடும் கண்டனம்: பிரதமருக்கு கடிதம்\nஓட்டுக்கு பணம் கொடுக்கும் அதிமுக, திமுக முயற்சிகளை தடுக்க வேண்டும்: தேர்தல் ஆணையருக்கு கடிதம்\nரசிகர்களுக்கு....ரோகித் சர்மா எழுதிய உருக்கமான கடிதம்.....\nகச்சத்தீவு விவகாரத்தை முடிந்துபோன விஷயமாக மத்திய அரசு கருதக்கூடாது: ஜெயலலிதா கடிதம்\nஅனுப்புங்கள் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு... இங்கிலாந்துக்கு வெ���ியுறவுத் துறை கடிதம்\nதமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்\nவாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க அனைத்து கட்சிகளுக்கும் கடிதம்: அன்புமணி\nமீன்பிடிப்பு கட்டமைப்புக்கு ரூ.1,520 கோடி தேவை: முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம்\nஇலங்கை கடற்படை கைது செய்த 7 மீனவர்களை விடுக்க நடவடிக்கை வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்\nதிருப்பூர் அருகே 570 கோடி ரூபாய் பிடிபட்ட விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி திமுக கடிதம்\nகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும்: தொல்.திருமாவளவன் கடிதம்\nபிரதமர் நரேந்திர மோடிக்கு கருணாநிதி கடிதம்\nரகுராம் ராஜனை பதவியில் இருந்து நீக்க கோரி சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் கடிதம்\nமருத்துவ நுழைவுத் தேர்விலிருந்து நிரந்தரமாக விலக்கு அளிக்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்\nத‌மிழகத்தின் கடன் சுமையை இரட்டிப்பாக்‌கியவர் ‌முதலமைச்சர் ஜெயலலிதா: கருணாநிதி கடிதம்\nகச்சத்தீவு தேவாலயத்தை இடிக்கும் இலங்கையின் முடிவுக்கு ஜெயலலிதா கடும் கண்டனம்: பிரதமருக்கு கடிதம்\nஓட்டுக்கு பணம் கொடுக்கும் அதிமுக, திமுக முயற்சிகளை தடுக்க வேண்டும்: தேர்தல் ஆணையருக்கு கடிதம்\nரசிகர்களுக்கு....ரோகித் சர்மா எழுதிய உருக்கமான கடிதம்.....\nகச்சத்தீவு விவகாரத்தை முடிந்துபோன விஷயமாக மத்திய அரசு கருதக்கூடாது: ஜெயலலிதா கடிதம்\nஅனுப்புங்கள் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு... இங்கிலாந்துக்கு வெளியுறவுத் துறை கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/14/madurai.html", "date_download": "2019-12-10T22:27:40Z", "digest": "sha1:OC53ZZZRKCLZCIHNH5ZBSUI35DZO7NWW", "length": 13802, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை விமான நிலைய ரன்வேயை விரிவாக்க கிராமத்தினர் எதிர்ப்பு | resistance from villagers affect the madurai airport runway extension work - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ப சிதம்பரம் 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nநான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின்\nநான் பொறாமைப் படும் வகையில் உதயநிதி வளர்வார் - மு.க.ஸ்டாலின் பேச்சு\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டம்.. திரிபுராவில் 2 நாட்களுக்கு இணையதள சேவை ரத்து\nகார்த்திகை தீப திருவிழா - திருவண்ணாமலையில் அசைவ ஹோட்டல்கள் திறக்க தடை\nரூ.100 கோடியில் சென்னைக்கு வருகிறது லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி ஆலை.. ஹர்ஷவர்த்தன் சூப்பர் தகவல்\nபக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால்.. