diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_0292.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_0292.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_0292.json.gz.jsonl" @@ -0,0 +1,393 @@ +{"url": "http://sysadmin4.abtinfo.net/news-board/tea-news/10916-2", "date_download": "2019-11-13T18:07:32Z", "digest": "sha1:DO4DY4ZVQYJRL7ZNAIVNVCXR7XS2YOB4", "length": 9080, "nlines": 81, "source_domain": "sysadmin4.abtinfo.net", "title": "கோவையில் ரூ 2 கோடி செலவில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் கலந்துரையாடல் - Tiruppur Expoters' Assosiation", "raw_content": "\nகோவையில் ரூ 2 கோடி செலவில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் கலந்துரையாடல்\nமாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடந்த 14.06.2018 அன்று நடைபெற்ற சட்டமன்றப் பேரவையில் 'ஜவுளித்தொழிலின் வளர்ச்சியை தமிழ்நாட்டில் மேலும் ஊக்குவிக்கும் விதமாக, தமிழகத்தில் முதல் முறையாக அடுத்தாண்டு தமிழ்நாடு அரசின் சார்பாக கோயம்புத்தூரிலுள்ள கொடிசியா அரங்கில் பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி 2 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்' என்று அறிவித்தார்.\nஅதன்படி, 2019-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 27 முதல் 29 முடிய மூன்று நாட்கள் கோயம்புத்தூர், கொடிசியா அரங்கத்தில் பிரம்மாண்டமாக பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி நடைபெற உள்ளது. தமிழக அரசின், கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறையின் சார்பில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.\nஇதன் முன்னோட்டமாக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில் நவம்பர் 30ம் தேதி கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்துறை முதன்மை செயலர் திரு. குமார் ஜெயந்த், இ.ஏ.ப., அவர்கள் தலைமையில் தமிழகத்தின் கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, சேலம், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த நூல், பின்னலாடை, கதர் மற்றும் கைத்தறி ஆடை உற்பத்தியாளர்கள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.\nதிரு. குமார் ஜெயந்த், கூட்டத்தில் பேசியதாவது, இந்தியாவில் தமிழகம் தான் ஜவுளித்துறையின் தலைமையாக இருந்து வருகிறது. அதனை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள புதிய திட்டங்கள், புதிய கண்டுபிடிப்புகள் அவசியமாவதால் இதுபோன்ற கண்காட்சி மிகவும் உதவிகரமாக இருக்கும்” என்று தெரிவித்தார். மேலும் நவீன தொழில்நுட்பம், உபகரணங்கள், பன்னாட்டு சந்தை வாய்ப்பு ஆகியவற்றை அறிந்துக்கொள்ள இந்த கண்காட்சி மிகவும் உதவும் என்றார். மேலும் இந்த கண்காட்சியில் இந்திய ஜவுளித்துறை ஏற்றுமதியாளர்கள் பலர் பங்கேற்கின்றனர். இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் இருந��து வர்த்தகர்கள் (பையர்கள்) பலர் இந்த கண்காட்சியில் பங்கேற்பார்கள் என தெரிவித்தார்.\nநமது பகுதியில் இருக்கும் ஜவுளி உற்பத்தியாளர்கள் பெருமளவில் கண்காட்சியில் அரங்கம் அமைக்கவேண்டும் என்று கேட்டுகொண்டார். ஆடை உற்பத்தியாளர்களின் தேவைகளையும் கேட்டு அறிந்துகொண்டார்.\nஇக் கூட்டத்திற்கு, கைத்தறி மற்றும் ஜவுளிதுறையின் கூடுதல் இயக்குனர் திரு.கர்ணன், கோவை மண்டல ஜவுளி ஆணையகத்தின் துணை இயக்குநர் திரு. பாலசுப்ரமணியன், திருப்பூர் டெக்ஸ்டைல் கமிட்டியின் உதவி இயக்குனர், திரு. சந்திரன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர், திரு.ராஜா சண்முகம், துணைத்தலைவர் திரு.பழனிச்சாமி, பொதுசெயலாளர் திரு.டி ஆர் விஜயகுமார், மற்றும் திருப்பூர் சைமா, நிட்மா, திருப்பூர் சாயப்பட்டறை சங்கம், டீமா, சிஐஐ, இந்தியா நிட் ஃபேர் அசோசியேஷன், தமிழ்நாடு ஸ்பின்னிங் மில் அசோசியேஷன் மற்றும் பல சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sysadmin4.abtinfo.net/news-board/tea-news/11833-2019-02-18-06-22-34", "date_download": "2019-11-13T16:57:39Z", "digest": "sha1:EYSJXOCCRQVN643OIWX2UYTXZPBIR74S", "length": 3725, "nlines": 76, "source_domain": "sysadmin4.abtinfo.net", "title": "சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஆதாரங்களின் ஆற்றல் திறன்களை மேம்படுத்த நிதியுதவி அளிப்பதற்கான உலக வங்கியின் திட்டங்கள் குறித்த கருத்தரங்கு - Tiruppur Expoters' Assosiation", "raw_content": "\nசிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஆதாரங்களின் ஆற்றல் திறன்களை மேம்படுத்த நிதியுதவி அளிப்பதற்கான உலக வங்கியின் திட்டங்கள் குறித்த கருத்தரங்கு\nசிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஆதாரங்களின் ஆற்றல் திறன்களை மேம்படுத்த நிதியுதவி அளிப்பதற்கான உலக வங்கியின் திட்டங்கள் குறித்த கருத்தரங்கு சிறு தொழில் மேம்பாட்டு வங்கி (SIDBI) மற்றும் ஆற்றல் மேம்பாட்டு பிரிவு (BEE) இணைந்து கடந்த 27-12-2018, வியாழன் அன்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2019/02/", "date_download": "2019-11-13T17:17:05Z", "digest": "sha1:TJG27JNCTHSOORCKKBK4FE5OUACEJU5M", "length": 24896, "nlines": 270, "source_domain": "www.radiospathy.com", "title": "February 2019 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஅஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸\nவிஸ்வாசம் காய்ச்சல் ஏனோ அந்தப் ப���ம் பார்த்த பின் தான் அதிகம் அடிக்கிறது. மகளைப் பெற்ற அப்பாவுக்குத் தான் புரியும் என்று தூக்குத்துரை ஒரு பக்கம் அழ வச்சுட்டார், “கண்ணான கண்ணே” பாடல் கேட்டால் இன்னும் ஒரு படி நெகிழ வைத்து விடுகிறது.\nஎன்ன வழக்கமான டியூனைத் தானே போட்டிருப்பார் D.இமான் என்று நினைத்திருந்த வேளை சகோதரன் துஷ்யந்தன் Thushyanthan Vettivel இந்தப் படத்தில் வரும் “வானே வானே” பாடலைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாக அழகாக எழுதினாலும் எழுதினார் போச்சு அதிலிருந்து அந்தப் பாட்டில் ஒரு ஈர்ப்பு வந்தது. படத்தில் மிகப் பொருத்தமாகப் பாடலும் வந்து உட்காரவும் இதன் மீதான ஈர்ப்பு இரட்டிப்பாகி விட்டது. திரும்பத் திரும்பக் கேட்கிறேன்.\nஅப்போதுதான் எண்ணிப்பார்த்தேன் “வானே வானே” பாடலில் ஸ்ரேயா கோசலுடன் பாடும் இந்த ஹரிஹரனை ஏறக்குறைய மறந்து போன ஒரு யுகத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறோமோ என்று.\nதொண்ணூறுகளில் ஹரிஹரன் ஒரு பக்கம், உன்னி கிருஷ்ணன் ஒரு பக்கம் ஏரியா பிரித்து வகை தொகையில்லாமல் பாடி வந்தார்கள். 90s kids இல் ஒன்றைப் பிடித்து “டேய் தம்பி உனக்கு எந்தப் பாடகரைப் பிடிக்கும்” என்று கேட்டால் ஹரிஹரனுடைய ஏதாவது ஒரு பாடலை சுதி மீட்டுமளவுக்குத் தொண்ணூறுகளில் தொட்டிலில் தொடக்கி வைத்தவர். அது தனியாக, விரிவாகப் பார்க்க வேண்டிய விடயம்.\nஅன்றைய நட்சத்திர நாயகர்களுக்கு குறிப்பாக இளம் நடிகர்களுக்கு ஹரிஹரன் பாட்டு ஒட்டிக் கொண்டு விடும். இவர்களில் தனியே அஜித்குமாரை மட்டும் பிரித்துப் பார்த்தேன்.\n“கொஞ்ச நாள் பொறு தலைவா அந்த வஞ்சிக்கொடி இங்கே வருவா” என்று 1995 இல் ஆசை படத்தில் தான் அஜித்துக்காக முதலில் ஹரிஹரனைப் பாட வைத்துப் புண்ணியம் கட்டிக் கொண்டார் தேனிசைத் தென்றல் தேவா. பின்னர் கல்லூரி வாசல் படத்தில்\n“என் மனதைக் கொள்ளை அடித்தவளே” பாடலைக் கூட நடித்த பிரசாந்துக்குக் கொடுத்து விட்டார்.\nஅன்றைய காலகட்டத்தில் வானொலி நிகழ்ச்சி செய்யும் போது “காஞ்சிப்பட்டுச் சேலை கட்டி” பாடலோடு தான் எங்கட திருக்குமார் அண்ணர் Thirukkumar Thirunavukkarasuநிகழ்ச்சியைத் தொடங்குவார். அவரின் வயசுக்கு அது அவருக்குத் தேசிய கீதம். “ரெட்டஜடை வயசு” படத்தில் வந்தது அந்தப் பாட்டு.\nஇப்படி ஒன்றொன்றாகக் கொடுத்து வந்த தேவா ஒரேயொரு பாடலை மட்டும் நவீனுக்கும், மனோவுக்கும் கொடுத்து விட்டு மீ��ி நான்கு பாடல்களையும் ஹரிஹரனுக்குக் கொடுத்த கொடை வள்ளல் ஆனார் “உன்னைத் தேடி” படத்துக்காக.\nஹரிஹரனின் தமிழ்த் திரையிசைப் பயணத்தில் உன்னைத் தேடி பாடல்கள் மிக முக்கியமானவை என்பேன். “நாளை காலை நேரில் வருவாளா” கிட்டத்தட்ட அவள் வருவாளா பாடலின் அலைவரிசை. “மாளவிகா மாளாவிகா” பாட்டு உருக வைக்கும் காதல் பாட்டு என்றால் “நீதானே நீதானே” காதல் துள்ளாட்டம், கூடவே ஹரிஹரனின் தனி ஆவர்த்தனமாய் “போறாளே போறாளே” என்று அட்டகாஷ் இசைத் தொகுப்பு இந்த உன்னைத் தேடி.\nபாடலாசிரியர்கள் மூவரில் பழனி பாரதியின் முத்திரையான ஒரே சொல்லின் இரட்டை அடுக்கு வரிகள் அடையாளம் கற்பிக்கும்.\nதொடர்ந்து தேவா – ஹரிஹரன் இசைக் கூட்டில் அஜித்குமாருக்குக் கிடைத்ததெல்லாம் அவல். சந்தேகம் இருந்தால் பட்டியலைப் பாருங்கள்,\n“ஓ சோனா ஓ சோனா” என்று வாலியிலும் “செம்மீனா விண் மீனா” என்று ஆனந்தப் பூங்காற்றேவிலும் (இதே படத்தில் கார்த்திக்குக்கு “சோலைக்குயில் பாட்டு சொல்லிக் கொடுத்தது யாரு, பாட்டுக்கு பாலைவனம், வைகாசி ஒண்ணாந்தேதி என்று மூன்று பாட்டுகள் ) என்று பயணம் தொடர்ந்தது.\nஇசையாலே எனது புதிய நாளை,\nபுத்தாயிரம் ஆண்டின் திறவுகோலாய், அஜித்துக்கு முகவரி கொடுத்த படத்தை மறக்க முடியுமா\nஅதே படத்தில் ஸ்வர்ணலதாவோடு கூட்டுச் சேர வைத்து ஹரிஹரனைப் பாட வைத்தார் தேவா “ஓ நெஞ்சே நெஞ்சே” என்று.\nரோஜா காத்து, நவம்பர் மாதம் என்று “ரெட்” படத்திலும் “ஆஸ்திரேலியா தேசம்” காட்டிய சிட்டிசனிலுமாக தேவா அதிகபட்சம் ஹரிஹரனை அஜித்குமாருக்காகப் பாவித்தார்.\nஎன்னவொரு அற்புதமான பாடல் “அவள் வருவாளா” படத்தில் அஜித்துக்குக் கொடுத்தார்.\nஅஜித் படமென்றாலும் இன்னொருவருக்குப் பாட்டுச் சேர்ந்த விதத்தில் “ஒரு தேவதை வந்து விட்டாள்” பாடல் நீ வருவாய் என படத்தில் பார்த்திபனைச் சேர்ந்தது. அது போலவே ரஹ்மான் இசையில் “கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்” படத்தின் அதே வரிப் பாடல் அப்பாஸுக்குப் போனது.\nதோல்விப் படமென்றாலும் இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமாரின் “உன்னைக் கொடு என்னைத் தருவேன்” முத்திரை பதித்ததில் “இதயத்தைக் காணவில்லை” என்று அஜித்தாக வந்தார் ஹரிஹரன்.\nராஜா படத்திலும் மகாலஷ்மியோடு ஹரிஹரனை ஜோடியாக்கி “ஒரு பெளர்ணமி” பாடல் அர்ப்பணம் ஆனது.\n‪இசையமைப்பாளர் சிற்பியின் பங்குக்கு “ராசி” படத்தில் பூமாலை கட்டினார் ஹரிஹரன்.‬\nவைரமுத்து – பரத்வாஜ் – சரண் கூட்டணிக்கு நட்சத்திர அந்தஸ்த்தைக் கொடுத்த அஜித் படங்களில் தலையாயது “காதல் மன்னன்”.\n“வானும் மண்ணும் வந்து ஒட்டிக் கொண்டதே”\nபாடல் பரத்வாஜ் இன் இசை யாத்திரையில் அற்புதமான இசைக்கம்பளம்.\n“கொஞ்சும் மஞ்சள் அழகே உன்னைச் சொல்லும்” கார்த்திக் ராஜாவுக்கு அதிக வெளிச்சத்தைக் கொடுத்த “உல்லாசம்” படத்தில் இந்தப் பாடல் தனித்து நின்று ஜாலம் புரியும். ஹரிஹரன் & ஹரிணி ஜோடி குரல்களில் ஒரு அந்நியோன்யம் என்றால் இசையிலும் புதுமை காட்டியது. ‪இங்கேயும் இந்தப் பாட்டு அஜித்துக்கு இல்லாது விக்ரமுக்கு ஆனது.‬\nதல என்ற கிரீடத்தை அஜித் மேல் வைத்த தீனா படத்தின் ஒவ்வொரு பாடல்களும் யுவன் ஷங்கர் ராஜா இசையில் தேனிசை. அதில் “சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்” ஏற்ற இறக்கங்களில் ஹரிஹரனைத் தாண்டி யாரைச் சிந்திக்க முடியும்\nகார்த்திக் ராஜா, யுவன் போலவே இளையராஜா இசை கொடுத்த “தொடரும்” படத்தில் “ஷாக்கடிக்கும் பூவே” பாடலைத் தன் பங்குக்குச் சேர்த்தார்.\n“அன்பே அன்பே நீ என் பிள்ளை” பாடலைக் கேட்ட்லேயே மடியில் வைத்துத் தாலாட்டுவது போலிருக்கும். “உயிரோடு உயிராக” படத்தில் உருக்கிய வித்யாசாகர்,\n“ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம் சுகம் சுகம்” என்று வில்லனில் நெகிழ வைத்து விட்டார். ஹரிஹரனுக்கே உரித்தான அந்த நாசிக் குரலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். இந்தப் பதிவுக்காக அந்தப் பாட்டைக் கேட்கத் தொடங்கியவன் வகை தொகையில்லாமல் கேட்டுக் கொண்டே இருந்தேன். அதுதான் வித்யாசாகரின் இசை மாயம்.\nதேகத்துக்குள் தூங்கும் இன்பம் தட்டி எழுப்பு\nதேடித் தேடி செல்களில் எல்லாம் தேனை நிரப்பு\nஎன் உற்சாகத்தை கட்டி காப்பது உந்தன் பொறுப்பு\nஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம் சுகம் சுகம்\nஇதே நிலை இதே கலை இதே கதை இதம் இதம்\nஇந்தப் பதிவில் இடம்பெற்ற பாடல்களில் அஜித்குமார் தோன்றும் பாடல்களின் காண் தொகுப்பு\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஅஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nதிரையிசையில் குழ��்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nஇசைஞானி இளையராஜாவின் பத்துப் பாட்டு போடுங்க\n இசைஞானி இளையராஜா சமீப நாட்களில் ஜெயா டிவியினூடாக இசைரசிகர்களுக்குத் தரிசனம் கொடுத்து வரவிருக்கும் தன் இசை நிகழ்ச்சிக்கான ...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nஆபாவாணன் வழங்கிய \"ஊமை விழிகள்\" உருவான கதை\nஎண்பதுகளிலே தமிழ் சினிமா கிராமியத்தை கொஞ்சம் தூக்கலாகவும், நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை இன்னொரு கோணத்திலுமாக கதையம்சங்கள் கொண்ட படங்கள் ...\n\"முதல் மரியாதை\" பின்னணி இசைத் தொகுப்பு\n\"முதல் மரியாதை\" தமிழ் சினிமா வரலாற்றில் மரியாதையோடு உச்சரிக்கவேண்டிய காவியம் அது. படம் வெளிவந்த காலத்தில் இருந்து இன்றுவரை சினிமா...\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகே.பாலசந்தரே எதிர்பார்த்திருக்க மாட்டார் அப்படியொரு இசைப் புரட்சியைத் தன் கவிதாலயா நிறுவனம் ஏற்படுத்தும் என்று. அது நிகழ்ந்தது 1992 ஆண்...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\n🎸 இசையமைப்பாளர் செளந்தர்யன் 🥁\n“ஆத்தாடி என்ன உடம்பு அங்கங்கே பச்ச நரம்பு” இன்று சமூக வலைத்தளங்களைத் தெறிக்க விடும் பாட்டு. விஜய் தொலைக்காட்சி நகைச்சுவை நட்சத்திரம் ராமர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2019/09/blog-post_8.html", "date_download": "2019-11-13T18:28:56Z", "digest": "sha1:7MDHY4ZNPB5PPXQ5LXTZPLQY4FANKGKG", "length": 22033, "nlines": 56, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "வெற்றியின் ரகசியம்...!", "raw_content": "\nமுனைவர் சேயோன், முன்னாள் இயக்குனர், சென்னை வானொலி நிலையம்.\n“நமக்கு வாய்த்த ஆசிரியர்களில் பெரும் பேராசிரியர் யார் என்று கேட்டால் நான் எறும்பைத்தான் காட்டுவேன்” இது மேனாட்டு அறிஞர் பெஞ்சமின் பிராங்களின் கருத்து.\n அது வரிசை வரிசையாக வேகமாகச் செல்வதைப் பார்த்திருக்கலாம். வேகமாகச் சென்றாலும் ஒன்றன் மீது ஒன்று மோதிக்கொள்ளாமல் செல்வது வியப்பிற்குரியதே ஒரு சிறிய எறும்பு தன் எடையைக் காட்டிலும் பன்மடங்கு எடை கொண்ட இனிப்பை எடுத்துச் செல்வதைப் பார்த்திருப்பீர்கள். அதுவும் தனியாக அல்ல. தன் இனத்தைச் சேர்ந்த மற்ற எறும்புகளுடன் கூடி. வரப்போகும் மழைக் காலத்தை முன்கூட்டியே அறிந்து கொண்டு சுறுசுறுப்புடன் உரிய உணவுப் பொருட்களைக் காலத்தோடு சேர்த்துச் சேமித்து வைத்து மழைக் காலத்திலும் மகிழ்ச்சியுடன் வாழ்கிறது.\nஎறும்பினை அழிக்கும் மருந்துப் பொடியைத் தூவினாலும் அந்த வலையில் வீழ்ந்து அழிந்து போகாமல் வேறு இடத்திற்குச் சென்று தம் இனம் அழியாமல் காத்துக் கொள்கிறது. இப்படி ஒன்றும் பேசாமலேயே சுறுசுறுப்புடன் ஓடி ஓடி உணவுப் பொருட்களைச் சேமித்து உண்டு, மகிழ்ந்து உயிர் வாழும் ஓரறிவு உயிரான எறும்பு ஆறறிவு படைத்த மனிதனுக்குக் கற்றுக் கொடுக்கும் பாடங்கள் சுறுசுறுப்பு, உழைப்பு, சேமிப்பு, ஒற்றுமை\nவட தென் துருவங்களில் வாழும் டெர்ன் என்னும் ஒருவகைப் பறவைகள், ஒரு துருவப் பகுதியின் கோடை முடிந்து, பனி வந்ததும் மறு துருவம் நோக்கி வானில் பறந்து கொண்டே இருக்குமாம். ஓர் ஆண்டில் ஒவ்வொரு துருவத்திலும் இரண்டு மாதங்களே தங்கும். அவை தம் வாழ்நாளில் ஆண்டுக்கு எட்டு மாதங்கள் வானவெளியில் ஊண், உறக்கமின்றி, ஓயாமல் பறந்து கொண்டே இருக்கும் என்றால் ஆறறிவு பெற்ற மனிதன் மட்டும் ஓய்ந்து உறங்கிப் போய் வறுமையில் வாடுகிறானே ஏன்\nஒரு வேடிக்கையான பஞ்சாப் கதை ஒன்று உண்டு. அமர்சிங் என்ற விவசாயிக்கு மூன்று ஏக்கர் நிலம் இருந்தது. அவர் கடுமையான, சுறுசுறுப்பான உழைப்பாளியாக இருந்தாலும் அவரின் மூன்று மகன்களும் சோம்பேறிகளாக விளங்கினர். தமக்குச் சொந்தமான நிலத்தின் வேளாண்மையைக் கவனிக்காமல் வீணாக வெளியே சுற்றிப் பொழுதைப் போக்கினர். எத்தனையோ முறை புத்தி புகட்டினாலும் அவர்கள் திருந்தாமல் இருந்ததைக் கண்டு வேதனைப்பட்டார் அமர்சிங். அவர்களுக்கு எப்படியேனும் விடாமல் புத்தி புகட்டி அவர்களையும் தம்மைப் போல் உழைப்பாளிகளாக்க உறுதி கொண்���ார். உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்து மரணப்படுக்கையில் உயிரோடு போராடிக் கொண்டிருந்தபோது மூன்று பிள்ளைகளும் தந்தையின் உயிரைக் காப்பதற்கு அவர் அருகிலிருந்து கவனித்தனர். அப்போது அமர்சிங் தம் பிள்ளைகளிடம் ஒரு ரகசியம் சொல்கிறேன் என்றார். மூவரும் காதைத் தீட்டிக் கொண்டு கேட்டனர்.\nநான் இதுவரை சம்பாதித்த ஒரு லட்சம் தொகையை வெள்ளிக் காசாகச் சேமித்தேன். வீட்டில் வைத்தால் எங்கே திருடர்கள் திருடி விடுவார்களோ என்று பயந்து நம் மூன்று ஏக்கர் வயலில் அங்கும் இங்கும் பிரித்துப் புதைத்து வைத்து விட்டேன். எப்படியும் அந்தப் பணம் நம் குடும்பத்திற்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தடியில்தான் உள்ளது. என் மரணத்திற்குப் பிறகு நீங்கள் நம் நிலத்தைத் தோண்டிப் பார்த்தால் உங்களுக்குக் கட்டாயம் கிடைக்கும் என்று கூறி உயிர் விட்டார் அமர்சிங்.\nமூன்று மகன்களும் தந்தையின் அடக்கம் முடிந்த கையோடு எப்படியும் வெள்ளிக் காசுகளைக் கண்டு பிடிக்கத் தம் வயலுக்குப் படை எடுத்தனர். மண் வெட்டியால் வெட்டினார்கள். கலப்பையால் உழுதார்கள். ஆனால் வெள்ளிக் காசுகள் மட்டும் தென்படவில்லை. பருவ மழை வந்தது. உழுததை உழுது விட்டோம். விதையும் தெளிப்போமே என்று விதைகளைத் தூவி விவசாயம் செய்தனர். அமோக விளைச்சல் ஆனது. அதன் மூலம் ஒவ்வொரு ஏக்கர் நிலத்திலும் பல்லாயிரம் ரூபாய்க்கான அறுவடை கிடைத்தது. தந்தை சொன்ன வெள்ளிக் காசுகள் கிடைக்கவில்லை. ஆனால் அதைக் காட்டிலும் பெருந்தொகை கிடைத்ததை நினைத்து மூன்று மகன்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தந்தை அமர்சிங் தங்களை உழைக்க வைப்பதற்குச் செய்த தந்திரத்தை, யுக்தியை எண்ணி வியந்தனர். அவரது அனுபவம், உழைப்பு, உத்வேகம் உணர்ந்து தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேறினர்.\nமாதம் முழுவதும் ஐம்பது ரூபாய்ச் சம்பளமே பெற்று வந்த ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஓர் இளைஞன்தான் எம்.எஸ்.ஓபராய். இன்று உலகம் முழுவதும் அவர் பெயரில் கோடிக்கணக்கான சொத்துடைய ஓட்டல்கள் வளர்ந்தோங்கி நிற்கின்றன. இந்த அதிசயம் நிகழ்ந்தது எப்படி ஓயாத உழைப்பும், தீராத வேட்கையும், தளராத செயல் திட்டமும் அவரை இந்த அளவிற்கு உயர்த்திச் சிகரத்தை எட்டிய சீமானாக, உழைப்பால் உயர்ந்த உத்தமனாக விளங்கினார். 103 வயது வரை வாழ்ந்தார். அவர் தனது வெற்றிக்கும் ���ூறாண்டுகளைத் தாண்டி வாழ்ந்ததற்குமான ரகசியத்தை ஒரே வரியில் சொல்லியுள்ளார். “நான் தேனி போல சுறுசுறுப்பாக உழைத்ததுதான் என் ஆயுள் நீட்டிப்பிற்குக் காரணம்“ இவரைப்போல் உழைப்பால் உயர்ந்தோங்கிய உத்தமர்கள் எத்தனையோ பேர் உள்ளனர்.\nமிகுந்த சுறுசுறுப்பும், அயராத உழைப்பும், தீராத வேட்கையும், தெளிவான செயல் திட்டங்களும் வெற்றிக்கு வித்தாக விளங்குகின்றன என அறியலாம். எனவே ஒரு தொழிலைத் தொடங்கும்போது பல்வேறு தொல்லைகளும், பிரச்சினைகளும் தடைகளும் தொடர்ந்து வந்தாலும், அவற்றைக் கண்டு மனம் கலங்காது, மதி மயங்காது, துணிவோடும், தெளிவோடும், உள்ள உறுதியுடன் தொடர்ந்து உழைத்தால் தடைகள் தடமாகும்; தொல்லைகள் தொலைந்து போகும்; வெற்றி மாலை நம்மைநாடித் தேடி ஓடி வரும் அதன் விளைவாய் இன்பம் பெறுவது உறுதி\nதுன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி\nஇது தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் அமுதமொழி\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஉலகையே தன் பக்கம் ஈர்த்த சந்திரயான்-2\nஊரெங்கும், நாடெங்கும், ஏன், உலகமெங்கும் இதுதான் பேச்சாக அமைந்து விட்டது.\nஎந��த ஊடகத்தை எடுத்தாலும், சந்திரயான்-2 பற்றிய பேச்சுத்தான்.\nபிறகு எப்படி பேசாமல் இருப்பார்கள்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கொடி கட்டிப்பறக்கும் அமெரிக்கா, நிலவுக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே நீல் ஆம்ஸ்ட்ராங்கை அனுப்பி வைத்து, நடைபோட வைத்தது. அந்த அமெரிக்கா கூட, நிலவின் தென்துருவப்பகுதியில் கால் பதித்தது இல்லை. எந்த விண்கலத்தையும் அனுப்பி தரை இறங்க செய்தது இல்லை.\nவிண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ள ரஷியா.. சீனா கூட இந்த சோதனையில் இறங்கியது இல்லை.\nஅதில் வளர்ந்து வருகிற இந்தியா இறங்குகிறது என்றால்\nநமது வளர்ச்சியில் நம்மை விட நமது எதிரிகள்தான் கவனமாகவும், கண்காணிப்பாகவும் இருப்பார்கள் என்பதுபோலத்தான் இதுவும்.\nசந்திரயான்-2 விண்கலம், கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி பகல் 2.43 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது அல்லவா\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி ��ணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-40-2-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-13T18:23:49Z", "digest": "sha1:SH6ARA3YGKU3NL75YBS66IPIV7C3VJDW", "length": 8589, "nlines": 137, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை உரம் கொடுத்த 40.2 சென்டி மீட்டர் நீள வெண்டைக்காய்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற்கை உரம் கொடுத்த 40.2 சென்டி மீட்டர் நீள வெண்டைக்காய்\nகரூர் மாவட்டம், வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவர் ஒருவர், இயற்கையாகக் கிடைக்கும் காய்ந்த இலைகள், வீட்டுக் காய்கறிக் கழிவுகள், சாணம் உள்ளிட்டவற்றை உரமாகப் பயன்படுத்தி, வெண்டைச் செடியை வளர்த்துள்ளார்.\nஅதில் விளைந்த வெண்டைக்காய், கின்னஸ் சாதனைக்கு அனுப்பும் அளவிற்கு அபரிமிதமாக வளர்வதை, அந்தப் பள்ளியில் இப்போது படிக்கும் இரண்டு மாணவர்களைத் தலைவர்களாகக் கொண்ட குழு, ஆசிரியர் ஒருவரின் உதவியோடு ஆராய்ந்து கண்டறிந்துள்ளது. ‘கின்னஸூக்கு இந்தக் காயை அனுப்பலாமா…’ என்று அந்தக் குழு ஆராய்ந்துவருகிறது.\nவெள்ளியணை, தில்லைநகரைச் சேர்ந்த அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவரான ஆனந்த், தனது வீட்டுத் தோட்டத்தில் இயற்கையாகக் கிடைக்கக்கூடிய காய்ந்த இலைகள், வீட்டுக் காய்கறி கழிவுகள், சாணம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இயற்கை உரத்தை வெண்டைச் செடிக்கு உரமாக இட்டுள்ளார். அதன்பிறகு நடந்தவற்றை ஆசிரியர் தனபாலே விவரிக்கிறார்.\n“இயற்கை உரத்தை வெண்டைச் செடிக்கு வைத்ததும், அது, ஒரு மாதத்தில் 183 சென்டி மீட்டர் வளர்ந்து, 40.2 சென்டி மீட்டர் நீளத்துக்கு வெண்டைக்காய் காய்த்துள்ளது. இதை, எங்கள் பள்ளியில் பயிலும் ஹரிகிஷோர், சுகி ஆகிய மாணவர்களைக்கொண்ட குழு ஆராய்ந்து கண்டறிந்துள்ளது.\nமேலும், இந்த வேகத்தில் வளரும் வெண்டைக்காய் முழு வளர்ச்சியடையும்போது, கின்னஸ் சாதனை பெறுமா என்பதையும் மாணவர்கள் ஆராய்ந்துவருகிறார்கள். நிச்சயமாக கின்னஸ் சாதனை படைப்பார்கள். அதைவிட, இயற்கை விவசாயம் குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தியதே, கின்னஸ் சாதனை பெற்றதுபோலத���தான்” என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in எரு/உரம், வெண்டை\nஅழிந்து வரும் தமிழக மாநில விலங்கு, நீலகிரி வரையாடு →\n← அழிவின் விளிம்பில் ஈச்சை மரங்கள்..\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/oneplus-7t-pro-mclaren-edition-7619/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=BestMob", "date_download": "2019-11-13T17:23:36Z", "digest": "sha1:RFAPJVHRYSFMIQ5RYONPKPTMNHW5B342", "length": 21034, "nlines": 297, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன் விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன் விரைவில்\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன்\nமார்க்கெட் நிலை: விரைவில் | இந்திய வெளியீடு தேதி: 5 நவம்பர், 2019 |\n48MP+8 MP+16 MP டிரிபிள் லென்ஸ் முதன்மை கேமரா, 16 MP முன்புற கேமரா\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 4080 mAh பேட்டரி\nடூயல் சிம் /நானோ சிம்\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன் விலை\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன் விவரங்கள்\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன் சாதனம் 6.67 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1440 x 3120 பிக்சல்கள், 19.5 9 ratio திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் Fluid ஏஎம்ஓ எல்ஈடி (3D கார்னிங் கொரில்லா கண்ணாடி) எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் (1 x கெர்யோ 485 at 2.96GHz + 3 x கெர்யோ 485 at 2.42GHz + 4 x கெர்யோ 385 at 1.8GHz), க்வால்காம் ஸ்னாப்டிராகன் 855 Plus பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 640 ஜிபியு, 12 GB ரேம் 256 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக இல்லை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன் ஸ்போர்ட் 48 MP (f /1.6) + 8 MP (f /2.4) + 16 MP (f /2.2) டிரிபிள் கேமரா உடன் டூயல் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் எச்டிஆர், 4கே வீடியோ பதிவுசெய்யும், OIS, EIS, மெதுவாக மோசன், பனாரோமா, போர்ட்ரேட் மோட். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 16 MP (f /2.0) Pop-Up கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன் வைஃபை 802.11 ac, டூயல் பேண்டு, WiFi டைரக்ட், DLNA, ஹாட்ஸ்பாட், v5.0, வகை-C, உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ். டூயல் சிம் (நானோ + நானோ) ஆதரவு உள்ளது.\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன் சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 4080 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன் இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ் 10 ஆக உள்ளது.\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.58,999. ஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன் சாதனம் வலைதளத்தில் கிடைக்கும்.\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன் புகைப்படங்கள்\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன் அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ் 10\nசிம் டூயல் சிம் (நானோ + நானோ)\nசர்வதேச வெளியீடு தேதி அக்டோபர், 2019\nஇந்திய வெளியீடு தேதி 5 நவம்பர், 2019\nதிரை அளவு 6.67 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1440 x 3120 பிக்சல்கள், 19.5 9 ratio\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) Fluid ஏஎம்ஓ எல்ஈடி (3D கார்னிங் கொரில்லா கண்ணாடி)\nசிப்செட் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 855 Plus\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 256 GB சேமிப்புதிறன்\nரேம் 12 GB ரேம்\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், IM, தள்ளு மின்னஞ்சல்\nமுதன்மை கேமரா 48 MP (f /1.6) + 8 MP (f /2.4) + 16 MP (f /2.2) டிரிபிள் கேமரா உடன் டூயல் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 16 MP (f /2.0) Pop-Up கேமரா\nகேமரா அம்சங்கள் எச்டிஆர், 4கே வீடியோ பதிவுசெய்யும், OIS, EIS, மெதுவாக மோசன், பனாரோமா, போர்ட்ரேட் மோட்\nஸ்பீக்கர்கள் ஆம், ஸ்டீரியோ ஒலிப்பெருக்கி, டால்ஃபி அட்மாஸ்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 4080 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 ac, டூயல் பேண்டு, WiFi டைரக்ட், DLNA, ஹாட்ஸ்பாட்\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ்\nசென்சார்கள் In-டிஸ்ப்ளே பிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், கைரோ, ப்ராக்ஸிமிடி, RGB ஆம்பியண்ட் லைட் சென்சார், திசைகாட்டி\nமற்ற அம்சங்கள் 30W க்யுக் சார்ஜிங்\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன் போட்டியாளர்கள்\nசமீபத்திய ஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன் செய்தி\nவிற்பனைக்கு வரும் அசத்தலான ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன்.\nஒன்பிளஸ் அன்மையில் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 7 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 7 ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ஏற்கனவே ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கிவிட்டது. OnePlus 7 Pro was launched in India earlier this month, and it went on sale soon after.\nஒன்பிளஸ் 7 ப்ரோ வாங்கலாமா வேணாமா தெரிந்துகொள்ள வேண்டிய 10 காரணங்கள்.\nஒன்பிளஸ் நிறுவனம் தனது புது ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 7 ப்ரோவின் விற்பனையை அமேசான் தளத்தில் துவங்கியுள்ளது. பட்ஜெட் ஃபிளாக்ஷிப் கில்லர் ஸ்மார்ட்போன் பட்டியலிலிருந்து பிரீமியம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பட்டியலுக்கு ஒன்பிளஸ் 7 ப்ரோ தடம் மாறியுள்ளது. ஒன்பிளஸ் போன்களில், அதிக விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதல் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் என்பதில் சந்தேகமில்லை.\nஒன்பிளஸ் 7 ப்ரோ விற்பனை, விலை மற்றும் நீங்கள் அறிய வேண்டிய முழு விபரம்.\nஒன்பிளஸ் நிறுவனம் நேற்று இரவு பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் தனது புதிய ஒன்பிளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ என்ற இரண்டு புதிய மாடல்களை ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nஒன்பிளஸ் 7, 7 ப்ரோ உடன் ஜியோ வழங்கும் ரூ.9,300 மதிப்புள்ள சலுகைகள்.\nஒன்பிளஸ் நிறுவனம் இன்று தனது புதிய ஒன்பிளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது. ஒன்பிளஸ் ரசிகர்களுக்காகக் கூடுதல் சிறப்புச் சலுகையை ஒன்பிளஸ் நிறுவனம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது.\nஒன்பிளஸ் 7 ப்ரோ | ஒன்பிளஸ் 7 அறிமுகம் நிகழ்ச்சியில் நேரடியாகப் பங்கு பெறவேண்டுமா\nஅனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் அறிமுக விழா எப்பொழுது என்ற அறிவிப்பை ஒன்பிளஸ் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களின் விபரங்களும் கசிந்துள்ளது.\nஒன்பிளஸ் 7T ப்ரோ மெக்லாரன் எடிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-64%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-11-13T17:03:26Z", "digest": "sha1:6NU5GN6ERORRQHVWDXU3XMUJKMHG5GBP", "length": 7358, "nlines": 102, "source_domain": "tamilcinema.com", "title": "விஜய்யின் 64வது படத்தில் மிகவும் ஸ்டைலிஷ்ஷான தல பட வில்லன், மாஸ் அப்டேட் | Tamil Cinema", "raw_content": "\nHome Trendy News விஜய்யின் 64வது படத்தில் மிகவும் ஸ்டைலிஷ்ஷான தல பட வில்லன், மாஸ் அப்டேட்\nவிஜய்யின் 64வது படத்தில் மிகவும் ஸ்டைலிஷ்ஷான தல பட வில்லன், மாஸ் அப்டேட்\nவிஜய்யின் பிகில் படம் விளையாட்டை மையப்படுத்திய படம். வரும் தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. பெரிய படம் இதில் மற்றொரு சர்ப்ரைஸ் என்னவென்றால் விஜய், ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடல் பாடியுள்ளார்.\nஇருவரின் கூட்டணியில் பாடல் எப்படி வந்துள்ளது என்பதை பொறுத்திருந்து கேட்போம். விஜய்யின் 64வது பட விஷயங்களும் ஒரு பக்கம் வந்துகொண்டே இருக்கிறது.\nலோகேஷ் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மற்றும் ராஷி கண்ணா நாயகிகள் என்றனர், இப்போது வந்த விஷயம் என்ன என்றால் தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் வில்லன் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.\nPrevious articleவிஜய் சேதுபதி சார் ஒரு நாளைக்கு எத்தனை ஷிப்ட்\nNext articleராதிகா மற்றும் சரத்குமாரை கைது செய்ய கோர்ட் உத்தரவு – அதிர்ச்சி தகவல்\nஅதோ அந்த பறவை போல.. அமலா பால் நடித்துள்ள திரில்லர் படத்தின் டீஸர்\n ட்விட்டர் நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி விளக்கம்\nதலைவர்168 பட இசையமைப்பாளர் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅதோ அந்த பறவை போல.. அமலா பால் நடித்துள்ள திரில்லர் படத்தின் டீஸர்\n ட்விட்டர் நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி விளக்கம்\nநேற்று நடந்த ட்விட்டர் மார்க்கெட்டிங் நிகழ்வில் 2019கான அதிகம் பயன்படுத்தப்பட்ட moments பெயர்களை குறிப்பிட்டிருந்தனர். அதில் நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படம் தான் முதலிடத்தில் இருந்தது. அதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில்...\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் புகைப்படம்… அவங்களா இது\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமானவர். நாகர்ஜுனாவின் மகன் நாக சைத்தன்யாவை சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டார். சில நாட்கள் இடைவெளிவிட்ட...\nசிவகார்த்திகேயனின் ’ஹீரோ’ பட டீசர்\n உடல் எடை கூடி இப்படி...\nநடிகர் கமல்ஹாசனின் மகள் என்றாலும் நடிகை ஸ்ருதி ஹாசனால் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை. அவர் நடித்த பல படங்கள் தோல்வியை சந்தித்தது அனைவருக்கும் தெரியும். மேலும் அவரது நடிப்பை பற்றியும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhidhayam.com/2019/10/23/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F/", "date_download": "2019-11-13T17:35:25Z", "digest": "sha1:HS5RHL2Y5NXJXM4B6RXH7TZXQJVPBQ42", "length": 8489, "nlines": 115, "source_domain": "thamizhidhayam.com", "title": "கடலுக்கடியில் எரிமலை வெடித்தால் உருவாகும் குமிழ் எவ்வளவு பெருசா இருக்கும்? | thamizhidhayam", "raw_content": "\nHome அறிவியல் கடலுக்கடியில் எரிமலை வெடித்தால் உருவாகும் குமிழ் எவ்வளவு பெருசா இருக்கும்\nகடலுக்கடியில் எரிமலை வெடித்தால் உருவாகும் குமிழ் எவ்வளவு பெருசா இருக்கும்\nஉலகம் முழுவதும் கடலுக்கடியில் பல இடங்களில் உயிர்ப்புள்ள எரிமலைகள் ஏராளமாக இருக்கின்றன. பூமியின் மேற்பரப்பில் இருக்கிற எரிமலைகள் வெடித்தால் வெளியாகும் புகை மண்டலம் எவ்வளவு உயரத்துக்கு போகும் என்பதை பார்த்திருக்கிறோம்.\nஆனால், நீருக்கடியில் வெடிக்கும் எரிமலையின் புகை என்னாகும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கடல்பயணம் செய்த சில மாலுமிகள் பிரமாண்டமான காற்றுக் குமிழ்கள் கடல் மட்டத்தில் மிதப்பதை பார்த்ததாக கூறியிருக்கிறார்கள். பல காலகட்டங்களிலும் இதுபோன்ற குமிழ்களை பார்த்ததாக மாலுமிகள் கூறினாலும் அது என்னவாக இருக்கும் என்பதை தெரியாமல் இருந்தது. ஆனால், அது கடலுக்கடியில் வெடிக்கும் எரிமலையின் புகை என்பதை இப்போது கண்டுபிடித்துள்ளனர். அந்த குமிழ்கள் சுமார 500 மீட்டர் அளவுக்கு குறுக்களவு கொண்டதாக இருக்கும் என்றும், அந்தக் குமிழ் வெடித்தால் பத்தாயிரக்கணக்கான அடி உயரத்துக்கு புகை மண்டலம் உருவாகும் என்றும் புவியியலாளர்கள் கூறியிருக்கிறார்கள்.\nPrevious articleகேதாவரம் குகை ஓவியங்களை யுனெஸ்கோ வசம் ஒப்படைக்க அதிகாரிகள் தீவிரம்\nNext articleநேதாஜியின் முதுகில் குத்திய சாவர்க்கருக்கு பாரதரத்னா ஒரு கேடா\nகேதாவரம் குகை ஓவியங்களை யுனெஸ்கோ வசம் ஒப்படைக்க அதிகாரிகள் தீவிரம்\nகாஷ்மீரில் மக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில், மார்க்கெட்டில் கூட்டம் அதிகமாக இருந்ததாக அதிகாரிகள் தகவல்\nமோடி அரசு காமெடி சர்க்கஸ் நடத்துகிறது\nடைட்டானிக் நாயகியும் டைரக்டரும் புதிய அவதார்\nஹாலிவுட்டின் டாப் டென் ஹாட் நடிகைகள்\nகேதாவரம் குகை ஓவியங்களை யுனெஸ்கோ வசம் ஒப்படைக்க அதிகாரிகள் தீவிரம்\nபாஜக முன்னாள் அமைச்சர் மீது கற்பழிப்பு புகார் கொடுத்த மாணவியையே கைது செய்த போலீஸ்\nநேதாஜியின் முதுகில் குத்திய சாவர்க்கருக்கு பாரதரத்னா ஒரு கேடா\nமோடி அரசு காமெடி சர்க்கஸ் நடத்துகிறது\nஹாலிவுட்டுக்கு போறார் ரூஹி சிங்\nநேதாஜி இந்தியாவிலிருந்து தப்பியது எப்படி\nநேதாஜியின் முதுகில் குத்திய சாவர்க்கருக்கு பாரதரத்னா ஒரு கேடா\nகடலுக்கடியில் எரிமலை வெடித்தால் உருவாகும் குமிழ் எவ்வளவு பெருசா இருக்கும்\nகடலுக்கடியில் எரிமலை வெடித்தால் உருவாகும் குமிழ் எவ்வளவு பெருசா இருக்கும்\nநேதாஜியின் முதுகில் குத்திய சாவர்க்கருக்கு பாரதரத்னா ஒரு கேடா\nநேதாஜி இந்தியாவிலிருந்து தப்பியது எப்படி\nமூளையைப்பற்றிய சில உண்மைகளை நாம் பார்க்கலாம்…\nவேற்று கிரகத்துக்கு மனிதன் சென்று வாழ முடியுமா நோபல் பரிசு வென்றவர் கூறுவது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.askwithfriend.com/2019/10/10-famous-logos-with-hidden-mesages.html", "date_download": "2019-11-13T18:37:28Z", "digest": "sha1:E2P62K7OHZZPKTWWH7CZSY4D3CKTFGRA", "length": 14546, "nlines": 113, "source_domain": "www.askwithfriend.com", "title": "10 Famous Logos With Hidden Mesages", "raw_content": "\nஉங்கள் நண்பன் October 24, 2019\nஉலகின் முன்னணி பிராண்டுகளின் லோகோக்களில் ( Logo ) மறைந்துள்ள ரகசியங்கள்\nஉலகில் நாம் நிறைய பிராண்டுகள் பற்றி கேள்விப்பட்டிருப்போம். உதாரணத்திற்கு டொயோட்டோ, கோகோ கோலா, பிஎம்டபிள்யூ, எல்ஜி மற்றும் மேலும் பல முன்னணி பிராண்டுகள். இந்த ஒவ்வொரு பிராண்டுகளுக்கும் தனக்கென ஒரு அடையாளத்தை வைத்துள்ளனர். அதாவது லோகோ ( Logo ) எனப்படும் குறிப்பிட்ட அடையாளங்களை கொண்டுள்ளனர்.\nஅந்த லோகோவை பார்த்தாலே குறிப்பிட்ட இந்த பிராண்டுடைய தயாரிப்பு தான் இது என அடையாளம் கண்டுவிடலாம். அந்த லோகோ வெறும் குறியீடாக மட்டும் இல்லாமல் ஒவ்வொரு லோகோவும் ஒரு தனித்துவமான அர்த்தத்தை கொண்டுள்ளது. அந்த குறியீட்டில் உள்ள ஒவ்வொரு நிறம் மற்றும் வரிகளுக்கு கூட ஒரு அர்த்தம் இருக்கும். அப்படி புகழ் பெற்ற சில பிராண்டுகளின் லோகோவுடைய ( Logo ) அர்த்தங்களை நாம் இந்த பதிவின் மூலம் காணலாம்.\nஹூண்டாய், இது பிரபலமான கார் நிறுவனம். இதைப்போலவே இந்த கம்பெனியின் லோகோவும் பிரபலம். பலரும் இந்த பிராண்டுடைய முதல் எழுத்து தான் இந்த லோகோ என நினைக்கின்றனர். ஆனால், உண்மையில் இரு நபர்கள் கைகுலுக்குவது போன்று தான் இந்த லோகோ உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்புறம் பார்க்க சாதாரண ஒரு ஆங்கில எழுத்து போன்று இருந்தாலும் உண்மையில் இது தான் அதன் பொருள்.\nஉலகின் மிகவும் புகழ் பெற்ற கம்பெனி ஆப்பிள் நிறுவனம், அதைப்போன்றே அதன் லோகோ மிகவும் பிரபலம். முதன் முதலாக இந்த நிறுவனத்தின் லோகோவை உருவாக்க பல ஆப்பிள்களின் வடிவத்தை சோதித்துள்ளனர். அந்த டிசைனானது சிம்பிளாகவும் இருக்க வேண்டும், மேலும் தனித்துவமாகவும் இருக்க வேண்டும். பல வாரங்கள் இதற்காக செலவிடப்பட்டது. அப்போது தற்செயலாக அமைந்த ஒரு வடிவம் தான் ஒரு முறை கடிக்கப்பட்ட நிலையில் இருந்த இந்த ஆப்பிள். தற்போது இந்த லோகோ உலகின் மிகவும் பிரசக்தி பெற்ற ஒரு அடையாளமாக திகழ்கிறது.\nRead More : நகரத்தின் மொத்த மக்களும் ஒரே கட்டிடத்தில் வாழும் வினோதம்\nஜப்பானை சேர்ந்த ஒரு பிரபல நிறுவனம் தான் இந்த VAIO. இது ஒரு டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனத்தின் லோகுவின் முதல் இரு எழுத்துக்கள் அதிர்வலைகளை குறிக்கும் waves களை அடையாளப்படுத்துகிறது. கடைசி இரண்டு எழுத்துக்கள் கணினியின் டிஜிட்டல் சிக்னலான 1 மற்றும் 0 ஆகும்.\nடொயோட்டா ஜப்பானின் மிகப்பிரபலமான மோட்டார் வாகனங்கள் தயாரிப்பு நிறுவனம். 1920 ன் ஆரம்பத்தில் இந்த நிறுவனம் ஆட்டோமேட்டிக் லூம் எனப்படும் துணி நெய்யும் இயந்திரத்தை தயாரித்து வந்தனர். அதை நியாபகப்படுத்தும் விதமாக ஊசியில் நூல் கோர்க்கும்படி உருவாக்கப்பட்டதே இந்த லோகோ. மேலும் இந்த லோகோவில் ஒவ்வொரு எழுத்தும் நிறுவனத்தின் பெயரை உச்சரிக்கும் வகையில் இருக்கும்.\nஇந்த நிறுவனம் ஒரு பிரபலமான வாகன டயர் தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் லோகோவின் முதல் இரண்டு எழுத்துக்கள் காரின் டயர்களை அடையாளப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.\nRead More : ராயல் என்ஃபீல்ட் \" Bullet \" உருவான கதை\nஇந்த நிறுவனம் சர்வதேச அளவில் விளையாட்டு உபகரணங்களை தயாரிக்கும் ஒரு பெரிய நிறுவனம். இதன் உரிமையாளர் பெயர் அடால்ப் டாசலர்( Adolf Dassler ). இவரின் பெயர் சுருக்கமே இந்த நிறுவனத்தின் பெயராகும். இந்த நிறுவனத்தின் லோகோ மூன்று முறை மாற்றப்பட்டுள்ளது, இருந்தும் இந்த மூன்று லோகோக்களும் மூன்று பட்டைகளைக்கொண்டது. இதன் இறுதியான லோகோவானது ஒரு மலையை நினைவுபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் தங்களது வாழ்வில் ஒவ்வொரு நாளும் பல சவால்களையும், சிக்கல்களும் சமாளித்து முன்னேறி செல்ல வேண்டும் என்பதை கூறும் வகையில் இந்த லோகோ உருவாக்கப்பட்டுள்ளது.\nஅமேசானின் லோகோ மிகவும் எளிமையாகத்தான் உருவாக்கப்பட்டிருக்கும். மேலும் இந்த லோகோவில் இந்த நிறுவனத்தி���் தத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் விஷயம் மக்களை திருப்திப்படுத்துவது, மேலும் இந்த லோகோவில் முதல் எழுத்தில் இருந்து Z என்ற எழுத்திற்கு ஒரு அம்பு குறியீடு இருக்கும். இதற்கு அர்த்தம் A to Z அனைத்து பொருட்களையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே...\nRead More : உங்களை வியக்க வைக்கும் 5 விசித்திர இடங்கள்\nபார்முலா 1 என்பது மிகவும் புகழ் பெற்ற கார் பந்தயம் ஆகும். இதன் F1 என்ற லோகோவின் இடைவேளையை உற்று கவனித்தால் அதில் 1 என்ற எண் மறைத்திருக்கும். இது பந்தயத்தில் முதலிடம் பிடிப்பதை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇது ஒரு புகழ் பெற்ற கார் தயாரிப்பு நிறுவனம் ஆகும். 1916 ல் விமான எஞ்சின் தயாரிப்பில் இந்த நிறுவனம் ஈடுபட்டது. அதை நினைவுபடுத்தும் வகையில் விமான இறக்கையின் வடிவத்தை லோகோவாக வடிவமைத்துள்ளனர். மேலும், ஜெர்மனியில் உள்ள பவேரியா நாட்டின் ( Bavaria ) கொடியை லோகோவின் பின்புற நிறமாக சேர்க்கப்பட்டுள்ளது.\nஇது பிரபலமான எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம். வாடிக்கையாளரின் முகத்தையே லோகோவாக LG நிறுவனம் வடிவமைத்துள்ளது.மேலும் இந்த லோகோவானது சாதாரண வாடிக்கையாளருக்கும் நிறுவனத்திற்கும் இடையேயான பந்தத்தை உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஉலகின் அதி வேகமான டாப் 10 விலங்குகள்\nஉங்களை வியக்க வைக்கும் 5 விசித்திர இடங்கள்\nராயல் என்ஃபீல்ட் \" Bullet \" உருவான கதை\nமர்மங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த இந்தியாவின் டாப் 5 இடங்கள்\nஹாலிவுட்டையே அலற வைத்த டாப் 5 சீரியல் கில்லர்கள்\nசாக்கடல் பற்றிய 10 அரிய தகவல்கள்\nகடலில் வாழும் டாப் 10 அரக்கர்கள்\nதகாத உறவு ஏற்பட என்ன காரணம் தெரியுமா\n18 வயதிற்கு முன்னர் திருமணத்தை அனுமதிக்கும் டாப் 10 நாடுகள்\nபேத்தை மீன் ( \"Puffer Fish\" )பற்றிய சுவாரசியமான 10 தகவல்கள்\nடாப் 10 உலகம் 32\nடாப் 10 உலகம் 32\nCopyright © உங்கள் நண்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinakaran.lk/2019/10/22/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/42417/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-13T17:45:57Z", "digest": "sha1:5EEX4UYGFT6TSV7CANFMYOUQYV37XWME", "length": 18289, "nlines": 207, "source_domain": "www.thinakaran.lk", "title": "யார் ஆட்சிக்கு வந்தாலும் விளையாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் | தினகரன்", "raw_content": "\nHome யார் ஆட்சிக்கு வந்தாலும் விளையாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும்\nயார் ஆட்சிக்கு வந்தாலும் விளையாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும்\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக யார் ஆட்சிக்கு வந்தாலும் இன, மத, மொழி வேறுபாடின்றி விளைளயாட்டுத்துறையை அபிவிருத்தி செய்ய முன்வர வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.\nஇலங்கையின் விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காக தற்போதைய வேலைத் திட்டங்களை காட்டிலும் இன்னும் பல வேலைத் திட்டங்களை முன்னெடுப்பார்கள் என தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய நிலை குறித்து ஊடகங்களை தெளிவுபடுத்துகின்ற விசேட செய்தியாளர் சந்திப்பொன்று கடந்த (18) விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ,\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களில் பதவிக்கு யார் வந்தாலும் விளையாட்டுத்துறையின் மேம்பாட்டை முக்கிய விடயமாகக் கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.\nஉலகில் நவீன தொழில்நுட்பத்துடன் தான் விளையாட்டுத்துறை முன்னேற்றம் கண்டு வருகிறது. எனவே அந்த தொழில்நுட்ப வசதிகள் இலங்கையில் இருக்கின்றதா என்பது தான் மிகப் பெரிய பிரச்சினை.\nநான் அரசியல் கோபக்காரன் அல்ல. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இந்நாட்டில் இரண்டு மைதானங்களாவது நிர்மானிக்கப்பட்டது. ஆனால் ஒருசில ஆட்சியின் போதே அவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெறவில்லை.\nகுறிப்பாக பிரேமதாஸவின் காலத்தில் இந்நாட்டின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. நாங்கள் தான் மெல்ர்பேன் கிரிக்கெட் மைதானத்துக்குப் பிறகு உலகின் இரண்டாவது பகல் – இரவு கிரிக்கெட் போட்டியை நடாத்துகின்ற ஆர். பிரேமதாஸ மைதானத்தை நிர்மானித்தோம். அதன் பிறகு நாங்கள் எங்கு சிக்கிக் கொண்டோம் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.\nசுகததாஸ விளையாட்டரங்கானது இலங்கைக்குத் தேவையான ஒரு அரங்காக உள்ளது.\nஆனால் அங்கு பல வருடங்களாக நிர்வாகச் சிக்கல்கள் இடம்பெற்று வருகின்றன. அங்குள்ள நிர்வாக முறைமைகள் தவறு, பணம் பெற்றுக் கொள்கின்ற முறை தவறு என பல குளறுபடிகள் அங்கு காணப்பட்டன.\nஅதிலும் குறிப்பாக நீங்கள் சுகததாஸ அரங்கின் நீச்சல் தடாகத்தை சென்று அங்குள்ள வீரர்கள் உடை மாற்றும் அறையைப் பார்த்தால் தெரியும் பல வருடங்களாக மீள் திருத்தம் செய்யப்பட்டாமல் கவனிப்பாரற்று காணப்படுகின்றது.\nஅத்துடன், நாட்டின் பல பகுதிகளில் விளையாட்டுத் தொகுதிகள் விளையாட்டுத்துறை அமைச்சினால் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த மைதானங்கள் உரிய முறையில் நிர்வகிக்கப்படாத காரணத்தால் தான் அதை வீரர்களுக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவுள்ள நபர் விளையாட்டுத்துறை மீது அதிக அக்கறை கொண்டு, அதன் வளர்ச்சிக்கு உதவுகின்ற ஒரு நபராக இருப்பதை மக்கள் அவதானத்துடன் தேர்வு செய்வார்கள் என நான் நம்புகிறேன் என்றார்.\nவிளையாட்டுத்துறையின் மேம்பாட்டுக்குத் தேவையான நிதியை முழு அளவில் ஒதுக்கிக் கொடுக்கத் தவறினால் இந்நாட்டில் கிரிக்கெட் மாத்திரம் தான் இருக்கும். ஏனைய விளையாட்டுக்களின் தரம் பின்தங்கிய நிலையில் காணப்படும்.\nஇன்று பார்த்தால் கிரிக்கெட் வீரர்கள் மாத்திரம் தான் சம்பளம் பெறுகிறார்கள்.\nஆனால், மற்றைய விளையாட்டுக்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. உண்மையில் வீரர்களை உரிய முறையில் பராமரிக்க, அவர்களுக்கு அரச நிறுவனங்களில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்ற ஒரு சூழல் ஏற்பட வேண்டும். முன்னைய காலங்களில் அவ்வாறான ஒரு முறையை காணப்பட்டது. தற்போது அது இல்லாமல் போய்விட்டது.\nசர்வதேசப் போட்டிகளுக்கு சென்று வருகின்ற வீரர்களிடம் ஏன் பதக்கங்களை எடுக்கவில்லை என குறைசொல்லாமல் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முன்வர வேண்டும். இலங்கையில் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர். எனவே அவர்களுக்குத் தேவையான உதவியைக் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது தான் எனது கோரிக்கையாகும் என அவர் கூறினார்.\nகிரிக்கெட் விளையாட்டை கொழும்புக்கும், அதனை அண்மித்த பகுதிகளுக்கும் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல��� பிற மாவட்டங்களிலும் விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அவர் குறிப்பிட்டார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபாதுகாப்பு அமைச்சினால் SMS சேவை அறிமுகம்\nநாட்டின் புதிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலைமை குறித்த...\nகோட்டாபய 1,518 மில்., சஜித் 1,422 மில்லியன், அநுர 160 மில். செலவு\nபிரதான வேட்பாளர்களின் பிரசார செலவு ரூ. 3 பில்லியன்சமூக வலைத்தளங்கள்,...\nஅரச முகாமைத்துவ உதவியாளர்கள் பெயர் மாற்றம்\nஅரச மற்றும் மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 65வது...\nதமிழ் முஸ்லிம்கள் மனதில் வாழும் அப்துல் மஜீத்\nஇன்று 32வது நினைவுதினம்கடந்த 1987ம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி...\nதேர்தல் முறைப்பாடுகள் 3,700 ஐ தாண்டியது\nஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் தொடர்பாக நேற்றையதினம் (12...\nமுதலாவது சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை சாதனை\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பதுளை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட...\nகோட்டாபய ஒரு போதும் வெல்லமாட்டார்\nபொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ஒருபோதுமே ...\nகோட்டாவின் வெற்றியில் முஸ்லிம்கள் பங்காளராக வேண்டும்\nநடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றியில்...\nகார்த்திகை பி.ப. 10.00 வரை பின் ரோகிணி\nபிரதமை பி.ப. 7.41 வரை பின் துவிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/election/elections-in-jharkhand-will-be-held-in-five-phases", "date_download": "2019-11-13T17:31:44Z", "digest": "sha1:2PXU5ADUL4TXDQHECIZ3UYCAD22D374T", "length": 9941, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "`இந்திய வரலாற்றில் முதல்முறை!' - புது ஐடியாவுடன் ஜார்க்கண்ட் தேர்தலை அணுகும் ஆணையம்| Elections in Jharkhand will be held in five phases", "raw_content": "\n' - பு��ு ஐடியாவுடன் ஜார்க்கண்ட் தேர்தலை அணுகும் ஆணையம்\nஜார்க்கண்ட் மாநிலத்தில் ரகுபர் தாஸ் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடக்கிறது.\nஜார்க்கண்ட் மாநிலத்துக்காக சட்டசபைத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவித்தது. டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ``ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடக்கவுள்ளது. முதல் கட்டமாக நவம்பர் 30-ம் தேதி 13 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக டிசம்பர் 7-ம் தேதி 20 தொகுதிகளுக்கும், மூன்றாம் கட்டமாக டிசம்பர் 12-ம் தேதி 17 தொகுதிகளுக்கும், நான்காம் கட்டமாக டிசம்பர் 16-ம் தேதி 15 தொகுதிகளுக்கும், ஐந்தாம் கட்டமாக மீதமுள்ள 16 தொகுதிகளுக்கும் டிசம்பர் 20-ம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணும் பணி டிசம்பர் 23-ம் தேதி நடைபெறும். மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.\nநக்சல் பிரச்னை காரணமாகத் தேர்தல் பணிகள் அதிக கவனத்துடன் நடக்கின்றன. எந்தத் தொய்வும் இல்லாமல் தேர்தலை நடத்துவதற்காகத்தான் 5 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 19 மாவட்டங்களில் நக்சல்கள் பாதிப்பு உள்ளது. இதில் 67 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. நாட்டிலேயே முதல் முறையாக ஜார்க்கண்ட் தேர்தலில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குகள் அளிக்கும் முறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.\n`சரத் பவார் மற்றும் ஆளுநரை சந்தித்த சிவசேனா’ - மகாராஷ்டிரா முதல்வர் ரேஸில் முந்துவது யார்\nஜார்க்கண்ட் மாநிலத்தில் ரகுபர் தாஸ் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. பா.ஜ.க அரசின் பதவிக்காலம் ஜனவரி 5-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆட்சியைத் தக்க வைக்க பா.ஜ.க தரப்பில் கடும் முயற்சிகள் நடந்து வருகிறது. நடந்து முடிந்த மகாராஷ்ட்ரா, ஹரியானா தேர்தலில் பா.ஜ.க-வுக்கு காங்கிரஸ் கட்சி கடுமையான சவால் அளித்தது. ஜார்க்கண்ட் சிறிய மாநிலமாக இருந்தாலும், மீண்டும் இங்கு ஆட்சியைப் பிடிப்பதில் காங்கிரஸ் தீவிரம் காட்டிவருகிறது.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்களின் வாக்குகளை சேகரிப்பதில் பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. 28 ரிசர்வ் தொகுதிகளில் 22 தொகுதிகளை பா.ஜ.க-வினர் டிக் செய்துள்ளனர். 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மாநிலத்தில் பழங்குடியினர்களின் மக்கள் தொகை 70 லட்சமாக இருந்தது. ரகுபர் தாஸ் அரசு, பழங்குடியின மக்களுக்காக நிறைய திட்டங்களை முன்னிலைப்படுத்தியது. பழங்குடியின மக்களின் கல்விக்காக உதவித்தொகை வழங்கப்பட்டது. இதன் மூலம் 30 லட்ச பழங்குடியின குழந்தைகள் பயனடைந்துள்ளனர். சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு 1 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார்.\nரிசர்வ் தொகுதிகளைக் கைப்பற்றினால் மெஜாரிட்டி பெற்றுவிடலாம் என்பது பா.ஜ.க கணக்கு. இதில் இன்னொரு சுவாரஸ்யமான தகவல் இருக்கிறது. 2000-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு, 5 ஆண்டுக்கால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்த முதல், முதலமைச்சர் ரகுபர் தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/33787-2017-09-05-04-23-02", "date_download": "2019-11-13T17:26:23Z", "digest": "sha1:GSB2UK5CXLJ3FBXF5P4K3XSKGN27J6AF", "length": 18767, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "உங்களுக்கு புரியாது...", "raw_content": "\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nவெளியிடப்பட்டது: 05 செப்டம்பர் 2017\nஇனி என்னால் பொறுத்துக்க கொள்ள முடியாது. என்ன மாதிரி டிசைன் இந்த உலகம்.... என்ன மாதிரி பெண்கள் இவர்கள்.\nஉயிருனா மயிறுன்னா... பாக்க பாக்க கழுத்தறுத்துட்டு போயிட்டே இருக்கா.... கொஞ்சம் கூட நியாயமே இல்ல மீனலோட்சனி.... பேரு பாரு.. மீனலோச்சனி. கருமம் உங்கிட்ட பேச எனக்கு ஒண்ணுமில்ல.... உன்ன மாதிரி மனுஷங்க வாழற உலகத்துல நான் வாழ விரும்பல.... என்ன மாதிரி கேம் இது....உன் இஷ்டப்படி நான் இருக்கணும்னா.. என் பேரையும் மீனலோட்சனினு தான் மாத்திக்கணும்... பிராடு.....பிராடு....\nஇரவு என்னை நீட்டிக் கொண்டே சென்றது.\nநான் அவசரப்பட்டு இந்த முடிவை எடுக்கவில்லை. ஆழ்ந்து யோசித்தபிறகு தான் இந்த முடிவுக்கு வந்தேன். எத்தனை பெரிய துரோகம் இது. நேற்று வரை நானே எல்லாம் என்றவள் இன்று அது பிடிக்கல.. இது பிடிக்கல.. நான் பெரிய இவ......பெரிய பருப்பு... நெருப்புனு வசனம் பேசிட்டு இருக்கா... நியாயமா ப���ர்த்தா கொலை பண்ணனும்... லவ் பண்ணின பாவத்துக்கு தற்கொலை பண்ணிக்கறேன்.\nஎங்கள் ஊருக்கு தினம் ஒரு முறை... ஒரே முறை வரும் ரயிலுக்கு தான் காத்திருக்கிறேன். தூக்கு போட்டு சாகும் அளவுக்கு நான் வளரவில்லை.அந்த அளவு தைரியம் எனக்கு இல்லை. கழுத்திருக்கி.... கண்கள் வெளியே வந்து நா தள்ளி... மூச்சு திணறி.. அய்யயோ... கொடுமை. அத்தனை நேரம் என்னால் மூச்சடக்க முடியாது. அதனால்தான்... ரயில் முடிவு. பட்டென வரும் சட்டென மரணம்.\nகுளிர் காற்று சில்லென்று இருந்தது. ஏனோ அவளின் முத்தம் நினைவுக்கு வந்தது. எத்தனை பெரிய சோகம் இது. தாங்க முடியாத வலியை கொடுத்து விட்டு எப்படி இயல்பாக அவளால் இருக்க முடிகிறது. கடவுளே.... சீக்கிரம் ரயிலை அனுப்பு. என் அன்பு என்னவென்று கூற வேண்டும். இந்த உலகம் என் காதலில்... நீந்திக் கடக்க இன்னும் எத்தனை ஜென்மம் ஆகுமோ...\nநான் படுத்து படுத்து பார்த்தேன். நீட்டி படுத்தேன். குறுக்கி படுத்தேன். தலை மட்டும் சக்கரம் படும் இடத்தில் வைத்துப் பார்த்தேன். தூரத்தில் வர வேண்டிய ரயில் ஓசை.. குயிலோசை போல இனித்தது. கனவைத் தின்று செரித்து எதிரே திசைக்குள் நீண்டு விட்ட எவையும் அவையாகும் கணக்கில் நானொரு நீ என இருக்கத்தான் வேண்டும் இம்முறை எனது மரணம். எம்முறையும் உனக்கு நானே மரணம். உள்ளம் துடித்தது. உதடு கடித்தது.\nசெத்து தான் போனேனோ என்னவோ. எல்லாம் மறந்து விட்டிருந்தது. ஆனால் நிம்மதியாக இருந்தது. காதலும் இல்லை. கத்தரிக்காயும் இல்லை. போர்த்திக் கொண்ட சால், குறுக்கிக் கொண்ட கால்கள்... கண்களை சுற்றிய ஏக்கம்.. எல்லாம் சேர்ந்து விட்டது போல... நீண்ட மரணமோ இது. நாய் ஒன்று காதோரம் கத்தி போக விழிப்பு வந்து விட்டது. எழுந்து அமர்ந்தேன். ரயில் தண்டவாளத்தில் சாகப் படுத்தவன் தூங்கி விட்டிருக்கிறேன். மணி பார்த்தேன்.. மணி இரவு 11 10. என்ன நடக்குது... நான் எட்டு மணிக்கு வந்து படுத்தவன்... நியாயப்படி பார்த்தால் 8.30க்கு ரயில் வந்திருக்க வேண்டும். ஏன் வரவில்லை. இந்த வழியாக ரயில் வருமா.... எனக்குள் மரணக் கேள்விகள் உயிரை வாங்கின.\n\"சாகற மூடே போச்சு \"... முணங்கிக் கொண்டே திரும்பினேன். ஒருவன் வேக வேகமாக நடந்து கொண்டிருந்தான். என் அருகே வந்தவன் என்னை உற்று நோக்கி விட்டு அவனாகவே பேச ஆரம்பித்தான்.\nஏன் என்பது போல பார்த்தேன்.\n\"இந்த வழியா வர்றதே ஒரு ரயில்.. அதுல எத��தனை பேர்டா சாக முடியும்...\n\"ஊதா ஸ்டேஷன் பக்கம்..... ஒருத்தன்... ஜல்லிக்கட்டுக்காக சாக படுத்துருக்கான்...\"\n\"நீல ஸ்டேஷன் பக்கம்..... ஒருத்தன்... நீட்- காக சாக படுத்துருக்கான்...\"\nவெள்ளை ஸ்டேஷன் பக்கம்...... ஒருத்தன்... காவிரிக்காக சாக படுத்துருக்கான்...\"\nமஞ்சள் ஸ்டேஷன் பக்கம்...... ஒருத்தன்... விவசாயிகளுக்காக சாக படுத்துருக்கான்...\"\nபச்சை ஸ்டேஷன் பக்கம்...... ஒருத்தன்... மீனவர்களுக்காக சாக படுத்துருக்கான்...\"\nஆரஞ்சு ஸ்டேஷன் பக்கம்...... ஒருத்தன்... தூக்கு தண்டனை கூடாதுனு சாக படுத்துருக்கான்...\"\nகருப்பு ஸ்டேஷன் பக்கம்...... ஒருத்தன்... ஆணவ கொலைக்கு எதிரா சாக படுத்துருக்கான்...\"\nஇங்க நீ சிவப்பு ஸ்டேஷன் பக்கம் காதலுக்காக சாக படுத்திருக்க .........\n\"இதெல்லாம் செத்து தீர்ற பிரச்னையா.... உயிரோட நின்னு போராடி ஜெயிக்க வேண்டிய பிரச்னை... வாழ்க்கை வாழறக்கு... செத்துட்டா சரி ஆகிடுமா.... போ தம்பி... போய் கேளு... கேள்வி கேளு... சம்பந்தப்பட்டவங்களுக்கு கேக்கற வரைக்கும் கேளு... அத விட்டுட்டு சாகப்படுத்துட்டானுங்க....\" அவன் போய்க்கொண்டே இருந்தான்..\nஎன் தலைக்குள் ஒரு மாதிரி பூச்சிகள் பறந்தன.... ஏதோ சரி என்று பட்டது..\n\"சார் நீங்க.......\" என்று கேட்க கேட்கவே...\n\"நான் தான் இந்த ரயில் லேட்டாகறக்கு காரணம்... என்ன புரியலையா... ஓடற ரயில்ல இருந்து தவறி விழுந்து செத்தவன்டா...நான். லூசுங்களா.. உயிரோட மதிப்பு என்னனு தெரியாம...சாக வந்துட்டானுங்க. ஏதாவது வேணுன்னா.....மாத்தணும்னா... போராடுங்கடா...... சண்டை போடுங்க... கேள்வி கேளுங்க.. அத விட்டுட்டு....\"\nஅவன் குரல் காற்றோடு கரைந்து கொண்டிருந்தது....அவனும் தான்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2012-sp-127757743/19746--26-", "date_download": "2019-11-13T16:52:45Z", "digest": "sha1:EOLJPJTVBU42YQ4RHIAE2AEWZFS6HTHW", "length": 24321, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "நவ. 26 இல் மனுதர்மம் எரிக்கப்படும்!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மே 2012\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும�� வேதாந்தா\nபார்ப்பன எதிர்ப்பு பெரியார் கொள்கை இல்லையாம்\nபிறவி வருணம் உயர்வு-தாழ்வு ஒழிந்ததா\nபார்ப்பனியம் என்பது மிக மோசமானது\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 4. கல்லாத மனிதர்கள்\nகுத்தூசி குருசாமியின் கொள்கை உறுதி\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nபெரியார் முழக்கம் - மே 2012\nபிரிவு: பெரியார் முழக்கம் - மே 2012\nவெளியிடப்பட்டது: 13 மே 2012\nநவ. 26 இல் மனுதர்மம் எரிக்கப்படும்\nஅரசியல் சட்டத்துக்கு எதிரான ‘மனுதர்மத்துக்கு’ தடை போடுக\nஅரசியல் சட்டத்துக்கு எதிரான மனுதர்மத்தை மத்திய அரசு தடை செய்யக் கோரியும், வாழ்வியலில் சட்டப்பூர்வமாக திணிக்கப்படும் சாதி ஒடுக்குமுறைகளை தமிழக அரசு தடுத்து நிறுத்தக் கோரியும், கழக சார்பில் தமிழகம் முழுதும் ‘மனுதர்மம்’ தீயிடப்படுகிறது.\nதிராவிடர் இயக்க நூற்றாண்டில் ஜாதிய வாழ்வியல் எதிர்ப்புப் பரப்புரைப் பயணத்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்தியுள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதி பரமக்குடியில் மாவீரன் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் சாதி ஒழிப்பு உறுதியேற்று, பயணம் தொடங்கியது. பயணக் குழுவினர், சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட மேலவளவு முருகேசன் நினை விடத்தில் வீரவணக்கம் செலுத்தினர். ஏப். 29 ஆம் தேதி திருப்பூரில் பயணம் நிறைவடைந்தது.\nஅன்று காலை கோவை மாவட்டம் சோமனூரி லுள்ள செகுடந்தாளி முருகேசன் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தி, பயணத்தைக் குழுவினர் நிறைவு செய்தனர். ஆதிக்கசாதியைச் சார்ந்த ஒருவரின் இருக்கைக்கு அடுத்த இருக்கையில் அரசுப் பேருந்தில் அமர்ந்து பயணம் செய்தமைக்காக முருகேசன் இல்லத்தில் சாதி வெறிக் கும்பல் அவரைத் தாக்கியது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதி கேட்டு வழக்கு தொடர்ந்தார் முருகேசன். வழக்கைத் திரும்பப் பெறுமாறு, சாதி வெறியர்கள் மிரட்டினர். திரும்பப் பெற அவர் மறுத்துவிட்டதால், அவர் சாதி வெறியர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.\nசோமனூரில் சாதி தீண்டாமை எதிர்ப்புப் பரப்புரை நடத்திய தோழர்கள் அவைருக்கும் திருப்பூர் மாவட்டக் கழகத் தலைவர் துரைசாமி இல்லத்தில் உண���ு வழங்கப்பட்டது. மாலை 7 மணியளவில் திருப்பூர் அரிசிக் கடை வீதியில் பரப்புரை நிறைவு விழா நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் துரைசாமி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக மேட்டூர் டி.கே.ஆர். குழுவினரின் இசை நிகழ்ச்சி சிறப்புடன் நடந்தது. சாதி ஒழிப்பு உறுதிமொழியைத் தொடர்ந்து பரப்புரைக் குழுவில் பயணித்த பரப்புரையாளர்கள் வெள்ளமடை நாகராசு, தூத்துக்குடி பால். பிரபாகரன், திருச்சி புதியவன் உரையாற்றினர். தொடர்ந்து, தியாகி இமானுவேல் பேரவை பொதுச் செயலாளர் சந்திரபோசு, ‘தலித் முரசு’ ஆசிரியர் புனிதபாண்டியன், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினர். பயணக் குழுவில் இடம் பெற்ற தோழர்கள் தீர்மானங்களை பலத்த கரவொலிக்கிடையே முன்மொழிந்தனர்.\nபயணத்தில் பங்கேற்ற தோழர்களைப் பாராட்டி நினைவுப் பரிசாக கழக வெளியீடுகளை வழங்கி, கழகத்தின் போராட்ட அறிவிப்புத் தீர்மானத்தை, தனது உரையின் இறுதியில் கழகத் தலைவர் கொளத் தூர் மணி முன் மொழிந்தார். தீர்மான விவரம்:\nஇரண்டாயிரம் ஆண்டுகளாக பார்ப்பன மனு நீதியே எழுதப்படாத சட்டமாக மக்களை அடக்கி ஆண்டு வந்தது. இந்தியாவில் முதன்முதலாக 1950 ஆம் ஆண்டுதான் ஓர் அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்த அரசியல் சட்டம்கூட மக்களுக்கு முழுமையாக நீதியைப் பெற்றுத் தரவில்லை. தீண்டாமையைத் தடைசெய்தாலும் இந்த சட்டம் சாதியைப் பாதுகாக்கிறது. பழக்க வழக்கங்களை மாற்றக்கூடாது என்று கூறி பழைமையை பார்ப்பனீ யத்தை உயர்த்திப்பிடிக்கிறது. ஆனாலும் மனுதர்மம் திணித்த அடிப்படையான சமுக ஏற்றத்தாழ்வுகளை அரசியல் சட்டம் ஏற்கவில்லை.\nமனிதர்கள் அனைவரும் சமமாக முடியாது என்கிறது மனுதர்மச் சட்டம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது அரசியல் சட்டம். கல்வி பெறும் உரிமையை சூத்திரர்களுக்கு மறுத்தது மனுதர்மம். 6 வயது முதல் 14 வயது வரை அனைவருக் கும் இலவசக் கட்டாயக் கல்வியை வழங்க வேண்டும் என்கிறது அரசியல் சட்டம். பெண்களுக்கு இளம் வயதிலேயே திருமணம் ( பால்ய விவாகம்) செய்து விட வேண்டும் என்கிறது மனுதர்மம். 18 வயதுக்கு முன் திருமணம் செய்வது குற்றம் என்கிறது அரசியல் சட்டம். சூத்திரர், பஞ்சமர் நாடாளக்கூடாது என்கிறது மனுதர்மம். மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் எவருக்கும் நாட்டை ஆளும் உரிமை வழங���கு கிறது அரசியல் சட்டம். பிறப்பின் அடிப்படையில் தொழிலை நிர்ணயித்தது மனுதர்மம். விரும்பும் தொழிலை சட்டத்திற்குட் பட்டு எவரையும் செய்ய அனுமதிக்கிறது அரசியல் சட்டம்.\nஇப்படி ஒரு குலத்துக்கு ஒரு நீதி பேசும் மனுதர்மம் அரசியல் சட்டத்தின் நோக்கிற்கும், உணர்வுகளுக்கும் நேர் எதிர் திசையில் உள்ளதால் மத்திய அரசு மனுதர்மத்தைத் தடைசெய்ய வேண்டும் என்று பெரியார் திராவிடர் கழகம் வலியுறுத்துகிறது.\nஅரசியல் சட்டத்தின் நோக்கங்களை முன்னெடுக்க - முறையாக அமுல்படுத்த மனுதர்மச் சிந்தனை களுக்கு எதிரான இயக்கம் அவசியமாகிறது. இந்த நிலையில் மனுதர்மத்தை அச்சிட்டுப் பரப்பி, நியாயப்படுத்துவதை பார்ப்பனர்களும் பார்ப்பனிய ஆதரவாளர்களும் மேற்கொள்வது சட்டத்தின் உணர்வுகளுக்கு எதிரானது என்பதோடு மீண்டும் மனுதர்மப் பாதையை வலுப்படுத்தும் முயற்சி யாகவே இருக்கிறது.\nஅரசியல் சட்டம் தீண்டாமையைக் குற்றம் என்று கூறினாலும் சட்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல் பல்வேறு வடிவங்களில் தீண்டாமைகள் திணிக்கப் படுவதை நாம் தீர்மானங்கள் வழியாக பட்டியலிட்டுக் காட்டியுள்ளோம். இந்தத் தீர்மானங்களைச் செயல் படுத்தவேண்டுமென்று கோருவதோடு, ஜாதி - தீண்டாமை ஒழிப்பை நோக்கி பெரியார் திராவிடர் கழகம் முன்வைத்துள்ள மேற்கண்ட செயல் திட்டங்களை நிறைவேற்ற, தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்துகிறோம். நிறைவேற்றாவிடில், பெரியார் ஜாதி ஒழிப்புக்காக அரசியல் சட்டத்திலுள்ள ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளை எரித்த நவம்பர் 26 அன்று தமிழ்நாடு முழுவதும் பெரியார் திராவிடர் கழகமும் ஜாதி ஒழிப்பில் அக்கறை கொண்ட அனைத்து முற்போக்கு அமைப்புகளும் இணைந்து மனுதர்ம சாஸ்த்திரத்தை தீயிட்டு எரிக்கும் போராட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கிறது.\n(ஏனைய தீர்மானங்கள் 2 ஆம் பக்கம்)\nமுழுமையாக கலந்து கொண்ட தோழர்கள்\nபரப்புரைப் பயணத்தில் வெள்ளமடை நாகராசு, கோவை வடக்கு மாவட்ட செயலாளர், திருப்பூர் - சம்பூகன், மூர்த்தி, விஜயன்; பல்லடம் - வடிவேல்; மேட்டூர் - முத்துராசு, முத்துரத்தினம், கோவிந்தராசு, மூர்த்தி; கரூர் - ஸ்ரீகாந்த், திண்டுக்கல்- இராவணன் முழுமையாக பங்கேற்றனர்.\nசுழற்சி முறையில் பயணத்தில் பங்கேற்ற தோழர்கள்: சூலூர் - நாராயணமூர்த்தி, ரமேஷ்குமார���, வைகுண்டராமன்; கரூர் மாவட்ட செயலாளர் காமராசு; சேலம் - கோகுலக்கண்ணன்; மேட்டூர் - முத்துக்குமார், குமரப்பா, காளியப்பன், கோவிந்தராசு; வத்தலக்குண்டு - ஜெயப்பாண்டி; திருப்பூர் - பெரியார் முத்து; பழனி - பத்மநாபன்; திருச்சி - பழனி.\nசொற்பொழிவாளர்களாக சுழற்சி முறையில் கலந்து கொண்ட தோழர்கள்: திருச்சி - புதியவன், சூலூர் - வீரமணி, பழனி - நல்லதம்பி, தூத்துக்குடி - பால். பிரபாகரன்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40204211", "date_download": "2019-11-13T17:10:36Z", "digest": "sha1:HXYOBZIWUEJR3P547NVI3VNOEPPS3ERZ", "length": 37496, "nlines": 771, "source_domain": "old.thinnai.com", "title": "அறிவியல் மேதைகள் – ஆர்கிமிடிஸ் (Archimedes) | திண்ணை", "raw_content": "\nஅறிவியல் மேதைகள் – ஆர்கிமிடிஸ் (Archimedes)\nஅறிவியல் மேதைகள் – ஆர்கிமிடிஸ் (Archimedes)\nPosted by 4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் போன்றவை உங்களுக்குத் தெர On April 21, 2002 0 Comment\nடாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி\nஒரு பொருள் திரவத்தில் மூழ்கி இருக்கும்போது, அப்பொருள் தன் எடைக்குச் சமமான திரவத்தை வெளியேற்றும் – இந்த அடிப்படை உண்மையைக் கண்டறிந்தவர் ஆர்கிமிடிஸ் ஆவார். மேற்கூறிய கோட்பாட்டின் வாயிலாகவும் மற்றும் மிதப்புத் திறன் (buoyancy) என்பதற்கான விளக்கத்தை வழங்கியதன் வாயிலாகவும் அவர் உலகப் புகழ் பெற்றார். ஆர்கிமிடிஸ் கிரேக்கத்தில் தோன்றிய சிறந்த கணித மேதை மற்றும் இயற்பியல் அறிஞர்; அவரது தந்தை வானியல் வல்லுநர் (astronomer). ஆர்கிமிடிஸ் அலெக்சாண்டிரியாவில் கல்வி கற்றார்; யூக்ளிட் என்ற புகழ் வாய்ந்த மேதையின் மாணவரான செனான் ஆஃப் சாமோஸ் (Cenon of Samos) என்பவரின் அன்பிற்குரிய மாணவராக ஆர்கிமிடிஸ் விளங்கினார். இன்றைய அறிவியல் மாணவர்களில் ஆர்கிமிடிஸைப் பற்றி அறியாதவர் யாரும் இருக்க இயலாது; மிகப்பெரிய அறிவியல் மேதையும், மெய்யியல் அறிஞருமான (philosopher) அவரது கோட்பாடுகள் 2000 ஆண்டுகள் கழித்து இன்றும் போற்றிப் பாராட்டப்படுகின்றன.\nகப்பிகளைக் (pulleys) கொண்டும், நெம்புகோல்களைக் (levers) கொண்டும் ஒரு சரக்குக் கப்பலையே தூக்கிக் கரை சேர்த்து, அறிவியல் விருந்தளித்த ஆர்கிமிடிஸின் மூளைத்திறனை கடற்கரையில் கூடியிருந்த மக்கள் அனைவரும் வியந்து பாராட்டினர் என்று வரலாறு பேசுகிறது. “தகுதியான நீளமுள்ள இரும்புக் கம்பியும், தேவையான இடமும் அளித்தால் அக்கம்பியைக் கொக்கியாக (hook) வளைத்து, நெம்புகோலின் உதவியுடன் இவ்வுலகையே தூக்கிக்காட்ட முடியும்” என்று ஆர்கிமிடிஸ் கூறியதாகச் சொல்லப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நெம்புகோல்களின் கோட்பாட்டை (principle of levers) வழங்கிய பெருமைக்கு உரியவர் ஆர்கிமிடிஸ் அவர்கள். சைரக்கஸ் (Syracuse) என்னும் ஊரின் மன்னராக ஆட்சி புரிந்தவர் இரண்டாம் ஹீரோ (King Heiro II) என்பவர். அவர் இறைவனுக்குச் சூட்டுவதற்காகப் பொற்கிரீடம் ஒன்றைச் செய்து தருமாறு தேவையான பொன்னைப் பொற்கொல்லர் ஒருவரிடம் கொடுத்தார். பொற்கொல்லரும் மிகுந்த வேலைப்பாடுகளுடன் கூடிய அழகான கிரீடத்தை உருவாக்கி குறிப்பிட்ட நாளில் மன்னரிடம் வழங்கினார். மன்னர் கிரீடத்தை உற்று நோக்கினார்; அழகான வேலைப்பாடு கொண்டிருந்தாலும் அதில் வெள்ளி அல்லது வேறு ஏதேனும் உலோகம் கலந்திருக்கலாம் என அவருக்கு ஐயம் ஏற்பட்டது. ஆனால் எப்படிச் சோதித்தறிவது ஆர்கிமிடிஸை அழைத்து, கிரீடத்தில் வேறு ஏதேனும் உலோகம் கலந்துள்ளதா என்பதை, அதற்கு எவ்விதச் சிதைவும் நேராமல் சோதித்தறியுமாறு கேட்டுக்கொண்டார். கிரீடத்தை கூர்ந்து நோக்கிய ஆர்கிமிடிஸுக்கு முதலில் ஏதும் விளங்கவில்லை; வீடு திரும்பிய அவர், குளிப்பதற்காக நீர்த்தொட்டியில் மூழ்கினார். அப்போது தன் உடல் எடையின் காரணமாகத் தொட்டியில் தண்ணீர் ஒரு குறிப்பிட்ட அளவு உயர்ந்திருப்பதைக் கண்டார். அவர் மூளையில் பொறி தட்டியது; அவ்வளவுதான், மன்னரின் வினாவுக்கு விடை கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் தன்னை மறந்தார்; தன் நாமம் கெட்டார்; கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன் (யுரேக்கா, யுரேக்கா/Eureka, Eureka) எனக் கூவியவாறு நகரத்து வீதிகளில் நிர்வாணமாக ஓடினார். தான் கண்டுபிடித்த அறிவியல் கோட்பாட்டின் வாயிலாகக் கிரீடத்தில் சேர்க்கப்பட்ட கலப்புலோகம் எவ்வளவு எனக் கண்டறிந்தார். ஒரு பொருளின் ஒப்பு எடையைக் (Specific gravity) கண்டுபிடிக்��� இன்றும் மேற்கூறிய ஆர்கிமிடிஸ் கோட்பாடே பயன்படுகிறது.\nமேலும் பல அறிவியல் சாதனைகளை ஆர்கிமிடிஸ் புரிந்துள்ளார். நெம்புகோல்கள், கப்பிகள் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பல்வேறு போர்க்களக் கருவிகளையும், எந்திரங்களையும் அவர் வடிவமைத்தார். ஆடியின் (mirror) மீது விழும் சூரிய ஒளிக்கதிர்களின் விளைவுகளையும் ஆர்கிமிடிஸ் ஆய்வு செய்தார். ஆடி மீது விழும் சூரிய ஓளிக்கதிர்களின் தாக்கத்தால் உண்டான நெருப்பைப் பயன்படுத்திப் பல ரோமானியக் கப்பல்கள் அக்காலத்தில் தீக்கிரையாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. போரில் பயன்படுத்தக்கூடிய இத்தகைய பல அறிவியல் உத்திகளை ஆர்கிமிடிஸ் கண்டறிந்தார். கணிதத் துறையிலும் அவரது பணி மகத்தானது. கோட்பாட்டுக் கணிதம் (Pure Mathematics) மற்றும் பயன்பாட்டுக் கணிதம் (Applied Mathematics) ஆகிய இரண்டிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார். வட்டத்தின் பரப்பளவு, சுற்றளவு ஆகியவற்றைக் கண்டறிவதில் பயன்படும் மாறிலியான (constant) ‘பை ‘ என்ற கிரேக்க எழுத்தின் மதிப்பை 3.1408 லிருந்து 3.1429 க்கு உட்பட்டது என மிகத் துல்லியமாகக் கண்டறிந்து கூறினார். கூம்பு, கோள வடிவங்களின் வெட்டுமுகத் தோற்றங்களைப் (Sections of cones and spheres) பற்றிய ஆய்விலும் ஆர்கிமிடிஸ் ஈடுபட்டார். வட்டத்தின் அளவு (Measurement of Circle), மிதக்கும் பொருட்கள் (On Floating Bodies), துலாக்கோல் மற்றும் நெம்புகோல் (On Balances and Levers) ஆகியன அவர் இயற்றிய நூல்களுள் சில.\nதனது 75 ஆவது வயதில் வீட்டுத் தரையில் சில வடிவியல் உருவங்களை (geometrical figures) ஆர்கிமிடிஸ் வரைந்து கொண்டிருந்தார். அவர் வாழ்ந்து கொண்டிருந்த நகரம் அப்போது ரோமானியப் படையெடுப்புக்கு ஆட்பட்டிருந்தது. ஒரு ரோமானியப் போர்வீரன் ஆர்கிமிடிஸ் வாழ்ந்து கொண்டிருந்த வீட்டினுள் நுழைந்து அவரைக் கொல்ல முயன்றான்; தனக்கு ஏற்பட இருக்கிற பேராபத்தை உணராத ஆர்கிமிடிஸ் அவனிடம் தான் வரைந்துள்ள வடிவியல் உருவங்களை அழிக்கவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டாராம். குழப்பமுற்ற அப்போர்வீரன் வயதான, அமைதியே வடிவாயிருந்த பேரறிஞரை, மெய்யறிவாளரைத் தன் வாளால் கொன்று போட்டான். இது ஆர்கிமிடிஸின் இறுதி முடிவு பற்றிய செவிவழிச் செய்தி. உண்மை எப்படி இருப்பினும் ஆர்கிமிடிஸ் தன் கோட்பாடுகளாலும், கண்டுபிடிப்புகளாலும் அறிவியல் கற்போர் அனைவர் உள்ளத்திலும் மரணமிலாப் பெரு வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பது மட்டும் உறுதி.\nபிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி\n4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் \n4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் \nவாழ்க்கையின் கேள்விகள் ,பதில்கள், பதில்களுக்கு அப்பால்…\nஇந்தியாவில் வறுமையின் முடிவு, நிலைமையும் காரணங்களும்.\nரஸ் கான் – ஒரு கிருஷ்ண பக்தர் சூஃபி\nதொடர்ந்துவரும் பாரம்பரியம்: ஆனந்த குமாரஸ்வாமிக்கு ஒரு அஞ்சலி\nஅமெரிக்காவின் முதல் அணு உலை இயக்கிய என்ரிகோ பெர்மி\nகோழிகளுக்கும் தேவை குடும்பம். அம்மா அப்பா சண்டையிட்டால் குஞ்சுகள் அசிங்கமாய் இருக்கும்\nஅறிவியல் மேதைகள் – ஆர்கிமிடிஸ் (Archimedes)\nமணிரத்னத்தின் நாயகன் – ஒரு மறுபார்வை\nஎனக்குப் பிடித்த கதைகள் -10- பூமணியின் ‘பொறுப்பு ‘ – சிரிப்பும் எரிச்சலும்\nபார்வை–கொங்கு மண்டல கூத்துக் கலை\nநாளை மற்றுமொரு நாளே . . . என்ற நாவலின் ஒரு பகுதி)\nNext: ‘ஆபிாிக்க அமொிக்கக் கனேடியக் குடிவரவாளன் ‘\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவாழ்க்கையின் கேள்விகள் ,பதில்கள், பதில்களுக்கு அப்பால்…\nஇந்தியாவில் வறுமையின் முடிவு, நிலைமையும் காரணங்களும்.\nரஸ் கான் – ஒரு கிருஷ்ண பக்தர் சூஃபி\nதொடர்ந்துவரும் பாரம்பரியம்: ஆனந்த குமாரஸ்வாமிக்கு ஒரு அஞ்சலி\nஅமெரிக்காவின் முதல் அணு உலை இயக்கிய என்ரிகோ பெர்மி\nகோழிகளுக்கும் தேவை குடும்பம். அம்மா அப்பா சண்டையிட்டால் குஞ்சுகள் அசிங்கமாய் இருக்கும்\nஅறிவியல் மேதைகள் – ஆர்கிமிடிஸ் (Archimedes)\nமணிரத்னத்தின் நாயகன் – ஒரு மறுபார்வை\nஎனக்குப் பிடித்த கதைகள் -10- பூமணியின் ‘பொறுப்பு ‘ – சிரிப்பும் எரிச்சலும்\nபார்வை–கொங்கு மண்டல கூத்துக் கலை\nநாளை மற்றுமொரு நாளே . . . என்ற நாவலின் ஒரு பகுதி)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பி��சுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-5996/", "date_download": "2019-11-13T17:19:05Z", "digest": "sha1:3YKVOD55BK4OWMZMGILMOBL7H7AS4UE6", "length": 4058, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "எகிப்து அதிபரை 2030 வரை பதவியில் நீடிக்கச் செய்யும் சட்டத்திருத்தம் » Sri Lanka Muslim", "raw_content": "\nஎகிப்து அதிபரை 2030 வரை பதவியில் நீடிக்கச் செய்யும் சட்டத்திருத்தம்\nஎகிப்து அதிபர் அப்துல் ஃபதா அல்-சீசீ, 2030 வரை பதவியில் நீடிக்க வழிவகை சட்ட திருத்தங்களுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.\nசீசீயின் இரண்டாவது, நான்காண்டு பதவிக்காலம் 2022ஆம் ஆண்டில் முடிவடைகிறது.\nஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த சட்டத்திருத்தம் அவரின் பதவிக் காலத்தை ஆறு ஆண்டு காலமாகவும், அவர் மூன்றாவது முறை போட்டியிடவும் வழிவகை செய்கிறது.\nஅதே சமயம் இந்த சட்டத்திருத்தம் குறித்து கருத்து கேட்கும் வாக்கெடுப்பை முப்பது நாட்களுக்குள் நடத்த வேண்டும்.\nஇந்த சட்டத்திருத்தம் சீசீக்கு நீதித்துறையில் அதிக அதிகாரங்களையும், அரசியலில் ராணுவத்தின் தலையீட்டை நிலைநிறுத்தவும் வழிவகுக்கும்.\nசீசீ, 2014ஆம் ஆண்டு முதன்முதலில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் அதன்பின் கடந்த வருடம் வரும் 97% ஓட்டுக்களுடன் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nசிரியாவில் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்த ஒப்புக் கொண்ட துருக்கி\nசிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள், அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை\nஅமைதிக்கான நோபல் பரிசை வென்றார் எத்தியோப்பிய பிரதமர் அபி அஹ்மத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/cm-edappadi-palanisamy-is-holding-a-meeting-with-ministers-for-water-scarcity", "date_download": "2019-11-13T17:50:31Z", "digest": "sha1:GMFOXMO75BCDEXPQSLEBNIAH7HGW3JPB", "length": 8713, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு, முதலமைச்சர் பழனிச்சாமி அவசர ஆலோசனை | Malaimurasu Tv", "raw_content": "\nகனிமொழி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு : சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி இன்று பதவியேற்கிறார்..\nஅயோத்தி தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் – நடிகர் ரஜினிகாந்த்\nகோவை மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு – 1500-க்கும் மேற்பட்ட போலீசார் வாகன சோதனை\nஐ.என்.எஸ். மீடியா முறைகேடு வழக்கு : ப.சிதம்பரத்தின் காவல் 27ஆம் தேதி நீட்டிப்பு\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் தலைநகர் பிரேசிலியா சென்றடைந்தார்..\nதேசியவாத காங்கிரசுடன் சிவசேனா பேச்சுவார்த்தை – ஆட்சி அமைப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்\nஆர்டிஐ வரம்பிற்குள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி..\nஇந்தியர்களுக்கு எச்-1 பி விசா வழங்குவதில் கெடுபிடி..\nரோபோக்கள் பணிபுரியும் மிகப்பெரிய கிடங்கை அமேசான் திறந்தது..\nகனடா நாடாளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ கட்சி வெற்றி பெற்றுள்ளது..\nஅமெரிக்காவின் சிலி போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை கண்டித்து போராட்டம்..\nHome மாவட்டம் சென்னை தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு, முதலமைச்சர் பழனிச்சாமி அவசர ஆலோசனை\nதலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு, முதலமைச்சர் பழனிச்சாமி அவசர ஆலோசனை\nதமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.\nசென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் மற்றும் மூத்த அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.கூட்டத்தில், தண்ணீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு குறித்தும், பிளாஸ்டிக் தடை மற்றும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் தீவிரமாக செயல்படுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், வரும் காலங்களில் இதுபோன்ற நிலைமை ஏற்படாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.\nஇதேபோல, பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பது எப்படி மீறி பயன்படுத்துவோர் மீது எந்த மாதிரியான நடவடிக்கை மேற்கொள்வது என்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPrevious articleபிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்..\nNext articleகுடிநீர் தட்டுப்பாடு குறித்து வேலுமணி அவசர ஆலோசனை..\nதொடர்���ுடையவை ..MORE FROM AUTHOR\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட சாலை – முதலமைச்சர் திறந்து வைத்தார்\nஇடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க அய்யாக்கண்ணு வலியுறுத்தல்\nசென்னை விமான நிலையத்தில் தனியே சுற்றி திரிந்த சிறுவன்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=8232", "date_download": "2019-11-13T18:26:26Z", "digest": "sha1:25EG2B4TDJ3GTNGUL3V44P6Q2EYA4APS", "length": 10479, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Aada Theriyatha Kadavul - ஆடத் தெரியாத கடவுள் » Buy tamil book Aada Theriyatha Kadavul online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : நீதிபதி.எஸ். மகராஜன் (Neethipathi.S.Maharajan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகொல்லிமலை சித்தர்கள் மலை விசிட் அனுபவம்\nநீதி பரிபாலனத்தையும் இலக்கியத்தையும் ஒருசேர தன் வாழ்நாளில் போற்றிப் பாதுகாத்தவர்கள் மிகச்சிலரே காரணம், இரண்டும் இரு துருவங்கள். இரண்டுக்கும் இருக்க வேண்டிய ரசனையும், மன ஒருமைப்பாடும் வெவ்வேறு. நீதித் துறையின் சாதிப்புக்கும் நேர்மைக்கும் நிகராக இலக்கியத்தில் இரண்டறக் கலந்து வியக்க வைத்தவர் நீதிபதி எஸ்.மகராஜன். ரசிகமணி டி.கே.சி-யின் பேரன்பு பெற்ற மாணவர். அவர் எழுதிய அதியற்புதக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். கம்பனின் வார்த்தை நயங்களை வாழ்வியலோடு ஒப்பிட்டுப் பார்க்கும் சிலிர்ப்பு நிலை தொடங்கி தன் மன ஓட்டத்தின் அத்தனைவிதப் பதிவுகளையும் இங்கே இறக்கி வைக்கிறார் நீதிபதி எஸ்.மகராஜன். திருக்குறளின் ஆழம், குற்றாலக் குறவஞ்சியின் ஆனந்த நடனம், தனிப் பாடல்களின் வீதி உலா, ஒளவையின் வாழ்வியல் தத்துவங்கள், காரைக்கால் அம்மையாரின் இறையார்வம் எனப் புத்தகத்தின் மொத்தப் பக்கங்களும் இலக்கியச் சோலையாக நிச்சயம் உங்களை ஈர்க்கும். இலக்கியம், ரசனைக்கானது மட்டும் அல்ல... அது நம் வாழ்வியலின் வடிவம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்தத் தொகுப்பு. டி.கே.சி-யைப் பற்றி நீதிபதி எஸ்.மகராஜனின் சிலிர்ப்பைச் சொல்ல வேண்டுமா என்ன காரணம், இரண்டும் இரு துருவங்கள். இரண்டுக்கும் இருக்க வேண்டிய ரசனையும், மன ஒருமைப்பாடும் வெவ்வேறு. நீதித் துறையின் சாதிப்புக்கும் நேர்மைக்கும் நிகராக இலக்கியத்தில் இரண்டறக் கலந்து வியக்க வைத்தவர் நீதிபதி எஸ்.மகராஜன். ரசிகமணி டி.கே.சி-யின் பேரன்பு பெற்ற மாணவர். அவர் எழுதிய அதியற்புத��் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். கம்பனின் வார்த்தை நயங்களை வாழ்வியலோடு ஒப்பிட்டுப் பார்க்கும் சிலிர்ப்பு நிலை தொடங்கி தன் மன ஓட்டத்தின் அத்தனைவிதப் பதிவுகளையும் இங்கே இறக்கி வைக்கிறார் நீதிபதி எஸ்.மகராஜன். திருக்குறளின் ஆழம், குற்றாலக் குறவஞ்சியின் ஆனந்த நடனம், தனிப் பாடல்களின் வீதி உலா, ஒளவையின் வாழ்வியல் தத்துவங்கள், காரைக்கால் அம்மையாரின் இறையார்வம் எனப் புத்தகத்தின் மொத்தப் பக்கங்களும் இலக்கியச் சோலையாக நிச்சயம் உங்களை ஈர்க்கும். இலக்கியம், ரசனைக்கானது மட்டும் அல்ல... அது நம் வாழ்வியலின் வடிவம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்தத் தொகுப்பு. டி.கே.சி-யைப் பற்றி நீதிபதி எஸ்.மகராஜனின் சிலிர்ப்பைச் சொல்ல வேண்டுமா என்ன டி.கே.சி-யின் மேன்மையான குணங்கள், விட்டுக்கொடுத்து வாழ்ந்த பெருந்தன்மை, இடுக்கண் வந்தபோது நண்பர்களைக் கைவிடாமல் காத்த கருணை மனம், தன் சுய கௌரவத்தை மட்டுமே பார்க்காமல் எதற்கும் துணை நின்ற பக்குவம் என நீதிபதி எஸ்.மகராஜன் விவரிக்கும் உண்மைகள் நம் வாழ்க்கைக்கான வழிகாட்டல்கள். இன்றைய தலைமுறை தெரிந்துகொண்டு, கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் கூறுகளை நீதிபதி எஸ்.மகராஜன் விவரித்த விதம் அலாதியானது. தமிழ்த் தலைமுறை தன் பெரும் சொத்தாகப் பேணிக் காக்க வேண்டிய அரிய தொகுப்பு இது\nஇந்த நூல் ஆடத் தெரியாத கடவுள், நீதிபதி.எஸ். மகராஜன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nஉடல் நலமும் மனமகிழ்வும் - Udal nalamum manamagizhvum\nஅண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து - Kaavadi Sindhu\nவாழ்க்கைக்கு வள்ளுவம் - Vaazhkkaikku vaalluvam\nபாரதியார் கட்டுரைகள் - Bharathiyar Katturaigal\nஅய்யாவின் அடிச்சுவட்டில் பாகம் - 1 - Ayyavin Adichchuvattil Part -1\nகலைஞரின் காதலர் திருவாரூர் கு. தென்னன் - Valangkalai Valangkum Vachiya Kargal\nவிஞ்ஞானப் பெரியார்கள் பாகம் 1\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவணிக யோகமும் கைரேகை விஞ்ஞானமும்\nகடவுளைத் தேடாதீர்கள் - Kadavulai thedatheergal\nவார்த்தையே வெல்லும் - Vaarthaye Vellum\nஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள் - Sri Paadakatcheri Swamigal\nமனம் மலரட்டும் - Manam Malaratum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-11-13T17:58:12Z", "digest": "sha1:QMWBULXUL7M7U6QAR2B3L74F3DY3YCFX", "length": 8155, "nlines": 105, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் மனோபாலா", "raw_content": "\nTag: actor manobala, actor manobala son wedding, wedding reception stills, wedding stills, திருமண வரவேற்பு புகைப்படங்கள், திருமணப் புகைப்படங்கள், நடிகர் மனோபாலா, நடிகர் மனோபாலா மகன் திருமணம்\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்-வரவேற்பு புகைப்படங்கள்..\n‘உத்தரவு மகாராஜா’ படத்தின் டீஸர்\n“தமிழ்ச் சினிமாவுலகத்திற்கு அன்புச்செழியன் அவசியம் தேவை” – சினிமா பிரபலங்கள் பேச்சு..\nதிரைப்பட நடிகரும், இயக்குநருமான ச்சிகுமாரின்...\nஅரவிந்த்சாமி – திரிஷா கூட்டணியில் ‘சதுரங்க வேட்டை – 2’\n2014-ம் ஆண்டு மனோபாலா பிக்சர் ஹவுஸ்...\nநடிகர் சங்கம் முன்பு ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை – போலீஸ் கமிஷனரிடம் நடிகர் நாசர் புகார்\nநேற்று முன்தினம் சென்னை தி.நகரில் உள்ள தென்னிந்திய...\nநடிகர் சங்கத்தின் உறுப்பினர் தகவல் அறியும் முகாம்..\nநடிகர் சங்கத் தேர்தல் – விஷால் அணியில் விவேக், மனோபாலா இணைந்தனர்\nநடிகர் சங்கத் தேர்தல் அநேகமாக செப்டம்பர் 21-ம் தேதி...\nமனோபாலா தயாரிப்பில் பாபி சிம்ஹா நடிக்கும் ‘பாம்பு சட்டை’..\nஇயக்குனர் தயாரிப்பாளர் மனோபாலா அவர்களின் மனோபாலா...\n‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தின் பிரிமீயர் ஷோ..\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\nடிஸ்கவரி சேனலில் தொகுப்பாளரானார் நடிகர் கருணாகரன்..\nஎஸ்.பி.சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும் ‘மிஸ்டர் டபிள்யூ’\nகன்னட இயக்குநரான நாகஷேகர் இயக்கும் தமிழ்ப் படம் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’\n‘பச்சை விளக்கு’ படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வரும் ‘வேதம் புதிது’ தேவேந்திரன்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பால��ந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\nடிஸ்கவரி சேனலில் தொகுப்பாளரானார் நடிகர் கருணாகரன்..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nடிவி செய்தித் தொகுப்பாளர் தணிகை நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்..\nயோகி பாபு நடிக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-13152.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-13T17:38:11Z", "digest": "sha1:IGEF5QKOTUMWA2QYQJD4YKFJAPTHUV52", "length": 21607, "nlines": 105, "source_domain": "www.tamilmantram.com", "title": "பஹ்ரைனில் ஒரு ப்ரேக்ஃபாஸ்ட் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > பஹ்ரைனில் ஒரு ப்ரேக்ஃபாஸ்ட்\nView Full Version : பஹ்ரைனில் ஒரு ப்ரேக்ஃபாஸ்ட்\nஉதய சூரியனுக்கும் எனக்கும் ஆகாதென்று பலருக்கு தெரிந்திருக்கும். இரவு வெகுநேரம் கணினியில் நோண்டிவிட்டும், புத்தகங்களில் புகுந்துவிட்டும், டிவியில் இனி நிகழ்ச்சிகளே இல்லை என்று அறிவிப்பாளர்களே திட்டிய பிறகும் தான் படுக்க செல்வது வழக்கம்.\nஅலுவலகத்திலேயே தண்ணீர் தெளித்துவிட்டாயிற்று. நீ வேலையை செஞ்சா போதும் எனும் அளவிற்கு. Access Control Proximity Card என்றாவது நான் 8 மணிக்கு வந்ததாக வருகை பதிவாகியிருக்கிறதா என்று கேட்டால் கண்ணீர் மல்கும்.\nஇவ்வாறான பின்னனியில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வரும் நான் நேற்று பிற்பகுதி கிரிகெட் மேட்ச் பார்க்காமல் வாழ்வில் ஒரு பெரிய பாவத்தை செய்ய இருந்தேன். அதனால் இரவு ஹைலெட்ஸ் பார்த்து கங்கா ஸ்நானம் செய்துக் கொள்ளலாம் என்று நினைத்து நியோஸ்பார்ஸ்ட தொலைகாட்சியை தட்டினால் அவர்களோ பந்து பந்தாக முழு ஆட்டத்தையும் காட்டிக் கொண்டிருந்தார்கள்.\nசரி சில விக்கெட்டுகள் விழும் வரையில் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டே சோபாவில் உறங்கிவிட்டேன். நான் எவ்வளவு தான் சோம்பேறியாக இருந்தாலும் சோபாவில் தூங்கும் வழக்கம் இல்லை. அது எப்போதாவது வெள்ளிக் கிழமை மதிய நிகழ்ச்சி பார்த்து தூங்கினால் தான் உண்டு.\nநன்றாக தூங்கிவிட்டு சட்டென்று எழுந்தால் டிவி ஓடிக் கொண்டிருக்க முழு ஆட்டமும் முடிந்துவிட்டிருந்தது. மணி என்னடா வென்று பார்க்கலாம் என்றால் மொபைல் போனை இன்னொரு அறையில் சார்ஜிங்க செய்ய போட்டிருந்தேன். சரி NDTV வைத்து பார்த்தால் மணி 5.32 என்று காட்டியது. அட நம்மூரில் 5.32 அப்படின்னா இங்கு 3 மணி தான் என்று பொறுப்பாக படுக்கையறைக்கு சென்றேன். தூக்கம் வராமல் திருதிருவென்று முழிக்க மீண்டும் சென்று மொபைல் போனில் நேரம் பார்த்தால் 5.42 என்று இருந்தது. அட NDTV Middle East ஒளிபரப்பாயிற்றே என்று வருந்தியவாறு எழுந்து அமர்ந்தேன்.\nகணினியை இயக்கி வழக்கமாக இணையத்தில் செல்லும் 7 புனிதலங்களுக்கும் ஒரு பக்தி யாத்திரை செய்து பிரசாதம் பெற்றுவிட்டு பார்த்தால் இன்னும் நேரம் இருந்தது. சூடுநீர் பொத்தானை அழுத்திவிட்டு வணக்கம் தமிழகம் பார்த்துவிட்டு தென்கச்சி சுவாமிநாதனின் அறிவுரைகளை கேட்டுவிட்டு NDTV வியில் முஷாரிப்பின் சோக கீதம் பார்த்துவிட்டு மடமடவென்று குளித்து முடித்து, சீவி சிங்காரித்து தயாராகி வண்டியை நேராக சங்கீதா சைவத்திடம் விட்டேன்.\nவடிவெலு நகைச்சுவை நினைவுக்கு வந்தது. என் பொண்டாட்டி கூடத்தான் சைவம். அதனால ஊரெல்லாமா போர்டு போட்டு வைக்கறது.\nகற்பூர நாயகியே கனகவல்லி எனும் பாடல் ஒலிக்க, சூடாக நெய் மணக்க பொங்கலும் வடையும் சிவப்பு சட்டினி, வெள்ளை தேங்காய் சட்டினியை உள்ளே தள்ளிவிட்டு, இன்னிக்கு மத்தியானம் அங்க போகலாம் என்று அங்கிருந்து மக்கள் பேசிய தேன் மதுர தமிழோசை காதில் கேட்டுக் கொண்டு, என்ன ஸ்ரீராம் தாடி வைச்சாச்சா, என்ன ரொம்ப பிஸியா என்று மேலாளரிடம் கதைத்துவிட்டு, 550 ஃபில்ஸ், சுமார் 55 ரூபாய் பில்லுக்கு காசு கொடுத்துவிட்டு வண்டியில் ஏறும் போது தோன்றியது - அடே நாலணா செலவில்லாமல் நுங்கம்பாக்கம் சங்கீதா போய் வந்துட்டோமே என்று.\nவியாபாரமாக நின���த்து அவர்கள் செய்தாலும், பல்லாயிரம் மைல் தொலைவில் தமிழக சிற்றுண்டியை எங்களை போன்றவர்களுக்கு வழங்கி வரும் சங்கீதா போன்ற பல தமிழ் உணவகங்கள் செய்து வருவது சமூக சேவை என்று சொன்னால் அது மிகையாகாது.\nஇது தான் பஹ்ரைனில் ஒரு தமிழ் ப்ரேக்ஃபாஸ்டின் Moral of the Story.\nMoral of the Story நன்றாக இருக்கிறது... இங்கும் பாரத் - ஆரியா - ஏஸியானா ஹோம்லண்ட் போன்ற தென்னிந்திய உணவகங்கள் தான் நம் சுவைக்கான ஏக்கங்களை தீர்க்கின்றன....\nசரவணபவனும் வரவிருப்பதாக ஒரு தகவல்... அனைத்து அனுமதியும் கிடைத்துவிட்டதாம்....\nஆனால் இங்கு நான் கூறிய கடைகள் அனைத்தும் காலை 10 மணிக்குப்பின்னர் தான் திறப்பார்கள்... சரவணபவனாவது கைகொடுப்பாரா கொடுத்தாலும் வாகன நெரிசல் விட்டுக்கொடுக்குமா.... இந்த லட்சணத்தில் வீதிக்கு வீதி வாகனவேகம் சிக்னல் போன்றவற்றிக்கு கமராக்கள் வேறு... பாய்ந்தால் 6000 கத்தார் ரியால்... சரவணபவான் கனவானாகத்தான் இருக்கும்.... :D\nவெளிநாடுவாழ் தமிழர்களுக்கு தமிழ் மீதுள்ள அதீத பற்றும், ஆர்வமும், வியக்கவைக்கிறது, இங்குள்ளவர்களோடு ஒப்பிடுகையில்....\nநல்ல பதிப்பு லியோ மோகன் அவர்களே தேர்ந்த நடையுடன் விவரித்துள்ளீர்கள். சுஜாதாவை ஞாபகப்படுத்துகிறது. ஆதவன் கூறியபடி, வெளிநாடு வந்தவுடன் தான் நமக்கு நம் நாட்டின் மீதும் மொழியின் மீதும் எவ்வளவு பற்றுள்ளது என்பது தெரிய வருகிறது. நிழலின் அருமை வெயிலில் தானே தெரியும். உங்கள் புண்ணியத்தில் இன்னைக்கு காலைஉணவு ஆச்சு மோகன். நன்றி.\nமோகனின் கைப்பக்குவம் நல்ல ருசி. என்னதான் இருந்தாலும் நம்ம ஊரு உணவை நாக்கிலும், மொழியை காதிலும் ஒரே நேரத்தில் வாங்குவது அலாதியானது. எனக்கு அது அடிக்கடி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கடைகளில் சாப்பிட்டு தங்ககத்தில் வாங்க்கிக்கட்டிக்கொள்வது வழக்கம்.\nஎங்க ஊரிலயும் தஞ்சை என்று உணவு விடுதி இருக்கிறது, அதை ஞாபகப் படுத்திவிட்டீர்கள் மோகன்.\nமோகனின் கைப்பக்குவம் நல்ல ருசி. என்னதான் இருந்தாலும் நம்ம ஊரு உணவை நாக்கிலும், மொழியை காதிலும் ஒரே நேரத்தில் வாங்குவது அலாதியானது. எனக்கு அது அடிக்கடி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கடைகளில் சாப்பிட்டு தங்ககத்தில் வாங்க்கிக்கட்டிக்கொள்வது வழக்கம்.\nஅப்போ உங்க கலா தமிழ் கதைக்க மாட்டாரா\nஅப்போ உங்க கலா தமிழ் கதைக்க மாட்டாரா\nகலக்க���ா கதைப்பாங்க.. அவுங்க என்கிட்ட இருக்கனுமோ...தஸ்ஸு புஸ்ஸு பிரெஞ் தொலையும், தொல்லையும் அதிகமுங்கோ இங்கே... தனிமைதான் தமிழைத் தரும்.\nபடித்து ரசித்த அனைவருக்கும் நன்றி.\nகலக்கலா கதைப்பாங்க.. அவுங்க என்கிட்ட இருக்கனுமோ...தஸ்ஸு புஸ்ஸு பிரெஞ் தொலையும், தொல்லையும் அதிகமுங்கோ இங்கே... தனிமைதான் தமிழைத் தரும்.\nஎன்னமோ சொல்றீங்க, அது என்னானும் யூகிக்க முடியுது. ஆனால், தப்பான யூகமோனு சந்தேகமும் இருக்குது.\nஎன்னமோ சொல்றீங்க, அது என்னானும் யூகிக்க முடியுது. ஆனால், தப்பான யூகமோனு சந்தேகமும் இருக்குது.\nஊகங்களை வைத்திருக்காதீங்க... வெளியே சொல்லிடுங்க.... :D\nஊகங்களை வைத்திருக்காதீங்க... வெளியே சொல்லிடுங்க.... :D\nஆ..........வ் என்னா ஒரு வில்லத்தனமய்யா..\nஉண்மைதான் மோகன். துபாயில் உள்ள சைவ சிற்றுண்டி விடுதிகளிலும் கூட* சரவண பவனை விடவும், வசந்த பவனை விடவும், தரத்திலும், ருசியிலும் மேம்பட்டது சங்கீதா உணவகமே..\nஉண்மைதான் மோகன். துபாயில் உள்ள சைவ சிற்றுண்டி விடுதிகளிலும் கூட* சரவண பவனை விடவும், வசந்த பவனை விடவும், தரத்திலும், ருசியிலும் மேம்பட்டது சங்கீதா உணவகமே..\nபர் துபாயில் இருப்பது தானே. நல்ல சுவை தான் ஆனால் சேவை மோசம். கூட்டம் வேறு. மேலும் காபி நின்னுக்கிட்டே குடிங்கன்னு சொல்லி ஒரு முறை கடுப்பேத்திட்டாங்க. பஹ்ரைனில் கூட்டம் இல்லாததால் ஹாயாக இருக்கும்.\nபர் துபாயில் இருப்பது தானே. நல்ல சுவை தான் ஆனால் சேவை மோசம். கூட்டம் வேறு. மேலும் காபி நின்னுக்கிட்டே குடிங்கன்னு சொல்லி ஒரு முறை கடுப்பேத்திட்டாங்க. பஹ்ரைனில் கூட்டம் இல்லாததால் ஹாயாக இருக்கும்.\n நம்ம ஊரர விட மோசமப்பா...\n நம்ம ஊரர விட மோசமப்பா...\nஇங்கே செட்டி நாடு உணவகத்துக்குப் போனால் காஃபியே அரை மணித்தியாலம் கழித்துத்தான் கொடுக்காங்க..அப்போ டிபன், சாப்பாடு என்றால்...\nவெளி நாடுகளில் உள்ள சில உணவகங்களே... நல்ல தரமான, சுவையான உணவை தருகிறார்கள்..\nஅமெரிக்காவில் சரவணபவன் சென்றபொழுது.. வாங்கிய 7 பதார்த்தங்களில், இரண்டு அல்லது மூன்று பதார்த்தங்கள் தான் திருப்தியாக இருந்தது....\nசுவையான தகவலுக்கு நன்றி.. மோகன்..\nநம்ம ஆட்கள் ஆட்டம் பார்த்து நல்லா உறங்கியிருக்கிறீர்கள்..\nதமிழ் நாட்டில் உள்ள சைவ உணவு விடுதிகளின் கிளைகள் வெளிநாடுகளில் இருந்தாலும் சுவை அந்த அளவுக்கு இல்லை என்பது கருத்து.இருந்தாலும் இந்த அளவுக்குயாது கிடைப்பதால் அதை சேவையாக லியோ மோகன் சொல்வது சரியாக தான் இருக்கிறது.வாழ்த்துக்கள்\nஇங்க ரியாத்துலையும் இருக்கு ஆனா தமிழ்நாடு இல்ல கோரளா உணவுவிடுதிதான்\nமோகன் சார் நல்ல சாப்பாடு சாப்டு 14 மாசம் ஆகுது ஞாபகபடுத்தீட்டிங்களே\nவிட்டுப் பிரிந்ததும்தான் அருமை புரிய வைக்கும்.\nஎடுத்தோம், வயிற்றுக்குள் தள்ளினோம் என்று முடிக்காமல்,\nமுதல்நாள் இரவிலிருந்து தொகுத்த நிகழ்வுகளும்,\nபொங்கல், வடை, சட்னி சுவையே...\nமனோஜ், நேசம், அறிஞர் மற்றும் அக்னி அவர்களுக்கு நன்றிகள்.\nவியாபாரமாக நினைத்து அவர்கள் செய்தாலும், பல்லாயிரம் மைல் தொலைவில் தமிழக சிற்றுண்டியை எங்களை போன்றவர்களுக்கு வழங்கி வரும் சங்கீதா போன்ற பல தமிழ் உணவகங்கள் செய்து வருவது சமூக சேவை என்று சொன்னால் அது மிகையாகாது.\n ஒரு தோசைக்கு துபாயில் இருக்கும் சங்கீதாவும், சரவணபவனும் காக்க வைக்கும் நேரம் இருக்கிறதே.... சொல்லில் அடங்காது.. அனியாயத்துக்கு நம் பொருமையை சோதிப்பாங்க.. கூட்டம் இல்லாத நேரத்தில் கூட இதே கதை தான்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/authorindex.aspx?ai=274", "date_download": "2019-11-13T17:02:53Z", "digest": "sha1:N63ZYQV7ARXILNXJMBVXBYN3MLJUYNGJ", "length": 3190, "nlines": 26, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம்\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | சிறப்புப்பார்வை | முன்னோடி | அஞ்சலி | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஅம்பா ராமநாதன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nவௌவால் ஏன் பகலில் வெளியே வருவதில்லை - (Apr 2004)\nதீயவருடன் நட்பு தீமை தரும் - (Feb 2004)\nஒரு ஆமையும் தேளும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. ஒருநாள் காட்டுத்தீ பிடிக்கவே இரண்டும் வேறு இடத்திற்குப் போகப் புறப்பட்டன. வழியில் ஓர் ஆழமான ஆறு குறுக்கிட்டது. மேலும்...\nவிணை தீர்க���கும் வினாயகனே - (Sep 2002)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.xccarbonfiber.com/ta/news_catalog/industry-news/", "date_download": "2019-11-13T17:45:51Z", "digest": "sha1:5R3YBBENQFEXYBLXV2BS7SNBUEIFU2IZ", "length": 11693, "nlines": 245, "source_domain": "www.xccarbonfiber.com", "title": "இண்டஸ்ட்ரி நியூஸ் தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா இண்டஸ்ட்ரி நியூஸ் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nமேட் கார்பன் ஃபைபர் தாள் சரிவுக்கோட்டு\nபளபளப்பான கார்பன் ஃபைபர் தாள் சரிவுக்கோட்டு\nஎளிய மேட் கார்பன் ஃபைபர் தாள்\nஎளிய பளபளப்பான கார்பன் ஃபைபர் தாள்\nவண்ணமயமான கார்பன் ஃபைபர் ப்ளேட்ஸ்\nவண்ணமயமான சில்க் உடன் கார்பன் தட்டு\nமேட் கார்பன் ஃபைபர் குழாய்களை சரிவுக்கோட்டு\nபளபளப்பான கார்பன் ஃபைபர் குழாய்களை சரிவுக்கோட்டு\nஎளிய மேட் கார்பன் ஃபைபர் குழாய்களை\nஎளிய பளபளப்பான கார்பன் ஃபைபர் குழாய்களை\nகார்பன் ஃபைபர் பணம் கிளிப்கள்\nகலர் சில்க் உடன் கார்பன் கிளிப்கள்\nஇயல்பான கார்பன் பணம் கிளிப்கள்\nகார்பன் ஃபைபர் பணம் கிளிப் கைப்பை\nகார்பன் ஃபைபர் சாவி ஹோல்டர்\nசிப்பர் கார்பன் ஃபைபர் கைப்பை\nகார்பன் ஃபைபர் பாட்டில் துவக்கம்\nகார்பன் ஃபைபர் சுருட்டு வழக்கு\nகார்பன் ஃபைபர் ballpoint பேனா\nகார்பன் ஃபைபர் பெயர் அட்டைகள்\nகார்பன் ஃபைபர் நடித்தல் அட்டைகள்\nகார்பன் ஃபைபர் கீ செயின்\nகார்பன் ஃபைபர் தொலைபேசி வழக்கு\nகார்பன் ஃபைபர் தொலைபேசி ஹோல்டர்\nகார்பன் உரிமம் தட்டு சட்டங்கள்\nகார்பன் ஃபைபர் நுரை தட்டு\nகார்பன் ஃபைபர் இழுத்து வாஷர்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமாவட்ட டி, 2st மாடி, மூன்றாம் தொழிற்சாலை பகுதி, Xiajiangcheng 1st கிராமம், Gaobu டவுன், டொங்குன், குவாங்டாங், சீனா (பெருநில)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/963370", "date_download": "2019-11-13T18:20:56Z", "digest": "sha1:HVZCFBSAM3PEI5IN7VKW5MZ3O7KQLEUO", "length": 8681, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "விவசாயிகள் பயன்பெற காவிரி,வைகை, குண்டாறு திட்டம் நிறைவேற்ற வேண்டும் வைகை பாசன சங்கம் வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிவசாயிகள் பயன்பெற காவிரி,வைகை, குண்டாறு திட்டம் நிறைவேற்ற வேண்டும் வைகை பாசன சங்கம் வலியுறுத்தல்\nபரமக்குடி, அக்.18: பரமக்குடி தாலுகா சத்திரக்குடியில் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக ,தமிழக அரசை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர தர்ணா போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்திற்கு தாலுகா தலைவர் சுப்பிரமணியன், சங்க சட்ட ஆலோசகர் பூமிநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். தாலுகா செயலாளர் காஜாமுகைதீன் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் செல்வக்குமார், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் சிவா முன்னிலை வகித்தனர். வைகை பாசன சங்கத்தின் தென்மண்டல செயலாளர் மதுரைவீரன் கலந்து கொண்டு குடிநீருக்காக வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு தண்ணீர் திறக்கவேண்டும். 2017-18ம் ஆண்டுக்கான பயிர்காப்பீட்டு தொகையை வழங்கவேண்டும். செவ்வூர் பகுதியில் வைகை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், வைகை ஆற்றின் இடது மற்றும் வலது பிரதான கால்வாய்களில் ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். கடலில் கலக்கும் காவிரியின் உபரிநீரை மாயனூர் அணையில் இருந்து தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வைகையில் காவிரி,வைகை,குண்டாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இறுதியில் நாகூர்கான் நன்றி கூறினார்.\nகமுதியில் கழிப்பிடம் அருகே மக்கள் தண்ணீர் பிடிக்கும் அவலம்\nஆர்.எஸ்.மங்கலம் அருகே பேரிடர் மேலாண்மை ஒத்திகை\nகடற்கரை பகுதியில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்\nபாலித்தீன் பயன்பாட்டை வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்\nகருணை உள்ளத்தில் கடவுளை காண்போம்\n2 டாஸ்மாக் கடைகள் மூடல்\nகுடிமராமத்து செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்\nசேதமடைந்த தொட்டிகளால் வீணாகும் காவிரி குடிநீர்\nமுதுகுளத்தூர், கடலாடி ஒன்றியத்தில் பயன்பாடின்றி கிராம சேவை மையங்கள்\nவெயில், மழையால் பயணிகள் பாதிப்பு\n× RELATED அமலை செடியால் நீரோட்டம் பாதிப்பு:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/world-cup-2019/eoin-morgan-says-englands-fate-is-in-our-own-hands-after-defeat-to-australia-2059423", "date_download": "2019-11-13T18:06:26Z", "digest": "sha1:FSBXEIND3ON37MXJMYWPBCILMOSA5OY7", "length": 12347, "nlines": 139, "source_domain": "sports.ndtv.com", "title": "தொடர் தோல்வி; நொந்து போன இங்கிலாந்து கேப்டன் என்ன சொல்கிறார்..?, England vs Australia: Eoin Morgan Says \"Our Fate Is In Our Own Hands\" After Defeat To Australia – NDTV Sports", "raw_content": "\nதொடர் தோல்வி; நொந்து போன இங்கிலாந்து கேப்டன் என்ன சொல்கிறார்..\nதொடர் தோல்வி; நொந்து போன இங்கிலாந்து கேப்டன் என்ன சொல்கிறார்..\n'இப்போது இருக்கும் நிலைமையை வைத்துப் பார்த்தால், எங்கள் விதி எங்கள் கையில்தான் உள்ளது.'\n\"இனி வரும் இரண்டு போட்டிகளில் நாங்கள் நன்றாக விளையாடினால், கண்டிப்பாக அரையிறுதிக்குத் தகுதி பெற்று விடுவோம்\" © AFP\n2019 உலகக் கோப்பைத் தொடரில் நேற்று ஆஸ்திரேலிய - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் அடித்த சதம் மற்றும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான பெகரன்டார்ஃப், ஸ்டார்க் ஆகியோரின் அதிரடி பவுலிங்கால், 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா. ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 221 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெகரன்டார்ஃப், 5/44 என்ற பவுலிங் மூலம் கெத்து காட்டினார். இந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்ததன் மூலம் ஸ்டார்க், தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.\nமுன்னதாக இலங்கையிடம் தோற்றிருந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவிடமும் தோல்வி கண்டுள்ளது. இந்த தொடர் தோல்விகளால் இங்கிலாந்து, அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழக்க வாய்ப்புள்ளது.\nஅடுத்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளை எதிர்த்து களம் காண உள்ளது இங்கிலாந்து. அதில் ஒரு போட்டியிலாவது அந்த அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.\nதற்போது இங்கிலாந்து, அணிகளுக்கான புள்ளிகள் பட்டியலில், 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறது. வங்கதேசம் 9 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், இலங்கை 8 புள்ளிகளுடன் 6வது இடத்திலும் உள்ளன. பட்டியலில் முதல் 4 இடத்தில் இருக்கும் அணிகள்தான் அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால், அடுத்து வரும் நாட்களில் நடக்க உள்ள போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறியுள்ளன.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வியை அடுத்து பேசியுள்ள, இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன், “இந்தப் போட்டியில் நாங்கள் பெரும்பான்மையான நேரம் சரியாக விளையாடவில்லை என நினைக்கிறேன். எங்களது பவுலர்கள் முதல் இன்னிங்ஸில் நன்றாகத்தான் பந்து வீசினார்கள். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா, 340 அல்லது 350 அடிக்கும் என்று நினைத்தேன். ஆனால், அவ்வளவு ரன்கள் ஸ்கோர் செய்யவில்லை.\nஇப்போது இருக்கும் நிலைமையை வைத்துப் பார்த்தால், எங்கள் விதி எங்கள் கையில்தான் உள்ளது. வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அழுத்தம் எங்கள் மீது இல்லை. இனி வரும் இரண்டு போட்டிகளில் நாங்கள் நன்றாக விளையாடினால், கண்டிப்பாக அரையிறுதிக்குத் தகுதி பெற்று விடுவோம். ஒரு போட்டியில் இல்லை என்றாலும், இன்னொரு போட்டியில் சோபித்தால் கூட, தகுதி பெற்றுவிடுவோம்.\nஉண்மையைச் சொல்வதென்றால், இந்தத் தொடர் ஆரம்பித்த போது எங்களுக்கு இருந்த நம்பிக்கை தற்போது இல்லை. ஆனால், அதை மீண்டும் பெற வேண்டும். எங்கள் திறனை வெளிப்படுத்தி அதைப் பெற வேண்டும்” என்று பேசியுள்ளார்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்��ிட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇங்கிலாந்து, ஆஸிக்கு எதிரான போட்டியில் 221 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது\nஅடுத்ததாக இங்கி., இந்தியா, நியூசிலாந்து அணிகளை எதிர்கொள்கிறது\n\"மோர்கன் ஒரு லெஜெண்ட்\" நெகிழ வைக்கும் ரஷித் கான் ட்விட்\n\"இதுபோன்ற முடிவு நியாயமானது அல்ல\" - உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு மோர்கன்\n\"மோர்கன் விரும்பினால் பட்லரை கேப்டனாக்கலாம்\" : ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் அறிவுரை\nகிரிக்கெட், டென்னிஸ் இறுதிப் போட்டி: பதட்டத்தை குறைக்க ஐசிசி மற்றும் விம்பிள்டன் செய்த ட்விட்டுகள்\nஇங்கிலாந்து - நியூசிலாந்து : 2019 உலகக் கோப்பையை வெல்லப்போவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/chennai-high-court-granted-permission-for-assistant-director-selva-to-sue-story-of-bigil-064265.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-13T17:24:30Z", "digest": "sha1:2F675PXGXO5TR2JK7VVVVAFQSEO4IMVP", "length": 17696, "nlines": 202, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹைகோர்ட் அதிரடி.. பிகில் படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்! #Bigil | Chennai High Court granted permission for Assistant Director Selva to sue story of Bigil - Tamil Filmibeat", "raw_content": "\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்\n2 hrs ago நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\n3 hrs ago மீண்டும் மிரட்டும் அமலா பால்.. அதோ அந்த பறவை போல டீசர் ரிலீஸ்\n3 hrs ago மாப்பிள்ளை கிடைச்சாச்சு.. அஜ்மீர் தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்திய காஜல்.. சீக்கிரமே டும்டும்டும்\n4 hrs ago ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொள்ள வருகிறார் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹைகோர்ட் அதிரடி.. பிகில் படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசென்னை: பிகில் படத்தின் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர சென்னை ஹைகோர்ட் உதவி இயக்குநர் செல்வாவுக்கு அனுமதி அளித்துள்ளது.\nநடிகர் விஜய், இயக்குநர் அட்லீ கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் அட்லீ. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.\nபிகில் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் 2 நாள் முன்னதாக வரும் வெள்ளிக்கிழமை 25ஆம் தேதியே படம் ரிலீஸாகும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்தது.\nஅடுத்த சன்னி லியோன் நீங்கதான்.. ட்ரான்ஸ்ப்ரன்ட் கவுனில் மீண்டும் கிளுகிளுப்பூட்டும் மீரா மிதுன்\nஇதனால் பிகில் படத்தை காண ரசிகர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nகாரணம், படத்தின் ட்ரெயிலர் கடந்த வாரம் வெளியானது. ட்ரெயிலர் வெளியான நாள் முதலே கதை தன்னுடையது ஆளாளுக்கு சொந்தம் கொண்டாட தொடங்கிவிட்டனர். உதவி இயக்குநர் செல்வா என்பவர், பிகில் படத்தின் கதை தன்னுடையது என்றும், படத்துக்கு தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உதவி இயக்குநர் செல்வா, பிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளது. மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுமாறு உயர் நீதிமன்றம் மனுதாரரான செல்வா தரப்புக்கு அறிவுறுத்தியுள்ளது.\nஉயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு படக்குழுவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை, காப்புரிமை என்பதால் செல்வா வாபஸ் பெற்று உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தார்.\nஒருவேளை செல்வா காப்புரிமை கோரி வழக்கு தொடர்ந்தால் வழக்கு விசாரணைக்காக படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் வரும் வெள்ளிக்கிழமை பிகில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் தெரிகிறது.\nஏற்கனவே பிகில் படத்திற்கு இறைச்சிக்கடை சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இசை வெளியீட்டு விழாவில் விஜய் கூறிய பூக்கடை கதையால் பூக்க���ைகாரர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிகில் படத்திற்கு தொடரும் சிக்கல்களால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nசெளந்தரராஜனுக்கு அடித்த ஜாக்பாட்.. விஜய்க்கிட்ட இருந்து இப்படியொரு கிஃப்ட்டா\nபிகில் தென்றலாக தான் அனைவராலும் பார்க்கபடுகிறேன் -அம்ரிதா\nவேற லெவலுக்கு சென்ற விஜய் மார்க்கெட்.. 300 கோடி கிளப்பில் பிகில்\nவிஜய்யுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்.. வைரலாகும் இந்துஜா புகைப்படம்\n பிகில் நடிகையிடம் கேட்ட பிரபலம்.. பதில பாருங்க மக்களே\nஉலகம் முழுக்க 'பெத்த' கலெக்ஷன்.. பிகில் செய்த 'பிக்' ரெக்கார்டு.. ஹேப்பி மோடில் புள்ளீங்கோ\nமரியாதையா டெலிட் பண்ணு.. நல்லாருக்காது.. தனியார் டிவி சேனலை கெட்டவார்ததையால் திட்டும் விஜய் ஃபேன்ஸ்\nபிகிலுக்கு கிடைத்த இன்னொரு மகுடம்.. ஜோர்டானிலும் வெளியாகிறது\nவசந்த காலம் வீசுகிறது வர்ஷாவின் சினிமா வாழ்க்கையில் ,வெற்றி பெற வாழ்த்துவோம்\nமறுபடியும் பிகில் பார்த்த வரலக்‌ஷ்மி.. இந்தவாட்டி யாரு கூட போனாங்க தெரியுமா\n“பிகிலு”.. விஜய் ‘ராயப்பன்’ ஆனதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய கதை இருக்கா அட்லி சார்.. பக்கா ஸ்கெட்ச்\nமனைவியுடன் எந்தப் படம் பார்த்தார் ரஜினிகாந்த்.. \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: bigil chennai high court பிகில் சென்னை உயர்நீதிமன்றம் காப்புரிமை\nஇங்க இல்லை.. துருவ் விக்ரம் முதல்ல எங்க அறிமுகம் ஆகப்போறாரு தெரியுமா\nசெக்ஸை விட சிறந்தது.. வீடியோ வெளியிட்ட ரைஸா.. அதிர்ந்து போன ரசிகர்கள்\nஇளம் நடிகர்களுக்கு கிடைக்காத அந்த அரிய வாய்ப்பு தர்ஷனுக்கு கிடைச்சுருக்கு.. வைரலாகும் போட்டோ\nதீயா வேலை செய்யும் லாஸ்.. சிம்ரன் மாதிரி ஆயிடுவாங்க போலயே\nVadivel and Ajith in Valimai movie | 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் இணையும் வடிவேலு\nதுப்பாக்கி படத்தின் வெற்றிக்கு காரணம் என்ன\nடிஸ்னியின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஷ்ருதியுடன் டிடி...\n’பொம்மை’ ஷூட்டிங்கை முடித்த பிரியா பவானி சங்கர் \nநடிகையை கேவலமாக பேசிய மீரா மிதுன் வெளியான ஆடியோவால் மீண்டும் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ilaiyaraaja-75-when-ilaiyaraaja-made-ar-rahman-blush-058145.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-13T17:24:35Z", "digest": "sha1:YNFWOZGEV46X2RSZMS7M5QX2TOECPRZG", "length": 14517, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Ilayaraja 75: When Ilayaraja made AR Rahman blush | இளையராஜா 75 நிகழ்ச்சியில் இளையராஜா ரஹ்மானிடம் செல்லக் கோபம் - Tamil Filmibeat", "raw_content": "\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்\n11 hrs ago பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\n12 hrs ago வைரமுத்துவை எப்படி அழைக்கலாம்.. இதுதான் எனக்கு வழங்கப்பட்ட நீதி.. கமலை விளாசிய பிரபல பாடகி\n12 hrs ago இங்க இல்லை.. துருவ் விக்ரம் முதல்ல எங்க அறிமுகம் ஆகப்போறாரு தெரியுமா\n13 hrs ago செக்ஸை விட சிறந்தது.. வீடியோ வெளியிட்ட ரைஸா.. அதிர்ந்து போன ரசிகர்கள்\nLifestyle இந்த 3 ராசிக்காரங்களும் கடுப்பாகாம கம்முன்னு இருங்க - ஜம்முன்னு இருக்கலாம்\nNews 20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nIlayaraja 75: இதெல்லாம் நீ சொல்லணும்: ரஹ்மானிடம் இளையராஜா செல்லக் கோபம்\nIlayaraja 75: இளையராஜா-ஏ.ஆர். ரஹ்மான் மேடை தருணங்கள்- வீடியோ\nசென்னை: இளையராஜா 75 நிகழ்ச்சியில் இளையராஜா ரஹ்மானிடம் செல்லக் கோபம் கொண்டார்.\nஇளையராஜா 75 நிகழ்ச்சியில் எத்தனையோ பேர் கலந்து கொண்ட போதிலும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வந்தது தான் சிறப்பு. அதிலும் மேடையில் ராஜா சாரும், ரஹ்மானும் பாடியது ரசிகர்களால் மறக்கவே முடியாது.\nவிழா மேடையில் இளையராஜா ரஹ்மான் பற்றி பேசியது எல்லாம் இனி பல காலம் பேசப்படும்.\nசின்னப் பையனாக பார்த்த ரஹ்மான் பற்றி ஏதாவது சொல்லுங்க சார் என்று சுஹாசினி மணிரத்னம் இளையராஜாவிடம் கேட்டார். ரஹ்மான் அவரின் அப்பாவுடன் இருந்ததை விட என்னுடன் தான் அதிக நேரம் இருந்திருக்கிறார் என்றார் இளையராஜா.\nஅப்பாவை விட என்னுடன் தானே அதிக நேரம் இருந்திருக்க என்று இளையராஜா ரஹ்மானை பார்த்து கேட்க அவரும் ஆமாம் சார் என்றார். இதை எல்லாம் நீ சொல்லணும் ஆனால் நீ சொல்ல வேண்டியதை எல்லாம் நான் சொல்லிக்கிட்டு இருக்கேன் என்று இளையராஜா கூற அரங்கில் இருந்தவர்கள் கை தட்டினார்கள்.\nவிழா மேடையில் இளையராஜா செல்லக் கோபம் கொண்டதை பார்த்த ரஹ்மானுக்கு மகிழ்ச்சி. குரு தன்னை உரிமையுடன் கேள்வி கேட்பது, திட்டுவது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது போன்று. அவர் முகத்தில் ஒரே வெட்கம் வேறு.\nஇளையராஜா, ரஹ்மான் மேடையில் பேசிக் கொண்டதையும், ராஜா சார் திட்டியதையும், இசைப்புயல் திட்டு வாங்கியதையும் பார்த்து ரசித்தவர்களே அதிகம்.\nவிஷால் மட்டும் கொஞ்சம் இறங்கி வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்\nஅது ஏன் 'இளையராஜா 75' நிகழ்ச்சிக்கு முன்பு பார்த்திபன் ராஜினாமா செய்தார்\nIlayaraja 75: 'நிறைய கேஸ் போட்டு நடையோ நடைனு நடக்கட்டும்'... எதிரணியை கலாய்த்த இளையராஜா\nஏ. ஆர். ரஹ்மானுக்கு கெட்டப்பழக்கம் இல்லைனு யார் சொன்னது\nIlayaraja 75 highlights: உண்மையை உடைத்த ரஜினி.. உசுப்பேற்றிய உஷா உதுப்.. பாட்டுப்பாடிய யுவன் மகள்\nIlaiyaraaja 75: மேடையில் ரஹ்மானை செல்லமாக திட்டிய இளையராஜா- வீடியோ இதோ\nIlayaraja 75: 'நீங்களும் அவரும்'... மேடையிலேயே இளையராஜாவிடம் திட்டு வாங்கிய பிரபல நடிகை\nIlaiyaraaja 75: ஒரு முத்தத்தால் கமலை கலாய்த்த இளையராஜா\nIlayaraja 75: நான் அரசியலுக்கு வர இளையராஜா தான் காரணம்... மேடையில் ரகசியத்தை உடைத்த கமல்\nIlaiyaraja 75: கமலுக்கு தான் அதிக ஹிட் பாடல் கொடுத்திருக்கிறார் இளையராஜா... ரஜினி பேச்சு\nIlaiyaraaja75: ரஹ்மான் கீ போர்டு வாசிக்க, இளையராஜா பாட, அடடா, அடடா, அடடடடா\nமகன் அமீனுடன் இசை விருந்து படைத்த ஏ.ஆர்.ரகுமான் - வைரலான வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் என்றாலே விளம்பரம் செய்வதில் சைலண்டாக மிராக்கிள் செய்வார்கள்\nகவிலியா பிரேக்கப்பிற்கு சேரப்பா தான் காரணமா மதுமிதா என்ன சொல்றார் பாருங்க\nசூப்பர் சிங்கர்.. மூக்குத்தி முருகனுக்கு எப்படி டைட்டில் கொடுக்கலாம்.. வரிந்துக்கட்டிய பிரபல நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/06/26/lingusamy-next-movie-details/", "date_download": "2019-11-13T17:31:00Z", "digest": "sha1:M5TYA2I2AR4AJEYDB5YCKIXQOQ7LI6PP", "length": 13318, "nlines": 104, "source_domain": "www.newstig.net", "title": "லிங்குசாமியின் அ���ுத்த பட ஹீரோ யார் தெரியுமா :சற்றும் எதிர்ப்பாராத கூட்டணி - NewsTiG", "raw_content": "\nஅடப்பாவிங்களா இப்படியுமா பண்ணுவீங்க சுர்ஜித் மீட்பின் போது நடந்த பிரச்சினை இது தான்\nஅந்த இடத்தில் வலி ஏற்பட்டதால் மருத்துவரை நாடிய இளைஞர் பின்பு நடந்த விபரீதம்\nசிறையில் ஒய்யாரமாக சுற்றி திரியும் சசிகலா நீங்களே பாருங்க புகைப்படம் வைரல்\nஆழ்துளை கிணற்றில் மீண்டும் 5 வயது சிறுமி பழி\nநிவாரண காசோலை வாங்கிய சுர்ஜித்தின் பெற்றோர் முன் வைத்த டீல் ஷாக் ஆன கலெக்டர்\nஅஜித்திடம் தீட்டு வாங்கிய பிரபலம் காரணம் இது தான்..\nமஞ்சுளாவின் கடைசி மகள் ஸ்ரீதேவியா இப்படி புகைப்படத்தை நீங்களே பாருங்க\nதீவிர உடற்பயிற்சி நிலையத்தில் லொஸ்லியா காரணம் கவின் நோ\nதல 61 -ல் இணையுமா மிரட்டலான கூட்டணி\nதிருமணம் ஆன உடனே ஆல்யா மானசா செய்த முதல் விஷயம் என்ன தெரியுமா\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :குவியும் பாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nசனிப்பெயர்ச்சி 2020-2023 ல் மீனம் லக்னத்திற்கு சனியால் இம்புட்டு பேரதிர்ஷ்டமா தெரிஞ்சிக்க இத படிங்க\nசனி பெயர்ச்சி பலன் :இந்த மூணு ராசிகாரர்கள் உஷார் :யாருக்கு விபரீத ராஜயோகம்…\nபெயர் பொருத்தத்தை வைத்து திருமணம் செய்யலாமா அது மாபெரும் தவறு\nகுபேர பொம்மையை வீட்டில் எந்த திசை நோக்கிவைத்து வழிபட்டால் செல்வ வளம் பெருகும் தெரியுமா\nஉங்க லவர் இந்த ராசியா அப்படினா நீங்க தான் மிகப்பெரிய அதிஷ்டசாலி படிங்க இத…\nசர்பத் அதிகாரப்பூர்வ டீஸர், கதிர், சூரி, ரஹஸ்யா, அஜேஷ் , பிரபாகரன்\nஹீரோ படத்தின் ட்ரைலர் இதோ\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nகாப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nலிங்குசாமியின் அடுத்த பட ஹீரோ யார் தெரியுமா :சற்றும் எதிர்ப்பாராத கூட்டணி\nலிங்குசாமியின் அடுத்த பட ஹீரோ யார் தெரியுமா :சற்றும் எதிர்ப்பாராத கூட்டணிலிங்குசாமி தமிழ் சினிமாவில் ஆனந்தன், ரன், சண்டக்கோழி, பையா ஆகிய ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் இயக்கத்தில் கடைசியாக வந்த அஞ்சான், சண்டக்கோழி-2 ஆகிய படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.\nஇந்நிலையில் லிங்குசாமி அடுத்து யாருடன் இணைவார் என்று எதிர்ப்பார்க்கையில் தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது.\nலிங்குசாமி அடுத்து சமீபத்தில் மெகா ஹிட் கொடுத்த காஞ்சனா புகழ் லாரன்ஸுடன் கைக்கோர்க்கவுள்ளாராம்.\nவிரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரும் என கூறப்படுகின்றது.\nPrevious articleவிஜய்சேதுபதி யுவனால் தப்பித்த சிந்துபாத் வெளியான உண்மை தகவல் இதோ\nNext articleபிக்பாஸ் சீசன் 3 ல் இவர் மட்டும் தான் ரசிகர்களின் உள்ளங்களை வெல்வார் என அடித்து கூறிய முக்கிய பிரபலம்\nஅஜித்திடம் தீட்டு வாங்கிய பிரபலம் காரணம் இது தான்..\nமஞ்சுளாவின் கடைசி மகள் ஸ்ரீதேவியா இப்படி புகைப்படத்தை நீங்களே பாருங்க\nதீவிர உடற்பயிற்சி நிலையத்தில் லொஸ்லியா காரணம் கவின் நோ\nஅஜித்தை மறைமுகமாக சந்தித்த ஷங்கர் மிரளும் கோலிவுட் திரையுலகம் வெளிவரும்...\nபிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிப்பில் வெளியான படம் முதல்வன். முதல்வன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் பல சாதனைகளைப் படைத்தது. முதல்வன்...\nஉள்ளாடை தெரியும் அளவிற்கு கவர்ச்சி தேவையா ஆண்ட்ரியாவின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கேள்வி\nகமல் கூறிய அந்த ஒரு வார்த்தை ஒகே சொன்ன அஜித் நடந்தது இது தான்\nவலிமை படத்தின் மாஸான தகவலை கூறிய வினோத் :கொல​ மிரட்டலா வெயிட்டா வரும் வலிமை...\nநம்ம பரோட்டா சூரி காதலி ஷாலுவா இப்படி போஸ் கொடுத்துருக்காங்க\nதமிழ் சினிமாவில் யாரை நம்பர் ஒன் ஆக்கறதுன்னு தீர்மானிக்கறது ரசிகர்கள் இல்லை...\nபெற்றோர் சாகும் நிலையில் இருக்கும்போதும் பார்க்க மறுக்கிறார் நாசரை மீண்டும் நாறடிக்கும் அவரது சகோதரர்\nகவின் லொஸ்லியா காதலுக்கு பச்சை கொடி காட்டிய கமல் இதை நேற்று கவனித்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2016/9-Sept/leth-s05.shtml", "date_download": "2019-11-13T16:52:01Z", "digest": "sha1:BPMZYAOET2QO2KGN6UF2V4A7CEYYNTZF", "length": 23214, "nlines": 52, "source_domain": "www.wsws.org", "title": "பேர்லின் போலிஸிற்கு மரணத்தை ஏற்படுத்தும் ஆற்றலுடைய மின்-அதிர்ச்சி ஆயுதங்கள் வழங்கப்பட உள்ளன", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nபேர்லின் போலிஸிற்கு மரணத்தை ஏற்படுத்தும் ஆற்றலுடைய மின்-அதிர்ச்சி ஆயுதங்கள் வழங்கப்பட உள்ளன\nஉயிர் போக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய மின்-அதிர்ச்சி கொடுக்கும் ஆயுதங்களான டாசர்களுடன் (Taser) பேர்லின் போலிஸ் ஆயுதமேந்த செய்யப்பட உள்ளது. இதை பேர்லின் உள்துறை செனட்டரும் வரவிருக்கும் மாநில தேர்தல்களில் கிறிஸ்துவ ஜனநாயக யூனியனின் முன்னணி வேட்பாளருமான பிராங்க் ஹென்கெல் மற்றும் பேர்லின் போலிஸ் தலைவர் கிளவ்ஸ் கான்ட் (Klaus Kandt) இருவரும் புதனன்று ரெம்பிள்கோவ் போலிஸ் தலைமையகத்தில் கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தனர்.\nஹென்கெல் மற்றும் கான்ட் இன் தகவல்படி, அந்நகரின் மையப்பகுதிகளான Alexanderplatz மற்றும் Friedrichstraße இன் ரோந்து அதிகாரிகள் மூன்றாண்டு \"பரிசோதனை\" காலத்திற்கு இந்த ஆயுதங்களை வைத்திருப்பார்கள். இப்பகுதிகளில் போலிஸ் அதிகரித்த ம���தலுக்கான சாத்தியக்கூறை காண்கிறது. அவற்றைக் கொண்டு “உயிர்களைப் பாதுகாக்க\" முடியுமென்றும் ஹென்கெல் தெரிவித்தார்.\nஉண்மையில் டாசர் கருவிகள் தீங்கில்லாதவையோ அல்லது \"உயிர் காக்கும்\" ஆயுதங்களோ அல்ல. டாசர் கருவிகள் 10 மீட்டருக்குள் இருப்பவர்களுக்கு மின்சார தாக்குதல் அளிக்கக்கூடியவையாகும். பாய்ந்துவரும் கூர்மையான உயர்-மின்னழுத்த முனைகள் ஆடைக்குள் 5 சென்டிமீட்டர் வரையில் ஊடுருவக்கூடியவை. இந்த கூர்மையான முனைகள் தாக்கப்படுபவரின் உடலில் நுழைந்ததும், விசையை அழுத்துவதன் மூலமாக மீண்டும் மீண்டும் அவற்றில் உயர் மின்னழுத்தம் பாய்ச்ச முடியும்.\nமின்-தாக்குதல் உயிருக்கு ஆபத்தானது, குறிப்பாக இதயம் பலவீனமாக உள்ளவர்களுக்கு என்று மனித உரிமை அமைப்புகள் பல முறை குறிப்பிட்டுள்ளன. ஆகஸ்டில் தொழில்ரீதியான முன்னாள் கால்பந்தாட்டக்காரர் டாலியான் அட்கின்சன் (48) மீது இங்கிலாந்தில் போலிஸ் டாசர் பிரயோகித்ததில் அவர் உயிரிழந்தார். பிரிட்டனின் சுதந்திரமான போலிஸ் குற்றதாக்கல் ஆணைக்குழுவின் அறிக்கையின்படி (IPCC), தாக்குதல் நடந்து சுமார் ஒன்றரை மணி நேரத்தில் அட்கின்சனின் இதயம் நின்று போனது. அஸ்டன் வில்லா உதைபந்தாட்ட கழகத்தின் அந்த முன்னாள் வீரர் முன்பே சிறுநீரக மற்றும் இதய குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்ததாக அட்கின்சனின் மருமகன் ஒருவர் தெரிவித்தார்.\nசர்வதேச பொதுமன்னிப்பு சபையின் அறிக்கைபடி, அமெரிக்காவில் மட்டும் 2001 மற்றும் 2011 க்கு இடையே டாசர் கருவி பிரயோகத்தால் 500 பேர் உயிரிழந்துள்ளனர். 2015 ஜனவரி மற்றும் நவம்பருக்கு இடையே, போலிஸ் அதிகாரிகளால் டாசர் கருவியால் தாக்கப்பட்டு குறைந்தபட்சம் 48 பேர் உயிரிழந்ததாக கடந்த ஆண்டு இறுதியில் வாஷிங்டன் போஸ்ட் அறிவித்தது.\nஆயுதங்கள் பிரயோகிப்பதன் மீதான கட்டுப்பாட்டை டாசர்கள் குறைப்பதால் போலிஸ் இன் மூர்க்கத்தனத்திற்கு அவை பங்களிக்கின்றன என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. டாசர் தயாரிக்கும் நிறுவனத்தின் சொந்த புள்ளிவிபரங்களின்படி, அந்த ஆயுதங்களை நடைமுறையளவில் எல்லா அமெரிக்க போலிஸ் அதிகாரிகளும் பிரயோகிக்கின்றனர் என்பதுடன் மதிப்பீட்டின்படி அவை நாளொன்றுக்கு 900 முறை பயன்படுத்தப்படுகின்றன. இதன் அர்த்தம் அமெரிக்காவில் ஏறத்தாழ ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கு ஒருமுறை ���ாரோவொருவர் 50,000 வோல்ட் மின்தாக்குதலுக்கு உள்ளாகிறார்\nஉயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய சக்தி வாய்ந்த அந்த ஆயுதங்கள் பேர்லினில் பயன்படுத்தப்படும் என்ற ஹென்கெல் இன் அறிவிப்பு, அரசின் உள்நாட்டு அதிகாரங்களைக் கட்டமைக்கும் பரந்த பிரச்சாரத்தின் பாகமாக உள்ளது, இது CDU/CSU ஆல் ஊக்குவிக்கப்பட்டு, மத்திய நாடாளுமன்றத்தில் (Bundestag) சகல கட்சிகளாலும் ஆதரிக்கப்படுகிறது.\nமேலும் புதனன்று உள்துறை அமைச்சர் தோமஸ் டி மஸியரும் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஊர்சுலா வொன் டெர் லெயனும் (இருவருமே CDU) அடுத்த பெப்ரவரியில் ஒரு பிரதான போலிஸ் மற்றும் இராணுவ ஒத்திகை நடத்துவதற்கு சார்லாந்து வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா (SPD) மற்றும் மெக்லன்பேர்க் பொமெரானியா இன் உள்துறை அமைச்சர்களுடன் (CDU) உடன்பட்டனர்.\nடி மஸியர் கருத்துப்படி, இந்த ஒத்திகை \"நீண்ட நாட்களாக இருந்து வரும் சிக்கலான, தொந்தரவுப்படுத்தும் பயங்கரவாத நிலைமைகளில்\" “நிகழ்ந்திராத ஆனால் எண்ணிப்பார்க்கக்கூடிய சூழலுக்கான தயாரிப்புகளுக்காக\" இருக்கும். போக்குவரத்து பராமரிப்பு, உளவுபார்ப்பு அல்லது துணைப்படை துருப்புகளால் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை ஆகியவற்றை உள்துறை அமைச்சர் இராணுவம் செய்யக்கூடிய பணிகளாக பெயரிட்டார்.\nஉள்நாட்டில் ஜேர்மன் இராணுவத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதை சாந்தமாக அறிவித்த வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவின் உள்துறை அமைச்சர் றல்வ் யேகர் (SPD), “இந்த சூழலை நாம் உணர்ச்சிவசப்படாமலும், சித்தாந்தம் ஏதுமின்றியும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென நான் நினைக்கிறேன்,” என்றார்.\nபேர்லினில் ஹென்கெல் இன் நகர்வுடன் SPD உம் அதன் உடன்பாட்டை காட்டியது. சுடும் ஆயுதங்களைப் பிரயோகிப்பதற்கும் மிளகுப்பொடி தூவியைப் பிரயோகிப்பதற்கும் இடைப்பட்ட இடைவெளியை டாசர்கள் அடைக்குமென உள்துறை செய்தி தொடர்பாளர் பிராங் சிம்மர்மான் செவ்வாயன்று உள்ளூர் வானொலி RBB இல் அறிவித்தார். எவ்வாறிருப்பினும் இதை மிகவும் கவனமாக தயாரிக்க வேண்டியிருக்கும். தேர்தலுக்கு ஒருசில நாட்களுக்கு முன்னர் இதுபோன்ற யோசனையைப் பரிந்துரைப்பது நீடித்த பாதுகாப்பு கொள்கை என்பதை விட மோசமான சூதாட்டத்தை விட மேலதிகமான ஒன்றைப் போன்றது.\nஹென்கெல் மற்றும் CDU ஐ பெயரளவிற்கான எதிர்கட்சிகளும் குறிப்பிடத்தக்க விதத்தில் வலதிலிருந்து விமர்சிக்கின்றன. “தனிநபர், தொழில்நுட்பம் மற்றும் வழிகாட்டுதல்கள் அடிப்படையில் ஒரு நன்கு ஆயுதமேந்திய பயிற்சியளிக்கப்பட்ட போலிஸ் படைக்காக\" அவர்களின் சொந்த ஆவணத்தில் மே மாதம் அழைப்புவிடுத்திருந்த பசுமை கட்சியினர், ஹென்கெல் முன்மொழிவு தேர்தலை நோக்கமாக கொண்டதென வர்ணித்தனர். “இது பிராங்க் ஹென்கெல் இன் கடைசி பெரும்பிரயத்தன நடவடிக்கை. போலிஸ், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாதுகாப்பு ஆடையணிந்தவர்களை அடிப்படை ஆயுதமேந்த செய்வதில் அவர் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்,” என்று பேர்லின் மாநில நாடாளுமன்றத்தில் பசுமை கட்சியினது நாடாளுமன்ற குழு தலைவர் ரமோனா பொப் தெரிவித்தார்.\nவாக்காளர்களைக் கருத்தில் கொண்டு, இடது கட்சியும் டாசர்களுக்கு எதிராக பேசியது. ஆனால் போலிஸை பலமாக பலப்படுத்துவதற்கு வக்காலத்து வாங்குபவர்களில் அவர்களும் உள்ளடங்குவர். CDU/CSU இன் மத்திய மற்றும் மாநில உள்துறை உள்துறை அமைச்சர்களால் சமீபத்தில் பிரசுரிக்கப்பட்ட \"பேர்லின் அறிக்கை\" குறித்து இடது கட்சி தலைவர் பெர்ன்ட் றிக்ஷிங்கரின் ஓர் உத்தியோகபூர்வ அறிக்கையில், “சரியான திசையை நோக்கிய ஒரு அடி என்பது (…) போலிஸ் இல் 15,000 பதவியிடங்களை அதிகரிப்பதாகும்,” என்று கூறப்பட்டது. ஆனால் இது \"போலிஸில் நீண்டகாலமாக செய்யப்படும் பதவி வெட்டல்களை ஓரளவு பின்னடிக்க மட்டுமே செய்யப்பட்டது” என்று கூறப்பட்டது.\n“பேர்லின் அறிக்கையில்\" உள்ள சட்ட-ஒழுங்கு நடவடிக்கைகள் நிச்சயமாக றிக்ஷிங்கர் மற்றும் இடது கட்சிக்கும் போதுமானதாக இருக்கப் போவதில்லை. பர்கா மீதான இனவாத பகுதியான தடையோடு சேர்ந்து, அந்த அறிக்கை தற்காலிக விபர சேகரிப்பை விரிவாக்கவும், உளவுத்துறை சேவைகளுக்கு அதிக ஆதாரவளங்கள் மற்றும் அதிகாரங்களுக்கும், இனிமேல் குற்றஞ்சாட்டப்படுபவர்களுக்கு மின்னணு அடையாளப்பட்டை, பரந்த காணொளி கண்காணிப்பு, போலிஸை இராணுவமயப்படுத்தல் மற்றும் ஜேர்மன் இராணுவத்தை உள்நாட்டில் பயன்படுத்துவது ஆகியவற்றையும் கோருகிறது.\nசோசலிச சமத்துவக் கட்சி (Partei für Soziale Gleichheit - PSG) மட்டுமே உள்நாட்டு அரசு அதிகாரங்களை பலப்படுத்துவதை தீர்க்கமாக எதிர்ப்பதுடன், அதன் வரலாற்று மற்றும் அரசியல் விளைவுகளை எச்சரிக்கும் ஒரே கட்சியாகும். பேர்லின் மாநி��� சபை பிரதிநிதிகளுக்கான அதன் தேர்தல் அறிக்கையான “போருக்கு எதிராக வாக்களிப்போம் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களிப்போம் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களிப்போம்” என்பதில் அது பின்வருமாறு குறிப்பிடுகிறது:\n\"இராணுவவாதமும் சமூக சமத்துவமின்மையும் ஜனநாயகத்துடன் இணக்கம் காணமுடியாதவை. 1930களில் ஜேர்மனியின் உயரடுக்குகள் ஹிட்லரிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதன் மூலமாக உலகப் பொருளாதார நெருக்கடிக்கு பதிலிறுத்தனர். இப்போது அவர்கள் மீண்டுமொருமுறை அவசரகால நடவடிக்கைகளுக்காகவும் சர்வாதிகாரத்திற்காகவும் தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றனர்.\n“'பயங்கரவாதத்திற்கு' எதிரான போர் என்பது அவர்களின் போலிச்சாக்கு. ஆனால் பயங்கரவாத தாக்குதல்களே கூட போர் கொள்கையின் விளைபொருளாகும். மக்கள்வெறுப்பைச் சம்பாதித்திருந்த ஆட்சிகளுக்கு எதிராய் அல் கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசு போன்ற அமைப்புகள் மேற்கத்திய உளவு முகமைகளால் கட்டியெழுப்பப்பட்டன, ஈராக் மற்றும் சிரியாவிலான போர்களின் விளைவாகவே அவை பரவ முடிந்தது.\n“அதிகரிக்கப்படும் அரச அதிகாரங்களின் உண்மையான இலக்கு தொழிலாள வர்க்கமாகும். எதிர்ப்பை அச்சுறுத்துவதற்கும் ஒடுக்குவதற்கும் இந்த அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தொழிலாளர் பிரச்சினைகள் உலகளவில் அதிகரித்திருப்பது கண்டு ஆளும் வர்க்கம் எச்சரிக்கை அடைந்துள்ளதுடன், அதன் இராணுவவாதம் மற்றும் போர்க் கொள்கைகளுக்கு கடுமையான எதிர்ப்பு தோன்றுமென்பதை முன்கணித்து விட்டிருக்கிறது.\nபரந்த பெரும்பான்மை பேர்லினின் மக்கள் ஆளும் வர்க்கத்தின் பிற்போக்குத்தனமான திட்டங்களை நிராகரிக்கின்றனர். அவற்றை செயலூக்கத்துடன் எதிர்ப்பதற்கும், சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை ஆதரிப்பதற்கும் இதுவே சரியான தருணம். என்ன அவசியப்படுகிறதென்றால் போர், சர்வாதிகாரம் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிராக போராட ஒரு சர்வதேச, சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theweekendleader.com/Success/112/he-invested-rs-20-000-but-today-earns-in-crores.html", "date_download": "2019-11-13T18:46:44Z", "digest": "sha1:6KY5R6WJYS6PZHOGGWJ5QJWNAPHE3OPK", "length": 36285, "nlines": 101, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nஅன்று 20,000 ரூபாய் முதலீடு இன்றைக்கு கோடிகள் புரளும் நிறுவனம்\nஒன்பது வருடங்களுக்கு முன்பு ரகு கன்னா, இரண்டு பேரின் உதவியுடன், தமது தொழிலைத் தொடங்கினார். அவரது பெற்றோர் 20 ஆயிரம் ரூபாய் ஆரம்ப முதலீடாகக் கொடுத்தனர். இன்றைக்கு, ரகு ஒரு கோடீஸ்வரர். அவரது நிறுவனம், ஆண்டுக்கு 32 கோடி ரூபாய் வர்த்தகம் செய்கிறது.\nமெகா, மெரு, ஈஷி, டேப் கேப்ஸ் போன்ற ரேடியோ டாக்சிகளில் பல்வேறு பிராண்ட்களின் விளம்பரங்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அப்போது, இந்தப் புதிய டிரென்ட்டை ஆரம்பித்தது யார் என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்திருக்கலாம். இதற்குச் சரியான பதில் ரகு கன்னா என்பதுதான். இவர் கேஷ்யுவர்டிரைவ் மார்கெட்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறார். அவுட்டோர் அட்வர்டைசிங்கின் ஒரு பகுதியாக இருக்கும், டிரான்சிட் அட்வர்டைசிங் என்ற மாற்றுச் சிந்தனையுடன் கூடிய புதிய முறை விளம்பர உத்தியைத் தொடங்கியவர் இவர்தான்.\nரகு கன்னா, கேஷ்யுவர்டிரைவ் என்ற, டாக்சி, லாரிகள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் வெளிப்புறம் மற்றும் உட்புறங்களில் விளம்பரம் செய்யும் நிறுவனத்தை 20 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் 2008-ம் ஆண்டில் தொடங்கினார் (புகைப்படங்கள்:பார்த்தோ பர்மான்)\nதற்போதைக்கு, ஒரு மாதத்தில், அவரது நிறுவனம் 10 ஆயிரம் ரேடியோ டாக்சிகள், 45 ஆயிரம் ஆட்டோக்கள் (வட இந்தியாவில் 30,000, பெங்களூர், ஐதராபாத் மற்றும் சென்னையில் தலா 5000 ), விஆர்எல் லாஜிஸ்டிக் நிறுவனத்தின் 30-40 சதவிகித 600 லாரிகள் மற்றும் 100 பெருநிறுவனங்கள், தனியார் மற்றும் பள்ளி பேருந்துகள் ஆகியவற்றில் பிராண்ட் விளம்பரங்களைச் செய்கிறது.\nஸ்டேண்டேர்டு சார்டட் பேங்க், சிட்டி பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், தேனா பேங்க், யூகோ பேங்க், எல்.ஐ.சி., யுனெட்டெட் இன்ஷூரன்ஸ், நேஷனல் இன்ஷூரன்ஸ், சப்வே, பிட்சா ஹட், ரேபக், டைம்ஸ் நவ், கூகுள், பெப்சி, கோக், நெஸ்லே, ஐ.டி.சி, சன்பர்ன்(ஈவன்ட்), வோடபோன், ஏர் டெல், ரிலையன்ஸ் உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் போன்ற 500-க்கும் மேற்பட்ட முக்கியமான பிராண்ட்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டிருக்கின்றனர்.\nஐ.ஐ.டி முன்னாள் மாணவரான ரகு, தமது 22-வது வயதில் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு விசா நே���்காணலுக்காகச் சென்றார். தூதரகத்துக்குச் சென்று விட்டு வீடு திரும்பும் போது, டிராபிக் ஜாமில் மாட்டிக் கொண்டார்.\nகாருக்கு வெளியே வேடிக்கைப் பார்த்தபடி வந்தார். அப்போது அவருக்கு முன்பு நின்று கொண்டிருந்த ஒரு லாரியின் பின்னால் எழுதப்பட்டிருந்த ஒரு வாசகம் ரகுவின் கண்ணில் பட்டது. அப்போதுதான் அவருக்குத் திடீரென ஒரு யோசனை தோன்றியது. கார்களில், ஏன் அட்வர்டைசிங் செய்யக் கூடாது என்று சிந்தித்தார்.\nஇப்போது 32 வயதாகும் ரகு, ”தேசம் முழுவதும் உள்ள வாகனங்களில் பிராண்ட் விளம்பரங்கள், சேவைகளை அளிக்கின்றோம். டாக்சிகள், தனியார் பேருந்துகள், பெருநிறுவனங்களின் பேருந்துகள், பள்ளிப் பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்துவிதமான வாகனங்களும்தான் எங்களது விளம்பர இலக்கு,” என்று சொல்கிறார்.\nகேஷ்யுவர்டிரைவ், ஒரு பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக இருக்கிறது. இதில் ரகுவும், அவரது தாயும் இயக்குனர்களாக இருக்கின்றனர். மூன்றாது நபர் யாரும் இதில் இல்லை. முழுக்க, முழுக்க 100 சதவிகிதம் ஈடுபாட்டுடன் கூடிய உரிமையாளர்களாக இருவரும் இருக்கின்றனர். “இதுதான் என்னுடைய முதல் வேலை,” என்று சிரிக்கிறார் ரகு.\n20ஆயிரம் ரூபாய் முதலீட்டுடன், ஒரு இணையதளத்தை உருவாக்கி 2008-ம் ஆண்டு தமது நிறுவனத்தைத் தொடங்கினார். அப்போது பிராண்ட் ஆன் வீல்ஸ் என்று தமது நிறுவனத்துக்கு பெயர் வைத்திருந்தார். ஒரு வருடம் கழித்து கேஷ்யுவர்டிரைவ் என்று பெயரை மாற்றினார். தொடக்கத்தில் அவரையும் சேர்த்து மூவர் மட்டுமே இருந்தனர். இன்றைக்கு அவரது நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை 88 ஆக இருக்கிறது.\nவாடிக்கையாளர்களிடம் இருந்து ஆர்டர் முழுமையாகக் கிடைக்கும் முன்பு, அந்த விளம்பரம் வாகனங்களில் எவ்வாறு இடம் பெறும் என்பது குறித்து மாதிரியை செய்து காட்டுகிறார்\nஎந்த ஒரு சவால்களும் இல்லாத வெற்றி சாத்தியம் இல்லை. “ஏதாவது புதிதாக உருவாக்க வேண்டும் என்பது மிகவும் சிரமமான ஒன்று,” என்கிறார் ரகு. “கார் உரிமையாளர்கள், டாக்சி நிறுவனங்கள் மற்றும் விளம்பரம் தருகின்றவர்களுடன் இணைந்து செயல்படுவது என்பது முதல் மூன்று ஆண்டுகள் மிகவும் சிக்கலாக இருந்தது. தொழிலதிபர்களிடம், புதிய ஊடகத்தில் விளம்பரம் செய்யும் சிந்தனையை உருவாக்குவது மிகவும் கடினமாக இருந்தது,” என்கிறா���். அவர்களுக்கு அது பரிசோதனை காலமாக இருந்தது. 2008-09-ம் ஆண்டு உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி என்பதில் தொழில்கள் மூழ்கி இருந்தன. பரிசோதனையான முயற்சிகளில் முதலீடு வீணாகி விடக் கூடாது என்பதில் தொழில் நிறுவனங்கள் உறுதியோடு இருந்தன.\nஇதன் விளைவாக, கிழக்கு டெல்லியில், ப்ரீத் விகார் பகுதியில் அவர் தொடங்கிய இந்த நிறுவனம் 2010-ம் ஆண்டுதான் முழு அளவில் செயல்பாட்டுக்கு வந்தது. அப்போது ரிலையன்ஸ் மியூட்சுவல் பண்ட் மட்டுமே ஒரே ஒரு வாடிக்கையாளர். இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டாக இருந்த ரகுவின் நண்பர், கார் வைத்திருந்தார். அந்த காரில்தான் முதன் முதலில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் விளம்பரத்தை வெளியிட்டார். இந்த முதல் வெற்றியின் காரணமாக இப்போதும் கூட ரிலையன்ஸ், ரகுவின் வாடிக்கையாளராக இருக்கிறது.\nவினயில் ஷீட்டில் விளம்பரங்களை உருவாக்கி, வாடிக்கையாளர்களிடம் செயல்விளக்கம் செய்து காண்பித்து, அதுஎப்படி காரில் விளம்பரப்படுத்தப்படும் என்பதை விளக்குவார். இந்த செயல்விளக்கத்தில் வாடிக்கையாளர் திருப்தியடைந்து சம்மதம் தெரிவித்த உடன், வாகனங்களில் விளம்பரம் வெளியிடப்படுகிறது.\nரகுவின் நிறுவனம், டெல்லி, மும்பை, பெங்களூரு, மற்றும் சண்டிகர் ஆகிய நான்கு கிளைகளுடன் செயல்படுகிறது. ஐதராபாத், சென்னை, கொல்கத்தா நகரங்களில் துணை அலுவலகங்களும் செயல்படுகின்றன.\nஇமாசல பிரதேசத்தில் ரகுவின் தந்தை பால் மற்றும் பிரட் வகைகளின் விநியோகஸ்தராக இருக்கிறார்.\nரகு, சிம்லாவில் இருந்து வந்தவர். அவரது குடும்பத்தின் ஒரே வாரிசு அவர்தான். ரகுவின் தந்தை பூபேந்தர் குமார் கன்னா, இமாசல் பல்கலைக்கழகத்தில் 2012-ம் ஆண்டுவரை அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் ஆக பணியாற்றினார். ரகுவின் தாய் ப்ரவீன் கன்னா, ரகுவின் தொழிலில் ஈடுபடுவதற்கு முன்பு வரை குடும்பத் தலைவிதான். ரகுவின் தொழில் முனைவு பயணத்தில் அவருக்கும் மிக முக்கியப் பங்கு உண்டு.\nசிம்லாவில் உள்ள செயின்ட் எட்வர்ட் பள்ளியில் ரகு படித்தார். பாடத்தைத் தவிர நல்ல கூடுதல் திறமைகளைப் பெற்றிருந்தார். ஆனால், போதுமான அளவு படிக்கமாட்டார். ஆறாம் வகுப்பில் இந்தி, வரலாறு ஆகிய இரண்டு பாடங்களிலும் பெயில் ஆகிவிட்டார்.\nதிருமதி.விஜி, என்ற ரகுவின் இந்தி ஆசிரியர் அவருக்கு ஆசிரியராக மட்டுமின்றி, பள்ளியில் அவரது ஹவுஸ் அணியின் ஆசிரியராகவும் இருந்தார். இவர்தான் ரகுவின் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றியவர். இந்தி பாடத்தில் ரகு இரண்டு மதிப்பெண்கள் குறைவாகப் பெற்று தோல்வி அடைந்தார். எனவே, அவரிடம் சென்று தமக்கு சலுகை மதிப்பெண் அளிக்கும்படி கேட்டார்.\n“பள்ளியில் டான்ஸ் போட்டி நடைபெறுவதாக இருந்தது. எனவே, அதற்கான பயிற்சியில் நான் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன். இதைத்தான் எனது ஆசிரியரிடம் விவரமாகக் கூறினேன்,”என்று நினைவு கூறுகிறார். “அதற்கு அவர், ‘இப்போது சலுகை மதிப்பெண் கொடுத்தால். அதுவே உனக்குப் பழக்கமாகி விடும்’ என்றார். இதுதான் என்னுடைய வாழ்க்கையை மாற்றியது.”\nஆறாம் வகுப்புக்குப் பின்னர், அவரது படிப்பில் முன்னேற்றம் இருந்தது. எட்டாம் வகுப்பில், மூன்றாவது ரேங்கில் தேர்ச்சி பெற்றார். இதன் பிறகுதான் தன்னிடம் இருக்கும் திறமையை நம்பத் தொடங்கினார். பள்ளிப் படிப்பு முடித்த உடன், சண்டிகரில் உள்ள தேவானந்த் ஆங்கிலோ-வேதிக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அறிவியல் பிரிவில் பள்ளி மேல்படிப்பை முடித்தார்.\nபள்ளிப்படிப்பை முடித்த உடன், கவுகாத்தி ஐஐடி-யில் சேர்ந்தார். ஆனால், அவரது ஐஐடி சூழல் எளிமையானதாக இல்லை. வடிவமைப்புப் படிப்பில்தான் அவருக்கு இடம் கிடைத்தது. ஆனால், அந்தப் படிப்பை அவர் விரும்பாததால், அதில் இருந்து இடையிலேயே நின்றார்.\nமீண்டும் அவர் ஐஐடி நுழைவுத் தேர்வை 2004-ம் ஆண்டு எழுதினார். மீண்டும் கவுகாத்தி ஐஐடியிலேயே இடம் கிடைத்தது ஆனால், இந்த முறை சிவில் இன்ஜினீயரிங் படிப்பு. “என்னுடன் படித்தவர்கள் எல்லாம் எனக்கு சீனியர்களாக இருந்தனர்” என்று சிரிக்கிறார் ரகு.\nஅவரது படிப்பில் 2005-ம் ஆண்டு ஒரு திருப்பு முனை ஏற்பட்டது. மீண்டும் அவர் தன்னுடைய பாடப்பிரிவை மாற்றினார். “ஐஐடி கவுகாத்தியில் முதல் 10 சதவிகித மாணவர்களில் ஒருவராகத் தேர்ச்சி பெற்றேன்,” என்று விவரிக்கும் ரகு, “முதல் ஆண்டில் ஒரு மாணவர் முதல் 10 சதவிகிதத்துக்குள் வந்து விட்டால், அவர் தம்முடைய பாடப்பிரிவை மாற்றிக் கொள்ளலாம். எனவே, நான் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவுக்கு மாற்றிக் கொண்டேன். ஐஐடி கவுகாத்தியில் மூன்று அடையாள அட்டைகளை நான் ஒருவன் மட்டும்தான் வைத்திருந்தேன்.”\nஐஐடி-யில் படிக்கும் போது, இரண்டு ஆராய்ச்சி உதவித் தொகைகளைப் ��ெற்றார். ரோம் நகரில் 2006-ம் ஆண்டிலும், பாரீஸ் நகரில் 2007-ம் ஆண்டிலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ”இரண்டாம் ஆண்டு மாணவர்களில் நான் ஒருவன் மட்டும்தான் வெளிநாடுகளில் உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி பெற்றேன்.” என்று ரகு பெருமிதத்துடன் கூறுகிறார்.\nஐஐடி முடித்த உடன், மேற்படிப்பு படிப்பதற்காக, லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸில் சேரத் திட்டமிட்டார். ஆனால், அது நடக்கவில்லை. “நான் இந்தியா திரும்பியதும், சொந்தமாகத் தொழில் தொடங்குவதற்காக மேற்படிப்புப் படிக்க நினைத்தேன்,” என்று விவரிக்கிறார் ரகு.\nஅவரின் முன்பு பல்வேறு வாய்ப்புகள் இருந்தன. ஏன் ரகு தொழில் அதிபராக விரும்பினார் ஒரு வேளை அது அவரது பரம்பரை ரத்தத்தில் இருந்திருக்கலாம்.\nமறைந்த அவருடைய தாத்தா, ஆர்.எல்.கன்னா, இமாசல் மாநிலத்தில் பால் மற்றும் பிரட் விநியோகஸ்தராக இருந்தார். ரகுவின் தந்தை அவருக்கு உதவியாக இருந்தார். தாத்தா மறைவுக்குப் பின்னர், ஓய்வு பெற்ற அவரது தந்தை அந்தத் தொழிலைக் கவனித்துக் கொண்டார்.\n“சிம்லாவில் ராம் பஜாரில் நிறையவே நான் கற்றுக் கொண்டேன்,” என்கிறார் ரகு. “நான் குழந்தையாக இருக்கும்போது, கடைக்காரர்கள் எப்படி இருக்கிறார்கள். எவ்வாறு தொழில் செய்கின்றனர் என்பதை உற்று நோக்கியபடியேதான் வளர்ந்தேன்.”\nஅவரது தாத்தாவிடம் இருந்தோஅல்லது ராம்பஜாரின் காய்கறிக்கடைக்காரர்களிடம் இருந்தோ, மிக இளம் வயதிலேயே தொழிலின் நுணுக்கங்களை எல்லாம் அவர் கற்றுக் கொண்டார்.\n2008-ம் ஆண்டு அமெரிக்கா செல்வதற்கு திட்டமிட்ட ரகு, அதற்காக விசாவுக்கு விண்ணப்பம் செய்தார். ஆனால், அந்தத் திட்டத்தைக் கைவிட்டார். அதற்கு அவருடைய நண்பர் ஹர்மான் என்பவர்தான் காரணம். அவரால் ஈர்க்கப்பட்ட ரகு, இந்தியாவில் தங்கி இருந்து, கேஷ்யுவர்டிரைவ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.\n“அவரிடம் ஆலோசனை கேட்பதற்காகச் சென்றேன். நான் அமெரிக்கா போவதற்கான காரணங்கள் குறித்து என்னிடம் அவர் கேட்டார்,”என்று நினைவு கூறும் ரகு, “நான் அமெரிக்கா சென்றால், அங்கிருந்து ஸ்கைப் வழியே தொடர்பு கொள்ளும் ஒரு மகனாக மாறிவிடுவேன் என்றும், என்னுடைய பெற்றோருடன் இந்தியாவிலேயே இருப்பது நல்லது என்றும் கூறினார்.”\nபயணம் செய்வதும், புதிய இடங்களைக் கண்டுபிடிப்பதும் ரகுவுக்கு விருப்பமானது\nதம் முடிவுக்காக ரகு ஒரு போதும் வருந்தியதில்லை. அவருடைய தொழில் ஆண்டுக்கு, ஆண்டு நல்ல வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ஆனால், அவருக்கு அதிர்ஷ்டம் கொடுத்த ஆண்டு என்று சொன்னால் அது 2014 ஆண்டுதான். அந்த ஆண்டில்தான் அவர் பல்லவி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். டெல்லியில் இருந்து நொய்டாவுக்கு பெரிய அலுவலகத்துக்கு மாறினார். இந்த தம்பதியினருக்கு இப்போது ஷபீர் எனும் இரண்டு வயது மகன் இருக்கிறான்.\nஎதிர்காலத்துக்கான திட்டம் குறித்து பேசியவர், “நான் எப்போதும் என் முதுகில் ஒரு பையை மாட்டிக் கொண்டே திரிவேன்,”என்று கூறுபவர், “முறையாக ஹோட்டல் ரூம் முன்பதிவு செய்யாமல் இலக்கில்லாமல் பயணிப்பேன், நான் ஒரு கடற்கரை காதலன்,” என்று சொல்லும் அவர், கடற்கரையில் ஏதாவது ஒரு இடத்தில் தங்குவதைத்தான் அவர் விரும்புகிறார். \"15-16 ஆண்டுகாலம் சிம்லா வாழ்க்கைக்குப் பிறகு, எனக்கு மலைகள் போதும் போதும் என்று ஆகிவிட்டன,” என்று சிரிக்கிறார்.\nவெறும் 5000 ரூபாய் முதலீட்டில் தொடங்கியவரின் கோழித்தொழில் கொழிக்கிறது\nவிளம்பர நிறுவனம் முதல் குண்டர் சட்டம் வரை: திருமுருகன் காந்தியின் கதை\nஒரு சிறிய ஒப்பந்தக்காரர் இரண்டாயிரம் கோடி வர்த்தகம் செய்யும் நிறுவனத்தின் தலைவர் ஆனார்\n15 ஆயிரம் ரூபாயில் தொடங்கி, 1450 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் தமிழக தொழிலதிபர்\n2500 ரூபாயில் தொடங்கி, 3250 கோடி ரூபாய் நிறுவனமாக்கியவர் படித்தது வெறும் பத்தாம் வகுப்பு மட்டுமே\nதொடர் தோல்விகளில் துவளாமல் கோடிகளை குவித்த நேச்சுரல்ஸ் உரிமையாளர் குமாரவேல்\n2 லட்சம் முதலீடு; 3 கோடி வருவாய் 3 டி பிரிண்டர் தொழிலில் ஜெயித்த ஏழு இளைஞர்கள்\nஇருபது ரூபாயில் டீ ஷர்ட் ஐம்பது கோடி வருவாய் ஆடைகள் விற்று அசத்தும் இளம் தொழிலதிபர்\nபள்ளிப்படிப்பை முடித்ததும், தொழிலில் ஈடுபட விரும்பினார் இளங்கோவன். குடும்பத்தினர் அதை விரும்பாததால் தொடர்ந்து படித்த அவர், கால்நடைமருத்துவரானார். ஆனாலும் அதன் பின்னர் தமது இதழியல் மற்றும் தொழில் முனைவுக் கனவுகளை நனவாக்கிய அவர் இன்று வெற்றிகரமான தொழில் அதிபராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.\nகுறைந்த விலையில் நிறைந்த லாபம்\nஒரு தேநீரின் விலையில் டீஷர்ட் என்ற விற்பனை தந்திரத்தின் மூலம் வெற்றியைத் தொட்டிருக்கிறார் சி.எம்.ஃபைசல் அகமது. மதுரையைச் சேர்ந்த ஜவுளித் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தை மீட்டெடுக்க கல்லூரியில் படிக்கும்போதே தொழில் அதிபராகவும் ஆனவர். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை.\nகர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சரத் சோமன்னா, முதன் முதலில் செய்த கட்டுமான திட்டம் வெற்றி. ஆனால், அதனைத் தொடர்ந்து செய்த திட்டம் படு தோல்வி. ஆனால் மனம் தளராமல், அதில் இருந்து பாடம் கற்று இன்றைக்கு பெரும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\nதலைப்பைப் பார்த்து வாயைப் பிளக்கிறீர்களா இது உண்மைதான் ஏர் ஓ வாட்டர் என்ற மிஷின் மூலம் காற்றிலிருந்து தண்ணீர் தயாரிக்கிறார் சித்தார்த் ஷா என்ற இளைஞர். அமெரிக்காவில் இருந்து இதற்கான தொழில்நுட்பத்தை வாங்கி, இந்தியாவில் இக்கருவியை வெற்றிகரமாக விற்று வருகிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை.\nவெளிநாடுகளில் விதவிதமான பணிகள், தொழில்களில் ஈடுபட்ட ஹரிஷ், ராஷ்மி தம்பதி, இந்தியா திரும்பி வந்து காகிதப்பூக்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர். பல நாடுகளுக்கும் காகிதப்பூக்களை ஏற்றுமதி செய்கின்றனர். காகிதப்பூவில் உண்மையில் வாசனை இல்லை. ஆனால், இந்த தம்பதி தயாரித்து விற்கும் காகிதப்பூக்களால் பலரது வாழ்வில் வசந்தம் வீசியிருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\nசிறுவயது நண்பர்கள், பள்ளி படிப்பு முடிந்த உடன், தனித்தனிப்பாதைகளில் பயணித்தவர்கள். வார இறுதி பயணங்களில் மீண்டும் கைகோத்து தொழிலதிபர்களாக உயர்ந்திருக்கின்றனர். 3 டி பிரிண்டர்களை பள்ளிகளுக்கு விற்பனை செய்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/eventdetails.php?newsid=11577", "date_download": "2019-11-13T17:35:37Z", "digest": "sha1:QUWKLNICEQNRAJMB3WXF65VHYZTJRBUD", "length": 2740, "nlines": 42, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை விருந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரை��்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://expr42.net/pwg/index.php?/tags/56-amsterdam&lang=ta_IN", "date_download": "2019-11-13T18:04:14Z", "digest": "sha1:PDVWQN6N4MX6Y2FIC4DVU7H6MT5DZUOV", "length": 4839, "nlines": 102, "source_domain": "expr42.net", "title": "குறிச்சொல் amsterdam | Photo Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\nஇல்லம் / குறிச்சொல் amsterdam 103\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 7 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-13T16:53:27Z", "digest": "sha1:YLET4R7QY77NY7WQQAOW4CK72OLEAQRK", "length": 7727, "nlines": 294, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category [[:Category:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்|ஐக்கிய நாடுகள் சபையின் உறுப...\nதானியங்கிஇணைப்பு category தீவு நாடுகள்\nAntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nJayarathinaAWB BOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nதானியங்கி: 180 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.1) (தானியங்கி மாற்றல்: bxr:Баhрэйн\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: ba:Бахрейн\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: zea:Bahrein\nr2.7.2+) (தானியங்கி இணைப்பு: gn:Varéĩ\nr2.7.1) (தானியங்கி மாற்றல்: pam:Barein\nFahimrazick பயனரால் பக்ரைன், பகுரைன் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: new:बहरिन\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: am:ባሕሬን\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: vep:Bahrein\nr2.7.3) (தானியங்கி மாற்றல்: lez:Багьрейн; மேலோட்டமான மாற்றங்கள்\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: ki:Bahrain\nதானியங்கி அழிப்பு: as:বাহৰেইন (deleted)\nr2.7.2+) (தானியங்கி இணைப்பு: lez:Бахрейн\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Reykjavik", "date_download": "2019-11-13T18:34:44Z", "digest": "sha1:PQTEKYGFYFMI3EZFIZAFUVDDAPSKYISE", "length": 5109, "nlines": 109, "source_domain": "time.is", "title": "ரெய்���்யவிக், ஐஸ்லாந்து இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nரெய்க்யவிக், ஐஸ்லாந்து இன் தற்பாதைய நேரம்\nபுதன், கார்திகை 13, 2019, கிழமை 46\nசூரியன்: ↑ 09:49 ↓ 16:35 (6ம 46நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nரெய்க்யவிக் பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nரெய்க்யவிக் சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 6ம 46நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஐஸ்லாந்து இன் தலைநகரம் ரெய்க்யவிக்.\nஅட்சரேகை: 64.14. தீர்க்கரேகை: -21.90\nரெய்க்யவிக் இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஐஸ்லாந்து இலுள்ள 10 இடங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-50040492", "date_download": "2019-11-13T18:27:51Z", "digest": "sha1:NJMJJZ6ONXBIHMZVYUL75NMR45BAFMUB", "length": 12485, "nlines": 129, "source_domain": "www.bbc.com", "title": "`வங்கதேசம், நேபாளத்தை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது` - BBC News தமிழ்", "raw_content": "\n`வங்கதேசம், நேபாளத்தை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது`\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஉலகளவில் பொருளாதார வளர்ச்சி குறைந்து வரும் நிலையில், 2019ஆம் ஆண்டு தெற்காசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 5.9 சதவிதமாக குறையும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.\nமுதலீடுகள் மற்றும் தனி நபர்கள் நுகர்வு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சியை 2020ஆம் ஆண்டு 6.3 சதவீதமாகவும், 2021ஆம் ஆண்டில் 6.7 சதவீதமாகவும் உயர்த்தும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.\nதெற்காசிய நாடுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைக் காட்டிலும் குறைந்துள்ளது.\nவங்கதேசத்தை பொருத்த வரை இந்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2 சதவீதமாக இருக்கும். அதற்கடுத்து 7.3 சதவீதமாக இருக்கும் என உலக வங்��ி தெரிவித்துள்ளது.\nஅந்நாட்டில் ஏற்பட்டுள்ள வலுவான பேரினப் பொருளாதார கட்டமைப்பு, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் வலுவான பொது முதலீடுகளால் பொருளாதாரத்தில் 7 சதவீத அளவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.\nஅதே சமயம் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஒரு பரந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் இந்த நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.0ஆக குறைந்துள்ளது.\nஅதன்பின் 2020/21 நிதியாண்டில் மெல்ல மெல்ல முன்னெற்றம் அடைந்து 6.9ஆக உயரும் அதன்பின் 7.2ஆக வளர்ச்சியடையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"பொருளாதாரம் குறித்து நான் கூறியதைத் திரும்பப் பெறுகிறேன்\" - ரவிசங்கர் பிரசாத்\nபொதுத் துறை வங்கிகள் இணைப்பு: காரணம், எதிர்பார்ப்புகள், விளைவுகள்\nஇந்த வருடம் மற்றும் அடுத்த நிதியாண்டில், நேபாளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nஅங்கு சுற்றுலா பயணிகளின் வருகை மற்றும் பொது மக்கள் அதிகளவில் செலவழிப்பது போன்ற காரணங்களால் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.\nபாகிஸ்தானை பொறுத்த வரை இந்த நிதியாண்டில் வளர்ச்சி 2.4ஆக குறைந்து மேலும் மோசமடையக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்பட்டுள்ள திட்டத்தால் 2021 மற்றும் 2022ஆண்டிற்கான நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையை பொறுத்த வரை 2019ஆம் ஆண்டில் 2.7 சதவிதமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த வருடம் ஏற்பட்ட பாதுகாப்பு சவால்கள் மற்றும் அரசியல் ஸ்திரமற்றத்தன்மை ஆகியவை மாறி வருவதாலும், மூதலீடுகளை மற்றும் ஏற்றுமதிகளை மீட்டெடுப்பது ஆகிய காரணங்களால் பொருளாதார வளர்ச்சி சற்று மீளும் என்றும், 2020ஆம் ஆண்டில் 3.3 சதவீதமும், 2012ஆம் ஆண்டில் 3.7 சதவீதமும் வளர்ச்சி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆப்கானிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி 2020ஆம் ஆண்டு நிலவரப்படி 3 சதவீதமாகவும், 2021ஆம் ஆண்டு நிலவரப்படி 3.5 சதவீதமாகவும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nOil Politics: இந்தியாவில் Saudi Aramco பெரு முதலீடு செய்வதன் பின்னணி\nராஜீவ் காந்தி படுகொலையை நியாயப்படுத்துகிறாரா சீமான் சர்ச்சை கருத்தால் பாய்ந்தது வழக்கு\n’ எலும்பு நொறுங்கும்’ ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஷி ���ின்பிங் எச்சரிக்கை\nவெள்ளத்தில் மூழ்கும் புல்லட் ரயில்கள் - ஜப்பானை புரட்டிப்போட்ட ஹகிபிஸ் புயல்\nபிளாஸ்டிக்கை தின்னும் பாக்டீரியாக்கள்: கண்டுபிடித்த ஷிவ் நாடார் பல்கலைக்கழகம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-11-13T17:11:24Z", "digest": "sha1:65F22INIPTNHOSXJRVKKA3GEY3LLJ4XA", "length": 21766, "nlines": 233, "source_domain": "www.dialforbooks.in", "title": "கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் – Dial for Books", "raw_content": "\nஉங்கள் ஆயுளை அறிய வேண்டுமா\nஉங்கள் ஆயுளை அறிய வேண்டுமா, டாக்டர் கே.என். சரஸ்வதி, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், விலை 90ரூ. சில குழந்தைகள், பிறந்ததும் இறப்பது ஏன் விபத்துகளில் மரணம் ஏற்படுவதற்கு காரணம் என்ன விபத்துகளில் மரணம் ஏற்படுவதற்கு காரணம் என்ன இது போன்ற விஷயங்களை ஆராய்ந்து ஒருவருடைய ஆயுளை அறிய வழிகாட்டுகிறது இந்த புத்தகம். நன்றி: தினத்தந்தி, 25/10/2017,\nஆய்வு\tஉங்கள் ஆயுளை அறிய வேண்டுமா, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், டாக்டர் கே.என். சரஸ்வதி, தினத்தந்தி\nஜோதிட அனுபவ ஆராய்ச்சிகள், டாக்டர் கே.