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளையும் பொது விடுமுறை\nநிர்பயா பலாத்கார குற்றவாளி எகத்தாளம்.. மரண தண்டனையை ரத்து செய்ய சொல்லும் காரணத்தை பாருங்க\nAutomobiles 2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...\nMovies இனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட அனிருத்\nFinance எஸ்பிஐ-யில் இவ்வளவு வாரக்கடனா.. கவலைப்படாதீங்க முந்தைய ஆண்டை விட குறைவு தான்..\nTechnology ஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு\nSports நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்\nLifestyle இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி\nEducation பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரை விமான நிலைய ரன்வேயை விரிவாக்க கிராமத்தினர் எதிர்ப்பு\nமதுரை விமான நிலையத்தின் விமான ஓடுபாதையை (ரன்வே) விரிவாக்கும் முயற்சிக்கு அவனியாபுரம் அருகேஉள்ள கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதனால், ரன் வேயின் நீளத்தை அதிகரிக்கும்பணி கடந்த 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.\nஓடுபாதையை 1,500 அடி நீளமாக்க விமானத்துறை முடிவு செய்து அதற்கான சர்வேயில் இறங்கியபோதே இந்தஎதிர்ப்புக் கிளம்பிவிட்டது.\nவிமான ஓடுபாதையின் நீளத்தை அதிகரித்தால் இங்குள்ள பரம்புப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவிவசாயிகளை இங்கிருந்து இடம் பெயரச் செய்ய வேண்டும். அவர்களின் வீடுகளையும் இடிக்க வேண்டி வரும்.\nமல்லிகைப் பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ள இவர்களின் விவசாய நிலங்களையும் விமானத்துறையிடம் இவர்கள்ஒப்படைக்க வேண்டியிருக்கும். இதனால் இதற்கு இந்த கிராம மக்கள் தீவிர எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.\nகிராம மக்கள் கூறுகையில், இங்கு சுமார் 70 கிணறுகள் உள்ளன. இதிலிருந்து இறைக்கப்படும் நீரை வைத்துத் தான்மல்லிகைப் பூ உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோம். இந்த நிலத்தையும், கிணறுகளையும் விட்டால் எங்களுக்குபிழைப்புக்கே வழியில்லை என்கின்றனர்.\nவிமான நிலையத்தின் மேற்குப் பகுதியில் உள்ள அரசு நிலத்தையே விமான ஓடு பாதை விரிவாக்கத்துக்குப்பயன்படுத்தலாம். அதைவிட்டுவிட்டு எங்கள் நிலத்தில் கை வைப்பது எந்த விதத்தில் நியாயம் என்கின்றனர்.\nஆனால், இந்த கிராமத்தினர் கூறும் நிலத்தை விமான ஓடுபாதை விரிவாக்கத்துக்கு பயன்படுத்த முடியாதுஎன்கின்றனர் அதிகாரிகள்.\nவிமான ஓடுபாதையை நீளமாக்கினால் தான் பெரிய விமானங்கள் இங்கு வந்து இறங்க முடியும். மதுரை விமானநிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றவும் முடியும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-10T22:26:08Z", "digest": "sha1:YBNKIC2GV3TC2F432O4ATFNPOLXMHNUY", "length": 23261, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "நூல்", "raw_content": "\nதமிழகத்தில் லகுலீச பாசுபதம் – கடிதம்\nதமிழகத்தில் லகுலீச பாசுபதம் நூல் வாங்க இனிய ஜெயம் பொதுவாக வாசித்த நூல் குறித்துதான் உங்களுக்கு உவகையுடன் எழுதுவேன். முதன் முறையாக இனிமேல் வாசிக்கப்போகிறேன் எனும் நூல் குறித்து