என். சரஸ்வதி, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. ஜோதிடக் கலை பற்றிய சிறந்த நூல் இது. ஜோதிடம் பற்றிய நுட்பங்களை, தெளிவாகவும், எளிதில் புரிந்து கொள்ளும்படியும் சிறந்த முறையில் எழுதியுள்ளார் டாக்டர் கே.என். சரஸ்வதி. நன்றி: தினத்தந்தி, 9/8/2017.\nஜோதிடம்\tகடலங்குடி பப்ளிகேஷன்ஸ், ஜோதிட அனுபவ ஆராய்ச்சிகள், டாக்டர் கே.என். சரஸ்வதி, தினத்தந்தி\nகாலத்தை வெல்லும் திருமுறைகள், (ஆன்மிகக் கட்டுரைகள்), கற்பகம் புத்தகாலயம், விலை 150ரூ. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு ஆதாரமாக, சாட்சியாக திருமுறைகள் விளங்குகின்றன என்பதை இந்த நூலின் ஆசிரியர் ராதா நடராஜன் எடுத்துரைக்கிறார். நன்றி: தினத்தந்தி, 15/3/2017. —- சித்தர்களின் சித்தமெல்லாம் சிவமயமே, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், விலை 60ரூ. அகஸ்தியர், திருமூலர், போகர், பத்ரகிரியார் உள்ளிட்ட 11 சித்தர்கள் பற்றிய விவரங்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அம்மணி அம்மாள் என்ற பெண் சித்தர் பற்றியும் […]\nஆன்மிகம்\t(ஆன்மிகக் கட்டுரைகள்), கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், கற்பகம் புத்தகாலயம், காலத்தை வெல்லும் திருமுறைகள், சித்தர்களின் சித்தமெல்லாம் சிவமயமே, தினத்தந்தி\nசொட்டாங்கல், எஸ். அர்ஷியா, எதிர் வெளியீடு, விலை 220ரூ. மதுரைமக்களின் வாழ்க்கை முறையை பற்றி ஆழமாகவும், கூர்மையாகவும் பேசியுள்ளது. ‘கொட்டாங்கல்’ நூல். இது மதுரையில் நடக்கும் கதையாக இருந்தாலும், தமிழக மக்கள் அனைவரையும் பாதிக்கும் கதையாகவும் உள்ளது. நன்றி: தினமலர், 17/1/2017. —- உங்கள் தேகமும் யோகமும், கவியோகி வேதம், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. யோகா பற்றிய நல்ல நூல். யோகாவினால் பொங்கி வரும் ஆழ்மன சக்தி, சபலத்தை ஒழித்தலும் அமைதியாகச் செயல்படுதலும், பொறுமையும் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையும் […]\nநாவல், யோகா\tஉங்கள் தேகமும் யோகமும், எதிர் வெளியீடு, எஸ். அர்ஷியா, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், கவியோகி வேதம், சொட்டாங்கல், தினத்தந்தி, தினமலர்\nவேலூர் மாவட்ட வரலாறு, வேலூர் மா. குணசேகரன், மணிமேகலைப் பிரசுரம், விலை 100ரூ. இந்நூல் வேலூரின் வரலாற்றைக் கூறம், நல்லதோர் தகவல்களஞ்சியம். வேலூரின் பெருமைகளையும், சிறப்புகளையும் பல கோணங்களில் விவரித்து படிப்போர் மனதைக் கவரும் வகையில் தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர் வேலூர் மா. குணசேகரன். இது இணையத்திலும், விக்கிபாடியா போன்ற இணையத் தகவல் களஞ்சியங்களில் இடம் பெறவேண்டும். நன்றி: தினத்தந்தி, 04/5/2016. —- சுற்றுலாச் செல்ல 12 ஜோதிர் லிங்கங்கள், டாக்டர் கே. என். சரஸ்வதி, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், விலை 50ரூ. சிவத்தலங்கள் பலவற்றுள் […]\nஆன்மிகம், சுற்றுலா, வரலாறு\tகடலங்குடி பப்ளிகேஷன்ஸ், சுற்றுலாச் செல்ல 12 ஜோதிர் லிங்கங்கள், டாக்டர் கே.என். சரஸ்வதி, தினத்தந்தி, மணிமேகலைப் பிரசுரம், வேலூர் மா. குணசேகரன், வேலூர் மாவட்ட வரலாறு\nசகல சவுபாக்கியம் தரும் தெய்வ வசியம் ரகசியங்கள்\nசகல சவுபாக்கியம் தரும் தெய்வ வசியம் ரகசியங்கள், வேணுசீனிவாசன், அழகு பதி��்பகம், விலை 210ரூ. குடும்ப பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் கணவன் – மனைவி உறலில் ஏற்பட்ட விரிசல்களைச் சரி செய்வதற்கும், தொழிலில் ஏற்படும் தடைகளை நீக்குவதற்கும், நோய்களை குணமாக்குவதற்கும் பயன்படும் வகையில் தொகுக்கப்பட்ட நூல். நன்றி: தினத்தந்தி, 30/3/2016. —– 12 ராசிகளும் குணங்களும், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், விலை 50ரூ. 12 ராசிக்காரர்களும் எப்படிப்பட்டவர்கள், அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும், பொதுவான குணங்கள் என்ன என்பதை விவரிந்துள்ளார், டாக்டர் கே. என். சரஸ்வதி. […]\nஆன்மிகம், ஜோதிடம்\t12 ராசிகளும் குணங்களும், அழகு பதிப்பகம், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், சகல சவுபாக்கியம் தரும் தெய்வ வசியம் ரகசியங்கள், தினத்தந்தி, வேணுசீனிவாசன்\nஉடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தரும் யோகாசனங்கள்\nஉடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தரும் யோகாசனங்கள், கவியோகி வேதம், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், பக். 192, விலை 110ரூ. யோகிராஜ் வேதாத்ரி மகரிஷியிடம் பயிற்சி பெற்ற இந்நூலாசிரியர் 75 வயதைக் கடந்தவர். இவர் குண்டலினித் தியானம், முத்ரைகள், ஆசனங்கள், யோகா, புத்தகங்கள் போன்றவற்றில் மிகுந்த அனுபவம் பெற்று, அவற்றை பலருக்கும் கற்பிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இந்நூலில் யோகா மற்றும் ஆசனங்கள் குறித்து 18 அத்தியாயங்களை எழுதியுள்ளார். ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில் தியானங்கள் குறித்தும், அவற்றுக்கான முன்னெச்சரிக்கைகள், இவை குறித்து எழும் பல்வேறு சந்தேகங்கள், தியானத்தை, […]\nயோகா\tஉடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தரும் யோகாசனங்கள், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், கவியோகி வேதம், துக்ளக்\nகாலப்பிரகாசிகை, கே.என். சரஸ்வதி, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், பக். 426, விலை 310ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000002619.html ஒரு விழாவைக் கொண்டாடவோ அல்லது ஒரு முக்கியச் சடங்கைத் துவங்க வேண்டியிருந்தாலோ, நல்ல நேரம் பார்த்துத்தான் எவருமே துவங்குவர். நன்மை செய்யும் கிரகங்களும், தீமை விளைவிக்கும் கிரகங்களும் உள்ளன. அதேபோல், சுப, அசுப நட்சத்திரங்களும், திதிகளும், கிரக நிலைகளும் உள்ளன. எனவே, அதற்கு அந்த நாளைப் பற்றிய திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் (பஞ்ச அங்கங்கள்) இவை யாவும் நன்மையளிக்கக் […]\nஜோதிடம்\tகடலங்குடி பப்ளிகேஷன்ஸ், காலப்பிரகாசிகை, கே.என். சரஸ்வதி, தினமலர்\nவ.உ.சி.யின் வாழ்க்கை ஒரு பார்���ை\nவ.உ.சி.யின் வாழ்க்கை ஒரு பார்வை, ப.செந்தில் நாயகம், பதிப்புத்துறை வெளியீடு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், விலை 70ரூ. சுதந்திரப் போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் வீரவரலாற்றைக் கூறும் நூல். வ.உ.சி.யின் நாட்டுப் பற்று, மொழிப் பற்று, ஆன்மிக வாழ்க்கை ஆகியவற்றை திரளான சான்றுகளுடன் முனைவர் ப.செந்தில் நாயகம் திரட்டித் தந்திருக்கிறார். வ.உ.சி.யின் விடுதலை வாழ்க்கை, தொழிற்சங்க வாழ்க்கை, சிறை வாழ்க்கை, விடுதலைக்குப் பிறகு அவரது சைவத் தொடர்புகள், சிறையிலும் வெளியிலுமான அவரது இலக்கிய பங்களிப்பு, இறுதி நாட்களில் அவர் வறுமையில் வாடியபோதிலும் தமிழ் […]\nஆன்மிகம், சரிதை\tகடலங்குடி பப்ளிகேஷன்ஸ், தினத்தந்தி, நாரதர் புராணம், ப.செந்தில் நாயகம், பதிப்புத்துறை வெளியீடு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மல்லசமுத்திரனும் செங்கோடனும், வ.உ.சி.யின் வாழ்க்கை ஒரு பார்வை\nதிரைப்படத் தணிக்கை முறை, கமர்ஷியல் கிரியேஷன்ஸ், சென்னை, விலை 150ரூ. திரைப்படங்களை எடுத்து முடித்தபின், பட அதிபர்களை எதிர்நோக்கி இருக்கும் அடுத்த முக்கியமான வேலை, படத்தை தணிக்கை (சென்சார்) குழுவுக்கு அனுப்பி சர்டிபிகேட் வாங்குவதாகும். ஆபாசம் என்றும், ஆட்சேபகரமானவை என்று தணிக்கைக் குழுவினர் கருதுகிற காட்சிகளை, வெட்டி எறிந்து விடுவார்கள். தணிக்கைக் குழுவின் முடிவு அநீதியானது என்று பட அதிபர் கருதினால், அதை எதிர்த்து அப்பீல் செய்யலாம். இதை எல்லாம் விளக்கமாக கூறுகிறது. நாம் அறிந்து கொள்வோம் – திரைபடத் தணிக்கை முறை என்ற […]\nசினிமா, யோகா\tஆரோக்கியம் தரும் யோகாசனம், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், கமர்ஷியல் கிரியேஷன்ஸ், கவியோகி வேதம், தினத்தந்தி, திரைப்படத் தணிக்கை முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/06/12/", "date_download": "2019-11-13T18:16:45Z", "digest": "sha1:CIIPUCELBJNOPFZ6V75JTXPZQPHJDE7Z", "length": 9245, "nlines": 105, "source_domain": "www.newsfirst.lk", "title": "June 12, 2015 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஅனல்மின் நிலையத்தில் மாத்திரம் கடந்த அரசாங்கம் 15 பில்லிய...\nபங்குச் சந்தை மோசடி தொடர்பில் முதலீட்டாளர் முறைப்பாடு\nபோர்க் குற்றச்சாட்டு விசாரணை: தேசிய பொறிமுறையை செப்டம்பர்...\n237 ஆசனங்களை உள்ளடக்கிய புதிய தேர்தல் முறைமைக்கு அமைச்சரவ...\nரய்கம் தொலைக்காட்சி விருது: ��ியூஸ்பெஸ்ட், சிரசவிற்கு 6 வி...\nபங்குச் சந்தை மோசடி தொடர்பில் முதலீட்டாளர் முறைப்பாடு\nபோர்க் குற்றச்சாட்டு விசாரணை: தேசிய பொறிமுறையை செப்டம்பர்...\n237 ஆசனங்களை உள்ளடக்கிய புதிய தேர்தல் முறைமைக்கு அமைச்சரவ...\nரய்கம் தொலைக்காட்சி விருது: நியூஸ்பெஸ்ட், சிரசவிற்கு 6 வி...\nகோட்டாபய ராஜபக்ஸவின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் பொறுப்பு &#...\nஐந்து மணித்தியால விசாரணை: கட்சியிலிருந்து விலகப் போவதில்ல...\nதிருப்பியனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள்: இலஞ்சம் வ...\nஇலங்கையின் இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் இந்தியா வெள்ளை அ...\nநேபாளத்தில் நிலச்சரிவு: 41 பேர் பலி, 12 பேரைக் காணவில்லை\nஐந்து மணித்தியால விசாரணை: கட்சியிலிருந்து விலகப் போவதில்ல...\nதிருப்பியனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள்: இலஞ்சம் வ...\nஇலங்கையின் இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் இந்தியா வெள்ளை அ...\nநேபாளத்தில் நிலச்சரிவு: 41 பேர் பலி, 12 பேரைக் காணவில்லை\nபெண்களை விமர்சித்த நோபல் பரிசு விஞ்ஞானி டிம் ஹண்ட் இராஜினாமா\nடிவிட்டரின் தலைமை நிர்வாகி பதவி விலகல்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களினால் மெதுவாக வேலைசெய்யும் போர...\nஇலங்கையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர் தொழிலாளர்க...\nநாமல் ராஜபக்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டார்\nடிவிட்டரின் தலைமை நிர்வாகி பதவி விலகல்\nமலையகத் தோட்டத் தொழிலாளர்களினால் மெதுவாக வேலைசெய்யும் போர...\nஇலங்கையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர் தொழிலாளர்க...\nநாமல் ராஜபக்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டார்\n20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவ...\nநல்லிணக்கத்தின் வலுவான அடித்தளத்திற்கு அனைவரும் ஒன்றிணைந்...\nமலேசியன் எயார்லைன்ஸ் விமானம் மெல்பேர்னில் அவசரமாக தரையிறக...\nடிராகுலா புகழ் கிறிஸ்டோபர் லீ காலமானார்\nகேகாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு\nநல்லிணக்கத்தின் வலுவான அடித்தளத்திற்கு அனைவரும் ஒன்றிணைந்...\nமலேசியன் எயார்லைன்ஸ் விமானம் மெல்பேர்னில் அவசரமாக தரையிறக...\nடிராகுலா புகழ் கிறிஸ்டோபர் லீ காலமானார்\nகேகாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு\nஇரு வருடங்களில் 2000 ஓட்டங்களைக் கடந்தார் ஸ்டீபன் ஸ்மித்\nநீர்கொழும்பு பொது வைத்தியசால���யின் கட்டிடத் தொகுதி புனரமைக...\nஇலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெ...\nவௌ்ளவத்தையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தீ பரவியது\nஇன்று குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்\nநீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் கட்டிடத் தொகுதி புனரமைக...\nஇலங்கை மீனவர்களை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெ...\nவௌ்ளவத்தையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தீ பரவியது\nஇன்று குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kamalhaasan-adviced-rajinikanth-not-to-quit-from-cinema-field/", "date_download": "2019-11-13T18:22:13Z", "digest": "sha1:ZPY7TXSXXMF6OC3YRUPXFQI4AUXO3JIX", "length": 13238, "nlines": 183, "source_domain": "www.patrikai.com", "title": "திரைத்துறையை விட்டு விலகாதீர்கள்: ரஜினிக்கு அட்வைஸ் கொடுத்த கமல்ஹாசன் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»திரைத்துறையை விட்டு விலகாதீர்கள்: ரஜினிக்கு அட்வைஸ் கொடுத்த கமல்ஹாசன்\nதிரைத்துறையை விட்டு விலகாதீர்கள்: ரஜினிக்கு அட்வைஸ் கொடுத்த கமல்ஹாசன்\nநீங்கள் இல்லாத திரைத்துறை சுவாரஸ்யமில்லாத, ஆர்வமற்ற துறையாக மாறிவிடும் என நடிகர் ரஜினிகாந்திற்கு அட்வைஸ் கொடுத்ததாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ் திரையுலகில் உலக நாயகன் என்கிற பட்டத்திற்கு சொந்தக்காரரான நடிகர் கமல்ஹாசன், தனது மனதில் பட்டத்தை வெளிப்படையாக போட்டு உடைக்கும் சுபாவம் கொண்டவர். தமிழக அரசியல் களத்தில் சமூபத்தில் தனது மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியின் மூலம் கால் பதித்த அவர், பல்வேறு சமூக பிரச்சனைகளுக்காக குரலும் கொடுத்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் உடன் கடந்த காலங்களில் போட்டி போட்டு நடித்த கமல்ஹாசன், ஒரு கட்டத்தில் ரஜினிகாந்திற்கே அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.\nசமீபத்திய நேர்காணல் ஒன்றில் சமூக வலைதளத்தில் தனது ரசிகர்களின் ஆதரவு சண்டை குறித்து வெளிப்படையாக பேசியுள்ள கமல்ஹாசன், “இவர்களின் சண்டை இப்போது துவங்கவில்லை. தியாகராஜ பாகவதர் காலத்தில் இருந்தே, ஒரு நடிகனுக்கு அவனது ரசிகன் குரல் கொடுப்பது வாடிக்கையான ஒன்று தான். ஆனால் அவை தரம் தாழ்ந்த விமர்சனமாக மாறிவிடக்கூடாது. இதை வரும் காலங்களில் ரசிகர்கள் உணர்ந்து தவிற்பார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், திரைத்துறையிலிருந்து முன்பு ரஜினிகாந்த் வெளியேறும் திட்டத்தை கொண்டிருந்தபோது தான் அவரை அழைத்ததாகவும், தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்டதாகவும் தெரிவித்துள்ள கமல்ஹாசன், ரஜினிகாந்த் இல்லாத திரைத்துறை ஒரு தரப்பிற்கான போட்டியாக மாறி, போதிய ஆர்வமில்லாத ஒன்றாக மாறிவிடும் என்று வருந்தியதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nபிரபல காமெடி நடிகர் கிரேஸி மோகன் காலமானார்….\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டி\nகந்துவட்டி கொடுமையை தடுத்தாக வேண்டும்: கமல் டுவிட்\nH-1B, H-4 விசாக்களுக்கான போராட்டம் – ஒரு விரிவான பார்வை\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/animals/man-eating-tiger-caught-after-five-day-operation-at-bandipur", "date_download": "2019-11-13T17:24:52Z", "digest": "sha1:AXY3ESAKMXS7CXFJEUCD22IET74E22RB", "length": 20942, "nlines": 122, "source_domain": "www.vikatan.com", "title": "கர்நாடகாவை மிரட்டிய ஆண் புலி பிடிபட்டது எப்படி? திக் திக் கதை |Man eating tiger caught after five day operation at Bandipur", "raw_content": "\nகர்நாடகாவை மிரட்டிய ஆண் புலி பிடிபட்டது எப்படி\nஒவ்வொரு ஆண் புலியும் குறைந்தபட்சம் 60 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு வனத்தை எல்லையாகக்கொண்டு, அந்தப் பரப்புக்குள் இரை, தண்ணீர், இணைசேர்தல் போன்றவற்றுக்கு சாதகமாகத் தகவமைத்துக்கொள்ளும்.\nஉலகிலேயே தென்னிந்தியக் காடுகளில்தான் வங்கப் புலிகள் அதிகம் வாழ்கின்றன. முதுமலை புலிகள் காப்பகம், பந்திப்பூர் புலிகள் காப்பகம், காட்டுயிர் சரணாலயம் ஆகிய இந்த மூன்று பகுதிகளுமே புலிகளின் இருப்பிடமாக இருந்துவருகின்றன. நாட்டில் அதிக அளவு எண்ணிக்கையிலான புலிகளைக்கொண்ட மாநிலமாக கர்நாடகம் விளங்கிவருகிறது. சுமார் 800 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் 130-க்கும் அதிகமான புலிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nதேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி கேமரா மூலம் புலிகளின் கால் தடங்கள், ரோமங்கள், உடலில் உள்ள பிரத்யேகக் கோடுகள் போன்றவை பதிவுசெய்யப்பட்டு, தகவல்கள் சேகரிக்கப்பட்டு, ஒவ்வொரு புலிக்கும் ஓர் அடையாள எண் தந்து கண்காணித்து வருகிறார்கள்.\nபுலிகள் பாதுகாப்பில் கைதேர்ந்த மாநிலமாக கர்நாடகம் உள்ளது. அழிவின் விளிம்புக்கே சென்று, தற்போது மெள்ள மீண்டுவரும் புலி இனத்தின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது, ஒருவகையில் நமக்கெல்லாம் மகிழ்ச்சி தரும் விஷயம். ஆனாலும், இந்த எண்ணிக்கை உயர்வு புலிகளுக்கு மகிழ்ச்சியானதாக இல்லை. ஏனெனில், புலிகளின் எண்ணிக்கை உயரும் அளவுக்கு காடுகளின் பரப்பளவு அதிகரிக்கவில்லை.\nஒவ்வொரு ஆண் புலியும் குறைந்தபட்சம் 60 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு வனத்தை எல்லையாகக்கொண்டு, அந்தப் பரப்புக்குள் இரை, தண்ணீர், இணைசேர்தல் போன்றவற்றுக்கு சாதகமாகத் தகவமைத்துக்கொள்ளும்.\nஇனப்பெருக்கத்தின்மூலம் புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, அவற்றுக்கு காடுகள் போதுமானவையாக இல்லை. இதனால் வேறு இடம் தேடி இடம்பெயரவேண்டிய கட்டாயம் ஏற்படும். வாழிடத்தைத் தக்கவைக்க எல்லைத் தகராறும் [territory fight] அவற்றுக்குள் ஏற்படுகின்றன. இந்த எல்லைச் சண்டையில் எந்த ஆண் புலி வலிமையாக உள்ளதோ அதுவே இருப்பிடத்தைத் தக்கவைத்துக்கொள்ளும்; மற்றது இடம் தேடி அலையும்.\nபந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீ, ஒரு வாரத்திற்கு மேலாக நீடித்தது. தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறை திணறியது. இந்தக் காட்டுத் தீயில் சுமார் பத்தாயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமானது. அதேபோல், முதுமலை புலிகள் காப்பகத்தில், சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான காடுகள் அழிந்தன.\nஇந்தப் பெரும் காட்டுத்தீயால், பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் தாவர வளர்ச்சி இன்னும் மீளவில்லை. இதனால் அவற்றுக்கான உணவுத் தேடல் அதிகரித்துள்ளது. இப்படிப்பட்ட ஒரு சிக்கலான சூழலில்தான் தற்போது ஒரு புலி, ஆட்கொல்லியாக மாறியுள்ளது.\nகர்நாடக மாநிலம், சாம்ராஜ் மாவட்டம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்துக்கு அருகில் உள்ள கிராமத்தில், கடந்த செப்டம்பர் மாதம் முதல்வாரத்தில், சிவ மாதையன் என்பவரைப் புலி தாக்கிக் கொன்றது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் தொற்றிக் கொண்டது. இது, ஆட்கொல்லியாக இருக்கும் எனச் சந்தேகித்தனர். ஆனால், அதற்குப் பின் தாக்குதல் சம்பவம் இல்லாததால், இதை கர்நாடக வனத்துறையினர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.\nபின்னர், இதே சுற்றுவட்டாரப் பகுதியில் அவ்வப்போது புலி ஒன்று மாடுகளைத் தாக்கிவந்தது. இந்த நிலையில்தான், கடந்த 8–ம் தேதி காலை 10.30 மணியளவில், இதே பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த சிவலிங்கப்பா என்பவரைப் புலி தாக்கி இழுத்துச்சென்றது. இதைக் கண்ட மக்கள், கூட்டமாகச் சேர்ந்து புலியை விரட்டி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி உடலை மீட்டனர்.\nதொடர் தாக்குதல் சம்பவங்களால் அச்சமடைந்த உள்ளூர் மக்கள் போராட்டங்களில் குதித்தனர். இந்த நெருக்கடி காரணமாக, வனத்துறை அவசரக் கூட்டத்தைக் கூட்டி, 'இது ஆட்கொல்லி புலி' என முடிவுசெய்தது. மேலும், அடுத்த தாக்குதலுக்கு முன் 48 மணி நேரத்தில் இந்த புலியை உயிருடன் பிடிக்கவோ சுட்டுக்கொல்லவோ முடிவுசெய்தனர்.\nஇதற்காக, புலிகளைச் சுடுவதில் கைதேர்ந்தவர்கள் மற்றும் புலிகள்குறித்த ஆய்வாளர்கள் என பலரை வரவழைத்தனர். கர்நாடக வனத்துறை முன்னெடுத்த முயற்சிக்குப் பல்வேறு தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், சுட்டுக்கொல்லும் முயற்சியைக் கைவிட்டு, உயிருடன் பிடிக்கும் முனைப்��ோடு களமிறங்கியது கர்நாடக வனத்துறை. சவால் நிறைந்த இந்தத் தேடுதல் வேட்டையில், 200-க்கும் அதிகமான வனத்துறை ஊழியர்கள், 6 கும்கி யானைகள், 6 கால்நடை மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.\nபுலிகளைக் கண்காணிக்க நூற்றுக்கும் அதிகமான தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டன. புலியின் கால்தடம் முக்கியமான அடையாளமாக எடுத்துக்கொள்ளப்பட்டு, அதனடிப்படையில் தேடுதலில் ஈடுபட்டுவந்தனர்.\nஇரவு பகலாக 5 நாள்கள் நடந்த இந்தத் தேடுதல் வேட்டையில், புலியின் இருப்பிடம் கண்டறியப்பட்டு, இதுதான் மனிதர்களையும் கால்நடைகளையும் தாக்கிய ஆட்கொல்லிப் புலி என முடிவுசெய்து, மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். தற்போது இந்தப் புலி, மைசூரில் உள்ள வனவிலங்கு பாதுகாப்பு மையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.\nஇந்தப் புலியைப் பிடித்ததும் வனத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய விஷயம் என்னவென்றால்... அது, ஆறு முதல் ஏழு வயதுடைய இளம் ஆண் புலியாக இருந்தது. அது மட்டுமல்லாது, இந்தப் புலியின் உடலில் எந்தக் காயமும் ஏற்படவில்லை. நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தது. இப்படி இருக்கையில், இது எப்படி ஆட்கொல்லியாக மாறியிருக்கும் என்ற குழப்பம் எழுந்தது.\nபிடிபட்ட புலியின் படங்களை ஒவ்வொரு ரேஞ்சுக்கும் அனுப்பி, புலியின் அடையாளங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்தனர். இதில், இந்தப் புலி கடந்த ஐந்து ஆறு மாதங்களுக்கு முன்பு கபினி வனப்பகுதியிலிருந்து பந்திப்பூர் வரை வந்ததற்கான பதிவுகள், தானியங்கிக் கேமரா மூலம் கிடைக்கப்பெற்றன. கபினியில் புலிகளுக்கு இடையே ஏற்பட்ட எல்லைச் சண்டையில் தோற்று வெளியேறிய இந்த புலி, வேறு இடம் தேடி இந்தப் பகுதிக்கு வந்துள்ளது. இந்தப் பகுதியிலும் 3 புலிகள் இருந்துள்ளன. அங்கும் அதற்கு இடம் கிடைக்காத நிலையில், வனத்துக்குள் வேட்டையாட முடியாமல் வனத்தை ஒட்டிய வெளி வட்டப் பகுதிகளில் இருந்து, கால்நடைகளையும் மனிதர்களையும் தாக்கி உயிர் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.\nஇந்தப் புலி குறித்து நம்மிடம் பேசிய பந்திப்பூர் புலிகள் காப்பக அதிகாரி ஒருவர், \"நல்லவேளையாக இந்தப் புலியை உயிருடன் பிடித்தோம். இந்தப் புலியின் உடல் ஆரோக்கியத்தைப் பார்க்கும்போது, ஆட்கொல்லி என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆனால், மனிதர்களைத் தாக்கிப் பழ���ிவிட்டது. இதை வனத்தில் விட்டாலும் திரும்ப மனிதர்களைத் தாக்கும் என்ற கருத்து நிலவுகிறது. எனவே, தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்\" என்றார்.\nபுலிகள் பாதுகாப்பில் ஈடுபட்டுவரும் சுரேஷ் கூறுகையில், \"உலகில் பெரும்பாலான புலிகள் மனிதர்களால் அழிக்கப்பட்டுவிட்டன. கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் உள்ள இந்தப் புலிகள், இப்போதுதான் மெள்ள மீண்டுவருகின்றன. ஆனால், அவற்றுக்குப் போதுமான காடுகள் இல்லை என்பதே வேதனையான உண்மை. இதனால், வனத்தை விட்டு வெளியேறி மனிதர்களைத் தாக்கும் புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளன. கடந்த 7 ஆண்டுகளில், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ஆட்கொல்லி என்ற பெயரில் மூன்று புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டன. தற்போது, கர்நாடக மாநிலத்தில் இந்த ஆட்கொல்லிப் புலியை உயிருடன் பிடித்திருப்பது வரவேற்கத்தக்கது\" என்றார்.\nமிகவும் சிக்கலான சூழலில் புலிகள் வாழ்ந்துவருகின்றன. மூன்று மாநில வனத்துறையும் கூட்டாக இணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்தப் புலிகளைப் பாதுகாக்க முடியும் என்பது காட்டுயிர் ஆர்வலர்களின் வேண்டுகோள்.\n`6 கும்கி யானைகள்; 200 ஊழியர்கள்; கேமரா கண்காணிப்பு' - 5 நாளுக்குப் பின்னர் சிக்கிய ஆட்கொல்லி புலி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/28th-tamilnadu-assembly-starts", "date_download": "2019-11-13T17:09:06Z", "digest": "sha1:BECEIAJOJZLHU337A7BSYX5WAY62S23Z", "length": 8218, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "தமிழக சட்டப்பேரவை 28-ம் தேதி கூடுகிறது..! | Malaimurasu Tv", "raw_content": "\nகனிமொழி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு : சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி இன்று பதவியேற்கிறார்..\nஅயோத்தி தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் – நடிகர் ரஜினிகாந்த்\nகோவை மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு – 1500-க்கும் மேற்பட்ட போலீசார் வாகன சோதனை\nஐ.என்.எஸ். மீடியா முறைகேடு வழக்கு : ப.சிதம்பரத்தின் காவல் 27ஆம் தேதி நீட்டிப்பு\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் தலைநகர் பிரேசிலியா சென்றடைந்தார்..\nதேசியவாத காங்கிரசுடன் சிவசேனா பேச்சுவார்த்தை – ஆட்���ி அமைப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்\nஆர்டிஐ வரம்பிற்குள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி..\nஇந்தியர்களுக்கு எச்-1 பி விசா வழங்குவதில் கெடுபிடி..\nரோபோக்கள் பணிபுரியும் மிகப்பெரிய கிடங்கை அமேசான் திறந்தது..\nகனடா நாடாளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ கட்சி வெற்றி பெற்றுள்ளது..\nஅமெரிக்காவின் சிலி போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை கண்டித்து போராட்டம்..\nHome மாவட்டம் சென்னை தமிழக சட்டப்பேரவை 28-ம் தேதி கூடுகிறது..\nதமிழக சட்டப்பேரவை 28-ம் தேதி கூடுகிறது..\nமக்களவை, சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு, பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே வரும் 28-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது.\n28-ம் தேதி கூடும் தமிழக சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, துறை வாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என தெரிகிறது. பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் பதில் அளிக்க உள்ளனர். சுமார் ஒரு மாதக்காலம் நடைபெறும் கூட்டத்தொடரில், குடிநீர், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனிடையே, சபாநாயகர் தனபால் மீது திமுக கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சட்டசபை கூட்டத் தொடரில் அனல் பறக்கும் விவாதம் நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை.\nPrevious articleஒரே நாடு, ஒரே தேர்தல் – ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் வரவேற்பு\nNext articleவாட்ஸ்அப் வதந்திக்கு செக்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட சாலை – முதலமைச்சர் திறந்து வைத்தார்\nஇடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க அய்யாக்கண்ணு வலியுறுத்தல்\nசென்னை விமான நிலையத்தில் தனியே சுற்றி திரிந்த சிறுவன்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=10881", "date_download": "2019-11-13T17:59:49Z", "digest": "sha1:2ZTPJZQ447TAEYFXVINI4CFK5CZ5P37S", "length": 24260, "nlines": 49, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சூர்யா துப்பறிகிறார் - முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 22)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புதினம் | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- கதிரவன் எழில்மன்னன் | ஜூன் 2016 |\nகுட்டன்பயோர்க் நிர்வாக அணியினரில் இறுதியாகச் சந்தித்த சேகர் சுப்ரமணியனின் தந்தையின் மருத்துவத்துக்கான நிதி நெருக்கடியில் ஆழ்ந்திருப்பதாகச் சூர்யா யூகித்ததால், அவர்களை அறையைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுவிட்டார். அகஸ்டாவுடன் நம் துப்பறியும் மூவர் வெளிவந்து அலுவலகத்தின் நடுக்கூடத்தில் அமர்ந்தனர்.\nஅகஸ்டா கேட்டாள், \"சூர்யா, என் அணியினர் எல்லாரையும் சந்தித்தாயிற்று. அனைவருக்கும் நிதிப் பிரச்சனையிருப்பது எனக்குப் புரிகிறது. ஆனால் அதனால் அவர்களில் எவருமே எங்கள் பிரச்சனைக்குக் காரணமாயிருக்க முடியும் என்று என்னால் நம்பவே முடியவில்லை. நீங்கள் விசாரித்ததில் அவர்களில் யாராவது பிரச்சனையில் கலந்திருப்பார்கள் என்று தோன்றுகிறதா\nசூர்யா தலையசைத்தார். \"இதுவரை விசாரித்து தகவல்கள் மட்டுமே சேகரித்திருக்கிறேன். இன்னும் பிரச்சனைக்குக் காரணம் யார் என்று யோசிக்கவில்லை. அது சரியும் இல்லை. அப்படி யோசிக்குமுன் நான் உங்கள் முப்பரிமாண அங்கப் பதிப்புக் கருவிகளைக் கண்டு சோதித்து அவைபற்றிய தகவல்களையும் சேர்க்கவேண்டும். அதற்குப் பிறகுதான் எல்லாத் தகவல்களையும் கோத்துப் பார்த்து ஒரு கணிப்புக்கு வரமுடியும். இல்லைன்னா பாதி விவரத்தோட அவசரக்குடுக்கை மாதிரிதான்\nகிரண் சிரித்துக்கொண்டு, \"ஆமாமாம். இந்த ஷாலினி தன் நோயாளிகளைப் பாக்காமலேயே மருந்து குடுக்கமுடியுமா என்ன ஆனா, பாத்துட்டாலும் ரொம்பப் பிரமாதமா செஞ்சுடறாங்கன்னும் சொல்ல முடியாது ஆனா, பாத்துட்டாலும் ரொம்பப் பிரமாதமா செஞ்சுடறாங்கன்னும் சொல்ல முடியாது\nஷாலினி உதட்டைச் சுழித்துப் பழித்தாள் \"ஹூக்கு��். இந்த பங்கு வர்த்தகர்கள் மட்டும் ரொம்ப புத்திசாலிங்களா என்ன. வாங்கி விக்கற பங்குகளின் நிறுவனங்களைப் பத்தி ஒண்ணும் தெரியாது. ஒரு வாரத்துல மேல ஏறிச்சா, கீழே விழுந்துச்சான்னு கம்ப்யூட்டர் வரைபடத்தைப் பாத்துட்டு செம்மறி ஆடுங்க மாதிரி ஓட வேண்டியது \"ஹூக்கும். இந்த பங்கு வர்த்தகர்கள் மட்டும் ரொம்ப புத்திசாலிங்களா என்ன. வாங்கி விக்கற பங்குகளின் நிறுவனங்களைப் பத்தி ஒண்ணும் தெரியாது. ஒரு வாரத்துல மேல ஏறிச்சா, கீழே விழுந்துச்சான்னு கம்ப்யூட்டர் வரைபடத்தைப் பாத்துட்டு செம்மறி ஆடுங்க மாதிரி ஓட வேண்டியது 2008 பத்தி சொல்லணுமா என்ன 2008 பத்தி சொல்லணுமா என்ன\n \"திரும்ப அக்கா தம்பி அடிச்சுக்க ஆரம்பிச்சுட்டீங்களா சரியான கோமாளிங்கப்பா ப்ளீஸ் இப்படியே காமெடியா இருங்க பிரச்சனையை மறந்து சிரிக்கமுடியுது\nசூர்யா இடைமறித்தார், \"அது சரிதான். ஆனா வேலையும் நடக்கணுமே அகஸ்டா, உங்கள் பதிப்புக் கருவிகளைப் பார்க்கலாமா அகஸ்டா, உங்கள் பதிப்புக் கருவிகளைப் பார்க்கலாமா\nஅகஸ்டா அவசரமாக எழுந்தாள். \"ஓ அதுக்கென்ன, அது ரொம்ப சரியான வழிமுறைதான். எல்லாரும் வாங்க\" என்று கூறினாள்.\nதுரிதமாகக் கூடத்திலிருந்து ஆராய்ச்சி அறைக்கு விரைந்த அகஸ்டாவை ஓட்டமும் நடையுமாக மூவரும் பின்பற்றினர். அனைவரையும் விண்வெளி வீரர்கள் போன்ற சுத்த உடையையும் தலை முழுவதையும் மூடிய தலைக்கவசமும் அணியவைத்து, தானும் அணிந்து கொண்டு ஆராய்ச்சி அறையில் நுழைந்த அகஸ்டா பெருமிதத்துடன் காட்டினாள். \"பாருங்க. இதுதான் குட்டன்பயோர்கின் பெருமைக்குரிய ஆராய்ச்சிக்கூடம். இங்க உருவாக்கப்படும் தொழில்நுட்பமும், விஞ்ஞானக் கோட்பாடுகளும் அங்கப் பதிப்புத் துறையில் வேற எங்கயும் பாக்க முடியாது\nசூர்யா அறையைச் சுற்றிக் கூரிய நோட்டம் விட்டார். கூடம் விஸ்தாரமாகவே இருந்தது. ஒரு ஜன்னல்கூட இல்லை. ஆனாலும் சூரிய ஒளிபோன்ற விளக்குகளால் பளிச்சென வெளிச்சம் தெரிந்தது. ஓரளவுக்கு குளுகுளுவென்றே வைக்கப்பட்டிருந்த்தது. சுவர்களின் பக்கம் அனைத்தும் அறிவியல் கருவிகள் வைக்கப்பட்ட கண்ணாடிக் கதவுகளால் மூடப்பட்ட அடுக்குப்பெட்டகங்கள் நிற்க வைக்கப்பட்டிருந்தன. கூடத்தின் நடுவில் செவ்வக வடிவில் இரண்டு கருவி வரிசைகள் அமைக்கப் பட்டிருந்தன. அவற்றைச் சுற்றி, அவற்றுக்கும் கருவிப் பெட்டகங்களுக்கும் இடையில் ஆராய்ச்சி மேடையில் பலதரப்பட்ட கருவிகள் நிறுத்தப் பட்டிருந்தன. ஒரு துகள் தூசு கூட இல்லாமல் சுத்தமாக வைக்கப் பட்டிருந்தது கூடம். ஆனால் ஆள் நடமாட்டமே இல்லை\nஅகஸ்டாவே விளக்கினாள். \"எங்கள் பிரச்சனை காரணமாகத் தற்காலிகமாக இந்தக் கூடத்தின் வேலையை நிறுத்தி வச்சிருக்கோம். அதான் இங்க யாரும் இப்ப இல்லை.\"\nசூர்யா தலையசைத்தபடி, செவ்வக வடிவில் நிறுத்தப்பட்டிருந்த பதிப்புக் கருவிகளை நோட்டமிட்டுவிட்டு அகஸ்டாவிடம், \"ரெண்டு வரிசை இருக்கு. முதல் பெரிய வரிசையில் 5 அங்கங்களை, 8 பகுதிகளாகப் பதிக்கறீங்க போலிருக்கு. ரெண்டாவது நீளமான வரிசையில் ரெண்டு அங்கங்களைப் பன்னிரெண்டு பகுதிகளாகப் பிரிச்சு பதிக்கறீங்க போலிருக்கு\nஒரு கணம் பிரமித்த அகஸ்டா சுதாரித்துக்கொண்டு, \"உங்க கவனிப்பு மற்றும் யூகத்திறமையை கொஞ்சம் மறந்துட்டேன். அதுவும் நீங்க மின்வில்லைத் தொழிற்சாலை நிபுணர் வேறயாச்சே பிரமாதமான கணிப்பு சூர்யா. நீங்க சொல்றது அப்படியே சரி. ஆனா எதை வச்சு சொல்றீங்க பிரமாதமான கணிப்பு சூர்யா. நீங்க சொல்றது அப்படியே சரி. ஆனா எதை வச்சு சொல்றீங்க\" என்று சிரித்தபடி கேட்டாள்.\nசூர்யா விளக்கினார். \"அது ஒண்ணும் அவ்வளவு பிரமாதமான யூகமில்லை அகஸ்டா ஒவ்வொரு வரிசையிலும் அடுத்தடுத்த முப்பரிமாணப் பதிப்பான்கள் (3D printers) கொஞ்சம் கொஞ்சம் வேறமாதிரி கட்டமைக்கப் பட்டிருக்கு, ஆனா, அடுத்தடுத்த வரிசையில ஒரே இடத்துல இருக்கற பதிப்பான்கள் ஒரே கட்டமைப்புல இருக்கு. அதுனாலதான் அப்படி யூகிச்சேன். இதுல பிரச்சனை ஒரு வரிசைக்கு மட்டுமா, ரெண்டு வரிசைக்குமேவா ஒவ்வொரு வரிசையிலும் அடுத்தடுத்த முப்பரிமாணப் பதிப்பான்கள் (3D printers) கொஞ்சம் கொஞ்சம் வேறமாதிரி கட்டமைக்கப் பட்டிருக்கு, ஆனா, அடுத்தடுத்த வரிசையில ஒரே இடத்துல இருக்கற பதிப்பான்கள் ஒரே கட்டமைப்புல இருக்கு. அதுனாலதான் அப்படி யூகிச்சேன். இதுல பிரச்சனை ஒரு வரிசைக்கு மட்டுமா, ரெண்டு வரிசைக்குமேவா\nஒருகணம் பிரமிப்புடன் நின்ற அகஸ்டா கைகொட்டினாள். \"வாவ், நல்ல யூகந்தான் உங்க கேள்வியும் அற்புதமான கேள்வி. ஆனா எங்க சிக்கல் அவ்வளவு எளிதில்லை. ரெண்டுவித வரிசைகளிலுயுமே அந்தப் பிரச்சனை அப்பப்போ வருது. அதுனால ஒருவித வரிசைன்னு உடனே குறுகலாக்க முடியாது, சாரி...\"\nசூர்���ா தலையசைத்தார். \"பரவாயில்லை. அப்படி இருந்திருந்தா அதிர்ஷ்டந்தான். இல்லைங்கறதுனால இன்னும் கொஞ்சம் ஆழமா ஆராயணும் அவ்வளவுதானே, போகட்டும் விட்டுத்தள்ளுங்க\" என்று கூறிவிட்டு பதிப்பான்கள் அருகில் சென்று ஒவ்வொன்றாகக் கூர்ந்து ஆராய்ந்தார். எல்லாப் பதிப்பான்களையும் ஆராய்ந்தபின் நிமிர்ந்து, சற்று நகர்ந்து ஏதோ முடிவுக்கு வந்ததுபோல் கண்கள் பளிச்சிட, தலையை ஆட்டிக்கொண்டு ஏதோ கவனத்தில் ஆழ்ந்து மௌனமாக இருந்தார்.\nஇப்படியே ஓரிரு நிமிடங்கள் கழியவே, ஷாலினி ஆர்வத்துடன் வினாவினாள். \"என்ன சூர்யா, எதாவது தடயம் கிடச்சுடுச்சா சொல்லுங்க\nசூர்யா கவனத்திலிருந்து மீண்டு தலையசைத்தார். \"இருக்கலாம். ஆனா இப்ப சொல்றத்துக்கொண்ணுமில்லை. இன்னும் சில விஷயங்களை ஆராய்ஞ்சு பாக்கணும்.\" என்று கூறிக்கொண்டே மீண்டும் பதிப்பான்களின் கட்டமைப்பை ஆராயக் குனிந்தார்.\nதிடீரென கூடத்தின் ஒரு கதவு டமால் என்ற பெரும் ஓசையுடன் திறந்தது முழு உடலையும் கருப்பு உடையணிந்து, கண்கள் கூட சரியாகத் தெரியாதபடி மங்கல் ப்ளாஸ்டிக் திரையால் மூடிக் கொண்டிருந்த ஒரு உருவம் வெகு வேகமாக சூர்யாவிடம் ஓடி அவரை இழுத்து தூரத்தள்ளி உருண்டு விழவைத்துவிட்டு சில பதிப்பான்களை ஏதோ குடாய்ந்து விட்டு ஓடிவந்த கதவுமூலம் வெளியேறிக் கதவை மீண்டும் படாரென பேரோசையுடன் அடித்து மூடிவிட்டு மறைந்தே விட்டது\nசில நொடிகளுக்குள்ளேயே நடந்து முடிந்துவிட்ட இந்த அசம்பாவிதமான நிகழ்ச்சி மற்ற மூவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துவிட்டது. சூர்யாவின்மேல் அபரிமிதமான நேசம் வைத்திருந்த ஷாலினிதான் முதலில் சுதாரித்துக்கொண்டு, சூர்யாவிடம் என்ன ஆகிவிட்டதோ என்று பதறிப்போய் ஓடினாள்.\nஅதற்குள் எழுந்து அமர்ந்து, தரையில் இடித்துக் கொண்டதால் சற்று வலித்த தலையின் பின்பக்கத்தில் ஒரு இடத்தைத் தடவிவிட்டுக் கொண்டிருந்த சூர்யாவிடம் ஷாலினி படபடவென கேள்விகளைக் கவலையால் எழுந்த பதட்டத்துடன் அள்ளி வீசினாள். \"சூர்யா, என்ன ஆச்சு தலையில் ரொம்ப அடியா காட்டுங்க பாக்கலாம். அது யார்னு எதாவது தெரிஞ்சுதா ஏன் உங்களைத் தாக்கணும்...\" என்று அடுக்கிக்கொண்டே போன ஷாலினியை நோக்கிக் கையமர்த்தினார் சூர்யா.\n\"ஷாலினி, ஷாலினி, ஷாலினி, அமைதி, அமைதி எனக்கு ஒண்ணும் ஆகலை, ரத்தமும் இல்லை ஒண்ணும் இல்லை, ச���ம்மா ஒரு சின்ன அடி அவ்வளவுதான். வீங்கக்கூட இல்லை, விடு. அது யாருன்னு நான் கண்டுகொள்ள முடியலை. ஆணா, பெண்ணான்னுகூட தெரியலை. ஆனா கீழா உருண்டபோதும் அந்த உருவம் என்ன செஞ்சுதுன்னு கவனிச்சுட்டேன். நல்லதாப் போச்சு எனக்கு ஒண்ணும் ஆகலை, ரத்தமும் இல்லை ஒண்ணும் இல்லை, சும்மா ஒரு சின்ன அடி அவ்வளவுதான். வீங்கக்கூட இல்லை, விடு. அது யாருன்னு நான் கண்டுகொள்ள முடியலை. ஆணா, பெண்ணான்னுகூட தெரியலை. ஆனா கீழா உருண்டபோதும் அந்த உருவம் என்ன செஞ்சுதுன்னு கவனிச்சுட்டேன். நல்லதாப் போச்சு\nஅகஸ்டாவும் கிரணும் சூர்யாவிடம் அதற்குள் ஓடி வந்திருந்தனர். கிரண் சூர்யா தலையின் பின்பக்கத்தில் நீவிய இடத்தைப் பார்த்துவிட்டு ஷாலினியிடம் தலையாட்டி, \"ஷால் ரத்தம் வீக்கம் எதுவும் இல்லைதான். ஆனாலும் உன் டாக்டர் கண்ணுல பாத்துடு\" என்றான். ஷாலினியும் கூர்ந்து கவனிக்கலானாள்.\nஅருகில் இருப்புக்கொள்ளாமல் தவித்த அகஸ்டா கூவினாள். \"ஓ சூர்யா, நல்லவேளை உங்களுக்கு இன்னும் சீரியஸா அடிபடலை. ரொம்ப ரொம்ப ஸாரி. இந்த மாதிரி ஒரு அயோக்கிய முரட்டுத்தனம் குட்டன்பயோர்கில் நிகழ்ந்திருக்கிறது எனக்கு மிகவும் அதிர்ச்சியாவும் அவமானமாவும் இருக்கு. இந்த ஆராய்ச்சி, விசாரணை போதும். எனக்கு ரொம்ப பயமாயிருக்கு. இப்பவே போலீஸுக்குத் தெரிவிச்சுடலாம். அவங்களே பாத்துக்கட்டும்.\"\nசூர்யா அமர்ந்துகொண்டே ஷாலினியின் அன்புக் கரிசனப் பிடியால் தலையசைக்க முடியாததால், கையசைத்து மறுத்தார். \"சே, சே அகஸ்டா. அந்தமாதிரி எதாவது செஞ்சிடாதீங்க. வெண்ணை திரண்டு வரச்சே தாழியைத் தடியால் உடைச்சா மாதிரி ஆயிடும். அந்த மர்ம உருவம் நமக்கு ரொம்பப் பெரிய உதவியைத்தான் செஞ்சிருக்கு. உங்க பிரச்சனையின் மூலகாரணத்தையும், காரணகர்த்தாவையும் நாம் கண்டறியும் காலம் நெருங்கியாச்சு இனிமேல் ஆராய்ச்சி தேவையில்லை. விசாரணை மட்டும் போதும்.\"\nஅகஸ்டா ஆச்சர்யத்தில் வாய் பிளந்தாள். \"என்ன சொல்றீங்க சூர்யா அந்த காதக உருவம் உதவி செஞ்சுதா அந்த காதக உருவம் உதவி செஞ்சுதா பிரச்சனைக்கான மூலகாரணம் சீக்கிரம் தெரிஞ்சுடுமா பிரச்சனைக்கான மூலகாரணம் சீக்கிரம் தெரிஞ்சுடுமா வாவ் ஒண்ணுமே புரியலை, நம்பவும் முடியலையே சூர்யா கொஞ்சம் விளக்குங்களேன் ப்ளீஸ்\nஆனால் சூர்யா பிடி கொடுக்கவில்லை. \"இப்ப முடியாது அகஸ்���ா. உங்க நிர்வாகக்குழு அனைவரையும் ஒரே சமயத்தில் கூட்டிப் பேசணும். உங்க பெரிய கலந்தாலோசனை அறைக்கு அவங்களைக் கூப்பிடுங்க. அப்போ எல்லாம் வெளிவந்துடும்னு எனக்கு பலத்த நம்பிக்கை வந்தாச்சு.\"\nமூவரும் வாயைப் பிளந்தபடி சூர்யாவையே பார்த்தனர்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/budha-bagavaan-manthiram-tamil/", "date_download": "2019-11-13T17:33:13Z", "digest": "sha1:ZZS6DZWBX6YE2G6A7DQ7RH5LB6EPVODM", "length": 8736, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "புதன் தோஷம் நீங்க மந்திரம் | Budhan dosham neenga manthiram", "raw_content": "\nHome மந்திரம் தோஷம் நீக்கி வெற்றி தரும் புத பகவான் மந்திரம்\nதோஷம் நீக்கி வெற்றி தரும் புத பகவான் மந்திரம்\n“பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது” என்றொரு சொல்வழக்கு உண்டு. அதாவது இரவு நேரத்தில் விண்ணில் “பொன்” என்ற “வியாழன்” கிரகத்தை பார்க்க முடிந்தாலும் “புதன்” கிரகத்தை நாம் அவ்வளவு சுலபமாக பார்க்க முடியாது என்பதே இந்த சொல்வழக்கின் உண்மை பொருளாகும். நவகிரகங்களின் ஆதிக்கத்துக்குட்பட்ட ஒரு மனிதனின் வாழ்வில், அவனது அறிவாற்றல் மற்றும் அவன் உடலிலுள்ள நரம்புகளில் ஆதிக்கம் செலுத்தும் “புதன் பகவான்” சரியான நிலையில் இல்லை என்றால் “புதன் கிரக தோஷம்” ஏற்படுகிறது. அந்த புதன் கிரக தோஷத்தை நீக்கும் மந்திரம் தான் இது. இந்த மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் தோஷம் நீங்கி வெற்றியும் மகிழ்ச்சியும் உங்களை தேடி வரும்.\nரூபேணா ப்ரதி மம் புதம்\nஸௌம்யம் சௌம்ய குணோ பேதம்\nஇம்மந்திரத்தை புதன் கிழமைகளில் காலை மற்றும் மாலையில், உங்கள் வீட்டில் புதன் பகவானின் அம்சம் கொண்ட “விஷ்ணு” பகவானின் படத்திற்கு முன்பு துளசி இலைகள் மற்றும் சாமந்தி பூ வைத்து நெய்தீபம் ஏற்றி இம்மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும். கோவிலுக்கு சென்று வழிபடுபவர்கள் அங்குள்ள புதன் பகவான் சந்நிதியில், பச்சைப்பயிறு அல்லது அப்பச்சைப்பயிராலயான ஏதேனும் ஒரு உணவு பண்டத்தை நிவேதனமாக வைத்து, தீபமேற்றி இம்மந்திரத்தை 108 முறை கூறி வழிபட புதன் பகவானால் ஏற்பட்டிருக்கும் தோஷங்கள் நிவர்த்தியாகும். அதோடு தொழிலில் நல்ல முன்னேற்றம், எதிலும் வெற்றி இப்படி பல நன்மைகள் உண்டாகும்.\nஎந்நேரமும் மன நிம்மதியோடு வாழ மந்திரம்\nதினமும் ஒரு முறையாவது சொல்ல வேண்டிய நவக்கிரக மந்திரங்கள்\nசெல்வ வளம் பெறுக உதவும் கனகதார ஸ்தோத்���ிரம்\nஉங்களுக்கு ஏற்படும் கண் திரிஷ்டி, செய்வினை பாதிப்புகளை போக்கும் மந்திரம் இதோ\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-11-13T18:41:34Z", "digest": "sha1:AHLXYDIQGAQVBZSVMWOOOXA2FANPI5NU", "length": 7065, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலெக்ஸ் பாண்டியன் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகே. ஈ. கனகவேல் ராஜா\nஅலெக்ஸ் பாண்டியன் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] கார்த்தி மற்றும் அனுஷ்கா முக்கியமான கதாபத்திரத்தில் நடிக்க சுராஜ் எழுதி இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்காக கனகவேல் ராஜா தயாரித்த திரைப்படம்.\nகார்த்திக் சிவகுமார் நடித்துள்ள திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சனவரி 2015, 10:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-13T18:19:31Z", "digest": "sha1:QIVRU2CHPVKH5Z7GZBE4RC4RL5JGELOB", "length": 5815, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:காசநோயால் இறந்தவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் காசநோயால் இறப்புகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"காசநோயால் இறந்தவர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nயாக்கோபசு என்றிக்கசு வான் தோஃப்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 நவம்பர் 2015, 05:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/janhvi-kapoor-trolled-for-holding-book-upside-down-062472.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-13T17:24:51Z", "digest": "sha1:Y7RLLITJDRRCN74IHYT76XV3G6B25NIT", "length": 16114, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "புத்தகத்தை தலைகீழாக பிடித்த ஸ்ரீதேவி மகள்: மரணமாக கலாய்த்த நெட்டிசன்ஸ் | Janhvi Kapoor trolled for holding book upside down - Tamil Filmibeat", "raw_content": "\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்\n2 hrs ago நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\n3 hrs ago மீண்டும் மிரட்டும் அமலா பால்.. அதோ அந்த பறவை போல டீசர் ரிலீஸ்\n3 hrs ago மாப்பிள்ளை கிடைச்சாச்சு.. அஜ்மீர் தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்திய காஜல்.. சீக்கிரமே டும்டும்டும்\n4 hrs ago ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொள்ள வருகிறார் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுத்தகத்தை தலைகீழாக பிடித்த ஸ்ரீதேவி மகள்: மரணமாக கலாய்த்த நெட்டிசன்ஸ்\nActress Jhanvi Kapoor: ஜான்வி கபூர் இஷான் கட்டர் மீதுள்ள நட்பு- வீடியோ\nடெல்லி: புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை ஜான்வி கபூரை பலரும் கிண்டல் செய்துள்ளனர்.\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஹரிந்தர் சிக்கா எழுதிய காலிங் செஹ்மத் என்கிற புத்தகத்தின் இந்தி பதிப்பு வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.\nடெல்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஜான்வி புடவை கட்டி அழகாக இருந்தார். ஆனால் புத்தகத்தை வெளியிட்டபோது அதை அவர் தலைகீழாக பிடித்திருந்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.\nஅந்த புகைப்படங்களை பார்த்த சமூக வலைதளவாசிகளோ ஜான்வியை மரண கலாய் கலாய்த்துள்ளனர். யாராவது புத்தக வெளியீட்டு விழாவில் புத்தகத்தை தலைகீழாக பிடித்துக் கொண்டு போஸ் கொடுப்பார்களா. ஜான்விக்கு அழகு மட்டும் தான் உள்ளது அறிவு இல்லை. அம்மா பிரபல நடிகை, அப்பா தயாரிப்பாளர் என்பதால் ஜான்வி நடிகையாகிவிட்டார். இவர் ஸ்ரீதேவி மகள் தானா என்று சமூக வலைதளவாசிகள் ஜான்வியை விளாசியுள்ளனர்.\nஜான்வி புத்தகத்தை தலைகீழாக பிடித்ததில் தவறு இல்லை. தவறு செய்வது மனித இயல்பு. அதற்காக எல்லாம் அவரை கிண்டல் செய்வது நியாயம் இல்லை என்கிறார்கள் அவரின் ரசிகர்கள். ஜான்வி சேலையில் எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்கள் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.\nகாலிங் செஹ்மத் புத்தகத்தின் அடிப்படையில் தான் ஆலியா பட் நடித்த ராசி படம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஜான்வி தற்போது தனக்கு மிகவும் பிடித்த ராஜ்குமார் ராவுடன் சேர்ந்து ரூஹி ஹஃப்சா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது தவிர கார்த்திக் ஆர்யன் நடிக்க உள்ள தோஸ்தானா 2 படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்க உள்ளார்.\nஜான்வி ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள தல 60 படம் மூலம் கோலிவுட் வரப் போவதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தல 60 படத்தை ஜான்வியின் தந்தை போனி கபூர் தயாரிக்கிறார்.\nகாஸ்மோபாலிட்டன் அட்டைப்படத்தில் இடம்பிடித்த வாரிசு நடிகை\nகவர்ச்சி மட்டும் போதாது... ஸ்ரீதேவியை போல் நடிப்பும் வேணும் - ஜான்விக்கு அட்வைஸ்\nஎன்னோட கணவர் எப்படி இருக்கணும் தெரியுமா\nஇயக்குநரின் லட்சணம் தெரிந்து விஜய்யுடன் ஜோடி சேர மறுக்கும் ஜான்வி\nகோஸ்ட் ஸ்டோரீஸ்... குறும்படங்களில் தடம் பதிக்கும் ஜான்வி கபூர்\nகையில் நயா பைசா இல்லாமல் இருக்கும் திரையுலக பிரபலங்கள்\nஸ்ரீதேவி மகள் ஜான்வியின் பெல்லி டான்ஸ் வீடியோவை பார்த்தீங்களா\nஎன் மூத்த மகள் வாரிசு நடிகரை காதலிக்கிறாரா: போனி கபூர் விளக்கம்\nஇதுக்கு ஷார்ட்ஸ் போடாமலேயே இருக்கலாமே: ஸ்ரீதேவி மகளை விளாசிய நெட்டிசன்ஸ்\nஇந்த பொண்ணு என்ன இப்படி குட்டி, குட்டியா டிரஸ் போடுது: ஸ்ரீதேவி மகளை விமர்சித்த நடிகை\nகொண்டாட அம்மா இல்லையே: அன்னையர் தினத்தில் ஏங்கிய ஹீரோ\nஸ்ரீதேவி மகளின் மானத்தை வாங்கிய வாரிசு நடிகர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅப்பா அம்மாவுக்கு முன்னாடி சுய இன்பமா.. அமலா பாலின் அடுத்த அதிரடி\nஇ��்க இல்லை.. துருவ் விக்ரம் முதல்ல எங்க அறிமுகம் ஆகப்போறாரு தெரியுமா\nஅரைகுறை ஆடை.. ஏர்போர்ட்டில் காதலருடன் அநாகரீகமாக நடந்து கொண்ட நடிகை.. அவமானப்படுத்திய ஊழியர்கள்\nதீயா வேலை செய்யும் லாஸ்.. சிம்ரன் மாதிரி ஆயிடுவாங்க போலயே\nVadivel and Ajith in Valimai movie | 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் இணையும் வடிவேலு\nதுப்பாக்கி படத்தின் வெற்றிக்கு காரணம் என்ன\nடிஸ்னியின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஷ்ருதியுடன் டிடி...\n’பொம்மை’ ஷூட்டிங்கை முடித்த பிரியா பவானி சங்கர் \nநடிகையை கேவலமாக பேசிய மீரா மிதுன் வெளியான ஆடியோவால் மீண்டும் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/my-husband-bit-my-nose-off-ate-it-because-i-didnt-answer-his-phone-call-235319.html", "date_download": "2019-11-13T18:27:05Z", "digest": "sha1:HOL2JGTQJ3LDS5MAP7646GEJO7HP345N", "length": 18180, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "போனை எடுக்காத மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவர்- சீனாவில் விபரீதம்! | My husband bit my nose off and ATE it because I didn't answer his phone call; china woman... - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nஆர்டிஐ கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்.. உச்ச நீதிமன்றம்\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரிய���மா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோனை எடுக்காத மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவர்- சீனாவில் விபரீதம்\nபெய்ஜிங்: சீனாவில் போனை சரியான நேரத்தில் எடுத்துப் பேசாத மனைவியின் மூக்கை கணவரே கடித்துத் தின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.\nகிழக்கு சீனாவின் சாங்டோங் மாகாணத்தை சேர்ந்தவர் யாங். சமீபத்தில் இவருடைய கணவர் இரவு 2 மணியளவில் போன் செய்து உள்ளார். யாங் இரவுப் பணியில் இருந்து உள்ளார். அதனால் போனை எடுக்காமல் இருந்துள்ளார்.\nஇதனையடுத்து யாங் மீது கோபம் கொண்ட அவருடைய கணவர் அவர் வேலை செய்யும் பகுதிக்கு சென்றார். இருவருக்குமிடையே சண்டை மூண்டுள்ளது.\nகோபத்தில் மூக்கை கடித்த கணவர்:\nஉடனடியாக யாங் மூக்கை கணவர் கோபத்தில் கடித்து தின்றுவிட்டார். இதனை சீனப்பத்திரிக்கை செய்தியாக வெளியிட்டு உள்ளது. செல்போன் அடித்தபோது எடுக்காத யாங் பின்னர் மீண்டும் முயற்சி செய்து உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nயாங்கின் மூக்கு கிட்டத்தட்ட முற்றிலுமாக போய்விட்டது. அவருடைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவரது மூக்கு சரியாக இயங்க தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்படவேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.\nஇதற்கிடையே யாங் மற்றும் அவருடைய கணவர் திருமணம் செய்துக் கொண்டபோதே விவாகரத்து செய்து கொண்டனர் என்றும் கூறப்படுகிறது.\nவிற்பனை செய்ய முயன்றதால் பிரச்சினை:\nயாங்கின் கணவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. யாங்கின் குழந்தையை அவருடைய கணவர் விற்பனை செய்ய முயற்சித்ததால் இவர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து விவாகரத்து ஆகி உள்ளது.\nஆனால் அவ்வப்போது யாங்கிடம் அவருடைய கணவர் பேசுவார் என்று கூறப்படுகிறது. மூக்கை கடித்து தின்றது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்துவரும் போலீசார் யாங்கின் கணவரை பிடிக்க முயற்சித்து வருகின்றனர். யாங்கின் மூக்கை சரிசெய்ய டாக்டர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஹாங்காங்கில் அரசுக்கு எதிரான போராட்டம் விஸ்வரூபம்.. போலீஸ் துப்பாக்கிச் சூட்டால் பதற்றம்\nமீதமான சாப்பாட்டால் வந்த வினை.. இளைஞரின் காதுக்குள் கும்பலாக குடும்பம் நடத்திய கரப்பான்பூச்சிகள்\nஆத்தி.. இந்த டாய்லெட்டுல நிம்மதியா உட்காரக்கூட முடியாதே.. பிறகு எதுக்கு இம்புட்டு செலவு\nஆஹா என்னா ஆச்சரியம்.. சீன ஏரிகளில் மனித முகத்துடன் கூடிய அரிய, பெரிய வகை மீன்.. வீடியோ வைரல்\nஅப்பாடா.. முடிவுக்கு வரும் வர்த்தக போர்.. அமெரிக்கா, சீனா இரு நாடுகளும் வரிகளை குறைக்க ஒப்புதல்\nஅடிமையானவரை போதும்.. இரவு 10 மணி முதல் காலை 8 மணிவரை செல்போன் கேமுக்கு தடை.. சீனா செம அறிவிப்பு\nடெல்லியில் காற்றை மாசுபடுத்த பாகிஸ்தான்.. சீனா விஷ வாயுவை அனுப்பி இருக்கலாம்.. பாஜக தலைவர்\nதடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த மோடி.. வெற்றி இந்தியாவுக்கா\nதடையற்ற வர்த்தகத்துக்கான ஒப்பந்தத்தில் (RCEP) கையெழுத்திட பிரதமர் மோடி மறுப்பு- ராமதாஸ் பாராட்டு\nஇந்திய சந்தையை குறிவைத்த சீனா.. ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுத்ததன் பின்னணி\nசீனாவின் வார்த்தைகளால் கடும் கோபம் அடைந்த இந்தியா.. காஷ்மீர் விஷயத்தில் சீனாவுக்கு கடும் பதிலடி\nசீனாவின் போர் கப்பலிடம் ஜாக்கிரதை.. இந்தியாவிற்கு அமெரிக்கா கொடுக்கும் வார்னிங்.. என்ன நடக்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchina husband wife nose bite சீனா பெய்ஜிங் மனைவி கணவர் மூக்கு போன்\nபெற்ற மகனை கூடவே வைத்து கொண்டு சாந்தி செய்த காரியம் இருக்கே.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்\nகட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி ஜேஎன்யூ மாணவர்கள் இன்றும் போராட்டம்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா டிச.1ல் கொடியேற்றம் - டிச.10ல் மலை மீது மகாதீபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/a-bus-bike-accident-in-madurai-kills-4-people-including-3-women-349601.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-13T18:23:43Z", "digest": "sha1:KLOECUU42OJM7J3VV2S3MHY7IWQBXEGA", "length": 15244, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரையில் 2 பைக்குகள் மீது பேருந்து மோதி விபத்து.. 4 பேர் பரிதாப பலி | A bus - bike accident in Madurai kills 4 people: including 3 women - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்ட���்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரையில் 2 பைக்குகள் மீது பேருந்து மோதி விபத்து.. 4 பேர் பரிதாப பலி\nமதுரை: மதுரையில் 2 பைக்குகள் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியானார்கள்.\nமதுரை அருகே டிபிகே பாலம் உள்ள பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. வேகமாக சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பிரேக் பிடிக்காமல் சென்றதில் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த பேருந்து சென்னையை நோக்கி சென்று கொண்டு இருந்தது.\nஇந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர நடுவில் உள்ள தடுப்பை மீறி நிலைதடுமாறி சென்றுள்ளது. வேகமாக சென்ற பேருந்து எதிரே வந்த இரண்டு பைக்குள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.\nஇந்த மோசமான விபத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். அதில் இரண்டு பேர் பெண்கள், ஒருவர் சிறுமி என்பது குறிப்பிடத்தக்கது. விபத்தில் திருச்சியை சேர்ந்த ஜோதி என்ற போலீஸ் அதிகாரி, சிறுமி சத்தியவ���ணி மற்றும் அவரது உறவினர், இளைஞர் ஒருவர் பலியானார்கள்.\nஇந்த சம்பவம் மதுரையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிவாஜி நிலைமைதான் வரும்.. முதல்வர் சொன்னதை நான் வழிமொழிகிறேன்.. அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க பிரதமர் மோடி வருவாரா.. அமைச்சர் ஆர்பி உதயகுமார் பதில்\nமக்கள் பதில் சொல்வார்கள்.. ரஜினிகாந்த் கருத்திற்கு விளக்கம் சொன்ன பிரேமலதா விஜயகாந்த்\nவைகை ஆற்றில் கரைபுரண்டோடும் தண்ணீர்.. 2 பாலங்கள் மூழ்கியது.. வெள்ள அபாய எச்சரிக்கை\nஇடை விடாது இடிமின்னலுடன் மதுரையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் வெள்ளம்\nமதுரை அழகர்கோவில் தமிழக வனத்துறைக்குச் சொந்தமானது.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nகொடைக்கானல் ஏரியில் படகுகளை இயக்க தடை... படகு குழாமுக்கும் சீல் வைக்க ஹைகோர்ட் உத்தரவு\nகொடுமணல், சிவகாளையில் ஜன.15-ல் இருந்து அகழாய்வுகள் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nஎன்னங்க.. நானும் ஆனந்தும் கல்யாணம் செய்துக்கிட்டோம்.. அதிர வைத்த மனைவி.. விளைவு 2 உயிர் பலி\nநான் நல்லா இருக்கேய்யா.. நல்லா பாத்துக்கிறாக.. கஷ்டமெல்லாம் இல்லை.. பரவை முனியம்மா உற்சாகம்\nஅவனை விட்டுடு வேணாம்.. கேட்காத மனைவி.. சிலிண்டரை வெடிக்க வைத்து குழந்தைகளுடன் கணவர் தற்கொலை\nஹெல்மெட் அணியாத வழக்கறிஞரை தாக்கிய போலீஸ்கார்கள்.. மன்னிப்பு கடிதம் வழங்க ஹைகோர்ட் உத்தரவு\nமதுரை ஏர்போர்ட்டுக்கு.. முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டக்கோரி தர்ணா... பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamilnadu-politics/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5/1809/", "date_download": "2019-11-13T17:34:15Z", "digest": "sha1:O52FUX7HGQIOJS4S6FVHDGSGNGUSCDAI", "length": 10114, "nlines": 135, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "வேட்புமனு பரிசீலனை முடிவு : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ! | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Tamilnadu Politics வேட்புமனு பரிசீலனை முடிவு : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nவேட்புமனு பரிசீலனை முடிவு : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ\nத���ிழகத்தில் மக்களவை மற்றும் இடைதேர்தலை முன்னிட்டு வேட்புமனுக்கள் பெறப்பட்டு இன்று(மார்ச் 28) மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன.\nதமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்காக மொத்தம் 1585 வேட்புமனுக்கள் பெறப்பட்டது. அதில் 932 வேட்புமனுக்கள் ஏற்க்கப்பட்டதாகவும், அதில் 655 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.\nமக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ல் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக திமுக, அதிமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் மற்றும் பல சுயேட்சியை கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அதிலிருந்து 932 மனுக்கள் ஏற்க்கப்பட்டு, 655 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.\nஇந்நிலையில், தமிழக தலைமை அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறுகையில் :\nதமிழகத்தில் நடைபெறும் இடைதேர்தலுக்காக மொத்தம் 518 வேட்புமனுக்கள் தாக்கலானதாகவும், அதில் 215 நிராகரிக்கப்பட்டு, 305 மனுக்கள் ஏற்க்கப்பட்டுள்ளன. 39 மக்களவை தொகுதியில், மொத்தம் 1585 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது, அதில் 932 ஏற்க்கப்பட்டு, 655 நிராகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.\nமேலும், தமிழகத்தில் இதுவரை 50.20 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும், தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாக, திமுக மீது 10 வழக்குகள், அதிமுக மீது 9 வழக்குகள், பாஜக மீது 2, பாமக மற்றும் மக்கள் நீதி மய்யம் மீது தலா 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.\nPrevious articleIPL 2019: கடைசி ஓவரில் மும்பை அணி த்ரில் வெற்றி\nNext articleTTV தினகரன் அணிக்கு பரிசு பெட்டி சின்னம் – தேர்தல் ஆணையம்\nஇன்று(24.10.2019) நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் 2019\nரஜினியால்தான் தமிழகத்திற்கு விமோசனம் – கஸ்தூரி ராஜா பேட்டி\nஎம்.எல்.ஏ. பதவியை தினகரன் ராஜுனாமா செய்ய வேண்டும் – புகழேந்தி பேட்டி\nதங்க தமிழ்ச்செல்வனுக்கு திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவி…\nவரும் 16ம் தேதி முதல் கார், இருசக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு கட்டணம்...\nதோனி அவுட்டே இல்லை.. அம்பயர் தூக்கு போட்டு சாவனும்.. அழுவும் சிறுவன் (வீடியோ)\nநடிகர் கார்த்தி – ஜோதிகா இணையும் முதல் படம்\nமோசடி புகாரில் ஆசிரியர் பகவான் கைது – பள்ளி மாணவ, மாணவிகள் அதிர்ச்சி\nதினமலர் ஆசிரியருக்கு சிறை – நீதிமன்றம் அதிரடி தீ��்ப்பு\nநீங்க ஓட்டு போட மறக்காம இதைக் கொண்டு போங்க சரியா\nதமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது\nஅயோத்தி வழக்கில் இன்று(09.11.2019) தீர்ப்பு வெளியிட என்ன காரணம் தெரியுமா\nayodhya case judgement : அயோத்தி வழக்கு இதுவரை கடந்து வந்த பாதை\nதிருப்பதி ஏழுமலையானை தினமும் VIP திட்டத்தில் தரிசிக்கும் வாய்ப்பு\n2019 தீபாவளி பட்டாசு – 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க முடியும்\nபோலீஸ் திட்டியதால் ஓட்டுனர் தற்கொலை – கால் டாக்சி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம்\nமக்கள் நீதி மய்யத்தின் இரண்டாவது கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு\nராஜேந்திர பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் – மக்கள் நீதி மய்யம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/a/2648-2010-01-28-09-19-50", "date_download": "2019-11-13T17:36:47Z", "digest": "sha1:SP55PYSTPFIVUMBLSS5EZVTDBCPGC2CB", "length": 10532, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "நீதிமன்றத்தில் டாக்டர்", "raw_content": "\nஐசிஎப் பயிற்சித் தொழிலாளர்கள் வேலை கோரி போராட்டம்\n\"கட்டுடைத்\" தலைவி குஷ்புவும்.........இலக்கியப் பூசாரிகளும்........ \"\nசட்டமன்றத்தின் தீர்மானத்தைத் தூக்கி வீசுகிறது, நீதிமன்றம்\nசட்டமன்றத்தின் தீர்மானத்தைத் தூக்கி வீசுகிறது, நீதிமன்றம்\nபுலிகள் மீதான வெறுப்பால் இலங்கைக்கு ஆயுதம் வழங்குவதா\nநீதிபதிகளின் பணியமர்த்தம் குறித்து இந்திய அரசின் சட்ட அமைச்சருக்கு கருத்துரை\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம் : சிக்கல்களும் தீர்வுகளும் - 7\nதமிழக அரசின் முதுகெலும்பைக் காணவில்லை\nசொராஹ்புதீன் போலி என்கவுண்டர் வழக்கு - நாட்டின் பெரிய வழக்கில் வெளியான அநீதி தீர்ப்பு\nநீதிபதிகளையும் விடாத ‘இராசி எண்’ மூடநம்பிக்கை\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nபிரிவு: வக்கீல் & மருத்துவம்\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\n விநாயகத்துக்கு நீங்கள் பிரேதப் பரிசோதனை செய்த நேரத்தை கொஞ்சம் ஞாபகப்படுத்திக் கூற முடியுமா\nடாக்டர்: 8:30 மணி இருக்கும்\nவக்கீல்: விநாயகம் அப்ப இறந்திருந்தார் அல்லவா\nடாக்டர் (கிண்டலாக): இல்லை, பக்கத்து டேபிளில் உட்கார்ந்துக்கிட்டு நான் பிரேதப் பரிசோதனை செய்றதைப் பார்த்துக்க��ட்டு இருந்தார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2012-sp-127757743/19743-2012-05-13-14-20-53", "date_download": "2019-11-13T18:16:10Z", "digest": "sha1:7SMOIDGPR3LAFJNO4I7BWOAR6ZJKAEMU", "length": 17353, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "பெண்ணுரிமையை வலியுறுத்திய ஓர் விவகாரத்து வழக்கு", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மே 2012\nபெரியாரியம் இருக்க குறளியம் ஏன்\nஇந்தித் திணிப்பையும் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தையும் ஆதரித்தவர்தான் ம.பொ.சி.\nகுடும்ப அமைப்பு உடைய வேண்டும்\nதாலியை அறுத்தெறியும் வேலையே முதல் வேலை\nஜாதி மறுப்பு திருமணங்களுடன் திருப்பூரில் கழகத்தின் மகளிர் நாள் எழுச்சி மாநாடு\nசாவித்திரி, நளாயினி, கண்ணகி வரிசையில் ஆண்ட்ரியா...\nஇன்றைய இந்தியாவில் பெண் குழந்தைகளின் நிலையென்ன\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nபெரியார் முழக்கம் - மே 2012\nபிரிவு: பெரியார் முழக்கம் - மே 2012\nவெளியிடப்பட்டது: 13 மே 2012\nபெண்ணுரிமையை வலியுறுத்திய ஓர் விவகாரத்து வழக்கு\nமும்பை உயர்நீதிமன்றத்தில் கடந்த மே 3 ஆம் தேதி வந்த ஒரு விவகாரத்து வழக்கு, பெண்ணுரிமைக் கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அமர்வு நீதிபதிகள் பி.பி.மஜீம்தார் மற்றும் அனூப்போத்தா இந்த வழக்கில் எழுப்பிய கேள்விகளும் மிகவும் அர்த்தமிக்கதாகும். 30 வயது கணவன், தனது 26 வயது மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். திருமணமானவுடன் இந்த இணையர் தேனிலவுக்கு சென்றபோது மணமகள் கணவருடன், குழந்தை பிறப்புத் தடைக்கான ஆணுறை இல்லாமல் உடல் உறவு கொள்ள மறுத்துவிட்டார். ‘குழந்தை பெற்றுக் கொள்வதற்கு இப்போது உரிய நேரமல்ல; பொருளாதார ரீதியாக என்னை வளர்த்துக் கொண்ட பிறகே குழந்தை பெற்றுக் கொள்வேன்’ என்று அந்தப் பெண் கூறிவிட்டா��். இது தனக்கு மன உளைச்சலை உருவாக்கிவிட்டது என்று கணவர் வழக்கு தொடர்ந்தார். ‘தனது குழந்தைக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய தன்னை பொருளாதாரத்தில் நிலைப்படுத்திக் கொள்ள விரும்பியிருக்கிறார் இந்தப் பெண்’ என்று கூறிய நீதிபதி, ‘இதில் முடிவெடுக்கும் உரிமை கணவனுக்கு மட்டுமே இருக்க முடியாது’ என்று கூறினார்.\n“இந்தப் பெண்ணுக்கு சமைக்க தெரியாது; மத நம்பிக்கை இல்லாதவர்; ஊதியத்தை தன்னிடம் பங்கு போட்டுக் கொள்ள மறுக்கிறார்; உடையணிவதில் ஒழுங்குமுறை இல்லை” என்று விவாகரத்து மனுவில் கணவன் கூறியிருந்த காரணங்களை ஏற்க நீதிபதிகள் மறுத்தனர். ‘இதில் கணவனுக்கு மன உளைச்சல் ஏன் வரவேண்டும்’ என்ற கேள்வியை நீதிபதி எழுப்பினார்.\nமணமகனின் வழக்கறிஞர் வாதிடுகையில், “எனது கட்சிக்காரர் மணமகள் தேடும் விளம்பரத்தில் வேலை பார்க்கும் பட்டதாரிப் பெண்ணாகவும் கூட்டுக் குடும்பத்தில் வீட்டு வேலைகளை செய்யக் கூடிய பெண்ணாகவும் இருக்க வேண்டும் வெளியிட் டிருந்ததை ஏற்றுத்தான் மணமகள் திருமணத்துக்கு சம்மதித்தார்” என்றார்.\nஇதற்கு பதிலளித்த நீதிபதி மஜீம்தார், “ஒரு பெண் என்பவர் அடிமையல்ல. அவரின் கருத்துரிமையை பறித்துவிட முடியாது. வீட்டில் நடக்கும் குடும்ப சச்சரவுகளை நீங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளீர்கள். இவையெல்லாம் மன உளைச்சல் என்று ஏற்றுக் கொண்டுவிட்டால், எந்த ஒரு திருமணத்தையும் பாதுகாப்பாகக் கருதிட முடியாது” என்றார்.\n“இந்தப் பெண் குடும்பத்தில் மூத்தவர்; இவருக்கு திருமணமாகாவிட்டால் அவரது தங்கைக்குத் திருமணம் நடக்காது” என்று பெண்ணின் குடும்பச் சூழலை பெண்ணின் வழக்கறிஞர் கூறியபோது, “பெண்களை பெற்றோர்கள் ஒரு சுமையாகவே கருதுகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு எப்படிப் பட்ட ஒரு வீட்டுக்குப் போகிறோம் என்பதை ஒரு பெண் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்” என்றார், நீதிபதி மஜீம்தார்.\n“இந்த வழக்கு திருமணம் செய்து கொள்ளப் போகும் இளைஞர்களுக்கு வழிகாட்டக்கூடிய வழக்காகும். பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் திருமணங்களில் பெண்ணும் ஆணும் முன் கூட்டியே சந்தித்து, கலந்து பேசி, எதிர்காலத்தில் மகிழ்ச்சி யுடன் இணைந்து வாழ முடியுமா என்பதை முடிவு செய்திட வேண்டும்” என்று கூறிய நீதிபதிகள், “திருமணத்துக்குப் பிறகு கணவர் வீட்டுக்கு வரும் பெண், முற்றிலும் ஒரு புதிய சூழலுக்கு தள்ளப்படு கிறார். எனவே அவர் அன்பையும் அரவணைப்பை யும் எதிர்பார்க்கவே செய்வார். கணவரும் குடும்பத் தாரும் இதைப் புரிந்துக் கொண்டு, அந்தப் பெண் ணுக்கு தனித்து விடப்பட்ட உணர்வு இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும்” என்று நீதிபதிகள் கூறினர். விவகாரத்துக்கு நீதிமன்றம் அனுமதித்தது. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ (மே 4) இந்த செய்தியை வெளியிட்டுள்ளது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siththar.com/sivan-virumpum-moli/", "date_download": "2019-11-13T18:45:51Z", "digest": "sha1:IMFSYPHSQ4YJTCSCTNWWZPWFAPDZ7NQY", "length": 2094, "nlines": 36, "source_domain": "siththar.com", "title": "சிவன் விரும்பும் மொழி தமிழே தவிர சமற்கிருதம் இல்லை – சித்தர் – ஈசன் அடிமை", "raw_content": "சித்தர் - ஈசன் அடிமை\nகுமரிக்கண்டத்தில் சிவன் தந்த முதல் மொழி தமிழ்\nசிவன் விரும்பும் மொழி தமிழே தவிர சமற்கிருதம் இல்லை\nBe the first to comment on \"சிவன் விரும்பும் மொழி தமிழே தவிர சமற்கிருதம் இல்லை\"\nVishnu on அந்தணர்களுக்கு மட்டும் உரியது பூணூல் இல்லை – பூணூலின் உண்மையான விளக்கம் என்ன\nsuthakar on தமிழ் எங்கே எப்போது யாரால் உருவாக்கப்பட்டது\nV.Karnan on மறுபிறப்பைப் பற்றி சித்தர்களும் ஞானிகளும் என்ன கூறுகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-13T17:40:16Z", "digest": "sha1:LBHE5N2A5UNIJICUD7JZDPF6DR6YD2BY", "length": 6324, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "தொடரில் |", "raw_content": "\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்டும் பாஜக\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nராசா பாராளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்ள அனுமதி கேட்டு சபாநாயகருக்கு கடிதம்\nஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா வரவிருக்கும் பட��ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள அனுமதி கோரி ......[Read More…]\nFebruary,22,11, —\t—\tஅடைக்கப்பட்டுள்ள, அனுமதி கோரி, ஆ ராசா, கடிதம், கலந்து கொள்ள, கூட்டத், ஜெயிலில், திகார், தொடரில், பட்ஜெட், மத்திய மந்திரி, முன்னாள், வரவிருக்கும்\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் காலத்திற்குப் பின் இந்த ராச்சியத்தை ஆளுவதற்கு ஒரு வாரிசு இல்லையே, என்ற குறையுடன் ...\nபிரீப்கேஸ் பைக்கு பதில் பட்டுத்துணி ப� ...\nவிவசாய வருமானத்தை அதிகரிக்கும்நோக்கி� ...\nகிராம பொருளாதரத்தை உண்மையில் வலுப்படு ...\nஅனைத்து தரப்பினருக்கும் இணக்கமான ஒரு � ...\nமோடி ஏன் தமிழக விவசாயிகள் போராட்டத்தை ...\nஅடுத்த ஆண்டுக்குள் மத்திய அரசில்புதித ...\nவிவசாயிகள் கடன் இலக்கு ரூ.10 லட்சம் கோடி\nஇந்த பட்ஜெட் அனைத்து தரப்பினரின் கனவு� ...\nதும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை ...\nவெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு\nசரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை ...\nகர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா\nஅதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-42-41/15265-2011-06-21-08-52-53", "date_download": "2019-11-13T17:17:21Z", "digest": "sha1:ZI2EO6ZGQIPC4KG7UMZAPXCKTEREKLBD", "length": 8737, "nlines": 214, "source_domain": "keetru.com", "title": "என்ன கொடும சார் இது?", "raw_content": "\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nவெளியிடப்பட்டது: 21 ஜூன் 2011\nஎன்ன கொடும சார் இது\n\"ஒன்னுமே தெரியாத ஸ்டூடண்ட் (student) கிட்ட கொஸ்டின் பேப்பர் (questions paper) கொடுக்குறாங்க... எல்லாம் தெரிஞ்ச வாத்தியார் கிட்ட ஆன்சர் பேப்பர் (answer paper) கொடுக்குறாங்க.. என்ன கொடும சார் இது\n- பனித்துளி சங்கர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/thai/lesson-4771201140", "date_download": "2019-11-13T18:17:10Z", "digest": "sha1:SJKFLRBQ4TZVW7MZCW6NPUIE5TDW3IE4", "length": 5409, "nlines": 140, "source_domain": "new.internetpolyglot.com", "title": "வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - البيت , الأثاث , الأغراض المنزلية | รายละเอียดบทเรียน (Tamil - ภาษาอารบิก) - อินเตอร์เน็ต หลายภาษา", "raw_content": "\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - البيت , الأثاث , الأغراض المنزلية\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - البيت , الأثاث , الأغراض المنزلية\n0 0 அடித்தளம் السرداب\n0 0 அடுக்குமாடிக் குடியிருப்பு شُقَّة\n0 0 அடுப்பு فرن\n0 0 அலங்கரித்தல் للتَزيين\n0 0 ஆடை அலங்கார மேஜை المزينة\n0 0 இரும்பு حديد\n0 0 எழுத்து மேஜை المقعد\n0 0 ஒரு தட்டுமுட்டு சாமான் قطعة الأثاثِ\n0 0 குளியலறை الحمّام\n0 0 குளியலறை الحمّام\n0 0 குளிர் சாதன பெட்டி الثلاجة\n0 0 கொதி கெண்டி المغلاة\n0 0 கை வைத்த சாய்வு நாற்காலி كرسي مسند\n0 0 சலவை நிலையம் المكوى\n0 0 சாப்பாட்டு அறை غرفة الطعام\n0 0 சௌகரியம் الراحة\n0 0 தட்டுமுட்டு சாமான் الأثاث\n0 0 தாழ்வாரம் السقيفة\n0 0 தீக்குச்சி المباراة\n0 0 தொலைக்காட்சி التلفزيون\n0 0 தொலைபேசி الهاتف\n0 0 நடைபாதை الممر\n0 0 நாற்காலி الكرسي\n0 0 நீராடுதல் الدُش\n0 0 நுழைவாயில் مدخل\n0 0 படிக்கட்டு الدرجات\n0 0 பாத்திரங்கள் الصُحون\n0 0 புகைப்படம் الصورة\n0 0 புத்தக அடுக்கறை رف الكتب\n0 0 மெழுகுவர்த்தி الشمعة\n0 0 லிப்ட் مصعد\n0 0 வசதியான مريح\n0 0 வண்ணம் அடித்தல் للصِباغَة\n0 0 வாஷிங் மெஷின் الغسّالة\n0 0 விரிப்பு الصفحة\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://suniasacademy.com/quizzes/sun-quiz-2019-24th-august/", "date_download": "2019-11-13T16:45:09Z", "digest": "sha1:MYPDFCTIYJV6QDAGTY4F3CITQ57H4GDX", "length": 6465, "nlines": 250, "source_domain": "suniasacademy.com", "title": "Sun Quiz 2019 24th August - Sun IAS Academy", "raw_content": "\nகோவாவை போர்ச்சுகீசியர்கள் கைப்பற்றிய ஆண்டு\nமூன்றாவது புத்த மாநாட்டினை தலைமை தாங்கிய அரசர் யார்\nஆங்கில வைஸ்ராய்களின் முக்கிய குறிக்கோளாக இருந்தது எது\nமக்களவைக்கு இ��்திய ஜனாதிபதியால் நியமிக்க இயலும் உறுப்பினர்களின் எண்ணிக்கை\nதமிழ்நாட்டில் பிராந்தியக் கட்சிகளாக தேர்தல் ஆணையத்தால் எத்தனை அரசியல் கட்சிகள்\nஇந்திய அரசியலமைப்பு யாரிடம் வழங்கப்பட்டுள்ளது\nThe working classes தொழிலாள வர்க்கம்\nபின்வரும் வேகத்தை இறங்கு வரிசையில் எழுதுக.\nபின்வருவன்வற்றுள் எது சிறந்த மின் கடத்தி\nII.\tஅமில, கார கரைசல்\nஒரு கிலோ வாட் மணி நேரம்\nதண்ணீரை சுத்திகரிக்க பின்வரும் இவற்றுள் எதில் புதிய முறையை பயன்படுத்தப்படுகிறது\nOil refinement எண்ணெய் சுத்திகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://wordsimilarity.com/ta/stockton", "date_download": "2019-11-13T17:03:58Z", "digest": "sha1:YG34EI3OYVSF2XAHHOSCDV5LZBPUACNI", "length": 6974, "nlines": 22, "source_domain": "wordsimilarity.com", "title": "stockton - Synonyms of stockton | Antonyms of stockton | Definition of stockton | Example of stockton | Word Synonyms API | Word Similarity API", "raw_content": "\nஜுலி ஸ்டொக்டன் ஜுலி ஸ்டொக்டன் (\"Julie Stockton\", பிறப்பு: ஏப்ரல் 19 1959), ஆத்திரேலிய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1979 ல் ஆத்திரேலிய பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1976 - 1978 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nஜான் ஸ்டாக்டன் ஜான் ஹியூஸ்டன் ஸ்டாக்டன் (\"John Houston Stockton\", பிறப்பு மார்ச் 26, 1962) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். என். பி. ஏ. வரலாற்றில் மிக உயர்ந்த பந்துகையாளி பின்காவல்களின் ஒன்றாவார் என்று பல கூடைப்பந்து நிபுணர்கள் கூறுகிறார். என். பி. ஏ. வரலாற்றில் மிகவும் அதிக உதவல்களும் (Assists), திருடங்களும் (Steals) பெற்றவர் ஆவார். இவரின் பிறந்த நகரம் ஸ்போகேனில் நாலு ஆண்டு கொன்சாகா பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து விளையாடி 1984ல் யூட்டா ஜேஸ் அணியை சேர்ந்தார். 2003ல் என். பி. ஏ.-யை அகலி போகும் வரை யூட்டா ஜேஸ் அணியில் கார்ல் மலோன் உடன் விளையாடி புகழுக்கு வந்தார். மலோன் உடன் \"பிக் அண்டு ரோல்\" (Pick and Roll) என்ற கூடைப்பந்து நுட்பத்தை மேன்மையாக செய்தார். ஆனால் இவர் ஒரு என். பி. ஏ. போரேறிப்பு கூட வெற்றி சிறக்கவில்லை; மிக உயர்ந்த போரேறிப்பு வெற்றிப்படாத வீரர்களின் இவர் ஒன்றாவார் என்று பல என். பி. ஏ. நிபுணர்கள் கூறுகிறார்.\nமெக்சிக்கோ-அமெரிக்கப் போர் மே 13, 1846ல் போர் அறிவிப்பு வெளியானாலும் அச்செய்தி கலிபோர்னியாவுக்குக் கிடைக்க ஒரு மாத காலமாகியது. 1845 டிசம்பரில் கலிபோர்னியாவில் நுழைந்த அமெரிக்கர் ஜான் பிரிமாண்ட் 60 ஆயுதம் தரித்த ஆட்களுடன் மெதுவாக ஆரகனை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அமெரிக்க மெக்சிக்கோப் போர் மூளும் என்று கேள்விப்பட்டார். சூன் 15, 1846 அன்று 30 குடியேறிகள் பெரும்பாலோர் அமெரிக்கர்கள் சொனோமா(Sonoma) நகரத்தில் இருந்த மெக்சிக்கர்களின் சிறிய படைவீட்டைக் கைப்பற்றினர். சூன் 23 அன்று அவர்களுடன் ஜான் பிரிமாண்ட் இணைந்து கொண்டார். மெக்சிக்கோவுடன் போர் பற்றியும் சொனொமாவில் நடந்த புரட்சியையும் கேள்விப்பட்ட ஜான் இசுலோட் அல்டா கலிபோர்னியாவின் தலைநகரான மான்டர்ரேவைக் கைப்பற்ற ஆணையிட்டார். சூலை 7 அன்று அங்கு அமெரிக்கக் கொடி ஏற்றப்பட்டது. சான் பிரான்சிசுகோ சூலை 9 அன்று கைப்பற்றப்பட்டது. சூலை 15 அன்று இசுலோட் தன் பொறுப்பை ராபர்ட் இசுட்டாக்டனிடம் (Robert F. Stockton) ஒப்படைத்தார். பிரிமாண்டின் படைவீரர்களைத் தனக்குக் கீழ் அவர் கொண்டுவந்தார், பிரிமாண்டின் படை 160 வீரர்களாக விரிவடைந்தது. அவர் மான்டர்ரேயில் இசுட்டாக்டனிடம் இணைந்துகொண்டார். அமெரிக்கப்படைகள் சுலபமாக வடகலிபோர்னியாவைக் கைப்பற்றின.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2017/apr/04/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-2678378.html", "date_download": "2019-11-13T16:48:14Z", "digest": "sha1:GD7IYVYJ5USAUVUR45LRSVESI5QV5PDW", "length": 8880, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாற்றுத் திறனாளிகளுக்கான நவீன சக்கர நாற்காலி- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nமாற்றுத் திறனாளிகளுக்கான நவீன சக்கர நாற்காலி\nBy DIN | Published on : 04th April 2017 08:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாற்றுத் திறனாளிகளுக்கான நவீன சக்கர நாற்காலியை ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.\nராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் ��ின்னணு மற்றும் கருவியியல் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை மாணவர்கள் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கான அதிநவீன சக்கர நாற்காலியை உருவாக்கியுள்ளனர். இத்துறைகளின் தலைவர்களான சீனிவாசன், செந்தமிழ்ச்செல்வி ஆகியோரது வழிகாட்டுதல்களின் பேரில் இறுதியாண்டு மாணவ, மாணவிகளான ராம்குமார், நாகார்ஜுனன், ராஜநந்தினி, இளவரசி, அனு ஆகியோர் மாற்றுத் திறனாளிகளுக்கான அதிநவீன சக்கர நாற்காலியை வடிவமைத்தனர்.\nஇந்த சக்கர நாற்காலியை மாற்றுத் திறனாளிகள் படுக்கையைப்போல மடித்துக் கொள்ளலாம். ஜாய்ஸ்டிக் உதவியுடன் மருத்துவமனைக்குள் யாருடைய உதவியுமின்றி இடம் பெயர்ந்து செல்ல முடியும். மேலும், இதில் உள்ள ஜிபிஆர்எஸ் கருவி மூலமாக இதைப் பயன்படுத்தும் மாற்றுத் திறனாளிகளையும் தொடர்ந்து கண்காணித்துப் பாதுகாக்க முடியும். இந்த சக்கர நாற்காலிகளை வடிவமைத்த மாணவர்களை எஸ்.என்.ஆர். அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.விஜயகுமார், கல்வித் துறை இயக்குநர் எபிநேசர் ஜெயகுமார், முதல்வர் என்.ஆர்.அலமேலு, ராமகிருஷ்ணா மருத்துவமனையின் முதன்மைச் செயல் அலுவலர் ராம்குமார் ஆகியோர் பாராட்டினர். இந்த சக்கர நாற்காலியை சாய்பாபா காலனியில் உள்ள அம்ரீத் சேவை மையத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்நிகழச்சியில், பேராசிரியர்கள் ஷர்மிளா, சிவசங்கரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/slogan/2019/08/15103824/1256358/avani-avittam-mantra.vpf", "date_download": "2019-11-13T17:50:08Z", "digest": "sha1:KGSNVABAAYV3MGOCQ3SAEIWIROCDHL37", "length": 17976, "nlines": 213, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆவணி அவிட்டம்: பூணூல் மாற்றும் போது கூறவேண்டிய யக்னோபவீதம் மந்திரம் || avani avittam mantra", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆவணி அவிட்டம்: பூணூல் மாற்றும் போது கூறவேண்டிய யக்னோபவீதம் மந்திரம்\nஆவணி அவிட்டமான இன்று காலையிலேயே எழுந்து நீராடி, புதிய பூணூலை எடுத்து முடிபோட்டு ஒரு பஞ்சபாத்திரத்தில் நீரை எடுத்துக்கொண்டு கீழ்கண்ட முறைகளில் யக்னோபவீத மந்திரங்களை கூற வேண்டும்.\nபூணூல் மாற்றும் போது கூறவேண்டிய யக்னோபவீதம் மந்திரம்\nஆவணி அவிட்டமான இன்று காலையிலேயே எழுந்து நீராடி, புதிய பூணூலை எடுத்து முடிபோட்டு ஒரு பஞ்சபாத்திரத்தில் நீரை எடுத்துக்கொண்டு கீழ்கண்ட முறைகளில் யக்னோபவீத மந்திரங்களை கூற வேண்டும்.\nஆவணி அவிட்டமான இன்று காலையிலேயே எழுந்து நீராடி, புதிய பூணூலை எடுத்து முடிபோட்டு ஒரு பஞ்சபாத்திரத்தில் நீரை எடுத்துக்கொண்டு கீழ்கண்ட முறைகளில் யக்னோபவீத மந்திரங்களை கூற வேண்டும்.\nஆசமனம்: ஒம் அச்யுதாய நம: ஒம் அனந்தாய நம: ஒம் கோவிந்தாய நம:\nசுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம்\nப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே\nஓம் பூ:, ஓம் புவ:, ஓகும் ஸூவ: ஓம் மஹ:,\nஓம் ஜந:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸ\nவிதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி,\nதியோ யோந: ப்ரசோதயாத், ஓமாப: ஜ்யோதீரஸ:,\nஅம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ் ஸூவரோம்.\n– என்று வலது காதைத் தொடவேண்டும்.\nஸங்கல்பம் மந்திரம், மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா\nஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம், ச்’ரௌதஸ்மார்த்த,\nஎன்று ஜலத்தை தொட்டு யஜ்ஞோபவீத்தாரண\nமஹா மந்த்ரஸ்ய, பரப்ரஹ்ம ரிஷி:\nஎன்று தலையில் தொட்டு த்ருஷ்டுப் சந்த:\nஎன்று மூக்கு நுனியில் தொட்டு பரமாத்மா தேவதா:என்று மார்பில் தொட்டு\nஎன்று பூணுல் முடிச்சு வலது உள்ளங்கையில் மேலே இருக்கும் படியும் இடது கை\nஜலமிருக்கும் பஞ்ச பாத்திரத்தில் வைத்துக் கொண்டு\nயஜ்ஞோபவீதம், பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாத்,ஆயுஷ்யம்\nஅக்ரியம் ப்ரதிமுஞ்ச சு’ப்ரம், யஜ்ஞோபவீதம் பலமஸ்துதேஜ: ஒம்\nஎன்று கூறி புதிய பூணுலைப் போட்டுக் கொள்ள வேண்டும்.\nபிரம்மசாரிகள் 1பூணுல், திருமணம் ஆனவர்கள் 2 பூணுல் பெரியோர்கள் 3 பூணுல் எண்ணிக்கையில் அணிந்து கொள்ள வேண்டும். சில குலத்தினரு���்கு மூன்று முடி பூணுல் அணிந்து கொள்ளும் பழக்கம் உள்ளது. ஆசமனம்: உபவீதம் பின்னதந்து ஜீர்ணம் கஸ்மல துஷிதம் விஸ்ருஜாமி ப்ரஹ்ம வர்ச்ச: ஜலேஸ்மின் தீர்க்காயுரஸ்துமே ஒம் என்று ஜெபித்து பழைய பூணுலைக் கழற்றி வடதிசையிலோ அல்லது ஜலத்திலோ போட வேண்டும். இதன் பிறகு மீண்டும் ஆசமனம் செய்யவும், பிரம்மச்சாரிகள் இடுப்புக்கயிறு, தண்டம்-மந்திரம் சொல்லி அணிய வேண்டும்.\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம் சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nசபரிமலை, ரபேல் வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்\nவேலூரில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் மெத்தனமாக செயல்பட்ட 50 தற்காலிக ஊழியர்களை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு\nபிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது சுப்ரீம் கோர்ட்\nவழக்குகளில் வெற்றி தரும் அம்பிகை ஸ்லோகம்\nபாவ வினைகளை நீக்கும் சிவ மந்திரம்\nதீயவற்றை அழித்து, தர்மத்தை காக்கும் சிவ தாண்டவ ஸ்தோத்திரம்\nஆரோக்கியம் நல்ல முறையில் அமைய உதவும் பிரம்மா காயத்ரி மந்திரம்\nவெள்ளியன்று சொன்னால் அள்ளி தரும் ஐஸ்வர்ய லட்சுமி துதி\nஎமபயம் தீர ஸ்ரீ பிரத்யங்கராதேவி மஹா மந்திரம்\nஎதிரிகளை வெல்ல ஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம்\nபிரிந்திருக்கும் தம்பதி சேர்ந்து வாழ மந்திரம்\nபணம், புகழை பெருகச் செய்யும் குபேர மந்திரம்\nஉடல் உபாதை, நோயை குணப்படுத்தும் மந்திரம்\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nரஷியாவில் புலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு உயிரிழப்பு\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/08/blog-post.html", "date_download": "2019-11-13T16:58:43Z", "digest": "sha1:XRO53BVC53ILA653DTNSRFEY35JDXX3X", "length": 15969, "nlines": 67, "source_domain": "www.nimirvu.org", "title": "மறந்து விடமாட்டோம் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / அரசியல் / மறந்து விடமாட்டோம்\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து எட்டு வருடங்கள் கடக்கும் இந்த சூழ்நிலையில் தமிழர் தரப்பு தங்கள் கடந்த கால வரலாற்றை நினைவுகூர்ந்து இனி முன்னெடுக்க வேண்டியவற்றைத் திட்டமிட வேண்டிய கட்டத்தில் உள்ளது.\nமனிதாபிமானமற்ற கொடிய யுத்தம் நடந்து 8 ஆண்டுகள் முடிந்த பின்பும் கூட முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை கூட்டாக அனுட்டிக்க முடியவில்லை. முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னால் கூட ஒரு தேசமாக, ஒரே இனமாக சிந்திக்க கூட முடியவில்லை. அனைத்து அமைப்புக்கள், நிறுவனங்கள், அரசியல் சமூக செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து ஒரு குழு அல்லது அமைப்பை ஏற்படுத்த முடியவில்லை. ஒரு நினைவாலயத்தை உருவாக்க முடியவில்லை. போரால் பாதிக்கப்பட்ட மக்களின் உளவியல் காயங்களை கூட குணமாக்க முடியவில்லை. உறவுகளை இழந்தவர்கள் மட்டும் இதுவரை அனுட்டித்து வந்த முள்ளிவாய்க்கால் தினத்தை எப்போது நாங்கள் எல்லோரும் சேர்ந்து கூட்டாக அனுட்டிக்கப் போகிறோம்\nஅன்றைய நாளில் தமிழர்கள் அனைவரும் ஒருமித்து ஒட்டுமொத்த தமிழர் அரசியல் தொடர்பில் அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்வது சாலச் சிறந்ததாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாங்கள் எல்லோரும் உங்களுடன் தான் இருக்கின்றோம் என ஆத்ம ரீதியில் சொல்லும் உளவுரனுக்கு ஈடிணையாக எதுவும் இல்லை.\nநடந்து முடிந்த பேரவலத்தின் விளைவுகளை இனியாவது கூட்டாக எதிர்கொள்ளல் வேண்டும். இதிலிருந்து கூட நாங்கள் கூட்டாக மீள எழவில்லை எனில் வரலாறு ஒரு போதும் மன்னிக்காது. தீபம் ஏற்றுதல், மலரஞ்சலி, உணர்ச்சி உரைகளையும் தாண்டி அந்த நாள��ல் என்ன செய்யலாம் என்பதையும் சிந்திக்க வேண்டும். இனப்படுகொலை நடந்த வேறு வேறு நாடுகளில் கூட்டாக எவ்வாறு இதனை எதிர்கொள்கிறார்கள் என்பதனையும் கற்றுக் கொண்டு எமது தமிழர் தாயகத்துக்கு ஏற்ற மாதிரியான நினைவுகூரல்களை நாங்கள் மேற்கொள்ள வேண்டும்.\nஉளவியல் நிபுணரான வைத்தியகலாநிதி சிவதாஸ் கருத்து தெரிவிக்கையில்,\nஉளவியல் தாக்கங்களுக்கு சரியான சிகிச்சையில்லாத இந்த நிலை இப்படியே நீடித்தால் உரிமை இழப்புடன், உற்பத்தியாக்கமும் இல்லாத சமூகமாக எம் இனம் மாறிவிடும். இதனையும் தாண்டி விழுமியங்களை தொலைத்த வன்முறைச் சமூகமாக எதிர்காலச் சந்ததி உருவாகிவிடும். இதனைக் குணமாக்குகிற ஆரோக்கியமான வெளி அவசியமானது. உறவுகளை இழந்த மக்களோ வாழ்வாதாரங்களையும் இழந்து அகதிகளாகி உளவியல் நெருக்கடிகளிலும் சிக்கி வறுமையில் வாடுகின்றனர் என்றார்.\nதமிழ் சிவில் சமூக அமையத்தை சேர்ந்த வைத்தியகலாநிதி குமாரவேல் கருத்து தெரிவிக்கையில்,\nபேரவலத்தின் நினைவுகளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடங்களில் வெவ்வேறு நேரங்களில் அனுட்டிப்பதனை விட ஒரே இடத்தில் சரியாக ஒழுங்கமைக்கப்பட்டு ஒரே அமைப்பால் திட்டமிடப்பட்டு நடாத்தப்படுதல் அவசியமானதாகும். அந்த நாளானது இழப்புக்களை எண்ணி கவலைப்படும் நாளாக அல்லாமல் அடுத்து என்ன செய்வது என்பது தொடர்பில் தீர்க்கமான உறுதிமொழி எடுக்கும் நாளாகவும் அமைய வேண்டும். மாவீரர் நாளுக்கு எப்படி குறிப்பிட்ட நாள், நேரம் என்று உள்ளது போல் இதனையும் சரியாக ஒழுங்கமைத்து தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கான பொதுவான நாளாக இதனை மாற்ற வேண்டும். என்றார்.\nபோரிற்கு கூட்டாக முகம் கொடுத்த தமிழ்ச் சமூகம் இன்று போராட்டங்களை கூட தனித்து தனித்து நடாத்திக் கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் நினைவுகூரலை இலட்சக் கணக்கில் திரண்டு அனுட்டிக்க வேண்டாமா போராட்டத்தில் நேரடியாக பங்கேற்ற மக்களை நிராகரிக்கின்ற, அவமதிக்கின்ற போக்கும் இன்று எம் சமூகத்தில் உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் தமிழ்மக்களின் எதிர்கால அரசியல் பயணத்தில் போராட யார் முன்வருவர்\nநிமிர்வு வைகாசி 2017 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவரு���ைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nநட்டாற்றில் கைவிடப்பட்டவர்களா தமிழகம் வாழ் ஈழ அகதிகள்\nஇலங்கையில் யாரால் போர் உருவானது என்ற கேள்வியை ஆரம்பித்தால் அது முடிவில்லாத நீண்ட விவாதத்துக்குரியதாக இருக்கிறது. போரில் நேரடித்தொடர்புடைய...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nமாவிட்டபுரம் புகையிரத நிலையத்துக்கு அருகில் பச்சைப் பசேலென காட்சியளிக்கின்றது சசிகுமாரின் பண்ணை. சசிகுமார் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவனாக இ...\nஅதிகாரப் பகிர்வின் பெயர் முக்கியம்\nதமிழ் மக்களுக்கு தேவையான உத்தேச அரசியலமைப்பு குறித்து 05.09.2017 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கருத்துப் பகிர்வில் வடக்கு மாகாண முதல...\nதமிழ்மக்கள் பேரவையின் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த பிரகடனம்\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு மற்றும் பிரகடன வெளியீடு கடந்த 05.09.2017 செவ்வ...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nஇராட்சத குளம், மானமடுவாவி, யோதவாவி போன்ற பல பெயர்களால் அமைக்கப்படும் கட்டுக்கரைக் குளத்தின் வான் பகு���ியான குருவில் என்னும் இடத்தில் ...\nபழமரக் கன்றுகள் உற்பத்தியில் சாதிக்கும் நந்தகுமார்\n“மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது\" என்கிற கார்ல் மார்க்ஸ் இன் புகழ்பெற்ற வசனத்தை தனது இடத்துக்கு வருபவர்களிடம் சொல்கிறார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/5", "date_download": "2019-11-13T17:10:26Z", "digest": "sha1:EEWFNKZ36C5ZZZA3QXQNBS4YEPUY3HSG", "length": 8681, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சேவாக்", "raw_content": "\nமு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்\nடெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து\nஉத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு\nதோனி, தன் நிலையை உணரவேண்டும்: சேவாக்\nமைதான நுழைவாயிலுக்கு ‘சேவாக்’ பெயர் சூட்டி கௌரவம்: ஆனால் அதில் ஒரு பிழை\nகோட்லா மைதான கேட்டுக்கு சேவாக் பெயர்\nசேவாக்குக்கு இன்று பர்த் டே: பிரபலங்கள் வாழ்த்து\nதோனி வளர கங்குலியின் தியாகம்தான் காரணம்: சேவாக்\nகோலியை நெருங்கிய நெஹ்ரா: சேவாக் புது தகவல்\nஇம்முறை ஆஸி. வீரர்கள் வம்பு சண்டையிடாதது ஏன்: சேவாக் சுவாரஸ்ய கருத்து\nசச்சினை முந்துவார் கோலி: சேவாக் கணிப்பு\nமுட்டாள்தனமாக பேசுகிறார் சேவாக்: கங்குலி\nதலைமை பயிற்சியாளர் பதவி கிடைக்காதது இதனால்தான்... மனம் திறந்தார் சேவாக்\nவார்னேவை தனது பாணியில் அசத்தலாக வாழ்த்திய ட்விட் மன்னன் சேவாக்\nதோனியின் இடத்தை நிரப்ப முடியாது: சேவாக்\nசார்ஜாவில் டி-10 போட்டி: ஷேவாக், அப்ரிதி, கெய்ல் மோதல்\nகேல் ரத்னா, அர்ஜூனா விருது த���ர்வுக் குழுவில் விரேந்திர சேவாக்\nபால் கறக்கும் ரோஜர் ஃபெடரர்\nதோனி, தன் நிலையை உணரவேண்டும்: சேவாக்\nமைதான நுழைவாயிலுக்கு ‘சேவாக்’ பெயர் சூட்டி கௌரவம்: ஆனால் அதில் ஒரு பிழை\nகோட்லா மைதான கேட்டுக்கு சேவாக் பெயர்\nசேவாக்குக்கு இன்று பர்த் டே: பிரபலங்கள் வாழ்த்து\nதோனி வளர கங்குலியின் தியாகம்தான் காரணம்: சேவாக்\nகோலியை நெருங்கிய நெஹ்ரா: சேவாக் புது தகவல்\nஇம்முறை ஆஸி. வீரர்கள் வம்பு சண்டையிடாதது ஏன்: சேவாக் சுவாரஸ்ய கருத்து\nசச்சினை முந்துவார் கோலி: சேவாக் கணிப்பு\nமுட்டாள்தனமாக பேசுகிறார் சேவாக்: கங்குலி\nதலைமை பயிற்சியாளர் பதவி கிடைக்காதது இதனால்தான்... மனம் திறந்தார் சேவாக்\nவார்னேவை தனது பாணியில் அசத்தலாக வாழ்த்திய ட்விட் மன்னன் சேவாக்\nதோனியின் இடத்தை நிரப்ப முடியாது: சேவாக்\nசார்ஜாவில் டி-10 போட்டி: ஷேவாக், அப்ரிதி, கெய்ல் மோதல்\nகேல் ரத்னா, அர்ஜூனா விருது தேர்வுக் குழுவில் விரேந்திர சேவாக்\nபால் கறக்கும் ரோஜர் ஃபெடரர்\nதிருவள்ளுவர் ‘இரட்டை’ பாலத்தின் 45வது பிறந்தாள் - புதுப்பிக்க மக்கள் கோரிக்கை\nகுளத்தில் மூழ்கிய இளைஞர் - அடி ஆழத்திற்குப் போய் காப்பாற்ற முயன்ற வாலிபர்\nஐஐடி மாணவி தற்கொலை - செல்போன் ஆதாரங்களை வெளியிட்டு தந்தை கண்ணீர் பேட்டி\nசேற்றில் சிக்கிய தாய்.. காப்பாற்ற சென்ற மகளும் உயிரிழப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2016/12/blog-post_19.html", "date_download": "2019-11-13T18:32:48Z", "digest": "sha1:SP7WVQIC6GAUJQTZRAIKBNHHC5PBOZ7N", "length": 27200, "nlines": 43, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "குறை சொல்ல முடியாத மனிதர் - கக்கன்", "raw_content": "\nகுறை சொல்ல முடியாத மனிதர் - கக்கன்\nதமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தபோது, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார் கக்கன். தனது துறை சார்ந்த பணி தொடர்பாக மதுரைக்கு வந்தார். அப்போது இரவு 11 மணி ஆகிவிட்டது. தங்குவதற்காக அரசு பயணியர் விடுதிக்குச் சென்றார். ஆனால் அங்கே ஏற்கெனவே வேறு ஒரு துறையைச் சேர்ந்த அதிகாரி தங்கியிருந்தார். கக்கனைப் பார்த்ததுமே பதறிப்போன பயணியர் விடுதி மேலாளர், 'அந்த அதிகாரியை, ஒரு தனியார் விடுதியில் தங்கிக்கொள்ளச் சொல்கிறேன்' என்றிருக்கிறார். உடனே கக்கன் அதை மறுத்துவிட்டு, 'இந்தப் பயணியர் விடுதி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பது சரிதான். விதிகளின்படி சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சருக்குத்தான் இங்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பதும் முறைதான். ஆனாலும் இப்போது தங்கியிருப்பவர் எனக்கு முன்பே வந்துவிட்டவர். தவிர, தனது பணிகளை முடித்துவிட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் அவரை இந்த நேரத்தில் எழுப்பி சிரமப்படுத்தவேண்டாம். நான் என் தம்பி வீட்டுக்குப் போய் தங்கிக்கொள்கிறேன்' என்று அமைதியாகச் சொல்ல, உடன் வந்த அதிகாரிகளும் விடுதி மேலாளரும் அப்படியே நெகிழ்ந்து அமைதியாகிவிட்டனர். சொன்ன கையோடு கக்கன் கிளம்பிப்போய், அதே மதுரையில் தனது தம்பியின், 'சிங்கிள் பெட்ரூம்' வீட்டில் தங்கிக்கொண்டார். கக்கனின் உடன்பிறந்த சகோதரர் விஸ்வநாதன்.சிறந்த தடகள வீரர். உரிய தகுதிகளின் அடிப்படையில் விஸ்வநாதனுக்கு காவல்துறையில் வேலை கிடைத்தது. கக்கன் அப்போது உள்துறை அமைச்சர் என்பதால் காவல்துறையும் அவர் பொறுப்பில்தான் இருந்தது. அண்ணனைப் பார்த்து தனக்கு போலீசில் வேலை கிடைத்திருப்பதை சொன்னார் விஸ்வநாதன். இதைக் கேட்டதுமே, 'அப்படியா' என்று சந்தோஷப்பட வில்லை கக்கன். மாறாக 'தம்பி, உன் தகுதியின் அடிப்படையில் நீ நேர்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், நான் சிபாரிசு செய்துதான் இந்த வேலை உனக்கு கிடைத்திருப்பதாக பேச்சு வரும். ஆகவே, வேறு வேலைக்கு முயற்சி செய்' என்று அழுத்தமாகச் சொல்ல... அதிர்ந்து போனார் விஸ்வநாதன். அதோடு நிற்காமல் அப்போது காவல்துறை ஐ.ஜி.யாக இருந்த அருளிடம் தகவலைத் தெரிவித்து, விஸ்வநாதனுக்கான பணி உத்தரவையும் ரத்து செய்யச் சொல்லி விட்டார் கக்கன். எளிமை, நேர்மை, உண்மை இந்த மூன்று அருங்குணங்களையும் உயிர் பிரியும் நாள் வரை தன் உயிரென மதித்துக் காத்த கக்கன், மதுரை மாவட்டம் மேலூரில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தவர். சேவாலயம் என்ற ஹாஸ்டலில் வார்டனாக இருந்தார். இளம் வயதிலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுக் கைதாகி, ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராகி, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் உள்துறை, பொதுப்பணித்துறை உட்பட பல முக்கிய துறைகளின் அமைச்சராக 10 ஆண்டுகள் பணியாற்றியவர். இவ்வளவு சிறப்புகளுக்குரிய கக்கன் 1962-ஆம் ஆண்டு தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான மேலூரில் திமுக வேட்பாளரிடம் தோற்றது அதிர்ச்சிக்குரியது. அதன்பிறகு தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். சொந்த வீடு இல்லாததால் வாடகை வீட்டில்தான் குடியிருந்தார். சாமானிய மக்களுடன் ஒருவராகப் பேருந்தில் பயணித்தார். இதுகுறித்து செய்திகள் வந்தன. மக்கள் நொந்தனர். கக்கன் மீது அனுதாபம் பொங்கியது. ஆனால் இதற்கெல்லாம் ஒரே பதிலாக கக்கன் சொன்னார்: 'எனது வசதிக்கு என்னால் எதைச் செய்துகொள்ள முடியுமோ அதைச் செய்கிறேன். இதில் எனக்கொன்றும் கஷ்டமில்லை' தன் வாழ்க்கைக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்த இந்தத் தியாகச் சீலரை, வாழ்நாளின் கடைசி நாட்களில் வறுமையும், நோயும் சேர்ந்து வாட்டியது. கேரள மாநிலத்தில் உள்ள கோட்டக்கல் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற பண வசதி இல்லாததால் பாதியிலேயே ஊர் திரும்பி விட்டார் கக்கன். 1 மே 1980... இந்த நாள் ஏற்படுத்திய அதிர்ச்சியால்தான் அந்தத் தலைவரின் நிலையை நாடே அறிந்து விக்கித்துப்போனது. மதுரையில் நடந்த மே தின விழாவில் கலந்துகொள்ள மதுரை வந்திருந்தார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். இதனிடையே மதுரை அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மேயர் மதுரை முத்துவை பார்ப்பதற்காக எம்.ஜி.ஆர். மருத்துவமனைக்கு வந்தார். அவரை நலம் விசாரித்துவிட்டு, வெளியே வந்தவர், காரில் ஏறுவதற்காகத் தயாரானார். அப்போது அவருடன் வந்திருந்த அமைச்சர் காளிமுத்து லேசான தயக்கத்தோடு, 'அண்ணே முன்னாள் அமைச்சர் கக்கன் ஒரு மாசமா இங்கேதான் அட்மிட் ஆகி இருக்காரு' என்று சொல்ல... திடுக்கிட்டுப்போன எம்.ஜி.ஆர். 'அப்படியா முன்னாள் அமைச்சர் கக்கன் ஒரு மாசமா இங்கேதான் அட்மிட் ஆகி இருக்காரு' என்று சொல்ல... திடுக்கிட்டுப்போன எம்.ஜி.ஆர். 'அப்படியா இதை ஏன் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை இதை ஏன் முதலிலேயே என்னிடம் சொல்லவில்லை ஐயா எந்த வார்டில் இருக்கிறார் ஐயா எந்த வார்டில் இருக்கிறார்' என்று கேட்டார். அங்கிருந்த யாருக்கும் கக்கன் எந்த வார்டில் இருக்கிறார் என்ற தகவல் தெரியாததால் தர்ம சங்கடத்தோடு நின்றனர். எல்லோரையும் கடிந்துகொள்வது போல் பார்த்த எம்.ஜி.ஆரின் முகம் மேலும் சிவக்கிறது.நல்லவேளையாக சற்றுத் தள்ளியிருந்து ஒரு குரல் வந்தது: 'ஐயா' என்று கேட்டார். அங்கிருந்த யாருக்கும் கக்கன் எந்த வார்டில் இருக்கிறார் என்ற தகவல் தெரியாததால் தர்ம சங்கடத்தோடு நின்றனர். எல்லோரையும் கடிந்துகொள்வது போல் பார்த்த எம்.ஜி.ஆரின் முகம் மேலும் சிவக்கிறது.நல்லவேளையாக சற்றுத் தள்ளியிருந்து ஒரு குரல் வந்தது: 'ஐயா அவங்க 24-ஆம் நம்பர் வார்டுல இருக்காங்கய்யா' யாரென்று எம்.ஜி.ஆர். ஏறிட்டுப் பார்க்க... குரல் கொடுத்தவர், மருத்துவமனையின் துப்புரவுத் தொழிலாளி. அவரை அழைத்து தோளில் தட்டிக்கொடுத்த எம்.ஜி.ஆர்., 'அந்த வார்டைக் காட்டுங்க' என்று சொல்லி, தொழிலாளியைப் பின்தொடர்ந்து சென்றார். மருத்துவமனைக்குள் திரும்பவும் எம்.ஜி.ஆர். வருவதைப் பார்த்து எல்லோரும் பரபரப்பானார்கள். 24-ஆம் நம்பர் வார்டில் எம்.ஜி.ஆர். நுழைந்தார். அந்த சாதாரணப் பொது வார்டில் ஒரு சின்ன அறையில், வெறும் தரையில் படுத்திருந்த கக்கனுக்கு, எங்கிருந்தோ திடீரென இரண்டு நாற்காலிகள் அந்த அறைக்குள் கொண்டு வந்து போடப்பட்டதன் காரணம் புரியாமல் பார்த்தவரிடம் விஷயம் சொல்லப்பட்டு, நாற்காலியில் அமரவைக்கப்பட்டார். உள்ளே நுழைந்த எம்.ஜி.ஆரைப் பார்த்ததுமே இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே கட்டியிருந்த கக்கன், தோளில் ஒரு துண்டைப் போர்த்திக்கொண்டு, நாற்காலியில் இருந்து தடுமாறியபடி எழுந்து நிற்க முயல... கக்கனைத் தடுத்து ஆதரவாக அணைத்துக்கொண்டு உட்கார வைத்த எம்.ஜி.ஆர்., எதிரில் உள்ள நாற்காலியில் தானும் அமர்ந்தார். 'தன்னலமற்ற ஒரு தலைசிறந்த ஒரு தலைவர் இப்படி முக்கால் நிர்வாணக் கோணத்தில்' இருப்பதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., கக்கனின் கைகளைப் பற்றிக்கொண்டு கண்கலங்க... அதைப் பார்த்து எதுவுமே பேச முடியாமல் கக்கனும் கண் கலங்க... இந்தக் காட்சியைக் கண்டு சுற்றி நின்ற அனைவருமே அவரவர் கண்களைத் துடைத்துக்கொள்ள... அந்த இடமே உணர்ச்சிவசத்தால் உருகியது. கக்கனின் கைகளை விடாமல் பற்றிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., 'உங்களுக்கு நான் என்ன செய்யணும் அவங்க 24-ஆம் நம்பர் வார்டுல இருக்காங்கய்யா' யாரென்று எம்.ஜி.ஆர். ஏறிட்டுப் பார்க்க... குரல் கொடுத்தவர், மருத்துவமனையின் துப்புரவுத் தொழிலாளி. அவரை அழைத்து தோளில் தட்டிக்கொடுத்த எம்.ஜி.ஆர்., 'அந்த வார்டைக் காட்டுங்க' என்று சொல்லி, தொழிலாளியைப் பின்தொடர்ந்து சென்றார். மருத்துவமனைக்குள் திரும்பவும் எம்.ஜி.ஆர். வருவத��ப் பார்த்து எல்லோரும் பரபரப்பானார்கள். 24-ஆம் நம்பர் வார்டில் எம்.ஜி.ஆர். நுழைந்தார். அந்த சாதாரணப் பொது வார்டில் ஒரு சின்ன அறையில், வெறும் தரையில் படுத்திருந்த கக்கனுக்கு, எங்கிருந்தோ திடீரென இரண்டு நாற்காலிகள் அந்த அறைக்குள் கொண்டு வந்து போடப்பட்டதன் காரணம் புரியாமல் பார்த்தவரிடம் விஷயம் சொல்லப்பட்டு, நாற்காலியில் அமரவைக்கப்பட்டார். உள்ளே நுழைந்த எம்.ஜி.ஆரைப் பார்த்ததுமே இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே கட்டியிருந்த கக்கன், தோளில் ஒரு துண்டைப் போர்த்திக்கொண்டு, நாற்காலியில் இருந்து தடுமாறியபடி எழுந்து நிற்க முயல... கக்கனைத் தடுத்து ஆதரவாக அணைத்துக்கொண்டு உட்கார வைத்த எம்.ஜி.ஆர்., எதிரில் உள்ள நாற்காலியில் தானும் அமர்ந்தார். 'தன்னலமற்ற ஒரு தலைசிறந்த ஒரு தலைவர் இப்படி முக்கால் நிர்வாணக் கோணத்தில்' இருப்பதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., கக்கனின் கைகளைப் பற்றிக்கொண்டு கண்கலங்க... அதைப் பார்த்து எதுவுமே பேச முடியாமல் கக்கனும் கண் கலங்க... இந்தக் காட்சியைக் கண்டு சுற்றி நின்ற அனைவருமே அவரவர் கண்களைத் துடைத்துக்கொள்ள... அந்த இடமே உணர்ச்சிவசத்தால் உருகியது. கக்கனின் கைகளை விடாமல் பற்றிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., 'உங்களுக்கு நான் என்ன செய்யணும் சொல்லுங்க. உடனே செய்கிறேன். இப்பவே ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றச் சொல்றேன்' என்றார் அக்கறையாக. ஆனால் கக்கனோ, 'அதெல்லாம் வேண்டாம். நீங்க தேடி வந்து என்னைப் பார்த்ததே சந்தோஷம்' என்றார். இதைக்கேட்டு வார்த்தை வராமல் சில நிமிடங்கள் அமைதியாக இருந்த எம்.ஜி.ஆர். கிளம்பும்போது, 'என்ன உதவி வேண்டுமானாலும் எனக்குத் தெரியப்படுத்துங்கள், அவசியம் செய்கிறேன்' என்று வணங்கி விடை பெற்றார். கக்கனின் மீது எம்.ஜி.ஆர். கொண்ட அக்கறையும் மரியாதையும் அவர் சென்னை திரும்பிய சில நாட்களிலேயே நாட்டுக்கே தெரிந்தது. 'முன்னாள் அமைச்சர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, இலவசப் பேருந்துப் பயணம் போன்றவை வழங்கப்படும்' என உத்தரவிட்டார் முதல்வர். கூடவே கக்கனுக்கு ஓய்வூதியம் வழங்கவும் ஆவன செய்தார். அதன்பின்னர், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட கக்கனுக்கு நவீன வசதிகளுடன் கூடிய ஒரு படுக்கையையும் எம்.ஜி.ஆர். வழங்கினார். அத்தனை சிகிச்சைகள் அளித்தும், 23 டிசம்பர் 1981-���ல் நினைவு திரும்பாமலேயே காலமானார் கக்கன். கல்லை வெட்டி, மணலைக் கடத்தி, நிலத்தை வளைத்து, மக்கள் பணத்தைச் சுரண்டி வாழ்கிற எத்தனையோ ஊழல் தலை(வர்)களின் பெயர்கள் குற்றப்பத்திரிகைகளில் இருக்க... 'குறை சொல்ல முடியாத மனிதர், கறை படியாத தலைவர்' என்று தமிழக அரசியல் வரலாறு, தனது கல்வெட்டில் காலத்துக்கும் அழியாதபடி பொறித்து வைத்திருக்கிறது கக்கனின் பெயரை\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஉலகையே தன் பக்கம் ஈர்த்த சந்திரயான்-2\nஊரெங்கும், நாடெங்கும், ஏன், உலகமெங்கும் இதுதான் பேச்சாக அமைந்து விட்டது.\nஎந்த ஊடகத்தை எடுத்தாலும், சந்திரயான்-2 பற்றிய பேச்சுத்தான்.\nபிறகு எப்படி பேசாமல் இருப்பார்கள்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கொடி கட்டிப்பறக்கும் அமெரிக்கா, நிலவுக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே நீல் ஆம்ஸ்ட்ராங்கை அனுப்பி வைத்து, நடைபோட வைத்தது. அந்த அமெரிக்கா கூட, நிலவின் தென்துருவப்பகுதியில் கால் பதித்தது இல்லை. எந்த விண்கலத்தையும் அனுப்பி தரை இறங்க செய்தது இல்லை.\nவிண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ள ரஷியா.. சீனா கூட இந்த சோதனையி��் இறங்கியது இல்லை.\nஅதில் வளர்ந்து வருகிற இந்தியா இறங்குகிறது என்றால்\nநமது வளர்ச்சியில் நம்மை விட நமது எதிரிகள்தான் கவனமாகவும், கண்காணிப்பாகவும் இருப்பார்கள் என்பதுபோலத்தான் இதுவும்.\nசந்திரயான்-2 விண்கலம், கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி பகல் 2.43 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது அல்லவா\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=9238", "date_download": "2019-11-13T17:09:26Z", "digest": "sha1:H22OEKFCO5CHOQFKRJXSGY6F2MFJAQYQ", "length": 14920, "nlines": 68, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நலம்வாழ - மாற்றமுடியாது மரபணுவை, மாற்றலாம் வாழ்முறையை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள���ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | அஞ்சலி\nகதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | பயணம் | நூல் அறிமுகம் | சமயம் | புதினம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nமாற்றமுடியாது மரபணுவை, மாற்றலாம் வாழ்முறையை\n- மரு. வரலட்சுமி நிரஞ்சன் | ஏப்ரல் 2014 | | (1 Comment)\nஅளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. நம் ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமானால், அதுவும் நஞ்சாக மாறி, இருதய அடைப்புக்குக் காரணமாகிவிடுகிறது. நல்ல கொழுப்பு (HDL), கெட்ட கொழுப்பு (LDL) என்று பாகுபாடு இருந்தாலும், அதிகக் கொழுப்பு ஆயுளைக் குறைக்கிறது. சமீபத்தில் அமெரிக்க இருதயக் கழகம் (AHA) கொழுப்பு குறைக்கும் மருந்துகள் பற்றிய வழிமுறைகளை மாற்றியுள்ளது. அதைப்பற்றியும், மருந்துகளே இல்லாமல் கொழுப்புக் குறைக்கும் உத்திகளையும் சிறிது பார்க்கலாமா\nமொத்தக் கொழுப்பு - 200க்குக் கீழ் இருக்க வேண்டும்\nநல்ல கொழுப்பு (HDL)- 40க்குக் மேல் இருக்க வேண்டும்\nகெட்ட கொழுப்பு (LDL) - எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அவ்வளவு நல்லது. நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு 70க்கு கீழ் இருப்பது நல்லது. இதன் அளவை வைத்தும், இருதய நோய் வருவதற்கான அவரவர் சாத்தியக் கூறுகளை வைத்தும் மருந்துகள் கொடுக்கப்பட்டு வந்தன. அந்த வழிமுறைகள் இப்போது சற்று மாற்றப்பட்டுள்ளன.\nTriglycerides - 150க்குக் கீழ் இருத்தல் வேண்டும். 500க்கு மேல் இருந்தால் மருந்துகள் தேவை.\nஇருதய நோய்க்கான சாத்தியக் கூறுகள்\n* குடும்ப வரலாறு (குடும்பத்தில் 55 வயதுக்குட்பட்ட ஆண்கள் அல்லது 65 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு இருதய நோய் இருத்தல்)\n* உயர் ரத்த அழுத்தம்\n* அதிகக் கொழுப்பு சத்து\n* பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு\n* அதிகமான உடல் எடை\nStatin என்ற கொழுப்புக்கான மருந்து முன்பு LDL அளவை வைத்து அளிக்கப்பட்டது. அவரவர் சாத்தியக்கூறுக்கேற்ப LDL அளவு 70, 100, 130, 160 என்று நிர்ணயிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது. இப்போது அந்த வழிமுறை மாற்றப்பட்டுள்ளது.\n* முன்னர் இருதய அடைப்பு ஏற்பட்டவர்கள்\n* LDL அளவு 190க்கு மேல் உள்ளவர்கள்\n* நீரிழிவு நோ���் உள்ளவர்கள் (40-75 வயதுக்குட்பட்டவர்கள்)\n* 40-75 வயதுடைய நீரிழிவு நோயில்லாமல், LDL அளவு 70-189 இருந்தாலும், 10 வருடத்தில் இருதய நோய் வருவதற்கான சாத்தியக்கூறு 7.5% க்கு மேல் இருப்பின் அவர்களுக்கும் Statin ஆரம்பிக்க வேண்டும்.\nஇந்த இடர்க்காரணியை (risk factor) கணிக்க அமெரிக்க இருதய அமைப்பு ஒரு வழிமுறையை (cvdrisk.nhlbi.nih.gov) வழங்கியுள்ளது. இதை ஆன்லைனிலும் கணிக்கலாம். கைபேசியிலும் இறக்கிக் கொள்ளலாம். இவர்களுக்குக் கூடுதல் அளவு Statin தேவைப்படும். Atorvastatin 40mg அல்லது Rosuvastatin 20-40mg தேவைப்படும். இதைத் தவிர குறைவான சாத்தியக்கூறு இருப்பவர்களுக்கும், 75க்கு மேல் வயது ஆனவர்களுக்கும் Statin தரப்படலாம். இந்த மருந்துக்குப் பின்விளைவுகள் ஏற்பட்டால் அவர்களுக்கு வேறு மருந்து தரப்படும்.\nட்ரைகிளசரைடுகளின் அளவு 500க்கு மேல் இருந்தாலோ அல்லது, குடும்ப வரலாறு சாதகமாக இல்லையென்றாலோ, ஃபைப்ரேட்ஸ் (fibrates) வழங்கப்படும்.\nStatin பற்றி அதிகமாகப் பேசினாலும், மருந்துகள் இல்லாமல், வாழ்முறை மாற்றத்தால் எப்படி கொழுப்பைக் குறைப்பது எவ்வளவு உடற்பயிற்சி செய்வது இந்தக் கேள்விகள் எழத்தான் செய்கின்றன.\nHDL அதிகப்படுத்த உடற்பயிற்சி அவசியம். மிகக் குறைவான HDL, மிக அதிகமான ட்ரைகிளசரைடு இருப்பது தென்னாசியர்களிடம் பரவலாகக் காணப்படுகிறது. அதிக மாவுச்சத்து (ஸ்டார்ச்) உண்பவர்களிடம், குறிப்பாக சைவர்களிடம், இது தென்படுகிறது. அசைவம் சாப்பிடுவோருக்கு மொத்தக் கொழுப்பும், LDL கொழுப்பும் அதிகம் இருக்கும்.\n500க்கு மேல் இருப்பவர்களுக்கு மருந்துகள் தேவைப்படலாம். 200-500 வரை இருப்பவர்கள் மாவுச்சத்தைக் குறைக்க வேண்டும். 50% குறைவாக மாவுச்சத்து உண்ண வேண்டும். கொழுப்புச் சத்துள்ள உணவைவிட மாவுச்சத்துள்ள உணவுகள் ட்ரைகிளசரைடுகள் உருவாகக் காரணமாகின்றன. இவர்களுக்கு நீரிழிவு நோய் வரும் அபாயமும் அதிகம். அதிக கிளைசீமிக் குறியீட்டெண் (Glycemic Index) இருக்கும் உணவுகளைத் தவிர்த்து, குறைவான குறியீட்டெண், குறைவான கிளைசீமிக் பளு (Glycemic load) உடைய மாவுச்சத்துப் பொருட்களை உண்ண வேண்டும். புரத உணவுகளை அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு வேளை உணவிலும் புரதம் இருக்கும்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஉதாரணத்திற்கு, சைவ உணவு உண்பவர்கள் பருப்பு, பீன்ஸ், கொண்டைக்கடலை, கொழுப்பு நீக்கப்பட்ட பால், தயிர், குறைந்த கொழுப்புடைய காட்டேஜ் சீஸ் (பன்��ீர்), சோயா போன்ற உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றில் புரதம் அதிகம். அசைவர்கள் சிக்கன், மீன் சேர்த்துக் கொள்ளலாம்.\nமாவுச்சத்து அதிகமான பொருட்களை, குறிப்பாக வெள்ளை அரிசி, உருளைக்கிழங்கு முதலியவற்றைக் குறைக்க வேண்டும். கொழுப்புச்சத்து அதிகமான வெண்ணெய், நெய், எண்ணெய், மாமிசம் தவிர்க்க வேண்டும். எண்ணெய் வகைகளில் ஆலிவ் எண்ணெய் நல்லது. வால்நட், பாதாம் பருப்புகள் உட்கொள்ளலாம். கிளைசீமிக் குறியீட்டெண், கிளைசீமிக் பளுபற்றி இந்த அட்டவணையில் காணலாம்.\nதினமும் 30-45 நிமிடம்வரை உடற்பயிற்சி செய்யவேண்டும். தினமும் முடியாவிட்டால், ஒரு வாரத்தில் 3 மணி நேரம் செய்ய வேண்டும். இருதயத் துடிப்பு அதிகரிக்கும் நடை, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சிகளும், எடை தூக்கும் பயிற்சியும் தேவை.\nமரபணு மூலம் வந்த கொழுப்பாக இருந்தாலும், வாழ்முறையை மாற்றினால் நலமுடன் வாழமுடியும். மரபணுக்களை மாற்றமுடியாது, அவை நம் கட்டுக்குள் இல்லை. ஆனால் வாழ்முறையை மாற்றுவது நம் கையில் உள்ளது. அதை மாற்றுவதன் மூலம் மரபணுவின் வீரியத்தைக் குறைக்க முடியும். முடியும் என்று நினைத்து முயன்றால், வெற்றி நமதே\nஅருமையான மருத்துவ ஆலோசனையும் இரண்டு இணைய முகவரிகளில் பல வித தகவல்களை அறிந்துக்கொள்ள் ஒரு வாய்ப்பு கிட்டியுள்ளது வழங்கிய மரு.லட்சுமி நிரஞ்சன் அவர்களுக்கு மிக்க நன்றி புதுக்கோட்டை ஜி வரதராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/authorindex.aspx?ai=1330", "date_download": "2019-11-13T17:57:58Z", "digest": "sha1:PRAYIUXR7Y7SJ4AEG7ZDACOYZ5S3ULU5", "length": 6037, "nlines": 48, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம்\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | சிறப்புப்பார்வை | முன்னோடி | அஞ்சலி | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nராஜேஷ் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nஆப்பிள் படுத்தும் பாடு (அத்தியாயம்-12) - (Oct 2019)\nஆப்பிள் படுத்தும் பாடு (அத்தியாயம்-11) - (Sep 2019)\nஆப்பிள் படுத்தும் பாடு (அத்தியாயம்-10) - (Aug 2019)\nஅருணின் கோபம் கீதாவிற்குப் புதிதல்ல. தான் ஆப்பிள் விஷயத்தைத் தொடர்ந்து முயல்வதை அம்மா விரும்பவில்லை என்பதில் அருணுக்குக் கோபம். அருண் அடித்தளம்வரை சென்று அறிய விரும்பினான். உண்மையில் டேவிட்... மேலும்...\nஆப்பிள் படுத்தும் பாடு (அத்தியாயம்-9) - (Jul 2019)\nஆப்பிள் படுத்தும் பாடு (அத்தியாயம் 7) - (Jun 2019)\nஆப்பிள் படுத்தும் பாடு (அத்தியாயம்-7) - (May 2019)\nஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் வீடு மிகவும் அமைதியாக இருந்தது. அருண் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான். தூக்கத்தில் சில வார்த்தைகள் பேசிவிட்டு மீண்டும் தூங்கிப் போனான். மேலும்...\nஆப்பிள் படுத்தும் பாடு (அத்தியாயம்-6) - (Apr 2019)\nஅருணின் பிரச்சினையை ஒரு வழியாகப் பேசி முடித்து கீதா தன் அறைக்கு வந்து படுத்துக்கொண்டார். படுத்ததுதான் தாமதம் \"அம்மா\" என்று குரல் மறுபடியும் ஒலித்தது. கீதாவிற்கு அது கனவா நனவா என்று புரியவில்லை. மேலும்...\nஆப்பிள் படுத்தும் பாடு (அத்தியாயம்-5) - (Mar 2019)\nஆப்பிள் படுத்தும் பாடு (அத்தியாயம்-4) - (Feb 2019)\nஆப்பிள் படுத்தும் பாடு (அத்தியாயம்-3) - (Jan 2019)\nமதிய உணவிற்குப் பிறகு பெரியவர்கள் லிவிங் ரூமுக்கும், குழந்தைகள் வெளியே விளையாடவும் போனார்கள். அரவிந்த் தனக்குத் தெரியாத பேஸ்பால் விளையாட்டை விளையாட விரும்பினான். மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/emailtofriend.asp?URL=kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=433&cat=10&q=General", "date_download": "2019-11-13T17:27:21Z", "digest": "sha1:FVCP6VIZHPH2KPANSYR6QV2QFKAAIE7V", "length": 8297, "nlines": 127, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nமெர்ச்சன்ட் நேவி பணி பற்றிக் கூறவும்.\nஎனது பெயர் கிருஷ்ணன். பி.இ - இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி படிப்பிற்கான எதிர்காலம் என்ன எனது மகனுக்கு பெங்களூரிலுள்ள எம்.எஸ் ராமையா தொழில்நுட்ப கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. எனவே, இப்படிப்பில் சேரலாமா\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி முறையில் எம்.பி.ஏ., படிக்கிறேன்; நேரடி படிப்புகளை போல இதற்கும் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்பட்டு வேலை வாய்ப்புகள் தரப்படுமா\nபைலட் பயிற்சி பெற விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nமனித வளத் துறையில் எம்.பி.ஏ., படித்து வருகிறேன். இதன் வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-student-seeks-anticipatory-bail-in-neet-impersonation-case-363520.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-13T18:01:02Z", "digest": "sha1:RAR5SNBUJTZ746FEGZI5MOHQCNFHPU4X", "length": 17409, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு | Chennai Student seeks Anticipatory bail in NEET impersonation case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீட் ஆள்மாறாட்டம்: போர்ஜரி மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி ஹைகோர்ட்டில் மனு\nசென்னை: நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவ கல்லூரியி���் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா தமக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமருத்துவபடிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உள்ளது. தமிழகத்தின் எதிர்ப்பை மீறி நீட் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.\nஇதனால் தமிழகத்தின் கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு கானல்நீராகிப் போனது. இந்த விரக்தியில் அனிதா உள்ளிட்ட சில மாணவிகள் தற்கொலை செய்து மாண்டு போயினர்.\nநீட் பயிற்சி மையங்களில் பல லட்சம் ரூபாய் பணத்தைக் கொட்டி ஆண்டுக் கணக்கில் தயாராகி மதிப்பெண் பெற்று மருத்துவபடிப்பில் சேர்ந்து வருகின்றனர். இது வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்றாக இருப்பதால்தான் தமிழகமே எதிர்க்கிறது.\nஇப்படி நீட் தேர்வு குறித்து தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கிற எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிற சம்பவமாக நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் என்கிற செய்தி வெளியானது. தேனி மருத்துவ கல்லூரியில் நீட் தேர்வில் எழுதி வெற்றி பெற்ற மாணவரின் மதிப்பெண்களைப் பயன்படுத்தி சென்னையை சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர் சேர்ந்தார் என்கிற தகவல் வெளியானது.\nஇது தொடர்பாக விசாரணை நடத்திய மருத்துவமனை கல்லூரி நிர்வாகம், உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது உறுதிதான் என கண்டுபிடித்தது. அத்துடன் 5,000க்கும் அதிகமான மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களும் தற்போது சரிபார்க்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் போலீசாரிடம் இருந்து தப்பி மாணவர் உதித் சூர்யா தலைமறைவாக ஓடிவிட்டார். அவரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.\nதற்போது தமக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் உதித் சூர்யா மனுத் தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\n3ம் பாலினத்தவர்களுக்கு பாஸ்போர்ட்.. பாலின மாற்று சான்றிதழ் கட்டாயமா.. மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nபிசிராந்தையார்- கோப்பெருஞ்சோழன் போல ஸ்டாலினும் நானும் பார்க்காமலே பேசிக் கொள்வோம்... கே.எஸ். அழகிரி\nட்விட்டரில் இருந்து விலகியது ஏன்.. குஷ்பு கூறிய பரபரப்பு காரணம் இதுதான்\nதுண்டுபீடி ராஜனுக்கு ஏன் இவ்வளவு ஆவேசம்.. பஞ்சவர்ணம் அப்படி என்ன கேட்டுட்டார்.. கொளுத்திய கொடுமை\nசைலண்ட் மோடில் டிடிவி தினகரன்... உள்ளாட்சித் தேர்தல் நிலைப்பாடு என்ன\nவிஜயகாந்த் கட்சி ஆரம்பித்து என்ன ஆச்சுனு பார்த்தீர்களா.. அமைச்சர் பாஸ்கர்\nஅதிர்வலைகளை ஏற்படுத்திய பாத்திமா மரணம்.. இதுவரை 11 பேரிடம் விசாரணை.. தீவிர விசாரணையில் போலீஸ்\nபெற்ற மகனை கூடவே வைத்து கொண்டு சாந்தி செய்த காரியம் இருக்கே.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்\nலேடீஸ் ஹாஸ்டல்.. பெண்கள் குளித்ததை.. மறைந்திருந்து வீடியோ எடுத்த.. சமையல்கார மாஸ்டர்\nஅரசியல்வாதி போல் ''பாராட்டுரை'' வாசிப்பதா... தலைமைச் செயலாளருக்கு ஸ்டாலின் கேள்வி\nமுப்படைகள் சந்திப்பு கூட்டம்... கட்சியை பலப்படுத்த களமிறங்கிய அன்புமணி\nஎன் சாவுக்கு காரணம் சுதர்சன் பத்மநாபன்.. அதிர வைத்த பாத்திமா செல்போன்.. குமுறும் தந்தை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nneet high court நீட் உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/227-sacrificed-children-found-in-peru-archaeologists/", "date_download": "2019-11-13T18:10:58Z", "digest": "sha1:YWARMYTBFM5C5GETAEX4S3HOZLP7MXWB", "length": 11921, "nlines": 160, "source_domain": "www.sathiyam.tv", "title": "குவியல் குவியலாக எலும்புக்கூடுகள் - பெரு நாட்டில் அதிர்ச்சி | Sacrificed Children | Peru - Sathiyam TV", "raw_content": "\nஅரசுமுறை பயணம் – இந்தியாவில் இங்கிலாந்து இளவரசர் | England Prince in India\nசிறுவனின் மூக்கில் புகுந்த ஜிலேபி மீன்.. கதறிய சிறுவன்..\n“விஜயகாந்த் ஆளுமை மிக்கவர்.., ஆனால் ரஜினிகாந்த் ஒரு..,” சீமான் பளார் பேட்டி..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n“மூணு நாளா நித்திரையில் நிறுத்திவச்சு…”- சுஜித் குறித்து மனம் உருகும் கவிதை வரிகள்..\n“டமால்.. டுமீல்..” – பட்டாசு உருவான வரலாறு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nஅஜித்-விஜய் ரசிகர்களின் “டுவிட்டர் டிஷ்யூம்”.. டிரெண்டாகும் விஸ்வாசம்.. என்னதான் பிரச்சனை\nநவாசுதீன் சித்திக் முதல் தமிழ் திரைப்படம் பேட்ட கிடையாது.. அது கமலின் இந்த பிரம்மாண்ட…\nசூப்பர் சிங்கரில் மூக்குத்தி முருகன் வெற்றி.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா..\n“இவரா இப்படி செய்தார்..” நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 13 NOV…\nபெண் ஆசிரியரை மாணவர்கள் தாக்கும் அதிர்ச்சி வீடியோ\n13 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon…\n13 Nov 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Video World குவியல் குவியலாக எலும்புக்கூடுகள் – பெரு நாட்டில் அதிர்ச்சி | Sacrificed Children | Peru\nகுவியல் குவியலாக எலும்புக்கூடுகள் – பெரு நாட்டில் அதிர்ச்சி | Sacrificed Children | Peru\nபாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான அதிர்ச்சி சிசிடிவி காட்சி\nஐக்கிய நாடுகள் சபையில், ஒதுக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக பேசிய பாக்., பிரதமர்\nஆஸ்திரேலிய பாடத்தில் 2-ம் மொழியாக “தமிழ்” | Tamil Second Language Australia\nகோட் சூட்டில் லண்டனை கலக்கும் முதல்வர் பழனிசாமி\nஅமேசான் காடுகளை பாதுகாக்க அள்ளிக் கொடுத்த ”டைட்டானிக்” ஹீரோ\nதிருமண நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல் – 65 பேர் பலி | Afghanistan\nஇது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் எந்த திட்டமும் இல்லை | Pakistan | No Idea\nஇரண்டு நாள் பயணமாக பூட்டான் செல்கிறார் பிரதமர் | Bhutan | Modi\nராவணன் தான் உலகின் முதல் விமானி – இலங்கை திட்டவட்டம்\nஅரசுமுறை பயணம் – இந்தியாவில் இங்கிலாந்து இளவரசர் | England Prince in India\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 13 NOV...\nசிறுவனின் மூக்கில் புகுந்த ஜிலேபி மீன்.. கதறிய சிறுவன்..\n“விஜயகாந்த் ஆளுமை மிக்கவர்.., ஆனால் ரஜினிகாந்த் ஒரு..,” சீமான் பளார் பேட்டி..\nஐஐடி மாணவி தற்கொலை செய்த விவகாரம்.. தற்போது ஏற்பட்ட பகீர் திருப்பம்.. தற்போது ஏற்பட்ட பகீர் திருப்பம்..\n“ஜனாதிபதி, பிரதமர் புகைப்படங்கள்..,” 6 மாதம் ஜெயில்..\nஒன்றும் தெரியாத பூனைப்போல் தூக்கம்.. கமுக்கமாக புது மாப்பிள்ளை செய்த விபரீதம்.. கமுக்கமாக புது மாப்பிள்ளை செய்த விபரீதம்..\n“அவளுக்கு அப்பவே ரொம்ப தலைவலி..” உயிரிழந்த மனைவி.. நாடகமாடிய கணவருக்கு மாமனார் வைத்த வேட்டு..\n“காத்துக்கு நான் எங்க போவேன்..” உயிரை பறித்த ரெண்டு ரூபாய்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/policies/a-story-of-firework", "date_download": "2019-11-13T17:30:23Z", "digest": "sha1:YNMFYASFIH2PR5QDKCAJAZG3DZPYJXSU", "length": 81507, "nlines": 230, "source_domain": "www.vikatan.com", "title": "79 ஆண்டுகள்... 7 லட்சம் தொழிலாளர்கள்... 1,000 ஆலைகள் - பட்டாசு... ஒரு A to Z வரலாறு!| A Story of Firework", "raw_content": "\n79 ஆண்டுகள்... 7 லட்சம் தொழிலாளர்கள்... 1,000 ஆலைகள் - பட்டாசு... ஒரு A to Z வரலாறு\nஇந்த இரண்டு குரல்களுக்கும் நெருக்கமான தொடர்பிருப்பது பட்டாசுக்கு மட்டும்தான். அவர்கள், தொழில் சார்ந்து பேசுகின்றனர். இவர்கள், அதனால் காயம்பட்டதால் பேசுகின்றனர். பட்டாசைப் பற்றி முழுவதுமாக அலசுகிறது இந்தக் கட்டுரை...\n\"இதுதான் எங்களுக்குத் தொழில்; இதை விட்டா எங்களுக்கு வேறெதுவும் தெரியாது. இதை வைத்துத்தான் எங்களுக்கு பொழப்பு ஓடுது\" என்கின்றனர், ஒருபக்கம். மறுபக்கம், \"படு பாவிங்க... காச கரியாக்குறதோட, மனுச உயிரையும் எடுக்குறாங்களே...\" என்கின்றனர்.\nஇந்த இரண்டு குரல்களுக்கும் நெருக்கமான தொடர்பிருப்பது, பட்டாசுக்கு மட்டும்தான். அவர்கள், தொழில்சார்ந்து பேசுகின்றனர். இவர்கள், அதனால் காயம்பட்டதால் பேசுகின்றனர். பட்டாசைப் பற்றி முழுவதுமாக அலசுகிறது இந்தக் கட்டுரை...\n'பட்டாசு' என்கிற இந்த ஒற்றை வார்த்தையை உதடுகளால் உச்சரிக்கும்போதுகூட பட்டாசாய் வெடிக்கிறது. அப்படிப்பட்ட பட்டாசு, சீனாவின் கண்டுபிடிப்பு எனச் சொல்லப்படுகிறது. அந்த நாட்டில், பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட உப்பு (பொட்டாசியம் நைட்ரேட்) அதிக அளவில் இருந்ததாகவும், அது தவறுதலாக நெருப்பில் படும்போது தீ ஜுவாலை ஏற்பட்டதாகவும், அதை மேம்படுத்தியே சீனர்கள் பட்டாசை உருவாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இதற்காக, சீனாவில் ஒரு தினமே (ஏப்ரல் 18) கொண்டாடப்படுகிறது. அந்தக் காலத்தில், மூங்கிலுக்குள் வெடிமருந்தை நிரப்பி பட்டாசு உருவாக்கப்பட்டது. போருக்கு மட்டுமே சீனர்கள் இதைப் பயன்படுத்தினர். இத்தகைய பட்டாசுகளை அறிந்துகொள்ள மற்ற நாடுகளும் ஆர்வம் காட்டின. அரேபிய, ஐரோப்பா நாடுகளும் அதில் வெற்றிபெற்றன. இங்கிருந்து தொடங்கிய பட்டாசின் வளர்ச்சி, 19-ம் நூற்றாண்டில் வேகம் பிடித்தது.\nஇந்தியாவைப் பொறுத்தவரை, 1922-ம் ஆண்டு வரை கொல்கத்தாவில்தான் தீப்பெட்டித் தொழில் நடைபெற்றிருக்கிறது. அந்தச் சமயத்தில், சிவகாசியிலிருந்து பி.ஐயன், ஏ.சண்முகம் போன்றவர்கள் தீப்பெட்டி தொழிலைக் கற்பதற்காக கொல்கத்தா சென்றதாகவும், அங்கேயே 6 ஆண்டுக்காலம் தங்கி தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தயாரிப்புகளைக் கற்றுக்கொண்டதாகவும், பின்னர் 1928-ம் ஆண்டு சிவகாசி திரும்பிய அவர்கள், தீப்பெட்டித் தொழிற்சாலையை ஆரம்பித்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனாலும், 1940-ம் ஆண்டுக்குப் பிறகுதான் சிவகாசியில் தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.\nசிவகாசி பட்டாசும்... சீனப் பட்டாசும்\nஇன்று, உலகில் பட்டாசு வர்த்தகத்தில் முதலிடம் பிடிக்கும் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது, 'குட்டி ஜப்பான்' என்றழைக்கப்படும் சிவகாசி. இங்கு, 90 சதவிகித பட்டாசுகள் உற்பத்திசெய்யப்படுகின்றன. நாடு முழுமைக்கும் இங்கிருந்தே பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன. பெரும்பாலும், இந்தப் பகுதி மக்கள் பட்டாசுத் தொழிலைச் சார்ந்திருக்கின்றனர். இங்கு, ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், இந்தத் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். அதற்கேற்றபடி, சிறிதும் பெரிதுமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன. குறிப்பாக, 850-க்கும் மேற்பட்ட ஆலைகள் உரிமம் பெற்றவையாகவும், 700-க்கும் மேற்பட்ட ஆலைகள் உரிமம் இல்லாத ஆலைகளாகவும் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை பட்டாசு விற்பனையில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்துவந்த சிவகாசி நகரம், சமீபகாலமாக 50 சதவிகித பட்டாசுகளைக்கூட விற்பனை செய்யமுடியாமல் முடங்கிவருகிறது. இதற்குக் காரணம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒருபுறமிருந்தாலும், மறுபுறம் சிவகாசி பட்டாசுகளுக்கு சீனப் பட்டாசுகள் வேட்டுவைத்த கதையும் உண்டு.\nசீனாவில் விலை குறைவான பொட்டாசியம் குளோரைடை மூலப்பொருளாகப் பயன்படுத்தி பட்டாசு தயாரிக்கப்படுகிறது. இது, அதிக சத்தத்துடன் வெடிக்கும் தன்மையுடையது. விலையும் குறைவு. இதனால் மக்கள், சீனப் பட்டாசு பக்கம் சாயத் தொடங்கினர். பொட்ட��சியம் குளோரைடைப் பயன்படுத்தி இந்தியாவில் பட்டாசு தயாரிக்கத் தடை உள்ளது. இந்தியாவில் சீனப் பட்டாசு விற்கத் தடை விதிக்கப்பட்ட நிலையிலும் சட்டவிரோதமாக சீனப் பட்டாசு இறக்குமதி செய்யப்பட்டு, பல மாநிலங்களில் குறைந்த விலைக்கு விற்கப்பட்டது. இதனால் சிவகாசிப் பட்டாசு விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டது.\nகடந்த 2015-16-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 315 டன் சீனப் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், டெல்லியில் 12 கோடி ரூபாய் மதிப்பிலும் மும்பையில் 7.2 கோடி ரூபாய் அளவிலும் சீனப் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதவிர, 2,000 கோடி ரூபாய் அளவுக்கு இந்திய மார்க்கெட்டில் சீனப் பட்டாசுகள் புழங்கிக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இது, சிவகாசியின் இந்தியச் சந்தை மதிப்பில் 35 சதவிகிதத்தை சீனப் பட்டாசுகள் பிடித்திருந்ததாகக் கூறப்பட்டது.\nசீனப் பட்டாசின் தன்மைகுறித்து அப்போது பேசிய சிவகாசி அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரியின் முன்னாள் வேதியியல் துறை துணைத்தலைவர் தனசேகரன், \"சீனப் பட்டாசுகளைத் தொடர்ந்து அதிகமாக வெடித்தால், அதிலிருந்து வெளியாகும் புகையினால், முதலில் மூச்சுத் திணறல் ஏற்படும். பிறகு, மயக்கம் ஏற்படும். உதாரணமாக, ஆயிரம் வாலா சீனப் பட்டாசை வெடித்தால், அதிலிருந்து வெளிவரும் கரும்புகை, ஆயிரம் சிகரெட்டை ஒரே நேரத்தில் குடித்து வெளியேற்றும் புகைக்குச் சமம். ஏனென்றால், சீனப் பட்டாசில் இருக்கும் பொட்டாசியம் குளோரைடு அவ்வளவு வீரியம்\" என்று விழிப்பு ணர்வு ஏற்படுத்தியிருந்தார்.\nஇலவச பட்டாசுக்கு எதிராக விளம்பரம்\nஇதுகுறித்து அந்தச் சமயத்தில் கருத்து தெரிவித்த, அப்போதைய காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், \"சீனாவில் உற்பத்தியாகும் தரம் குறைந்த நச்சுத்தன்மை மிக்க, ஆபத்தான பட்டாசுகள் இந்தியாவில் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதால்தான், சிவகாசியில் 50 சதவிகித பட்டாசுகளைக்கூட விற்பனை செய்யமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கிற அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு மத்திய அரசே காரணம்\" என்றார். இதே கோரிக்கையைப் பட்டாசு உற்பத்தியாளர்களும் இன்னும் பலரும் வைத்தனர்.\nஓசி பட்டாசு குறித்த விளம்பரம்\nஇதையடுத்து, அனைத்து மாநிலங்களிலும் சீனப் பட்டாசுகளுக்கு எதிரா��� அரசு சார்பில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. துறைமுகங்களில் சீனப் பட்டாசு இறக்குமதி கண்காணிக்கப்பட்டது. சீனப் பட்டாசுகள் வைத்திருந்தால் கடும் தண்டனை அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. சீனப் பட்டாசுகளின் வரவால் நஷ்டமடைந்த சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள், 'இலவச பட்டாசு கேட்டு வருவதை நிறுத்திக்கொள்ளுங்கள்' என்று பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர்.\nஇதுகுறித்து நாளிதழ் ஒன்றில் வந்த விளம்பரத்தில், \"அன்பார்ந்த அதிகாரிகளே, எங்கள் கஷ்டங்களைப் புரிந்துகொண்டு இலவச பட்டாசு கேட்டு வருவதை அடியோடு நிறுத்துங்கள். எந்தத் தொழிலிலும் இல்லாத ஓசி கேட்கும் பழக்கத்தை பட்டாசுத் தொழிலில் மட்டும் எதிர்பார்க்க வேண்டாம். நசிந்துவரும் பட்டாசுத் தொழிலைக் காத்திட உறுதுணையாக இருங்கள்\" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு அப்போதைய விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர், ஓசி பட்டாசுகள் வாங்கக்கூடாது என எச்சரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபட்டாசுத் தொழில் நலிவடைய என்ன காரணம்\nஇப்படி, சிவகாசி பட்டாசு விற்பனைக்கு சீனப் பட்டாசுகள் வேட்டுவைத்தது ஒருபுறமென்றால், மறுபுறம் டெல்லிக் குழந்தைகள் தாக்கல்செய்த மனுக்களும் பட்டாசுத் தொழிலை நலிவடையச் செய்தன.\n\"தீபாவளிப் பண்டிகையன்று நாடு முழுவதும் பட்டாசுகள் வெடிக்கப்படுவதால், காற்றில் மாசு அதிகரிக்கிறது. டெல்லியில் பட்டாசு வெடிப்பதால் நரம்புத்தளர்ச்சி, ஆஸ்துமா, உறுப்புகள் செயலிழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக, பட்டாசு உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும்\" என உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி, பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இது, மூன்றுமாத மற்றும் 14 மாதக் குழந்தைகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.\nபட்டாசு விற்பனை மட்டும்தான் காற்று மாசுக்கும், தீபாவளியின்போது ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கும் காரணம் என்று சொல்ல முடியாது.\nபட்டாசு விற்பனை தடைகுறித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், \"சுத்தமான காற்றை சுவாசிப்பது, மக்களின் உரிமையாகும். வளர்ச்சிக்கு சுத்தமான காற்றும் சுகாதாரமான சுற்றுச்சூழலும் அவசியமாகும். டெல்லி, தற்போது உலகிலேயே மிக அசுத்தமான நகரம��க மாறியுள்ளது. காற்று மாசினால் அதிகம் பாதிக்கப்படுவது இளம்வயதினர்\" என்று குறிப்பிட்டிருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்களிக்க வேண்டும் எனப் பட்டாசுத் தொழிலாளர்களும் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், \"பட்டாசுக்கு முழுத் தடை விதிக்கப்பட்டால், அது பலரின் வாழ்க்கையைப் பாதிக்கும். ஒரு தொழில் துறையையே மூடும் நடவடிக்கை எடுக்கப்படக்கூடாது\" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதை விசாரித்த நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு, தலைநகர் டெல்லியில், 2016-ம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையின்போது, பட்டாசு விற்பனைக்கு இடைக்காலத் தடைவிதித்தது. டெல்லியின் காற்று மாசு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருந்தது. மேலும் அந்த ஆண்டு, உலகின் மிக அதிக காற்று மாசுள்ள நகரம் என்ற பெயரையும் டெல்லி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 2016-ம் ஆண்டு டெல்லி பட்டாசுத் தடைக்குப் பிறகு, அங்கு, காற்றின் மாசு அளவு 30 விழுக்காடு குறைந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். எனினும், நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்கக்கூடாது எனப் பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே காற்று மாசினால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடு குறித்து கவலை தெரிவித்தது உச்ச நீதிமன்றம். இந்த நிலையில், 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், டெல்லி பட்டாசுத் தடை உத்தரவைத் திரும்பப் பெற்ற நீதிமன்றம், அக்டோபர் முதல் மீண்டும் தடை உத்தரவை அமலுக்குக் கொண்டுவந்தது.\nஇந்த நிலையில், பட்டாசு வழக்கில் இடைவாதிகளாகச் சேர்ந்தவர்களும் தங்கள் வாதங்களை வைத்தனர். \"சுவாசப் பிரச்னையுள்ள நோயாளிகளே பண்டிகைக் காலங்களில் அதிகம்\" என்றார், மரு.அரவிந்தகுமார். \"காற்று மற்றும் இரைச்சல் மாசினால் விலங்குகள் மற்றும் பறவைகள் பாதிக்கப்படுகின்றன\" என்றார், கெளரி மெளலேகி.\nஇப்படித் தொடர்ந்து பட்டாசுக்குத் தடை விதிக்க எதிர்ப்புகள் அதிகரித்த நிலையில், இதனால் பாதிக்கப்பட்டவரும் வழக்கறிஞருமான பல்லவி பிரதாப், \"கலாசாரத்தை நிலைநிறுத்த பட்டாசு வெடிப்பது ஒரே வழியல்ல\" என்றார். அதற்கேற்றவாறு, மத்திய சுற்றுச்சூழல் சமர்ப்பித்த தீபாவளி கண்காணிக்கை அறிக்கையில��� (2018), \"பட்டாசு வெடிப்பதிலிருந்து வெளியாகும் துகள்களின் (Particulate Matter) வெளியீடு அதிகமாக உள்ளது\" எனத் தெரிவித்திருந்தது.\nஉச்ச நீதிமன்றம் விதித்த தீர்ப்பு\nஇதற்கிடையே, பட்டாசுக்கு முற்றிலும் தடைவிதிக்க எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு, சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம் எனக் கருத்து தெரிவித்தது. 2018-ம் ஆண்டு இறுதி விசாரணையின்போது, இதைக் கவனத்தில்கொண்ட உச்ச நீதிமன்றம், \"நாட்டு மக்களின் நலனையும் பட்டாசு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தையும் கவனத்தில் கொள்வோம்\" என்றது. அதன்படி, இந்த வழக்குக்கான தீர்ப்பை 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி வழங்கியது.\nஅதில், \"உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பட்டாசு தயாரிப்புக்குப் புதிய கொள்கைகள் உருவாக்கப்பட்டு அமலுக்கு வந்த நிலையில், நாடு முழுவதும் பட்டாசு தயாரிக்க மற்றும் விற்பனைக்கு முழுமையாகத் தடை விதிக்க முடியாது\" என்றது. மேலும், பட்டாசு தயாரிப்புக்குப் பயன்படுத்தக்கூடிய முக்கிய மூலப்பொருளான பேரியம் நைட்ரேட்டைப் பயன்படுத்தவும், சரவெடி தயாரிக்கவும் தடைவிதித்ததுடன், பசுமைப் பட்டாசுகளைத் தயாரிக்க வேண்டும் என்றது.\nஉச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள்\nபட்டாசுத் தொழிலை நம்பி எட்டு லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் உள்ள நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க முடியாது.\nதீபாவளியன்று, இந்தியா முழுவதும் இரவு 8 மணி முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்.\nகிறிஸ்துமஸ், புத்தாண்டு நாள்களில் நள்ளிரவு 11.45 மணி முதல் 12.30 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்.\nஅதிக சத்தம், அதிக புகைவரும் பட்டாசுகளைத் தயாரிக்க கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.\nஆன்லைன் மூலமாக பட்டாசுகளை விற்கக்கூடாது.\nஉரிமம் இல்லாதவர்கள் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது.\nபட்டாசு விவகாரத்தில் விதிமுறைகளை மீறுவோர்மீது அந்தந்தப் பகுதிகளில் உள்ள காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.\nஇதற்கு கருத்து தெரிவித்த மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் பஞ்வானி, \"பட்டாசுக்கு முழுமையாகத் தடை விதிக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், மிகவும் கண்டிப்பா��� தீர்ப்பை நீதிபதிகள் வழங்கவில்லை\" என்று கூறியிருந்தார்.\nஉச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால், பட்டாசு வெடிக்கக் கூடுதல் நேரம் வழங்கக் கோரி, தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், \"வட மாநிலங்களில், தீபாவளி இரவில் கொண்டாடப்படுகிறது. தமிழக மக்கள் விடியற்காலையில் கொண்டாடுகின்றனர். எனவே, தமிழகத்தில் அதிகாலையில் பட்டாசு வெடித்துப் பண்டிகையைக் கொண்டாட அனுமதி வேண்டும்\" என்று கூறப்பட்டது.\n\"தீபாவளிக்குப் பட்டாசு விற்றால் மட்டுமே எங்களுக்கு வாழ்வாதாரம். அதனால், பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்\" எனப் பட்டாசு உற்பத்தியாளர்களும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், \"தீபாவளியன்று எப்போது பட்டாசு வெடிப்பது என்பது பற்றி தமிழக அரசு இறுதி முடிவெடுக்கலாம்\" என அறிவுரை வழங்கியது. பின்னர், அதற்கான நேரத்தையும் தமிழக அரசு [கடந்த (2018) தீபாவளிப் பண்டிகையின்போது காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம்] அறிவித்தது. இந்த நிலையில் பட்டாசுகளைப்போலவே, அதற்கு மாற்றாக இ-பட்டாசுகளைத் தயாரித்திருந்தனர், ராஜஸ்தானைச் சேர்ந்த மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சியாளர்கள்.\nபட்டாசு போராட்டத்தின்போது கஞ்சி காய்ச்சிய மக்கள்\nஇது ஒருபுறமிருக்க, உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பால் சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள் வேதனையடைந்தனர். இதனால் பட்டாசுத் தொழில் நலிவடையும் நிலைக்குச் சென்றது. இதையடுத்து, விருதுநகர் மாவட்டத்தில் ஆங்காங்கே தொழிலாளர்கள் கஞ்சித் தொட்டிகள் திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, பசுமைப் பட்டாசு என்றால் என்னவென்றே இவர்களுக்கு விளக்கமளிக்காத காரணத்தால், ஒரு மாதத்திற்கும் மேலாக சிவகாசியைச் சுற்றியுள்ள பட்டாசு ஆலைகள் முழுவதுமாக மூடப்பட்டன. இதனால், பட்டாசுத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றித் தவித்தனர். இந்த நிலையில், உடனடியாகப் பட்டாசு ஆலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பட்டாசுத் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.\nஅதில் கலந்துகொண்டு பேசிய சி.ஐ.டி.யூ மாநிலத் தலைவ��் ஆர்.சௌந்தரராஜன், \"தற்போது பட்டாசுத் தொழிலுக்குக் கடும் கட்டுப்பாடு விதித்ததால், பட்டாசுத் தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தீபாவளியிலிருந்து பசி, பட்டினியால் தவித்துவருகின்றனர். பட்டாசுத் தொழில் அழிவு என்பது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார அழிவாக மாறும். பட்டாசுத் தொழிலைக் காப்பாற்றி, தமிழகப் பொருளாதாரத்தைக் காக்க வேண்டும்\" என்றார்.\nபட்டாசுத் தொழில் என்பது பாரம்பரிய தொழில்களில் ஒன்று. இந்தத் தொழிலை எப்படி நடத்த வேண்டும் என்ற வழிமுறையை நமக்கு யாரும் கற்றுத் தரவில்லை. நாமாகவே கற்றறிந்தோம். எனவே, மூடவேண்டும் எனக் கூறுவதற்கு யாருக்கும் உரிமையில்லை.\nசி.ஐ.டி.யூ மாநிலத் தலைவர் ஆர்.சௌந்தரராஜன்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, \"தற்போது அழியும் நிலையில் உள்ள பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க, மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். பட்டாசுத் தொழிலைத் தவிர, இந்தப் பகுதியில் வேறு தொழில் இல்லை. அந்தத் தொழிலை நம்பியுள்ள மக்களுக்கு வேறு தொழில் இல்லை. மக்கள் விரும்பாத ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தைக் காக்கும் பட்டாசுத் தொழிலைக் காக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை\" என்றார்.\nஅமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, \"பட்டாசு ஆலைகளைத் திறக்கும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. மூச்சுவிடுவதே மாசுதான். மாசைக் குறைக்க வேண்டும். பட்டாசு காரணமாகத்தான் மாசு ஏற்படுகிறது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது இல்லை என்பதை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் புரிந்துகொள்ள வேண்டும். பட்டாசுத் தொழிலை நடத்த தமிழக அரசு எந்தச் சூழலிலும் துணை நிற்கும்” என்றார்.\nபசுமைப் பட்டாசு என்பதே தவறு. பேரியம் நைட்ரேட் இல்லாமல் பட்டாசு எப்படித் தயாரிக்க முடியும் அறிவியல்ரீதியாகப் பட்டாசுகளை எப்படித் தயாரிக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.\nபோராட்டத்தில் ஈடுபட்டவர்களோ, \"உச்ச நீதிமன்றம் விதித்துள்ள நடைமுறைக்குச் சாத்தியமற்ற நிபந்தனைகளைத் திரும்பப் பெற வேண்டும்; பட்டாசுக்குத் தடை ஏற்படாத வகையில், மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து விலக்களித்து, சட்டமன்றத்தில் தீர்மானம் ���ிறைவேற்ற வேண்டும்; வேலையில்லாத நாள்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கிட வேண்டும் என மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.\nஇதற்கிடையே, பட்டாசுக்குத் தடைவிதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, விசாரணைக்கு வந்தது. பட்டாசு தயாரிப்பாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், \"பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனையால், ஆண்டுக்கு ஆறாயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது. இந்தத் துறையில், ஐந்து லட்சம் பேர் வேலை செய்கின்றனர். பட்டாசுக்கு முழுத் தடை விதிக்கப்பட்டால், ஐந்து லட்சம் பேரின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படும்; மாநில வருவாயும் பாதிக்கப்படும். எனவே, பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்\" என்று வாதிட்டார்.\nஇதற்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், \"பட்டாசால் ஏற்படும் மாசைவிட, வாகனங்கள் விடும் புகையால் ஏற்படும் மாசு அதிகம் எனத் தெரிகிறது. அப்படியிருக்கையில், பட்டாசுத் தொழிற்சாலைகள்மீது நடவடிக்கை எடுப்பதில் அரசு ஆர்வம் காட்டுவது ஏன் பட்டாசு மாசு - வாகனப் புகை மாசு, இந்த இரண்டில் அதிக மாசு ஏற்படுத்துவது எது என்பது குறித்த ஒப்புமை ஆய்வை, மத்திய அரசு மேற்கொண்டுள்ளதா என்பது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். பட்டாசுத் தொழிற்சாலைகள் மூடப்படுவதால், ஏராளமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.\nவேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதில், நீதிமன்றத்துக்கு விருப்பமில்லை. வேலையில்லாத் திண்டாட்டத்தைத் தடுப்பதற்கான வழிமுறைகளையும் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். பட்டாசுத் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், வேலையிழந்தோருக்கு வருமானம் கிடைக்காது; அவர்களது குடும்பத்தாருக்கு ஆதரவும் கிடைக்காது. இது, சரியானதல்ல. தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர முடியாதபோது, அவர்கள் செய்யும் வேலைகளைப் பறிக்கக்கூடாது. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிக அளவில் உள்ளதை அரசு உணர வேண்டும். பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளிடம் அதற்கான உரிமம் உள்ளபோது, அந்தத் தொழிலை எப்படித் தடுத்து நிறுத்த முடியும் அதன்மூலம், ஏராளமான தொழிலாளர்களை வேலையற்றோராக மாற்றுவது சரியல்ல\" என்றனர்.\nமுன்னதாக, இந்த வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.என்.எஸ்.நட்கர்னி, \"பட��டாசு தயாரிப்பில் பேரியம் என்ற வேதிப்பொருள் தடை செய்யப்பட்டுள்ளது. பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு, சுற்றுச்சூழலுக்குத் தீங்கு ஏற்படுத்தாத பசுமைப் பட்டாசுகளை உருவாக்கியுள்ளது\" என்றார்.\nபசுமைப் பட்டாசுகள் என்றால் என்ன\nசீனப் பட்டாசின் வருகையால் சிறிது நலிவடைந்த பட்டாசுத் தொழில், தற்போது பசுமைப் பட்டாசுகளைத் தயாரிக்கச் சொல்லியிருப்பதால், முழுவதுமாக நலிவடைந்திருக்கிறது என்றே சொல்லலாம். பசுமைப் பட்டாசுகளைப் பயன்படுத்தச் சொல்வதற்குக் காரணம், நாட்டில் அதிகரித்துவரும் காற்று மாசுதான். பசுமைப் பட்டாசுகள் என்பது, தற்போது புழக்கத்திலிருக்கும் பட்டாசுகள் அளவுக்கு இவை சூழலுக்குக் கேடு விளைவிக்காதவை. இவற்றில், வேதிமக் கலவையின் அளவு மிகக் குறைவாகவே இருக்கும். அதனால், இதில் வாயு உமிழ்வும் குறைவாகவே இருக்கும். அதன் விளைவாகக் காற்று மாசுபாட்டு அளவும் குறைவாகவே இருக்கும். இதைத் தயாரிக்க, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத மூலப்பொருள்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.\nவெடிக்கும்போது சத்தம் வரச் செய்யும் கந்தக அமிலத்தைத் தவிர்த்தாலும்கூட, அதேபோன்ற சத்தம் வரச்செய்யும் திறனோடு இருப்பவை இந்த பசுமைப் பட்டாசுகள். வெடித்தபின் கந்தக அமிலம் வெளியாகி, வளிமண்டலக் காற்றின் தரத்தைப் பாதிக்கும் என்ற பிரச்னை இவற்றால் இருக்காது. இந்த யோசனை முதலில் மத்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தின் (Cousil of Scientific Institute for Research- CSIR) விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்டது. அவர்களோடு மத்திய மின் வேதிம ஆராய்ச்சிக் கழகம், இந்திய வேதிமத் தொழில்நுட்பக் கழகம், மத்திய தாவரவியல் ஆய்வு நிறுவனம் போன்ற நிறுவனங்கள் இணைந்து, பசுமைப் பட்டாசுகளை உருவாக்குவதற்கு முயன்றார்கள்.\nபசுமைப் பட்டாசுகளைத்தான் வெடிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, இந்தத் தொழிலை நம்பியிருந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. அதைத் தொடர்ந்து 348 பட்டாசு தயாரிக்கும் ஆலைகளுக்கு, பசுமைப் பட்டாசு தயாரிப்பதற்கான உரிமங்கள் CSIR-NEERI இந்த ஆண்டு வழங்கப்பட்டன. அந்த ஆலைகள் மட்டுமே, இந்த ஆண்டுக்கான பசுமைப் பட்டாசுகளைத் தயாரிக்கும். அதேநேரத்தில், இந்தத் தீபாவளிக்கு வரும் அனைத்துப் பட்டாசுகளும் பசுமைப் பட்டாசுகள் அல்ல. தற்போது புழக்கத்தில் இருக்கும் 400 வகை பட்டாசுகளில், 25 சதவிகித பட்டாசுகளே பசுமைப் பட்டாசுகளாக மாற்றமடைந்துள்ளன. மற்ற அனைத்தும் வழக்கமான பட்டாசுகள்தாம்.\nஇன்னும் சில தினங்களில் தீபாவளி வர இருக்கிறது. இதற்காக, மக்கள் இப்போது பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர். இந்த நிலையில், \"பசுமைப் பட்டாசுகளை வெடிப்பதைக்கூட பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்\" என்கிறார், அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். மேலும் அவர், “பண்டிகைக் காலங்களில் பசுமைப் பட்டாசுகளை வெடிப்பதைக்கூட பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். பட்டாசுகளை வாங்க வேண்டாம் என்று குழந்தைகள், தங்கள் பெற்றோர்களிடம் எடுத்துக் கூறுங்கள். பண்டிகையைக் கட்டாயம் கொண்டாட வேண்டுமென்றால் மட்டும் பசுமைப் பட்டாசுகளை வெடியுங்கள்\" என்றார்.\nதீபாவளி, புத்தாண்டு, தசரா, விஜயதசமி, கார்த்திகைத் திருநாள் போன்ற பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பது வழக்கம். இதைத் தவிர்த்து, தற்போது திருமண விழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகளிலும் பட்டாசு வெடிக்கப்படுகிறது. மேலை நாடுகளிலும் பட்டாசு வெடித்து பண்டிகை தினங்கள் கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக, கய் பாக்ஸ் திருவிழா (Guy Fawkes night), அமெரிக்க சுதந்திர தினம் (American Independence Day), சீனப் புத்தாண்டு (Chinese New Year), யான்சு திருவிழா (Yanshui Fireworks Festival) போன்ற விழாக்காலங்களில் மேலைநாட்டினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகின்றனர்.\nஅதேநேரத்தில், இன்றும் பட்டாசு வெடிப்பதற்கு சில இடங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. சிவகங்கை (கொள்ளுகுடிப்பட்டி), திருநெல்வேலி (கூந்தன்குளம்), விழுப்புரம் (கழுப்பெரும்பாக்கம்), வேலூர் (சண்டத்தூர்), ஈரோடு (வி. மேட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம், தச்சன்கரைவழி, செம்மாண்டாம்பாளையம், மீனாட்சிபுரம், புங்கம்பாடி) உள்ளிட்ட மாவட்டங்களில் பறவைகள் மற்றும் வெளவால்களுக்காகப் பட்டாசுகள் வெடிக்கப்படுவதில்லை. அதேநேரத்தில், பட்டாசு வெடிக்க ஒதுக்கப்பட்ட நேரத்தைவிடக் கூடுதலாக வெடித்ததற்காகக் கைதுசெய்யப்பட்ட நிகழ்வுகளும் உண்டு.\nஇப்படி, பட்டாசு வெடித்துக் கொண்டாடப்படுவதால் அதிக அளவில் ஆபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. பொதுவாக, பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சத்தம் 125 டெசிபல் முதல் 145 டெசிபல் வரை இருக்கும். அதேநேரத்தில், 60 முதல் 80 டெசிபலுக்கு மேல் கேட்கும் சத்தம் நம் காதுகளைச் சேதப்படுத்தும். உரிய பாதுகாப்பின்மையால் குழந்தைகள் தீக்காயமடைவதும், குடிசைகள் தீப்பற்றி எரிவதும் தொடர்கதையாகின்றன. குறிப்பாக, 2014 முதல் 2018 வரை தீவிபத்துகளால் 1,373 பேர் (2014 - 56 பேர், 2015 - 84 பேர், 2016 - 835 பேர், 2017 - 166 பேர், 2018 - 232 பேர்) உயிரிழந்துள்ளனர்.\nஇது ஒருபுறமிருக்க, உரிய உரிமமின்றியும், உரிமத்தை மீறியும் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக, டி.ஆர்.ஓ உரிமம் பெற்ற பட்டாசு ஆலை ஒன்றில் சீனி வெடி, குருவி வெடி போன்ற சாதாரண வெடிகளை மட்டுமே தயாரிக்க வேண்டும். ஆனால், காசுக்கு ஆசைப்பட்டு பேன்ஸி ரக பட்டாசுகளை உற்பத்தி செய்கின்றனர். இதற்காக, சட்டவிரோதமாகப் பட்டாசு உற்பத்திக்கான மருந்து வாங்கப்படுகிறது. மேலும், 15 முதல் 20 தொழிலாளர்கள் மட்டுமே இங்கு பணிபுரிய வேண்டும். ஆனால், 50-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். குறிப்பாக, இந்த ஆலைகளின் அறைகளுக்கு வெளியே டென்ட் அமைத்து தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர். இதனால்தான் பட்டாசுத் தொழிற்சாலைகளில் அதிகம் விபத்துகள் நடக்கின்றன. குறிப்பாக, 2000 ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை 251 விபத்துகள் நடைபெற்றுள்ளன. இதன்மூலம் ஏற்பட்ட விபத்தில் 381 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபட்டாசு குறித்து சிலரிடம் பேசினோம். சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன், \"பட்டாசு வெடிப்பதால் ஓசோனில் மாசு ஏற்படுவதுடன், சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் கடுமையாகப் பாதிப்படைகின்றனர். முக்கியமாக, அதிகமான வெடிச் சத்தத்தால், குழந்தைகள் மற்றும் இருதய நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, இதனால் உயிர் ஆபத்துகளே ஏற்படும். தீபாவளியன்று நமக்குக் கொண்டாட்ட நாள் என்றால், நகரத்தில் இருக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் துக்கநாள்\" என்றார்.\nபட்டாசால் ஏற்படும் நோய்கள் குறித்து சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கப் பொதுச் செயலாளர், டாக்டர் ரவீந்திரநாத்திடம் பேசினோம். \"பட்டாசு வெடிப்பதால் பொதுவாக சுவாசப் பிரச்னைகள் போன்ற நோய்கள் வரத்தான் வாய்ப்பு அதிகம். குறிப்பாக, ஆஸ்துமா பாதிப்புள்ளவர்கள், இதுபோன்ற நச்சுப் புகையை மேலும் சுவாசிப்பதால் இறப்புகள்கூட வர வாய்ப்பிருக்கிறது. இதற்கு, பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் நச்சு மற்றும் வேதிப்பொருள்களே காரணம். எந்த வகை பட்டாசுகளாக இருந்தாலும், அதைத் தவிர்த்துவிட்டு கொண்டாடவேண்டியது சிறப்பு. பட்டாசு இல்லாத தீபாவளியை வரவேற்போம்\" என்றார்.\nவணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன், \"கடந்த வருடமே பட்டாசு விற்பனை குறைந்திருந்தது. அப்போதே உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் போதிய அளவுக்கு விற்பனையாகாததால், அவை தேங்கியிருந்தன. அதனால், இந்த வருட உற்பத்தியும் குறைவாகிவிட்டது. இந்த நிலையில் இந்த வருடமும் பட்டாசு விற்பனை மிகவும் குறைந்திருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்தான். சென்னையில் தி.நகர் உள்ளிட்ட சில இடங்களில் பட்டாசு விற்பனை சுமாராக இருக்கிறது. மற்ற இடங்களில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. குறிப்பிட்டுச் சொல்வதென்றால், பொருளாதார நெருக்கடியால் பொதுமக்களிடம் பணம் இல்லை. இதனால் அவர்கள், புத்தாடைகள்கூட எடுக்க முடியாத சூழலில் உள்ளனர்\" என்றார், வருத்தத்துடன்.\nபட்டாசின் தாக்கத்தைக் குறைப்பது எப்படி\nசூழலியல் ஆர்வலரும் 'வான்வெளியின் புலிகள்' நூல் ஆசிரியருமான பேராசிரியர் தா.முருகவேள், \"நச்சுத்தன்மை மற்றும் வேதிப்பொருள்கள் அடங்கிய பட்டாசுகள் வெடிப்பதால் காற்றில் மாசு ஏற்படுகிறது. இதுகுறித்துப் பலர் ஆய்வுசெய்திருக்கின்றனர். இது, எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பொதுமக்களுக்குத் தெரிவதில்லை. இதனால் மூச்சுத்திணறல், கண்ணீர் வருதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். முதியோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இதன் தாக்கம் அதிகமிருக்கும். தீபாவளி நேரத்தில் மழைப்பொழிவு இருப்பதால், இதன் மாசு விரைவாகக் காற்றில் கலந்துபோகாத தன்மையைக் கொண்டிருக்கிறது.\nபோகிப் பண்டிகையின்போது, இதுபோன்ற தாக்கம் இருப்பதால்தான் கொளுத்துவது அனைத்தையும் நிறுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டது. அதுபோல், தீபாவளியின்போதும் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதை மக்கள் பெரிதாகக் கருத்தில்கொள்வதில்லை. கடந்த ஆண்டு, குறிப்பிட்ட நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டது. அதனால் மாசு அளவு குறைந்திருந்ததாகச் சொல்லப்பட்டது. அதேபோல் இந்த வருடமும் செயல்படுத்தப்பட்டால், மாசு குறைய வாய்ப்பிருக்���ிறது. அதேநேரத்தில், தனி மனிதன் ஒருவன் செய்யும் முயற்சியினாலும் கட்டுப்பாட்டினாலும் மட்டுமே பட்டாசால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க முடியும்\" என்றார் நம்பிக்கையுடன்.\nஇந்தியப் பட்டாசு சங்கத்தின் தலைவர் ஜெயராமன் தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். \"தற்போது, பட்டாசு உற்பத்தியை ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், ஆயுத பூஜைக்கு முன்பு பொரி வாங்குவதுபோல் உள்ளது. எப்போது இந்தியத் தொழில்மீது நீதிமன்றங்கள் தலையிட்டதோ, அப்போதே அது நாசமாகிவிட்டது. உதாரணத்துக்கு, 2ஜி லைசென்ஸ் கேன்சல் செய்யப்பட்டபோது, யுனிநார் என்ற நெதர்லாந்து நிறுவனமும் அதில் முதலீடு செய்திருந்தது. லைசென்ஸ் கேன்சல் செய்யப்பட்டபிறகு, அந்த நாட்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர், 'எங்கள் நாட்டு மக்களின் பென்ஷன் பணத்தைத்தான் இந்தியாவில் முதலீடு செய்திருந்தோம். அந்தப் பணம் அரசாங்கத்தின் பணம் அல்ல. உங்களுக்குள் ஆயிரத்தெட்டு பிரச்னைகள் இருக்கலாம். அதேநேரத்தில், நீதிமன்றம் சொன்னதற்காக அந்த லைசென்ஸை கேன்சல் செய்துவிட்டீர்கள். ஆனால் நாங்கள், இந்திய அரசை நம்பி, அது சொன்ன வாக்குறுதியை நம்பி முதலீடு செய்தோம். ஆனால், இப்படி கேன்சல் செய்துவிட்டதால், எங்கள் மக்களுக்கு நாங்கள் என்ன பதில் சொல்வோம்' என்று அவர் பிரஸ்மீட்டில் கண்ணீர்விட்டு அழுதார்.\nஇன்னொரு விஷயம், வோடபோன் நிறுவனத்தின் இன்டர்நேஷனல் சி.இ.ஓ, ஒரு இன்டர்வியூ கொடுத்திருந்தார். அப்போது அவர், 'இந்தியாவில் முதலீடு செய்வதும் ஒன்றுதான்... கழுத்தில் கயிற்றைமாட்டி தூக்கில் தொங்குவதும் ஒன்றுதான்' என்று சொல்லியிருந்தார். பசுமைப் பட்டாசில் அடிப்படை அறிவில்லாத நீரி அமைப்பு உள்ளே நுழைந்திருக்கிறது. அது தவிர, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் பட்டாசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. டெல்லியில் மாசு இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் அனைத்து வண்டிகளும் அங்கே காஸில் ஓடுகின்றன.\nஇன்று, நம்மால் ஒரு கால் மணிநேரம் காற்றாடியை அணைத்துவிட்டு வீட்டின் சமையலறையில் இருக்க முடியாது. அந்த அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் இருக்கும். வீட்டுக்குள்ளேயே இப்படியென்றால், வெளியில் லட்சக்கணக்கான வாகனங்கள் காஸில் ஓடுகின்றன. காற்றில் இருக்கும் ஈரப்பதம் முற்றிலும் உறிஞ்சப்படுகிறது. எந்தவொரு புகை வந்த���லும், அந்தப் புகை ஆவியாகி மறைவதில்லை. சிகரெட் மற்றும் பீடியின் மூலம் வரும் புகையை அவர்கள் முற்றிலும் மறந்துவிட்டார்கள். சாதாரண பட்டாசின் புகையை மட்டும் அவர்கள் நினைவில்கொள்கிறார்கள். பட்டாசுத் தொழிலில் நீதிமன்றம் தலையிட எந்த உரிமையும் கிடையாது என நீதிமன்றத்தில் சொல்ல வேண்டும் என இந்தத் தொழிலில் ஈடுபடும் சிவகாசி மக்களிடம் சொன்னேன்.\nஇதுகுறித்து நீதிமன்றத்தில் எடுத்துச்சொல்ல நம் மக்களுக்குத் தைரியம் இல்லை. இதுதான் உண்மை. இந்தத் தொழில் எப்போதோ முடிந்துவிட்டது. இது, இறுதியின் விளிம்பில் இருக்கிறது. பட்டாசு வெடிப்பதால் மட்டும் மாசு ஏற்படுவதில்லை எனச் சொல்லும் நீதிபதிகள், அதற்கான உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். அப்புறம் ஏன், பட்டாசு வெடிப்பதற்கு மட்டும் இரண்டு மணி நேரம் கொடுக்கிறார்கள்.\nகுடித்தால் உடம்புக்குக் கெடுதல் என்று எல்லா மருத்துவர்களும் சொல்கிறார்கள். நீதிமன்றமும் சொல்கிறது. ஆனால், அவர்கள் குடிப்பதற்காக அரசாங்கமே கடைகளை எட்டு மணி நேரம் திறந்துவைத்திருக்கிறது. ஆனால், பட்டாசு விவகாரத்தில் அப்படியில்லையே\nபெற்றோர்கள் பண்டிகையைக் கொண்டாடுவார்களா அல்லது குழந்தைகளின்மீது கேஸுக்காக வாதாடுவார்களா எந்தப் பெற்றோர்களாவது 'தீபாவளி நேரத்தில் உனக்குப் பட்டாசு வேண்டாம்... மொபைல் போன் வாங்கிக்கோ' என்று சொல்வார்களா எந்தப் பெற்றோர்களாவது 'தீபாவளி நேரத்தில் உனக்குப் பட்டாசு வேண்டாம்... மொபைல் போன் வாங்கிக்கோ' என்று சொல்வார்களா 'ஒரு மணி நேரத்துக்கு மேல் நீ பட்டாசு வெடித்தால், உன்மீது கேஸ் போடுவேன்' என்று போலீஸ்காரர் மிரட்டினால், அது நன்றாக இருக்குமா 'ஒரு மணி நேரத்துக்கு மேல் நீ பட்டாசு வெடித்தால், உன்மீது கேஸ் போடுவேன்' என்று போலீஸ்காரர் மிரட்டினால், அது நன்றாக இருக்குமா அப்படிச் சொன்னால், எந்தப் பெற்றோர் மற்றும் குழந்தைகள் பட்டாசுகளை வாங்குவார்கள் அப்படிச் சொன்னால், எந்தப் பெற்றோர் மற்றும் குழந்தைகள் பட்டாசுகளை வாங்குவார்கள் அவர்களின் மனநிலை என்னவாக இருக்கும். குறிப்பாக, இன்னொரு விஷயம் சொல்லப்படுகிறது. சீனப் பட்டாசுகளின் வரவால் சிவகாசிப் பட்டாசுகள் வீழ்ச்சியடைகின்றன. அப்படி, சீனப் பட்டாசுகள் எதுவும் இந்தியாவுக்குள் வருவதில்லை. மக்களைத் திசைதிருப்ப இதுபோன��ற வதந்தியைக் கிளப்புகிறார்கள். அப்படியே வந்திருந்தாலும், பர்த்டே கேன்டிலாகத்தான் வந்திருக்கின்றன. நீங்கள் வேண்டுமானால், ஆர்.