குதூகலத்துடன் எழுதுகிறேன். அண்ணன் அனீஷ் கிருஷ்ணன் அவர்கள் வசம் நீங்கள் மதிப்புரை எழுதச்சொன்ன, பேசுகையில் நீங்கள் என் வசம் குறிப்பிட்ட, தமிழ்நாட்டில் லகுகீச பாசுபதம் நூல் குறித்து இணையத்தில் ஏதேனும் எழுதப்பட்டிருக்கிறதா என அலசினேன். ஆச்சர்யம் ஒரு வாசகர்,முனைவர் அந்த நூலை அறிமுகம் செய்து எழுதி இருக்கும் …\nநமது குற்றங்களும் நமது நீதியும்\nபிரபலக் கொலைவழக்குகள் வாங்க ஒவ்வ��ருமுறை நான் மக்களின் உணர்ச்சிகளை கொந்தளிக்கச் செய்யும் செய்திகளை வாசிக்கையிலும் அந்த வழக்குகள் பின்னர் என்ன ஆயின என்றே யோசிப்பேன். இந்திய நீதிமுறை என்பது மிகப்பெரிய ஒரு மோசடி என்பதிலும் பெரும்பாலான காவலதிகாரிகளும் நீதிபதிகளும் அறவுணர்வே அற்றவர்கள் என்பதிலும் இங்கு இத்தனை குற்றங்கள் பெருகுவதற்கு அவர்களே முழுமுதற்காரணங்கள் என்பதிலும் ஒவ்வொருநாளும் என் உறுதி பெருகியே வருகிறது. பொள்ளாச்சி பாலியல்கொடுமைச் செய்திகள் இணைய உலகை கொந்தளிக்கச் செய்துகொண்டிருந்தபோது மாத்ருபூமி நாளிதழ் வெளியிட்ட செய்தியை வாசித்துக்கொண்டிருந்தேன். …\nகிரிராஜ் கிஷோரின் ‘சதுரங்கக் குதிரைகள்’ இனிய ஜெயம் , இந்த மாதம் கண்டவற்றில், தேசிய புத்தக நிறுவனம், சீர்சேந்து முங்கோபாத்யாய வின் கரையான், குர் அதுல் ஜன் ஹைதர் எழுதிய அக்னி நதி, இரண்டு நாவல்களையும் மறு பதிப்பாக கொண்டு வந்திருக்கிறார்கள். அரசு வழங்கும் தமிழ் எண்ம நூலகத்தில், கிரிராஜ் கிஷோர் எழுதிய சதுரங்கக் குதிரைகள் நாவல் பொது வாசிப்புக்கென இலவசமாக தரவிறக்கிக்கொள்ள கிடைக்கிறது. சுட்டி கீழே தமிழ் எண்ம நூலகம் – சதுரங்கக் குதிரை கடலூர் …\nகட்டுரை, நூல், வாசகர் கடிதம்\nதன்மீட்சி தன்மீட்சி -கடிதங்கள் தன்மீட்சி அன்புள்ள ஜே.எம், தன்னறம் வெளியீடாக வந்திருக்கும் தன் மீட்சி புத்தகம் ஏற்கனவே இணையத்தில் படித்த கடித பரிமாற்றமாக இருந்தாலும் கூட சிறந்த தொகுப்பாக வந்திருக்கிறது. இதே தலைப்பில் இதை உள்ளடக்கிய ஒரு உரை கூட ஒன்று நிகழ்த்தலாம் . திருக்குறள், கீதை , காந்தி , வியாஸர் வரிசையில் சிறந்த உரையாக அமையக்கூடும் , வாழ்க்கை , அறம் , உளச்சோர்வு பற்றி தொடந்து கேட்கும் வாசகர்களுக்கும் மீண்டும் மீண்டும் கேட்டு ஊக்கம் …\nபிரதமன் வாங்க சிறு தருணங்கள் [நற்றிணை வெளியிடாக வந்திருக்கும் பிரதமன் சிறுகதைத் தொகுதிக்கான முன்னுரை] வெண்முரசு எழுதிக்கொண்டிருக்கும் இத்தருணத்திலும் சிறுகதைகள் எழுதுவது எனக்குத் தேவையாக இருக்கிறது. இது அந்தப் பெருமொழிபின் வெளியில் இருந்து அகன்று எனக்கான சிறிய உலகை, நான் வாழும் அன்றாடத்தின் சிறுதருணங்களை உருவாக்கிக்கொள்வதற்காக. இங்கே நான் என் சிறுதூண்டிலில் சிக்கும் சிறிய மீன்களை எடுத்துக்கொள்கிறேன். இவற்றை எழுதிய எல்லா கணங்களும�� அரியவை, ஆழத்தில் நலுங்கிய நிறைவின்மை ஒன்றை நிகர்செய்துகொண்டவை. அதேசமயம் இவையனைத்துமே வெண்முரசுக்கான எதிர்வினைகளும்கூட. …\nபனைமரச்சாலை – காட்சன் சாமுவேல்- வாங்க காட்சன் கடிதம் ஜனவரி 9, 2019 அண்ணன், சுமார் ஒன்றரையாண்டுகளுக்குப் பின் பனைமரச்சாலை நூலாக நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. உங்களின் அணிந்துரை வாசகர்களை தன்பால் ஈர்த்துகொள்ளும் வண்ணம் அமைந்திருக்கிறது சிறப்பு. நான் எழுதவேண்டும் என தொடர்ந்து சலிப்பில்லாமல் ஊக்கப்படுத்திய நபர் நீங்கள் ஒருவரே. சில வேளைகளில் ஏன் இப்படி கூறுகிறார்கள் என்று