டி.ஐ-யில் கேட்டுப்பாருங்கள். கடந்த ஐந்து வருடங்களில், சீனப் பட்டாசுகள் அப்படி எதுவும் பிடிபடவில்லை என்பார்கள். இதுதான் உண்மை\" என்றார்.\nஇப்படி, பட்டாசுகளால் பாதிப்புகள் ஒருபுறமென்றாலும், மறுபுறம் பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வு, அழிவின் விளிம்பில் இருக்கிறதென்பது நிஜம். இதை வைத்துதான் ஒரு கவிஞன்,\nஎன்று எழுதியிருந்தான். ஆம். வலி நிறைந்த வரிகள்தாம் அவை.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nகடந்த 12 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணிபுரிந்து வருகிறேன். 'தினசரி', 'உண்மை', 'பெரியார் பிஞ்சு' ஆகிய நாளிதழ்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளேன். தற்போது ஜூனியர் விகடனில் உதவி ஆசிரியராக உள்ளேன்.\nநான் ஆனந்த விகடனில் சுமார் 12 வருடங்களாக லே-அவுட் ஆர்ட்டிஸ்டாக வேலை பார்த்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201805029.html", "date_download": "2019-11-13T17:43:06Z", "digest": "sha1:2INTTGCRS6CA3C6X4SZQH46Z4C4Z4NYF", "length": 12605, "nlines": 102, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - தூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - மே 2018\nதூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 22, 2018, 12:50 [IST]\nதூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியதால், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் குண்டு பாய்ந்து போராட்டக்காரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nதூத்து��்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு தடை விதிக்கவும், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் குமரரெட்டியாபுரம், திருவைகுண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇன்று (செவ்வாய்க்கிழமை) போராட்டம் 100-வது நாளை எட்டுவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக போராட்டக் குழுவினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து, போராட்டத்தைக் கட்டுப்படுத்த திங்கள்கிழமையே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்தார்.\nஇன்று 144 தடை உத்தரவை மீறி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மடத்தூரிலிருந்து பேரணியாக புறப்பட்டு சற்று தொலைவில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர். அங்கு, ஏற்கெனவே குவிக்கப்பட்டிருந்த ஏராளமான போலீஸார் தடுப்புகளை அமைத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர்.\nமற்றொரு போராட்டக் குழுவினர் பனிமய மாதா கோயிலில் இருந்து பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடியடி நடத்திக் கலைக்க முயன்றதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.\nஇதனால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல் ஏற்பட்டது. ஆட்சியர் அலுவலகத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குண்டு பாய்ந்து ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர்.\nஇதையடுத்து ஆவேசமான போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வாகனங்களை அடித்து நொறுக்கினார்கள். மேலும் ஆட்சியர் அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தீ வைக்கப்பட்டது.\nகுறைவான எண்ணிக்கையிலே காவல்துறையினர் இருந்ததும், போராட்டக்காரர்களின் மன எழுச்சி அதிகமாக இருந்ததும், போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடியடி நடத்தியதும், கண்ணீர் புகை குண்டு வீசியதும் கலவரத்துக்கு முக்கிய காரணமாகியது.\nஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்தவர்கள் பாதுகாப்பாக அருகில் இருந்த காவல்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\n2019 - நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன�� | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/saiva/thiruvisaippa.html", "date_download": "2019-11-13T18:10:55Z", "digest": "sha1:J7AABWJXIO7WRWET7HUXR7Z6DMRTPEO5", "length": 68436, "nlines": 721, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Tamil Literature Books - Saiva Sidhdhantha Books - Thiruvisaippa", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 291\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோ��ினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nசைவத்திருமுறைகள் மொத்தம் பன்னிரண்டு. அவற்றில் முதல் ஒன்பது திருமுறைகள் தோத்திரம் என்றும், பத்தாவது சாத்திரம் என்றும், பதினொன்றாவது பிரபந்தம் என்றும் பன்னிரண்டாவது புராணம் என்றும் வழங்கப்படும். ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா திருப்பல்லாண்டு என்று பெயர் பெறும். திருவிசைப்பா மாலை என்று அழைக்கப் பெறும். இத் திருமுறையில் 29 பதிகங்கள் உள்ளன. தற்சமயம் 301 பாடல்களே கிடைத்துள்ளன. தேவாரத்தைப் போன்று இதற்கும் பண் வகுக்கப் பட்டுள்ளது. ஒன்பதாம் திருமுறையை திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலிஅமுதனார், புருடோ த்தம நம்பி, சேதிராயர் என்னும் ஒன்பதின்மரால் அருளிச் செய்யப் பெற்றனவாகும். இத்திருமுறையில் உள���ள 29 பதிகங்களில் 16 தில்லையம்பதிக்கு உரியன. ஏனைய 13 பதிகங்கள் திருவீழிமிழலை, திருவாவடுதுறை, திருவிடைக்கழி, திருக்களந்தை ஆதித்தேச்சரம், திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம், திருமுகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கை கொண்ட சோளேச்சரம், திருப்பூவணம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை இராசராசேச்சரம், திருவிடைமருதூர், திருவாரூர் ஆகிய 13 தலத்துக்கு ஒரு பதிகமாக அமைந்துள்ளன.\n1. திருமாளிகைத் தேவர் அருளியது\n1. கோயில் - ஒளிவளர் விளக்கே\nதெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே\nஅளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே\nவெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்\nதொண்டனேன் விளம்புமா விளம்பே. 1\nஇடர்கெடுத்து என்னை ஆண்டுகொண்டு என்னுள்\nசுடரமணி விளக்கின் உள்ளொளி விளங்கும்\nதொண்டனேன் பணியுமா பணியே. 2\nஅற்பன் என் உள்ளத்து அளவிலா உன்னைத்\nகற்பமாய் உலகாய் அல்லையா னையைத்\nதொண்டனேன் கருதுமா கருதே. 3\nபெருமையிற் சிறுமை பெண்ணோடுஆ ணாய்என்\nஅருமையின் மறைநான் கோலமிட் டரற்றும்\nதொண்டனேன் உரைக்குமாறு உரையே. 4\nஆலமே அமுதுண்டு அம்பலம் செம்பொன்\nதொண்டனேன் நணுகுமா நணுகே. 5\nஆறணி சடையெம் அற்புதக் கூத்தா\nதொண்டனேன் இசையுமாறு இசையே. 6\nஉன்கழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத்\nதொண்டனேன் நுகருமா நுகரே. 7\nதிறம்பிய பிறவிச் சிவதெய்வ நெறிக்கே\nநிறம்பொன்னும் மின்னும் நிறைந்தசே வடிக்கீழ்\nஅறம்பல திறங்கொண்டு அருந்தவர்க்கு அரசாய்\nதொண்டனேன் புணருமா புணரே. 8\nதக்கன்நல் தலையும் எச்சன்வன் தலையும்\nஒக்கவிண்டு உருள ஒண்திருப் புருவம்\nஅக்கணி புலித்தோல் ஆடைமேல் ஆட\nதொண்டனேன் தொடருமா தொடரே. 9\nமடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக்கு\nஇடங்கொள்முப் புரம்வெந்து அவியவை திகத்தேர்\nஅடங்கவல் அரக்கன் அருள்திரு வரைக்கீழ்\nதொண்டனேன் விரும்புமா விரும்பே. 10\nமறைகளும் அமரர் கூட்டமும் மாட்டாது\nமுறைமுறை முறையிட்டு ஓர்வரி யாயை\nஅறைகழல் அரன்சீர் அறிவிலா வெறுமைச்\nதொண்டனேன் நினையுமா நினையே. 11\n2. கோயில் - உயர்கொடியாடை\nஉயர்கொடி யாடை மிடைபட லத்தின்\nபெயர்நெடு மாடத்து அகிற்புகைப் படலம்\nசியரொளி மணிகள் நிரந்துசேர் கனகம்\nமயர்வறும் அமரர் மகுடந்தோய் மலர்ச்சே\nவடிகள்என் மனத்துவைத் தருளே. 1\nகருவளர் மேகந் தகடுதோய் மகுடக்\nபெருவளர் முத்தீ நான்மறைத் தொழில்சால்\nதிருவளர் தெய்வப் பதிவிதி நிதியம்\nஉருவளர் இன்பச் சிலம்பொலி அலம்பும்\nஉன்னடிக் கீழதுஎன் னுயிரே. 2\nவரம்பிரி வாளை மிளர்மிடுக் கமலம்\nபரம்பிரி செந்நெல் கழனிச் செங்கழுநீர்ப்\nசிரம்புணர் முடிவா னவர்அடி முறையால்\nநிரந்தரம் முனிவர் நினைதிருக் கணைக்கால்\nநினைந்துநின்று ஒழிந்ததென் நெஞ்சே. 3\nதேர்மலி விழவில் குழவொலி தெருவில்\nபேரொலி பரந்து கடலொலி மலியப்\nசீர்நிலவு இலயத் திருநடத் தியல்பில்\nவார்மலி முலையாள் வருடிய திருள்மா\nமணிக்குறங்கு அடைந்ததென் மதியே. 4\nநிறைதழை வாழை நிழற்கொடி நெடுந்தெங்கு\nபிறைதவழ் பொழில்சூழ் கிடங்கிடைப் பதனம்\nசிறைகொள்நீரத் தரளத் திரள்கொள்நித் திலத்த\nபொறையணி நிதம்பப் புலியதள் ஆடைக்\nகச்சுநூல் புகுந்ததென் புகலே. 5\nஅதுமதி இதுவென்று அலந்தலை நூல்கற்று\nபிதுமதி வழிநின்று ஒழிவிலா வேள்விப்\nசெதுமதிச் சமணும் தேரரும் சேராச்\nமதுமதி வெள்ளத் திருவயிற்று உந்தி\nவளைப்புண்டுஎன் னுள்மகிழ்ந் ததுவே. 6\nபொருவரைப் புயத்தின் மீமிசைப் புலித்தோல்\nபெருவரை புரைதிண் தோளுடன் காணப்\nதிருமருவு உதரத் தார்திசை மிடைப்ப\nஉருமருவு உதரத் தனிவடம் தொடர்ந்து\nகிடந்தது என் உணர்வுணர்ந்து உணர்ந்தே. 7\nகணியெரி விசிறு கரம்துடி விடவாய்க்\nபிணிகெட இவைகண்டு அரன்பெரு நடத்திற்\nதிணிமணி நீல கண்டத்துஎன் அமுதே\nஅணிமணி முறுவல் பவளவாய்ச் செய்ய\nசோதியுள் அடங்கிற்று என்அறிவே. 8\nதிருநெடு மால்இந்திரன் அயன் வானோர்\nபெருமுடி மோதி உகுமணி முன்றில்\nசெருநெடு மேரு வில்லின் முப்புரம்தீ\nகருவடி குழைக்காது அமலச்செங் கமல\nமலர்முகம் கலந்ததுஎன் கருத்தே. 9\nஏர்கொள்கற் பகம்ஒத்து இருசிலைப் புருவம்\nசீர்கொள் கொக்கிறகும் கொன்றையும் துன்று\nநீர்கொள்செஞ் சடைவாழ் மதிபுது மத்தம்\nநிகழ்ந்தஎன் சிந்தையுள் நிறைந்தே. 10\nகாமனைக் காலன் தக்கன்மிக் கெச்சென்\nபேய்மனம் பிறந்த தவப்பெருந் தொண்டர்\nசேமநற் றில்லை வட்டங்கொண்டு ஆண்ட\nபூமலர் அடிக்கீழ்ப் புராணபூ தங்கள்\nபொறுப்பர்என் புன்சொலின் பொருளே. 11\n3. கோயில் - உறவாகிய யோகம்\nஉறவா கியயோ கமும்போ கமுமாய்\nசிறவா தவர்புரஞ் செற்ற கொற்றச்\nசிலைகொண்டு பன்றிப் பின் சென்றுநின்ற\nகுலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 1\nகுலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 2\nகானே வருமுரண் ஏனம் எய்த\nவானே தடவும் நெடுங் குடுமி\nகுலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 3\nவெளியேறு பன்றிப் பின��சென்று ஒருநாள்\nநினைக்கின்ற நீதி வேதாந்த நிலைக்\nகுலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 4\nசெழுந்தென்றல் அன்றில்இத் திங்கள் கங்குல்\nஎழுந்தின்று என்மேல் பகையாட வாடும்\nஅழுந்தா மகேந்திரத்து அந்த ரப்புட்கு\nகுலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 5\nவண்டார் குழலுமை நங்கை முன்னே\nமகேந்திரச் சாரல் வராகத் தின்பின்\nகண்டார் கவல வில்லாடி வேடர்\nபண்டாய மலரயன் தக்கன் எச்சன்\nகுலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 6\nகடுப்பாய்ப் பறைகறங்கக் கடுவெஞ் சிலையும்\nகுலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 7\nமாவேந்து சாரல் மகேந்தி ரத்தில்\nபூவேந்தி மூவா யிரவர் தொழப்\nபுகழேந்து மன்று பொலிய நின்ற\nகுலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 8\nமரவார் பொழில்எழில் வேங்கை எங்கும்\nகுலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 9\nதிருநீ றிடாவுருத் தீண்டேன் என்னும்\nபெருநீல கண்டன் திறங்கொண்டு இவள்\nகுலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 10\nஉணரேன் என்னும்; உணர்வுகள் கலக்கப்\nபிணிதீர வெண்ணீறிடப் பெற்றேன் என்னும்;\nசுற்றாய சோதி மகேந்திரம் சூழ\nமனத்திருள் வாங்கிச் சூழாத நெஞ்சில்\nகுலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 11\nவேறாக உள்ளத்து உவகை விளைத்து\nமாறாத மூவாயிர வரையும் எனையும்\nஆறார் சிகர மகேந்திரத்து உன்\nகுலாத்தில்லை அம்பலக் கூத்தனையே. 12\n4. கோயில் - இணங்கிலா ஈசன்\nபேசாது அப் பேய்களோடே. 2\nபேசாது அப்பேய்க ளோடே. 3\nபேசாது அப்பேய்க ளோடே. 4\nதில்லைக் கூத்து உகந்து தீய\nபேசாது அப்பேய்க ளோடே. 5\nபேசாதுஅப் பேய்க ளோடே. 6\nபேசாது அப் பேய்களோடே. 7\nசெக்கர் ஒத்து இரவி நூறா\nபேசாது அப்பேய்க ளோடே. 8\nபேசாது அப்பேய்க ளோடே. 9\nபேசாது அப்பேய்க ளோடே. 10\nபேசாது அப்பேய்க ளோடே. 11\nஏகநா யகனை இமையவர்க்(கு) அரசை\nபோகநா யகனைப் புயல்வணற்(கு) அருளிப்\nமேகநா யகனை மிகுதிரு வீழி\nயோகநா யகனை அன்றிமற் றொன்றும்\nஉண்டென உணர்கிலேன் யானே. 1\nகற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்\nமற்றவர் அறியா மாணிக்க மலையை\nசெற்றவர் புரங்கள் செற்றஎஞ் சிவனைத்\nகொற்றவன் தன்னைக் கண்டுகண்(டு) உள்ளம்\nகுளிரஎன் கண்குளிர்ந் தனவே. 2\nமண்டலத்து ஒளியை விலக்கியான் நுகர்ந்த\nபண்டவர் அயன்மாற்(கு) அரிதுமாய் அடியார்க்(கு)\nவிண்டவர் மலர்வாய் வேரிவார் பொழில்சூழ்\nகொண்டலங் கண்டத்(து) எம்குரு மணியைக்\nகுருகவல் வினைகுறு காவே. 3\nதன்னடி நிழற்கீழ் என்னையும் தகைத்த\nஎன்னிடைக் கமலம் ம���ன்றினுள் தோன்றி\nமின்னெடுங் கடலுள் வெள்ளத்தை வீழி\nபொன்னடிக்(கு) அடிமை புக்கினிப் போக\nஇத் தெய்வ நெறிநன் றென்(று) இருள் மாயப்\nபொய்த் தெய்வ நெறிநான் புகாவகை புரிந்த\nமெய்த் தெய்வ நெறிநான் மறையவர் வீழி\nஅத்தெய்வ நெறியிற் சிவமலா(து) அவமும்\nஅறிவரோ அறிவுடை யோரே. 5\nஅக்கனா அனைய செல்வமே சிந்தித்து\nபுக்கிடா வண்ணம் காத்தெனை ஆண்ட\nதிக்கெலாம் குலவும் புகழ்த்திரு வீழி\nபுக்குநிற் பவர்தம் பொன்னடிக் கமலப்\nபொடியணிந்(து) அடிமைபூண் டேனே. 6\nகங்கைநீர் அரிசிற் கரையிரு மருங்கும்\nதிங்கள்நேர் தீண்ட நீண்டமா ளிகைசூழ்\nதங்குசீர்ச் செல்வத் தெய்வத்தான் தோன்றி\nமங்கையோர் பாகத்(து) என்னரு மருந்தை\nஆயிரம் கமலம் ஞாயி(று)ஆ யிரம்முக்\nபாயிருங் கங்கை பனிநிலாக் கரந்த\nவேயிருந் தோளி உமைமண வாளன்\nபோயிருந் தேயும் போற்றுவார் கழல்கள்\nபோற்றுவார் புரந்தரா திகளே. 8\nஎண்ணில்பல் கோடி சேவடி; முடிகள்\nஎண்ணில்பல் கோடி; திண் தோள்கள்\nஎண்ணில்பல் கோடி; திருவுரு நாமம்\nஎண்ணில்பல் கோடி; எல்லைக்(கு)அப் பாலாய்\nஎண்ணில்பல் கோடி குணத்தர்ஏர் வீழி\nஇவர்நம்மை ஆளுடை யாரே. 9\nதக்கன்வெங் கதிரோன் சலந்தரன் பிரமன்\nமிக்கநெஞ்(சு) அரக்கன் புரம்கரி கருடன்\nதிக்கெலாம் நிறைந்த புகழ்த்திரு வீழி\nபுக்கிருந் தவர்தம் பொன்னடிக் கமலப்\nபொடியணிந்(து) அடிமைபூண் டேனே. 10\nஉளங்கொள மதுரக் கதிர்விரித்(து) உயிர்மேல்\nவளங்கிளர் நதியும் மதியமும் சூடி\nவிளங்கொளி வீழி மழலைவேந் தேயென்(று)\nகளங்கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன்\nகைக்கொண்ட கனககற் பகமே. 11\nபாடலங் காரப் பரிசில்கா(சு) அருளிப்\nநீடலங் காரத்து எம்பெரு மக்கள்\nவேடலங் காரக் கோலத்தின் அமுதைத்\nகேடிலங் கீர்த்திக் கனககற் பகத்தைக்\nகெழுமுதற்(கு) எவ்விடத் தேனே. 12\nமையார் தடங்கண் மடந்தைக்(கு) ஒன்(று)\nஅருளாது ஒழிவது மாதிமையே. 1\nஆதி அமரர் புராணனாம் அணியா\nதிண்தோள் புணர நினைக்குமே. 2\nதருணேந்து சேகரன் என்னுமே. 3\nதிலக நுதலி திறத்திலே. 4\nகதியருள் என்னும் இத் தையலை\nசொல்லிச் சொல்லும் இத் தூமொழி\nஇறுமாக்கும் என்னிள மானனே. 8\nநவலோக நாயகன் பாலளே. 10\nஅறிந்தோம் அரிவைபொய் யாததே. 11\nதிருவிசைப்பா : 1 2 3 4\nசைவ சித்தாந்த நூல்கள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின�� சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்���ிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புக��், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nதனிமனித வளர்ச்சி விதிகள் 15\nஹிட்லர் - சொல்லப்படாத சரித்திரம்\nயார் அழுவார் நீ உயிர் துறக்கையில்\nதாம்பத்யம்: இணைப்பு - பிணைப்பு\nஉயிர் காக்கும் உணவு மருத்துவம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2011/10/blog-post.html?showComment=1317818061379", "date_download": "2019-11-13T18:23:17Z", "digest": "sha1:O3LSVET3QKAMCY7HDX35VYKOZHUJPI2G", "length": 8450, "nlines": 252, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: ஒலிவடிவ பறவைகள்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஉதிர்கின்ற சொற்கள் சிறகு முளைத்து\n[இவ்வார கல்கியில் வெளியான கவிதை]\n[வீட்டிற்கு புதிதாய் வந்துள்ள செல்லப்பறவைகள் செம்பருத்தி,செம்பரிதி இருவருக்கும்]\nLabels: இலக்கியம், கவிதை, கவிதைகள், பிரசுரமானவை\nஅருமையான கவிதை. வாழ்த்துக்கள். :)\nமிக அழகான கவிதை வரிகளுடன் பறவையை ரசித்தேன். வாழ்த்துக்கள் நண்பா\nஉன் வீட்டிற்கு வந்த பறவைகளுக்கும் வரவேற்பா, செய்தியும் கவிதையும் அருமை கல்கியின் வெளீயீடுக்கு வாழ்த்துக்கள் நண்பா\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-81", "date_download": "2019-11-13T18:01:16Z", "digest": "sha1:FWIWMGYCW5SWKSSJQN3VQ7GNAWLMCG6K", "length": 11008, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "மீன்", "raw_content": "\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு மீன்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nநெத்திலி பஜ்ஜி வறுவல் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nவறுத்த மீன் குழம்பு எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nஇறால் முருங்கைக்காய் குழம்பு எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nஇறால், காளான், குடமிளகாய் கறி எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nபாறை சீரக மீன் வறுவல் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nஇறால் மசாலா எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nஇறால் வறுவல் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nவிரால் மீன் குழம்பு எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nஇறால் குறுமிளகு கிரேவி எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nவாவல் மீன் குழம்பு எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nமத்தி மீன் கேரள வறுவல் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nவெள்ளை கிழங்கான் மீன் வறுவல் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nசங்கரா மீன் மிளகு வறுவல் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nசுறா மீன் குழம்பு எழுத்தாளர்: நள‌ன்\nமீன் வறுவல் எழுத்தாளர்: நளன்\nஇறால் குடமிளகாய் வறுவல் எழுத்தாளர்: நளன்\nஅயிரை மீன் குழம்பு எழுத்தாளர்: ஆசியா உமர்\nநெத்திலி மீன் அவியல் எழுத்தாளர்: நளன்\nமீன் கட்லெட் எழுத்தாளர்: நளன்\nமீன் தந்தூரி எழுத்தாளர்: நளன்\nமீன் மஞ்சூரியன் எழுத்தாளர்: நளன்\nஸ்பைசி மீன் மசாலா எழுத்தாளர்: நளன்\nஇறால் உப்புமா எழுத்தாளர்: ஜலீலா\nமீன் குருமா எழுத்தாளர்: நளன்\nவௌவால் மீன் மசாலா எழுத்தாளர்: நளன்\nவஞ்சிர ��ீன் போண்டா எழுத்தாளர்: நளன்\nவஞ்சிர மீன் குழம்பு எழுத்தாளர்: நளன்\nமசாலா மீன் வறுவல் எழுத்தாளர்: நளன்\nஇறால் கிழங்கு பொரியல் எழுத்தாளர்: நளன்\nஇறால் சில்லி ப்ரை எழுத்தாளர்: நளன்\nபக்கம் 1 / 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/tag/2-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-12-21-23/", "date_download": "2019-11-13T17:11:21Z", "digest": "sha1:X36RJRGGCAZLIVLNP22767BXFLN4SYSU", "length": 12377, "nlines": 74, "source_domain": "rajavinmalargal.com", "title": "2 சாமுவேல் 12: 21 – 23 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 759 துக்கமாக இருக்க வேண்டாம்\n2 சாமுவேல் 12: 21- 23 .. நீர் செய்கிற இந்தக் காரியம் என்ன பிள்ளை உயிரோடிருக்கையில் உபவாசித்து அழுதீர், பிள்ளை மரித்தபின்பு எழுந்திருந்து அசனம்பண்ணுகிறீரே என்றார்கள். அதற்கு அவன், பிள்ளை இன்னும் உயிரோடிருக்கையில், பிள்ளை பிழைக்கும்படிக்குக் கர்த்தர் எனக்கு இரங்குவாரோ, எப்படியோ யாருக்குத் தெரியும் என்று உபவாசித்து அழுதேன். அது மரித்திருக்கிற இப்போது நான் உபவாசிக்க வேண்டியது என்ன பிள்ளை உயிரோடிருக்கையில் உபவாசித்து அழுதீர், பிள்ளை மரித்தபின்பு எழுந்திருந்து அசனம்பண்ணுகிறீரே என்றார்கள். அதற்கு அவன், பிள்ளை இன்னும் உயிரோடிருக்கையில், பிள்ளை பிழைக்கும்படிக்குக் கர்த்தர் எனக்கு இரங்குவாரோ, எப்படியோ யாருக்குத் தெரியும் என்று உபவாசித்து அழுதேன். அது மரித்திருக்கிற இப்போது நான் உபவாசிக்க வேண்டியது என்ன இனி நான் அதைத் திரும்பிவரப்பண்ணக் கூடுமோ இனி நான் அதைத் திரும்பிவரப்பண்ணக் கூடுமோ நான் அதினிடத்துக்குப் போவேனே அல்லாமல் அது என்னிடத்துக்குத் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான்.\nதாவீதின் இல்லத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தை இந்த வேதாகமப் பகுதியில் பார்க்கிறோம். உரியாவின் மனைவியாகிய பத்சேபாள் தாவீதுக்குப் பெற்ற பிள்ளை சாகும் என்று தீர்க்கதரிசியாகிய நாத்தான் கூறி செல்கிறார். இந்த செய்தி தாவீதின் உள்ளத்தையும், பத்சேபாளின் உள்ளத்தையும் நொறுக்கிற்று.\nதாவீது தரையிலே கிடந்து உபவாசித்து ஜெபித்தான். அவனுடைய ஒவ்வொரு அணுவும் கர்த்தரிடம் கெஞ்சி மன்றாடிற்று. ஆனால் குழந்தை இறந்து போயிற்று. குழந்தை இறந்தவுடன் அரண்மனை ஊழியர் அந்த செய்தியை அவனிடம் சொல்ல பயந்தனர். அதை இரகசியமாக பேசிக்கொண்டனர். ஆனால் தாவீது என்ன நடந்திருக்கும் என்று உணர்ந்து விட்டான். ஒருவ���ளை அந்தக் குழந்தையின் அழுகுரல் நின்றுவிட்டதோ என்னவோ அல்லது பத்சேபாளின் அழுகுரல் அவன் செவிகளை எட்டியதோ என்னவோ\nஆனால் எல்லா ஊழியரும் ஆச்சரியப்படும் வகையில் தாவீது நடந்து கொள்ள ஆரம்பித்தான். பிள்ளை இறந்த செய்தி தெரிந்தவுடனே அவன் எழுந்து, எண்ணெய் பூசி, கர்த்தருடைய ஆலயத்துக்குப் போய் பணிந்து கொண்டு, தன் வீட்டுக்கு வந்து உணவு உண்ண ஆரம்பித்தான்.\nதாவீதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு கேள்வி கேட்டவர்களிடம், தாவீது தேவனுடைய சித்தத்தைத் தான் ஏற்றுக்கொளவதாகக் கூறினான். ஒவ்வொரு நிமிடமும் நம்மை விட்டு கடந்து போகிறது கடந்த காலத்தை நாம் திரும்பக் கொண்டுவர முடியாது, அழுவதால் அதை மாற்றவும் முடியாது என்பதை உணர்ந்தான் தாவீது.\nநாம் தாவீது கூறிய இந்த வார்த்தைகளை சற்று சிந்திப்போம். தங்களுடைய குழந்தையை இழந்த மன வேதனையில் தாவீதும் பத்சேபாளும் இருந்தபோது, தாவீது தன்னுடைய குழந்தை இனித் திரும்ப வராது என்றும், ஆனால் அவன் அதினிடத்துக்கு போகும் காலம் வரும் என்றும் கூறுகிறான்.\nமரணம் நம்மை நம்முடைய அன்பானவர்களிடமிருந்து பிரிக்கும்போது நாம் எவ்வளவு துடிக்கிறோம். இதை நான் எழுதவேண்டும் என்று அவசியமே இல்லை. அனுபவப்பட்ட ஒவ்வொருவருக்கும் அந்த வேதனைத் தெரியும். அதுவும் எதிர்பார்க்காத வேளையில் ஒருவரை இழக்கும்போது நாம் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் துடிக்கிறோம். ஆனால் தாவீது தன்னுடைய இழப்புக்கு பின்னர் புதிதாக வாழ ஆரம்பிக்கிறான் தானும் ஒருநாள் அந்தக் குழந்தையுடன் பரலோகத்தில் சேர முடியும் என்ற நிச்சயம் அவனுக்கு இருந்தது\nநாம் இந்த பூமியில் வாழும் வரை நமக்கு அன்பானவர்களின் மரணம் என்பது நமக்கு மிகுந்த வேதனை தரக்கூடிய ஒன்றுதான்.ஆனால் நாமும் தாவீதைப்போல் கர்த்தருடைய சித்தத்தை ஏற்றுக்கொண்டு, மரித்தவர்களுக்காக அல்ல, உயிரோடு இருப்பவர்களுக்காக வாழ வேண்டும் நாம் ஒருநாள் பரலோகத்தில் சந்திப்போம் என்ற நிச்சயமே நம்மை புதிய வாழ்க்கைக்குள் நடத்தும்\nஉம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக என்று ஜெபிக்கும்படி கர்த்தராகிய இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்தார். இது நம்முடைய வாழ்க்கை ஒளிப்பிரகாசமாய் மின்னும்போது மட்டும் அல்ல, நம்முடைய வாழ்க்கை இருள் சூழ்ந்து வெள்ளம் ��ெருக்கெடுக்கும் போதும் நாம் செய்ய வேண்டிய ஜெபம்\nதாவீது தன்னுடைய குழந்தை இறந்த துக்க செய்தி கேட்டதும் எழுந்து, தேவனைப் பணிந்து கொண்டு, உபவாசத்தை முடித்து உணவு உண்ண ஆரம்பித்தான் ஏனெனில் பரலோக வாழ்க்கையில் தன்னுடைய குழந்தையைக் காண்போம் என்ற நிச்சயம் அவனுக்கு இருந்தது.\nஅந்த நிச்சயம் உங்களுக்கு உண்டா அப்படி உண்டு என்றால் மரித்தவருக்காக துக்கித்து அல்ல, உங்களை சுற்றியிருப்பவருக்காக உங்கள் வாழ்க்கையை புதிதாக வாழ ஆரம்பியுங்கள்\nஇதழ்: 747 நீ சிக்கிய சிலந்தி வலை\nஇதழ்: 790 கெர்ச்சிக்கும் சிங்கம் போல\nமலர்:1இதழ்: 73 ஆத்துமத்தில் குஷ்டரோகம்\nமலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்\nமலர் 6 இதழ் 370 சத்திய வார்த்தை\nமலர் 7 இதழ்: 473 யார் நம்மை ஆளுகை செய்கிறார்\nஇதழ்: 740 வழிப்போக்கனான என்னை போஷித்தவர்\nமலர் 2 இதழ் 186 யாகேல் என்னும் வரையாடு\nமலர்:1 இதழ்:17 நீர் என்னைக் காண்கிற தேவன்\nமலர்:1 இதழ்:18 நீர் என்னைக் காண்கிற தேவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/bigil-trailer-record/", "date_download": "2019-11-13T17:14:45Z", "digest": "sha1:RYKUL4SQL42WUWIWTYTH6M66SK7VNOZ5", "length": 7315, "nlines": 109, "source_domain": "tamilcinema.com", "title": "பிகில் ட்ரைலர் 10 நிமிடத்தில் படைத்த பிரம்மாண்ட சாதனை | Tamil Cinema", "raw_content": "\nHome Trendy News பிகில் ட்ரைலர் 10 நிமிடத்தில் படைத்த பிரம்மாண்ட சாதனை\nபிகில் ட்ரைலர் 10 நிமிடத்தில் படைத்த பிரம்மாண்ட சாதனை\nதளபதி விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் காத்திருந்தது பிகில் படத்தின் ட்ரைலருக்காகத்தான். அது இன்று மாலை ஆறு மணிக்கு ரிலீஸ் ஆனது.\nஅதில் வரும் மாஸான காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.\nபிகில் வெளியான 10 நிமிடத்தில் 4.19 லட்சம் லைக்குகள் மற்றும் 15 நிமிடத்தில் 5 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது.\nஇந்த பிரம்மாண்ட சாதனையை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nPrevious articleபிகில் படத்தின் வெறித்தனமான டிரைலர்\nNext articleஅசுரன் ஒரு வார வசூல்.. தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா\nஅதோ அந்த பறவை போல.. அமலா பால் நடித்துள்ள திரில்லர் படத்தின் டீஸர்\n ட்விட்டர் நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி விளக்கம்\nதலைவர்168 பட இசையமைப்பாளர் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅதோ அந்த பறவை போல.. அமலா பால் நடித்துள்ள திரில்லர் படத்தின் டீஸர்\n ட்விட்டர் நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி விளக்கம்\nநேற்று நடந்த ட்வ��ட்டர் மார்க்கெட்டிங் நிகழ்வில் 2019கான அதிகம் பயன்படுத்தப்பட்ட moments பெயர்களை குறிப்பிட்டிருந்தனர். அதில் நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படம் தான் முதலிடத்தில் இருந்தது. அதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில்...\nதனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷை புகழ்ந்த மீரா மிதுன்..\nபிக் பாஸ் 3 மூலம் பிரபலமான மீரா மிதுன் ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் அவர் தனது நண்பன் நடிகர் விஷாலை பாராட்டி பேசிய பழைய வீடியோ...\n10 கெட்டப்பில் பக்தி பழமாக மாறிய சியான் விக்ரம்\nஇயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவர் பத்துக்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் தோன்றுகிறார். இந்த நிலையில் இதுவரை இல்லாத புதிய கெட்டப் ஒன்றில்...\nதளபதி 64 படத்தில் இணைந்துள்ள விஜய் டிவி தொகுப்பாளினி..\nவிஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் 'தளபதி 64'படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மேனன் மற்றுமொரு முக்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா, மேலும் சில முக்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/10/blog-post_15.html", "date_download": "2019-11-13T17:31:42Z", "digest": "sha1:SMK24KM2JAKOPS5QZRUSGOCQPJZIDG46", "length": 5656, "nlines": 65, "source_domain": "www.nationlankanews.com", "title": "தோட்ட தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! சற்று முன் அறிவிப்பு..! - Nation Lanka News", "raw_content": "\nதோட்ட தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..\nஇந்த முறை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 15000 ரூபாய் முற்பணம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவர் அமைச்சர் திகாம்பரம் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇதனை வழங்குவதற்கான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான தீபாவளி முற்பணத்தொகையை உடனடியாக வழங்குவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ நேற்று வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவாகனங்களில் குர்ஆன் வசனங்கள், ஒட்டப்பட்டிருந்தாலும் நடவடிக்கை - முஸ்லிம்கள் வேதனை\nமட்டக்க���ப்பில் முஸ்லிம்களது வாகனங்களில் உள்ள குர்ஆன் வசனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பொலிஸ் நடவடிக்கை குறித்து உடன் கவனம் செலுத்த...\nகோத்தாபய வெற்றிபெறுவது கடினமென எனக்குத் தெரியும் - மைத்திரியிடம் கூறிய மகிந்த\nமைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையே நேற்றுமுன்தினம் இரவு இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக கொ...\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nJOBS - TERTIARY AND VOCATIONAL EDUCATION COMMISSION - மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு\nஒரே வரு­டத்தில் 3 புதல்­வர்­களின் திரு­மணம்: மஹிந்­த­விற்கு நிதி எங்­கி­ருந்து வரு­கி­றது\nமஹிந்த ராஜ­பக் ஷ குடும்பம் முன்­னெப்­போதும் எவ்­வித வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­பட்ட ­தில்லை. ஆனால் ஒரே வரு­டத்தில் மஹிந்த ராஜ­ப­க...\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள்\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள் முன்னோடி வினாத்தாள் 1: Model paper 01 download முன்னோடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/cauvery-water-not-yet-come/", "date_download": "2019-11-13T18:18:17Z", "digest": "sha1:LJBK53SRDGM7VZ6VUDEXF44IKSPUSX7L", "length": 14880, "nlines": 156, "source_domain": "www.sathiyam.tv", "title": "தஞ்சையில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் வேதனை - Sathiyam TV", "raw_content": "\nஅபாய நிலையில் காற்று மாசு – “தவிக்கும் தலைநகரம்” | Heavy Air Pollution\nஅரசுமுறை பயணம் – இந்தியாவில் இங்கிலாந்து இளவரசர் | England Prince in India\nசிறுவனின் மூக்கில் புகுந்த ஜிலேபி மீன்.. கதறிய சிறுவன்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n“மூணு நாளா நித்திரையில் நிறுத்திவச்சு…”- சுஜித் குறித்து மனம் உருகும் கவிதை வரிகள்..\n“டமால்.. டுமீல்..” – பட்டாசு உருவான வரலாறு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nஅஜித்-விஜய் ரசிகர்களின் “டுவிட்டர் டிஷ்யூம்”.. டிரெண்டாகும் விஸ்வாசம்.. என்னதான் பிரச்சனை\nநவாசுதீன் சித்திக் முதல் தமிழ் திரைப்படம் பேட்ட கிடையா��ு.. அது கமலின் இந்த பிரம்மாண்ட…\nசூப்பர் சிங்கரில் மூக்குத்தி முருகன் வெற்றி.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா..\n“இவரா இப்படி செய்தார்..” நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 13 NOV…\nபெண் ஆசிரியரை மாணவர்கள் தாக்கும் அதிர்ச்சி வீடியோ\n13 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon…\n13 Nov 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu தஞ்சையில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் வேதனை\nதஞ்சையில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் வேதனை\nதஞ்சையில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராததால் வயல்கள் வறண்டு பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.\nஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக சரியான நேரத்தில் தண்ணீர் திறக்கப்படுவதில்லை.\nஇந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதிக்கு பதிலாக ஜூலை 19ஆம் தேதியே பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணை 4 முறை நிரம்பியதால், விநாடிக்கு 2.5 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.\nஇதையடுத்து தஞ்சை திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் ஒருபோக சாகுபடியை தொடங்கினர். இந்நிலையில் முக்கொம்பு மேலணை உடைந்து, கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வீணாக சென்று கொண்டிருக்கிறது.\nஇதனால் தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து காவிரி மற்றும் வெண்ணாற்றில் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பதற்கு பதிலாக வெறும் 100 முதல் 200 கனஅடி மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது.\nஇதனால் வெள்ளப் பெருக்காக காட்சி அளித்த காவிரி மற்றும் வெண்ணாறு தற்போது மீண்டும் வறண்டு காட்சி அளிக்கிறது. இதுவரை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராததால், வயல்கள் வறண்டு பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.\nஎனவே முக்கொம்பு அணை உடைப்பை விரைந்து சரி செய்து, காவிரி மற்றும் வெண்ணாறில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசிறுவனின் மூக்கில் புகுந்த ஜிலேபி மீன்.. கதறிய சிறுவன்..\n“விஜயகாந்த் ஆளுமை மிக்கவர்.., ஆனால் ரஜினிகாந்த் ஒரு..,” சீமான் பளார் பேட்டி..\n“அவளுக்கு அப்பவே ரொம்ப தலைவலி..” உயிரிழந்த மனைவி.. நாடகமாடிய கணவருக்கு மாமனார் வைத்த வேட்டு..\nதிருமண விழாவில் வாட்ஸ்-அப் மூலம் வந்த மணப்பெண்ணின் வீடியோ.. அதிர்ந்த புது மாப்பிள்ளை.. கடைசியில் நடந்த டுவிஸ்ட்..\nபொள்ளாச்சியில் 3 பேரை கொன்ற “அரிசிராஜா..” – பிடிப்பதற்கு களமிறங்கும் “கபில்தேவ்”\nஅபாய நிலையில் காற்று மாசு – “தவிக்கும் தலைநகரம்” | Heavy Air Pollution\nஅரசுமுறை பயணம் – இந்தியாவில் இங்கிலாந்து இளவரசர் | England Prince in India\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 13 NOV...\nசிறுவனின் மூக்கில் புகுந்த ஜிலேபி மீன்.. கதறிய சிறுவன்..\n“விஜயகாந்த் ஆளுமை மிக்கவர்.., ஆனால் ரஜினிகாந்த் ஒரு..,” சீமான் பளார் பேட்டி..\nஐஐடி மாணவி தற்கொலை செய்த விவகாரம்.. தற்போது ஏற்பட்ட பகீர் திருப்பம்.. தற்போது ஏற்பட்ட பகீர் திருப்பம்..\n“ஜனாதிபதி, பிரதமர் புகைப்படங்கள்..,” 6 மாதம் ஜெயில்..\nஒன்றும் தெரியாத பூனைப்போல் தூக்கம்.. கமுக்கமாக புது மாப்பிள்ளை செய்த விபரீதம்.. கமுக்கமாக புது மாப்பிள்ளை செய்த விபரீதம்..\n“அவளுக்கு அப்பவே ரொம்ப தலைவலி..” உயிரிழந்த மனைவி.. நாடகமாடிய கணவருக்கு மாமனார் வைத்த வேட்டு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-61/21896-2012-11-07-05-17-12", "date_download": "2019-11-13T16:55:01Z", "digest": "sha1:YOVNVHCIDIFJQDLIGVHQCRIFZPJ6J6ZC", "length": 10683, "nlines": 224, "source_domain": "keetru.com", "title": "வயிற்று வலி, கண்ணெரிச்சல் தீர...", "raw_content": "\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nவெளியிடப்பட்டது: 07 நவம்பர் 2012\nவயிற்று வலி, கண்ணெரிச்சல் தீர...\nஅதிமதுரத்தை ஒன்றிரண்டாக இடித்து விதிப்படிக் குடிநீர் செய்து அத்துடன் தேவையான அளவு சர்க்கரை, பால் ஆகியன சேர்த்துத் தீப்பிடிக்காமல் பாகுபதம் வரும்வரை காய்ச்சி வைத்துக் கொள்ளவும். இரண்டு தேக்கரண்டி தினம் இருவேளை உண்டு வர நீரெரிச்சல்,வயிற்றெரிச்சல், வயிற்று வலி, பசியின்மை, சுவையின்மை, கண்ணெரிச்சல் ஆகியன தீரும்.\n(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)\nஅதிமதுரத்தை ஒன்றிரண்டாக இடித்து விதிப்படிக் குடிநீர் செய்து அத்துடன் தேவையான அளவு சர்க்கரை, பால் ஆகியன சேர்த்துத் தீப்பிடிக்காமல் பாகுபதம் வரும்வரை காய்ச்சி வைத்துக் கொள்ளவும். இரண்டு தேக்கரண்டி தினம் இருவேளை உண்டு வர நீரெரிச்சல்,வயிற்றெரிச்சல், வயிற்று வலி, பசியின்மை, சுவையின்மை, கண்ணெரிச்சல் ஆகியன தீரும்.\n(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nதங்களின் படைப்பில் வரும் \"விதிப்படிக் குடிநீர் செய்து\" எனும் வரியானது எமக்கு புரியவில்லை என்ற காரணத்தினால் தங்களின் உதவியை நாடி இந்த குருஞ்செய்தியை அனுப்புகிறென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-04-12-01-03-35/kaithadai-dec-18", "date_download": "2019-11-13T16:52:58Z", "digest": "sha1:SEIUYNVW2ITASK33IECKWCIINTJH2SV3", "length": 10183, "nlines": 214, "source_domain": "keetru.com", "title": "கைத்தடி - டிசம்பர் 2018", "raw_content": "\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கைத்தடி - டிசம்பர் 2018-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபெரியா��ின் உரையாடல் எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nமார்பகப் பம்ப் - சமூக கடமையினை ஆற்றுவதற்கான கருவி எழுத்தாளர்: யாழினி\nதமிழ்த் தேசியமும் தலித்தியமும் அயோத்திதாசரும் எழுத்தாளர்: கனிமொழி\n எழுத்தாளர்: ஹரிஷ் கமுகக்குடி மாரிமுத்து\nமீ டூ பெண்கள் பேசட்டும்; மனம் திறக்கட்டும்\nசமோசா – கடவுள் எழுத்தாளர்: ஷாலின்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா - 5 எழுத்தாளர்: பார்த்திபன்.ப\nடிப்பர் லாரி எழுத்தாளர்: மு.சி.அறிவழகன்\nதமிழர் விளையாட்டுகள் - கள்ளன் போலீஸ் எழுத்தாளர்: கு.முருகேசன்\nபார்ப்பனீய ஜனநாயகம் எழுத்தாளர்: திராவிடராசன்\nகலவர (வி)நாயகனும் வீரசவர்க்கர் பரம்பரையில் வீர அட்மினும் எழுத்தாளர்: கா.தமிழரசன்\nமாட்டுக் கொட்டாய் எழுத்தாளர்: நா.காமராசன்\nகைத்தடி டிசம்பர் 2018 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: கைத்தடி ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-1980-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8/", "date_download": "2019-11-13T16:57:23Z", "digest": "sha1:SYOPMD7FJINNDZTIGWAXA3CJRUYKFLNW", "length": 10142, "nlines": 104, "source_domain": "tamilthamarai.com", "title": "பாஜக தொடங்குனது 1980 நேரு இறந்தது 1964 – போராளி |", "raw_content": "\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்டும் பாஜக\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nபாஜக தொடங்குனது 1980 நேரு இறந்தது 1964 – போராளி\nபாஜகவை பார்த்து நேருவே பயந்தார்-மோடி; பாஜக தொடங்குனது 1980\nநேரு இறந்தது 1964 – போராளி 😜😜😜\nகாங்கிரஸ் கட்சி தேர்தல் என்ற ஒன்றை சந்தித்து ஆட்சி அமைத்த காலகட்டம் 1952.\n1951 லேயே சியாம் பிரசாத் முகர்ஜியால் பாரதிய ஜனசங்கம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது . அப்போதைய காலகட்டத்தில் நேருவின் கள்ளகாதலியான கம்யூனிஸ்ட் கட்சி ஒரு சொற்ப இடங்களை கைப்பற்றியிருந்தது. தன்னுடைய கீப் தானே என்று விட்டுவிட்டார்.\nஆனால் ஆரம்பத்திலிருந்தே ஆர்எஸ்எஸின் மீது நேருவிற்கு ஒரு வெறுப்பு இருந்தது. 1952 தேர்தலில் முகர்ஜியின் பாரதிய ஜனசங்கம் 3 தொகுதிகளை கைப்பற்றியது அவருக்கு கொஞ்சம் கிலியாக இருந்தது. இருக்காதா பின்ன போன வருசம் கட்சி ஆரம்பிச்சி இந்த வருசம் 3 பாராளுமன்ற தொகுதியை கைப்பற்றினால் கடுப்பாதானே இருக்கும் அதுல வேற நம்ம கொள்கைக்கு எதிர்கொள்கை கொண்ட ஆளுங்க .\nஆதலால் கடுப்போட சேந்து கொஞ்சம் பயம் இருந்தது உண்மையே மறுக்க முடியாது\nஆச்சா நீங்கள் தான் எங்களுக்கு எதிர்கட்சியா என்று பீதில நக்கல் வேற பன்னிருக்காரு நம்மாளு.\nபாரதிய ஜனசங்கமே பின்னாளில் பாரதிய ஜனதா கட்சியாயிற்று.\nஇதைதான் மோடி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனை புரிந்துகொள்ளும் அளவிற்கு போராளிகளிடம் அறிவு இல்லை ஆகவே அவர் கூறியது தவறு தான். ஜனசங்கத்தை பார்த்து பயந்தார் என்று கூறியிருந்தால் வேலை முடிந்திருக்கும்.\nஅவர் பயந்தது போலவே 1952 ல் 3 தொகுதியாக இருந்தது 1967 ல் 35 தொகுதியாக மாறிது. அதன்பின் 1977 ல் கூட்டணி ஆட்சியை அமைத்தது. காங்கிரஸ் அல்லாத முதல் கூட்டணி ஆட்சி அமையபெற்றது.\nபோராளிகள் மீம்ஸை மட்டும் நம்பாமல் கொஞ்சம் அறிவையும் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்\nநமது உழைப்பு நமக்கு கைகொடுக்கும்\nசியாமா பிரசாத் முகர்ஜியின் கனவை நினைவாக்கிய மோடி\nகாங்கிரஸ் கட்சிக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த வாஜ்பாய்\nவீழ்ச்சியை நோக்கி இடது சாரிகள்\nதமிழகத்தில் வலுவான கூட்டணியுடன் தேர்தலை சந்திப்போம்\nசிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் எந்தசிக்கலும் இல்லை\nஜவகர்லால் நேரு, நேரு, மோடி\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேச� ...\nஎனக்கு மிகவும் உதவியாக உள்ள அக்குபிரஷ� ...\nதேசிய குடியுரிமை பதிவேடு நடவடிக்கை நி� ...\n5 ஆண்டுகளில் இந்தியாவின் மரியாதை அதிகர� ...\nஇந்தியாவின் தந்தை மோடி என்பதற்குப் பெ� ...\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் ...\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்ட ...\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய த� ...\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ...\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோட� ...\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில ...\nபதவிக்காக தடம் மாறிய சிவசேனா\nஇதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து ...\nபேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. ...\nநோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/category/general/page/4", "date_download": "2019-11-13T17:38:02Z", "digest": "sha1:LTFOYGJ2Z7WQ5KSO2Y4SQBNRSPCM6HDA", "length": 3771, "nlines": 129, "source_domain": "www.tamilxp.com", "title": "General Archives – Page 4 of 4 – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nஅன்புமணியை வம்புக்கு இழுக்கும் சிம்பு – வீடியோ\nஅரசியல் நிபுணரின் மீது ஏறி விளையாடிய பூனை\nஉணவை வீணாக்கினால் அபராதம் – சவுதி அரசு அதிரடி\nஉலகில் உள்ள 5 ஆபத்தான சாலைகள்\nபெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்த மகன்\nஉலகின் மிக அழகான விமான ஓடுபாதைகளின் படங்களை ரசிக்கலாமா\nஅடேங்கப்பா…. நித்தியானந்தாவின் சொத்து மதிப்பு இவ்வளவா\nகே.எப்.சி நிறுவனம் உருவானது எப்படி தெரியுமா\nமாமியாரை கொலை செய்ய முயற்சிக்கும் மருமகள் (வீடியோ)\nகுறைந்த வாடகையில் இ- ரிக்ஷா – ஓலாவின் அடுத்த அதிரடி\nமாணவனின் தொண்டையை குத்திக்கிழித்த ஆசிரியர்\nஅளவோடு சாப்பிட வேண்டிய 7 உணவுகள்\nதொண்டை புண் குணமாக எளிய மருத்துவம்\nபாமக – அதிமுகவை கலாய்க்கும் மெட்ராஸ் சென்ட்ரல்\nகணையம், ஈரல் புற்று நோயை தடுக்கும் பீட்ரூட் ஜூஸ்\nஜி வி பிரகாஷ் பற்றிய சில உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/11/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/40117/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-11-13T17:22:33Z", "digest": "sha1:6JWXVSMNCH7TO5TVBC4E3HBKCTYHW5PM", "length": 12890, "nlines": 196, "source_domain": "www.thinakaran.lk", "title": "முரளியை அழைத்து சென்றால் தமிழர் ஆதரவு கோட்டாவுக்கு கிடைக்காது | தினகரன்", "raw_content": "\nHome முரளியை அழைத்து சென்றால் தமிழர் ஆதரவு கோட்டாவுக்கு கிடைக்காது\nமுரளியை அழைத்து சென்றால் தமிழர் ஆதரவு கோட்டாவுக்கு கிடைக்காது\nநாம் புதிய பாதையினை உருவாக்குவதற்காக நேர்மையான முறையில் பழையவற்றை களைந்து பயணத்தை ஆரம்பித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் முத்தையா முரளிதரன் போன்ற அரசியல் அறிவற்றவர்களின் கருத்துக்கள் எம்மை பலவீனப்படுத்தும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.\nஇது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nதமிழ் மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷவின் வாக்குகளை வீணடிக்கும் விதத்தில்\nகருத்துக்களை தெரிவிப்பவர்களை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இன்று நாம் கடந்த ஐந்து வட காலத்தில் இடம்பெற்ற அபிவிருத்திகளையோ அல்லது தமிழ் மக்களுக்கு கிடைக்கப்பெற்ற அரசியல் மாற்றங்களையோ பெறமுடியவில்லை. இருப்பினும் இன்று பெரும்பான்மையின மக்கள் மத்தியில் அதி கூடிய ஆதரவினை பெற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் ஊடாக புதிய பாதையை வகுக்க தயாராக உள்ள நிலையில் முத்தையா முரளிதரன் போன்றவர்களின் தகுதி மீறிய வார்த்தை பிரயோகங்களை முற்றிலும் எதிர்க்கின்றோம்.\nஇவர் போன்றவர்களுக்கு தமிழர்கள் மத்தியில் எவ்வித ஆதரவும் இல்லை. மாறாக தமிழர் என்ற அடையாளத்தை கூட இவர் கடந்த காலங்களில் காண்பித்ததும் இல்லை. இவரது வார்த்தைகளை நம்பி ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ களம் இறங்குவாரேயாயின் இது நகைப்புக்கு இடமான விடயமாகும். இவரைப் போன்றவர்களையும் காலாவதியான சில தமிழ் அரசியல்வாதிகளையும் இணைத்துக் கொண்டு செல்வாராயின் நாம் இந்த பயணத்தில் சங்கமிக்க தயாராக இல்லை.\nமஹிந்த ராஜபக்ஷவின் வாக்குகளாலேயே நாம் வெற்றி பெறக்கூடிய சூழ்நிலை உள்ளது. அவர் தெளிவான முறையில் எமது தமிழ் மக்களுடன் பயணிக்க தயாராக உள்ளார் என்பது அவருடனான சந்திப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கின்றோம் என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபாதுகாப்பு அமைச்சினால் SMS சேவை அறிமுகம்\nநாட்டின் புதிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலைமை குறித்த...\nகோட்டாபய 1,518 மில்., சஜித் 1,422 மில்லியன், அநுர 160 மில். செலவு\nபிரதான வேட்பாளர்களின் பிரசார செலவு ரூ. 3 பில்லியன்சமூக வலைத்தளங்கள்,...\nஅரச முகாமைத்துவ உதவியாளர்கள் பெயர் மாற்றம்\nஅரச மற்றும் மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 65வது...\nதமிழ் முஸ்லிம்கள் மனதில் வாழும் அப்துல் மஜீத்\nஇன்று 32வது நினைவுதினம்கடந்த 1987ம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி...\nதேர்தல் முறைப்பாடுகள் 3,700 ஐ தாண்டியது\nஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் தொடர்பாக நேற்றையதினம் (12...\nமுதலாவது சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை சாதனை\nஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பதுளை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட...\nகோட்டாபய ஒரு போதும் வெல்லமாட்டார்\nபொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ஒருபோதுமே ...\nகோட்டாவின் வெற்றியில் முஸ்லிம்கள் பங்காளராக வேண்டும்\nநடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெற்றியில்...\nகார்த்திகை பி.ப. 10.00 வரை பின் ரோகிணி\nபிரதமை பி.ப. 7.41 வரை பின் துவிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Fees&id=3853", "date_download": "2019-11-13T16:47:36Z", "digest": "sha1:LRGGSJT35F5DSKYD2SRTDJZ4KDGRHHAA", "length": 9695, "nlines": 155, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஅல் ஹபீப் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி\nசேர்க்கை கட்டணம் : N/A\nஅறை வாடகை : N/A\nஉணவுக் கட்டணம் : N/A\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nநான் ஆனந்தன். பன்னிரெண்டாம் வகுப்பை முடித்த கலைப் பிரிவு மாணவர்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன\nஅமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்க அதற்காக நடத்தப்படும் ஜிமேட் தேர்வில் எவ்வளவு மதிப்பெண் பெற வேண்டும்\nஎம்.பி.ஏ. படிப்பை புதிதாக முடிப்பவருக்கு இன்ஜினியரிங் பிரெசர்களுக்குக் கிடைப்பது போன்ற வாய்ப்புகள் உள்ளனவா\nமரைன் இன்ஜினியரிங் மற்றும் நாட்டிகல் சயின்ஸ் பற்றிக் கூறவும். இதை எங்கு படிக்கலாம்\nநான் திருமகள். தற்போது 12ம் வகுப்பு படித்து வருகிறேன். 2013ம் ஆண்டு ஐஎஸ்சி எழுதுவேன். கல்ல��ரியில் ஆங்கில(ஹானர்ஸ்) படிக்க ஆசை. வெளிநாட்டில், இளநிலை படிப்பது சிறந்ததா அல்லது முதுநிலை படிப்பது சிறந்ததா என்பதை தெரிவுயுங்கள்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/961136/amp?ref=entity&keyword=Bhawanisagar%20Dam", "date_download": "2019-11-13T17:50:13Z", "digest": "sha1:LO27UBZ76EDXYJHND57W47TIIU22HR5H", "length": 10143, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "பவானிசாகர் வட்டாரத்தில் விஜயதசமிக்கு அங்கன்வாடி மையம் திறக்கவில்லை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபவானிசாகர் வட்டாரத்தில் விஜயதசமிக்கு அங்கன்வாடி மையம் திறக்கவில்லை\nசத்தியமங்கலம்: அங்கன்வாடி மையம் இணைந்த அரசு பள்ளிகளில் விஜயதசமியை முன்னிட்டு நடக்கும் மாணவர் சேர்க்கைக்கு பவானிசாகர் வட்டாரத்தில் உள்ள 3 மையங்களும் திறக்கப்படவில்லை. மழலைகள் வகுப்பு தொடங்கிய அங்கன்வாடி மையம் இணைந்த அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட்ட நிலையில் பவானிசாகர் வட்டாரத்தில் உள்ள 3 மையங்கள��ம் திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயதசமி தினத்தன்று தனியார் பள்ளிகளில் பிரீகேஜி, எல்கேஜி வகுப்புகளுக்கு அட்மிஷன் நடப்பது வழக்கம். இந்த நிலையில் அரசு பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் கடந்த ஆண்டு முதல் பிரீகேஜி மற்றும் எல்கேஜி வகுப்புகள் துவங்கப்பட்டு அதற்கு ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து‘ விஜயதசமி தினத்தன்று தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவது போல் அரசு பள்ளிகள்இணைந்த அங்கன்வாடி மையத்தில் சேர்க்கை நடத்துமாறு தொடக்ககல்வி இயக்குநரகம் உத்தரவிட்டது.மேலும் மாணவர் சேர்க்கைக்காக பள்ளிகளை திறந்து வைக்குமாறு அறிவுறுத்தியது.\nஈரோடு மாவட்டம் பவானிசாகர் வட்டாரத்தில் தயிர்பள்ளம், மாராயிபாளையம், மாரம்பாளையம் ஆகிய 3 பள்ளிகளின் வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்பு துவங்குவதற்காக தேர்வு செய்யப்பட்ட மையங்கள் ஆகும். இந்த 3 மையங்களும் நேற்று காலை முதல் திறக்கப்படவில்லை. இதற்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களும் பணிக்கு வரவில்லை. இதன் காரணமாக இந்த 3 மையங்களிலும் சேர்க்கை நடைபெறவில்லை. இதேபோல் சத்தியமங்கலம், மற்றும் தாளவாடி வட்டாரங்களிலும் உள்ள பள்ளிகளுடன் இணைந்த அங்கன்வாடி மையங்கள் மழலையர் வகுப்பு மாணவர் சேர்க்கைக்காக நேற்று திறக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மாணவர் சேர்க்கைக்காக பள்ளிகளை திறந்து வைக்க உத்தரவிட்ட தொடக்க கல்வி இயக்குநரகம் பிறப்பித்த உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.\n250 கிலோ அன்னத்தால் சிவனுக்கு அன்னாபிஷேகம்\nஈரோடு மார்க்கெட்டில் வெங்காயம் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது\nபவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் அணைக்கட்டுக்கு 9000 கன அடி தண்ணீர் வரத்து\nஇலவச எம்ப்ராய்டரி பயிற்சி துவக்கம்\nமாவட்ட அளவிலான பேண்டு வாத்திய போட்டி\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஈரோடு மாநகர பகுதிகளில் 7 நாளில் 71 பவுன் நகை, ரூ.8.47 லட்சம் கொள்ளை\nரூ.100 கோடியில் திட்டப்பணிகள் அறிக்கை தயாரித்து அனுப்ப உத்தரவு\nஒட்டன்சத்திரம், சீனாபுரம் மாட்டு சந்தைகளில் சுங்க கட்டண முறைகேடு\nகனிமார்க்கெட் சந்தையில் ரூ.51.59 கோடியில் ஜவுளி வளாகம்\n× RELATED 3 ஆண்டாக பயன்பாட்டிற்கு வராத அங்கன்வாடி மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-13T18:28:35Z", "digest": "sha1:RYU4VC6XNZGKWVPRTFCVBZ4FCUEAKHNA", "length": 8006, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாய்க் குடும்பம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாய்க் குடும்பம் (Canidae) என்பது நாய், நரி குள்ள நரி, ஓநாய், அமெரிக்க கோயோட்டி போன்ற இன விலங்குகளையெல்லாம் ஒரு சேரக் குறிக்கும் தொகை சொல். இதனை ஆங்கிலத்தில் Canidae என்று அழைக்கிறார்கள். Canine என்றால் நாய் என்று பொருள், நாயின் இனம் எனபதை Canidae என்று குறிக்கிறார்கள்.\nநாய்க் குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகளின் முகம் நீளமாக இருக்கும். நீண்ட, மெல்லிய கால்களைக் கொண்டிருக்கும். இவை நன்றாக ஓட வல்லவை. இவ்வினத்தைச் சேர்ந்த விலங்குகளின் மோப்பத்திறனும் அதிகம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 பெப்ரவரி 2019, 15:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%80_%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-13T18:32:14Z", "digest": "sha1:2AGFNRES5BA453SLVKTK7DBIMZKU2NVU", "length": 6365, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "லீ சன் கியூன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜான் ஹே-ஜின் (m. 2009)\nலீ சன் கியூன் (ஆங்கிலம்:Lee Sun-kyun) (பிறப்பு: மார்ச் 2, 1975)[1] ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 2002ஆம் ஆண்டு முதல் பல சின்னத்திரை தொடர்களிலும் மற்றும் பல திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இவர் காபி பிரின்ஸ், பாஸ்தா, மிஸ் கொரியா போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் நடிகர் ஆனார்.\nஇவர் நடித்த காபி பிரின்ஸ் மற்றும் பாஸ்தா போன்ற தொடர்கள் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Lee Seon-gyun\nதென் கொரிய ஆண் திரைப்பட நடிகர்கள்\nதென் கொரிய ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்\nதென் கொரிய விளம்பர நடிகர்கள்\nஇந்த ஐ���ி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 07:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Video/15032-sridevi-bungalow-official-trailer.html", "date_download": "2019-11-13T17:25:16Z", "digest": "sha1:XMSGXJ6EGRCWGARZYTFXJGVDAX5DXHB3", "length": 20319, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "வேலை கிடைக்கத் தேவையான திறன் என்ன? | வேலை கிடைக்கத் தேவையான திறன் என்ன?", "raw_content": "புதன், நவம்பர் 13 2019\nடாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம்\nவேலை கிடைக்கத் தேவையான திறன் என்ன\nசென்னையில் புகழ் பெற்ற அந்த சாப்ட்வேர் கம்பெனி மிகவும் பரபரப்பாக இருந்தது. இளம் ஆண்கள், பெண்களின் நீண்ட வரிசை. கேப்டன் பிரபாகரன் ரேஞ்சுக்கு செக்யூரிட்டி மிரட்டிக்கொண்டிருந்தார். “இன்டர்வியூவுக்கு வந்தவங்கள்லாம் லைன்ல நில்லுங்க.. பைக்கை வெளியே விடுங்க சார்.\nபயோடேட்டா எடுத்து வெளில வச்சிக்குங்க. எப்படி டிரஸ் பண்ணிகிட்டு வருதுங்க பார். இதுங்கள்லாம் எப்படி முன்னேறப் போகுதோ போன்லாம் உள்ள எடுத்துட்டு போகக் கூடாது சார்” என சுட்டெரிக்கும் வெயிலில் அவர் வேறு சுட்டுக்கொண்டிருந்தார்.\n“என்னடா நடக்குது இங்கே” என்று வடிவேலு ஸ்டைலில் எனக்குள்ளேயே கேட்டுக்கொண்டு, கார் கண்ணாடி வழியே பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தேன். “இன்னிக்கு இன்டர்வியூ சார். அதான்” என்றார் ரிசப்ஷனிஸ்ட்.\n20 வருஷத்துக்கு முன்னாடி ப்ளாஷ் பேக். அப்பாவின் நண்பர் கம்பெனியில் இன்டர்வியூ. அப்பாவின் நண்பர் ஒரு பெரிய சேர்ல உக்காந்திருக்கார். வேலைக்கு வந்தவங்கள்ல சிலர் ரிசப்ஷன்ல உக்காந்திருக்காங்க. கழுத்தில சுருக்கு மாட்டிகிட்ட மாதிரி சிலர் ‘டை நாட்’ கூட சரியாம போடாம, சிலர் தொப்பைக்கு கீழே தொங்கற மாதிரியும், சிலர் மொத்தமா வயிற்றுக்கு மேலயும் ‘டை’ கட்டிக்கிட்டு இருக்காங்க. பல வருடம் கழிச்சி பாலிஷ் போட்ட ஷூ... இப்படித்தான் இன்டர்வியூக்கு வந்திருக்காங்க.\nஒரு இன்டர்வியூன்னா 10-12 பேர் இருந்த காலம். ஓரளவுக்கு கேள்வி இப்படித்தான் கேப்பாங்கன்னு முன்னமே தெரிஞ்சி ரெடி பண்ணிகிட்டு வந்துடலாம். மிஞ்சி மிஞ்சி என்ன கேப்பாங்க What is your name 3-4 தலைநகரம் பேர் சொல்லு, இந்த நாட்டோட பிரதமர் யாரு, அவரைப் பத்தி சொல்லுங்க... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.\nகவனத்தை தற்காலத்திற்கு கொண்டு வந்து எதிரே கவனித்தேன். இன்டர்வியூவுக்கு வந்திருந்த இரண்டு மாணவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.\n“டேய், ஐஸ் பக்கெட் சேலஞ்ச்ங்கறாங்களே என்னடா அது.” உடன் வந்த நண்பன் வெறுப்பாய் அவனைப் பார்த்து, “ரொம்ப முக்கியம். என்னடா Succession Plan அப்படின்னா என்னடா” உடன் வந்த நண்பன் வெறுப்பாய் அவனைப் பார்த்து, “ரொம்ப முக்கியம். என்னடா Succession Plan அப்படின்னா என்னடா அதை முதல்ல பாரு” என்றான் வேண்டா வெறுப்பாய். மெல்ல இருவரும் முனகிக்கொண்டிருந்தார்கள்.\n“ வேலைக்கு ஆள் வேணும்னு Ad பார்த்ததிலிருந்து உயிர் போகுதுடா. நாம ஒரு பயோ டேட்டா ரெடி பண்ணி கம்பெனிக்கு அனுப்புறோம். அதை டைப் பண்ணவன் Careerக்கு பதிலா Carierன்னு டைப் பண்ணி வச்சிருக்கிறான். Career னா உங்களோட வாழ்க்கைப் பாதை. Carier நீங்க ஓட்ற சைக்கிளோட காரியர்னு சொல்லி பயோ டேட்டா திரும்பி வந்திருச்சி.\nஅப்படியே இந்த பயோ டேட்டா உள்ள போனா, முதல்ல Aptitude Test வைக்கறாங்க. என்னடா இந்த டெஸ்ட்னு பார்த்தா அதுல Quantitative Test யாம், Reasoning Ability, Verbal Ability யாம். இது எல்லாத்திலியும் எனக்கு IQ, EQ எப்படின்னு test பண்ணி பாப்பாங்களாம்.\nசரி அதை நான் பல புத்தகங்களை படிச்சி சமாளிச்சிறேன்னு வச்கிக்கோ. அதுக்கப்புறமும் வேலை கிடைச்சிதா. GD ன்னு ஒண்ணு வைக்கறாங்க. 15 நிமிஷம். 6 பேர். 15க்கும் மேற்பட்ட திறன்களை டெஸ்ட் பண்றாங்க.\nபேசணுங்கறாங்க. பேசிட்டே இருந்தாலும் தப்பு, பேசாம இருந்தாலும் செலக்ட் பண்றாங்க. கொஞ்சமா பேசினாலும் செலக்ட் பண்றாங்க. ஒரு வார்த்தை பேசினா இல்லைங்கறாங்க. தலை சுத்துது. இதை தாண்டி நேர்முகத் தேர்வுக்கு போனா tell me about yourself னு ஆரம்பிச்சி கேள்வியை சரமாரியா கேக்கறாங்க. நானும் பல புக் படிச்சி பல சினிமாக்களை பார்த்து.\nஏற்கனவே வேலை கிடைச்சவங்களோட அனுபவத்தை வச்சி பேச ஆரம்பிச்சி, அம்மா, அப்பா, குடும்பம்னு சொல்ல ஆரம்பிச்சா உங்கள பத்தி கேட்டா உங்க அப்பா அம்மாவ யார் கேட்டா நீ எப்படிப்பட்டவன் அதைச் சொல்லு. உன் ஆட்டிட்யூட் பத்தி சொல்லுன்னு ஏதோ ஒரு புரியாத பாஷைல கேக்கறாங்க.\nஅதையும் சமாளிச்சி வேலை கிடைச்சா “Fresh man induction.” communication, thinking skills” அப்படி இப்படின்னு என் ப்ராஜக்ட் மேனேஜர் 15 நாள் ட்ரெய்னிங் கொடுப்பாராம்;. அதையும் முடிச்சி வேலைக்கு சேர்ந்தா மூணு மாசத்துக்கு ஒரு தரம் Skill Assesmentன்ற பே���்ல என்னதான்டா கண்டுபிடிப்பாங்க,,, அப்படின்னு புலம்பித்தள்ளினான் அந்த மாணவன்.\nஅது ஒரு தனி மனிதப் புலம்பல் அல்ல. வேலை தேடப்போகும், தேடிக்கொண்டிருக்கும் அனைவரின் கவலை. இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கும் இது ஒரு சவால். இல்லையென்றால் அவர்கள் திவால்.\n“ உன் வேலையைச் சிறப்பாகச் செய். உயிருடன் இருப்பவர்களோ, இறந்தவர்களோ, இன்னும் பிறக்காதவர்களோ இதைவிடச் சிறப்பாகச் செய்ய முடியாது என்னும் அளவுக்குச் சிறப்பாகச் செய்.” மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் சொன்னார். அதைப்போல், வாழ்க்கையை அமைக்க வழி என்ன \nவேலை கிடைப்பதற்கும், வேலையை திறம்படச் செய்வதற்கும் இன்றைக்கு அனைத்துத் தரப்பினருக்கும் ஒரு திறன் தேவைப்படுகிறது. அடுத்ததாக அதை நாம் அலசுவோம். கட்டுரையாசிரியர் ரைப் அகாடமியின் இணை நிர்வாக இயக்குநர்.\n'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர்: விஜய் டிவி மீது ஸ்ரீப்ரியா...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்:...\n2018-19-ல் டாடா அறக்கட்டளையிடமிருந்து பாஜக பெற்ற நன்கொடை...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nவயதாகிவிட்டதால் கமல் அரசியலுக்கு வந்துள்ளார்; சிவாஜி நிலைமைதான்...\nஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கு: சிதம்பரத்தின் காவல் நீட்டிப்பு\nதிருநங்கைகள் பாஸ்போர்ட் பெற தடையாக உள்ள விதியை மாற்றக்கோரி வழக்கு : மத்திய...\nடெல்லியில் காற்று மாசு : பள்ளிகளை நவம்பர் 15ம் தேதி வரை மூட...\nசிவசேனாவின் புதிய கோரிக்கைகளை எங்களால் ஏற்க முடியாது: மவுனம் கலைத்தார் அமித் ஷா\nகதை: என்னால் பறக்க முடியுமா\nடிங்குவிடம் கேளுங்கள்: நல்ல பாம்பு மட்டும் படம் எடுப்பது ஏன்\nஇந்த பாடம் இனிக்கும் 19: எழில்மிகு தமிழ் ஓவியம்\nநல்ல பேச்சே நமது மூச்சு\nகவர்ச்சியான விளம்பரங்களால் மாணவர்களை ஏமாற்றும் கல்வி நிறுவனம்: காவல்துறை நடவடிக்கை கோரி மாணவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/05/blog-post_531.html", "date_download": "2019-11-13T17:32:20Z", "digest": "sha1:R6IR6WIJWPLZRLARTCLGKDOWSTBQG3U4", "length": 16602, "nlines": 74, "source_domain": "www.nationlankanews.com", "title": "ஆளுனர் ஹிஸ்புல்லாவின் அவதானத்திற்கு...! - Nation Lanka News", "raw_content": "\nகாத்தான்குடியின் பொதுமகன் என்றவகையிலும் இப்பிரதேச முஸ்லிம் மக்கள் சார்பிலும் இக்கடிதத்தினை நான் உங்களுக்கு எழுதுகின்றேன்.\nகடந்த 21ம் திகதி எமது நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தின தாக்குதல்களின் பின்னர் இந்த நாட்டின் முஸ்லிம் மக்களும் குறிப்பாக எமது காத்தான்குடி பிரதேச மக்களும் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சனைகள் குறித்து தாங்கள் அறிவீர்கள்.இது மக்களின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையாக மாத்திரமல்லாது அவர்களது இருப்புக்கான உரிமை,ஆடைச்சுதந்திரம், பொருளாதாரம், இயல்பு வாழ்க்கை, சுயகௌரவம் என்பவற்றினையும் இன்று கேள்விக்குள்ளாக்கியுள்ளது.இதனால் இன்று எமது நாட்டு முஸ்லிம்களும் காத்தான்குடி மக்களும் மிகுந்த அச்சத்திற்கும் மனஉளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். அத்தோடு முஸ்லிக்களுக்கெதிரான பாரிய வன்முறைகளாகவும் இது மாறி , ஒரு உயிரையும் பல நூறு கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களையும் காவு கொண்டுள்ளது.\nஎனினும் குறித்த துன்பியல் சம்பவம் இடம்பெற்று கிட்டத்தட்ட மூன்று வார காலங்கள் கடந்து விட்ட நிலையிலும், நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற எமது பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பாரதூரமான பிரச்சினைகள் தொடர்பில் எதுவித கருத்துக்களையும் இதுவரை வெளிப்படையாக நீங்கள் முன்வைக்கவில்லை என்பதும் , அதற்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதும் எமக்கு மிகுந்த கவலையளிக்கிறது. இவ்வசாதாரண சூழலில் உங்கள் மீதும் பல விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் இனவாத சக்திகள் முன்வைத்து வருகின்ற போதிலும் மக்கள் பிரதிநிதி என்றவகையில் நீங்கள் இக்கால சூழலில் மக்களுக்காக குரல் கொடுக்கவேண்டிய கடமைப்பாடு உங்களுக்குள்ளது.\nகடந்த பல தசாப்தகாலங்களாக நீங்கள் எமது முஸ்லிம் அரசியல் களத்தில் பல்வேறு பதவி நிலைகளையும் வகித்து வந்துள்ளீர்கள்.உங்கள் அரசியல் பயணத்தில் பதவிகளை வகிக்காத காலப்பகுதி என எதனையும் குறிப்பிட்டுச்சொல்ல முடியாத அளவிற்கு காலத்திற்கு காலம் பல முக்கிய பதவிகளையும் வகித்து வந்துள்ளீர்கள். இப்பதவிகளையும் அதிகாரங்களையும் உங்களுக்கு பெற்றுத்தந்தது காத்தான்குடியான் பல்லாயிரக் கணக்கான மக்கள் உங்களுக்கு அளித்த வாக்குகளும் ஆதரவுமேயாகும்.இதனை நீங்களும் மறுக்க மாட்டீர்கள்.எனவே மக்கள் இன்று சகல வழிகளும் மூடப்பட்ட நிலையில் அரசியல் அநாதைகளாக நின்று க���ண்டிருக்கும் தருணத்தில் நீங்கள் இன்னும் மௌனமாக இருப்பது உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நீங்கள் செய்யும் அநியாயமாகும்.\nகுறிப்பாக நீங்கள் தற்பொழுது வகித்து வருகின்ற கிழக்கு மாகாண ஆளுனர் பதவியானது ஏனைய பாராளுமன்றப்பதவிகளையும் விட அதிகாரரீதியில் ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான ஒரு பதவியாகும். இன்று எமது நாட்டில் தோன்றியுள்ள பிரதான சவால் தேசிய பாதுகாப்பிற்கான அச்சுறுத்தலாகும். இதனை முறியடிப்பதற்காக பாதுகாப்புத்தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற அனைத்து நடவடிக்கைகளிற்கும் இந்நாட்டின் குடிமக்கள் என்றவகையில் முஸ்லிம்களும் தங்களது முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர். அது நமது கடமையுமாகும்.\nஆனால் இவை அனைத்தையும் மலினப்படுத்தும் வகையில் நாளுக்கு நாள் முஸ்லிம்கள் மீதான இனவாத அடக்கு முறைகளையும் அராஜக தாக்குதல்களையும் இனவாத சக்திகள் மிக வலுவாக முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு பக்கவாத்தியமாக சில இனவாத ஊடகங்களும் முஸ்லிம்களுக்கெதிரான ஊடகப்பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.இதனால் இந்நாட்டு முஸ்லிம்களின் பாதுகாப்பு இன்று பாரிய கேள்விக்குறியாகியுள்ளது.\nதற்போதைய சூழலில் இந்நிலமைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து இனவாத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக்கூடிய அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரமே உள்ளது.\nஎனவே பதவி வழியாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஒருவர் என்ற வகையிலும் ஜனாதிபதியுடன் நெருங்கிய தொடர்பினைக்\nகொண்டுள்ள ஒருவர் என்ற வகையிலும் எமது பிரதேச மக்களும் ஏனைய மக்களும் எதிர்நோக்கி வருகின்ற பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து உடனடியாக வேண்டுகோள் ஒன்றினை நீங்கள் ஜனாதிபதிக்கு விடுக்கவேண்டும்.\nகுற்றம் புரிந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என்பது போலவே எந்தவொரு நிரபராதியும் அநியாயமாக கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பதிலும் நாம் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும். இதுவரை எமதூரில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையோ பெயர் விபரங்களோ முறையான பதிவுகளாக எம்மிடம் இல்லை. அதில் எத்தனை பேர் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்கிற விபரங்களும் எவருக்கும் தெரியவில்லை. எனவே இது குறித்த தகவல்களையும் உடனடியாக ஆவணப்படுத்த நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅத்துடன் பயங்கரவாதிகளுடன் எமது ஊரினையும் அப்பாவிப் பொதுமக்களையும் சம்பந்தப்படுத்தி பரப்பப்பட்டுவரும் இனவாதக்கருத்துக்களை உடனடியாக தடுத்து நிறுத்தும் வகையில் மிக விரிவான தெளிவான அறிக்கை ஒன்றினை நீங்கள் பொதுமக்கள் சார்பாக அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் சர்வதேச நாடுகளுக்கும் மிகவிரைவில் வெளியிட வேண்டுமென இவ்வூர் மக்கள் சார்பாகவும் பிரதேச முஸ்லிம்கள் சார்பாகவும் வினயமாக வேண்டிக்கொள்கின்றேன்.\nஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய இந்த நடவடிக்கைகளை, நீங்கள் இப்போதாவது உடனடியாக மேற்கொள்ள முன்வர வேண்டும் என்பதனை மன ஆதங்கத்துடனும் வேதனையுடனும் உங்களிடம் ஒரு அவசர வேண்டு கொள்க முன்வைக்கின்றேன்.\nவாகனங்களில் குர்ஆன் வசனங்கள், ஒட்டப்பட்டிருந்தாலும் நடவடிக்கை - முஸ்லிம்கள் வேதனை\nமட்டக்களப்பில் முஸ்லிம்களது வாகனங்களில் உள்ள குர்ஆன் வசனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பொலிஸ் நடவடிக்கை குறித்து உடன் கவனம் செலுத்த...\nகோத்தாபய வெற்றிபெறுவது கடினமென எனக்குத் தெரியும் - மைத்திரியிடம் கூறிய மகிந்த\nமைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையே நேற்றுமுன்தினம் இரவு இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக கொ...\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nJOBS - TERTIARY AND VOCATIONAL EDUCATION COMMISSION - மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு\nஒரே வரு­டத்தில் 3 புதல்­வர்­களின் திரு­மணம்: மஹிந்­த­விற்கு நிதி எங்­கி­ருந்து வரு­கி­றது\nமஹிந்த ராஜ­பக் ஷ குடும்பம் முன்­னெப்­போதும் எவ்­வித வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­பட்ட ­தில்லை. ஆனால் ஒரே வரு­டத்தில் மஹிந்த ராஜ­ப­க...\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள்\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள் முன்னோடி வினாத்தாள் 1: Model paper 01 download முன்னோடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sruti-hassan-in-telugu-theri-remake/", "date_download": "2019-11-13T17:03:05Z", "digest": "sha1:YTPFYJUDMHF2NHAIBJTWNBDIRWMKBUYK", "length": 10368, "nlines": 182, "source_domain": "www.patrikai.com", "title": "'தெறி' தெலுங்கு ரீமேக்கில் ஸ்ருதி ஹாசன்....! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»‘தெறி’ தெலுங்கு ரீமேக்கில் ஸ்ருதி ஹாசன்….\n‘தெறி’ தெலுங்கு ரீமேக்கில் ஸ்ருதி ஹாசன்….\nவி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து 2016-ம் ஆண்டு வெளிவந்த படம் ‘தெறி’. இந்தப் படம், 75 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டு, 175 கோடி ரூபாய் வசூல் செய்தது.\nஇந்தப் படம், தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு அப்போது வெளியானது. இருந்தாலும், தெலுங்கில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய உறுதியாகியுள்ளது.\nஇந்நிலையில், ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nமது தயாரிக்கும் இந்தப் படத்தை, கோபிசந்த் மாலினேனி இயக்குகிறார். விஜய் கதாபாத்திரத்தில் ரவி தேஜா நடிக்கஉள்ளார் .\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nரூ.100 கோடி வசூலை தாண்டிய ‘அசுரன்’ ….\nமீண்டும் காதல் மன்னன் ஆகிறார் அஜீத்\nH-1B, H-4 விசாக்களுக்கான போராட்டம் – ஒரு விரிவான பார்வை\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2011/10/browser-bolt-indic.html", "date_download": "2019-11-13T16:47:33Z", "digest": "sha1:GXSKJ23LPX42WJNAZRHHMGSIGDQHXFV3", "length": 8183, "nlines": 111, "source_domain": "www.softwareshops.net", "title": "போல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்", "raw_content": "\nHomeஇலவச மென்பொருள்கள்போல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\nபோல்ட் இன்டிக் மொ���ைல் பிரௌசர்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது.\nபோல்ட் பிரவுசரில் தமிழை எப்படி நிறுவுவது\nஅதில் உங்களுக்குப் பிடித்தமான Tamil Font - ஐ Install செய்யவும்.\nமுடித்தும், புதிதாக ஒரு தமிழ் வலைப்பக்கத்தை திறந்து பாருங்கள்.. உங்கள் கண்ணெதிரிலேயே உங்கள் தாய்மொழியில் வலைப்பக்கங்கள் வலம்வரும்.. நீங்களும் மகிழ்ச்சியாக உலா வரலாம். இணைய பக்கங்கள் கணினியில் காட்சி அளிப்பதுபோல் தெரியும். இதை மொபைலுக்குத் தகுந்தாவறு காட்சிப்படுத்த கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்.\nநீங்கள் மொபைல் பார்மேட்டுக்கு மாற்ற வேண்டுமானால்...\nMenu==>Preference==>Mobile content தேர்வுசெய்ய வேண்டும். இப்போது மொபைலுக்கான பார்மேட்டில் வலைப்பக்கங்கள் காட்சி அளிக்கும்.\nநீங்கள் தமிழில் எழுத விரும்பினால் Indic Fonts-பயன்படுத்தி எழுதலாம்.\nபடத்தில் உள்ளது போல செய்துகொள்ளலாம். படத்தை பெரிதாக காண அதன் மீது சொடுக்கவும்.\nஎழுத /key board மாற்றி அமைக்க \"#\" யை அழுத்தவும்.\n# கீயை அழுத்துவதன் மூலம் நீங்கள் நிறுவியுள்ள பல்வேறு மொழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.\nநீங்கள் உங்கள் மொழியைத் தேர்ந்தெடுத்து எழுதலாம்.\nகுறியீடு \"#\" மூன்று முறை அழுத்துவது மூலம் தமிழைத் தேர்ந்தெடுக்கலாம்.\nஎண் 4 முறை அழுத்துவது மூலம்\nஎண் 9 ஐ நான்கு முறை அழுத்துவது மூலம்\nஎண் \"2\" ஐ இரண்டு முறை அழுத்துவது மூலம்\nமுக்கிய குறிப்பு: இந்த Bolt Indic Brower அனைத்து Java மொபைலிலும் செயல்படும் விதம் அமைக்கப்பட்டுள்ளது. .jad Format வகையைச் சார்ந்தது.\nபதிவைப் பற்றிய சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.. உங்கள் பின்னூட்டமே எமது முன்னேற்றம்.. மீண்டும் மற்றுமொரு பயனுள்ள பதிவில் சந்திப்போம்..நன்றி நண்பர்களே..\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nAndroid போனின் Pattern, Password, Pin மறந்து போனால் செய்ய வேண்டியவை\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி\nபோட்டோ To டிராயிங் இலவச மென்பொருள்\nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nதமிழ் - ஆங்கிலம் - டிக்ஷனரி ஆன்ட்ராய்ட் ஆப்ஸ் \nகாலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய நல்ல பழக்கங்கள் \nஇன்றைய நவீன உலகில் நிறைய மாற்றங்கள் உள்ளன. அத்தகைய மாற்றங்களால், வாழ்க்கை முறையும், ப…\n��ாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/archaeology", "date_download": "2019-11-13T17:29:15Z", "digest": "sha1:5YOU3LASQ274ZL5SMQB6XZQIVBTBK5ES", "length": 3840, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "Archaeology", "raw_content": "\nகீழடியில் கிடைத்த தமிழர் பொக்கிஷங்கள்... சிறப்பு புகைப்படத்தொகுப்பு\n250 குழிகளில் கிடைத்தது என்ன - கீழடி ஐந்தாம்கட்ட ஆய்வு அப்டேட்ஸ்\n1974-லேயே கீழடியைக் 'கண்டுபிடித்த' பள்ளி ஆசிரியர் - உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் வியப்புப் பகிர்வு\nசீன நூலான ‘சியன்-ஹன்-சு’ முதல் 'இட்சிங் குறிப்புகள்' வரை... தமிழக-சீன தொடர்பைப் பேசும் இலக்கியங்கள்\nகீழடி: தமிழ் நாகரிகத்தின் தாய்மடி\nகி.மு 600 முதல் கி.பி 2019 வரை... `கீழடி’ நேற்று இன்று நாளை\n\"10 ஆண்டுகள்... 1000 வருடங்கள்... 100 இடங்கள்..\" அமர்நாத் ராமகிருஷ்ணா சொல்லும் கீழடி கணக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/blogging-tips/how-to-make-money-blogging-research-tips-niche-ideas-10-actionable-traffic-strategies/", "date_download": "2019-11-13T19:02:36Z", "digest": "sha1:DJ6ZPE53RABFEZWUEUU4SVWDURQFJVSG", "length": 125854, "nlines": 497, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "மேலும் பணம் பிளாக்கிங் எப்படி: முக்கிய யோசனைகள் & உத்திகள் | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிற���ு.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nHome > வலைப்பதிவு > பிளாக்கிங் உதவிக்குறிப்புகள் > மேலும் பணம் பிளாக்கிங் எப்படி: முக்கிய யோசனைகள் & உத்திகள்\nமேலும் பணம் பிளாக்கிங் எப்படி: முக்கிய யோசனைகள் & உத்திகள்\nஎழுதிய கட்டுரை: ஜெர்ரி லோ\nபுதுப்பிக்கப்பட்டது: ஜூன் 29, 29\n\"ஹே ஜெர்ரி, நான் உன்னை எப்படி பணம் போடுவது\nஒவ்வொருவரும் இப்போது, ​​நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து \"பணம் ஆன்லைனில்\" கேள்விகளைப் பெறுகிறார்கள்.\nசிலர் விரும்புகிறார்கள் வலைப்பதிவைத் தொடங்கவும் மற்றும் சில பக்க வருமானத்தை ஆன்லைன் செய்ய. மற்றவர்கள், வழக்கமான ட்ராஃபிக் நெரிசல்கள் தப்பிக்க அல்லது தங்களது வியாபாரத்தை ஆன்லைன் விரிவுபடுத்த அல்லது தங்களது 9-to-5 வேலைகளை விட்டு வெளியேற வேண்டும்\nநான் இதை சாதித்து வருகிறேன். ஆனால், நான் மட்டும் நபர் கூட்டங்கள் அல்லது Whatsapp அல்லது பேஸ்புக் தூதர் போது நிறைய பகிர்ந்து கொள்ள முடியும்.\nஎனவே, நான் இந்த நீண்ட கட்டுரை எழுதி கடந்த பத்து ஆண்டுகளில் ஒரு problogger கற்று கற்று பாடங்கள்.\nஉள்ளடக்க / விரைவு இணைப்புகள் அட்டவணை\nஇந்த வழிகாட்டியில் உள்ளடங்கிய தலைப்புகள்:\nபிளாக்கர்கள் சம்பாதிக்க எவ்வளவு பணம்\nபதிவர் பணம் சம்பாதிப்பது எப்படி\nமுறை # XXX: பணம் பின்தொடரவும்\nமுறை # 2: பேஸ்புக்\nமுறை # 3: முக்கிய ஆராய்ச்சி\nஒரு வலைப்பதிவை ஊக்குவிக்க மிகவும் பயனுள்ள வழி\nஇலவச கருவிகள் மற்றும் freebies\nவலைப்பதிவு நாணயமாக்கல் கருத்துக்கள்: பணம் பிளாக்கிங் செய்ய 3 ஸ்மார்ட் வழிகளில்\nகுறிப்புகள்: நீங்கள் இந்த வழிகாட்டியை பதிவிறக்கலாம் PDF வடிவமைப்பு. அல்லது, பாருங்கள் வழங்கல் ஸ்லைடுகள் இந்த கட்டுரையில் விவாதிக்கப்பட்ட புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டேன்.\nவலைப்பதிவாளர்கள் ஆன்லைனில் பணம் சம்பாதிக்கிறார்கள்\nசந்தை ஆய்வு படி பிளாக்கிங் அடிப்படைகள்: பதிவர்களின் பதினைந்து% உண்மையில் பிளாக்கிங் மூலம் ஒரு சம்பளத்தை சம்பாதித்து சுமார் $ 14 / மாதத்தை சம்பாதிக்க வேண்டும்.\nநீங்கள் கூகிள் மீது 'பணத்தை பிளாக்கிங் செய்ய' தேடினால், கூகிள் பரிந்துரைக்கப்படும் பொருத்தமான தேடல் முடிவுகளில் ஒன்று \"நீங்கள் உண்மையிலேயே பணத்தை பிளாக்கிங் செய்யலாம்\".\nஇது ஒரு வலைப்பதிவில் இருந்து எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பது தெரியாத பல சந்தேகத்திற்கிடமான தேடுபவர்கள்கூட இது காட்டுகிறது - கூகிள் பரிந்துரைகள் முக்கிய சொற்றொடர்களை எவ்வாறு தேடுகின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டது.\nபிளாக்கிங் மூலம் எவ்வளவு சம்பாதிக்க முடியும் கேள்விக்கு பதிலளிக்க, இணையத்தை சுற்றிப் பார்ப்போம்.\nயின் பன்ச் இருந்து லிண்ட்சே மற்றும் Bjork நவம்பர் மாதம் 9 ஆம் திகதியும், வருமானத்தில் அதிகமானவை (அவர்கள் பின்னர் சரியான புள்ளிவிவரங்களை பகிர்ந்து நிறுத்தி).\nஸ்மார்ட் செயலற்ற வருமானத்திலிருந்து பாட் ஃப்ளைன் மீது பெற்றார் $ 9 டிசம்பர் மாதம்.\nமத்தேயு உட்வர்ட் டிசம்பர் மாதத்தில் $ 9 க்கும் அதிகமானவை.\nஇந்த வருமான அறிக்கையிலிருந்து கிடைத்த முக்கிய எடுத்துக்காட்டுகள்:\n வலைப்பதிவாளர்கள் ஆன்லைனில் நல்ல பணம் சம்பாதிக்கிறார்கள், மற்றும்\nசரியான கருத்துக்கள் மற்றும் உத்திகள் மூலம், ஆன்லைனில் எவ்வளவு அளவு செய்ய முடியும் என்பதில் எந்தவித வரம்பும் இல்லை.\nஇது அடுத்த கேள்விக்கு வழிவகுக்கிறது ...\nபிளாக்கர்கள் பணம் சம்பாதிப்பது எப்படி\nஉங்கள் வலைப்பதிவில் இருந்து பணம் சம்பாதிக்க முடிவற்ற வழிகள் உள்ளன.\nபதாகை விளம்பரம். இணைப்பு விற்பனை. உங்கள் சொந்த தயாரிப்புகளை உருவாக்குதல் மற்றும் விற்பது. விளம்பரதாரர் மதிப்புரைகள்.\nநீங்கள் என்ன தொழில் மற்றும் உங்கள் வலைப்பதிவில் உள்ளீர்கள் என்பதைப் பொறுத்து, உங்கள் வலைப்பதிவைப் பணமாக்க சிறந்த வழி இருக்கும்.\nஆணையம் ஹேக்கர் என்பவரால் கேல் பிரெட்டென் என்பவர் XMS வலைப்பதிவாளர்கள் பணம் பிளாக்கிங் செய்வதை எப்படி பகுப்பாய்வு செய்தார் என்று முடிவு செய்தார் உங்கள் சொந்த தயாரிப்புகளை விற்பனை செய்வது, மொத்தத்தில், மிகவும் லாபம் (கீழே உள்ள அட்டவணையைப் பார்க்கவும்).