கூட எண்ணியிருக்கிறேன். ஆனால் இப்போது ஒரு நிறைவு இருக்கிறது. நான் என்னையே தொகுத்துக்கொள்ளுகிறேன். எனது பாதையினை நானே …\nநற்றிணையில் ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’\nஅமேசானில் மின்நூலாக வெளிவந்த தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் இப்போது நற்றிணை வெளியீடாக வந்துள்ளது. பெரும்பாலும் தென்தமிழகத்தைச் சேர்ந்த நாட்டார்தெய்வங்களின் கதைகளின் மறுஆக்கங்கள் இவை. அந்தக் கதைகளிலிருந்து ஒரு கண்டடைதலை நோக்கிச் செல்லும் அமைப்பு கொண்டவை. தமிழகத்து நாட்டார் தெய்வங்களை சமூகவியல் நோக்கிலும் கலைநோக்கிலும் ஆன்மிகநோக்கிலும் விரிந்த புலத்தில் வைத்து அறிந்துகொள்ள உதவுபவை. குலதெய்வங்கள் பேசும் மொழி – முன்னுரை இது அக வெளி -லட்சுமி மணிவண்ணன் =========================================================================================== அமேசானில் ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’ மின்னூல் வாங்க நற்றிணையில் …\nஇலக்கிய முன்னோடிகள் வரிசை -கடிதங்கள் இலக்கிய முன்னோடிகளின் தடங்கள்… அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். தமிழ் எழுத்தாளர்கள்ப் பற்றிய தங்களின் அறிமுகமும் விமர்சனமும் அடங்கிய ” இலக்கிய முன்னோடிகள் வரிசை” என்ற கட்டுரைத்தொகுப்பு எம்.எஸ் கல்யாணசுந்தரம், கு.பா.ராஜகோபாலன்,ந.பிச்சமூர்த்தி,மெளனி என்று தொடங்கி, .ப.சிங்காரம்,ஆ.மாதவன்,நீலபத்மநாபன் வரையில் ஏழுதொகுதிகளாக 2003 ல் தமிழினி பதிப்பில் வெளிவந்தது. இந்த ஏழு கட்டுரைத்தொகுப்பிலும் தமிழின் மிகச்சிறந்த படைப்பாளிகள் என 22 எழுத்தாளர்களை அறிமுகம்செய்து அவர்களின் படைப்புகளை மிகநேர்மையாக வெளிப்படையாக ஆய்வுசெய்தீர்கள். என்போன்ற வாசகர்களுக்கு அக்கட்டுரைகள் நல்ல …\nஜெ சைதன்யாவின் சிந்தனை மரபு பற்றி\nஅன்புள்ள ஜெ.மோ.க்கு, நலமாக ��ருப்பதாக நினைக்கிறேன் என்று தான் சொல்வது வழக்கம். நீங்கள் நலமாகவே இருக்க வேண்டும். ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபுகள் என்ற புத்தகம் பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை எழுதியுள்ளேன். https://dineshrajeshwari.blogspot.in/2018/05/blog-post.htmlm=1 அன்புடன் தினேஷ் ராஜேஸ்வரி\n[சிவா கிருஷ்ணமூர்த்தியின் வெளிச்சமும் வெயிலும் சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரை] புலம்பெயர்ந்த எழுத்துக்களின் கதைக்கருக்களில் கடந்தகால ஏக்கம், தனிமைத்துயர் ஆகியவற்றை கண்டால் உடனடியாக தவிர்த்துவிடலாம். அரிதாக நல்ல கதைகளும் இருக்கக்கூடும்தான். ஆனால் அவரை ஒரு நல்ல எழுத்தாளர் என்று சொல்லிவிடமுடியாது. கதைசொல்லி ஒரு பண்பாட்டின் துளி. அவருள் அகம் என அமைந்து ஒரு பண்பாடு இன்னொரு பண்பாட்டை புறம் என சந்திக்கிறது. இரு பண்பாடுகள் உரையாடிக்கொள்கின்றன. இரு பண்பாடுகளும் ஒன்றையொன்று மதிப்பிட்டுக்கொள்கின்றன அது எவ்வளவு பெரிய வாய்ப்பு\nTags: சிவா கிருஷ்ணமூர்த்தி, வெளிச்சமும் வெயிலும்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-57\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 36\nராய் மாக்ஸம் - டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து