\nசேவைகள் விற்க பொதுவாக கடினம் மற்றும் குறைவான வருவாய் உருவாக்க ஆனால் இலாப விளிம்பு சிறந்த உள்ளது. சிறந்த வலைப்பதிவாளர்கள் நிறைய ஒரு ஒழுக்கமான வாழ்க்கை பிளாக்கிங் மற்றும் விற்பனை சேவைகளை செய்கிறார்கள்.\nவிளம்பர விற்பனை நிறைய வருமானத்தை உருவாக்குகிறது (2 சிறந்தது), ஆனால் விளம்பர விற்பனையாளர்கள் நிறைய உள்ளடக்கங்களை உருவாக்க வேண்டும் மற்றும் சில சமயங்களில் போக்குவரத்தை பெற வேண்டும், இலாப ஓரங்கள் விரைவாக சுருக்கப்படுகின்றன.\nஇணை சந்தைப்படுத்துதல் உண்மையில் மிகவும் வருவாய் ஈட்டும் தந்திரோபாயமாகும், இது விரைவான வருவாயைக் கட்டியெழுப்ப வேண்டிய புதிய பதிப்பாளர்களுக்கு சிறந்தது. இந்த தளம் முக்கியமாக இணைந்த வருவாயால் நிதியளிக்கப்படுகிறது - ஒரு ஒரு நபரிடமிருந்து ஒரு ஆசிரியரின் குழுவினராக, ஆறு செயலில் உள்ள பிளாக்கர்கள் மற்றும் இரண்டு சமூக ஊடக விளம்பரதாரர்களிடமிருந்து வளர முடிந்தது.\nசொந்த பொருட்களின் விற்பனைகள், அதிக லாபத்தை அதிக லாபத்துடன் கொண்டுவருகின்றன. வாடிக்கையாளர் சேவை, கட்டணம் செலுத்துதல், முதலியன தொடர்புடைய செலவுகள் காரணமாக இணைப்பு சந்தைகளை விட சற்றே குறைவாகவே உள்ளது, ஆனால் உயர் மாற்று விகிதங்கள் அதை உருவாக்கி, வலைப்பதிவாளர்களுக்கான #XX சிறந்த ஆதார வருமானத்தை உருவாக்குகின்றன.\nஇந்த கட்டம் வரை நீங்கள் படித்து, உங்களிடம் இன்னும் ஒரு வலைப்பதிவு இல்லை என்றால்… நீங்கள் இப்போதே தலையை இடிக்க வேண்டும்.\nநீங்கள் ஏன் முன்பு தொடங்கவில்லை\nசரி, உள்ளே செல்ல இன்னும் தாமதமாகவில்லை.\nஇங்கே என் இங்கே ஒரு வலைப்பதிவை எப்படி உருவாக்குவது என்பது பற்றிய படிப்படியான வழிகாட்டி. முதலில் அதைப் படியுங்கள், பின்னர் இந்த வழிகாட்டிற்கு மீண்டும் வ���ுக.\n எனவே இப்போது உங்கள் வலைப்பதிவு தயாராக உள்ளது மற்றும் நாம் அனைத்து தங்கம் அமைக்கப்படுகிறது ...\nநீங்கள் பணம் எப்படி வலைப்பதிவு செய்வது, உண்மையானதா\n\"நல்ல உள்ளடக்கத்தை உருவாக்குங்கள்; பணம் மற்றும் போக்குவரத்தை பின்பற்றுவோம், \"என்று நிபுணர் கூறுகிறார்.\nஅது முற்றிலும் உண்மை இல்லை - குறைந்தது என் அனுபவத்தில் இல்லை.\nஉள்ளடக்கம் மட்டுமே விளையாட்டுகளில் வெறும் 9% மட்டுமே, இல்லையெனில் குறைவாக உள்ளது.\nஆமாம், ஒரு பதிவர் என, எங்கள் வாசகர்கள் மகிழ்விக்க வைக்க ஈடுபாடு உள்ளடக்கத்தை உருவாக்க எங்கள் கடமை.\nஆனால் நீண்ட காலமாக பணம் சம்பாதிப்பதற்கு, நீங்கள் இரண்டு முக்கிய அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும் - ஒரு லாபகரமான முக்கிய மற்றும் இலக்கு வலை போக்குவரத்து.\nஇலாப நிக்கே + டிராஃபிக்கை = பணம் இலக்கு\nஇந்த உறுப்புகளில் ஏதேனும் ஒன்று இல்லாமல், உங்கள் வலைப்பதிவில் இருந்து அதிக பணத்தை உருவாக்க மாட்டீர்கள்.\nஇந்த இரண்டு முக்கிய கூறுகளையும் இப்போது பார்ப்போம்.\nஇங்கே நான் பகிர்ந்துள்ள கதை முன்னர் ProBlogger.net இல் என் விருந்தினர் இடுகைகளில் ஒன்று -\nமீண்டும் ஒரு இணைய விளம்பரதாரராக என் வாழ்க்கையை ஆரம்பித்தபோது, ​​நான் ஊடுருவிய படகுகளை விற்க ஒரு கூட்டு தளம் செய்தேன். எத்தனை பேர் ஆன்லைனில் ஒரு ஊதப்பட்ட படகு வாங்குவது என்று நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாமா\nஎன்ன மோசமாக உள்ளது, இந்த தயாரிப்பு ஒரு பருவகால தயாரிப்பு மற்றும் மட்டுமே கோடை காலத்தில் விற்கிறது, நான் இன்னும் என் விற்பனை குறைவாக இருந்தது. இந்த தளம் வருடத்திற்கு இரண்டு முறை விற்பனைக்கு மேல் இல்லை. அந்த தளத்தை உருவாக்க என் நேரம் தகுதி இல்லை.\nஇதில் உள்ள பாடம்: உங்கள் உள்ளடக்கத்தை எவ்வளவு அழகாக எழுதியிருந்தாலும் அல்லது உங்கள் வலைப்பதிவு வடிவமைப்பு எவ்வளவு அழகாக இருந்தாலும் - ஒரு லாபம் சம்பாதிக்கத் தவறினால், பணத்தை உங்கள் முயற்சியில் மாற்றுவீர்கள்.\nநீங்கள் லாபம் தரக்கூடிய இடத்தை எப்படி கண்டுபிடிப்பது\nஇன்டர்நெட்டில் ஒரு இலாபகரமான முக்கிய இடத்தை கண்டுபிடிக்க எண்ணற்ற வழிகள் உள்ளன. எனக்கு நன்றாக வேலை செய்யும் மூன்று முறைகளை நான் மூடிவிடுவேன்.\nமுறை # XXX: பணம் பின்தொடரவும்\nவங்கிகளில் அதிக கொள்ளை வழக்குகள் ஏன் நடக்கிறது\nஅதே ஒரு இலாபகரமான முக்கிய கண்டுபிடித்து செல்கிறது. விளம்பரதாரர்கள் பணத்தை படகுகளில் செலவழித்துள்ள நாடுகளில் நாங்கள் வெறுமனே பார்க்கிறோம். இது அடிப்படை வணிக உணர்வு. விளம்பரங்கள் நேர்மறை ROI ஐ மீண்டும் கொண்டு வரவில்லை என்றால் விளம்பரதாரர்கள் அந்த பணத்தை முதலீடு செய்ய மாட்டார்கள்.\nவிளம்பரதாரர்கள் பணம் செலவழிக்கிறார்களா (இன்னும் முக்கியமாக, எவ்வளவு செலவழிக்கிறார்கள் என்பதை) தெரிந்து கொள்வதற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில கருவிகள் இங்கே உள்ளன.\nஉங்கள் முக்கிய தொடர்பான தேடல் ஒன்றை செய்யுங்கள் கூகிள் or பிங். உங்கள் தேடல் முடிவு பக்கங்களில் விளம்பரதாரர்கள் உள்ளதா\nபொதுவாக பேசும் - ஒரு முக்கிய சொற்றொடர் போட்டியிடும் மூன்றுக்கும் மேற்பட்ட விளம்பரதாரர்கள் இருந்தால் - அந்த பகுதியில் செய்யப்பட வேண்டிய பணம் உள்ளது.\nஎடுத்துக்காட்டு: லண்டன் மலர்ச்சிக்கான பிங் தேடல் முடிவுகள்.\nஎடுத்துக்காட்டு: தேக்கு மர காபி அட்டவணைக்கான Google தேடல் முடிவுகள்.\nபிறகு நீங்கள் பயன்படுத்தலாம் Google முக்கிய திட்டம் அந்த தேடல் கால ஒரு கிளிக் சராசரி விலை guesstimate மற்றும் நீங்கள் Google AdSense கிளிக் ஒவ்வொரு சம்பாதிக்க முடியும் என்பதை கணிக்க *; எனவே நீங்கள் விளம்பர இடத்தை விற்பனை மூலம் சம்பாதிக்க முடியும் எவ்வளவு.\nஎழுதப்பட்ட தெளிவான விதிகள் இல்லை ஆனால் கடினமான மதிப்பீடு இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள், கூகுள், விளம்பரங்களை வெளியிடுபவர்களுக்கு ஒரு கிளிக் செலவை XXIX - 30 செலுத்துகிறது.\nவிளம்பரதாரர்கள் எவ்வளவு செலவாகும் என்பதை (மேலும் முக்கியமாக, எங்கே) தீர்மானிக்க மற்றொரு வழி கட்டண-கிளிக் (PPC) விளம்பரங்கள் SpyFu வழியாகும்.\nSpyfu, முதலில் GoogSpy, Google AdWords இல் விளம்பரதாரர்கள் வாங்கும் முக்கிய வார்த்தைகளைக் காட்டும் தேடல் பகுப்பாய்வுக் கருவியாகும். நான் ஆழமாக ஒரு முக்கிய ஆராய வேண்டும் ஒவ்வொரு முறையும் அதை பயன்படுத்த.\nகீழே உள்ள படங்களை Spyfu Free Search மூலம் நான் கண்ட சில உதாரணங்கள். இந்த தேடல்களில் ஒவ்வொன்றும் 5 நிமிடங்களுக்கும் குறைவாக எடுக்கும் - இந்த புள்ளிவிவரங்களைக் கவனிப்பதன் மூலம் நான் ஒரு முக்கிய லாபத்தைப் பற்றி கற்றுக் கொண்டேன். இலவசத் தேடலைத் தாண்டி சென்றால் இன்னும் மதிப்புமிக்க விவரங்கள் உள்ளன, ஆனால் இப்போது இலவச பதிப்பிற்கு நாங்கள் ஒட்டிக்கொள்கிறோம். உங்கள் சொந்த ஆராய்ச்சி செய்ய, உங்கள் போட்டியாளர்களில் (அல்லது உங்கள் பட்டியலிடப்பட்ட முக்கிய பெரிய வீரர்கள்) டொமைனில் தேடல் பட்டியில் வெறுமனே முக்கிய.\nரியல் லைஃப் எடுத்துக்காட்டு #1 - $ 64,000 / MO Adwords இல்\nNiche #1 - மென்மையான பொருட்கள், வணிக தீர்வுகள். இந்த துறையில் தொடர்புடைய திட்டங்களை வழங்கி 10 மற்ற நிறுவனங்கள் உள்ளன. ஸ்பைஃப்யூ இந்த வியாபாரி மாதாந்திர AdWords மீது $ 64,000 செலவழிக்கிறது.\nநிக்கே #2 - விளையாட்டு ஆடை - ஆடிடாஸ், நைக் மற்றும் புதிய இருப்பு போன்ற விளையாட்டு பிராண்டுகள் ஆனால் ஒரு சிறிய அளவிலான விளையாட்டு மற்றும் ஒரு வகை விளையாட்டு மீது கவனம் செலுத்துகிறது. இந்த நிறுவனம் Spyfu படி அதிகபட்சமாக $ 12 க்கும் மேற்பட்ட ஒரு மாதம் செலவழிக்கிறது.\nNiche #XX - IT தீர்வு வழங்குநர் - ஒரு உலகளாவிய சந்தை, ஒரு தளம் இயக்க பெரும்பாலான மக்கள் அவர்களுக்கு வேண்டும். இந்தப் புலத்தில் உள்ள மற்ற பெரிய வீரர்கள் - XXX - உள்ளன. இந்த நிறுவனம் Google இல் உள்ள முக்கிய வார்த்தைகளில் ஏலம் மற்றும் மாதத்திற்கு சுமார் $ 26 செலவழிக்கிறது.\nநிகெ # # - இணைய சேவை வழங்குநர். இந்த நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு குளிர் தொடக்கங்களில் ஒன்றாகும். (நான் அவர்கள் கிட்டத்தட்ட $ 26 ஒரு மாதம் Adwords மீது ஒரு மாதம் செலவு பார்க்க ஆச்சரியமாக).\nநிகர #5 - உலகளாவிய நிதி தயாரிப்புகள். திரையில் கைப்பற்றப்பட்ட இந்த மிகப்பெரிய வீரர்களில் ஒரு பகுதியே பகுப்பாய்வு ஆகும். நான் மீண்டும் இந்த தொழில்துறையில் இரண்டு வலைத்தளங்கள் கொண்டிருந்தேன் - $ 9 க்கும் அதிகமான விளம்பரங்களை Adwords இல் செலவழித்து பார்க்க ஆச்சரியப்படாது.\nநிகெ # # - இணைய சேவை வழங்குநர். இந்த வலைத்தளம் ஒரு இணைப்பு தளம் மற்றும் அதன் சொந்த தயாரிப்புகளை விற்பனை செய்யவில்லை. தள உரிமையாளர் PPC விளம்பரங்களில் மாதத்திற்கும் அதிகமான டாலர் செலவழிக்கிறார்.\nஒரு சந்ததியின் இலாபத்தைத் தீர்ப்பதற்கு நான் அடிக்கடி பயன்படுத்தும் மற்றொரு முறை எண்களைக் கவனித்து வருகிறது கமிஷன் சந்திப்பு (CJ).\nCJ.com இல் உள்நுழைந்து, நீங்கள் படிக்கும் முக்கிய விஷயங்களில் வணிகர்களுக்குத் தேடலாம்.\nஇந்த வியாபாரிகள் நல்ல கமிஷன்களை வழங்குகிறார்களா\nஇந்த வியாபாரிகள் தங்கள் துணை நிறுவனங்களுக்கு பணம் செலுத்துகிறார்களா\nநெட்வொர்க் வருவாய் (பச்சை பட்டை) ஒரு சாத்தியமான சம்பாதிக்கும் ���ுறியீடாக பயன்படுத்தலாம்.\nசி.ஜே.யிலுள்ள எண்களை விளக்குவது எப்படி என்பதைப் புரிந்துகொள்ள கீழுள்ள படத்தைக் காண்க.\nநெட்வொர்க் வருவாய் = விளம்பரதாரர்கள் ஒட்டுமொத்தமாக எவ்வளவு ஒப்பிடுகிறார்கள். உயர் நெட்வொர்க் வருவாய் = நிரலில் கூடுதல் துணை; 3 மாதம் EPC = சராசரியாக சம்பாதிப்பது X கிளிக் கிளிக்குகள் = எவ்வளவு காலமாக இந்த கூட்டு திட்டம் நீண்ட காலமாக உள்ளது; 100 நாள் EPC = சராசரியாக 25 கிளிக்குகள் சம்பாதிப்பது = இது பருவகால தயாரிப்பு ஆகும்\nமுறை # 2: பேஸ்புக்\nபயணப் பகிர்வுகளை பகிர்வதற்கும் பேஸ்புக்கில் நிலை புதுப்பித்தல்களை அனுப்புவதற்கும் அதிகமாக நீங்கள் செய்யலாம்.\nஉலகின் மிகப்பெரிய சமூக ஊடகங்கள் உண்மையில் நீங்கள் பெறும் புதிய இடத்தைப் புரிந்துகொள்ள ஒரு சிறந்த கருவியாகும். உங்கள் இலக்கு பார்வையாளர்களைப் பற்றி மேலும் அறிக, உங்கள் போட்டியாளர்களைப் பின்தொடரவும், உங்கள் முக்கியத்துவத்தை சமாளிக்க ஒரு கோணத்தைக் கண்டறியவும் மற்றும் பல.\nநான் உதாரணங்கள் பயன்படுத்தி இந்த செயல்பாடுகளை நிரூபிக்கும்.\nபேஸ்புக் பக்கம் மற்றும் பேஸ்புக் குழுவைப் பயன்படுத்தி உங்கள் ரசிகர்-தளத்தை புரிந்து கொள்ளவும்\nஉங்களிடம் ஏற்கனவே ஒரு இருந்தால் பேஸ்புக் பக்கம் (நீங்கள் வலைப்பதிவைத் தொடங்குவதற்கு முன் நீங்கள் ஒன்றை உருவாக்கலாம், இது இலவசம்), பார்க்க முதல் இடம் உங்கள் ரசிகர் தளமாகும். இந்த ரசிகர்களின் சுயவிவரத்தில் சிலவற்றைத் தூக்கி, அவர்களின் புள்ளிவிவரங்கள் (ஆண் / பெண், இடங்கள், திருமணம் / ஒற்றை / விவாகரத்து, வயது போன்றவை) மற்றும் அவர்களின் நலன்களை கவனத்தில் கொள்ளுங்கள்.\nபொதுவில் சேரவும் பேஸ்புக் குழு - தங்கள் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை புரிந்து கொள்ள பயனர் உரையாடலை வாசிக்க.\nபோட்டியாளர்களைக் கண்டுபிடிக்க பேஸ்புக் பரிந்துரைகளைப் பயன்படுத்துதல்\nபேஸ்புக் பக்கத்தை சொந்தமாக வைத்திருப்பவர்களுக்கு, நுண்ணறிவு> கண்ணோட்டம்> பக்கங்கள் பார்க்கவும். பேஸ்புக் மூலம் இதே போன்ற பக்கங்களைக் காணலாம் மற்றும் ஒப்பிடலாம். இந்த பக்கங்களில் வெளியிடப்பட்ட பிரபலமான இடுகைகளைக் கண்டறிய ஒவ்வொரு இணைப்பைக் கிளிக் செய்யலாம்.\nபார்க்க வேண்டிய பக்கங்கள் - நான் நிர்வகிக்கும் பக்கங்களில் ஒன்றில் பேஸ்புக் பரிந்துரைத்தபடி.\nபேஸ்புக் ���ன்டெல் பயன்படுத்த எப்படி\nநீங்கள் கையில் இருக்கும் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்களின் விவரங்களுடன் நீங்கள் நிறைய செய்ய முடியும்.\nநீங்கள் தொடங்குவதற்கு சில யோசனைகள் இங்கு உள்ளன:\nபேஸ்புக்கில் நடக்கும் பெரிய வீரர்களின் செயல்பாடு மற்றும் அவர்களது மார்க்கெட்டிங் உத்திகளைக் கற்றுக்கொள்வது.\nஉங்கள் உன்னதத்திலுள்ள போக்குடைய விஷயங்களைக் கண்டுபிடி - நகரில் சமீபத்திய இடுப்பு என்ன இந்த போக்குகளைப் பார்த்து உங்கள் வலைப்பதிவிற்கு ஒரு புதிய கோணத்தைக் காண முடியுமா\nமற்ற வீரர்களின் நடவடிக்கைகள் பார்த்து ஒரு புதிய முக்கிய விரிவாக்க - நான் வலை வடிவமைப்பு (CSS / jQuery / HTMLXNUM) வலைப்பதிவுகள் ஆய்வு போது நான் அச்சுக்கலை முக்கிய கண்டுபிடிக்கப்பட்டது எப்படி இருந்தது.\nஉங்கள் இலக்கு பார்வையாளர்களை புரிந்து கொள்ளுங்கள் - அவர்கள் ஆன்லைனில் நேரத்தை எங்கே செலவிடுகிறார்கள் அவர்களின் பிரச்சனைகள் என்ன நீங்கள் ஒரு தீர்வை வழங்க முடியுமா\nஉங்கள் போட்டியாளர்களிடமிருந்து மக்கள் ஏன் வாங்குகிறார்கள் என்று பாருங்கள் - நீங்கள் ஏதாவது ஒன்றை வழங்க முடியுமா மற்றும் பணம் சம்பாதிக்க முடியுமா\nஉங்கள் போட்டியாளர்களிடமிருந்து மக்கள் ஏன் வாங்குகிறார்களென்று பார்க்கவும் - அவற்றின் தயாரிப்புகளும் சலிப்பாக இருக்கிறதா ஒருவேளை அவர்கள் அதை விற்பனை செய்வதில்லை. நீங்கள் சிறப்பாக ஏதாவது செய்ய முடியுமா\nசிறந்த தலைப்புகள் மற்றும் உள்ளடக்கம் எழுது - பேஸ்புக் பதிவுகள் அதிக நிச்சயதார்த்தம் கிடைக்கும் என்பதைக் கண்டறிந்து, அதே தலைப்புகள் எழுதவும்.\nமுறை # 2: பழைய பள்ளி முக்கிய ஆராய்ச்சி\nநான் இப்போது முக்கிய ஆராய்ச்சி பற்றி கேள்விப்பட்டேன் என்று நான் நம்புகிறேன்.\nஅல்லது காத்திருக்க வேண்டும் ... இல்லையா சரி நான் மீண்டும் ஒரு இறந்த குதிரை அடிக்கவில்லை, அதனால் ஆரம்பத்தில் ஒரு நல்ல வாசிப்பு தான்.\nநீண்ட வால் எதிராக குறுகிய வால் முக்கிய வார்த்தைகள் (கடன்: ஃபாக்ஸ் உள்ள ஃபாக்ஸ்).\nமுக்கிய ஆராய்ச்சி பொதுவாக ஒரு எஸ்சிஓ பிரச்சாரத்தின் ஆரம்பத்தில் நிகழ்த்தப்படுகிறது. அதன் குறிக்கோள், அடிக்கடி அல்ல, அடிக்கடி தேடப்பட்ட முக்கிய வார்த்தைகளை (இது குறுகிய அல்லது நீண்ட வால்) அடையாளம் மற்றும் பிரச்சாரத்திற்கான திசைகளை அமைக்க வேண்டும்.\nமுக்கிய ���ரவுகளில் மேலும் என்ன இருக்கிறது\nஆனால் மிகவும் அனுபவம் வாய்ந்த விளம்பரதாரர்கள் தெரிந்தால் - இந்த முக்கிய தரவு இருந்து அதிகரிக்கும் உள்ளது. முக்கிய வார்த்தைகளின் தொகுப்புடன், கீழ்க்காணும் சிறந்தவற்றைப் புரிந்து கொள்ளலாம் (மேலும் புதிய வணிக வாய்ப்புகளை கண்டறியலாம்):\nமேலும் தேடல்கள் = அதிகமான தேவை; தேடல் முடிவுகள் பக்கம் = அதிக வழங்கலில் அதிகமான முடிவுகள் வழங்கப்பட்டன.\nபொருத்தமான பிராண்டுகள் மற்றும் பெயர்கள்\nஎடுத்துக்காட்டுகள்: காமிராக்களுக்காக - நிகான், கேனான், சோனி; ஹனிமூன் கெமிக்கல் - பாலி, மாலத்தீவுகள், ஹவாய்; வலை ஹோஸ்டிங் - iPage, BlueHost, Hostgator; பிரபலங்கள் - டெய்லர் ஸ்விஃப்ட், லிங்கின் பார்க், புருனோ செவ்வாய்.\nபொதுவாக, 'விட்ஜெட் மறுஆய்வு', 'விட்ஜெட் மாதிரி எண் மற்றும் பெயர்', 'எக்ஸ்நம்எக்ஸ் சிறந்த விட்ஜெட் பிராண்டுகள்', 'விட்ஜெட்டை ஆன்லைனில் வாங்குதல்' ஆகியவற்றில் நிறைய தேடல்கள் இருக்கும்போது வாங்கும் நோக்கம் அதிகமாக இருக்கும். இதற்கு மாறாக, 'விட்ஜெட் வரலாறு', 'புகார் விட்ஜெட்' அல்லது 'விட்ஜெட்டை உருவாக்குதல்' ஆகியவற்றிற்கான தேடல்கள் வணிக பரிவர்த்தனைகளாக மாற்றப்படுவது குறைவு.\nஒரு குறிப்பிட்ட தேடலில் அதிக விளம்பரதாரர்கள் ஏலமிடுவது, அதிகமான வர்த்தக மதிப்பு அந்த தேடல் காலத்திற்கு ஆகும்.\nவிரைவான ஆர்ப்பாட்டம்: ஒரு முக்கிய படிப்புக்கு முக்கிய ஆராய்ச்சி பயன்படுத்தி\nநான் முதன்முறையாக தொடங்கிய போது, ​​பல வலைத்தளவாதிகள் (குறிப்பு - பின் 'பிளாகர்' இன்னும் பிரபலமான காலமாக இல்லை) \"Overture\" என்ற கருவியின் மீது சார்ந்திருந்தது - நீங்கள் வெறுமனே உள்ளீடு தேடல் சொல் மற்றும் கணினி உங்களுக்கு ஒரு தோராயமான உருவம் தரும் எத்தனை அடிக்கடி அந்த வார்த்தை தேடப்படுகிறது, இலவசமாக. நாம் இந்த எண்களின் எண்ணிக்கையை ஒப்பிடலாம் மற்றும் ஒரு போட்டியின் போட்டித்தன்மையை (மற்றும் லாபத்தை) தீர்த்துவைப்போம்.\nஇப்போது ஓவரூர் இனி இல்லை, நாங்கள் நம்பமுடியாத முக்கிய தரவை இலவசமாக பெற முடியாது.\nGoogle Keyword Planner நான் இன்றும் பயன்படுத்துகின்ற மிக சில முக்கிய கருவிகளில் ஒன்றாகும் (நீங்கள் ஊதிய கருவிகள் வாங்கினால், நான் பரிந்துரைக்கிறேன் AHREFS மற்றும் SEM ரஷ்).\nபின்வரும் படங்களில், நான் ஒரு கருவியைப் படிக்கவும், தரவைப் புரிந்துகொள்ளும் கருவிகள���ப் படிப்பதற்காகவும் இந்த கருவிகளை எவ்வாறு பயன்படுத்துகின்றேன் என்பதை நிரூபிப்பேன். இந்த செயல்முறை மிகச் சிறிய நேரம் (XNUM நிமிடங்களுக்கும் குறைவாக) அல்லது முடிக்க நாட்கள் ஆகலாம். இது உங்கள் முக்கியப் பட்டியல் எவ்வளவு பெரியது மற்றும் வியாபார நிலப்பரப்பை புரிந்து கொள்வதில் நீங்கள் எவ்வளவு ஆழமாக ஆழ்ந்தீர்கள் என்பதைப் பொறுத்தது.\nதிரைப்பட சுவரொட்டிகள் எப்பொழுதும் எனக்கு பிடித்த சேகரிப்புகளில் ஒன்றாக இருந்தன. நான் உண்மையில் அவற்றை சேகரிக்கவில்லை, ஆனால் அவை கலை மற்றும் உணர்ச்சி மதிப்பை நான் பாராட்டுகிறேன். லாபம் ஒரு இலாபகரமான பிளாக்கிங் யோசனைக்கு மாற முடியுமா என்று பார்க்கலாம். இந்த வழிகாட்டி எழுதுவதற்கு முன் நான் எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை என்பதை நினைவில் வையுங்கள் - நீங்கள் இப்போது ஆர்வமாக உள்ளீர்கள்.\nமுதலில் Google Trends இல் பார்க்கலாம்.\nவரைபடத்தில் பார்த்தால், இண்டர்நெட் இணையத்தில் ட்ராக்ஷனை இழந்து விட்டது என்று தோன்றுகிறது - இந்த நாட்களில் YouTube இல் செலவழிக்கும் நேரத்தை நீங்கள் பார்த்தால் முற்றிலும் தர்க்கரீதியானது.\nகீழே ஸ்க்ரோலிங், அமெரிக்காவிலும், கென்யாவிலும், இந்தியாவிலும், ஆஸ்திரேலியாவிலும், கனடாவிலும் மிகவும் தேடுபவர்களாக இருப்பதை நாம் காணலாம்.\nவிளக்கப்படம் நன்றாக இருக்க, நான் அடிக்கடி நான் தெரிந்திருந்தால் ஏதாவது ஒரு தெரியாத தேடல் போக்கு ஒப்பிட்டு. இந்த எடுத்துக்காட்டில், தேடல் கால \"ஹோஸ்ட்டிவ் மறுஆய்வு\" ஐ சேர்த்துள்ளேன். \"திரைப்பட சுவரொட்டிகளுக்காக\" அதிகமான மக்கள் தேடுகிறார்கள் என்று நீங்கள் பார்க்கலாம்.\nஅடுத்து, கூடுதல் யோசனைகளைப் பெற, Google முக்கிய திட்டத்திட்டத்திற்குச் செல்வோம்.\nதேடல் பெட்டியில் \"திரைப்படப் போஸ்டரில்\" முக்கிய மற்றும் \"ஐடியா பெறவும்\" என்பதைத் தட்டவும்.\nவிண்டேஜ் திரைப்பட சுவரொட்டிகளுக்கு (41,900 + மாதாந்திர தேடல்கள்), திகில் திரைப்படப் போஸ்டர்கள் (ஜேன்ஸ் + மாதாந்திர தேடல்கள்), ஸ்டார் வார்ஸ் திரைப்படப் போஸ்டர்கள், கிளாசிக் திரைப்படப் போஸ்டர்கள் (5,600 + மாதாந்திர தேடல்கள்), ஹாலிவுட் திரைப்பட சுவரொட்டிகள் (3,400 + மாதாந்திர தேடல்கள்), மற்றும் பல. மேலும், உங்களுடைய சொந்த திரைப்பட சுவரொட்டிகளை (~ 1,600 மாதாந்திர தேடல்கள்) உருவாக்குவதற்கான தகவலுக்காக ஒப்ப��ட்டளவில் உயர்ந்த கோரிக்கை உள்ளது.\nGoogle திறவுச்சொல் திட்டத்திலிருந்து தொடர்புடைய முக்கிய குறிப்புகள்.\nஒரு படி ஆழமாக செல்ல, நாம் இன்னும் விவரங்களைக் கொண்ட முக்கிய சொல்லைக் கிளிக் செய்யலாம். இது, சோதனையாளர்களின் நோக்கத்தை சிறப்பாகப் புரிந்துகொள்வது. தேடுபவர்களின் தேவைகள் என்னவென்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.\nஇந்த தேடல்களில் உள்ள எண்ணங்களை கொள்முதல் செய்வதை நாம் காண முடியுமா (எங்கள் திட்டம் நேரடியாக திரைப்பட போஸ்டர்களை விற்பது என்றால்) மேலும், இந்த விசைப்பலகைகள் எங்கள் பிளாக்கிங் தலைப்புகளாக இருக்கலாம்.\n\"தயாரிப்பாளரை உருவாக்குங்கள்\" என்ற முக்கிய சொற்றொடர்களை - இந்த தேடல்கள் பெரும்பாலும் பயிற்சி மற்றும் அச்சிடும் பாகங்கள் தேடுகின்றன.\nஎங்கள் தலைப்பை இன்னும் பரந்த பார்வையிட, மேலும் முக்கிய கருத்துகளுக்கு Ubersuggest செல்லலாம்.\nஒருவேளை படம் சுவரொட்டிகள் jigsaw புதிர் ஒரு நல்ல ஆன்லைன் வணிக யோசனை\nநாங்கள் உடல் பொருட்கள் விற்க விரும்பவில்லை என்றால் என்ன உங்களுக்கு தெரியும் - அது வேடிக்கை கையாளுதல் சரக்குகள் மற்றும் தளவாடங்கள் இல்லை. நாங்கள் விளம்பர இடத்தை விற்பனை செய்து விற்க முடியுமா உங்களுக்கு தெரியும் - அது வேடிக்கை கையாளுதல் சரக்குகள் மற்றும் தளவாடங்கள் இல்லை. நாங்கள் விளம்பர இடத்தை விற்பனை செய்து விற்க முடியுமா இந்த கேள்வியைப் பதிலளிக்க, Google இல் சில தொடர்புடைய தேடல்களை முயற்சிக்கலாம் மற்றும் விளம்பரதாரர்கள் அல்லது எந்த தொடர்புடைய திட்டங்களையும் எங்களால் கண்டுபிடிக்க முடியுமா என்று பார்க்கலாம்.\nமேலும், விளம்பரதாரர்களின் மார்க்கெட்டிங் அணுகுமுறை பற்றி நீங்கள் ஒரு நெருக்கமான தோற்றத்தை எடுக்க முடியும் - அவர்கள் தேடல் விளம்பரங்களின் மேல் வலைப்பதிவில் விளம்பரம் செய்கிறார்களா அப்படியானால், என்ன வகையான வலைப்பதிவு அப்படியானால், என்ன வகையான வலைப்பதிவு இந்த வணிகர்களுக்கு நேரடியாக விளம்பரங்களை விற்க முடியுமா இந்த வணிகர்களுக்கு நேரடியாக விளம்பரங்களை விற்க முடியுமா இந்த தலைப்பின் இலாபத்திறனைக் கண்டறிவதற்கு, விளம்பரதாரர்கள் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்று தீர்மானிக்க ஸ்பைஃப்யூவிற்கு இந்த முக்கிய தரவுகளை நாங்கள் பயன்படுத்தலாம்.\nஆழ்ந்த செல்ல, நாம் எஸ்சிஓ அடிப்படையில் போட்டியிட எவ்வளவு கடினமான / எளிதாக பார்க்க கரிம தேடல் முடிவுகளை (தளம் மீண்டும் இணைப்புகள், onpage மேம்படுத்தல்கள், சமூக ஊடக பங்குகள், முதலியன) தோண்டி வேண்டும்.\nமுடிவு செய்யும்: சிறிய Vs பெரிய பாண்ட்\nஇப்போது நாம் தேவையான அனைத்து சந்தை நுண்ணறிவுகளையும் கொண்டிருக்கிறோம் - அதை முடிவு செய்ய நேரம். நாம் குதிக்க வேண்டுமா இது ஒரு நல்ல முக்கியமா இது ஒரு நல்ல முக்கியமா இந்த முக்கியத்துவத்தை அணுகுவதற்கு ஒரு நல்ல கோணம் என்னவாக இருக்கும் இந்த முக்கியத்துவத்தை அணுகுவதற்கு ஒரு நல்ல கோணம் என்னவாக இருக்கும் முடிவு வரைவதற்கு நான் அதை உங்களிடம் விட்டு விடுகிறேன்.\nஒரு விஷயம், எனினும், நான் இந்த பிரிவை முடிக்கும் முன் தெளிவுபடுத்த விரும்புகிறேன் - நீங்கள் ஒரு முக்கிய முடிவு எப்படி பற்றி.\nவல்லுநர்கள் பலர் செங்குத்தான எஸ்சிஓ போட்டியைத் தவிர்க்கவும், ஒரு முக்கிய இடத்தை தேர்ந்தெடுக்கும்போது சிறிய அளவிலான ஆடுகளத்தைத் தேர்ந்தெடுக்கவும் புதியவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்கள்.\n\"ஒரு சிறிய குளத்தில் ஒரு பெரிய மீன் இருக்கும்\", என்று அவர்கள் சொல்கிறார்கள்.\nநான் சரியான எதிரி என்று நம்புகிறேன். பார்வையாளர்களும் பணமும் எங்கே என்று நீங்கள் பெரிய குளம் (அதிக தேவை மற்றும் அதிக போட்டியாளர்கள் நிறைய இலக்கு தேடல் சொற்கள்) முயற்சிக்க வேண்டும்.\nநாம் இப்போது முக்கிய காரணிக்கு செல்லலாம் #2: இலக்கு ட்ராஃபிக்\nஉங்கள் வலைப்பதிவில் இருந்து ஒழுக்கமான பணம் சம்பாதிக்க, நீங்கள் போதுமான, இலக்கு போக்குவரத்துக்கு இழுக்க வேண்டும்.\nஇலக்கு பார்வையாளர்களை (அவர்கள் விரும்பும் தகவலை வழங்குவது) எப்போதும் ஆன்லைன் வெற்றிக்கான திறவுகோலைப் பெற்றுள்ளது.\nஉங்கள் வலைப்பதிவில் அதிக இலக்கு வைத்திருக்கும் ட்ராஃபிக், நீங்கள் செய்யக்கூடிய அதிகமான பணம்.\nஇது எளிய கணிதமாகும் - நீங்கள் ஒரு DIY வலைப்பதிவை ரன் மற்றும் handcrafted கலை விற்க என்று சொல்கிறேன். உங்கள் வலைப்பதிவின் சராசரியான மாற்று விகிதம் 3% மற்றும் சராசரி மாற்ற மதிப்பு $ 25 ஆகும். சராசரியாக, ஒவ்வொரு 100 பார்வையாளர்களுக்கும் நீங்கள் X விற்பனை மற்றும் $ 26 செய்யும். இலக்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை வரை செல்லும் என்றால், பின்னர் கோட்பாட்டளவில் ஆறு விற்பனை மற்றும் சாலை கீழே $ 29 லாபம் இருக்கும்.\nஉங்கள் வலை���்பதிவை விளம்பரப்படுத்த மிகவும் பயனுள்ள வழிகள்\nகுறிப்பிட்ட போக்குவரத்து தந்திரோபாயங்கள் மற்றும் உத்திகளில் நாம் முழுக்குவதற்கு முன், பெரிய ஒட்டுமொத்த மூலோபாயத்தைப் பற்றி பேசலாம்.\nஒரு வலைப்பதிவை ஊக்குவிக்க மிகவும் பயனுள்ள வழி ஏற்கனவே உங்கள் வலைப்பதிவில் வேலை செய்யும் விஷயங்களில் கவனம் செலுத்துவதாகும்.\nஇதை செய்ய, நீங்கள் செய்ய வேண்டும்:\nஉங்கள் வலைப்பதிவில் இருந்து சரியான தரவை தொடர்ந்து சேகரிக்கவும்\nதந்திரோபாயங்களில் அதிக பணம் மற்றும் முயற்சி முதலீடு செய்யுங்கள்\nஉங்கள் வலைப்பதிவின் வளர்ச்சிக்கான தரவு முக்கியமானது என்பதை நாங்கள் அறிவோம்.\nமுன்னேற்றத்தைத் தடமறிதல் மற்றும் உங்கள் தளத்தை நன்றாக இயக்குவதற்கு சரியான வலை அளவீடுகளைப் பயன்படுத்தாவிட்டால், நீங்கள் ஒரு படிக்கு முன்னால் இரண்டு படிகள் பின்தொடரலாம்.\nஉங்கள் முக்கிய மற்றும் புரிதலின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து, நீங்கள் பல்வேறு வகையான புள்ளிவிவர தரவுகளைக் காணலாம்.\nமுதலில் பாருங்கள், கூகுள் அனலிட்டிக்ஸ் அறிக்கை மிகப்பெரியது. பல எண்கள் சில மெட்ரிக்ஸ் அல்லது கருத்துகளை நீங்கள் நன்கு அறிந்திருக்கக் கூடாது.\nஎண்கள் / கருத்துக்கள் சிக்கலானதாக இல்லை, மற்றும்\nநேர்மையாக நான் பிளாக்கர்கள் கூகிள் அனலிட்டிக் அறிக்கைகள் அரைக்கும் அதிக நேரம் செலவிட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.\nஎளிமையானது. Google பயனீட்டாளர் எண்களுக்கு பின்னால் உள்ள நுண்ணறிவுகளைப் புரிந்து கொள்வதற்கு சில மணிநேரங்கள் செலவழிக்காமல், உங்கள் பயனர்களுக்கு ஒரு சிறந்த வலைப்பதிவை உருவாக்க வேண்டும்.\nஇங்கே நான்கு Google Analytics எண்கள் உள்ளன:\nஅமர்வுகள் / பயனர்கள் வாங்கியது\nபோக்குவரத்து சேனல்கள் / பரிந்துரைப்புகள்\nநான் இந்த விவரங்களை விவரங்கள் பற்றி விவாதித்தேன் என் வலைப்பதிவின் முன்னேற்ற வழிகாட்டி அதனால் இப்போது அதை தவிர்க்கலாம்.\nநீங்கள் இப்போது கையேடு தரவு உள்ளது ... நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா\nநீங்கள் வேலை என்று தந்திரோபாயங்கள் இன்னும் முயற்சி மற்றும் பணம் ஊற்ற.\nகூகுள் அனலிட்டிக்ஸ் (கையகப்படுத்தல்> அனைத்து ட்ராஃபிக்> மூல / நடுத்தர)\n(இந்த எண்ணைப் பார்க்க, Google Analytics டாஷ்போர்டு> நடத்தை> தள உள்ளடக்கம்> அனைத்து பக்கங்கள் என்பதற்கு உள்நுழைக.)\nநீங்கள் பார்க்க முடியும் எனில் - பயனர்கள் இந்த பக்கங்களில் சில நேரம் (கோடிட்டு எண்கள்) என் தளத்தில் சராசரியாக ஒப்பிடுகிறார்கள்.\nபக்கம் பொருள் நீண்ட நேரம்:\nபயனர்கள் உங்கள் உள்ளடக்கத்தை / கருவியைப் பயன்படுத்துகின்றனர்\nசமூக ஊடகத்தில் பகிர்ந்து கொள்வதற்கான அதிக வாய்ப்புகள்\nGoogle இல் சிறந்த தரவரிசை சிறப்பாக உள்ளது (வலைத்தளத்தின் ஈடுபாடு விகிதங்கள் Google தரவரிசைகளை பாதிக்கின்றன)\nஇந்த தரவை அடிப்படையாகக் கொண்டது, இப்போது நான் பல பக்கங்களை சிறந்த நிச்சயதார்த்த விகிதங்களை தருகிறது.\nகேள்விகள் இந்த சூழ்நிலையில் நானே கேட்டேன்:\nஎனது பயனர்களுடன் மிகவும் பிரபலமாக இருக்கும் தலைப்புகள் என்ன\nஇடுகையில் மேலும் தகவலைச் சேர்க்கலாமா\nநான் என் பேட்டிக்கு விருந்தாளி யாரைப் பெற முடியும் மற்றும் பதவிக்கு மதிப்பு சேர்க்க முடியுமா\nநான் புதிய கட்டுரையில் சேர்க்க முடியுமா\nஇந்த உள்ளடக்கத்திலிருந்து வீடியோவை நான் தயாரிக்க வேண்டுமா\nவெற்றியாளர்கள் மீது கவனம் செலுத்துவதோடு, அவர்களில் சிறந்தவற்றை உருவாக்குவதும் முக்கியமானது.\nஅவ்வாறு செய்தால் உங்கள் வலைப்பதிவின் போக்குவரத்துக்கு ஒரு உடனடி ஊக்கத்தை வழங்கக்கூடாது. ஆனால் இந்த snowballs என - அளவு பல தந்திரங்களை விட பெரிய இருக்கும்.\nஇப்போது ஒட்டுமொத்த மூலோபாயத்துடன் நாங்கள் முடித்துவிட்டோம், சில குறிப்பிட்ட வலைப்பதிவு போக்குவரத்து தந்திரங்களை ஆராய வேண்டிய நேரம் இது.\nவிருந்தினர் இடுகையிடும் நடைமுறைகளை கூகிள் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைப் பொருட்படுத்தாமல் - இந்த மூலோபாயம் செயல்படுகிறது. மற்றவர்களின் வலைப்பதிவுகளில் தரமான விருந்தினர் இடுகைகளை எழுதுவது இலக்கு பார்வையாளர்களை அடையவும் வலைப்பதிவு வாசகர்களை உருவாக்குவதற்கும் மிகவும் திறமையான வழியாகும்.\nநீங்கள் விருந்தினர் இடுகையிடுவதற்கு புதியவராக இருந்தால், லோரி ஒரு விரிவான எழுதினார் எப்படி விருந்தினர் போஸ்ட் வழிகாட்டி கடந்த காலத்தில், பாருங்கள்.\nவெற்றிக்கு முக்கியமானது, அதைப் பார்க்கும் போது, ​​சரியான வலைப்பதிவுகள் - உண்மையான வாசகர்கள் மற்றும் சமூக ஊடக பின்பற்றுபவர்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்து வருகிறது. நீங்கள் பயன்படுத்தலாம் டாப்சி or Buzz சுமோ உங்கள் துறையில் பிரபலமான வலைப்பதிவுகள் மற்றும் செல்வாக்கு செலுத்துபவர்களைக் கண்டறிய. அல்லது, வாசகர்கள் பதிவர்களுடன் தொடர்புகொள்கிறார்களா என்பதைப் பார்க்க நீங்கள் கருத்துப் பகுதியை உற்று நோக்கலாம். நீங்கள் உண்மையான வாசகர்களுக்காக வலைப்பதிவிடுகிறீர்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள் (எனவே உங்கள் உள்ளடக்கத்தின் தரம் முக்கியமானது). அதிக Google PR ஆனால் பூஜ்ஜிய வாசகர்களைக் கொண்ட வலைப்பதிவுகளில் இடுகையிடுவதை மறந்துவிடுங்கள் - இந்த நடைமுறை 2015 இல் இனி இயங்காது.\nகடந்த காலத்தில் என் விருந்தினர் பதிவுகள் சில.\nஉங்கள் வலைப்பதிவை மேம்படுத்த இப்போது நீங்கள் செய்யக்கூடிய XHTML காரணிகள்\nவெற்றி வாய்ப்புகளை அதிகரிக்க பிளாக்கிங் பழக்கம்\nஇணைப்பு சந்தைப்படுத்தல் மீது குதித்தல்: ஆரம்ப வழிகாட்டி\nஉங்கள் இடுகையில் மற்ற பதிவர்களுடன் நெட்வொர்க்குகளுக்கு நெட்வொர்க்குகள் சிறந்த வழி, ஒவ்வொரு மற்றவர்களின் சமூக மீடியா பின்பற்றுபவர்களுக்கும் கவனத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nநான் வந்திருக்கிறேன் (இன்னும் பலர் கிடைத்திருக்கிறார்கள்) சில நல்ல முடிவுகள் இந்த மூலோபாயம் வழியாக. இந்த டிரைபெர் மார்க்கெட்டிங் மீது க்ரூட்கோர்சிங் பதவி நான் சமீபத்தில் ஒரு மிக குறுகிய காலத்தில் மேலும் டிஜிட்டல் ட்வீட் மேற்பட்ட இழுத்து ஒரு மோதியது என்று.\nநல்ல முடிவுகளுடன் இடுகைகளை உருவாக்குதல்.\nநிபுணர்களிடமிருந்து எக்ஸ்எம்எல் சமூக ஊடக மார்க்கெட்டிங் குறிப்புகள்\nமேலும் ட்விட்டர் பின்பற்றுபவர்கள் பெற 30 நிபுணர்கள் குறிப்புகள்\nதொழில் வல்லுனர்களால் பரிந்துரைக்கப்பட்ட சிறந்த SEO கருவிகள்\nபேஸ்புக் ஒரு செலவு செயல்திறன் வழி (இது சில தொழில்களில் $ 0.06 / வலை கிளிக் போன்ற குறைந்த செல்கிறது) புதிய இலக்கு பார்வையாளர்களை இழுக்க. பேஸ்புக் விளம்பரத்தில் சவாலான பகுதியாக நீங்கள் வெற்றிகரமாக சோதிக்க வேண்டும் என்று நிறைய (பல்வேறு விளம்பர பதிப்புகள், வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு நலன்களை, முதலியன) சோதிக்க வேண்டும்.\nசமீபத்தில் பேஸ்புக்கில் நான் செய்த சில விளம்பர மாதிரிகள் இங்குதான்.\nமேலும் வாசிக்க - உங்கள் அடுத்த FB விளம்பர பிரச்சாரத்திற்கான எண்ணற்ற ஆர்வமுள்ள ஐடியா நோக்கங்கள்.\n4. மற்ற பிரபலமான தளங்களுக்கு வலைப்பதிவு இடுகைகள் சிண்டிகேட்\nபிறரின் உள்ளடக்கத்தை சிண்டிகேட் ���ெய்யும் தளங்களுக்கு உங்கள் வலைப்பதிவை ஊக்குவிக்கவும்; சுய ஊக்குவித்தல், பிச்சை, லஞ்சம் அல்லது கறுப்புமயமாக்கல் (சரியா, நான் விளையாடுகிறேன்) உங்கள் வலைப்பதிவை அவர்களது ஒருங்கிணைப்புக்குள் ஏற்றுக்கொள்வதற்கான ஆசிரியர்.\nட்ராஃபிக்கைப் பெற, உங்கள் பழைய உள்ளடக்கத்தை பழைய உள்ளடக்கத்திற்கு மீண்டும் இணைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும். WHSR வலைப்பதிவு பல பிரபலமான தளங்களுடனான ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது சமூக மீடியா இன்று மற்றும் வணிகம் 2 சமூக.\nபுதிய பதிவர் நண்பர்களை உருவாக்கி ஒருவருக்கொருவர் வலைப்பதிவுகளை ஆன்லைனில் விளம்பரப்படுத்தவும். நான் குறிப்பாக அந்நியர்களுடன் பேசுவதை ரசிக்கவில்லை (நேர்மையாக நான் மிகவும் மோசமாக இருக்கிறேன்).\nஎனினும், டப்ளினில் WebSummit 2014 க்கு என் முந்தைய வருகை எனக்கு சில புதிய அனுபவங்களைக் கொடுத்தது, மேலும் ஒரு வலைப்பதிவை ஊக்குவிப்பதற்கான ஒரு சிறந்த வழி என்று நான் ஒப்புக் கொள்ள வேண்டும்.\nமற்றவர்களின் வலைப்பதிவுகளில் ஆக்கபூர்வமான கருத்துகளை விடுங்கள் (ஸ்பேம் இல்லை). உங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள மக்களை விரும்புவதை எழுதுங்கள்.\nஇங்கே ஒரு பெரிய உதாரணம் அதைச் செய்தவர் ஒருவர்.\nஆரம்பத்தில், திரு. மில்லர் சில விவரங்களைக் கூறுகிறார், அசல் இடுகையைப் பொறுத்தவரையில் ஒரு தனித்துவமான முன்னோக்கை வழங்குகிறார், அதே சமயத்தில் வாசகர்கள் அவரைப் பற்றியும் அவருக்குப் பொருந்தியவை பற்றியும் தெரிந்துகொள்ளட்டும். தனது சொந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்வதன் மூலம், தேடலில் தனது திறமைகளை வெளிப்படுத்துகிறார், என் கவனத்தை ஈர்த்து, அவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள எனக்கு உதவுகிறார் ... அதனால் நான் அவரது Moz சுயவிவரத்தில் சொடுக்கி ட்விட்டரில் அவரைப் பின்பற்றுகிறேன்.\nஉங்கள் உன்னதத்தில் பொருத்தமான கருத்துக்கணிப்பைக் கண்டறியவும் (Google search \"keyword\" + inurl: forum), பயனுள்ளதாக உள்ளடக்கத்தை / பதில்களை இடுகையிடவும், கையொப்பம் இணைப்புகளில் உங்கள் தளத்தை ஊக்குவிக்கவும் அல்லது உங்கள் மன்றத்தில் இடுகைகளைத் தட்டவும், ஆனால் அது பொருத்தமானது மட்டுமே.\nGoogle+ சமூகம் மன்றம் போலவே மிகவும் நன்றாக வேலை செய்கிறது - வெற்றிக்கு முக்கியமானது, சமூக ஊடக பின்தொடர்பவர்களுக்கும் வலைப்பதிவ traffics க்கும் ஈடாக சமூக உறுப்பினர்களுக்கு மதிப்புமிக்க தகவலை வழங்குவதாகும்.\n9. இலவச கருவிகள் மற்றும் freebies கொடுக்கும்\nஎல்லோரும் freebies நேசிக்கிறார். இலவசமாக ஏதாவது ஒன்றைப் பெற விரும்பாத அனைவருக்கும் பிறகு\nஎனினும், அனைத்து freebies தங்கள் சொந்த நல்ல இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் வலைப்பதிவை சமூக ஊடகங்களில் உங்கள் வலைப்பதிவைப் பேச மற்றும் பகிர்ந்து கொள்ள ஒரு காரணத்தை வழங்குவதன் மூலம் நீங்கள் கோரிக்கையில் ஏதாவது வழங்க வேண்டும். இந்த முழு புள்ளியையும் நினைவில் கொள்ளுங்கள்.\nவெப் ஹோஸ்டிங் ரகசியத்தில் என் முக்கிய வர்த்தகம் (WHSR) ஹோஸ்டிங் சேவைகளை ஊக்குவிக்கிறது. கூட்ட நெரிசலான Google SERP க்குள் அழுத்துவதை விட, என் ஹோஸ்டிங் ஆலோசனையைப் பயன்படுத்தக்கூடிய இணைய வடிவமைப்பாளர்களை இலக்கு வைப்பதை நான் கண்டறிந்துள்ளேன். அந்த பார்வையாளர்களுடன் ஒரு இருக்கை தரையிறக்க, நான் ஃப்ரீபைஸ் சுமைகளை உருவாக்கியுள்ளேன்.\nஅந்த இலவச சின்னங்களின் சுமைகள் Yep - freebies என் முதன்மை பார்வையாளர்களை இலக்கு.\nஇலவச சின்னங்கள் உண்மையில் வலைப்பதிவில் இருந்து கணிசமான கவனத்தைப் பெற்றன, புதிய பார்வையாளர்களையும் சமூகப் பின்தொடர்பவர்களையும் கொண்டுவந்தன. நீங்கள் ஆர்வமாக இருந்தால், இவை எங்கள் இலவசங்களைக் கொண்ட வலைப்பதிவுகளில் சில.\nசமூக பின்தொடர்பவர்கள் வருவாயுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.\nவருவாய் Vs ட்விட்டர் பின்பற்றுபவர்கள்\nபல வருகையாளர்கள் தங்கள் வருமானத்தை அதிகரிக்கும் போது மெட்ரிக் நம்புவதற்கு என்ன நம்புகிறார்கள் என்று தெரியவில்லை. அதிகார ஹாக்கர் உள்ள தோழர்களே மெட்ரிக்ஸ் ஒரு கூட்டத்தை வருவாய் தொடர்பு மற்றும் எதுவும் சமூக ட்விட்டர் பின்பற்றுபவர்கள் விட நெருக்கமாக வந்தது.\nஉங்கள் வருவாயை நீங்கள் வளர விரும்பினால், சமூக ஊடகங்களில் உள்ள மக்களுடன் தொடர்பு கொண்டு, உங்கள் உள்ளடக்கத்துடன் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். அது உங்கள் கீழ் வரிசையை மேம்படுத்த உங்கள் சிறந்த ஷாட் தான்\nஉங்கள் ட்விட்டர் பின்தொடர்பவர்கள் மற்றும் போக்குவரத்தை வளர்ப்பது\nஉங்கள் ஆதரவாளர்கள் மற்றும் ட்விட்டரில் இருந்து நேரடியாக ட்ராஃபிக்கை அதிகரிக்கும் சில விரைவான குறிப்புகள்:\nஅடிக்கடி அடிக்கடி. உங்கள் பின்பற்றுபவர்கள் மறு ட்வீட் செய்க மற்றும் உங்கள் ட்வீட் இணைப்புகளில் கிளிக் செய்ய, முதலில் உங்கள் ட்விட்டர் சுவரில் தோன்ற வேண்டும். இதை செய்ய நான் ஒரு சொருகி பயன்படுத்த பழைய இடுகையை புதுப்பிக்கவும் மற்றும் என் ட்விட்டர் பின்பற்றுபவர்கள் தொடர்பு Commun.it மீது ஒவ்வொரு நாள் நாள் 20 - X நிமிடங்கள் செலவிட.\nஉண்மையிலேயே உங்கள் ஆதரவாளர்களுடன் இணைக்கவும். நூற்றுக்கணக்கான பதிவு செய்யப்பட்ட செய்திகளை வெடிக்க விட ஒரு எளிய தனிப்பட்ட செய்தி, 100x சிறந்தது.\nஹைபராக்கலாக இருங்கள் - மற்றவர்களின் ட்வீட்ஸிற்கு பதிலளிக்கவும், பிரபல உரையாடல்களில் சேரவும், ட்வீட் ட்ரெடிங் ஹாஷ்டேட்களைப் படியுங்கள்.\nMonetiztion கருத்துக்கள்: உங்கள் வலைப்பதிவைப் பணமாக்குவதற்கான எக்ஸ்எம்எஸ் புத்திசாலி வழிகள்\nஇந்த கட்டத்தில், நீங்கள் கற்றுக்கொண்டீர்கள் -\nஒரு லாபகரமான முக்கிய கண்டுபிடிப்பை எப்படி கண்டுபிடிப்பது\nஉங்கள் வலைப்பதிவில் இலக்கு ட்ராஃபிக்கை எவ்வாறு கண்டறிவது.\nஎங்கள் புதிர் கடைசி பாகம் இப்போதுதான் - உங்கள் வலைப்பதிவை பார்வையாளர்கள் எவ்வாறு லாபம் ஈட்டுவது.\nஇந்த பிரிவில், நீண்டகாலமாக உங்கள் வலைப்பதிவின் ட்ராஃபிக்கைப் பணமாக்க மூன்று தனி வழிகளில் நான் கவனம் செலுத்துவேன்.\nஎன்று கூறினார், உள்ளன என்று மனதில் தாங்க ஆன்லைனில் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வழிகள். அவர் உள்ளடக்கிய ஆஷ்லே பால்க்ஸின் கட்டுரையைப் பார்த்தால் 100 ஆன்லைன் வணிக கருத்துக்களை விட; பிளாக்கிங் என்பது பெரிய படத்தின் ஒரு பகுதி என்பதை நீங்கள் காண்பீர்கள். ஆஷ்லேயின் பரிந்துரைகளின்படி, உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள்:\nநீங்கள் பணத்தை வேகமாக செய்ய என்ன செய்ய முடியும் (உங்கள் வேலை பதிலாக)\nநீங்கள் நீண்ட காலத்திற்கு என்ன செய்ய விரும்புகிறீர்கள்\nஎன்ன திறமைகள், அறிவு நீங்கள் உலக வழங்க வேண்டும்\nஐடியா # 1 - ஒரு eBook எழுது மற்றும் விற்க\nஒரு புத்தகத்தின் விற்பனையானது உன்னதமான வலைப்பதிவு நாணயமாக்கல் நுட்பமாகும்.\nஇன்பாக்ஸ் ஒரு நன்மைகள் வழங்குகின்றன:\nஅவற்றை உருவாக்க, உங்களுக்கு தேவையான எல்லாமே உங்களுக்கு ஏற்கனவே உள்ள அறிவு\nபணம் மின்புத்தகங்கள் ஒரு நிபுணராக உங்கள் அதிகாரத்தை கட்டமைக்கின்றன\nநீங்கள் பல தளங்களில் அவற்றை விற்கலாம் (போன்ற அமேசான் மற்றும் Payhip)\nஅவர்கள் செயலற்ற வருமானத்தின் பெரும் ஆதாரங்களாக முடியும்\nஅவர்கள் கு��ைந்த மதிப்பு சலுகைகள் உங்கள் விற்பனை புனல் சிறந்த திறன்களை செய்ய முடியும்\nபல நிபுணர்கள் ஒரு புத்தகத்தை தங்களை ஒரு பெயரை உருவாக்க தொடங்கினர். எஸ்ஐடி, நிறுவனர் நான் பணக்காரனாக இருப்பேன் என்று உங்களுக்கு போதிக்கும் மற்றும் ஆன்லைன் வணிகத்தில் முன்னணி நிபுணர்களில் ஒருவர் விற்றுள்ளார் அவரது முதல் புத்தகம் $ 4.95 உள்ளது.\nரமித்தின் முதல் புத்தக - “கழுதை உதைப்பதற்கான 2007 வழிகாட்டி”.\nஅந்த புத்தகம் ஒரு வழிவகுத்தது நியூயார்க் டைம்ஸ் சிறந்த விற்பனையாளர் மற்றும் ஒரு மிக பணக்கார நபர் அவரை செய்த என்று பல்வேறு பிரீமியம் பொருட்கள் - அனைத்து முற்றிலும் ஆன்லைன் மற்றும் முதன்மையாக தனது வலைப்பதிவில் மூலம் விற்பனை.\nஒரு புத்தகத்தை எழுத நீங்கள் பின்பற்றக்கூடிய செயல்முறை இங்கே:\nதலைப்பைத் தேர்வுசெய்க. உங்கள் பார்வையாளர்கள் கற்றுக்கொள்ள விரும்பும் ஒன்றைப் பற்றி எழுதுங்கள், ஆனால் ஒரு வலைப்பதிவு இடுகையில் கற்பிக்க முடியாது. இந்த தகவலின் ஒரு நிறுத்த கடைக்கு பணம் செலுத்த பலர் தயாராக உள்ளனர்.\nஒரு சுருக்கத்தை உருவாக்கவும். நீங்கள் எழுதும்போது உங்கள் கருத்துகளை ஒழுங்கமைக்க இது உதவுகிறது.\nஎழுத ஒவ்வொரு நாளும் நேரத்தைத் தடுங்கள். ஒரு புத்தகத்தைத் தொடங்கி அதை ஒருபோதும் முடிக்காத நபராக இருக்க வேண்டாம். ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரம், இரண்டு மணிநேரம், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் நிமிடங்கள் ஆகியவற்றைத் தடுங்கள் - எவ்வளவு நேரம் என்பது முக்கியமல்ல. அதை எழுதுங்கள்.\nஒரு நல்ல தேடும் eBook வார்ப்புருவிற்கு அதை மாற்றவும். இங்கே ஒரு சில HubSpot இலிருந்து.\nஒரு அட்டையை வடிவமை (அதாவது. Canva) அல்லது அதை செய்ய ஒரு பகுதி நேர பணியாளர் (ஒரு ஃப்ரீலான்ஸ் வடிவமைப்பாளர் செலவுகள் ~ $ 26 / hour averagely என் செலவு கணக்கெடுப்பு படி)\n3D ebook படத்தில் ஃபோட்டோஷாப் உங்கள் கவர். பாட் ஃப்ளைன் ஒன்றாக ஒரு சிறந்த காணொளி இதை எப்படி செய்வது.\n இப்போது அதை ஊக்குவிக்க உங்கள் இதய உள்ளடக்கத்திற்கு.\nஐடியா # 2: பல்வேறு காட்சிகளில் இணை தயாரிப்புகளை ஊக்குவிக்க\nநீங்கள் ஏற்கனவே விவாதிக்கிறீர்கள் என்றால் உங்கள் பார்வையாளர்களுக்கு தயாரிப்புகளையும் சேவைகளையும் பரிந்துரைக்கிறோம், நீங்கள் குறிப்பிடும் நபர்களிடமிருந்து சில பணத்தை ஏன் எடுக்கக்கூடாது\nஇது உங்கள் வாசகர்களுக்கு எதையும் ச��லவழிக்காது, அவர்களில் ஒருவர் தயாரிப்பு வாங்கும்போதெல்லாம் நீங்கள் கமிஷனைப் பெறுவீர்கள்.\nஇணைப்பு சந்தைப்படுத்தல் கொஞ்சம் கூடுதலாக வேலைக்கு வருமானம் பெரும் ஆதாரமாக இருக்கும். உங்கள் வருவாயில் தொடர்புடைய விற்பனைகளை ஒருங்கிணைப்பதற்காக இந்த யோசனைகளைப் பாருங்கள்:\nஉங்கள் தற்போதைய உள்ளடக்கத்தில் வாய்ப்புகளை கண்டறிக\nமுதலில், நீங்கள் ஏற்கனவே வெளியிட்ட கட்டுரைகளைப் பார்த்து, நீங்கள் குறிப்பிட்ட தயாரிப்புகள் அல்லது சேவைகளைப் பாருங்கள். நீங்கள் அவற்றைக் கண்டறிந்ததும், ஒவ்வொரு வலைத்தளத்திற்கும் சென்று “இணைப்பாளர்கள்” பக்கத்தைத் தேடுங்கள்.\nபின்னர் இணைப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். ஒருமுறை நீங்கள் ஒருமுறை, ஒவ்வொரு URL இன் இறுதியில் வைக்க ஒரு தனிப்பட்ட டிராக்கிங் ஐடியைப் பெறுவீர்கள்.\nஉங்கள் ஐடியுடன் அந்த பார்வையாளர் URL ஐ கிளிக் செய்து, தயாரிப்பு வாங்கும் போது, ​​நீங்கள் பணம் சம்பாதிப்பீர்கள்.\nநீங்கள் பயன்படுத்தும் தயாரிப்புகளில் / சேவைகளில் வாய்ப்புகளை கண்டறியவும்\nநீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு தயாரிப்பு மற்றும் சேவையின் பட்டியலை உருவாக்கவும். நான் என் வியாபாரத்துடன் தொடர்புடைய நிறைய மென்பொருளைப் பயன்படுத்துகிறேன். இவை தொடர்புடைய வருவாய்க்கு பெரும் வாய்ப்புகள்.\nஒவ்வொரு தயாரிப்பின் வலைத்தளத்திற்கும் சென்று அவர்களுக்கு ஒரு துணை பக்கம் இருக்கிறதா என்று பாருங்கள். அவர்கள் செய்தால், நிரலுக்கு பதிவுபெறுக.\nஇவற்றிற்கான உள்ளடக்கம் உங்களிடம் இல்லை என்பதால், நீங்கள் சிலவற்றை உருவாக்க வேண்டும்.\nநீங்கள் தயாரிப்பு அல்லது சேவையைப் பயன்படுத்துவது எப்படி என்பதை கீழே எழுதுங்கள். இது உங்கள் வேலையை சீர்செய்ய உதவுகிறதா இது எஸ்சிஓ உங்களுக்கு உதவுமா இது எஸ்சிஓ உங்களுக்கு உதவுமா செல்வாக்குமிக்க பதிவர்களிடம் நீங்கள் அடைய உதவும்\nஅந்த தயாரிப்பு அல்லது சேவையைப் பயன்படுத்தி அதே முடிவுகளை எடுப்பது எப்படி என்பதை உங்கள் பார்வையாளர்களுக்குக் கற்பிக்கும் ஒரு வலைப்பதிவு இடுகை பயிற்சி உருவாக்கவும்.\nதயாரிப்பு அல்லது சேவையுடன் இணைப்பு மற்றும் உங்கள் தனிப்பட்ட டிராக்கிங் ஐடி சேர்க்க.\nஉங்கள் பார்வையாளர்களுக்கு, சமூக ஊடகங்களில் அந்த இடுகையை ஊக்குவிக்கவும், அதேபோன்ற முடிவுகளை விரும்பும் மக்களுடன் கூடிய எந்த ஆன்லைன் மையங்களையும் ஊக்குவிக்கவும்.\nநீங்கள் மக்களுக்கு பயனுள்ள இலவச தகவல்களைக் கற்பிக்கிறீர்கள், அதற்குப் பதிலாக பணத்தைப் பெறுகிறீர்கள்.\nநீங்கள் பயன்படுத்த விரும்பும் தயாரிப்பு / சேவைகளில் காணப்படும் வாய்ப்புகளை கண்டறிந்து பாருங்கள்\nஒரு குறிப்பிட்ட தயாரிப்பைப் பயன்படுத்த விரும்புகிறீர்களா, ஆனால் அதை வாங்க முடியவில்லையா ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் உங்கள் பணத்தை திரும்பப் பெற முடிந்தால் என்ன செய்வது\nதயாரிப்பு ஒரு கூட்டு திட்டம் இருந்தால், இது ஒரு உண்மையான சாத்தியம்.\nமுதலில், நீங்கள் பயன்படுத்த விரும்பும் தயாரிப்புகள் / சேவைகளின் பட்டியலை உருவாக்கவும். பின்னர் தங்கள் வலைத்தளங்களுக்கு சென்று அவர்கள் ஒரு கூட்டு திட்டம் இருந்தால் பார்க்க.\nஅவர்கள் செய்தால், தயாரிப்பு வாங்க மற்றும் கையெழுத்திட. பின்னர் அதைப் பயன்படுத்தவும், ஒரு வழக்கு ஆய்வு / டுடோரியலை உருவாக்கவும், முன்பு செய்ததைப் போல உங்கள் பார்வையாளர்களுக்கு இடுகையை விளம்பரப்படுத்தவும்.\nஇந்த இடுகைகள் நீண்ட காலமாக செயல்பட முடியும், ஒவ்வொரு கட்டுரையின் வாழ்க்கையிலும் நீங்கள் செயலற்ற வருவாயைக் கொண்டு வருவீர்கள்.\nஒரு மின்னஞ்சல் தானியங்குபதில் தொடர்புடைய தயாரிப்புகளை ஊக்குவிக்க\nமின்னஞ்சல் ஒரு சக்திவாய்ந்த சந்தைப்படுத்தல் கருவி. மக்கள் ஒவ்வொரு நாளும் சரிபார்க்கும் சில சேனல்களில் இதுவும் ஒன்றாகும் விற்க விருப்பம்.\nஒரு மின்னஞ்சல் தானியங்குபவர் என்பது உங்கள் மின்னஞ்சல் பட்டியலில் பதிவு செய்யும் போது மக்களுக்கு அனுப்பப்படும் மின்னஞ்சல்களின் தானியங்கு வரிசை ஆகும்.\nஇங்கே என் இரண்டு பிடித்த சேவைகள்:\nஇருவரும் ஒரு தானியங்குதளத்தை அமைக்க அனுமதிக்கிறார்கள்.\nஉங்கள் வலைப்பதிவில் தொடர்புடைய தயாரிப்புகளை ஊக்குவிப்பதை போலவே, ஒரு மின்னஞ்சல்களில் இந்த தயாரிப்புகளை ஊக்குவிப்பதன் மூலம் நீங்கள் செயலற்ற வருமானத்தை உருவாக்கலாம்.\nநீங்கள் அவற்றை நேரடியாக மின்னஞ்சல்களில் விளம்பரப்படுத்தலாம் அல்லது வலைப்பதிவு இடுகை பயிற்சிகளை உருவாக்கி அவற்றை விளம்பரப்படுத்தலாம். எந்த வழியில், பணம் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது.\nஉங்கள் தானியங்கு பதிலளிப்பாளருடன் நான் பரிந்துரைக்கிறேன்:\nஎத��யும் விற்காத பயனுள்ள உள்ளடக்கத்துடன் உங்கள் முதல் சில மின்னஞ்சல்களைத் தொடங்கவும். புதிய சந்தாதாரர்களுடன் நம்பிக்கையை நிலைநாட்ட இது உதவும்.\nஉங்கள் சந்தாதாரர்களை எந்தவொரு உதவியும் செய்ய முடியுமா எனக் கேட்பது போல, உறவுகளை மின்னஞ்சலில் உருவாக்கவும். இது நம்பகத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் குறைக்கும்.\nதயாரிப்பை விளம்பரப்படுத்தும் போது, ​​அவர்கள் பெறக்கூடிய முடிவுகளில் கவனம் செலுத்துங்கள், ஆனால் தயாரிப்பு மீது அல்ல. அதைப் பயன்படுத்தி நீங்கள் முடிவுகளைப் பெற்றிருந்தால், அவற்றை விரிவாக விளக்க உறுதிப்படுத்தவும். இது உங்களுக்கான விற்பனையைச் செய்யும்.\nஐடியா #3: ஒரு வேலை வாரியத்தை வழங்குக\nபணி வாரியங்கள் முதலாளிகளுடன் வேலை தேடுபவர்களுடன் பொருந்துகின்றன. அவர்கள் முழு நேர நிகழ்ச்சிகள், பகுதி நேர அல்லது ஒப்பந்த வேலைகளை வழங்க முடியும்.\nஉதாரணமாக, Problogger வேலை பலகை அவர்களுக்கு உள்ளடக்கத்தை உருவாக்க ஒருவரை நியமித்து பார்க்கும் நிறுவனங்களுடன் பிளாக்கர்கள் பொருந்துகிறது.\nஉங்கள் இடத்தில் உங்களுக்கு அதிகாரம் கிடைத்திருந்தால், வேலை தேடுபவர்களை முதலாளிகளுடன் பொருத்தினால், நீங்கள் ஒரு வேலை வாரியத்தை ஹோஸ்ட் செய்யலாம் மற்றும் ஒவ்வொரு முறையும் ஒரு முதலாளி வேலை துவக்கத்தை இடுகையிட விரும்பினால் பணம் சம்பாதிக்கலாம்.\nநீங்கள் போர்டு அணுகுவதற்கு வேலை தேடுபவர்களையும் வசூலிக்க முடியும்.\nடிஎல்; டிஆர் / ரப்பனிங் அப்\nஇந்த கட்டுரையில் இருந்து மூன்று முக்கிய புள்ளிகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்:\nஆமாம் நீங்கள் பிளாக்கிங் வழியாக வாழலாம். சில சிறந்த வலைப்பதிவாளர்கள் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு ஆறு நபர்களைச் சம்பாதிக்கிறார்கள்.\nஉங்கள் வலைப்பதிவைப் பணமாக்க சிறந்த வழிகள்: விளம்பரப்படுத்தல், சந்தைப்படுத்தல், சொந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விற்பனை செய்தல்.\nஉங்கள் வலைப்பதிவு உள்ளடக்க தரம் மிக முக்கியம். ஆனால் பணம் சம்பாதிப்பதற்கு, உங்கள் வலைப்பதிவும் ஒரு இலாபகரமான லாபத்தில் இருக்க வேண்டும் மற்றும் போதுமான இலக்கு போக்குவரத்து கிடைக்கிறது.\nஇந்த இடுகையில் ஒரு டஜன் தனித்தனியான பணம் படைத்தல் தந்திரங்கள், குறிப்புகள் மற்றும் யோசனைகளை விட நான் அதிகமாக பகிர்ந்து கொண்டேன். அடுத்த படியை எடுக்கவும், உங்கள் வலைப்பதிவை பணமாக்கிக் கொள்ளவும் இந்த குறிப்பிட்ட உத்திகளைப் பயன்படுத்தி நீங்கள் சிலருக்கு ஊக்கமளித்தால், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்.\nநான் இந்த இடுகையை முடிப்பதற்கு முன் ஒரு கடைசி நினைவூட்டல் இங்கே: முடிவுகள் செயலிலிருந்து வருகின்றன.\nகடந்த காலத்தில் என்னிடம் வந்த பலர் ஒரு வலைப்பதிவு தொடங்குவதற்கும் பணம் சம்பாதிப்பதற்கும் போதுமான ஆதாரங்கள் (திறன், அறிவு, நேரம்) இருந்தது. ஆனால் அவர்கள் தோல்வி அடைந்தனர் - ஏனென்றால் அவர்கள் தங்களது திட்டங்களைத் தாமதப்படுத்தவும், நட்சத்திரங்களை அணிதிரட்டவும் காத்திருக்கிறார்கள்.\nநான் உன்னை வழி காட்ட முடியும் மற்றும் வழியில் ஒரு சில தடைகளை அகற்ற முடியும். வெற்றி பெற, நீங்கள் சாலையை நீங்களே நடக்க வேண்டும்.\nWebHostingSecretRevealed.net (WHSR) இன் நிறுவனர் - 100,000 இன் பயனர்களால் நம்பப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் ஒரு ஹோஸ்டிங் மதிப்புரை. வலை ஹோஸ்டிங், இணை சந்தைப்படுத்தல் மற்றும் எஸ்சிஓ ஆகியவற்றில் 15 வருடங்களுக்கும் மேலான அனுபவம். ProBlogger.net, Business.com, SocialMediaToday.com மற்றும் பலவற்றிற்கான பங்களிப்பாளர்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nஒரு பிளாக்கிங் மாநாட்டில் உங்கள் நற்பெயரை அழிப்பதற்கு XX வழிகள்\nபிரபல பி.வி. பி.வி.விலிருந்து முதல் முக்கிய வலைப்பதிவு வகுப்புகள்\nஒரு வெற்றிகரமான அம்மா வலைப்பதிவு தொடங்க எப்படி, பகுதி 9: தொடங்குதல்\nTop 9 \"கண்டிப்பாக செய்ய வேண்டும்\" பிளாக்கிங் கட்டுக்கதைகள்\nமேலும் போக்குவரத்து மற்றும் சிறப்பான உள்ளடக்கத்திற்கான XHTML வலைப்பதிவு மறுசுழற்சி குறிப்புகள்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nபிளாகர் இலிருந்து ஃப்ரீலான்ஸ் ரைட்டர்\nPlesk vs cPanel: உலகின் மிகவும் பிரபலமான வலை ஹோஸ்டிங் கண்ட்ரோல் பேனலை ஒப்பிடுக\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.firechristianministries.org/aboutus.php", "date_download": "2019-11-13T18:14:18Z", "digest": "sha1:XSEVEBAFKLRHFE3IWQTHZHPWOWUCYVM3", "length": 3355, "nlines": 51, "source_domain": "www.firechristianministries.org", "title": "FIRE CHRISTIAN MINISTRIES", "raw_content": "\nகடித / புத்தக ஊழியம்\nஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று இரவு ஜெபம் பத்து மணிக்கு நடைபெறுகின்றது. இதில் பில்லி சூன்ய கட்டுகள், மாந்திரிக கட்டுகள், மற்றும் வியாதியின் கட்டுகள், முன்னோர் சாபங்கள், தீய ஆவியின் கட்டுகள், உள்ளவர்களுக்காகவும் விஷேசமாக ஜெபிக்கப்படுகிறது.\nஒவ்வொரு ஆராதனை முடிந்ததும் வியாதிஸ்தர், பில்லி சூனியம், ஏவல், சாத்தான் பிடியிலுள்ளவர்கள், கடன்பிரச்சனை, உடல் ஊனமுற்றோர், குழந்தைபாக்கியம், திருமண பாக்கியம், படிப்பு, வேலை, சமாதானமின்மை இப்படிப்பட்டவர்களுக்கும் ஜெபிக்கப்படும். அநேகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் விடுதலை பெறுகின்றனர். அனுமதி இலவசம்\nஇந்த ஊழியங்களை உங்கள் உதாரத்துவமான காணிக்கைகளினாலும், ஜெபத்தினாலும் தாங்கும்படியாய் கேட்டுக்கொள்கிறோம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.\nகர்த்தரின் கிருபையினால் இன்டர்நெட் வாயிலாக தேவ செய்திகள் ஒளிபரப்பகின்றது. பார்த்து மகிழுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mailofislam.com/tam_bio_-_shaykh_deen_mohamed.html", "date_download": "2019-11-13T18:31:34Z", "digest": "sha1:AR6BYJMU3MPNGBPW6EKTOLOFAMPRFOLQ", "length": 3718, "nlines": 10, "source_domain": "www.mailofislam.com", "title": "சுய விபரக்கோவை - ஷெய்க் Dr. தீன் முஹம்மத்", "raw_content": "கலாநிதி ஷெய்க் தீன் முஹம்மத்\nகலாநிதி தீன் முஹம்மத் அவர்கள் இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள அக்கரைப்பற்றில் 1956ஆம் ஆண்டில் பிறந்தார்கள். 1972ஆம் ஆண்டு இலங்கையின் கிழக்கு அரபுக் கல்லூரியில் ஆலிம் கற்கையை பூர்த்தி செய்தார்கள். பின்னர் எகிப்தின் கெய்ரோ நகரில் அமைந்துள்ள அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பைப் பூர்த்தி செய்தார்கள். அல்-அஸ்ஹர் பலக்லைக்கழத்தில் இறை காதல் என்ற தலைப்பில் கலாநிதி பட்டத்திற்கான ஆய்வை சமர்ப்பித்தார்கள்.\nகலாநிதி தீன் முஹம்மத் 1988ஆம் ஆண்டு முதல் அல்அஸ்ஹர் பல்கலைக்கழத்தில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்கள். எகிப்தின் அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் அரபு அல்லாத முஸ்லிம் ஒருவர் விரிவுரையாளராக பணியாற்றிய முதலாவது நபர் என்ற பெருமை கலாநிதி தீன் முஹம்மத் அவர்களைச் சாரும்.\nபின்னர் இஸ்லாமாபாத் பல்கலைக்கழத்தில் பீடாதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்கள். உலக புகழ்பெற்ற அமெரிக்காவின் ஹாவட் பல்கலைக்கழகத்திலும் இவர்கள் உரை நிகழ்த்தியுள்ளார்கள். கலாநிதி தீன் முஹம்மத் கட்டார் சர்வதேச பல்கலைக்கழத்தில் ஷரீஆ பீடத்தில் துணை பீடாதிபதியாக தற்சமயம் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் எழுதிய இஸ்லாமிய சிந்தனை நூல் துருக்கி மொழியில் கடந்த பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்டமை குறிப்பித்தக்கது.\nஇஸ்லாத்திற்காக அயராது உழைத்து வரும் ஷெய்க் தீன் முஹம்மத் அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை வழங்கி அருள் புரிவானாக.\nஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்\nஉலக இஸ்லாமிய அறிஞர்களின் சுயவிபரக்கோவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=10886", "date_download": "2019-11-13T17:06:23Z", "digest": "sha1:HOML2UW4GGHWVWHQ2P7AZTRWLWBQKTR6", "length": 7992, "nlines": 28, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அமெரிக்க அனுபவம் - விலங்குகளுடன் ஒரு பிறந்தநாள் விழா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புதினம் | சாதனையாளர்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nவிலங்குகளுடன் ஒரு பிறந்தநாள் விழா\n- ரம்யா திப்பராஜு | ஜூன் 2016 |\n1970-80களில் பிறந்தவர்கள், பிறந்தநாள் என்றால் புதுத்துணி அணிந்துகொண்டு பள்ளிக்கூடத்தில் அனைவருக்கும் மிட்டாய் கொடுத்துக் கொண்டாடி மகிழ்ந்தோம். இன்றைய குழந்தைகளுக்கு பிறந்தநாள் என்றால் வார இறுதியில் ஒருநாள் அவர்கள் நண்பர்களை அழைத்து கேக் ��ெட்டி, அவர்கள் வயதிற்கேற்ப விளையாட்டுகளை ஏற்பாடு செய்து அன்பளிப்புப் பை கொடுத்துக் கொண்டாடுவது வழக்கம் ஆகிவிட்டது.\nஎனக்கு ஒரு பிறந்தநாள் அழைப்பு வந்தது. என் இரண்டு வயது மகளை அழைத்துக்கொண்டு சென்றேன். பிறந்தநாள் ஒரு மூன்றுவயதுக் குழந்தைக்கு அவள் வீட்டில் நடந்தது. அதில் கவர்ச்சியான அம்சம் என்னவென்றால், அங்கே பண்ணை விலங்குகளைத் தடவிக்கொடுக்கலாம், குதிரைசவாரி செய்யலாம் என்றும் இருந்தது. மிகுந்த ஆர்வத்துடன் சென்றேன்.\nவழக்கம்போல் முதலில் கேக் வெட்டினார்கள். பிறகு குழந்தைகள் எல்லாருக்கும் பிட்சா மற்றும் ஜூஸ் கொடுத்தார்கள். அதற்குள் பண்ணை நிறுவனச் செயலாளர்கள் மூன்றுபேர் வந்து வீட்டின் பின்புறத்தில் வேலி ஒன்று அமைத்து விலங்குகளை அதில் உலவவிட்டார்கள். சாப்பிட்ட பிறகு குழந்தைகள் அந்த வேலியினுள் சென்று விளையாட ஆரம்பித்தனர். விலங்குகள் வேலிக்குள் சுற்றிச்சுற்றி ஓட, குழந்தைகள் இரைச்சலிட்டுக்கொண்டு அவற்றின் பெயரைச் சொல்லித் துரத்த, ஒரே குதூகலம் பெற்றோர்கள் மொபைலில் புகைப்படமும் வீடியோவும் எடுத்துத் தள்ளினர்.\nவேலிக்கு வெளியில் இளம் குதிரை ஒன்று நின்றுகொண்டிருந்தது. அதில் குழந்தைகள் ஏறிக்கொண்டு ஒவ்வொருவராக வீட்டைச் சுற்றிவந்தனர். சில குழந்தைகள் இரண்டு, மூன்று முறைகூட சுற்றினர். குதிரையைவிட்டு இறங்கவே மனமில்லை. வேலிக்குள்ளே சில குழந்தைகள் ஆடுகளுக்கு உணவு கொடுத்தனர், முயல்களைத் தூக்கிக் கொஞ்சினர், பன்றிகளைத் துரத்தினர், வாத்துகளைப் பிடிக்கப் பார்த்தனர், கோழிகளுக்கு தண்ணீர் கொடுத்தனர்.\nஒருமணி நேரம் போனதே தெரியவில்லை. நேரம் முடிந்ததும் விலங்குகளைக் கூண்டில் அடைத்தபோது குழந்தைகளின் முகத்தில் ஒரே வருத்தம்.\nஇந்த வித்தியாசமான ஏற்பாட்டில் நான் தெரிந்து கொண்டவை: நாய், பூனைதவிர மற்றப் பிராணிகளிடம் இருக்கும் பயத்தை இது போக்குகிறது. குழந்தைகள் சந்தோஷமாக, சரிசமமாகப் பழகி விளையாடினார்கள். குளிர்காலங்களில் பண்ணைகளுக்கும் பூங்காக்களுக்கும் போவது மிகக்கடினம். ஆனால் சில விலங்குகளை வீட்டுக்குக் கொண்டுவந்து விளையாடுவது மாறுபட்ட அனுபவம்.\nஎன் மகள் இன்றுவரை அதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாள் என்றால், அந்த அனுபவம் அவள் மனதில் எத்தனை நன்றாகப் பதிந்துள்ளது என்று பாருங்களேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/chithirai-matha-rasi-palan-2019/", "date_download": "2019-11-13T16:52:00Z", "digest": "sha1:YZUNR423NQK4CD5JSSIC7VNK4YB7GJ3X", "length": 29119, "nlines": 121, "source_domain": "dheivegam.com", "title": "ஜோதிடம் : சித்திரை மாத ராசி பலன்கள் - 2019", "raw_content": "\nHome ஜோதிடம் மாத பலன் ஜோதிடம் : சித்திரை மாத ராசி பலன்கள் – 2019\nஜோதிடம் : சித்திரை மாத ராசி பலன்கள் – 2019\nஇந்த மாதம் அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவு திருப்திகரமானதாக இருக்கும். புதிய புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பும் ஏற்படும். சிலருக்கு பெண்களால் பொருள் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வழியில் பிரச்சனைகள் உண்டாகும். கணவன் – மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். அவருடைய பிறரிடம் . எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கைகூடி வரும். வருமானமும் அதிகரிக்கும். பாராட்டுகள் குவியும்மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் எடுத்துப் படிக்கவேண்டியது அவசியம். தொழில், வியாபாரத்தில் மாத முற்பகுதியில் விற்பனை அதிகரித்து லாபமும்\nஇந்த மாதம் உங்களுக்கு பணவரவுகள் தாராளமாக இருக்கும்.புத்திர பாக்கியமின்றி தவித்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஒரு சிலருக்கு புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். சுப காரிய முயற்சிகள் வெற்றியடையும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு பதவி மாற்றம், இட மாற்றம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக இம்மாதம் இருக்கும். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்க பெறுவார்கள். மாணவர்களுக்குப் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியிருக்கும்.\nஇந்த மாதம் உங்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பழைய வாகனத்தை மாற்றி, புதிய வாகனம் வாங்குவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் மூலம் பணவரவும் பொருள்சேர்க்கையும் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகள் வெற்றி பெறும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். கலைத்தொழிலில் இருப்பவர்களுக்கு சக கலைஞர்கள் உதவியாக இருப்பார்கள். மாணவர்கள்.தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.\nபணவரவு திருப்தி தருவதாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். சிலருக்கு பெண்களால் நன்மை உண்டாகும். பூர்விகச் சொத்துப் பிரச்னையில் இழுபறி நிலை இருக்கும். வீட்டில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகமாகக் கிடைக்கும். சக கலைஞர்களால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் விலகும். மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வமில்லா நிலை ஏற்படும் என்பதால் தீவிர ஈடுபாட்டுடன் படித்தால் மட்டுமே தேர்வுகளில் சிறக்க முடியும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nஇந்த மாதம் பொருளாதார வசதி சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறிய பாதிப்புகள் ஏற்படும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஒரு சிலருக்கு பிள்ளைகளால் தர்மசங்கடமான நிலை ஏற்படும். குடும்பத்தில் தந்தையை அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்களால் அனுகூலம் ஏற்படும். உடன் பிறந்தவர்களின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு இருக்கும். உங்கள் எதிரிகள் பணிந்து போவார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களின் கடின உழைப்பை பொறுத்து லாபம் கிடைக்கும். கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் வெளிமாநில, வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சற்று சிரமம் தரும் மாதமாக இருக்கும்.\nசிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. புதிய முயற்சிகளில் சற்று கடின முயற்சி செய்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் சில தடைகள் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு கருத்து வேறு பாடுகள் ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எதிர்பார்த்ததை விடவும் பணவரவு கூடுதலாகக் கிடைக்கும். கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு சக கலைஞர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். மாணவர்கள் சக மாணவர்களிடம் கவனமாகப் இருக்க வேண்டும்.\nபண வரவு சுமாராக இருக்கும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். உடல் நலனில் கவனம் தேவை. புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். குடும்பத்தில் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் வகையில் பெருமை சேரும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். முயற்சிகளில் இருந்த தடை, தாமதங்கள் நீங்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். தொழில், வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். போட்டிகள் அதிகரிக்கும். கலைத்துறையினர் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன் படுத்திக் கொள்வது அவசியம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். பணவரவில் குறை ஏதும் இருக்காது. புதிய ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை ஏற்படும். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு வெளியூர், வெளி மாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு ���ண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணிக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு, அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். கலைத்துறையை சேர்ந்தவர்கள் பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படுவீர்கள். மாணவர்களுக்குக் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.\nதிடீர் பணவரவுகள், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் உறவினர்க ளிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி, சுமுகமான சூழ்நிலை உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உங்களுக்கு வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கேற்ற லாபங்கள் கிடைக்கும்.ஆண்களுக்கு பெண்களாலும், பெண்களுக்கு ஆண்களாலும் நன்மைகள் ஏற்படும். அலுவலகத்தில் உங்களின் அனுபவபூர்வமான ஆலோசனைகள் நிர்வாகத்தினரால் பாராட்டப்படும். கலைத்துறையினர் சிறந்த வாய்ப்புகளைப் பெறுவார்கள். மாணவர்கள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது.\nஇந்த மாதம் பணவரவு அதிகம் இருக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். உறவினர்களால் உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும். உடல் நலனில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் கிடைக்கும். சிலர் தொழில் சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் பெறுவார்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு கணவரின் பாராட்டுகள் கிடைக்கும்.மாணவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்கள���ன் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.\nபண புழக்கம் நன்றாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்பு பலமுறை யோசித்து ஈடுபடுவது நல்லது. வாழ்க்கைத் துணைவழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன், அவர்களால் ஆதாயமும் ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். உயர் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். பெண்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். கலைத்துறையினருக்கு தாராளமான பணவரவும் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முயற்சி செய்வீர்கள்.\nசிலருக்கு திடீர் பொருள்வரவு ஏற்படும். புதிய ஆடை, ஆபர ணங்கள் சேரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். அலுவலகத்தில் எந்த ஒரு வேலையையும் சற்று கஷ்டப்பட்டு முடிக்கவேண்டி இருக்கும். சக ஊழியர்களால் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கடின உழைப்பை செலுத்தினால் மட்டுமே ஓரளவு லாபம் பெற முடியும். கலைத்துறையினருக்கு பணத்தோடு, புகழும் கௌரவமும் கிடைக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக இம்மாதம் இருக்கும். மாணவர்களுக்குப் படிப்பில் இருந்த மந்த நிலை மாறி, கல்வியில் சிறந்து பாராட்டுகளை பெறுவீர்கள்.\nமாத ராசி பலன், வார பலன், குழந்தைகளுக்கான சிறு கதைகள் உள்ளிட்ட பல தகவல்களை பெற தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.\nசித்திரை மாத ராசி பலன்\nநவம்பர் மாத ராசி பலன்கள் 2019\nபுரட்டாசி மாத ராசி பலன் – 2019\nஜோதிடம் : செப்டம்பர் மாத ராசி பலன்கள் – 2019\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/srilanka/03/202570?_reff=fb", "date_download": "2019-11-13T17:45:29Z", "digest": "sha1:DAWMU53F47ILIAGXUKRUKJAYDKWIYRVK", "length": 9388, "nlines": 148, "source_domain": "news.lankasri.com", "title": "தமிழில் பகிர்வு... இலங்கை குண்டுவெடிப்புக்கு காரணமான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பேஸ்புக்கில் இருந்தது என்ன? யார் அவர்கள்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதமிழில் பகிர்வு... இலங்கை குண்டுவெடிப்புக்கு காரணமான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பேஸ்புக்கில் இருந்தது என்ன\nஇலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 500 பேர் காயமடைந்துள்ளனர்.\nஇந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்கள் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.\nதற்போது இலங்கை மக்களால் அதிக உச்சரிக்கப்படும் பெயர் தேசிய தவ்ஹீத் ஜமாத்.\nஎன்டிஜே எனப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு குறித்து குறைவான தகவல்களே தெரியவருகிறது என பிபிசி மேற்கொண்ட மானிடரிங்கில் தெரியவந்துள்ளது.\nஎன்டிஜே பேஸ்புக் பக்கத்தில் பெரும்பாலான விஷயங்கள் தமிழில்தான் பகிரப்பட்டுள்ளன. அவர்கள் இலங்கையின் வட பகுதி மக்களை குறி வைத்து இயங்குவதாகவே தெரிகிறது. அதாவது ரத்த தானம் செய்வது, ஏழைகளுக்கு மளிகை பொருட்கள் விநியோகிப்பதென அவர்கள் இயங்குகிறார்கள்.\nஆனால், அதே நேரம் முகமது ஜக்ரானின் காணொளியும் அதில் உள்ளது.\nஆனால், அந்த அமைப்பின் ட்விட்டர் கணக்கு மார்ச் 2018 ஆம் ஆண்டு முதல் எந்த பதிவும் இல்லை.\nஇலங்கை அதிகாரிகள் என்டிஜே குறித்து குறிப்பாக எதுவும் சொல்லவில்லை.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஇலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு விவகாரம்... முக்கிய குறி யாருக்கு தெரியுமா\nஎன் வாழ்க்கையை மாற்றிய இலங்கைக்கு நான் செய்யும் நன்றிக் கடன்.. மனைவியை இழந்த நிலையிலும் கணவன் செய்யும் செயல்\nசமூக முரண்பாடுகளை தீர்ப்பதற்கான ஆராயும் வ���சேட மாநாடு\nஇலங்கை குண்டு வெடிப்பில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நிலை\nஈஸ்டர் தாக்குதலில் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: பேராயர் மால்கம் ரஞ்சித்\nஇலங்கை வர இருக்கும் பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர்கள்... காரணம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=60fcb59e3", "date_download": "2019-11-13T17:21:35Z", "digest": "sha1:QVR25FEKHP6XID5MVCO427S34EQ5RVHB", "length": 9150, "nlines": 195, "source_domain": "worldtamiltube.com", "title": " உச்ச நீதிமன்றம் இந்தியாவின் வலிமையான அமைப்பு என்பது உறுதியாகியுள்ளது - பிரதமர் மோடி", "raw_content": "\nஉச்ச நீதிமன்றம் இந்தியாவின் வலிமையான அமைப்பு என்பது உறுதியாகியுள்ளது - பிரதமர் மோடி\nஉச்ச நீதிமன்றம் இந்தியாவின் வலிமையான அமைப்பு என்பது உறுதியாகியுள்ளது - பிரதமர் மோடி\nயாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’\nபிரதமர் மோடி அரசின் 100வது நாள் - (07/09/2019)\nAyodhya Verdict: அயோத்தி தீர்ப்பு யாருக்கும்...\nBreaking News | அதிமுக MLA இன்பதுரை மனுவை...\nதொழில் தொடங்குவதற்கு உகந்த நாடு...\nபிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன...\nஉலகின் மிகவும் தொன்மையான மொழிகளில்...\nகாலத்தின் குரல்: மோடி 2.0 | 100 நாட்களில்...\nஉச்ச நீதிமன்றம் இந்தியாவின் வலிமையான அமைப்பு என்பது உறுதியாகியுள்ளது - பிரதமர் மோடி\nஉச்ச நீதிமன்றம் இந்தியாவின் வலிமையான அமைப்பு என்பது உறுதியாகியுள்ளது - பிரதமர் மோடி #AyodhaVerdict | #PMModi #News18TamilNadu #நியூஸ்18தமிழ்நாடு #Tami...\nஉச்ச நீதிமன்றம் இந்தியாவின் வலிமையான அமைப்பு என்பது உறுதியாகியுள்ளது - பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.askwithfriend.com/2019/06/10.html", "date_download": "2019-11-13T18:39:19Z", "digest": "sha1:ECYDQOVOG24SOIQDDPFYCOZQHQPGM4CN", "length": 14794, "nlines": 114, "source_domain": "www.askwithfriend.com", "title": "உகாண்டா நாட்டை பற்றி நீங்கள் அறியாத 10 தகவல்கள்", "raw_content": "\nHomeஉலக சுற்றுலாஉகாண்டா நாட்டை பற்றி நீங்கள் அறியாத 10 தகவல்கள்\nஉகாண்டா நாட்டை பற்றி நீங்கள் அறியாத 10 தகவல்கள்\nஉங்கள் நண்பன் June 03, 2019\nஉகாண்டா ஆப்��ிக்காவின் மத்திய கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடு. இந்த நாட்டுடைய எல்லைப்பகுதிகளாக கென்யா, தெற்கு சூடான், காங்கோ மற்றும் தன்சனியா ( Tanzania ) ஆகிய நாடுகள் இருக்கின்றது. ஆஃப்ரிக்காவுடைய மிகப்பெரிய ஏரிகள் மற்றும் நீர்நிலைகளை கொண்ட நாடுகளில் உகண்டாவும் ஒன்று. உகாண்டா பற்றிய சில சுரவாரஸ்யமான விஷயங்களை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.\nஆங்கிலம் மற்றும் ஸ்வாஹிலி ( Swahili ) இங்கே ஆட்சி மொழியாக உள்ளது. ஆனால் லுகான்டா என்கிற மொழி தான் இந்த மக்களால் பெரும்பாலும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. மேலும் பல மொழிகள் இங்கு பரவலாக பேசப்பட்டு வருகிறது.\nஆப்ரிக்க நாடுகளில் கென்யாவிற்கு அடுத்து அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக உகாண்டா அறியப்படுகிறது. இறுதியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 44 மில்லியன் மக்கள் இங்கு வாழ்கிறார்கள்.\nஇங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் எடுத்துக்கொள்ளும் உணவு என்று பார்த்தால் சப்பாத்தி, Matooke எனப்படும் பச்சை வாழை, பிரட்டில் தயாரிக்கப்படும் உணவுகள், பீன்ஸ், Stew என சொல்லப்படக்கூடிய இறைச்சியால் செய்யப்படக்கூடிய உணவுகள் இங்கு பிரபலம். மேலும் பூச்சி உணவுகள் இங்கு ரொம்பவே பிரபலம். பெரும்பாலும் street food ஆக இங்க பூச்சி உணவுகளை நீங்கள் அதிகமாக பார்க்கலாம். மீன் உணவுகளும் இங்கு அதிகமாக கிடைக்கிறது.\nஇங்கு நிலவக்கூடிய தட்ப வெப்பநிலை பற்றி பார்த்தால் சாதாரணமாக 25-29°C வெப்பம் இங்கே பதிவாகிறது. மழைக்காலங்களில் வெப்பநிலை 16-28°C காணப்படும். சுற்றிலும் மலை மற்றும் இயற்கை வளங்கள் இருப்பதால் சீதோஷண நிலை இங்கே சிறப்பாக உள்ளது. செப்டெம்பர் முதல் நவம்பர் மற்றும் மார்ச் முதல் மே வரை இங்கே மழைக்காலமாகவும், டிசம்பர் முதல் பிப்ரவரி மற்றும் ஜூன் முதல் ஜூலை கோடை காலமாகவும் காணப்படுகிறது.\nஇங்க நாம் பணத்தை ரூபாய் என்பதுபோல் உகாண்டாவில் ஷில்லிங் என பணத்தை அழைக்கிறாங்க. இந்த நாட்டுடைய பண மதிப்பு நம்ம இந்திய நாட்டோடு ஒப்பிடும்போது 54 மடங்கு குறைவாக உள்ளது. அமெரிக்கா டாலரோடு ஒப்பிட்டால் ஒரு அமெரிக்கா டாலருடைய மதிப்பு உகாண்டாவில் 3755 செல்லிங்.\nஇங்கே உள்ள போக்குவரத்து வசதிகள் பற்றி பார்த்தால் இங்கு நிறைய டாக்சிகள் பயன்பாட்டில் உள்ளது, வாடகை கார்களும் இருக்கிறது. நகரத்தை தவிர்த்து உள்ளூரில் வாழும் மக்களுடைய முதன்மையான போக்குவரதாக சைக்கிள் தான் பயன்பாட்டில் உள்ளது. மினி பேருந்துகளும் இங்கு உள்ள டவுன்களில் காணப்படுகிறது. நீங்கள் எங்கிருந்து கை காட்டினாலும் உங்களை பேருந்தில் ஏற்றிக்கொள்வார்கள். நகரங்களுக்கு நடுவே ரயில் போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது.\nஉகாண்டாவில் ( Entebbe ) என்ற இடத்தில விமான போக்குவரத்து வசதி உள்ளது. எண்டபாவில் மட்டும் தான் சர்வதேச விமான போக்குவரத்து வசதி உள்ளது, அதுபோக மூன்று இடங்களில் உள்ளூர் விமான சேவைகள் வழங்கப்பட்டு உள்ளது.\nஇங்கு வாழக்கூடிய மக்கள் தங்களுடைய பாரம்பரிய கலாச்சாரத்தை பின்பற்றி வருகிறார்கள். நிறைய பழங்குடி மக்களும் இங்கு வசித்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் அவர்களுடைய பாரம்பரிய கலாச்சாரத்தை மதிக்கிறார்கள். அவர்களுடைய விருந்தோம்பல் பன்முக தன்மை கொண்டது. அதில் முக்கியமான ஒன்று அவர்களுடைய பாரம்பரிய நடனம். இவர்களுடைய கலாச்சாரம் மற்றும் கலைக்கும் மரத்தோடு மிகப்பெரிய ஒரு நெருக்கம் இருக்கிறது எனலாம். இங்கு உள்ள அங்காடிகள், ஹோட்டல்கள், சினிமா திரையரங்குகள், கிப்ட் கடைகள் ( gift shop ) என எல்லா இடத்திலும் மரத்தினால் செய்யப்பட்ட பொருட்கள் நிச்சயம் இருக்கும்.\nஉகாண்டா மக்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். இங்கு உள்ள மக்கள் அதிகம் விரும்பும் ஒரு விளையாட்டி கால்பந்து. குத்துச்சண்டை போட்டியில் இந்த நாட்டு மக்கள் நிறைய ஒலிம்பிக் மெடல்களை வென்றுள்ளனர். கிரிக்கெட், டென்னிஸ் மற்றும் கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளும் இங்கு பிரபலம்.\nஇங்கு வாழும் மக்களில் 85.2 சதவீத மக்கள் கிறிஸ்துவ மதத்தை பின்தொடர்கிறார்கள். 12.1 சதவீத மக்கள் இஸ்லாத்தை பின்பற்றுகிறார்கள். மேலும் ஹிந்து மற்றும் சீக்கிய மதத்தை பின்பற்றும் மக்களும் இங்கு பரவலாக வாழ்கிறார்கள்.\nசுற்றுலா துறை இந்த நாட்டின் ஒரு முக்கிய அம்சமாகும். சுற்றுலா துறையைக்காக நேரடியாக வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், கணக்காளர்கள் போன்றோர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். சுற்றுலா துறைக்காக இந்த நாட்டு மதிப்பில் 4.9 ட்ரில்லியனை இந்த நாடு ஒதுக்கியுள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இங்கு கொரில்லா பார்க், பறவைகள் பூங்கா, மேலும் குயின் எலிசபெத் தேசிய பூங்கா போன்ற இடங்கள் உள்ளது. குயின் எலிசபெத் பூங்காவில் காட்��ு விலங்குகளை காணும் வகையில் வாகன போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் சிங்கங்கள், யானைகள், ஒட்டக சிவிங்கி, antelopes இன மான்கள் மற்றும் காட்டெருமைகளை கண்டு ரசிக்க முடியும். மேலும் பிரம்மாண்டமான நீர்நிலைகள் இங்கு காணப்படுகிறது. இங்கு நீர்யானைகள், முதலைகள் மற்றும் வித்தியாசமான பறவைகளின் வாழ்க்கையை கண்டு ரசிக்க முடியும்.\nஉலகின் அதி வேகமான டாப் 10 விலங்குகள்\nஉங்களை வியக்க வைக்கும் 5 விசித்திர இடங்கள்\nராயல் என்ஃபீல்ட் \" Bullet \" உருவான கதை\nமர்மங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த இந்தியாவின் டாப் 5 இடங்கள்\nஹாலிவுட்டையே அலற வைத்த டாப் 5 சீரியல் கில்லர்கள்\nசாக்கடல் பற்றிய 10 அரிய தகவல்கள்\nகடலில் வாழும் டாப் 10 அரக்கர்கள்\nதகாத உறவு ஏற்பட என்ன காரணம் தெரியுமா\n18 வயதிற்கு முன்னர் திருமணத்தை அனுமதிக்கும் டாப் 10 நாடுகள்\nபேத்தை மீன் ( \"Puffer Fish\" )பற்றிய சுவாரசியமான 10 தகவல்கள்\nடாப் 10 உலகம் 32\nடாப் 10 உலகம் 32\nCopyright © உங்கள் நண்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2018/jan/31/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-28-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81--%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2854054.html", "date_download": "2019-11-13T17:54:40Z", "digest": "sha1:HHFYI5F25XSJ46WLXMYJR2J7EYGRVFH5", "length": 10731, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "எட்டு மாத குழந்தை பலாத்காரம்: 28 வயது உறவினர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nஎட்டு மாத குழந்தை பலாத்காரம்: 28 வயது உறவினர் கைது\nBy DIN | Published on : 31st January 2018 12:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதில்லியில் எட்டு மாத குழந்தை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் உடல் பாதிப்புக்குள்ளான அக்குழந்தைக்கு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடைய குழந்தையின் உறவினரான 28 வயது இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.\nஇதுகுறித்து தில்லி காவல் துறையின் அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:\nவடமேற்கு தில்லி, நேதாஜி சுபாஷ் பிளேஸ் பகுதியைச் சேர்ந்த தம்பதி கூலித் தொழிலாளர்கள். சம்பவத்தன்று வீட்டிலிருந்து இருவரும் வேலைக்குச் சென்றனர். அப்போது, தங்களது 8 மாத பெண் குழந்தையை அருகில் இருந்த உறவினர் வீட்டில் விட்டுச் சென்றனர்.\nஇந்நிலையில், வீட்டு வேலைக்குச் சென்றுவிட்டு நண்பகலில் தனது வீட்டுக்குத் திரும்பிய குழந்தையின் தாய், உறவினர் வீட்டுக்கு குழந்தையை அழைத்து வரச் சென்றார். அப்போது, குழந்தையின் ஆடையில் ரத்தக் கறை படிந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தனது கணவரிடம் விவரத்தை அப்பெண் கூறினார். பின்னர் விசாரணையில், வீட்டில் குழந்தையுடன் தனியாக இருந்த உறவினரின் மகன் குழந்தையை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.\nஇதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. மிகவும் உடல் பாதித்திருந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து, குழந்தை நலமுடன் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.\nமேலும், குழந்தையின் உறவினர் சுபாஷ் (28) கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, தான் குடிபோதையில் இருந்த நிலையில், குழந்தையை பலாத்காரம் செய்ததாக அந்த இளைஞர் வாக்குமூலம் அளித்தாக போலீஸார் கூறினர்.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாதிக்கப்பட்ட குழந்தையை தில்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் திங்கள்கிழமை நேரில் சென்று பார்த்தார். பின்னர் இதுகுறித்து அவர் தனது சுட்டுரை (டுவிட்டர்) பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், \"குழந்தை பாலியல் பலாத்கார சம்பவம் மிகவும் துயரம் அளிக்கக் கூடியதாக உள்ளது. பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் தொடர்புடைய வழக்கில் 6 மாதத்தில் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரி வருகிறேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை' என்று அதில் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப��பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tamilnadu-2018-weather-report/", "date_download": "2019-11-13T18:08:35Z", "digest": "sha1:JEEN3Y3HHU3JQTFL4MCQA2XCX5XUT4PL", "length": 14077, "nlines": 158, "source_domain": "www.sathiyam.tv", "title": "தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவடையும் - வானிலை ஆய்வு மையம் - Sathiyam TV", "raw_content": "\nஅரசுமுறை பயணம் – இந்தியாவில் இங்கிலாந்து இளவரசர் | England Prince in India\nசிறுவனின் மூக்கில் புகுந்த ஜிலேபி மீன்.. கதறிய சிறுவன்..