வி���ரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/Kanagana%20Ranaut", "date_download": "2019-12-10T22:38:17Z", "digest": "sha1:6D4MZWSG6YM3LVNI3WAPNCGHIB3NJ6DY", "length": 2752, "nlines": 65, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search Kanagana Ranaut ​ ​​", "raw_content": "\nஹிருத்திக் ரோசனின் செல்போன் அழைப்பு விவரங்களை கேட்டாரா கங்கனா\nபாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரனாவத், நடிகர் ஹிருத்திக் ரோஷனின் செல்போன் அழைப்பு விவரங்களை முறைகேடாகப் பெற முயன்றதாக புகார் எழுந்துள்ளது. செல்போன் அழைப்பு விவரங்களை துப்பறிவாளர்கள் பெற்று அவற்றை வழக்கறிஞர்களுக்கு விற்ற வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த வழக்கில், வழக்கறிஞர் ரிஸ்வான்...\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்டம் கொண்டுவரப்படும் - ஜெகன் மோகன் ரெட்டி\nவெங்காயத்தை பதுக்கினால்... கடும் நடவடிக்கை என எச்சரிக்கை\nமலை மீது மகா தீபம்.. லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/child-abuse-chennai", "date_download": "2019-12-10T22:33:02Z", "digest": "sha1:DPQLNP7VXAULRHVAX6PYYVIKCPVHPUBG", "length": 6298, "nlines": 103, "source_domain": "www.toptamilnews.com", "title": "மனநலம் பாதித்த 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nமனநலம் பாதித்த 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை\nசென்னையை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த கொடூரனை காவல்துறையினர் கைது செய்தனர்.\nசென்னை மந்தைவெளியைச் சேர்ந்த மனநலம் ப��திப்படைந்த 8 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள பிளம்பிங் கடையில் வேலை பார்த்து வருபவர் கடலுார் மாவட்டம், வேப்பூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (47). சிறுமியை குடிபோதையில் தன் மடியில் வைத்துக் கொண்டு பாலியல் ரீதியாக தொல்லை செய்துள்ளார். இதனைக் கண்ட சிறுமியின் பெரியம்மா அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து பாலகிருஷ்ணனை பிடித்து மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் பாலகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.\nPrev Article200 ரூபாய் கடன், 30 வருடங்கள்,4600 கிலோமீட்டர் தூரம்\nNext Articleரெண்டு மாசம் பிரேக் எடுத்தா போதும், உடனே கல்யாணம்னு கெளப்பி விட்டுடுறாங்க‌\nசென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மூழ்கிய 2 மாணவர்கள் : தேடுதல் பணி…\n106 நாட்கள் சிறைவாசத்துக்கு பின் சென்னை வந்த ப.சிதம்பரம் : தொண்டர்கள்…\n11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 67 வயது முதியவர் கைது \n இம்ரான் கானுக்கு வித்தியாசமாக பதிலடி கொடுத்த சிவராஜ் சிங் சவுகான்......\nவாகன தயாரிப்பு நிறுவனங்களை ஏமாற்றிய நவம்பர்... மீண்டும் சரிவை சந்தித்த விற்பனை\n2 ஆயிரம் ரூபாய் நோட்டு குறித்து கவலைப்படாதீங்க - மத்திய நிதித்துறை இணையமைச்சர் தகவல்\nகாஷ்மீர் மக்களை காட்டிலும் அங்கு அரசியல் செய்யமுடியவில்லை என்றுதான் காங்கிரசுக்கு அதிக கவலை- அமித் ஷா கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540529006.88/wet/CC-MAIN-20191210205200-20191210233200-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}