\n“விஜயகாந்த் ஆளுமை மிக்கவர்.., ஆனால் ரஜினிகாந்த் ஒரு..,” சீமான் பளார் பேட்டி..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n“மூணு நாளா நித்திரையில் நிறுத்திவச்சு…”- சுஜித் குறித்து மனம் உருகும் கவிதை வரிகள்..\n“டமால்.. டுமீல்..” – பட்டாசு உருவான வரலாறு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nஅஜித்-விஜய் ரசிகர்களின் “டுவிட்டர் டிஷ்யூம்”.. டிரெண்டாகும் விஸ்வாசம்.. என்னதான் பிரச்சனை\nநவாசுதீன் சித்திக் முதல் தமிழ் திரைப்படம் பேட்ட கிடையாது.. அது கமலின் இந்த பிரம்மாண்ட…\nசூப்பர் சிங்கரில் மூக்குத்தி முருகன் வெற்றி.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா..\n“இவரா இப்படி செய்தார்..” நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 13 NOV…\nபெண் ஆசிரியரை மாணவர்கள் தாக்கும் அதிர்ச்சி வீடியோ\n13 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon…\n13 Nov 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத���தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவடையும் – வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவடையும் – வானிலை ஆய்வு மையம்\nசிறுவனின் மூக்கில் புகுந்த ஜிலேபி மீன்.. கதறிய சிறுவன்..\n“விஜயகாந்த் ஆளுமை மிக்கவர்.., ஆனால் ரஜினிகாந்த் ஒரு..,” சீமான் பளார் பேட்டி..\n“அவளுக்கு அப்பவே ரொம்ப தலைவலி..” உயிரிழந்த மனைவி.. நாடகமாடிய கணவருக்கு மாமனார் வைத்த வேட்டு..\nதிருமண விழாவில் வாட்ஸ்-அப் மூலம் வந்த மணப்பெண்ணின் வீடியோ.. அதிர்ந்த புது மாப்பிள்ளை.. கடைசியில் நடந்த டுவிஸ்ட்..\nபொள்ளாச்சியில் 3 பேரை கொன்ற “அரிசிராஜா..” – பிடிப்பதற்கு களமிறங்கும் “கபில்தேவ்”\nபெற்ற மகன்… தந்தையின் வெறித்தனம்.. – சக நண்பர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nதமிழகத்தில் 3 புதிய மாவட்டங்கள்.. அரசாணை வெளியிட்ட தமிழக அரசு..\nகுரூப்-4 தேர்வு முடிவுகளை வெளியிட்டது TNPSC..\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவடையும் என்று மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் புதுச்சேரி கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவடையும் என்றும் தெற்கு ஆந்திரா கர்நாடகா ராயல சீமா ஆகிய பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவடையும் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 34 சென்டி மீட்டர் தான் பெய்ந்துள்ளது என்றும் 24 சதவீதம் குறைவாகவே மழை பெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தமிழகத்தின் உட்பகுதிகளில் மூடு பனியும், நீலகிரி மாவட்டத்தில் உறைபனியும் நிலவும் என்று தெரிவித்தார்\nஅரசுமுறை பயணம் – இந்தியாவில் இங்கிலாந்து இளவரசர் | England Prince in India\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 13 NOV...\nசிறுவனின் மூக்கில் புகுந்த ஜிலேபி மீன்.. கதறிய சிறுவன்..\n“விஜயகாந்த் ஆளுமை மிக்கவர்.., ஆனால் ரஜினிகாந்த் ஒரு..,” சீமான் பளார் பேட்டி..\nஐஐடி மாணவி தற்கொலை செய்த விவகாரம்.. தற்போது ஏற்பட்ட பகீர் திருப்பம்.. தற்போது ஏற்பட்ட பகீர் திருப்பம்..\n“ஜனாதிபதி, பிரதமர் புகைப்படங்கள்..,” 6 மாதம் ஜெயில்..\nஒன்றும் தெரியாத பூனைப்போல் தூக்கம்.. கமுக்கமாக புது மாப்பிள்ளை செய்த விபரீதம்.. கமுக்கமாக புது மாப���பிள்ளை செய்த விபரீதம்..\n“அவளுக்கு அப்பவே ரொம்ப தலைவலி..” உயிரிழந்த மனைவி.. நாடகமாடிய கணவருக்கு மாமனார் வைத்த வேட்டு..\n“காத்துக்கு நான் எங்க போவேன்..” உயிரை பறித்த ரெண்டு ரூபாய்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_temporal_all_ms%3A%2219%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%5C%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%22&f%5B1%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222019%5C-04%5C-30T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2019-11-13T16:58:58Z", "digest": "sha1:DA2PWPS3DNRGK6KJ2QZ32UXLPCUSDMJS", "length": 27280, "nlines": 645, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4887) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (8) + -\nஎழுத்தாளர்கள் (304) + -\nஅம்மன் கோவில் (274) + -\nமலையகம் (261) + -\nபிள்ளையார் கோவில் (254) + -\nகோவில் உட்புறம் (238) + -\nகோவில் முகப்பு (187) + -\nமலையகத் தமிழர் (161) + -\nபாடசாலை (160) + -\nவைரவர் கோவில் (138) + -\nசிவன் கோவில் (127) + -\nமுருகன் கோவில் (121) + -\nதேவாலயம் (86) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nசனசமூக நிலையம் (69) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nதூண் சிற்பம் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nகோவில் வெளிப்புறம் (60) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nகோவில் (45) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nஇடங்கள் (41) + -\nகடற்கரை (40) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nகோவில் கேணி (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nஎழுத்தாளர் (26) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nகோவில் கிணறு (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nஜெயரூபி சிவபாலன் (961) + -\nஐதீபன், தவராசா (627) + -\nபரணீதரன், கலாமணி (610) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (266) + -\nவிதுசன், விஜயகுமார் (226) + -\nகுலசிங்கம் வசீகரன் (215) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (124) + -\nதிவாகரன், செல்வநாயகம் (107) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசஜீலன் , சண்முகலிங்கம் (7) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nஜெயராஜ், துரைராஜா (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nசஞ்சேயன், நந்தகுமார் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகனிமொழி, சுதானந்தராஜா (2) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nஜெல்சின், உதயராசா (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம் (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nசிந்துஜா, கோபிநாத் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி சிவப���லன் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nநில அளவைகள் திணைக்களம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி, (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2089) + -\nசிறகுகள் அமையம் (4) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nஅரியாலை (308) + -\nமலையகம் (299) + -\nயாழ்ப்பாணம் (198) + -\nஉரும்பிராய் (165) + -\nபருத்தித்துறை (157) + -\nமாவிட்டபுரம் (111) + -\nஅல்வாய் (93) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (89) + -\nகோப்பாய் (86) + -\nகாரைநகர் (84) + -\nநல்லூர் (70) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (52) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (49) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nசாவகச்சேரி (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nஇலங்கை (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nகலட்டி (17) + -\nதெல்லிப்பழை (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nநுவரெலியா (16) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nமன்னார் (14) + -\nமாமுனை (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nபேராதனை (11) + -\nமுகமாலை (11) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nஇலண்டன் (9) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசோல்ராசு (11) + -\nசதாசிவம், ஆறுமுகம். (9) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nசின்னத்தம்பி (5) + -\nகீதாமணி, க. (4) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஉடையப்ப செட்டியார் (2) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (2) + -\nஎம். செல்லையா (2) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (2) + -\nகிருஷ்ணசாமி (2) + -\nகும. மு. சோமசுந்தரஞ் செட்டியார் (2) + -\nகுலசிங்கம் வசீகரன் (2) + -\nசந்திரா இரவீந்திரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nசெ. ராம. முருகப்ப செட்டியார் (2) + -\nசொக்கலிங்கம் (2) + -\nசோமசுந்தர செட்டியார் (2) + -\nஜூலியா மார்கரெட் கமரூன் (2) + -\nடொமினிக் ஜீவா (2) + -\nதெளிவத்தை ஜோசப் (2) + -\nநல்லாஞ் செட்டியார் (2) + -\nநாகநாதன் (2) + -\nபார்வதியம்மாள் சின்னையா (2) + -\nபி. ஜே. பி. தேவராயர் செட்டியார் (2) + -\nபுஷ்பராஜன், மு. (2) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (2) + -\nமுத்துப்பழனியப்ப செட்டியார் (2) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (2) + -\nவை. ச. வை. ஆறுமுகம்பிள்ளை (2) + -\nஅச்சுதபாகன், இ. (1) + -\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு (1) + -\nஅப்புக்குட்டியாபிள்ளை (1) + -\nஅரியாலை திருமகள் வீதி ஶ்ரீ முத்து வைரவர் கோவில் (1) + -\nஅரிவாள் (1) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nஆசை ராசையா (1) + -\nஆனந்தன் (1) + -\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (1) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஎமில் ஷ்மிட்ற் (1) + -\nகதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம் (1) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (1) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (1) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (1) + -\nகுதிரைவீரன் வேடம் தரித்த மனிதன் (1) + -\nகுந்தவை (1) + -\nகுமாரசுவாமி, சு. (1) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (1) + -\nகே. ஆர். டேவிட் (1) + -\nகொல்லல்கலட்டி வீரகத்தி விநாயகர் (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nகோம்பு ஞான வைரவர் கோவில் (1) + -\nகோவில் உட்புறம் (1) + -\nசட்டநாதன், க. (1) + -\nசதாவதானி கதிரைவேற்பிள்ளை (1) + -\nசத்தியபாலன், ந. (1) + -\nசத்தியமூர்த்தி, த. (1) + -\nசபாரத்தினம், ஆ. (1) + -\nசபாரத்தினம், ம. (1) + -\nசவுந்தரராஜன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசார்ள்ஸ் ஹே கமரூன் (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரர் (1) + -\nசிலோன் சின்னையா (1) + -\nசிவலோகநாயகி, இராமநாதன் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுன்னாகம் பொது சந்தை (1) + -\nசுவாமி விபுலாநந்தர் (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (1) + -\nஜலீலா, பார்த்தீபன் (1) + -\nஜின்னாஹ் ஷரிபுத்தீன் (1) + -\nஜேம்ஸ் டெயிலர் (1) + -\nஜோர்ஜ் கிராந்தம் பெயின் (1) + -\nதங்கம்மா, அப்பாக்குட்டி (1) + -\nதர்மகுலசிங்கம் (1) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (1) + -\nதவபாலன், கா. (1) + -\nதீபச்செல்வன் (1) + -\nசோழர் காலம் (7) + -\n11ஆம் நூற்றாண்டு (4) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (50) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (40) + -\nநூலக நிறுவனம் (23) + -\nநாகர் கோவில் (21) + -\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (18) + -\nபருத்தித்துறை அரசடிப் பிள்ளையார் கோவில் (17) + -\nகாரைநகர் சிவன் கோவில் (15) + -\nசந்திரசேகரப் பிள்ளையார் கோவில் (15) + -\nநாகர் கோவில் கொத்தான்தரைப் பிள்ளையார் கோவில் (15) + -\nநீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (15) + -\nவல்லிபுர ஆழ்வார் கோவில் (15) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (14) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (14) + -\nபருத்தித்துறை தெணி பிள்ளையார் கோவில் (13) + -\nமாணிக்கப் பிள்ளையார் கோவில் (13) + -\nஉசன் கந்தசுவாமி கோவில் (11) + -\nநாகர் கோவில் கண்ணகை அம்மன் கோவில் (11) + -\nஅரியாலை ஐயனார் கோவில் (10) + -\nஅரியாலை சனசமூக நிலையம் (9) + -", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?paged=4", "date_download": "2019-11-13T16:44:58Z", "digest": "sha1:3KUXWWKN4B3QJWE5TGM6U2YDGG27QO72", "length": 11659, "nlines": 112, "source_domain": "eeladhesam.com", "title": "Eeladhesam.com – பக்கம் 4 – Tamil News Network", "raw_content": "\nதேர்தலில் விலக சிவாஜி தயார்\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nஇன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்\nகூட்டமைப்புக்கு எதிராக சங்கரி கொந்தளிப்பு\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு ஒருமாதம் பிணை\nரெலோவும் சஜித்துக்கு ஆதரவு – 6 மணி நேர ஆலோசனைக்குப் பின் முடிவு\nஎம்மை ஐந்து கட்சிகளும் முட்டாளாக்கி விட்டது: மாணவர்கள் கொதிப்பு\nதேர்தலில் விலக சிவாஜி தயார்\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள், விசேட செய்தி\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தமது முடிவை பகிரங்கமாக அறிவித்தது\nதேர்தலில் விலக சிவாஜி தயார்\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தமது முடிவை பகிரங்கமாக அறிவித்தது\nஇன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்\nகூட்டமைப்புக்கு எதிராக சங்கரி கொந்தளிப்பு\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு ஒருமாதம் பிணை\nரெலோவும் சஜித்துக்கு ஆதரவு – 6 மணி நேர ஆலோசனைக்குப் பின் முடிவு\nஎம்மை ஐந்து கட்சிகளும் முட்டாளாக்கி விட்டது: மாணவர்கள் கொதிப்பு\nதமிழ் தேசிய கூட்டமைப்பு தமது முடிவை பகிரங்கமாக அறிவித்தது\nசெயற்திட்ட உதவியாளர் நியமனம் இடை நிறுத்தம்\nபிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு\nபிரான்சு லாச்சப்பலில் பேரெழுச்சிகொண்ட முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தல் நிகழ்வு\nயேர்மனியில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நிகழ்வு-2019\nயாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் கைவிடப்பட்டி நிலையில் இருந்த பொதி\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nஇந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.\n20வது ஆண்டு கார்கில் நினைவு தினம் இன்று:விமானப்படை விமானங்களை பொதுமக்கள் கண்டு ரசிப்பு\nதனி பெரும்பான்மையுடன் குடியரசு தலைவரை சந்தித்தார் மோடி\nஎழுவர் விடுதலை, ஆளுநர் என்ன செய்யப்போகிறார்.\nமரியாதையற்ற முதுகெலும்பு இல்லாத Old Cunning Foxy சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைமையை இராஜிநாமா செய்ய வேண்டும்\nபாஜகவின் நல்லெண்ண தூதுவரான கல்லாப்பெட்டி ரஜனிகாந்த்.\nஇனம் இனத்துடன் தான் சேரும்: தமிழ் மக்களை ஏமாற்றிய கூட்டமைப்பு\nதனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கின்றது பா.ஜ.க. கூட்டணி\nஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்\nராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப்பெற தீர்மானம்\nதேர்தலில் விலக சிவாஜி தயார்\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nஇன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nஐ நா சபை நோக்கி அணிதிரள்வோம் பாடல் யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\nமுள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்\nஇது எமது தேசத்தின் இருப்புக்கான போராட்டம்\nஇது புலம்பெயர் தமிழ் மக்களுக்கான எமது உரிமையான வேண்டுகோள்\nஇலங்கையின் சுதந்திர தினத்தை எதிர்த்து பிரித்தானியாவில் போராட்டம்.\nஇலண்டனிலும் கழுத்து வெட்டும் இலங்கை இராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-11-13T17:15:35Z", "digest": "sha1:NIFQZN5PONYDWD36VIEDJZDRAF3MPLRC", "length": 3617, "nlines": 31, "source_domain": "www.sangatham.com", "title": "கதை | சங்கதம்", "raw_content": "\nசம்புராமாயணம் – கதையும் கவிதையும் கலந்த காவியம்\nவால்மீகி முனிவர் ஆதிகாவியமாக இராமகாதையை இயற்றிச் சென்றார். அதற்கு பிறகு பல கவிஞர்களும் பல காலகட்டங்களில் இக்காவியத்தை பலவிதமாக எழுதியிருக்கிறார்கள். வடமொழியில் மட்டுமே இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட காவியங்கள் நூற்றுக்கு மேற்பட்டவை உள்ளன. ஒவ்வொரு கவிஞனும் தம் காலத்திற்கேற்ற செய்திகளைச் சேர்த்து, தன் திறமைக்கேற்ப மெருகூட்டி இந்த மகத்தான காதையை மீண்டும் மீண்டும் புதுமையாக்கித் தந்திருக்கிறார்கள். இவற்றுள் போஜ மகாராஜனின் சம்பு ராமாயணம் சற்று வித்தியாசமானது. பொதுவாக கத்யமாக உரைநடையிலோ, பத்யமாக கவிதை வடிவிலோ தான் காவியங்கள்… மேலும் படிக்க →\nசம்ஸ்கிருதம் – சில கேள்விகள்\nவீரமரணம் எய்தியவனின் வீட்டில் ஒரு காட்சி…\nசங்கதம் குறித்த கருத்துகளும், உண்மைகளும்\nகற்பதற்கு எளிமையான கேரளத்தின் இரு காவியங்கள்\nசாஸ்தா – சம்ஸ்கிருதம் – நாட்டார் தெய்வங்கள்…\nஅம்பேத்கர், சம்ஸ்க்ருதம், சாதிய ஒழிப்பு\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=3698", "date_download": "2019-11-13T18:25:39Z", "digest": "sha1:IVT4BHJ75MEP4DMLRPWTM5XV372WABKI", "length": 13562, "nlines": 29, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அமெரிக்க அனுபவம் - செப்டம்பர் 11ம் தேதிக்கு பிறகு அமெரிக்காவில்......", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | சூர்யா துப்பறிகிறார் | பயணம் | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | குறுக்கெழுத்துப்புதிர் | சிறுகதை | தகவல்.காம் | சிரிக்க சிரிக்க | Events Calendar\nசெப்டம்பர் 11ம் தேதிக்கு பிறகு அமெரிக்காவில்......\n- ஆர். ஜெ. | ஜனவரி 2002 |\nஅதுவும் செப்டம்பர் 11-ஆம் தேதிக்குப் பிறகான என்னுடைய அமெரிக்கப் பிராயணம் சற்றும் எதிர்பாராதது. வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் வேலை பார்த்து கடைசியாக 'எங்கும் சுற்றி ரங்கனை அடை' என்ற பெரியோர்களின் வாக்குப் பிரகாரம் ஸ்ரீரங்கத்தில் நிம்மதியான ஆன்மிக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த என்னையும், என் மனைவியையும் என் மகள் பிரசவத்திற்காக அமெரிக்கா இழுத்தது. பகவத் சங்கல்பம் என்று நினைத்து எங்களை தயார் செய்து கொண்டி ருந்தோம். 72 வயதில் அமெரிக்க பயணம். 15 வருஷம் தென்கிழக்கு ஆசியாவில் வேலை பார்த்த அனுபவம் இருந்தாலும், இந்தப் பயணம் சற்று வியப்பாகவும், சற்று கவலையாகவும் நம் தற்போதைய உடல்நிலைக்கு ஒத்துவருமா என்ற கவலையாகவும் இருந்தது.\nசெப்டம்பர் 11 மணி இந்திய நேரம் மாலை 6.30 மணி. அந்த நேரத்தில் தற்செயலாக CNN சேனலை பார்த்தேன். என் கண்களை என்னா லேயே நம்பமுடியவில்லை. ஒரு விமானம், உலக வர்த்தக கட்டிடத்தை நோக்கி பாய்ந்தது. மறுபக்கம் ஒரே நெருப்பு குழம்பு, விமானத்தின் ஒரு பகுதி நெருப்பு குழம்பை மீறி சிதறி விழுந்தது.\nநியூயார்க், வாஷிங்டன் மீது விமான தாக்குதல் பயங்கரவாதத்தின் உச்சக்கட்டம். அதுவும் ராணுவ பலத்தில் தலைநிமிர்ந்து நிற்கும் ஒருநாட்டில் ஒரு சாதாரணமான மனிதர்கள் அதுவும் ஒரு சின்னகத்தியை உபயோகித்து விமானத்தை கடத்தியது யாரும் நினைக்க முடியாத ஒரு பயங்கரவாத செயல். இதைச் செய்து எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக் கியது, நம் பண்டைய கால, தேவாசுர யுத்தத்தை கண்முன் நிறுத்தியது. மற்றபடி விவரங்கள் எல்லோருக்கும் தெரிந்ததே.\nஎங்களுடைய அமெரிக்க பயணம் ஏற்கனவே திட்டமிட்ட தேதி நவம்பர் முதல் வாரம். அதற்கு தகுந்தாற்போல் நாங்கள் செப்டம்பர் முதல் தேதி விசாவிற்கு அப்ளை செய்திருந்தோம்.\nமேற்கண்ட சம்பவத்தினால் எங்களுக்கு விசா கிடைக்காது என்று தீர்மானித்திருந்த வேளையில், செப் 10-ஆம் தேதி விசா கையெழுத்தாகி, 12-ஆம் தேதி எங்களுக்குக் கிடைத்தது ஒரு ஆச்சர்யமான விஷயம். 12-ஆம் தேதியிலிருந்து சென்னை அமெரிக்கன் காரியாலயம் 10 நாட்களுக்கு மூடப்பட்டது. இது பகவத் செயல் இல்லாமல் வேறு என்னவென்று நினைக்க முடியும்.\nபிரயாண நாட்கள் நெருங்க, நெருங்க எங்களுக்குக் கவலை அதிகமாகிவிட்டது. பெண் பிரசவத்திற்கு வேண்டிய லேகியம், மிளகாய்ப்பொடி இப்படி அங்கு கிடைக்காத சாமான்களை லிஸ்ட் போட்டு வாங்கி வைத்திருந் தோம். ஆனால் அமெரிக்காவில் இவைகள் எல்லாவற்றையும் செப் 11-ஆம் தேதிக்கு பிறகு அனுமதிக்காமல் தூக்கி எறிந்துவிடுகிறார்கள் என்று செய்திகள் வந்தன. அமெரிக்காவில் விமானநிலையத்தில் பாதுகாப்பு ரொம்பவும் தீவிரமாக உள்ளது. சந்தேகத்துக்கிடமான பேர்களை கைது செய்து வருகிறார்கள். இப்படியாக வந்த செய்திகள் அனைத்தும் கவலையை அதிகரிக்கும் செய்திகளே எங்களுக்கு மலேசியன் ஏல்லைன்ஸ் மூலம் டிக்கெட் ரிசர்வ் செய்யப்பட்டிருந்தது.\nஒருவாராக நாங்கள் புறப்படும் தினம் நவம்பர் 6-ஆம்தேதியும் வந்தவுடன் கிளம்பினோம். கிளம்பிய விமானம் காலை 7.30 மணிக்கு (கோலாம்பூர் நேரம்) விமானம் கோலாலம்பூரை அடைந்தது. அமெரிக்கா செல்வதற்கு முன்பு முதலில் கோலாம்பூரில் 8 மணிநேரம் தங்க வேண்டும். மீண்டும் அங்கிருந்து எங்கள் அடுத்த கட்ட பயணம் மாலை 3.30 மணிக்கு. அமெரிக்கா சென்றடைந்ததும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகுந்த கவனத்துடன் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. நாங்கள் சென்ற விமானத்தில் 30% சதவிகித பிரயாணிகள்தான் இருந்தார்கள். செப்டம்பர் 11-ஆம் தேதி சம்பவத்தின் விளைவு இது என்று ஏர்லைன்ஸ் அதிகாரிகள் தெரிவித் தார்கள்.\nஒருவழியாக மாலை 4 மணி (அமெரிக்க நேரம்) லாஸ் ஏஞ்ஜல்ஸ் விமான நிலையத்தை வந்தடைந்தோம். முதலில் இமிகிரேஷன் செக் கிட்டதட்ட 40 கவுண்டர்களில் நடந்தது. பல்வேறு தேசத்தினர்களும் அமெரிக்க பிரஜை களும் உட்கார்ந்திருந்தார்கள். ஒவ்வொரு வருக்கும் 5 நிமிஷம் கூட பிடிக்கவில்லை. யார் அழைப்பின் பேரில் வந்திருக்கிறீர்கள் எத்தனை மாதம் தங்கப்போகிறீர்கள்\nஅடுத்த கட்டம் கஸ்டம் செக். எங்களிடம் மிளகாய்ப்பொடி, லேகியம், மருந்து (நாட்டு) சாமான்கள் துணிமணிகள் தவிர ஒன்றும் இல்லாததால் கிரீன் சேனலில் வெகு சீக்கிரமாக அனுப்பிவிட்டார்கள். லேகியம் பிழைத்தது என்பதில் என் மனைவிக்கு ரொம்பவும் சந்தோஷம். லாஸ்ஏஞ்ஜல்ஸ் விமான நிலையம் தான் விமானபோக்குவரத்து அதிகமான நிலையம். வெளிநாட்டு பயணிகள் வெளியே வருவதற்கு 3-4 மணிநேரம் ஆகும். நாங்கள் அரைமணி நேரத்தில் வெளியே வந்தததால், என் மாப்பிள்ளைக்கோ ஒரே ஆச்சர்யம்\nநாங்கள் கற்பனை செய்து கொண்டது மாதிரி ஒன்றும் நடக்கவில்லை. அமெரிக்க இதயம் வழக்கம் போல ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. எந்தப் பயங்கரவாதத்திற்கும் பயப்பட வேண்டியதில்லை. எதையும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை. இதை நம்பிக்கையுடன்தான் இந்தியாவில் நாமும் கடந்த பல வருஷங்களாகச் சமாளித்து வருகிறோம். செப்டம்பர் 11-ஆம் தேதி, காலகட்டத்தில் பின்நோக்கி தள்ளப்பட்டு விட்டது. அது ஒரு கெட்ட கனவு என்று உதறித் தள்ளிவிட்டு அமெரிக்கா இயல்பான வாழ்க்கையைத் தொடர்ந்து கடைபிடித்து வருவது ரொம்பவும் மகிழ்ச்சிகரமான சம்பவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/172-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-16-31.html", "date_download": "2019-11-13T18:05:21Z", "digest": "sha1:WAU656RVSJILDXOV34ROCCSJF7TVT3MB", "length": 5984, "nlines": 78, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2016 இதழ்கள்", "raw_content": "\nபா.ஜ.க. ஆட்சியில் பட்டம் பெற்றோர் அவலம்\nலண்டன் பாலத்துக்கு இரும்பு கொடுத்த பரங்கிப்பேட்டை\nகட்டிய பணத்தை வட்டியுடன் திரும்பப் பெற்றோம்\nபகத் சிங் துப்பாக்கி விடு தூது\nஇந்தி சமஸ்கிருதத்தை அனுமதியோம் என்ற தமிழக அரசின் கருத்து வரவேற்கத்தக்கது\nகுற்றாலம் பயிற்சிப் பட்டறையில் தெறித்த அறிவுத் துளிகளில் சில..\nதளாராது முயன்று தடையை தகர்த்தார்\nமிக மெல்லிய ஏர் டிவி அறிமுகம்\nகிளர்ச்சி மூலமே குலக்கல்வி திட்டத்தை முறியடிக்க முடியும்\nகுஜராத்தில் கோயில் கட்டிய தலித் பெண்ணுக்கு கோயிலுக்குள் நுழைய உரிமை இல்லையாம்\n (55) - எமன் உயிரைக் கவர்கிறான் என்பது அறிவியலா\nஆசிரியர் பதில்கள் : கல்விக் கூடங்களில் காவிகள் ஆதிக்கம் தடுக்கப்பட வேண்டும்\nஆய்வு - ஆரியத் தேரேறி வரும் சதிகாரர்கள்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(237) : அமெரிக்காவில் நடந்த முதல் சுயமரியாதைத் திருமணம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (47) : 20 கேள்விகளுக்கு எமது பதில்கள்\nகல்வி : ’நீட்’ தேர்வு கூடாது ஏன்\nகவிதை : அய்யா பெரியார் சொல்லிக் கொடடா...\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : ’இந்து மதம் எங்கே போகிறது\nசிறுகதை : மகனும் மங்கையும்\nசுடுமண் வரைபட்டிகை வெளியிட்டவரின் மோசடியை வெளிப்படுத்திய செய்தியாளர்கள்\nதலையங்கம் : வெள்ளி விழா காணும் அமெரிக்க பெரியார் பன்னாட்டு அமைப்புக்கு நம் வாழ்த்துகள்\nபகுத்தறிவு - சூரசம்கார விழா அறிவுக்கு உகந்ததா\n : ஜாதியை ஒழிக்க அய்.நா.வில் பேசிய மதுரை மாணவி\nபெரியார் பேசுகிறார் : சுப்பிரமணியனது பிறப்பு\nமாநாட்டுத் தகவல் - பகுத்தறிவாளர் கழக பொன்விழா துவக்க மாநாடு\nமுகப்புக் கட்டுரை : சாமியார்களின் மோசடிகளும் சரச சல்லாபங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yantramantratantra.com/2018_08_19_archive.html", "date_download": "2019-11-13T17:26:56Z", "digest": "sha1:GOHB32WLD6CRHLJGRVTOQENGMYPBLOYF", "length": 30126, "nlines": 434, "source_domain": "www.yantramantratantra.com", "title": "அமானுஷ்ய பரிகாரங்கள் : 2018-08-19", "raw_content": "இனம் புரியாத கவலைகள் நீங்க\nதானாக கீழே விழுந்த காக்கையின் கரு நிற இறக்கை ஒன்றினை எடுத்து கொள்ளவும். பின் வீட்டிற்கு வெளிப்புறம் வந்து, இறக்கையினை இடது கையில் வைத்து, அதன் மேல் வலது கையினை வைத்து மூடி, தன் கவலைகள் தீர ஒரு வாய்ப்பினை கொடுத்த காகத்திற்கு மனதார நன்றி தெரிவித்து, பின் உங்களை வாட்டிக்கொண்டிருக்கும் கவலை ஒன்றினை மனதில் நினைத்தவாறே ஒரு கருப்பு நிற மெழுகுவர்த்தி தீபத்தில் அந்த இறக்கையினை நிதானமாக முழுதும் எரிய விடவும். பின் மெழுகு தீபத்தை அனைத்து விட்டு , அவ்விடத்தை கழுவி பின் வீட்டினுள் சென்று கால் பாதங்களை முழுதாக அலம்பவும். பலருக்கு இவை முதன் முறையே வெற்றியினை கொடுத்துள்ளதெனினும், குறிப்பிட்ட கவலை/துன்பம் நீங்கும் வரை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்யலாம். முதலில் செய்த அதே நாளில் அதே நேரத்தில் செய்தல் அவசியம். கவலைகளை துன்பங்களை அதிசயத்தக்க வடிவில் நீக்கும் அமானுஷ்ய பரிகாரம் இது.\nஹரி ஓம் தத் சத்\nருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்\nதொடர்ந்து சம்பந்தமில்லாத தொல்லைகள் வருகிறதா \nஎவரேனும் நம் தவறில்லாது நமக்கு தொல்லை கொடுத்து\nவந்தாலோ, நமக்கு சம்பந்தமில்லாத விஷயங்கள் நம்மை தொல்லைப்படுத்தினாலோ கீழ்கண்ட விஷயத்தை ஒரு முறை மட்டும் செய்யலாம். கவனம் : ஒரு பிரச்சனைக்கு ஒரு முறை மட்டுமே செய்து விட்டு, பலனை பிரபஞ்சத்திற்கு விட்டு விடவும். வெவ்வேறு சம்பந்தமில்லாத தொல்லைகளுக்கு தனித்தனியே செய்யலாம். இந்த முறையானது நம் மீது ஏதேனும் தவறு இருப்பின் பலன் தாரா.\nதகாது பிரச்சனை செய்யும் நபரின் பெயரை அல்லது சம்பந்தமில்லாது நம்மை துரத்தும் பிரச்சனையை சுருக்கமாக ஒரு வெள்ளை தாளில் எழுதி நீங்கள் அணியும் ஷூ வின் உள்ளே வைக்கவும். பின் அதை அணிந்து கொண்டு இரவு எட்டு மணிக்கு மேல் வீதியில் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் வேகநடை போடவும். பின் வீடு வந்து அந்த தாளை வலது கையினால் எடுத்து, கழிவறையில் கழிவுகள் செல்லும் இடத்தினில் போட்டு நீர் ஊற்றி விடவும்.\nஎதிர் மறை துர் சக்திகளை பிரபஞ்ச சக்தியின் துணை கொண்டு விரைவில் அழிக்கும் முறை இது. நீங்கள் நடக்கும் சமயம், உங்கள் கால்கள் வழியே அந்த எதிர் மறை துர் சக்திகள் வெளியேறுவதாக மனதில் நிறுத்தவும்.\nஹரி ஓம் தத் சத்\nருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்\nவீட்டில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் இன்பம் நிலவ\nமேற்சொன்ன இடங்களில் ஊழியர்களாலோ அல்லது வீட்டு\nஉறுப்பினர்களாலோ ஏதேனும் சண்டை சச்சரவுகள் அல்லது குழப்பங்கள் தொடர்ந்து கொண்டே இருப்பின், நான்கு அன்னாசிப்பூவினை ஒரு டம்பளர் நீரில் கொதிக்கவிடவும்- இதன் நறுமணத்திற்கு மேற்சொன்னவைகளை நீக்கும் அபார சக்தி உள்ளது, அதுமட்டுமல்ல நறுமணம் இருக்கும் இடத்தை அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் இடமாக மாற்றும் சக்தியும் இதற்கு உண்டு . தேவைப்படும் சமயங்களில் எல்லாம் செய்து வரலாம்.\nஹரி ஓம் தத் சத்\nருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்\nசனீஸ்வர ரகசியங்கள் , தாந்த்ரீக ரகசியங்கள் பாகம் ஒன்று மற்றும் இரண்டு - மூன்று புத்தகங்களும் தற்சமயம் சென்னை ராயபேட்டை YMCA மைதானத்தில் நடந்து வரும் புத்தக கண்காட்சியில் கடை எண் : 14, 27 மற்றும் 156 கடைகளில் மற்றும் நம் சென்டரில், தமிழ்நாடு முழுதும் உள்ள கிரி டிரேடிங் கம்பெனியில் கிடைக்கும். வரும் 2018 ஆகஸ்ட் 31 முதல் செப்டெம்பர் 9 வரை நடக்கவிருக்கும் மதுரை தமுக்கம் மைதான புத்தக கண்காட்சியிலும் கிடைக்கும்.\nபணமுடைகளை தகர்க்க அமானுஷ்ய முறை\nபணமுடை அடிக்கடி ஏற்படின், இரவு நேரத்தில் ஐந்து மிளகுகளை எடுத்து, நான்கு சாலைகள் கூடும் இடத்தில் மத்தியில் நின்று , மிளகு கொண்டு தலையை ஏழு முறை சுற்றி, ஒவ்வொரு மூலையிலும் ஒரு மிளகினை எறிந்து, ஐந்தாவதை மேல் நோக்கி எறியவும்.\nமாதத்தில் ஒரு முறை செய்யலாம்-செவ்வாயன்று. திசை பார்க்க தேவையில்லை. இரவு எட்டு மணிக்கு மேல் செய்யவும். பணமுடைகளை தகர்க்கும் முறை இது.\nஹரி ஓம் தத் சத்\nருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்\nதாந்த்ரீக ரகசியங்கள் பாகம் 2 வெளியீடு\nஇன்று எளிமையான முறையில் 'தாந்த்ரீக ரகசியங்கள்' இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது. சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடந்து வரும், புத்தக கண்காட்சியில் கடை எண் : 15 ஆனந்த நிலையம் மற்றும் கடை எண் : 156 நியூ புக் லாண்ட்ஸ் இரண்டிலும் புத்தகங்கள் கிடைக்கும். மேலும், நம் சென்டரில் நேரடியாகவோ, கொரியர் மூலமோ பெற்று கொள்ளலாம். வரும் 2018 ஆகஸ்ட் 31 முதல் செப்டெம்பர் 9 வரை நடக்கவிருக்கும் மதுரை புத்தக கண்காட்சியிலும் 'சனீஸ்வர ரகசியங்கள்' , தாந்த்ரீக ரகசியங்கள் பாகம் ஒன்று மற்றும் இரண்டு என மூன்று புத்தகங்களும் கிடைக்கும். மேல் விவரங்கள் வேண்டுவோர் :\nஐம்பூதங்களின் துணையால் அனைத்தையும் சாதிக்கும் முறை\nதாந்த்ரீகம், ஜோதிடம் மற்றும் வேறு முறைகளில் பல் வேறு பரிகார முறைகள் கொடுத்து வந்திருப்பினும், வீடு மனை விற்க, குடும்ப சொத்து தகராறு, காதல...\nஇனம் புரியாத கவலைகள் நீங்க\nதொடர்ந்து சம்பந்தமில்லாத தொல்லைகள் வருகிறதா \nவீட்டில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் இன்பம் நி...\nபணமுடைகள�� தகர்க்க அமானுஷ்ய முறை\nதாந்த்ரீக ரகசியங்கள் பாகம் 2 வெளியீடு\nஅன்றாடம் பண வரவு பெற\nகாலை எழுந்து பல் துலக்கியதும் வெறும் வயிற்றில், ஒரு டம்பளர் நீரை கையில் எடுத்து கொண்டு வட கிழக்கு திசை நோக்கி, நாவை வாயின் மேல் புறம் படு...\nசெல்லும் பணம் திரும்பி வர சூட்சும பரிகாரம்\nநாம் அன்றாடம் செலவழிக்கும் பணமானது, நம்மிடமே பன்மடங்காக திரும்பி வர நாம் கொடுத்து வரும் 'மணி தெரபி' யில் இருந்து ஒரு பயிற்சி. ...\nஇழந்த செல்வம், சரிந்த புகழ் , கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம்- அனைத்தையும் திரும்ப பெற\nவாராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6-7 அல்லது இரவு 8-9 மணியளவில் மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முட...\nஎதிர் மறை சக்திகள் பறந்தோட\nநம்மை வாட்டி கொண்டிருக்கும் எதிர் மறை சக்திகள், எண்ணங்கள், பிறரின் திருஷ்டி பார்வை, பொறமை எண்ணங்கள் நம்மை விட்டு விலக கையளவு கருப்பு உ...\nஅதீத சக்தி வாய்ந்த நரசிம்ஹ ஸ்தோத்திரம்-தினசரி 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்வது உறுதி\nமாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ இதோ நரசிம்ஹ ப...\nநீண்ட நாள் கடன்கள் அடைய\nதொடர்ந்து 9 செவ்வாய்கிழமைகள் வீட்டின் தெற்கு பகுதியில் வடக்கே பார்த்தவாறு நரசிம்மர் படத்தை வைத்து செவ்வரளி மலரிட்டு, 9 மண் அகலில் சிகப்பு...\nஒவ்வொருவருக்கும் உரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்\nஒரு முறை பக்தியில் திளைத்த ஒருவர் ஆலோசனைக்கு வந்திருந்தார். மிகுந்த ஆன்மீக ஞானம் மற்றும் தினசரி பூஜைகள், ஜெபங்கள் செய்து வரும் அவர் ஓர் ம...\nவீட்டில் சந்தோஷம் நிலைக்க, அனைத்து செல்வமும் பெற\nஒரு வெள்ளை ரிப்பனில் கீழ்க்கண்ட மந்திரத்தை சிகப்பு நிற இங்க் பேனாவில் எழுதி வீட்டில் காற்றில் ஆடும் படி தொங்கவிட்டு, தினசரி அதை பார்த்...\nசெய்வினை மற்றும் துஷ்ட சக்திகளிடம் இருந்து காப்பு பெற\nவெளியே அல்லது சில நபர்களின் வீட்டிற்கு, எதிரியை காண செல்லும் சமயம், ஏதுனும் துஷ்ட சக்தி அல்லது செய்வினை தாக்குமோ எனும் பயம் இருப்பின், ...\nதிடீர் பண முடக்கம், வேலை இழப்பு, தொழிலில் தேக்கம், மரியாதை இழப்பு போன்றவை ஏற்படின், சனிக்கிழமை அன்று சங்கு பூவை பறித்து, சிறிது நீர்...\nகுறைந்த விலையில் முத்து சங்கு\nAstro Remedies Black Salt Remedies Sade Sati Remedies Saturn Saturn Remedies அரசு அரசு வேலை கிடைக்க அல்லா ஆடுகள் ஆலயம் உடல் நலம் பெற உத்திராடம் ஊர் காவல் தேவதை எதிரிகள் விலக எதிர்ப்புகள் அகல எளிய பரிகாரம் ஏழரை சனி கடகம் கடன் தொல்லை கண் திருஷ்டி கருப்பு கர்ம வினை கன்னி ராசி கஷ்டங்கள் மறைய கஷ்டங்கள் விலக காத்து காவல் தெய்வம் கிராம தேவதைகள் கிளைகள் குரு குழந்தை பேறுக்கு குறைந்த விலையில் முத்து சங்கு குன்றி மணி கோவில்கள் சக்தி வாய்ந்த பரிகாரம் சக்தி வாய்ந்த மந்திரங்கள் சத்ரு பயம் நீங்க சப்த கன்னியர் சனி சித்தர் சித்தர் வழிபாடு சித்தர்கள் சிம்மம் சிறந்த கல்வி செல்வம் சேர செவ்வாய் ஞாயிறு தடைகள் நீங்க தாந்த்ரீக மந்திரம் தாந்த்ரீகம் தாம்பத்யம் சிறக்க திங்கள் துலாம் ராசி தொழில் நட்சத்திர பரிகாரம் நட்சத்திரம் நவகிரகம் நோய்கள் விலக பண வரவிற்கு பணம் பணம் வந்து சேர பரணி நட்சத்திரம் பரிகாரம் பலன்கள் பலிதம் உண்டாக பிஸ்மில்லாஹ் புதன் புத்தாண்டை சிறப்பாக்க பூரட்டாதி பௌர்ணமி மகான்கள் மந்திரங்கள் மந்திரம் மலை தேன் மனை வாங்க விற்க மாந்திரீகம் மிதுனம் மிருக பரிகாரம் முகவர்கள் தேவை முத்து சங்கு மூலிகை மேன்மை பெற யந்திரம் ராகு ராக்கெட் சங்கு ராசி பரிகாரம் ராசி பலன் ராசிகள் ரிஷபம் ருத்திராக்ஷும் ரேவதி லக்னம் லாபம் வங்கி வேலை கிடைக்க வசிய சக்தி வசியம் வசீகரம் வலம்புரி சங்கு வளர்பிறை சதுர்தசி வாக்கு வாக்கு பலிதம் வியாபாரம் பெருக வியாழன் விருட்ச பரிகாரம் விவசாயிகள் வீடு வாங்க வீடு விற்க வெள்ளி வேலை கிடைக்க ஜன தன வசியம் ஜோதிட சூட்சுமங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-11-13T18:19:30Z", "digest": "sha1:6V6X4TEKKQ4WW324SKYBX7ICC4YGNZKC", "length": 5242, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஏரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபைக்கால் ஏரி, கொள்ளளவின் அடிப்படையிலும் ஆழத்தின் அடிப்படையிலும் உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி.\nதமிழகக் கிராம ஏரிக்கோடியில் நீர்வரும் நிகழ்படம்.\nஏரி என்பது சுற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு நீர்நிலை ஆகும். பெரும்பாலான ஏரிகள் நன்னீர் ஏரிகள் ஆகும். இவை உலகின் வட அரைக் கோளத்தில் உயர்ந்த பகுதிகளில் உள்ளன. நிலப் பகுதியில் உள்ள பெரிய ஏரிகள் சில நேரங்களில் சிறிய கடல் என்றும் அழைக்கப்படுகின்றன. நிறைய ஏரிகள் செயற்கையாக கட்டப்படுகின்றன. அவை நீர் மின் ஆற்றல் உற்பத்தி செய்வதற்கும் நீர் வினியோகம், மற்றும் பொழுதுபோக்கு இடங்களாக பயன்படுத்தவும் கட்டப்படுகின்றன.\n1 இயற்கையாக அமைந்த ஏரிகள்\nவகை அமைப்பு உருவான விதம் இருப்பிடம் (எ கா)\nடெக்டோனிக் ஏரி (Tectonics) பூமித் தட்டுகளின் அசைவால் த்சோ-மோரிரி ஏரி (Tsomoriri) லடாக்\nவேல்கனிக் ஏரி (Volcanic) எரிமலை வெடிப்புகளால் டவோடா ஏரி (Lake Towada)-ஜப்பான்\nஎயோலியன் ஏரி (Aeolian) தொடர் காற்று வீச்சால் சாம்பார் ஏரி (Sambhar Salt Lake) செய்ப்பூர்\nபுளுவியல் (Fluvial) தொடர் நீர் பாய்தலால் கபர்டால் ஏரி (Kabar Taal Lake) பீகார்\nகிளாசியல் ஏரி (Glacial lake) பனிப் பாறைகளின் சரிவுகளால் சந்திராடால் ஏரி (Chandra Taal) இமயமலை\nகோஸ்டல் ஏரி (Coastal) கடலோர இயக்கங்களால் பழவேற்காடு ஏரி சென்னை\nவிக்கிமீடியா பொதுவகத்தில் தமிழகத்திலுள்ள ஏரிகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\". தி இந்து. பார்த்த நாள் 16 நவம்பர் 2015.\nஏரி தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nபூமியில் 11.7 கோடி ஏரிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/sinner", "date_download": "2019-11-13T18:14:35Z", "digest": "sha1:RMI5B5DQ5IDI6FLHSXZMKSXD3ETIQNVU", "length": 4463, "nlines": 108, "source_domain": "ta.wiktionary.org", "title": "sinner - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபாவம் செய்பவன்; பாவி; பாதகன்; சண்டாளன்; கொடியவன்\nஉங்களை அடித்த பாவிகளை மட்டும் மன்னிக்க முடியாது (cannot forgive the sinners/evil persons who hit you)\n{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 10:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/mahalir-loan-how-microfinance-give-loans-to-women-in-tamilnadu-362982.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-13T18:02:27Z", "digest": "sha1:WKDDHY7LFX37HYGO44C7RAXGT3OMYU5K", "length": 20424, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகளிர் லோன்... மைக்ரோ பைனான்ஸ்களிடம் சீரழிந்து வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள்.. பகீர் தகவல் | Mahalir Loan : how microfinance give loans to women in tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசைலண்ட் மோடில் டிடிவி தினகரன்... உள்ளாட்சித் தேர்தல் நிலைப்பாடு என்ன\nஅடங்காத மாசு.. ஜப்பான் டெக்னாலஜி நல்லாருக்கே.. டிரை பண்ணிப் பார்க்கலாமா.. சுப்ரீம் கோர்ட் யோசனை\nமாணவர்கள் போராட்டம் எதிரொலி- கல்வி கட்டண உயர்வை திரும்ப் பெற்றது ஜே.என்.யூ\n17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு.. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எடியூரப்பா வரவேற்பு\nவிஜயகாந்த் கட்சி ஆரம்பித்து என்ன ஆச்சுனு பார்த்தீர்களா.. அமைச்சர் பாஸ்கர்\nப. சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவ. 27 வரை நீட்டிப்பு- சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nSports மறக்க முடியாத மரண அடி.. ரோஹித் வெறியாட்டம்.. கடுப்பில் முறைத்த கோலி.. நொந்து போன இலங்கை\nLifestyle செவ்வாய் பகவானால் வரும் மங்கள யோகங்கள் - பலன்கள்\nMovies சீன் முடிறதுக்குள்ள சீன் போட கூடாது.. விஸ்வாசம் டிரெண்டிங்கில் திடீர் பல்டி அடித்த ட்விட்டர்\nFinance விடுப்பு எடுத்த 4 பெண்களை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பிய சோகம்..\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nAutomobiles ஆர்ப்பரிக்கும் அம்சங்களுடன் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமகளிர் லோன்... மைக்ரோ பைனான்ஸ்களிடம் சீரழிந்து வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள்.. பகீர் தகவல்\nசென்னை: தமிழகம் முழுவதும் மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரை போலியாக வைத்துக்கொண்டு பலர் கடன் சேவைகளில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. குறைந்த வட்டிக்கு கடன் பெயரில், ஆசைப்பட்டு கடன் வாங்கி பெண்கள் அதில் இருந்து மீளமுடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.\nமதுரை, திருச்சி,தேனி, திண்டுக்கல், கோவை, நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம் என தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் புற்றீசல் போல் பெருகி கிடக்கிறது\nமைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள். இவற்றில் பல முறையான அனுமதியுடன் செயல்படுபவை அல்ல. இந்த நிறுவனங்களின் நோக்கம் மகளிர் சுயஉதவிக்குழுக்களை தேடி பிடித்து கடன் கொடுத்து கந்துவட்டி வசூலிப்பது தான்.\nமொழியைக் காக்க இன்றும் கொதிக்கும் தமிழகம்.. பேரறிஞர் அண்ணா அப்படி என்ன பேசினார்..\n12500 ரூபாய் திரும்பி தர வேண்டும்\n10 பெண்கள் சேர்ந்து சுயஉதவிக்குழுக்களை துவக்கினால் கடன் தருகிறார்கள். அதில் ஒரு உறுப்பினருக்கு 10 ஆயிரம் தருவார்கள். மாதம் இவர்கள் 640 வீதம் 20 மாதங்களுக்கு திருப்பி செலுத்த வேண்டும். அதாவது 10 ஆயிரம் ரூபாய் பெற்று 12500 ரூபாய் திரும்பி செலுத்த வேண்டும்.\nகுறைந்த வட்டிக்கு பணம் கிடைக்கிறதே என்ற ஆசையில் தமிழகம் முழுவதுமே மகளிர்கள் இந்த குழுக்களில் இணைந்து கடன் வாங்கியுள்ளார்கள். மகளிர் குழுவில் கடன் தரும் போதே குழுவிற்கு 10 பேர் சேர்ந்து தலைவியை தேர்ந்தெடுக்கிறார்கள். 10 ஆயிரம் தரும் போதே ஆவணச்செலவு என்று கூறி 750 ரூபாய் எடுத்துக் கொள்வார்கள்.\nஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாளில் குழுவின் தலைவியின் வீட்டுக்கு வந்து பணத்தை மொத்தமாக மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தினர் வசூலித்து செல்வர். குழுவில் யாராவது கட்டாவிட்டால் குழுவில் உள்ள தலைவி தான் பொறுப்பு. மேலும் குழுவில் அனைவரும் சேர்ந்து கட்ட வேண்டிய நெருக்கடி ஏற்படும். மேலும் கட்டாதவர்களுக்கு பல விதமான தொல்லைகள் வரும். இதனால் எதையாவது விற்று கூட கடன் தொகைக்கான தவணையை செலுத்தியே ஆக வேண்டும் இதனால் பணம் ஒவ்வொரு மாதமும் சரியாக மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தினர் எளிதாக வசூலித்து விடுகிறார்கள்.\nஎந்த சர்ச்சையும் இல்லாமல் திருப்பி செலுத்தும் குழுவில் உள்ளவர்களுக்கு 20 ஆயிரம் கடன் கொடுப்பார்கள். இதன்படி மாதத்தவணையை இரட்டிப்பாக அவர்கள் செலுத்த வேண்டும். கிட்டத்தட்ட தமிழகத்தின் எல்லா கிராமங்களிலுமே மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கி அவர்களின் வருமானத்தில் குறிப்பிட்ட பகுதியை பறித்து வருகிறார்கள்.\nகந்துவட்டிவிட்டு சம்பாதித்தவர்கள் மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரை போலியாக வைத்துக்கொண்டு கடன் சேவைகளில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதேநேரம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மைக்ரோ பைனான்��் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இதுகுறித்து அளித்துள்ள விளக்கத்தில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் வந்த பிறகு தனி நபரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் கொடுமைகள் குறைந்துள்ளதாகவும், ஆர்பிஐ வழிகாட்டுதல் படி தாங்கள் செயல்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசைலண்ட் மோடில் டிடிவி தினகரன்... உள்ளாட்சித் தேர்தல் நிலைப்பாடு என்ன\nவிஜயகாந்த் கட்சி ஆரம்பித்து என்ன ஆச்சுனு பார்த்தீர்களா.. அமைச்சர் பாஸ்கர்\nஅதிர்வலைகளை ஏற்படுத்திய பாத்திமா மரணம்.. இதுவரை 11 பேரிடம் விசாரணை.. தீவிர விசாரணையில் போலீஸ்\nபெற்ற மகனை கூடவே வைத்து கொண்டு சாந்தி செய்த காரியம் இருக்கே.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்\nலேடீஸ் ஹாஸ்டல்.. பெண்கள் குளித்ததை.. மறைந்திருந்து வீடியோ எடுத்த.. சமையல்கார மாஸ்டர்\nஅரசியல்வாதி போல் ''பாராட்டுரை'' வாசிப்பதா... தலைமைச் செயலாளருக்கு ஸ்டாலின் கேள்வி\nமுப்படைகள் சந்திப்பு கூட்டம்... கட்சியை பலப்படுத்த களமிறங்கிய அன்புமணி\nஎன் சாவுக்கு காரணம் சுதர்சன் பத்மநாபன்.. அதிர வைத்த பாத்திமா செல்போன்.. குமுறும் தந்தை\nதலைக்குனிவு.. கழிவுகளை அகற்றும் போது விஷவாயு தாக்கி இறப்போர் தமிழகத்தில் அதிகம்.. ஸ்டாலின்\nமுகிலனுக்கு கிடைத்தது ஜாமீன்.. 3 நாளைக்கு ஒருமுறை கையெழுத்து போட வேண்டும்.. ஹைகோர்ட் பெஞ்ச் உத்தரவு\nமாலையும் கழுத்தில் ஏறியாச்சு.. மணமகனுக்கும் குஷி.. அப்ப வந்துச்சு பாருங்க மணமகளின் \"அந்த\" வீடியோ\nதமிழக அரசு தொடர்ந்த 29 அவதூறு வழக்குகள்.. ரத்து செய்யக்கோரிய மனுவை வாபஸ் பெற்றார் விஜயகாந்த்\nமார்டன் ஆன மால் இது.. ஆனால் கழிவறை தண்ணீரை எடுக்க வசதி இல்லை.. ஒரு உயிர் அநியாயமா போச்சே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-greets-telugu-kannada-people-250699.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-13T18:21:22Z", "digest": "sha1:VLR2PYVPP6HHDLBSCDVH3LPQ5YOWHEAQ", "length": 23296, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "உகாதி வாழ்த்துகளோடு, \"ஓட்டு வேட்டை\"யும் ஆடிய கருணாநிதி! | karunanidhi greets Telugu and Kannada people - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nஆர்டிஐ கீ��் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்.. உச்ச நீதிமன்றம்\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉகாதி வாழ்த்துகளோடு, \"ஓட்டு வேட்டை\"யும் ஆடிய கருணாநிதி\nசென்னை: தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்கள் அனைவருக்கும் உகாதி திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.\nதெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் நாளை அவர்களது புத்தாண்டு தினமாக உகாதி பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.\nதனது அறிக்கையில் தெலுங்கு, கன்னட மக்களுக்கு திமுக அரசு செய்தவற்றையும் பட்டியலிட்டுள்ளார் கருணாநிதி. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nதிராவிட மொழிகள் குடும்பத்தின் மூத்த, முதன்மை மொழியான தமிழ் மொழியோடு மிக நெருங்கிய தொடர்புடைய தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்கள், புத்தாண்டு நாளாக உகாதித் திருநாளை ஏப்ரல் 8ஆம் நாள் வெள்ளிக் கிழமையன��று கொண்டாடுகின்றனர் என்பது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.\nதண்ணீர்ப் பற்றாக்குறை மிகுந்த மாநிலமாகிய தமிழகத்தின் தண்ணீர்த் தேவையை நிறைவு செய்வதற்காக ஆந்திர மாநிலமாகட்டும், கர்நாடக மாநிலமாகட்டும், கேரள மாநிலமாகட்டும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று அந்தந்த மாநிலங்களின் முதலமைச்சர்களோடு மிகுந்த கனிவோடு பேச்சு வார்த்தைகள் நடத்தி, அனைவரிடமும் இணக்கமான நல்லுறவு பேணி உதவிகோரி வந்தது தி.மு.க. ஆட்சி என்பதை யாரும் மறந்திட முடியாது.\nதெலுங்கு - கங்கை திட்டம்...\n1983ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில், பிரதமர் இந்திரா காந்தி முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்ட தெலுங்கு-கங்கை திட்டத்தை நிறைவேற்றிட 1989ஆம் ஆண்டில் கழகம் ஆட்சிக்கு வந்தபோது ஆந்திர மாநிலத்தின் அந்நாளைய முதலமைச்சர் என்.டி.ராமராவ் அவர்களையும், அவருக்குப்பின் 1990இல் ஆந்திர முதலமைச்சர் சென்னா ரெட்டி அவர்களையும் சந்தித்து அத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியதுடன்; தமிழகத்தின் பங்காக செலுத்த வேண்டிய நிதிகளை வழங்கினோம்.\n1991 ஜனவரியில் கழக ஆட்சி கலைக்கப்பட்டபின் வந்த அ.தி.மு.க. ஆட்சி அந்தத் தெலுங்கு-கங்கைத் திட்டமென்னும் கிருஷ்ணா நீர்த் திட்டத்தை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டவில்லை. ஆனால், அடுத்து 1996இல் ஆட்சிக்கு வந்தபின் ஆந்திர மாநிலம் சென்று அன்றைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்களிடம் பேசி, திட்டத்தை விரைவுபடுத்தி சென்னைக்குக் கிருஷ்ணா நீரைக் கொண்டு வந்து சென்னை மாநகர மக்களின் தாகம் தணித்தது தி.மு.க. ஆட்சி.\nஇதைப்போல, ஒவ்வொரு காலகட்டத்திலும் மற்ற மாநில முதலமைச்சர்கள் ஒத்துழைத்தாலும், ஒத்துழைக்காவிட்டாலும் கவுரவம் பார்க்காமல் அண்டை மாநிலங்களின் முதலமைச்சர்களைச் சந்தித்து தமிழக நலத்திற்காகப் பாடுபட்ட தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் வாழும் ஆந்திர, கர்நாடக மாநிலங்களின் மக்கள் நலன்களில் என்றும் குறை வைத்ததில்லை.\nதெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்கள் வேதனை அடையக்கூடிய வகையில் 2001இல் அமைந்த அ.தி.மு.க. அரசு, உகாதித் திருநாளுக்கான அரசு விடுமுறையை ரத்து செய்தது. ஆனால், தெலுங்கு கன்னட மக்களின் நலம் நாடி மீண்டும் உகாதித் திருநாள் விடுமுறையை நடைமுறைப்படுத்தியது 2006இல் அமைந்த தி.மு.க. ஆட்சி.\nஉலகப் பொதுமறையாம் திருக்குறளைப��� படைத்தளித்த அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச் சிலை பெங்களூருவில் நிறுவப்பட்டு, பதினெட்டு ஆண்டு காலம் மூடிக் கிடந்த நிலையில், கருநாடக மாநில அரசோடு நெருங்கிப் பேசி, நல்லிணக்கம் பேணி, அங்கு நடைபெற்ற விழாவில் அச்சிலையைத் திறந்து வைத்தது தி.மு.க. ஆட்சி. அதுபோலவே, கன்னட மொழிக் கவிஞர் சர்வக்ஞர் அவர்களின் சிலையை சென்னை மாநகரில் நடைபெற்ற விழாவில், கருநாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா அவர்களைக் கொண்டு திறந்து வைத்ததும் தி.மு.க. ஆட்சிதான்.\nதெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்களின் குழந்தைகள் பயில உரிய பாட நூல்களைத் தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் தயாரித்து வழங்கி, அவர்களின் மொழி உணர்வுகளுக்கு மதிப்பளித்து வந்ததும் தி.மு.க. ஆட்சியே.\nஇப்படித் தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் அண்டை மாநில மக்களையும் உறவினர்களாக, உடன் பிறப்புகளாகவே கருதி வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அருமை உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த உகாதித் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாட்சி வடிவில் வருகிறது “நெஞ்சுக்கு நீதி”... ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல்\nகருணாநிதிக்கு அருங்காட்சியகம் ... சர்வதேச தரத்தில் கட்டத் திட்டம்\nபட்டு சட்டையில்.. பக்தி பழமாக.. பூஜையில் கதிர் ஆனந்த்.. படம் போட்டு கலாய்த்த பாஜக\nபோராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ஸ்டாலின்\nசாதீய வாக்கை குறி வெச்சு பாயுற.. இந்த திராவிட கட்சிகளாலதான் பிரச்சனையே.. சீமான் காட்டம்\nகருணாநிதி படம் எங்கப்பா.. உதயநிதியை வரவேற்கும் போஸ்டர்களில்.. தொடர்ந்து மிஸ்ஸிங்.. சர்ச்சை..\nஅப்புறம் கருணாநிதி போட்டிருந்த டிரஸ் பத்தி கேப்பாங்க.. பொடி வைத்துப் பேசிய எச். ராஜா\n... அதிருப்தியில் திமுக சீனியர்கள்\nகருணாநிதி, திமுகவை புறக்கணித்து திருக்குறள் மாநாடா கொந்தளிக்கும் திராவிடர் இயக்க ஆதரவாளர்கள்\nஉதயநிதி ஸ்டாலின் பெயருக்கு பெங்காலியில் அர்த்தம் கூறி அசரடித்த மம்தா.. திக்குமுக்காடிய ஸ்டாலின்\nகலைஞர் சிலை திறப்பு.. பானர்ஜி யூ ஆர்... ஆங்கிலத்தில் நாராயணசாமி சொன்ன வார்த்தை.. நெகிழ்ந்த மம்தா\nமாநில சுயாட்சிக்கு அச்சுறுத்தல்.. திமுக விடாது.. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின் ஆவேசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarunanidhi dmk telugu kannada ugadi wishes கருணாநிதி திமுக தெலுங்கு கன்னடம் மக்கள் உகாதி வாழ்த்து\nகட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி ஜேஎன்யூ மாணவர்கள் இன்றும் போராட்டம்\nரபேல் ஒப்பந்தத்தில் என்னதான் நடந்தது ஏன் இந்த வழக்கு அதிர்ச்சி உண்மைகளும் அதிரடி ஆதாரங்களும்\nஅரசியல்வாதி போல் ''பாராட்டுரை'' வாசிப்பதா... தலைமைச் செயலாளருக்கு ஸ்டாலின் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamiltube.com/watch.php?vid=76a79f24b", "date_download": "2019-11-13T16:46:30Z", "digest": "sha1:DVM42YKWAFTSGF6PTXVPN3UIW3MKIXRJ", "length": 7365, "nlines": 178, "source_domain": "worldtamiltube.com", "title": " Rajinikanth's full Press meet on BJP, Thiruvalluvar Issue, Ayodhya case, Demonitisation", "raw_content": "\nரஜினிகாந்த்: \"திருவள்ளுவரைப் போல எனக்கும் காவி சாயம் பூசப் பார்க்கிறார்கள்\"\n\"திருவள்ளுவரை போலவே எனக்கும் காவி சாயம் பூசப்பார்க்கிறார்கள், நானும் மாட்ட மாட்டேன், திருவள்ளுவரும் மாட்ட மாட்டார்\" என்று கூறியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.\nமேலும், தமிழகத்தில் சரியான ஆளுமைக்கு இன்றும் வெற்றிடம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.\nசென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த் இவ்வாறு கூறியுள்ளார்.\nSujith: இதுவரை 35 அடி... இன்னும் 45 அடி - என்ன...\nAyodhya case \"திமுகவுக்கு இந்து வாக்குகளை...\nதெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை...\nBiggBoss ல இருந்து எனக்கு ஒரு ரூபா கூட...\nAyodhya Case Judgement | நாளை வெளியாகிறது அயோத்தி...\nரஜினிகாந்த்: \"திருவள்ளுவரைப் போல எனக்கும் காவி சாயம் பூசப் பார்க்கிறார்கள்\" \"திருவள்ளுவரை போலவே எனக்கும் காவி சாயம் பூசப்பார்க்கிறார்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/175659?ref=right-popular", "date_download": "2019-11-13T18:29:18Z", "digest": "sha1:ZFSWZMQUSET3WXS4L2I7JWBWFBOCJ4CF", "length": 6611, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "ரகசியமாக வெளியேற்றப்பட்ட சரவணனை நேரில் சந்தித்த பிக்பாஸ் பிரபலங்கள்- வைரலாகும் புகைப்படம் - Cineulagam", "raw_content": "\nசூப்பர் சிங்கர் மூக்குத்தி முருகன் வெற்றிப்பெற்றது சரியா என கேட்ட நடிகை திடீர் மன்னிப்பு கேட்டு டுவிட்\nகண்மணி சீரியல் நடிகர் சஞ்சீவ் அழகிய மனைவி குழந்தையை பார்த்துள்ளீர்களா..\nபிகில் நேற்று வரை தமிழகத்தின் மொத்த வசூல���, விஜய் படைத்த பிரமாண்ட சாதனை\nநடிகை மைனா நந்தினி திருமணம்.. தாலி கட்டும்போது இருவரும் செய்ததை பாருங்க\n தோழியின் சூசகப் பதிவால் அம்பலமான ரகசியம்\nகோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத தருணம்... எத்தனை தடவை அவதானித்தாலும் சலிக்காத காட்சி\nதன் அழகான கூந்தலை மொட்டையடித்த பெண் போலிஸ் அதிகாரி... காரணம் தெரிஞ்சா அசந்து போய்டுவீங்க..\nசூப்பர் சிங்கர் டைட்டில் ஜெயித்தால் என்னவெல்லாம் செய்வேன்- மூக்குத்தி முருகன் சொன்ன விஷயங்கள்\nவிஜய்யின் 64வது படத்தின் கதை இதுதானா டைட்டில் எப்படி இருக்கும்- வைரலாகும் பட கதை\nவரிக்குதிரை நிற உடையில் நடிகை ஹன்சிகா மோத்வாணியின் புகைப்படங்கள்\nகடற்கரையில் கண்களை ஈர்க்கும் அழகில் இளம் நடிகை கிருஷ்ண குருப்\nநடிகை அனு இமானுவேலின் ஹோம்லி+ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள்\nஇசையமைப்பாளர் விவேக் சிவா திருமண புகைப்படங்கள்\nசினிமாவில் நீண்டநாள் காணாமல் போன நடிகை மியா ஜார்ஜ் புகைப்படங்கள்\nரகசியமாக வெளியேற்றப்பட்ட சரவணனை நேரில் சந்தித்த பிக்பாஸ் பிரபலங்கள்- வைரலாகும் புகைப்படம்\nபிக்பாஸ் 3வது சீசன் பல பிரச்சனைகளை தாண்டி வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இதில் முகென் வெற்றியாளர் என்பது எல்லோருக்கும் சந்தோஷமான விஷயம் தான்.\nநிகழ்ச்சி முடிந்ததில் இருந்து போட்டியாளர்கள் மற்ற பிரபலங்களின் வீட்டிற்கு சென்று கொண்டாட்டம் போட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ரகசியமாக ஏன் போட்டியாளர்களுக்கே தெரியாமல் வெறியேற்றப்பட்டவர் சரவணன். நிகழ்ச்சி முடிந்த நிலையில் அவரை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளனர் சாண்டி மற்றும் கவின்.\nஅந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/mar/17/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3115513.html", "date_download": "2019-11-13T17:12:00Z", "digest": "sha1:QFUOWVWDAJLSTRBL5K6XTAN6CXWO7K5X", "length": 8369, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாகை அமரநந்தீசுவரர் கோயிலில் வசந்தன் உத்ஸவம்: திரளானோர் பங்கேற்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nநாகை அமரநந்தீசுவரர் கோயிலில் வசந்தன் உத்ஸவம்: திரளானோர் பங்கேற்பு\nBy DIN | Published on : 17th March 2019 05:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகை அபிதகுஜாம்பாள் உடனுறை அருள்மிகு அமரநந்தீசுவரசுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர பிரமோத்ஸவத்தின் ஒரு பகுதியாக வசந்தன் உத்ஸவம் சனிக்கிழமை நடைபெற்றது.\nதேவாரம் பாடிய மூவராலும் பாடல் பெற்ற காயாரோகணசுவாமி திருக்கோயில் அருகே அமைந்துள்ளது அபிதகுஜாம்பாள் உடனுறை அமரநந்தீசுவரசுவாமி திருக்கோயில்.\nஇந்திரனின் சாபத்தை போக்கி மீண்டும் அரசாட்சி அருளிய தலமாக, இத்தலம் குறிப்பிடப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும், பங்குனி உத்திர பிரமோத்ஸவ விழா, கடந்த செவ்வாய்க்கிழமை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நிகழ்ச்சியாக தினமும் மாலையில் பஞ்சமூர்த்திகளாக சுவாமி- அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா புறப்பாடு நடைபெற்று வருகிறது.\nபிரமோத்ஸவ விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வசந்தன் உத்ஸவம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 7 மணிக்கு சுவாமி - அம்பாளுக்கும், காலை 11 மணிக்கு தியாகராஜப் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு வசந்தன் உத்ஸவமாக தியாகராஜப் பெருமான் வசந்த திருநடனம் நடைபெற்றது.\nவிழாவின் வழக்கமான நிகழ்வாக, இரவு 8 மணிக்கு குதிரை வாகனத்தில் சுவாமி - அம்பாள் வீதியுலா நடைபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்ச���ிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/watches/srk-enterprise-lattest-collection-analog-watch-for-girls-price-pnkxrQ.html", "date_download": "2019-11-13T17:08:01Z", "digest": "sha1:E3UWJIE7UKNVAJITR3ZVV34J3XHCZW4Q", "length": 12057, "nlines": 226, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசரக் என்டர்ப்ரிஸ் லேட்டஸ்ட் கோல்லேச்டின் அனலாக் வாட்ச் போர் கிரல்ஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nசரக் என்டர்ப்ரிஸ் லேட்டஸ்ட் கோல்லேச்டின் அனலாக் வாட்ச் போர் கிரல்ஸ்\nசரக் என்டர்ப்ரிஸ் லேட்டஸ்ட் கோல்லேச்டின் அனலாக் வாட்ச் போர் கிரல்ஸ்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசரக் என்டர்ப்ரிஸ் லேட்டஸ்ட் கோல்லேச்டின் அனலாக் வாட்ச் போர் கிரல்ஸ்\nசரக் என்டர்ப்ரிஸ் லேட்டஸ்ட் கோல்லேச்டின் அனலாக் வாட்ச் போர் கிரல்ஸ் விலைIndiaஇல் பட்டியல்\nசரக் என்டர்ப்ரிஸ் லேட்டஸ்ட் கோல்லேச்டின் அனலாக் வாட்ச் போர் கிரல்ஸ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசரக் என்டர்ப்ரிஸ் லேட்டஸ்ட் கோல்லேச்டின் அனலாக் வாட்ச் போர் கிரல்ஸ் சமீபத்திய விலை Oct 26, 2019அன்று பெற்று வந்தது\nசரக் என்டர்ப்ரிஸ் லேட்டஸ்ட் கோல்லேச்டின் அனலாக் வாட்ச் போர் கிரல்ஸ்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nசரக் என்டர்ப்ரிஸ் லேட்டஸ்ட் கோல்லேச்டின் அனலாக் வாட்ச் போர் கிரல்ஸ் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 399))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசரக் என்டர்ப்ரிஸ் லேட்டஸ்ட் கோல்லேச்டின் அனலாக் வாட்ச் போர் கிரல்ஸ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சரக் என்டர்ப்ரிஸ் லேட்டஸ்ட் கோல்லேச்டின் அனலாக் வாட்ச் போர் கிரல்ஸ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசரக் என்டர்ப்ரிஸ் லேட்டஸ்ட் கோல்லேச்டின் அனலாக் வாட்ச் போர் கிரல்ஸ் - பயனர்விமர்சனங்கள��\nசராசரி , 14 மதிப்பீடுகள்\nசரக் என்டர்ப்ரிஸ் லேட்டஸ்ட் கோல்லேச்டின் அனலாக் வாட்ச் போர் கிரல்ஸ் விவரக்குறிப்புகள்\nஸ்ட்ராப் மேட்டரில் Metal Strap\nபேஸில் மேட்டரில் Stainless Steel Case\n( 1600 மதிப்புரைகள் )\n( 580 மதிப்புரைகள் )\n( 42 மதிப்புரைகள் )\n( 23 மதிப்புரைகள் )\n( 52 மதிப்புரைகள் )\n( 24 மதிப்புரைகள் )\n( 57 மதிப்புரைகள் )\n( 16 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nசரக் என்டர்ப்ரிஸ் லேட்டஸ்ட் கோல்லேச்டின் அனலாக் வாட்ச் போர் கிரல்ஸ்\n2.9/5 (14 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-11-13T18:40:19Z", "digest": "sha1:YFELSVCPBF7D5XRRNV6USZTN6EI5YXZI", "length": 21214, "nlines": 101, "source_domain": "edwizevellore.com", "title": "EXAMINATION", "raw_content": "\nமிக மிக அவரசம் தேர்வுகள்- மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள் –மார்ச் 2020- பள்ளி மாணாக்கர் பெயர் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல்-மாணாக்கர் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக்கட்டண செலுத்துதல் குறித்து அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக\nஅனைத்து வகை மேல்நிலைப் பள்ள தலைமைஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர் / தாளாளர்கள் கவனத்திற்கு மிக மிக அவரசம் தேர்வுகள்- மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள் –மார்ச் 2020- பள்ளி மாணாக்கர் பெயர் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல்-மாணாக்கர் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக்கட்டண செலுத்துதல் குறித்து அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING AND INSTRUCTIONS CLICK HERE TO DOWNLOAD THE USER MANUAL GUIDE முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ள தலைமைஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர் / தாளாளர்கள் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்.\nமிக மிக அவசரம்-தேர்வுகள்-மேல்நிலை பொதுத்தேர்வு (இரண்டாமாண்டு) மார்ச் 2020 – தேர்வு மையப் பட்டியல் திருத்தங்கள் மற்றும் தேர்வு மைய மாற்றம் இருப்பின் உடன் இவ்வலுவலகத்திற்கு அது சார்பான விவரங்கள் சமர்பிக்க கோருதல்- சார்பாக\nஅனைத்த�� வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் தேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு மிக மிக அவசரம்-தேர்வுகள்-மேல்நிலை பொதுத்தேர்வு (இரண்டாமாண்டு) மார்ச் 2020 – தேர்வு மையப் பட்டியல் திருத்தங்கள் மற்றும் தேர்வு மைய மாற்றம் இருப்பின் உடன் இவ்வலுவலகத்திற்கு அது சார்பான விவரங்கள் சமர்பிக்க கோருதல்- சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE +2 CENTER CHEQUE LIST முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் தேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள்\nதேர்வுகள்- மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தினை – தலைமைஆசிரியர்கள் ஆன்லைன் மூலமாக செலுத்த EDWIZE VELLORE இணையதளத்தில் 05.11.2019 அன்று பதிவிடப்பட்டது – கூடுதல் விவரங்கள் அனுப்புதல்\nஅனைத்து வகை அரசு/அரசு நிதியுதவி மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு தேர்வுகள்- மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தினை – தலைமைஆசிரியர்கள் ஆன்லைன் மூலமாக செலுத்த EDWIZE VELLORE இணையதளத்தில் 05.11.2019 அன்று பதிவிடப்பட்டது - கூடுதல் விவரங்கள் அனுப்புதல்-சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE REVISED FORM முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகை அரசு/அரசு நிதியுதவி மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள்\nமிக மிக அவசரம்- தேர்வுகள்- மார்ச் 2020 பொதுத் தேர்வு – முதலாமாண்டு தேர்ச்சி பெற்று பள்ளி மாற்றுச் சான்றிதழ் பெற்றுக் கொண்டு வேறு பள்ளியில் தற்போது இரண்டாமாண்டு பயிலும் மாணாக்கர்களின் பெயரினை பெயர் பட்டியலில் (Nominal Roll) சேர்ப்பது தொடர்பாக\nஅனைத்து வகை மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு தேர்வுகள்- மார்ச் 2020 பொதுத் தேர்வு – முதலாமாண்டு தேர்ச்சி பெற்று பள்ளி மாற்றுச் சான்றிதழ்பெற்றுக் கொண்டு வேறு பள்ளியில் தற்போது இரண்டாமாண்டு பயிலும் மாணாக்கர்களின் பெயரினை பெயர் பட்டியலில் (Nominal Roll) சேர்ப்பது தொடர்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள்\nமார்ச் 2020 முதலாமாண்ட�� பெயர் பட்டியல் தயாரிக்க EMIS ஐ அடிப்படையில் கொண்டு தயாரிக்க உள்ளதால் பதினோராம் வகுப்பு மாணவர்களின் அனைத்து விவரங்கள் சரியாக மேற்கொள்ள கோருதல்\nஅனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலை முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2020 முதலாமாண்டு பெயர் பட்டியல் தயாரிக்க EMIS ஐ அடிப்படையில் கொண்டு தயாரிக்க உள்ளதால் பதினோராம் வகுப்பு மாணவர்களின் அனைத்து விவரங்கள் தங்கள் பள்ளி EMIS இணையதளத்தில் சரியாக மேற்கொள்ள கோருதல் முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலை முதல்வர்கள்\nதேர்வுகள்- 10ஆம் வகுப்பு +1,+2 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை அனுப்புதல் -சார்பு\nஅனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் /மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு தேர்வுகள்- 10ஆம் வகுப்பு +1,+2 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை அனுப்புதல் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE TIME TABLE முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் /மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் நகல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொறுட்டு அனுப்பலாகிறது.\nதேர்வுகள்-வேலூர் மாவட்டம்- மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள்- மார்ச் 2020 பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தினை –தலைமைஆசிரியர்கள் ஆன்லைன் வழியாக செலுத்துதல் மற்றும் ஆன்லைன் வழியாக கட்டணம் செலுத்துவதற்கான வழிமுறைகள் அனுப்புதல் சார்பாக\nஅனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை மெட்ரிக் பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு தேர்வுகள்-வேலூர் மாவட்டம்- மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள்- மார்ச் 2020 பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணத்தினை –தலைமைஆசிரியர்கள் ஆன்லைன் வழியாக செலுத்துதல் மற்றும் ஆன்லைன் வழியாக கட்டணம் செலுத்துவதற்கான வழிமுறைகள் அனுப்புதல் -சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMS & INSTRUCTIONS முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை மெட்ரிக் பள்ளி தலைமைஆசிரியர்கள் நகல் அனைத்து மா��ட்டக்கல்வி அலுவலர்கள்\nமிக மிக அவசரம்- மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2020 –மாற்றுத் திறனாளி பள்ளி மாணாக்கர்கள் –தேர்வு நேரத்தில் சலுகை கோரும் விண்ணப்பங்கள் 02.11.2019 11.00 மணிக்குள் நேரில் இவ்வலுவலகத்திற்கு வருகை புரிந்து நேரில் குறைகளை நிவர்த்தி செய்து வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nமாற்றுத் திறனாளி சலுகை கோரி விண்ணப்பங்கள் அனுப்பப்பட்ட தலைமஆசிரியர்களின் கவனத்திற்கு மிக மிக அவசரம்- மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2020 –மாற்றுத் திறனாளி பள்ளி மாணாக்கர்கள் –தேர்வு நேரத்தில் சலுகை கோரும் விண்ணப்பங்கள் 02.11.2019 1.00 மணிக்குள் நேரில் இவ்வலுவலகத்திற்கு வருகை புரிந்து நேரில் குறைகளை நிவர்த்தி செய்து வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் மாற்றுத் திறனாளி சலுகை கோரி விண்ணப்பங்கள் அனுப்பப்பட்ட தலைமஆசிரியர்கள்\nமிக மிக அவசரம்-தேர்வுகள் – மேல்நிலை பொதுத் தேர்வு இரண்டாமாண்டு மார்ச்-2020 –புதிய தேர்வு மையம் மற்றும் ஏற்கனவே தேர்வு மையங்களாக செயல்பட்ட பள்ளிகளில் மாற்றம் இருப்பின் தகவல் தெரிவிக்க கோருதல் சார்பாக\nஅனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி தாளாளர்/முதல்வர்கள் கவனத்திற்கு மிக மிக அவசரம்- தேர்வுகள் – மேல்நிலை பொதுத் தேர்வு இரண்டாமாண்டு மார்ச்-2020 –புதிய தேர்வு மையம் மற்றும் ஏற்கனவே தேர்வு மையங்களாக செயல்பட்ட பள்ளிகளில் மாற்றம் இருப்பின் தகவல் தெரிவிக்க கோருதல் சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE CHEQUE CENTRE LIST முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி தாளாளர்/முதல்வர்கள்\nநினைவூட்டு-1 தேர்வுகள்- மேல்நிலைத் தேர்வு முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மார்ச்-2020 முகாம் பணி –பாட வாரியான முதுகலை ஆசிரியர்கள் கோரியது -சார்பாக\nஅனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள் கவனத்திற்கு நினைவூட்டு-1 தேர்வுகள்- மேல்நிலைத் தேர்வு முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மார்ச்-2020 முகாம் பணி –பாட வாரியான முதுகலை ஆசிரியர்கள் 23/10/2019 அன்று இணையதளத்தில் கோரியது -சார்பாக CLICK HERE TO DOWNLOAD THE REMINDER PROCEEDING முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள்\nதேர்வுகள்- மார்ச் 2020-இல் இடைநிலை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டிற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தி பொதுத் தேர்வுகள் நடைமுறைபடுத்துதல் – பழைய பாடத்திட்ட முறையில் தோல்வியுற்ற மாணாக்கர்களுக்கு மார்ச்-2020, ஜீன் 2020 ஆகிய இருபருவங்களில் தேர்வுகள் எழுதிக் கொள்ள அனுமதி அளித்து – அரசாணை வெளியிடப்பட்டது சார்பாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/29610-2015-11-10-12-12-15", "date_download": "2019-11-13T18:25:44Z", "digest": "sha1:V7ZQMAHI4PJM73GNWOMQ3HSRJ4GEHKOC", "length": 30927, "nlines": 250, "source_domain": "keetru.com", "title": "நாங்களா தேசத்துரோகிகள்?", "raw_content": "\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதொழிலாளர் விடுதலையே தமிழர் விடுதலை\nகோயில்களில் ஆகம மீறல்கள் நடக்கவில்லையா\nசூத்திரனுக்கு சட்டப்படி திருமண உரிமையே மறுக்கப்பட்டது\nஇரட்டை தம்ளர் உடைப்பு சாதி ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி\nபூணூலும் கருஞ்சட்டையும் ஒன்று தானா\n‘பழக்க வழக்கங்களுக்கு’ சட்டப் பாதுகாப்பு தருவதை எதிர்த்தார் பெரியார்\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nவெளியிடப்பட்டது: 10 நவம்பர் 2015\nஇவ்வித கொள்கையுடன் அமைதியான முறையில் தொண்டாற்றி வரும் எங்களைத் தேசத்துரோகிகள் என்றும், கடவுள் விரோதிகள் என்றும் தூற்றுவதும், எங்கள் கூட்டங்களுக்கும், பத்திரிக்கை நாடகம், புத்தகங்களுக்குத் தடை விதிப்பது நீதியோ, அறிவுடமை கொண்டதோ ஆகுமா என்று காங்கிரஸ் தோழர்களே சிந்தித்துப் பாருங்கள்\n பார்ப்பனர்கள் தேசத்துரோகிகளாயிருந்ததற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. இன்னும் வடநாட்டானுக்கு நம் நாட்டைக் காட்டிக் கொடுப்பதை நேரில் காண்கிறோம். பார்ப்பானுக்கு நாட்டுப் பற்றில்லாமலிருக்கலாம். ஊசி, ஊசி என்று கூப்பாடு போட்டு நம் நாட்டில் பிழைத்து வரும் குருவிக்காரர்களைப் போன்று வேறு துறையில் பிழைக்க, வெளிநாட்டிலிருந்��ு நம் நாட்டுக்குப் பிழைக்க வந்த பார்ப்பனர்களுக்கு நம் நாட்டின் நலனைப்பற்றி எப்படி அக்கறை இருக்க முடியும். எனவேதான் நமது நாட்டுப்போர், மொழிப் போரில் பார்ப்பனர்கள் வடநாட்டானிடம் கூடிக்கொண்டு நம்மை எதிர்ப்பதின் ரகசியமாகும்.\nகாட்டிக் கொடுத்து வாழும் கூட்டம் தேசப்பக்தர்கள் நாம் தேசத் துரோகிகளா உங்களுக்கு இவைகளைச் சிந்தித்துப் பார்க்கத் தெளிவு வேண்டாமா\nமற்றும் நாங்கள் சிறைக்குச் செல்ல பயந்தவர்களென்று யாராவது கூறமுடியுமா கனம் ஆச்சாரியார் கூட பெரிய தியாகிதான்; சந்தேகமில்லை. ஆனால் இன்று 10- வருஷ சம்பளத்தை ஒரே வருஷத்தில் வாங்குகிறாரே கனம் ஆச்சாரியார் கூட பெரிய தியாகிதான்; சந்தேகமில்லை. ஆனால் இன்று 10- வருஷ சம்பளத்தை ஒரே வருஷத்தில் வாங்குகிறாரே இவர் சங்கதியே இப்படியிருந்தால், மற்ற காங்கிரசார் தங்களது தியாகத்தைப் பண்டமாற்று போல விலை பேசுவதில் ஆச்சரியம் என்னயிருக்கிறது\nநானோ என்னைச் சார்ந்தவர்களோ பொதுவாழ்வின் காரணமாக, சொந்த வாழ்க்கையில் அப்படி உயர்ந்திருக்கிறோமா காங்கிரஸ் திராவிடனே எனது ஜாதகத்தைச் சற்று நிதானமாய்ப் பார்\nஎன் குடும்பத்தைப் பற்றிக் கவலைப்பட்டேனா எனக்குள்ள சொத்து சுகபோகங்களை அனுபவிப்பதிலே கவலை கொண்டேனா எனக்குள்ள சொத்து சுகபோகங்களை அனுபவிப்பதிலே கவலை கொண்டேனா அவைகளை மேலும் மேலும் பெருக்கிக் கொள்ள வழிவகை செய்தேனா அவைகளை மேலும் மேலும் பெருக்கிக் கொள்ள வழிவகை செய்தேனா சிறை வாசமும், பொதுத் தொண்டுமே எனது வாழ்வாயிருக்கிறதேயன்றி எந்த வகையில் நானோ என்னைச் சார்ந்தவர்களோ காங்கிரஸ்காரர்கள் போல பொதுத் தொண்டை பேரம் பேசுகிறோம் சிறை வாசமும், பொதுத் தொண்டுமே எனது வாழ்வாயிருக்கிறதேயன்றி எந்த வகையில் நானோ என்னைச் சார்ந்தவர்களோ காங்கிரஸ்காரர்கள் போல பொதுத் தொண்டை பேரம் பேசுகிறோம் கொஞ்சமேனும் உங்களுக்கு நன்றி வேண்டாமா கொஞ்சமேனும் உங்களுக்கு நன்றி வேண்டாமா எனக்காகவா இவ்வாறு பாடுபடுகிறேன். எந்தக் கட்சியினராயினும் பொதுவாக திராவிட மக்கள் அனைவரும் பஞ்சமன், சூத்திரன், இழிமகன் என்பது இதிகாசம், சாஸ்திரம், சட்டங்களிலும் நடைமுறையிலும் இருப்பது ஒழிய வேண்டும், எல்லோரும் மனிதத்தன்மையுடன் வாழ வேண்டும் என்பதுதானே எனது கொள்கையும், கழகத்தின் பணியுமாகும்.\nமந்திரிப�� பதவி சட்டசபை முதலியவற்றை உங்களுக்கே விட்டுவிட்டு உங்களுக்கு அனுகூலமாக நாங்கள் சமுதாய இழிவு ஒழியப்பாடுபடும் போது நீங்களே எங்களை எதிர்க்கின்றீர்களே, பார்ப்பானுக்கு இது கஷ்டமாயிருக்கலாம், ஏனெனில் எங்கள் முயற்சி வெற்றியடைந்தால் அவர்களது ஏமாற்று உல்லாச வாழ்வுக்கு இடமிருக்காது என்ற காரணத்தினால் அருமைக் காங்கிரஸ் திராவிடனே நீயும் அவர்கள் பேச்சை நம்பி உனது நன்மைக்காகப் பாடுபடும் எங்களை உனது இனத்தவர்களாகிய எங்களை வீணாக விரோதித்துக் கொள்கிறாயே இந்த 1949-ம் ஆண்டிலுமா அருமைக் காங்கிரஸ் தோழனே இந்த 1949-ம் ஆண்டிலுமா அருமைக் காங்கிரஸ் தோழனே உன் புத்தி, கோணல் தன்மையில் இருக்க வேண்டும்\nஎந்த வகையில் திராவிடர் கழகம் காங்கிரசின் கொள்கைக்கு விரோதமானது; கூற முடியுமா இந்நாட்டிலே \"பறையன் - சூத்திரன் - பிராமணன்\" என்ற பிரிவினைகளும், அதற்கான புராண இதிகாசங்களும் இருந்தால் அதைத் தழுவி எவரேனும் நடந்தால் அவர்களுக்குத் தண்டனை கொடுப்பேன் என்று நாளைக்கே சட்டம் செய், அவ்வித புராண இதிகாசங்கள் தீக்கிரையாக்கப்படும். மக்களுக்குச் சரிசமத்துவ நிலையையும் அறிவுமயமான உணர்ச்சியளிக்கும் வரலாறுகளே நாட்டில் இருக்க வேண்டும் என்று உத்தரவு போடு, நாளைக்கே நாங்கள் கழகத்தைக் கலைத்துவிட்டுக் காங்கிரசிலே சேருகிறோம்.\nதந்தியையும், தபாலாபீசையும் தகர்த்த வீராதி வீரர்களே தர்ப்பைப் புல் தத்துவத்தைக் கண்டு நடுங்கிறீர்களே. உங்களது வீரமெல்லாம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாயிருந்துவரும் மக்களின் இழிவை ஒழிக்க பயன்படாதா தர்ப்பைப் புல் தத்துவத்தைக் கண்டு நடுங்கிறீர்களே. உங்களது வீரமெல்லாம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாயிருந்துவரும் மக்களின் இழிவை ஒழிக்க பயன்படாதா பதவிப் போட்டிக்குத் தான் பயன்படுமா பதவிப் போட்டிக்குத் தான் பயன்படுமா இது கேவலமல்லவா ஏன் இதைச் செய்ய உங்களுக்குத் தைரியமில்லை; உங்களுக்குத்தான் தைரியமோ, சூழ்நிலையோ யில்லாவிட்டாலும் அதற்காகப் பாடுபடும் எங்களுக்கு ஏன் வீண் தொல்லை விளைவிக்கிறாய்\nஉனது சுயராஜ்யத்திலே பிறவியின் பேரால் ஒரு கூட்டத்துக்கு ஒரு நீதியும், நாட்டுக்குரிய பெரும்பான்மையோரான சமூகத்துக்கு அநீதியாகவும் இருப்பது. இதற்குப் பெயர் ஜனநாயகமா\nஇதை நாங்கள் கேட்டால் கருப்புச் சட்டைக்காரர்களை வி��ாதே, அவர்கள் பேச்சைக் கேட்காதே, சமயம் நேர்ந்தால் கல்லெடுத்துப்போடு என்று எங்களை உன் எதிரி மாதிரி நடத்துகிறாயே\n இது ஒரு நல்ல சர்ந்தர்ப்பம், இதை நாம் நழுவவிட்டால், அல்லது இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் இன்னும் நூறு வருஷங்கள் ஆனாலும் நம்முடைய இழிதன்மையும், நாட்டின் வறுமையும் தீராது. எதிர்காலத்தில் துப்பாக்கி, வாள், கத்தி ஏந்தி ஒருவரோடு ஒருவர் கலவரம் விளைவித்துக் கொள்ளும் நிலைதான் ஏற்படும். இன்றுள்ள அமைதி எதிர்காலத்தில் இருப்பது அரிது. எனவே அமைதியான காலத்தில்தான் அறிவு வளர்ச்சியைப் பெருக்க நாம் முற்பட வேண்டும்.\nநமது புத்த பெருமான் இக்காரியங்களைத்தான் செய்தார். விக்கிரக ஆராதனை கூடாதென்றார். மக்கள் ஒழுக்கமாகவும், அறிவு கொண்டும் வாழ வேண்டுமென்றும் பாடுபட்டார். மூடப்பழக்க வழக்கம் ஒழிந்து மனிதத் தன்மையுடன் வாழ வகை செய்தார். அவர் கதி என்ன ஆயிற்று அவரது இயக்கத்தை அடியோடு நாசம் செய்தனர். அவர்களது இடங்களைக் கொளுத்தினர், அவர்களை வெட்டினர் இந்நாட்டுப் பார்ப்பனர்கள். கடைசியாக புத்தரது சீரிய கொள்கையும், அவரது இயக்கத்தவர்களும் ஜப்பான் நாட்டிலே தஞ்சமடைய நேரிட்டது. இதனால் நம் நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் நஷ்டமேற்பட்டது.\nபிறகு சமணர்களது காலம் வந்தது. அவர்களும் இதே பிரசாரம் செய்தனர். ஆண்டவன் பேரால் யாகம் செய்வதையும், ஜீவவதை புரிவதையும் எதிர்த்தனர். அவர்களையும் இந்நாட்டுப் பார்ப்பனர்கள் உயிரோடு கழுவில் ஏற்றி வதைத்தனர். கதையைப் பாருங்கள்; மதுரையில் இன்றும் உற்சவம் நடை பெறுகிறது. பதினாயிரம் சமணர்களைக் கழுவிலேற்றியுள்ளனர். திருமறை - தேவாரங்களில் சமணர்களைத் திட்டித்தான் பாடப்பட்டிருக்கிறது. நான் கேட்கிறேன், சமணர்கள் செய்தது அல்லது அவர்களது கொள்கை மனித சமுதாயத்திற்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதென்று யாராவது கூறமுடியுமா அப்படியிருக்க, இந்நாட்டுப் பார்ப்பனர்கள் அவர்களையும் அக்கிரமத்தால், சூழ்ச்சியால், வஞ்சகத்தால் ஒழித்தார்கள். பிறகு அம்மதம் ஒழிந்தது.\n அப்படிப்பட்ட கூட்டத்தாரிடந்தான் இன்று அரசியல் அதிகாரம் வந்திருக்கிறது. அவர்கள் எங்களை மட்டும் வாழ வைப்பார்களென்று எதிர்பார்க்க முடியுமா எங்களை விட்டுத் தொலையுங்கள். காலமெல்லாம் பார்ப்பனர்களுக்கும், பார்ப்பனீயத்துக்கும் பக்க பலமாயிருந்து பாடுபட்டு, கடைசி காலத்தில் அதிலேயுள்ள பித்தலாட்டங்களில் ஒரு சிலவற்றை அறிந்து சற்று வெளிப்படையாகப் பேச முற்பட்ட காந்தியாரையே படுமோசமாக சுட்டு வீழ்த்தினார்களே எங்களை விட்டுத் தொலையுங்கள். காலமெல்லாம் பார்ப்பனர்களுக்கும், பார்ப்பனீயத்துக்கும் பக்க பலமாயிருந்து பாடுபட்டு, கடைசி காலத்தில் அதிலேயுள்ள பித்தலாட்டங்களில் ஒரு சிலவற்றை அறிந்து சற்று வெளிப்படையாகப் பேச முற்பட்ட காந்தியாரையே படுமோசமாக சுட்டு வீழ்த்தினார்களே இத்தனைக்கும் அவர் ராமராஜ்யத்திற்காகவே பாடுபடுகிறேன் என்று பஜனை பாடியவர். அவருக்கே இந்த கதி இத்தனைக்கும் அவர் ராமராஜ்யத்திற்காகவே பாடுபடுகிறேன் என்று பஜனை பாடியவர். அவருக்கே இந்த கதி என் கதி எப்படியாகுமென்று நினைத்துப்பார்க்கவும் பயமாயிருக்கிறதே.\nஎன்னைப் பொருத்தவரை ஒவ்வொரு நாளும் புதுப்பிறவி எடுத்தது போலவே காலம் கழித்து வருகிறேன்.\nஎனவே இப்படிப்பட்ட சமயத்தில் உங்களுக்கு உணர்ச்சி வராவிடில், பின்னர் எப்போதுதான் சமயம் வாய்க்குமென்று நினைக்கிறீர்கள். இவ்வளவு அமைதியான முறையில் என்னைத் தவிர வேறு யாராலும் இயக்கத்தை நடத்த முடியாது என்று கூறுவேன். நான் பெருமைக்காக கூறவில்லை. மற்றவர்களெல்லாம் பெரிய பெரிய அரசியல் மேதாவிகளாகவும், பிரபுக்களாகவும் இருக்கலாம். அரசியல் செல்வாக்கும் பெறலாம். அதில் நான் தகுதியற்றவனாகவும் இருக்கலாம். ஆனால் சமுதாயத் துறையிலே நம் மக்களுக்கு இருந்து வரும் அடிமைத்தனத்தை ஒழிக்க எங்கள் இயக்கம் அதாவது சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும் செய்து வரும் பொறுப்புடைய காரியத்தைப் போல வேறு எவரும் எக் கட்சியும் இந்நாட்டிலே செய்தது கிடையாது.\nஎனது தொண்டும், சுயமரியாதை திராவிடர் இயக்கங்களின் பெருமுயற்சியுமில்லாவிடில் இன்றைய நிலையில் பார்ப்பனர்கள் நம்மை நெற்றியிலே சூத்திரன் என்று பச்சைக் குத்திக் கொள்ள வேண்டும் என்று இறுமாந்து கூறியிருப்பார்களே\nஅது மட்டுமா, தாழ்த்தப்பட்ட சமுதாயம் சற்றாவது தலை நிமிர்ந்து இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் எனது தொண்டல்லவா\nஇன்னும் கூறுவேன் 15- ஆண்டுகளுக்கு முன் உத்தியோகத்துறையில் நமது நிலை எப்படியிருந்தது இன்று எப்படியிருக்கிறது நீதிபதிகளி��ே முன்பு நம்மவர்கள் இருக்க முடிந்ததா இன்று பிரதம நீதிபதியே திராவிடர்தானே. மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் கமிஷனர்கள் ஒவ்வொரு இலாகா பிரதம ஆபீசர்கள், அரசியலில் பிரதம மந்திரி, மற்ற மந்திரிகள், சட்ட சபைத் தலைவர்கள் இவ்வளவும் இன்று திராவிடர் தானே இன்று பிரதம நீதிபதியே திராவிடர்தானே. மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் கமிஷனர்கள் ஒவ்வொரு இலாகா பிரதம ஆபீசர்கள், அரசியலில் பிரதம மந்திரி, மற்ற மந்திரிகள், சட்ட சபைத் தலைவர்கள் இவ்வளவும் இன்று திராவிடர் தானே இப்படியிருக்குமென்று பத்து ஆண்டுகளுக்கு முன் பார்ப்பனர்கள் கூட கனவு கண்டிருக்க மாட்டார்களே இப்படியிருக்குமென்று பத்து ஆண்டுகளுக்கு முன் பார்ப்பனர்கள் கூட கனவு கண்டிருக்க மாட்டார்களே இம்முயற்சி யாரால் வந்தது வேறு யார் இந்த முயற்சிகளுக்குப் பாடுபட்டனர். கனம் ஆச்சாரியாரே கூறுவாரே, எங்களது தொண்டு இந்நாட்டைப் பொறுத்தவரை பார்ப்னீயத்தின் ஏக போக உரிமையை எவ்வளவு குறைத்திருக்கிறதென்று.\nதிருச்சி பீமநகரில், 24.05.1949- அன்று தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. ”விடுதலை”, 27.05.1949\nஅனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mailofislam.com/tam_bio_-_shaykh_gibril_fuard.html", "date_download": "2019-11-13T18:17:51Z", "digest": "sha1:3F4MJ2YBJGRYMK5VHDHFVI7NRWY4WJYI", "length": 3621, "nlines": 12, "source_domain": "www.mailofislam.com", "title": "சுய விபரக்கோவை - ஷெய்க் Dr. ஜிப்ரீல் புஆத் ஹத்தாத்", "raw_content": "கலாநிதி ஷெய்க் ஜிப்ரீல் புஆத் ஹத்தாத்\nகலாநிதி ஜிப்ரீல் புஆத் அல் ஹத்தாத் 1960ம் ஆண்டு லெபனானின் பைரூத் நகரில் பிறந்தார்கள். நியூ யோர்கிலுள்ள கொலம்பிய பல்கலைக்கழகத்தில் பிரான்ஸிய இலக்கியத்தில் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்தார்கள். 1997-2006 வரையிலான காலப்பகுதியில் இஸ்லாமிய கற்கைகளை மேற்கொண்டார்கள். தற்சமயம் புருணையில் வசித்துவரும் கலாநிதி ஜிப்ரீல் ஹத்தாத் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியா���்றுகிறார்கள்.\nSunnipath இணையத்தளத்தின் ஊடாகவும் இவர்கள் நீண்டகாலம் கல்விப் போதனைகளை மேற்கொண்டு வந்தார்கள்.\nஜிப்ரீல் ஹத்தாத் மௌலானா செய்க் நாஸிம் அல் ஹக்கானி அவர்களின் முரீத் என்பதுடன் Eshaykh.com இணையதளத்திற்கு பாரியளவிலான பங்களிப்புக்களை வழங்கிவருகிறார்கள். செய்க் பராஸ் ரப்பானி அவர்களின் இணையதளத்தின் பத்வா பகுதிக்கும் இவர்கள் கணிசமாக ஒத்துழைப்புக்களை நல்கி வருகிறார்கள்.\nஇவர்கள் பல நூல்களை எழுதியும் பல நூல்களை மொழிப்பெயர்த்தும் உள்ளார்கள். ஸலபி அமைப்பை விமர்சித்து கலாநிதி ஜிப்ரீல் அல் ஹத்தாத் எழுதிய நூல் \"அல்பானியும் அவரது தோழர்களும்\" என்ற பெயரில் 2004ம் ஆண்டு வெளியிடப்பட்டது.\n2009 ஆம் ஆண்டு உலகிலுள்ள 500 செல்வாக்கு மிக்க முஸ்லிம்களில் ஒருவராக இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஇஸ்லாத்திற்காக அயராது உழைத்து வரும் ஷெய்க் ஜிப்ரீல் ஹத்தாத் அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை வழங்கி அருள் புரிவானாக.\nஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்\nஉலக இஸ்லாமிய அறிஞர்களின் சுயவிபரக்கோவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbodybuilding.com/blog/2019/02/", "date_download": "2019-11-13T17:22:45Z", "digest": "sha1:4EWVUKCSQ6MFEF53CUMGDWFCYDYRU2S7", "length": 7733, "nlines": 120, "source_domain": "www.tamilbodybuilding.com", "title": "February 2019 – தமிழ் பாடிபில்டிங்", "raw_content": "\nமுதல் தமிழ் பாடிபில்டிங் வலைத்தளம்\nபெண்கள் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள்\nஉடற்பயிற்சியின்போது நம் உறுப்புகள் நம் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகின்றன. அதனால் உடலுக்கு நலமும் பலமும் மிகுதியாக கிடைக்கிறது. பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும்.\nஇடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும். செயலாற்றக் கூடிய சக்தியை உடல் பெறும். உடல் தசைகள் உருண்டு திரண்டு செழுமையுறும்; உள்ளூறுப்புகள் தூய்மைபட்டு வலிமை பெறும். நரம்புகள் வலிமை பெறும்; தொடைத் தசைகளும் கெண்டை கால்களும், தசைகளும் சீர்பட்டு ஒழுங்காகும்.\nஊளைச் சதையை ஒழிப்பது போலவே ஒல்லியாய் இருப்பவரின் உடலில் போதுமான தசைகள் அமைய உடற்பயிற்சி உறுதுணை செய்யும். உடல் எடை அளவோடு அமையும். மூங்கிலைப் போன்ற உருண்டு திரண்ட தோள்களை பெற முத்தான மூன்று பயிற்சிகள் இதோ\nஓரடி அகலம் இடைவெளி இருக்குமாறு கால்களை விறைப்பாக வைத்து, இடுப்பின் இருபுறமு��் இருகைகளையும் ஊன்றி நிமிர்ந்து நிற்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுக்கவும், சற்று நேரம் கழித்து மூச்சினை வெளியே விட வேண்டும். இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும்.\nமுதல் பயிற்சியை போல் நிற்கும் நிலையில் மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளவேண்டும். கால்களை உயர்த்தி, முன் பாதங்களில் நிற்க வேண்டும். சற்று நேரம் கழித்து முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும்.\nமுதல் பயிற்சியை போல் இருகைகளையும் தொடையின் பக்கவாட்டில் தொங்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும். கைகளை பக்கவாட்டில் தோள் அளவுக்கு உயர்த்த வேண்டும். சற்று நேரம் கழித்து முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும். இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும்.\nமூச்சை இழுக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை முறையாக கற்று கொள்ளப் பயிற்சிகளைத் தெரிந்து கொள்ளவேண்டும். நிமிர்ந்த மார்பு வாய்க்கும். மார்பகங்கள் செழிப்பாய் இருக்கும்.\nஇடை குறுகும், தோல் அழகிய நிறம் பெறும். கண்கள் ஒளியுடன் திகழும். உடலுக்கு மிகுந்த சக்தி கிட்டும். ஆகவே, பயிற்சியை செய்யும் போது மூச்சை இழுத்துவிட வெளிவிடுகின்ற முறையைச் சரிவரக் கற்றுக் கொள்ள வேண்டும்.\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/producer-dilli-babu/", "date_download": "2019-11-13T16:53:13Z", "digest": "sha1:5POPQ2MSHD4VYA4MDEPQR67CE7JJWDUO", "length": 7627, "nlines": 99, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – producer dilli babu", "raw_content": "\n‘ஓ மை கடவுளே’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது..\nஆக்ஸஸ் பிலிம் பேக்டரி டில்லி பாபு மற்றும் ஹேப்பி ஹை...\nகதிர்-சிருஷ்டி டாங்கே நடித்த ‘சத்ரு’ திரைப்படம் மார்ச் 1-ம் தேதி வெளியாகிறது\nஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்ட்டர்டெயின்மெண்ட் பட...\nபட விநியோகத்தில் இறங்கும் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா\nஎந்த ஒரு நிறுவனத்தின் வெற்றியும் அதன்...\n‘மரகத நாணயம்’ படத்திற்கு ‘U’ சான்றிதழ்\nஆதி – நிக்கி கல்ராணி முன்னணி கதாபாத்திரங்களில்...\n‘முண்டாசுப்பட்டி’ ராம் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படம்\nஆதி, நிக்கி கல்ரானி நடிக்கும் புதிய படம்\nசினிமா துறையில் சாதிக்க துடிக்கும் பல இளம் ...\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nத���ம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\nடிஸ்கவரி சேனலில் தொகுப்பாளரானார் நடிகர் கருணாகரன்..\nஎஸ்.பி.சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும் ‘மிஸ்டர் டபிள்யூ’\nகன்னட இயக்குநரான நாகஷேகர் இயக்கும் தமிழ்ப் படம் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’\n‘பச்சை விளக்கு’ படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வரும் ‘வேதம் புதிது’ தேவேந்திரன்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\nடிஸ்கவரி சேனலில் தொகுப்பாளரானார் நடிகர் கருணாகரன்..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nடிவி செய்தித் தொகுப்பாளர் தணிகை நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்..\nயோகி பாபு நடிக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/882", "date_download": "2019-11-13T18:29:46Z", "digest": "sha1:OJMH52DOP55U4OEWOTGPSGIA7H7FAIPG", "length": 10201, "nlines": 114, "source_domain": "www.tamizhvalai.com", "title": "பொங்குங்கள் தமிழர்களே… பொங்குங்கள்- சீமானின் தமிழர்திருநாள் வாழ்த்து – தமிழ் வலை", "raw_content": "\nHomeஅரசியல்பொங்குங்கள் தமிழர்களே… பொங்குங்கள்- சீமானின் தமிழர்திருநாள் வாழ்த்து\nபொங்குங்கள் தமிழர்களே… பொங்குங்கள்- சீமானின் தமிழர்திருநாள் வாழ்த்து\nஅனைத்துலகத் தமிழர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகளைக் கூறி நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், சீமான் கூறியிருப்பதாவது:\nஉலகெங்கும் வேர் பரப்பி வாழும் என் உயிர்க்கினிய தாய்த் தமிழ் உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துகள். தமிழர்களின் பாரம்பரியப் பெருமை கொண்ட இந்த நன்நாளில் வறுமையை விரட்டியும் செழிப்பை வரவேற்றும் புதுவாழ்வு பொங்கிச் சிறக்க வேண்டும்.\nகதிரவப் பொங்கல் படைத்து உறவுகளைக் கொண்டாடி எவ்வித வேறுபாடுமின்றி எல்லோருடனும் இணக்கம் பாராட்டி தமிழர்களாகிய நாம் எத்தகைய இனிமை மனம் படைத்தவர்கள் என்பதை இந்த நன்நாளில் உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும். நமக்கு உற்றதுணையாக இருக்கும் கால்நடைகளைக் கொண்டாடி அவற்றுடன் அன்பு பகர்தல் வேண்டும்.\nஇயற்கையை வணங்குதல், பிற உயிர்களைக் கொண்டாடுதல், எல்லோருடனும் இணக்கம் பாராட்டுதல் என மனம் முழுக்க நல்லெண்ணங்களை விதைத்து, அதன்வழியே எந்நாளும் நடக்க பொங்கல் நாளில் உள உறுதி ஏற்க வேண்டும்.\nஉலகுக்கே படியளந்த விவசாயப் பெருமக்களின் நிலை இன்றைய சூழலில் மிகுந்த கவலைக்கிடமாக இருக்கிறது. தண்ணீர் பிரச்னை, விலைவாசி உயர்வு, மீத்தேன், நியூட்ரினோ, கெயில் உள்ளிட்ட கொடுமைகள் என பலவிதமான நெருக்கடிகளில் விவசாயிகள் சிக்கித் தவிக்கிறார்கள்.\nஒருமித்த போராட்டங்களாலும் இடைவிடாத முயற்சிகளாலும் நிச்சயம் நம் வாழ்வு மாறும் என்பதை பொங்கல் தினத்தில் நல்லெண்ண நம்பிக்கையாக மனதில் கொள்ள வேண்டும். கட்டிக் கரும்பாக ஒவ்வொரு விவசாயின் வாழ்வும் இனிக்கும் நாள்தான் அனைத்து தமிழர்களுக்குமான உண்மையான பொங்கல் நாளாக இருக்கும்.\nஇயற்கையின் மகத்துவ மனிதர்களாக மண்ணையும் விண்ணையும் கொண்டாடி ஏற்றத்தாழ்வுகள் இல்லாத, வறுமை புலப்படாத, தீவினைகள் அற்ற புதிய பூமியின் முதல் நாளாக வரும் தைப்பொங்கல் ஒவ்வொரு தமிழர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் பொங்கட்டும்.\nஉரிமைப் பறிப்புக்கு எதிராகப் பொங்குங்கள் தமிழர்களே..பொங்குங்கள்.\nதமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கட்டும் புரட்சி பொங்கல்.\nஇவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் சீமான் தெரிவித்துள்ளார்.\nஎமது உரிமைக��ை எவரும் தாமாகத் தந்துவிடப் போவதில்லை- வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்\nதொல்லியல் துறையில் முளைத்த காவி – அம்பலப்படுத்தும் பேராசிரியர்\nகாணாமல் போன 140 நாட்கள் – முகிலனுக்கு நடந்தது என்ன\nமுன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைந்தார்\nஉறுதியானது உள்ளாட்சித்தேர்தல் – விரைவில் அறிவிப்பு\nஎன் தற்கொலைக்குக் காரணம் இவர்தான் – மாணவியின் இறுதிப் பதிவால் பரபரப்பு\nதொல்லியல் துறையில் முளைத்த காவி – அம்பலப்படுத்தும் பேராசிரியர்\nஅயோத்தி தீர்ப்பு – எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எழுப்பும் சாட்டையடி கேள்விகள்\nகாணாமல் போன 140 நாட்கள் – முகிலனுக்கு நடந்தது என்ன\nதொடர்ந்து ஈழத்தமிழரை ஏமாற்றும் விஜய் டிவி – சூப்பர்சிங்கர் மோசடி\nமுன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைந்தார்\nதீபக் சாஹர் அபாரம் – இந்திய அணி வெற்றி\nஉறுதியானது உள்ளாட்சித்தேர்தல் – விரைவில் அறிவிப்பு\nஅயோத்தி வழக்கு – திருமாவளவன் சொல்லும் புதிய தகவல்\nஅயோத்தி தீர்ப்பு – பழ.நெடுமாறன் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanampaadi.wordpress.com/category/1-tamil-songs-lyrics/a/alibabavum-40-thirudargalum/", "date_download": "2019-11-13T17:19:19Z", "digest": "sha1:ZIUHZ3DPCBJCECU7M2PIQ5HR36GN7RCV", "length": 45365, "nlines": 946, "source_domain": "vanampaadi.wordpress.com", "title": "Alibabavum 40 thirudargaLum | வானம்பாடி", "raw_content": "\nஅன்பினாலே ஆள வந்த அழகு பூபதி\n(உள்ளத்தை கண்டதால் உயிர் காதல் கொண்ட நான்\nஅன்பினாலே ஆள வந்த அழகு பூபதி -என்னை\nஅன்பினாலே ஆள வந்த அழகு பூபதி\nஅமீர் பூபதி….ஓ அமீர் பூபதி\nஎன் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி..\nஅன்பினாலே ஆள வந்த அழகு பூபதி -என்னை\nஅன்பினாலே ஆள வந்த அழகு பூபதி\nஅமீர் பூபதி….ஓ அமீர் பூபதி\nஎன் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி..\nசிந்தை தன்னை கவர்ந்து கொண்ட ஜீவகாரியே\nதிராட்சை போல இனிக்க பேசும் ஜீவ ஜோதியே\nசிங்கார ரூபா பாரனே என் வாழ்வின் பாதியே\nஅமீர் பூபதி….ஓ அமீர் பூபதி\nஎன் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி..\nஅன்பினாலே ஆள வந்த அழகு பூபதி -என்னை\nஅன்பினாலே ஆள வந்த அழகு பூபதி\nஅமீர் பூபதி….ஓ அமீர் பூபதி\nஎன் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி..\nஇருதுருவம் நமது வாழ்வு இந்த உலகிலே\nஇரண்டும் ஒன்றாய் சேர்ந்ததினால் இன்ப நிலையிலே\nஎன் இதய வானில் புதுமையான ஒளியும் வீசுதே\nஅமீர் பூபதி….ஓ அமீர் பூபதி\nஎன் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி..\nஅன்பினாலே ஆள வந்த அழகு பூபதி -என்��ை\nஅன்பினாலே ஆள வந்த அழகு பூபதி\nஅமீர் பூபதி….ஓ அமீர் பூபதி\nஎன் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி..\nஉன்னை விட மாட்டேன் உண்மையில் நானே\nகபடமெல்லாம்…. கண்டுகொண்டேனே முன்பே தானே\nஉன்னை விட மாட்டேன் உண்மையில் நானே\nகபடமெல்லாம்…. கண்டுகொண்டேனே முன்பே தானே\nஉன்னை விட மாட்டேன் உண்மையில் நானே\nபெண்ணை லேசாய் என்று எண்ணிக்கொண்டு\nஅன்பு செய்தால் அமுதம் அவளே\nவம்பு செய்தால் விஷமும் அவளே\nஇன்ப காதல் இறக்க நேர்ந்தால்\nஉன்னை விட மாட்டேன் உண்மையில் நானே\nசலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க\nசலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க\nதங்க கையில் நாலு காசை அள்ளி வீசுங்க\nசலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க\nதங்க கையில் நாலு காசை அள்ளி வீசுங்க\nதள்ளாத கிழவருக்கும் தாளாத ஆசையே\nதன்னாலே உண்டாக கண்ணாலே பேசியே\nகாந்த சிலை…. காதல் வலை\nகாந்த சிலை காதல் வலை வீசும் நிலை பாருங்க\nகனவு இல்லீங்க நினைவு தானுங்க\nகனவு இல்லீங்க நினைவு தானுங்க\nகணமேனும் வீண் காலம் கழிக்காதீங்க\nசலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க\nதங்க கையில் நாலு காசை அள்ளி வீசுங்க\nமாசில்லா அழகாலே ஆனந்தம் மூட்டியே\nவானவில்லில் காணாத வர்ண ஜாலம் காட்டியே\nஜொலிக்கும் உடை…. தளுக்கு நடை\nஜொலிக்கும் உடை தளுக்கு நடை\nசொந்தம் கொண்டாலே இன்பம் இரண்டாகும்\nசொந்தம் கொண்டாலே இன்பம் இரண்டாகும்\nசலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க\nதங்க கையில் நாலு காசை அள்ளி வீசுங்க\nமாறுமோ செல்வம் வந்த போதிலே\nபேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா\nகண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே\nநெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே\nநிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே\nபேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா\nமாறுமோ செல்வம் வந்த போதிலே\nகண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே\nஉந்தன் ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே\nஇனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே\nஇங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்\nமாறுமோ செல்வம் வந்த போதிலே\nமாறுமோ செல்வம் வந்த போதிலே….\nஎன் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே\nஎன் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே\nஎன் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே\nஎன் தோற்றத்தினால் தடுமாறிடுதே இந்த\nகூட்டத்தில் உள்ளோர் மனதே இந்த\nஇனி ஆட்டத்தினால் என்ன நேர்ந்திடுமோ\nஎன் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே\nஎன் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே\nஎன் வீட்டினிலே உள்ள கூட்டினிலே வந்து\nவிழுந்தது பறவை இனமே வந்து\nஅந்த கூட்டமெல்லாம் இந்த நேரத்திலே\nஎமன் கோட்டையை காண்பது நிஜமே\nஎமன் கோட்டையை காண்பது நிஜமே\nஎன் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே\nஎன் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே\nஉல்லாச உலகம் உனக்கே சொந்தம்\nஉல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யடா தய்யடா தய்யடா\nநீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா\nஉல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யடா தய்யடா தய்யடா\nநீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா\nசெய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓ..ஓ..ஓ..ஓ..ஓ…\nகொடுக்குற தெய்வம் வலுவில் வந்து……\nகொடுக்குற தெய்வம் வலுவில் வந்து\nகெட்டாகவே … கெட்டாக எதையும் சேர்த்து வைக்காதே\nநீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா\nமீச நறச்சி போன பின்னாலே …\nமீச நறச்சி போன பின்னலே\nவயசு அதிகம் ஆன பின்னாலே\nகாத்திருந்தா .,,… காத்திருந்தா அதை அனுபவச்சிடணும்\nநீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா\nபைசாவை கண்டா நைசாக பேச\nபைசாவை கண்டா நைசாக பேச\nபல ரக பெண்கள் வருவாங்க\nபக்கத்தில் வந்து.. பக்கத்தில் வந்து\nஹுக்காவை தந்து பாடி ஆடி சுகம் தருவாங்க\nபட்டான மேனி..பட்டான மேனி பட்டாலே இன்பம்\nநீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா\nசெய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓ..ஓ..ஓ..ஓ..ஓ…\nஉல்லாச உலகம் உனக்கே சொந்தம் தய்யடா தய்யடா தய்யடா\nநீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா\nஅழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான்\nஅழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான் (2)\nஎன்கிட்ட இருப்பதெல்லம் தன்மானம் ஒண்ணு தான்\nஅழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான்\nஎன்கிட்ட இருப்பதெல்லம் தன்மானம் ஒண்ணு தான்\nஅழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான்\nஈடில்லா காட்டு ரோஜா இதை நீங்க பாருங்க (2)\nஎவரேனும் பறிக்க வந்தா குணமே தான் மாறுங்க\nஎவரேனும் பறிக்க வந்தா குணமே தான் மாறுங்க\nஅங்கொண்ணு இழிக்குது ஆந்தை போல் முழிக்குது (2)\nஆட்டத்தை ரசிக்கவில்லை ஆளைதான் ரசிக்குது\nஅழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான்\nஎன்கிட்ட இருப்பதெல்லம் தன்மானம் ஒண்ணு தான்\nஅழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான்\nஇங்கொண்ணு என்னை பாத்து கண்ஜாடை பண்ணுது (2)\nஏமாளி பொண்ணு என்னு ஏதேதோ எண்ணுது..\nஏமாளி பொண்ணு என்னு ஏதேதோ எண்ணுது..\nபெண்ஜாதிய தவிக்கவிட்டு பேயாட்டம் ஆடுது (2)\nபித்தாகி என்னை சுத்தி கைத்தாளம் போடுது\nஅழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான் (2)\nஎன்கிட்ட இருப்பதெல்லம் தன்மானம் ஒண்ணு தான்\nஅழகான பொண்ணு நான் அதுகேற்ற கண்ணு தான்\nraksshanaK on மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏர…\nAnonymous on புற்றில்வாழ் அரவும் அஞ்சேன்\nHussain Meeran on காதல்…மயக்கம் அழகிய கண்க…\nGovin on காவேரி ஓரம் கவி சொன்ன காத…\nMurali on மலர்ந்தும் மலராத பாதி மலர்…\nAnonymous on பொன் வானம் பன்னீர் தூவுது…\nRaam on வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம…\nAnonymous on வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம…\nAnonymous on ஒரே மனம் ஒரே குணம்\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nமணமகளே மருமகளே வா வா\nநான் என்பது நீ அல்லவோ தேவ தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10701182", "date_download": "2019-11-13T17:11:37Z", "digest": "sha1:JVBKQ7BZDYAL3YYIWUPRBGGWC2RQ5T3P", "length": 44296, "nlines": 807, "source_domain": "old.thinnai.com", "title": "மடியில் நெருப்பு – 21 | திண்ணை", "raw_content": "\nமடியில் நெருப்பு – 21\nமடியில் நெருப்பு – 21\nசில வினாடிகளுக்குப் பேசவே முடியாத அளவுக்கு ராஜாதிராஜனுக்குத் தொண்டை வரண்டு போயிற்று. ஆனால் சுதாரித்துக்கொண்டு இரைச்சலாய்ச் சிரித்தான்.\n“இத பாரு, தண்டபாணி. அந்தப் பொண்ணை நான் சின்ன வீடாத்தான் வெச்சுக்கப் போறேன்றதை அது கிட்டவே நான் சொல்லியாச்சு. இதெல்லாம் நிரந்தரமா மறைச்சு வைக்கக்கூடிய விஷயமாப்பா அதானால எதுக்கு வீண் வம்புன்னு உண்மையைச் சொல்லிட்டேன். அதுவும் அதைப்பத்தித் தனக்குப் பரவாலேன்னு சொல்லிடிச்சு. நீ உன்னால ஆனதைப் பார்த்துக்க ..”\n“அப்புறம், இன்னொண்ணு, தண்டபாணி. சூர்யா பத்தியெல்லாம் இனிமேற்பட்டு ·போன்ல பேசாதே. நேர்ல வந்து பேசு.. ..” – ராஜாதிராஜன் பொட்டென்று ஒலிவாங்கியைக் கிடத்தினான்.\n.. .. .. தனது இருக்கைக்குத் திரும்பிய சூர்யாவுக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு ராஜாதிராஜனைப் பார்க்க முடியாது என்பது அளவற்ற ஏமாற்றம் அளித்தது. அவள் தன் கையில் இருந்த கோப்பின் ஒரே இடத்தில் கண்களைப் பதித்தவாறு உட்கார்ந்திருந்ததைக் கவனித்த பவானிக்குச் சிரிப்பு வரும் போல் இருந்தது. அடக்கிக்கொண்டு அவளுக்கு அருகே தனது நாற்காலியை நகர்த்திப் போட்டுக்கொண்டு அமர்ந்து தொண்டையைச் செருமினாள்.\nசூர்யா தன் எண்ணங்களிலிருந்து விடுபட்டுத் திரும்பிப் பார்த்துப் புன்னகை செய்தாள்.\n அடிக்கடி பெர்மிஷன் போட்டுட்டு வெந்ளியே போறே யாரு அந்�� ஆளு\n ஆளுமில்லே, தேளுமில்லே. ·போன் பண்றதுக்காக வெளியிலே போனேன். பதினஞ்சே நிமிஷத்துல திரும்பிட்டேனா இல்லையா\n“·போன் பண்ணணும்னா ஆ·பீஸ் ·போன்லேருந்து பண்ண வேண்டியதுதானே எப்பவும் உங்க எதிர் வீட்டுக்குப் பேசறப்பல்லாம் இங்கேருந்துதழ்னேடி பேசுவே எப்பவும் உங்க எதிர் வீட்டுக்குப் பேசறப்பல்லாம் இங்கேருந்துதழ்னேடி பேசுவே இப்ப என்ன புதுசா ஒரு வழக்கம் இப்ப என்ன புதுசா ஒரு வழக்கம்\n“சில குடும்ப விஷயம் பேச வேண்டியிருக்குது. நம்ம ஹெட் க்ளார்க் ·பைலைப் புரட்டிட்டு இருப்பாரே ஒழிய, காது ரெண்டையும் வெடைச்சுக்கிட்டு ஒட்டுக்கேக்குறவருன்னு உனக்குத்தான் தெரியுமே, பவானி\n“அதென்ன புதுசா முளைச்சிருக்கிற குடும்ப விஷயம் உனக்குன்னு ஒரு குடும்பத்தைத் தேடிக்கப் போற விஷயம்தானே உனக்குன்னு ஒரு குடும்பத்தைத் தேடிக்கப் போற விஷயம்தானே\nசூர்யாவுக்கு முகம் வெங்காயச் சருகின் வண்ணத்தில் நிறம் மாறிப் போயிற்று.\n“சும்மா சமாளிக்காதேடி. நாம கண்ணை மூடிக்கிட்டாலும், மத்தவங்க பார்வை யெல்லாம் நம்ம மேலதாண்டி இருக்குது, எப்பவுமே அதை மறக்காதே. நீ ஒரு அழகான மன்மதனோட கார்ல முந்தா நாளு போனது யாருக்கும் தெரியாதுன்னு நெனைக்காதே அதை மறக்காதே. நீ ஒரு அழகான மன்மதனோட கார்ல முந்தா நாளு போனது யாருக்கும் தெரியாதுன்னு நெனைக்காதே\nவேறு வழியற்ற நிலையில் சூர்யா தன் சிவந்து விட்ட முகத்தை அப்பால் திருப்பிக்கொண்டாள்.\nபவானி சிரித்துவிட்டுத் தொடர்ந்தாள்: “ஜோடிப் பொருத்தம் பிரமாதமா யிருக்குன்னு உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வெச்சுப் பார்த்த ஒரு ஆளு நேத்து ஏங்கிட்ட சொல்லிச்சு.”\nசூர்யா தனது இயல்புக்குப் பெருமளவு திரும்பிவிட்டாலும், முகத்துச் சிவப்புக் குறையாத நிலையில், “யாரு எங்களைப் பார்த்தாங்க, பவானி\n நான் கண்டுபிடிச்ச மாதிரி நீயும் கண்டுபிடி.”\n“அடுத்து, பேர்களை அடுக்கி, இந்தப் பேரா அந்தப் பேரான்னு கேப்பே போலிருக்கே யாராயிருந்தா என்ன அது பொய்யில்லைன்னு உன் மொகம் சொல்லிடிச்சு\n“எனக்கு உண்மையிலேயே ரொம்ப சந்தோஷம். கார் வெச்சிட்டிருக்கிறவருன்னா, பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளையாத்தான் இருக்கணும். எதுக்கும் ஜாக்கிரதையா யிருந்துக்கடி. கூடிய வரையிலே கல்யாணத்தை ஒத்திப்போடு. இதுக்கு இடையிலே அந்த ஆளைப்பத்தி நல்லா விசாரி. நீ கண்கொள்ளா அழகியா யிருக்கிறதால, ஜாக்கிரதையா யிருன்னு சொல்றேன். நான் பேசுறது உனக்குப் பிடிக்கல்லேன்னா சொல்லிடு. ஒதுங்கிக்கிறேன்.”\n அப்படி யெல்லாம் இல்லே. நானே உங்கிட்ட சொல்றதாத்தான் இருந்தேன். ஆனா இன்னும் கொஞ்ச நாள் கழிச்சுச் சொல்லலாம்னு இருந்தேன், பவானி.”\n“ ஆளு யாரு, என்னன்னு விவரங்கள் சொன்னா, நானும் எங்க வீட்டுக்காரர் மூலமா விசாரிச்சுப் பார்க்கறேன். உன் மேல உள்ள அக்கறைதான். வம்புக்கு அலையல்லே, சூர்யா. தப்பா எடுத்துக்கல்லேதானே\n“உண்மையில உன்னோட அக்கறைக்கு நான் நன்றிதான் சொல்லணுமே தவிர, தப்பா எடுத்துக்கிட்டேன்னா, நான் மனுஷியே இல்லே. .. .. நீ சொல்றது சரிதான். ஆனா அவங்க வீட்டில அவங்கப்பா அவசரப்படுவாரு போல. .. ..பெரிய பணக்காரங்கன்றதால அவங்கப்பா ஒத்துக்க மாட்டாருன்னும் சொன்னாரு. ஆனா எப்படியும் பிடிவாதம் பிடிச்சுச் சம்மதம் வாங்கிடுவேன்னிருக்காரு.”\n“காரியத்தைச் சாதிச்சாருன்னா சந்தோஷந்தான்.. .. .. என்ன பண்ணிட்டிருக்காரு\n“அவங்கப்பா பெரிய பிசினெஸ்மேன். இவரும் ஒரு பார்ட்னரா யிருக்காரு.”\n“அவரு உனக்கும் பார்ட்னரா ஆகப்போறாருன்னு சொல்லு\nசூர்யா சிரித்துவிட்டு வேறு ஒன்றும் சொல்லாதிருந்தாள். ‘பெரிய பிசினெஸ்மேன் என்றால் யார், என்ன பிசினெஸ், கம்பெனியின் பெயர் என்ன’என்பதை யெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்ள பவானிக்குத் துடிப்பாக இருந்தது. ஆனால், சூர்யா சுருக்கமாய் ‘பிசினெஸ்’ என்று சொல்லிவிட்ட பிற்பாடு மேற்கொண்டு என்ன பிசினெஸ் என்று குடைந்து ஆராய்ச்சிக் கேள்விகள் கேட்க அவளுக்குத் தயக்கமாக இருந்தது.\n” என்று ஆங்கிலத்தில் அவளை வாழ்த்திவிட்டு, பவானி நாற்காலியை நகர்த்திக்கொண்டு தன் மேசைக்கு முன் உட்கார்ந்தாள். சூர்யாவின் காதலன் பற்றிய முழு விவரங்களையும் பிறிதொரு சமயம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.\nஅப்போது பியூன் பழநிச்சாமி அவசர நடையில் பிரிவுக்கு வந்து, “நம்ம கமலாம்மா செத்துட்டாங்களாம்” என்று அறிவித்தான். பிரிவில் இருந்த அனைவரும் தத்தம் வேலையை நிறுத்திவிட்டு விழிகள் விரிய அவனைப் பார்த்தார்கள்.\n நேத்து கூட கடைத்தெருவில வெச்சுப் பார்த்தேனே ‘நாளையோட லீவ் முடியுது. ஜாய்ன் பண்ணிடுவேன்’ அப்படின்னு சொல்லிச்சே ‘நாளையோட லீவ் முடியுது. ஜாய்ன் பண்ணிடுவேன்’ அப்ப��ின்னு சொல்லிச்சே “ என்று தமது இருக்கையில் இருந்தபடி ஒரு நம்ப முடியாமையுடன் தலைமை எழுத்தர் கூவினார்.\n“நம்ம ஆ·பீசருக்குத்தான் அவங்க தம்பி ·போன் பண்ணி விஷயத்தைச் சொன்னாருங்களாம். உடனே அய்யா எல்லா செக்ஷனுக்கும் போய்ச் சொல்லிடுன்னு என்னை அனுப்பி வெச்சாருங்க. ‘பாடி’யை நாளை காலையிலே பத்து மணிக்கு எடுத்துடுவாங்களாம்.”\nதலைமை எழுத்தர் உடனே அலுவலரின் அறைக்குப் புறப்பட்டுப் போனார். ஆண்கள் அனைவரும் அதிர்ச்சியுடன் அமர்ந்திருக்க, பவானி கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் அழத் தொடங்கினாள். சூர்யாவுக்குக் கமலாவுடன் பழக்கம் இல்லாததால், அழுகை வராவிட்டாலும் வராந்தாவில் சந்திக்க நேரும் போதெல்லாம் ‘குட் மார்னிங்’ சொல்லிப் புன்னகைப் பரிமாற்றம் செய்துகொண்டவர்கள் என்கிற முறையில் அவளுக்கும் கண்கள் கலங்கின.\nபவானி கண்களைத் துடைத்துக்கொண்டு, “நான் இந்த ஆ·பீசுக்கு வந்த புதுசுலே அவங்கதான் எனக்கு வேலை கத்துக் குடுத்தாங்க. என்னைப் பொறுத்த வரைக்கும் அவங்க நல்லவங்கடி, சூர்யா\nசூர்யா கமலாவைப்பற்றி அரசல் புரசலாய்ச் சில விஷயங்கள் கேள்விப்பட்டிருந்தாள். ‘என்னைப் பொறுத்த வரைக்கும் அவங்க நல்லவங்க தான்’ என்று பவானி சொன்ன சொற்கள் வேறு சிலரைப் பொறுத்த வரையில் அப்படி இல்லை என்பதை உணர்த்தியதைப் புரிந்துகொண்டு சூர்யா அவளை வியப்புடன் ஏறிட்டாள்.\n“ஆமாண்டி, சூர்யா. அவளுக்கு அம்மாவும் இல்லே , அப்பாவும் இல்லே. யாரோ சொந்தக்காரங்க வீட்டிலெ வளர்ந்திச்சு. அதுக்குக் கல்யாணம் பண்ணிவைக்க யாரும் முன்வரல்லே. தூரத்து உறவுக்காரப் பொண்ணுகளுக்கெல்லாம் யாரு கல்யாணம் பண்ணி வைப்பாங்க அவளுக்கு ஒரே தம்பி. காலேஜ்ல படிச்சிட்டிருக்கான். அப்பப்ப அக்காவைப் பார்க்கிறதுக்கு இங்கே வருவான். நீ கூடப் பார்த்திருக்கலாம்.”\nஅப்போது தலைமை எழுத்தர் திரும்பி வந்தார். “கமலா சாதாரணமாச் சாகல்லையாம். தூக்குப் போட்டுக்கிட்டுச் செத்திருக்குது. அவங்க தம்பி ·போன்ல ஓன்னு அழுதானாம். போலீசெல்லாம் வந்திருக்காங்களாம். நீங்க கொஞ்சம் வந்து பாடி சீக்கிரம் கிடைக்க ஏற்பாடு பண்ணுங்கன்னு கேட்டுக்கிட்டானாம். இப்ப ஆ·பீசர் அங்கே போகப் போறாராம்.”\nஅவள் தற்கொலை செய்துகொண்டு செத்துப் போனாள் என்னும் அதிக்ப்படியான செய்தி அங்கிருந்த எல்லாரையும் பேரத���ர்ச்சியில் ஆழ்த்தியது. அசாதாரண மவுனத்தில் அனைவரும் ஆழ்ந்தார்கள்.\n“நாம ரெண்டு பேரும் நாளைக்குப் போகலாமா, சூர்யா” என்று கேட்ட பவானிக்குத் தனது ஒப்புதலைத் தலையசைப்பின் மூலம் சூர்யா தெரிவித்தாள்.\n“பாவம். செத்துப் போனவளைப் பத்திப் பேசக்கூடாது. ஆனாலும் பேசாம இருக்க முடியல்லே. தண்டபாணி, தண்டபாணின்னு ஒரு போக்கிரியோட தொடர்பு வெச்சிருந்தா. அவனோட மூஞ்சியைப் பார்த்தாலே எனக்கு ஆகாது. ரவுடின்னு நெத்தியிலே எழுதி ஒட்டாத குறைதான். அவ இப்பிடித் தற்கொலை பண்ணிக்கிட்டதுக்கு அவனே கூட காரண்மாயிருக்கலாம்னு எனக்குத் தோணுது, சூர்யா” என்ற பவானி தோளில் கைப்பையை மாட்டிக்கொண்டு எழுந்தாள்.\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:1)\nமடியில் நெருப்பு – 21\n“மலையகச் சிறுகதைத் தொகுப்புள்”வாழ்வு”-ஒரு தேடல்”\nகடித இலக்கியம் – 41\nசிவகவிமணி, சி. கே., சுப்பிரமணிய முதலியார். (சம்பந்த சரணாலயர்)\nவரலாற்றின் சலனத்தில் பாரசீகம் – பார்சி மதத்தை பற்றிய குறிப்புகள்\nஉலகத் திருநாள் பொங்கல்: சில சிந்தனைகள்\nபாரத அணுகுண்டைப் படைத்த ராஜா ராமண்ணா\nபின்நவீன ஜிகாதும் – மார்க்சீயமும்\nஎதேச்சதிகாரத்திற்கு தடையிடும் ஒரு தீர்ப்பு\nசென்னை புத்தகக் கண்காட்சி நாள் 9\nசென்னை புத்தகக் கண்காட்சி – நாள் ஏழு\nஇலை போட்டாச்சு – 11 பசியூக்கி (appetizer)\nகாதல் நாற்பது (5) தனிமைக் கூக்குரல் \nபெரியபுராணம்- 120 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\n‘நீலக்கடல்’ நாவலுக்கு தமிழக அரசின் பரிசு\nசென்னை புத்தகக் கண்காட்சி – நாள் ஆறு – ஜனவரி 15, 2007\nசென்னை புத்தகக் கண்காட்சி நாள் எட்டு – ஜனவரி 17, 2007\nதிருப்பூர் மத்திய அரிமா சங்கம் – விருதுகள் 2006\nகூத்துப் பட்டறை – நாடக நிகழ்ச்சி\nஎழுத்தாளர் சல்மா – அமெரிக்கா மற்றும் கனடாவில் சுற்றுப்பயணம்\nNext: இலை போட்டாச்சு – 11 பசியூக்கி (appetizer)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடக��்: அங்கம்:6 காட்சி:1)\nமடியில் நெருப்பு – 21\n“மலையகச் சிறுகதைத் தொகுப்புள்”வாழ்வு”-ஒரு தேடல்”\nகடித இலக்கியம் – 41\nசிவகவிமணி, சி. கே., சுப்பிரமணிய முதலியார். (சம்பந்த சரணாலயர்)\nவரலாற்றின் சலனத்தில் பாரசீகம் – பார்சி மதத்தை பற்றிய குறிப்புகள்\nஉலகத் திருநாள் பொங்கல்: சில சிந்தனைகள்\nபாரத அணுகுண்டைப் படைத்த ராஜா ராமண்ணா\nபின்நவீன ஜிகாதும் – மார்க்சீயமும்\nஎதேச்சதிகாரத்திற்கு தடையிடும் ஒரு தீர்ப்பு\nசென்னை புத்தகக் கண்காட்சி நாள் 9\nசென்னை புத்தகக் கண்காட்சி – நாள் ஏழு\nஇலை போட்டாச்சு – 11 பசியூக்கி (appetizer)\nகாதல் நாற்பது (5) தனிமைக் கூக்குரல் \nபெரியபுராணம்- 120 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\n‘நீலக்கடல்’ நாவலுக்கு தமிழக அரசின் பரிசு\nசென்னை புத்தகக் கண்காட்சி – நாள் ஆறு – ஜனவரி 15, 2007\nசென்னை புத்தகக் கண்காட்சி நாள் எட்டு – ஜனவரி 17, 2007\nதிருப்பூர் மத்திய அரிமா சங்கம் – விருதுகள் 2006\nகூத்துப் பட்டறை – நாடக நிகழ்ச்சி\nஎழுத்தாளர் சல்மா – அமெரிக்கா மற்றும் கனடாவில் சுற்றுப்பயணம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-281.html?s=2d3fca48f5154e21b2e1365ad3eb6db8", "date_download": "2019-11-13T17:56:30Z", "digest": "sha1:ZTJ3OESXKJRXKVJ23ZJXOQJHBCA7A66F", "length": 7599, "nlines": 132, "source_domain": "www.tamilmantram.com", "title": "காதலர் தின கவிதைகளில் ரசித்தவை. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > காதலர் தின கவிதைகளில் ரசித்தவை.\nView Full Version : காதலர் தின கவிதைகளில் ரசித்தவை.\nவிபத்தில் அடிபட்ட எவனோ ஒருவனைக்\nஎன் அன்னை என்றும் உணர்ந்தேன் உன்னை.....\nதனித்து நின்று உன் பெயரை\nகாதலைப் பாட வந்த காதல் கவிஞைக்கு வாழ்த்துக்கள்..\nமுதல் நான்கு பதிவுகளை உங்களோடு இணைந்து நானும் ரசிக்கிறேன்....\nபுண்பட்ட நெஞ்சை புகைவிட்டு ஆற்ற எண்ணி\nபுற்று வளர்க்கும் தம்பிகள் கணக்கு\nகுறைய வேண்டும், மறைய வேண்டும்....\nபட்டுத் தெளிந்த அண்ணன் சொல்கிறேன்\nகெட்டபின் வந்த ஞானத்தில் சொல்கிறேன்...\nசின்ன சின்ன மொட்டுகளாய் பூத்��ிருக்கும் உங்கள் அனைத்தும் கவிதையும்\nசின்ன சின்ன மொட்டுகளாய் பூத்திருக்கும் உங்கள் அனைத்துக் கவிதையும்\nஐந்தாவது ஆஷ் டிரே கவிதையுமா..\nஅண்ணா என்னங்ணா இப்படி மடக்கறீங்களே\nஅதில் சொன்ன கவிதை நடைக்கு பாராட்டுகள் தெரிவித்தேன்... போதுமா\nஅதில் சொன்ன கவிதை நடைக்கு பாராட்டுகள் தெரிவித்தேன்... போதுமா\nஎல்லோரும் பதில் கவிதை எழுதி பாராட்டியதால நானும் ஹீ...ஹீ...நாராயனா\n(புலி+பூனை+சூடு கதை நானும் அறிவேன்)\nலாவண்யா, ராம், பூ கவிதை அருமை. இளசு சொன்னது புண்பட்ட நெஞ்சத்தை புகை விட்டு தான் ஆற்றனும் என்று இல்லை.\nஇன்றைய கவிதைகளுக்கும் இது மாதிரி நல்ல விமர்சனங்கள் கிடைக்க வேண்டும்.. பாராட்டுக்கள் லாவ்.\nபுண்பட்ட நெஞ்சுக்குப் புகைவிட்டால், வலிகள் ஆறுமா, பழுக்கவைக்கப்படுமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/23433", "date_download": "2019-11-13T16:50:33Z", "digest": "sha1:G6UODXON226L4GSWJJ6K6NJPUK67PVES", "length": 18152, "nlines": 113, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த போராளி க.பெ.சங்கரலிங்கனார் நினைவு நாள் 13.10.1956 – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideதமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த போராளி க.பெ.சங்கரலிங்கனார் நினைவு நாள் 13.10.1956\nதமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த போராளி க.பெ.சங்கரலிங்கனார் நினைவு நாள் 13.10.1956\nதமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த போராளி க.பெ.சங்கரலிங்கனார் நினைவு நாள் 13.10.1956\n1953ஆம் ஆண்டு ‘விசாலா ஆந்திரா’ கேட்டு உண்ணாநிலைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர் பொட்டி சிறிராமுலு. அது போலவே சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரியும், மொழிவழித் தமிழ் மாகாணம் கோரியும் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வீரச்சாவடைந்தவர் ஈகி சங்கரலிங்கனார் ஆவார்.\n1955ஆம் ஆண்டில் சென்னை மாகாணம் மொழிவாரியாக பிரிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை வலுவாக எழுந்தது. அதனோடு இணைந்து சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டும் கோரிக்கையும் அப்போதே எழுந்தது.\n29.11.1955இல் தமிழரசு கழகக் செயற்குழு கூட்டத்தில் முதன் முதலில் ம.பொ.சிவஞானம் அவர்களால் “தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தை மெட்ராஸ் ஸ்டேட் என்றழைக்கப்படுவதை எதிர்க்கின்றது, மத்திய மாநில அரசுகள் ராஜ்ஜியத்தின் பெயரைத் தமிழ்நாடு என்று பெயரிடப்பட வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்பே தமிழ்நாடு பெயர் மாற்றம் குறித்து 1953இல் ம.பொ.சி.யார் சட்டமன்ற மேலவையில் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅதன்பிறகு 19.1.1956இல் ஜி.உமாபதி இல்லத்தில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தேவிகுளம் பீர்மேடு தாலுக்காக்களை கோரியும், தட்சிணா ராஜ்ஜியத் திட்டத்தை எதிர்த்தும், சென்னை ராஜ்ஜியத்திற்கு தமிழ்நாடு பெயரிடக் கோரியும் 20.2.1956இல் முழு கடையடைப்பு நடத்தப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் ம.பொ.சி. அண்ணாதுரை, பாரதிதாசன், கா.அப்பாத்துரையார், சீவானந்தம், சி.பா.ஆதித்தனார் ஆகியோர் பங்கேற்றனர். அதன்படி பிப்.20ஆம் நாளன்று தமிழகமெங்கும் கடையடைப்பு வெற்றிகரமாக நடந்தேறியது.\n28.3.1956இல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் மாநில புனரமைப்பு மசோதா கொண்டு வரப்பட்டது. அம்மசோதா விவாதத்தில் இந்திய பொதுவுடைமைக் கட்சித் தலைவர் ப.சீவானந்தம் பங்கேற்று தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையின் தேவையை வலியுறுத்திப் பேசினார். அன்றைய காமராசர் தலைமையிலான காங்கிரசு அரசோ சென்னை என்றால் தான் வெளியுலகத்திற்கு தெரியும் என்று கூறி பெயர் மாற்றக் கோரிக்கையைப் புறக்கணித்தது.\nஇந்நிலையிலே தான் சங்கரலிங்கனார் 27.7.1956 அன்று விருதுநகரில் ஓலைக்குடிசையில் பேராயக்கட்சி கொடி பறந்திட உண்ணாநிலையைத் தொடங்கினார்.\nஅவர் நடத்திய உண்ணாநிலைப் போரை பச்சைத் தமிழன் காமராசரின் ஆட்சி அலட்சியப்படுத்தியது. பிரதமர் நேருவோடு பேசி சங்கரலிங்கனாரின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய காமராசர் செய்தியாளர்களிடம், “இப்படியான பெயர் மாற்றங்களால் ஒரு பயனும் இல்லை. இது மக்களின் உணர்ச்சியை தூண்டி விடுகிற சமாச்சாரம். அவர் முன் வைத்த 12 கோரிக்கைகளில் 10 கோரிக்கைகள் மத்திய அரசோடு தொடர்புடையது” என்று நழுவலாகப் பதிலளித்தார்.\nஅவரின் உண்ணாநிலைப் போரை நிறுத்தும் படி ம.பொ.சி, அண்ணாதுரை, சீவானந்தம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர். அண்ணா அவர்கள் சங்கரலிங்கனாரை நேரில் சந்தித்தார். அப்போது, “எல்லையை வாங்க முடியாதா இதில் என்ன கஷ்டம் இதய சுத்தியோடு ஆந்திரா சர்க்காருடன் பேசினால் காரியம் நடக்காதா என்று கண்ணீர் சிந்தியபடி கேட்டதாக அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nஅவரின் உண்ணாநிலைப் போர் 60 நாட்களைத் தாண்டியும் காமராசரின் கல்மனம் கரையவில்லை. அப்போது ஜனசக்தி துணையாசிரியர் தியாகி ஐ.மாயாண்டி பாரதிக்கு கடிதம் எழுதினார். அதில், “காங்கிரஸ் ஆட்சியின் கொடுமை கடுமையாகி விட்டது. காந்தியம் மடிந்து கொண்டு வருகிறது. துரோகிகள் ஆட்சியில் உயிரோடு வாழ விருப்பமில்லை” என்று மனம் வெதும்பி எழுதியிருந்தார். அவரின் போராட்டத்திற்கு ஒன்றுபட்ட பொதுவுடைமைக் கட்சி முழுமையாகத் துணை நின்றது.\nநான் இறந்த பிறகு அக்கட்சியினரிடமே உடலை ஒப்படைக்கும் படி சங்கரலிங்கனார் இறுதியாக வேண்டிக் கொண்டார். அவர் உயிருக்குப் போராடிய நிலையில் மதுரை எர்ஸ்கின் (அரசு இராசாசி மருத்துவனை) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கும் உண்ணாநிலையை தொடர்ந்தார். நாடி நரம்புகள் ஒடுங்கின. 79வது நாளில் அவர் உயிர் பிரிந்தது.\n1952இல் பொட்டி சிறிராமுலுவின் மரணம் தெலுங்கர்களை விழிக்க வைத்து ஆந்திரா பெயரில் தனி மாகாணம் கண்டது. ஆனால் சங்கரலிங்கனாரின் மரணமோ காங்கிரசின் துரோகத்தாலும் திராவிட கட்சிகளின் ‘திராவிட நாடு’ குழப்பத்தாலும் தமிழர்களை தூங்க வைத்தது.\n1956இல் ஹைதரபாத் இதர பகுதிகள் ஆந்திராவானது. திருவிதாங்கூர் இதர பகுதிகள் கேரளவானது. சென்னை மாகாணமோ இதர பகுதிகளோ தமிழ்நாடாக மாற வில்லை. சரியாக 11 ஆண்டுகள் கழித்து அண்ணா முதல்வரான பிறகே சென்னை மாகாணம் தமிழ்நாடானது.\nதமிழர்கள் தமிழ் நிலத்திற்கு பெயர் சூட்டும் முன்னே தெலுங்கர்கள் தம் நிலத்திற்கு பெயர் சூட்டிய கையோடு சும்மா நிற்க வில்லை. அதற்காகவே உழைத்து மடிந்த பொட்டி சிறிராமுலுவை போற்றிடவும் முன் வந்தனர். ஆந்திர அரசு ஹைதரபாத்தில் ‘பொட்டி சிறிராமுலு தெலுங்கு கழகம்’ நிறுவியும், அவர் நினைவாக நெல்லூர் மாவட்டத்தை ‘பொட்டி சிறிராமுலு’ மாவட்டம் என்றும் பெயர் மாற்றம் செய்துள்ளது. மத்திய அரசு பொட்டி சிறிராமுலுவிற்கு அஞ்சல் தலையையே வெளியிட்டு விட்டது.\nஇதை விடப் பெரிய கொடுமை என்னவெனில், “சென்னை இல்லாத ஆந்திரம் தலையில்லாத முண்டம்” என்று பேசிய பொட்டி சிறிராமுலுவிற்கு சென்னையிலேயே நினைவுச் சின்னத்தை எழுப்பியும் விட்டனர். பொட்டி சிறிராமுலுவின் ஈகத்திற்கு எந்த விதத்திலும் சங்ரலிங்கனாரின் ஈகம் குறைந்ததல்ல. ஆனால் அவரை தமிழர்களாகிய நாம் என்றாவது கொண்டாடி இருக்கிறோமா\nஅவர் மற��ந்து 57 ஆண்டுகள் கழித்து (2015 ஆம் ஆண்டு) விருதுநகரில், ஒப்புக்காக காணொளி மூலம் செயலலிதா அரசு நினைவுச் சின்னம் திறந்துள்ளது.\nதமிழ்நாடு பெயர் சூட்டவும், தமிழ்மண் மீட்கவும் போராடிய சங்கரலிங்கனாரை தமிழர்களாகிய நம்மைத் தவிர வேறு யாராலும் நினைக்க முடியாது என்பதே வரலாறு உணர்த்தும் பாடமாகும்\nபிகில் – திரை முன்னோட்டம்\nமோடியால் வெளிவந்த உண்மை – மருத்துவர் இராமதாசு அறிக்கை\n3000 க்கு 2, 2000 க்கு 2, 1000க்கு 1 – இதுதான் மக்கள் கணக்கு சீமான் தகவல்\nஉண்ணாநிலையிருந்து உயிர்துறந்த அன்னை பூபதி பிறந்தநாள் இன்று\nமாணவிகளுக்கு பாலியல் தொல்லை – பேராசிரியை கைது\nதமிழுக்காக 9 நாட்களாக உண்ணாநிலை, ஒருவரும் கண்டுகொள்ளவில்லை – உணர்வாளர்கள் கொதிநிலை\nஎன் தற்கொலைக்குக் காரணம் இவர்தான் – மாணவியின் இறுதிப் பதிவால் பரபரப்பு\nதொல்லியல் துறையில் முளைத்த காவி – அம்பலப்படுத்தும் பேராசிரியர்\nஅயோத்தி தீர்ப்பு – எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எழுப்பும் சாட்டையடி கேள்விகள்\nகாணாமல் போன 140 நாட்கள் – முகிலனுக்கு நடந்தது என்ன\nதொடர்ந்து ஈழத்தமிழரை ஏமாற்றும் விஜய் டிவி – சூப்பர்சிங்கர் மோசடி\nமுன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைந்தார்\nதீபக் சாஹர் அபாரம் – இந்திய அணி வெற்றி\nஉறுதியானது உள்ளாட்சித்தேர்தல் – விரைவில் அறிவிப்பு\nஅயோத்தி வழக்கு – திருமாவளவன் சொல்லும் புதிய தகவல்\nஅயோத்தி தீர்ப்பு – பழ.நெடுமாறன் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-11-13T18:23:58Z", "digest": "sha1:IDISESYLDLKJ7QJGEQCZTXPB3ERFZG25", "length": 7806, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "பால் உற்பத்தியை அதிகரிக்கும் மக்காச்சோள கழிவு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபால் உற்பத்தியை அதிகரிக்கும் மக்காச்சோள கழிவு\nமக்காச்சோள கழிவு, பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதால், தம்மம்பட்டி பகுதியில், கறவைமாடு வளர்ப்பவர்கள், அதை, அதிகளவு வாங்கிச் செல்கின்றனர்.\nவறட்சியால், கால்நடைகளுக்கு பசுந்தீவனம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், தவிடு, புண்ணாக்கு, தீவனத்தின் விலையும், கடுமையாக உயர்ந்துள்ளது. இது, கறவைமாடு வளர்ப்பவர்களுக்கு, பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.\nஅதனால், பால் உற்பத்தி வெகுவாக குறைந்தது. தீவன பற்றாக்குறையால், சமாளிக்க முடியாத விவசாயிகள், குறைந்த விலைக்கு, கறவை மாடுகளை விற்கும் பரிதாபமான நிலைக்கு ஆளாகினர்.\nஇந்நிலையில், குறைந்த விலையில் கிடைக்கும் மக்காச்சோள கழிவை, மாடுகளுக்கு கொடுப்பதால், அதிகளவு பால் கொடுப்பதாக, விவசாயிகள் கூறுகின்றனர்.\nஇதுகுறித்து, விவசாயி ஒருவர் கூறியதாவது:\nகிழங்கு திப்பி (சேகோ கழிவு) கூடை, 100 ரூபாய்க்கும், தவிடு மூட்டை, 400 ரூபாய்க்கும், புண்ணாக்கு மூட்டை, 2,140 ரூபாய்க்கும் விற்கிறது.\nதீவனங்களின் விலை உயர்வால், மாடு ஒன்றுக்கு, தீவன செலவு, மாதத்துக்கு சராசரியாக, 2,500 ரூபாய் ஆகிறது.\nதற்போது கிடைக்கும் பால் விலைக்கு, இது கட்டுபடியாகவில்லை.\nஆனால், கிலோ, ஆறு ரூபாய்க்கு கிடைக்கும் மக்காச்சோள திப்பியை, மாடுகளுக்கு கொடுப்பதால், பால் அளவு அதிகரிக்கிறது. ஒரு மாட்டுக்கு, 600 ரூபாய் மட்டுமே, மாதத்துக்கு செலவாகிறது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவேளாண் பொருள்களை பதப்படுத்த இலவச பயிற்சி →\n← தேனீ வளர்க்க பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/212394?ref=category-feed", "date_download": "2019-11-13T17:46:50Z", "digest": "sha1:OHG645WAFPCVC2NYEKVOBFR75VC2UA5T", "length": 8538, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு முதல்முறையாக பெண் தலைவர் தெரிவு! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு முதல்முறையாக பெண் தலைவர் தெரிவு\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக ரூபா குருநாத் ஒரு மனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் அடுத்த மாதம் 23ஆம் திகதி நடைபெறுகிறது. இதற்கு முன்பாக அனைத்து மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படுகிறது.\nஇதில் பெரும்பாலான மாநில கிரிக்கெட் சங்கங்களின் தேர்தல் நடத்தப்பட்டுவிட்டது. அதன்படி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் புதிய நிர்வாகிகளை தெரிவு செய்வதற்கான பொதுக்குழு கூட்டத்தை நடத்தியது.\nசென்னை சேப்பாக்கத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில், இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவருமான என்.சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் ஒருமனதாக தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.\nஇதன்மூலம், முதல்முறையாக மாநில கிரிக்கெட் சங்கங்களின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட பெண் என்ற பெருமையை ரூபா குருநாத் பெற்றுள்ளார்.\nமுன்னதாக, இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகத்தில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதவியில் இருக்கக்கூடாது என்றும், ஒருவர் தொடர்ந்து 2 முறை பதவி வகித்தால் ஒரு வருட இடைவெளிக்கு பின்பே மீண்டும் பதவிக்கு வர வேண்டும்.\nமேலும் ஒரே நேரத்தில் இரண்டு பதவி வகிக்கக்கூடாது என்பது உட்பட பல புதிய விதிமுறைகளை லோதா குழு நிர்வாகம் பரிந்துரை செய்திருந்தது. அதன் அடிப்படையிலேயே, மாநில மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தேர்தல் நடத்தப்படுகிறது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/tiktok-enters-the-elearning-market-with-its-edutok-program-india-023497.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-13T18:37:48Z", "digest": "sha1:T6KN7IUKHY4PZVQBOXK5EETHDLXPK4BS", "length": 17777, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "நீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.! | TikTok enters the eLearning market with its EduTok program in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n6 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n7 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n7 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n8 hrs ago வீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீண்ட நாட்களுக்கு பிறகு பயனுள்ள அம்சத்தை கொண்டு வந்தது டிக்டாக்.\nடிக் டாக் செயலி கடந்த 2016 ஆம் ஆண்டு, சுமார் 75 மொழிகளில் பல நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. சீன நிறுவனமான இந்த டிக் டாக் செயலியை இதுவரை சுமார் 50 கோடிக்கும் அதிகமானோர்பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வின் படி சென்ற ஆண்டில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆப் டிக் டாக் ஆப் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, கல்லூரி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இந்தியாவில் டிக் டாக் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தவறான வழியில் செல்லுவதற்கு வழிவகுக்கிறது என்றும், தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது. இருந்தபோதிலும் பல்வேறு இளைஞர்கள் இந்த செயலில் அதிக லைக்குகள் வாங்க வேண்டும் என புதிய புதிய ஆபத்தான சேலஞ்-களை செய்த\nஇந்நிலையில் டிக்டாக் எட்யுடாக் (Edutok) என்ற புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது இந்த புதிய அம்சம் என்னவென்றால் பயனர்கள் செயலியில் இருந்தபடி தங்களுக்கு தெரியாத தகவல்களை கற்றுக் கொள்ள முடியும்.\nஜியோஃபைபர் கட்டணம் மேலும் ஒரு மாதத்திற்கு ரத்து எனத் தகவல்\nடிக்டாக் கொண்டுவந்தள்ள இந்த புதிய அம்சம் மூலம் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான தரவுகள் உருவாக்கப்பட்டு அவை #Edutok எனும் ஹாஷ்டேக் மூலம் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்��ன. இவை இதுவரை 4800 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் இவை 180கோடிக்கும் அதிக முறை பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன எனத் தகவல் கிடைத்துள்ளது.\nட்ரூகாலரில் களமிறங்கிய புதிய சேவை\nமேலும் இந்த எட்யுடாக் திட்டத்தின் கீழ் டிக்டாக் நிறுவனம் ஜோஷ் டாக்ஸ் மற்றும் திஃநட்ஸ் பவுன்டேஷன் போன்ற நிறுவனங்களுடன் இணைந்திருக்கிறது. குறிப்பாக இதன் மூலம் டிக்டாக் பயனர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பில் உருவாக்கப்படும் உயர் ரக கல்வி சார்ந்த தகவல்களை முதல்முறை டிக்டாக் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதனுடன் டிக்டாக் நிறுவனம் முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவவனங்களான டாப்பர், மேட் ஈசி, கிரேடு அப் போன்வற்றுடன் இணைந்து பாடங்கள் தொடர்பான தரவுகளை செயலியில் வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் கல்வி சார்ந்த பல்வேறு தகவல்ளை தகவல்களை வெவ்வேறு பிரிவுகள் மற்றும் வெவ்வேறு மொழிகளில் பெற முடியும்.\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nடிக் டாக் நிறுவனம் அறிமுகம் செய்த மிரட்டலான ஸ்மார்ட்போன்\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nமாரி பட டயலாக்: போலீஸ் ஸ்டேஷனுக்குபோய் கெத்தா டிக்டாக் செய்த 4இளைஞர்.\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nடிக்டாக்கில் இளம் பெண் செய்த காரியம்: நீங்களே உறைந்து போவீர்கள்.\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nஓடும் ரயில் முன்பு டிக்டாக் வீடியோ எடுத்த 2 இளைஞர்கள் பலி.\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nவாட்ஸ்அப் புதிய அப்டேட்: இனி அந்த நோபடி ஆப்ஷன் கிடையாது\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவோடபோனின் ரூ.255ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்பட்ட தரமான சலுகைகள்: என்ன தெரியுமா\nதிடீரென மஸ���டொடோன் வலைதளத்துக்கு மாறும் இந்தியர்கள்.\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/06/30121936/Usharaya-Usharu.vpf", "date_download": "2019-11-13T18:26:44Z", "digest": "sha1:SRKWQ2PRLCY25FBFI4N7WR6XNA2LLGHT", "length": 19914, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Usharaya Usharu .. || உஷாரய்யா உஷாரு..", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅவள் அழகு நிறைந்தவள். கலைத்துறை ஈடுபாடும் இருந்ததால் காண்போரை வசீகரிக்கும் நேர்த்தியுடன் காட்சியளிப்பாள்.\nஅவள் அழகு நிறைந்தவள். கலைத்துறை ஈடுபாடும் இருந்ததால் காண்போரை வசீகரிக்கும் நேர்த்தியுடன் காட்சியளிப்பாள். மணவாழ்க்கையைவிட கலை வாழ்க்கை அவளுக்கு பிடித்திருந்ததால், பருவ வயதில் தேடிவந்த வரன்களை எல்லாம் தட்டிக்கழித்தாள். கலை தந்த புகழுக்குள்ளே அமுங்கிக் கிடந்ததால், கல்யாண சிந்தனையே அவளுக்குள் அப்போது எழவில்லை.\nஅவள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு கலை நிகழ்ச்சி நடத்தச் செல்வாள். ஒருமுறை அவள் வெளிநாட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, திரும்பிக்கொண்டிருந்தபோது அவளுக்குள் மனமாற்றம் ஏற்பட்டது. வெளிநாட்டில் நிறைய சம்பாதித்து வசதியாக வாழும் வரனை திருமணம் செய்துகொண்டு அங்கேயே தங்கிவிடலாம் என்றும், அங்கேயே தனது கலைப் பணியை தொடங்கி நடத்தலாம் என்றும் முடிவு செய்தாள். இந்த முடிவுக்கு அவள் வந்தபோது வயது 35-ஐ கடந்திருந்தது.\nதிருமண ஆசை அவளுக்கு வந்ததை அறிந்து பெற்றோரும், உற்றோரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். நீண்ட தேடு தலுக்கு பிறகு, அவள் விரும்பியபடியே குறிப்பிட்ட நாட்டில் வேலைபார்க்கும் வரன் ஒன்று அமைந்தது. தென்னிந்தியாவில் பிறந்து வளர்ந்த அவர் பதினைந்து வருடங்களாக வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். அவர் 45 வயதை நெருங்கிக்கொண்டிருப்பவர்.\nஅவரது பெற்றோர் வசிக்கும் நகரத்திற்கும்- இவளது குடும்பத்தினர் வசிக்கும் ஊருக்கும் 400 கி.மீ.தூரம். அவரது பெற்றோர் இவளது வீட்டிற்கு வந்தார்கள். பெண் பார்த்தார்கள். பேசினார்கள். பிடித்துவிட்டது. அங்கிருந்துகொண்டே வெளிநாட்டில் வசிக்கும் மகனை செல்போனில் தொடர்புகொண்டார்கள். அவர் போனில் முகம் காட்டிப்பேசினார். போனை பெண்ணிடம் கொடுத்தார்கள். அவளும் முகம் காட்டி பேசினாள். அவ��் வயதில் அரை செஞ்சுரியை நெருங்கினாலும் பார்க்க இளைஞராக காட்சியளித்தார். வெளிநாட்டுக்காரர் போலவே தோன்றினார்.\n‘ஜோடிப் பொருத்தம் சூப்பராக இருக்கும்’ என்றார்கள் சுற்றியிருந்த உறவினர்கள். முதல்கட்ட பேச்சுவார்த்தை வெற்றி கரமாக முடிவடைந்தது. அன்றே சம்பிரதாயத்திற்காக நிச்சயமும் செய்துகொண்டார்கள்.\nஅவர் உடனடியாக நேரடியாக வந்து பெண் பார்க்க விரும்பவில்லை. வேலை தொடர்பாக தனக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் இருப்பதால் தான் இரண்டொரு மாதங்களுக்கு பிசியாக இருப்பதாக சொன்னார்.\nஅதனால் அவளே வெளிநாடு சென்று அவரை சந்தித்து பேசிவிட்டு வரும் விதத்தில் திட்டம் வகுக்கப்பட்டது. அந்த நாட்டில், இவள் கலந்துகொள்வதற்காக கலை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். வெளிநாடு போய், அந்த நிகழ்ச்சியில் கலந்துவிட்டு, அப்படியே தனது வருங்கால கணவரை சந்திக்கும் விதத்திலும், திருமண தேதியை முடிவுசெய்யும் விதத்திலும் அவளது பயணத்திட்டம் தயாரானது.\nஅவள் வெளிநாட்டுக்கு பயணம் செய்யும் நாள் நெருங்கிக்கொண்டிருந்தபோது, அவளது செல்போனுக்கு சில படங்கள் வந்தன. அது ஆண்களோடு அவளது வருங்கால கணவர் நெருக்கமாக இருக்கும் படங்கள். அதை அவள் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. வருங்கால கணவரின் நண்பர்கள் யாரோ கேலிக்கிண்டலுக்காக அதுபோன்ற படங்களை அனுப்புவதாக நினைத்தாள். அதோடு அவளிடம் அவளது கலைத்துறை சார்ந்த அறிவே அதிகம் இருந்தது. பொது அறிவுத்திறன் குறைவுதான். நட்பு வட்டமும் கிடையாது. அதனால் அதுபோன்ற படங்கள் உணர்த்தும் பாடங்கள் என்ன என்பதை அவள் தெரிந்திருக்கவில்லை.\nவழக்கமான மகிழ்ச்சியோடு அந்த நாட்டிற்கு பயணப்பட்டாள். நிகழ்ச்சியை உற்சாகமாக நடத்தினாள். வருங்கால கணவரை சந்தித்தாள். அவர் சொன்ன தகவலைக்கேட்டு அதிர்ச்சியடைந்தாள். ஆனாலும் அதிர்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சொந்த ஊர் வந்து இறங்கியிருக்கிறாள்.\nஅவர், ‘நான் ஓரினச்சேர்க்கையாளர். நான் வசிக்கும் நாட்டு சட்டப்படி என்னைப் போன்ற ஒருவரை திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். நீங்கள் என்னைப் பற்றி புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் சில படங்களை உங்களுக்கு அனுப்பினேன். நீங்கள் அதை பற்றி புரிந்துகொள்ளாமலும், என்னிடம் அது பற்றி பேசாமலும் கிளம்பிவந்துவிட்டீர்கள். எனது இந்த வாழ்க்கைமுறையை புரிந்துகொள்ளும் பக்குவம் என் பெற்றோருக்கு கிடையாது. அதனால் உண்மையை அவர்களிடம் சொல்ல முடியவில்லை. உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறேன்’ என்றிருக்கிறார்.\nஇதை தனது பெற்றோரிடம் வெளிப் படையாக பேச விரும்பாத அவள், ‘வரனை எனக்கு பிடிக்கலேப்பா.. அவரது பழக்க வழக்கம் எதுவும் சரியில்லை..’ என்று மட்டும் கூறிவிட்டு, ‘இனி சொந்த ஊரிலே ஏதாவது வரன் தேடுங்கள்’ என்றிருக்கிறாள்.\nஎந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ\n1. உஷாரய்யா உஷாரு.. மனைவியோடு வாழும் ஆண்களை தவறிழைக்க வைக்கும் ஒருசில பெண்கள்\nவார இறுதி நாள். நள்ளிரவு நேரம். பிரபலமான ஓட்டல் ஒன்றில் நெருக்கமாக பல ஜோடிகள் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு மூலையில் ஜோடியாக அமர்ந் திருந்த இருவருக்கும் முப்பது வயதிருக்கும்.\n2. உஷாரய்யா உஷாரு : வீடியோ வெளியிட்டு மாட்டிக்கொண்ட மாணவன்\nஅவன் சிறிய நகரம் ஒன்றில் இயங்கிக் கொண்டிருக்கும் கல்லூரி ஒன்றில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவன். வெளிநாட்டில் வேலை பார்க்கும் அவனது மாமா வாங்கிக் கொடுத்திருக்கும் செல்போனுடன் தான் எப்போதும் உலா வருவான்.\nஅதிகாலை நேரத்திலே அந்த ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. ரெயிலில் ஏறுவதும், இறங்குவதுமாக எல்லோரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, ‘சைல்டு ஹெல்ப்லைன்’ குழுவை சேர்ந்த இரண்டு பெண்கள் அங்கும் இங்குமாக நின்றபடி கூட்டத்தை கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.\nஅவள் வசதியில்லாத குடும்பத்தை சேர்ந்தவள். இயல்பாகவே பிடிவாதம் பிடித்தவள். பிளஸ்-டூ முடித்ததும் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தாள்.\nஅவள் என்ஜினீயரிங் படித்துவிட்டு, அதற்கு தகுந்த வேலையை தேடி களைத்துப்போயிருந்தாள். வருடங்கள் சில கடந்தும் விரும்பிய வேலை கிடைக்கவில்லை.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. ���ென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. தினம் ஒரு தகவல் : பொடுகு தொல்லையை தீர்க்கும் இஞ்சி\n2. மோடியின் கூட்டாண்மை மந்திரத்தால், முதல் இடத்தில் இந்தியா\n3. அமர ராஜா பேட்டரீஸ் லாபம் ரூ.219 கோடி\n4. வானவில் : புதுப் பொலிவில் பஜாஜ் பல்சர் 150 நியோன்\n5. தினம் ஒரு தகவல் : பிளாஸ்டிக்கை உண்ணும் பாக்டீரியா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Tamilnadu/33546-.html", "date_download": "2019-11-13T18:26:55Z", "digest": "sha1:J24HT74KNUTQGJCSMWS7F2PSCF4CNGW6", "length": 26334, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜூடோ உத்தி; படா வெற்றி | ஜூடோ உத்தி; படா வெற்றி", "raw_content": "புதன், நவம்பர் 13 2019\nஜூடோ உத்தி; படா வெற்றி\nபணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான். ஏழை இன்னும் ஏழையாகிறான் என்பது சினிமா வசனம். ஆனால் பொருளாதார புள்ளி விவரங்கள் இதை பொய் என்று தெளிவாக நிரூபித்தும் சிலர் இன்னும் புலம்பி வருகிறார்கள். சரி விடுங்கள்.\nமார்க்கெட்டிங் உலகில் பெரிய கம்பெனிகள் பெரியதாகிக்கொண்டே போகுமா, சின்ன கம்பெனிகள் சின்னதாகிக்கொண்டே போகுமா தேவை இல்லை. திறமையாய் செயல்பட்டால் சின்ன ப்ராண்ட் பெரிய ப்ராண்டை துரத்திப் பிடிக்கலாம். சின்ன கம்பெனி பெரிய கம்பெனியை புரட்டி எடுக்கலாம். சின்னக் கடை பெரிய கடையை விரட்டி அடிக்கலாம். இதற்குத் தேவை ‘ஜூடோ உத்தி’.\nஜூடோ என்பதற்காக வெள்ளை வேஷ்டியை உடம்பில் தத்தகா பிதக்கா வென்று சுற்றி பாவாடை நாடாவை இடுப்பில் கட்டி ‘ஊஊஈஈஈயாயா’ என்று காட்டுக் கத்தல் கத்தி, முகத்தை அஷ்டகோணலாக்கி கையும் காலும் சிக்கிக்கொள்ளும் லெவலுக்கு போக வேண்டிய அவசியமில்லை. ஜூடோவின் ஆதார அம்சங்களை அறிந்து அதை பிசினஸில் உபயோகிக்கும் திறமை போதும் என்கிறார்கள் ‘டேவிட் யோஃபி’ மற்றும் ‘மேரி க்வாக்’. ‘பிசினஸ் ஸ்ட்ரேடஜி’ என்ற ஜர்னலில் ‘ஜூடோ உத்தி’ என்ற கட்டுரையில் ஜூடோ கலையை பயன்படுத்தி தொழிலில் பெரிய போட்டியாளரைக் கூட போட்டுத் தள்ளும் வித்தையை இவர்கள் விளக்கியிருக்கிறார்கள்.\nஜூடோ என்பது சைஸையோ, பலத்தையோ பிரதானமாய் கொள்ளாமல் ��ுரிதத்தை, வேகத்தை, சாதுர்யத்தை நம்பி சண்டையிடும் முறை. நேருக்கு நேர் மோதல் பலமான எதிராளிக்கே சாதகமாகும் என்பதால் ஜூடோ உத்தி சாதுர்யத்தை மட்டுமே பிரதானமாய் பிரயோகப்படுத்தி அதன் மூலம் எதிராளி தன் முழு பலத்தை பிரயோகிக்க விடாமல் தடுக்கிறது. அதன் மூலம் வெற்றியைத் தருகிறது.\nசுரீரென்று சுட்டெரிக்கும் போட்டி உலகில் பளீரென்று அறையும் போட்டியாளர்கள் மத்தியில் பிழைக்க மட்டுமில்லாது தழைக்கவும் ஜூடோ உத்தியை பயன்படுத்தலாம், பயன்படுத்தவேண்டும். பயன்படுத்தி பயனடைந்திருக்கின்றன சிறிய, ஸ்மார்ட் கம்பெனிகள். பெரிய கம்பெனிகளையே விரட்டிப் பிடித்து, புரட்டிப் போட்டு, கழட்டி அடிக்க சின்ன கம்பெனிகள் ஜூடோவின் ஆதாரத் தத்துவங்களை ஆழமாய் அறியவேண்டும். அவை இவை.\nஜூடோ துவங்குவது சரியான அசைவுகளில். தாக்கவும், தற்காத்துக் கொள்ளவும் அசைவுகள் அவசியம். தாக்குதலிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள ஜூடோ வீரர் வேகமாகவும், துரிதமாகவும், அதே வேளையில் திரும்பத் தாக்க தோதான நிலையை அடையவேண்டும். அப்பொழுதுதான் சரியான அசைவுகள் மூலம் ஜூடோ வீரர் எதிராளி தன் முழு பலத்தையும் பிரயோகிக்க முடியாமல் செய்து தடுமாற வைக்க முடியும்.\nஜூடோ வீரர் பலமான நிலையை அடைந்ததோடு நில்லாமல் புதிய தாக்குதலை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். விளையாட்டிலும் வியாபாரத்திலும் முதன்மை நிலை பெற்றதோடு நில்லாமல் அதை தக்க வைத்துக்கொள்ள ஃபாலோ அப் உத்திகள் அவசியம். அசந்து, அசால்ட்டாய், அக்கடாவென்று ஆசுவாசப்படுத்திக்கொண்டால் அகால மரணம் என்ற ஆபத்தில் முடியும்.\nசிவப்பழகு தருவதாக ஆயிரம் கோடிக்கு மேல் விற்பனை செய்து சொகுசாய், சிவப்பாய், சிரித்துக்கொண்டிருந்த ’ஃபேர் அண்ட் லவ்லி’யின் பலத்தை நேரடியாகத் தாக்காமல் ‘ஃபேர் அண்ட் ஹேண்ட்சம்’ என்ற ப்ராண்டை அறிமுகப்படுத்தியது ‘இமாமி’. விளம்பரங்களில் ‘ஆண்களே, இன்னுமா உங்கள் தங்கையின் க்ரீமைத் தடவிக் கொண்டிருக்கிறீர்கள், வெட்கமாக இல்லை’ என்று கேட்டது. ஃபேர் அண்ட் லவ்லி என்பதே பெண்களை குறிக்கும் சொல் தானே என்று உணர்ந்த ஆண்களும் ‘சே என்ன அசிங்கம் செய்கிறோம்’ என்று ஃபேர் அண்ட் ஹேண்ட்சமிற்கு மாறினர். பெண்களை குறிவைக்கும் ஃபேர் அண்ட் லவ்லியால் பதிலளிக்க முடியாமல் போனது ஃபேர் அண்ட் ஹேண்ட்சம் பிரயோகித்த ஜூட்டான ஜூடோ அசைவுகளால்\nஅசைவுகள் மூலம் பலமான எதிராளியுடன் நேருக்கு நேர் மோதுவதை தவிர்த்தாலும் கடைசியில் எதிராளியை முகத்துக்கு நேராக போரிட வேண்டியிருக்கும். அப்பொழுது எதிராளியை சாதுர்யமாய் சந்தித்து சமயோஜிதமாய் சமாளிக்கவேண்டும். இதற்கு ஜூடோ வீரருக்குத் தேவை சமநிலை.\nஜூடோ விளையாட்டின் தொடக்கத்திலேயே எதிராளி சமநிலையைக் குலைக்க உங்களை இழுத்தோ, தள்ளவோ முயற்சிப்பார். சாமர்த்தியமான வீரர் பதிலுக்கு நேரெதிர் செயல் செய்யாமல் அம்முயற்சிக்கு ஈடுகொடுத்தால் எதிராளி நிலை குலைவார். எதிராளி இழுக்கும் போது அதற்கு ஈடுகொடுத்து அவரை இழுத்தாலோ, எதிராளி தள்ளும் போது நீங்கள் அவரை இழுத்தாலோ அவரது வேகமே அவருக்கெதிராய் திரும்பி நிலைதவறி நிலைகுலைந்து நிர்மூலமாய் விழுவார்\nபாத்திரம் கழுவும் ப்ராண்டுகள் தங்கள் குறைந்த விலையை சுட்டிக்காட்டி அதன் மூலம் ‘விம்’ பவுடர் விலை அதிகம் என்று சொல்லாமல் சொன்னபோது விம் பதிலுக்கு தன் விலையைக் குறைக்காமல் ‘கொஞ்சம் விம் போட்டாலே போதும், பல பாத்திரங்களை கழுவி பளப்பளப்பாக்கும்’ என்று அவர்கள் இழுத்த இழுப்பிற்கே செல்ல, அதற்கு தகுந்த பதிலளிக்க குறைந்த விலை ப்ராண்டுகள் திண்டாடின. விம் விற்பனை பாத்திரங்களை விடப் பிரகாசமாகப் பளபளக்கத் துவங்கியது\nஜூடோ உலகில் சொல்வார்கள். ‘சண்டையில் கீழே விழாதவன் தோற்கவில்லையே தவிர வென்று விட்டதாக அர்த்தமில்லை.’ சரியான அசைவுகள் மற்றும் சமநிலை மூலம் எதிராளியை முந்த முடிந்தாலும் அவரைத் கீழே தள்ளித் தோற்கடித்து வெற்றிப் பெறத் தேவை உந்து சக்தி. எதிராளியை கீழே தள்ளி எழவிடாமல் தடுப்பது தான் வெற்றி. இதற்கு உந்து சக்தியின் உதவி வேண்டும்.\nஜூடோவில் எதிராளியின் உடம்புதான் நாம் பிடித்து, இழுத்து, தள்ள ஏதுவான நெம்புகோல். பிசினஸில் போட்டியாளரின் பலங்களும் அவருடைய பார்ட்னர்களுமே நெம்புகோல். உந்து சக்தி மூலம் போட்டியாளரின் பலத்தை பலவீனமாக்க முடியும். போட்டியாளரின் பார்ட்னர்களே அவரது வேகத்தை குறைத்து உங்கள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முடியாமல் செய்யமுடியும்.\n‘யூனிவர்சல்’, ‘பூர்விகா’ போன்ற கடைகளின் பலம் எது ஊரெங்கும் கடை பரப்பியிருக்கும் வினியோக ப்ரெசன்ஸ். இதையே பலவீனமாக்க ‘ஃப்ளிப்கார்ட்’, ‘அமேஸான்’ போன்ற ஆன்லைன��� சைட்டுகள் மிகக் குறைந்த விலையில் செல்ஃபோன் விற்கின்றன. கடைகளில் செல்ஃபோன் தேடி பிடித்த மாடலை குறித்துக் கொண்டு ஆன்லைன் சைட்டுகளில் அதை குறைந்த விலையில் வாங்கும் கில்லாடி வேலையை மக்கள் செய்யத் தொடங்கிவிட்டார்கள். கோடிகளை செலவழித்து பல இடங்களில் பரந்து விரிந்து திறந்த கடைகளைக் கொண்டு இன்று ஆன்லைனின் குறைந்த விலைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தவிக்கின்றன கடைகள்.\nஇம்மூன்றுமே ஜூடோவின் ஆதார தத்துவங்கள். சரியான அசைவுகள் மூலம் மார்க்கெட்டர்கள் முன்னேறி முன்நிலை (Advantage) அடையலாம். பின் சமநிலை மெயின்டெயின் செய்து எதிராளியை எதிர்கொண்டு தாக்குதலை சமாளிக்கலாம். இறுதியில், உந்துசக்தியால் எதிராளியின் பலத்தை பலவீனமாக்கலாம். இதை தெளிவாகத் தெரிந்து, சரியாகப் புரிந்து, அளவாகப் பிரயோகித்தால் சின்ன கம்பெனி கூட பெரிய கம்பெனியை பந்தாடலாம். படுக்கப்போட்டு புரட்டலாம். பள்ளத்தில் தள்ளலாம். பரலோகத்திற்கே பார்சல் பண்ணலாம்\nஜூடோ தத்துவங்களை பிரதானமாய் வைத்து உத்திகள் அமைப்பது எப்படி என்று தெரிந்துகொண்டால் பிசினஸ் சண்டைகளில் வெற்றி பெறுவது எளிதாகும். இதை இப்பொழுதே பார்க்க வேண்டாமே. நிறைய சண்டை போட்டுவிட்டோம். ஒரு நாளுக்கு இத்தனை சண்டை போதும். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு அடுத்த வாரம் தொடர்வோமே\nஜூடோ உத்திவியாபார உத்திதொழில் ரகசியம்சதீஷ் கிருஷ்ணமூர்த்தி\n'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர்: விஜய் டிவி மீது ஸ்ரீப்ரியா...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்:...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nவயதாகிவிட்டதால் கமல் அரசியலுக்கு வந்துள்ளார்; சிவாஜி நிலைமைதான்...\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கட்சிகள் போராடுவதைப் பார்த்து...\nஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கு: சிதம்பரத்தின் காவல் நீட்டிப்பு\nதிருநங்கைகள் பாஸ்போர்ட் பெற தடையாக உள்ள விதியை மாற்றக்கோரி வழக்கு : மத்திய...\nடெல்லியில் காற்று மாசு : பள்ளிகளை நவம்பர் 15ம் தேதி வரை மூட...\nசிவசேனாவின் புதிய கோரிக்கைகளை எங்களால் ஏற்க முடியாது: மவுனம் கலைத்தார் அமித் ஷா\nஉணவுப்பொருட்களின் அதிக விலையால் அக்டோபர் சில்லறை வர்த்தக பணவீக்க விகிதம் 4.62% ஆக...\nஏபிஎம்���ி-யை கலைத்துவிடலாம் விவசாயிகள் பயன் பெற இ-நாம் இணையதளம்: மாநில அரசுகளுக்கு மத்திய...\nபுதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் உருவாக்கத்தில் இந்தியா நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட அதிகம் எட்டும்: எரிசக்தி...\nஇறக்குமதி வாகனங்களுக்கு கூடுதல் வரி: கடும் எதிர்ப்பால் தள்ளி வைத்தார் ட்ரம்ப்\n - கைமாத்தாக ஐடியா கிடைக்குமா\n - ஐடியாக்களின் அட்சய பாத்திரம்\n‘பழையன போவதும் புதியன வருவதும் தவறில்லை கால ஓட்டத்தில்’\nவணிக நூலகம்: டெலிமார்க்கெட்டிங் கற்றுத் தரும் பாடம்\nசிங்க ராஜாவும் மூன்று நண்பர்களும்\n- இந்திய அணி நிர்வாகம் மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/06/blog-post_862.html", "date_download": "2019-11-13T17:09:47Z", "digest": "sha1:KKMOZCWBWM5LQQJMCHHXNPVC2SEUD5LU", "length": 14273, "nlines": 314, "source_domain": "www.padasalai.net", "title": "'பள்ளிகளில் மாணவர்களை அதிகம் சேர்க்க நடவடிக்கை'-பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\n'பள்ளிகளில் மாணவர்களை அதிகம் சேர்க்க நடவடிக்கை'-பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்\n'அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனியார் பள்ளிகளுக்கு செல்வதை தவிர்த்து, அரசு பள்ளிகளுக்கு வரும் நிலை விரைவில் ஏற்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.\nசட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:தி.மு.க., - தங்கம் தென்னரசு: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஒன்றியத்திற்கு உட்பட்ட, காளையார் கரிசல்குளம் கிராமத்தில் உள்ள, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியை, நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.\nஅமைச்சர், செங்கோட்டையன்: விதிமுறைகளை அப்பள்ளி நிறைவு செய்யாததால், வாய்ப்பு இல்லை.\nதங்கம் தென்னரசு: தொடக்க பள்ளியை, நடுநிலை பள்ளியாக உயர்த்த, மாணவர்கள் எண்ணிக்கை உட்பட, பல விதிமுறைகள் உள்ளன. தற்போது, அரசு பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தொடக்க பள்ளியிலிருந்து, உயர்நிலை பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை; உயர்நிலை பள்ளிகளில் இருந்து, மேல்நிலை பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்தபடி உள்ளது. இதை தடுக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா\nஅமைச்சர், செங்கோட்டையன்: அரசு பள்ளிகளில், மாணவர்க��் சேர்க்கையை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு, 14 வகையான கல்வி உபகரணங்கள், இலவசமாக வழங்கப்படுகின்றன. அரசு பள்ளிகளில் உள்ள வசதிகளை விளக்கி, துண்டு பிரசுரங்கள் வினியோகித்து, மாணவர்களை சேர்க்கிறோம்.மொத்தம், 5,600 பள்ளிகளில், ஆறாம் வகுப்பு, 'ஸ்மார்ட்' வகுப்பு களாக மாற்றப்பட்டுள்ளன. பெற்றோர், தங்கள் குழந்தைகள் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என, நினைத்து, தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்கின்றனர். அங்கன்வாடி மையங்களில், ஆங்கில வகுப்புகளை துவக்க, ஆலோசனை நடந்து வருகிறது.அங்கு படிக்கும் மாணவர்களை, அப்படியே அரசு பள்ளிக்கு மாற்றவும், அவர்களுக்கு ஆங்கிலத்தை போதிக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. விரைவில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகமாகும். தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வித்தியாசம் குறையும்.\nதங்கம் தென்னரசு: அரசு பாடத்திட்டங்களில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மொழிப்பாடங்களில், பாடங்கள் அதிகம் உள்ளன. மொழிப் பாடங்கள் சுமையாக இருக்காமல், சுகமாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅமைச்சர், செங்கோட்டையன்: நல்ல ஆலோசனை. இதுவரை, மொழிப் பாடங்களுக்கு, இரண்டு தாள்களாக தேர்வு நடத்தப்பட்டன. இதை, 38 ஆண்டுகளுக்கு பின், ஒரு தாளாக மாற்றம் செய்துள்ளோம். ஆசிரியர்களின் கூடுதல் பணிச்சுமை, மாணவர்களுக்கு மன அழுத்தம் குறைக்கப்பட்டுஉள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/political-advertisement-will-not-be-allowed-in-twitter-jack-dorsey-announced/", "date_download": "2019-11-13T17:57:41Z", "digest": "sha1:XLGMXMZNRTY2GTVKJRDKPWXQDKVWIHWZ", "length": 13108, "nlines": 186, "source_domain": "www.patrikai.com", "title": "டிவிட்டரில் அரசியல் விளம்பரங்களுக்குத் தடை : நிறுவனர் அறிவிப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»டிவிட்டரில் அரசியல் விளம்பரங்களுக்குத் தடை : நிறுவனர் அறிவிப்பு\nடிவிட்டரில் அரசியல் விளம்பரங்களுக்குத் தடை : நிறுவனர் அறிவிப்பு\nடிவிட்டரில் இனி அரசியல் விளம்பரங்களுக்கு அனுமதி கிடையாது என அந்த தள நிறுவனர் ஜாக் டோர்சி தெரிவித்துள்ளார்.\nகடந்த 2014 ஆம் வருடம் நடந்த மக்களவைத் தேர்தலின் போது இந்தியா முழுவதும் சமூக வலைத்தளங்களில் பாஜக மிக வேகமாக வளர்ந்தது. அப்போது அது குஜராத் மாடல் என்ற பெயருடன் நாடெங்கும் பரவியது. பாஜக தொடர்பான கட்டுரைகள் சமூக வலைத்தளங்களில் தினமும் வெளியானது.\nஇதைப் போல் அமெரிக்காவில் 2016ல் நடந்த அதிபர் தேர்தலின் போது டிரம்ப் குறித்த கட்டுரைகள் நிறைய வெளியானது. மேலும் டிரம்ப் மிகவும் திறமை வாய்ந்தவர் என்று கட்டுரைகள் முகநூல் மூலமும், டிவிட்டர் மூலமும் வைரலாக பரவி அவருடைய வெற்றிக்கு உதவியது. குறிப்பாக முகநூல் டிரம்பிற்கு ஆதரவாக அரசியல் ரீதியாக நிறைய விளம்பரங்கள் செய்தது.\nஇதற்காக கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் மூலம் தகவல்கள் திரட்டப்பட்டு, மக்களின் மனதை மாற்றும் வகையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. வரம்பிற்குத் தேர்தலின் போது இவை பெருமளவில் உதவியதாகப் பெரிய குற்றச்சாட்டு உள்ளது. இந்த விளம்பரங்களுக்குப் பின் ரஷ்யா இருப்பதாகவும் புகார் உள்ளது.\nஅடுத்த வருடம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது டிவிட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். அவரது இந்த முடிவை அமெரிக்க எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் வரவேற்று இருக்கிறார்கள். இதேபோல் முகநூலும் முடிவை எடுக்குமா என்று கேள்விகள் எழ தொடங்கி உள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nடிவிட்டர் நிர்வாக அதிகாரி மீது வழக்கு : ஜோத்பூர் நீதிமன்றம் அனுமதி\nஅலிபாபா நிறுவனர் ஜாக் மா கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தார்\nகருணாநிதி இறப்பில் அரசியல் செய்யக் கூடாது – குலாம் நபி ஆசாத்\nH-1B, H-4 விசாக்களுக்கான போராட்டம் – ஒரு விரிவான பார்வை\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “��ோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?tag=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0", "date_download": "2019-11-13T18:07:19Z", "digest": "sha1:MUJ3TGW76PCRWEOOB5YBJLAAVOV4XGJU", "length": 17386, "nlines": 270, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர் விருது – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\nகுறளின் கதிர்களாய்…(274) November 11, 2019\nபெண் உளவியலும் வெள்ளிவீதியார் பாடல்களும்... November 8, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 76... November 8, 2019\nTag: இந்த வார வல்லமையாளர் விருது\nஇந்த வார வல்லமையாளர் விருது\nஇந்த வார வல்லமையாளர் (296) – டி குகேஷ்\n-விவேக்பாரதி முன்னரே நிறுவி வைத்திருக்கும் இலக்கினைக் காலம் ஒவ்வொரு திறனாளிகளைக் கொடுத்து உடைத்துப் பார்க்கின்றது. எளிமையாக நமது எண்ணங்களை மற்றொரு\nஇந்த வார வல்லமையாளர் (295) – குக்கூ குழந்தைகள் வெளி\nஉலகறியாத சிறுவர்க்குள் தான் உலகம் சுழல்கிறது ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு ரகமாய் உயர்ந்து விரிகிறது ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு ரகமாய் உயர்ந்து விரிகிறது கலகம் அறியாப் பிள்ளை நெஞ்சுள் கடவுள் வாழ்கிறது\nஇந்த வார வல்லமையாளர் (285)\nஇந்த வார வல்லமையாளர் விருது இந்த வார வல்லமையாளராக உலகின் மிக நீண்ட பாலத்தைக் கடலில் கட்டிய பொறியாளர் ’மெங் ஃபான்சாவ்’ (Meng Fanchao) என்னும் சீன சிவ\nஇந்த வார வல்லமையாளர் (279)\nஇந்த வார வல்லமையாளராக வானியல் விஞ்ஞானி ஜாசிலின் பர்னல் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. பல்ஸார் (Pulsar) என்னும் வேகமாகச் சுழல்கிற இற\nஇந்த வார வல்லமையாளர் (275)\nமுனைவர் நா.கணேசன் இந்த வார வல்லமையாளராக பாரத ரத்தினம் அடல் பிகாரி வாய்பாய் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. அடல் பிகாரி வாஜ்பாய்\nஇந்த வார வல்லமையாளர் (273)\nமுனைவர். நா.கணேசன் இந்த வார வல்லமையாளராக ஸ்டான்போர்ட் பல்கலை பேரா. அக்‌ஷய் வெங்கடேஷ�� அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. \"மறைவாக நமக்க\nமுனைவர் நா. கணேசன் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்\nபவள சங்கரி முனைவர் நா. கணேசன் ஹூஸ்டன் மாநகரில் 30 ஆண்டுகளாக விண்வெளி இயங்கியல் (Space Dynamics) பொறியாளராகப் பணியாற்றியவர், நம் வல்லமை இதழ் மற்றும் க\nஇந்த வார வல்லமையாளர் (268)\n இவ்வார வல்லமையாளராக எழுத்தாளர் சற்குணா பாக்கியராஜ் அவர்களை தேர்ந்தெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். மொழியியல் மற்று\nஇந்த வார வல்லமையாளர் (266)\nஇந்த வார வல்லமையாளராக சென்னை காவல்துறை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அவர்களை தேர்ந்தெடுத்து அறிவிக்கிறோம் போரூரில் சாலையில் வைத்து இளைஞர்களைத் தாக்கிய வி\nசெல்வன் இவ்வார வல்லமையாளராக அஜீத் பாய் அவர்களை தேர்ந்தெடுத்து அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அஜித் பாய் அமெரிக்க தகவல் தொடர்புத்துறை (எப். சி சி)\nசெல்வன் இவ்வார வல்லமையாளராக முனாப் கபாடியாவை தேர்ந்தெடுப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. பன்னாட்டு கம்பனிகளில் வேலை செய்வது பலருக்கும் ஒரு கனவு.\nஇந்த வார வல்லமையாளர் (247)\nசெல்வன் இவ்வார வல்லமையாளராக மலாலா யூசுப்சையிவை தேர்ந்தெடுப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. மலாலா யூசுப்சையி பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மா\nஇந்த வார வல்லமையாளர் (246)\nசெல்வன் இவ்வார வல்லமையாளராக எழுத்தாளர் பா.ராகவன் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. அமுதசுரபி, தாய் இதழ்களில் இவரது எழுத்து\nசெல்வன் இவ்வார வல்லமையாளராக தொழிலதிபர் திரு குமார் துரைசாமி அவர்களை தேர்ந்தெடுப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது குமார் துரைசாமி அவர்களின் சொந்த ஊர\nசெல்வன் இவ்வார வல்லமையாளாராக சவுமியா சாமிநாதன் அவர்களை மகிழ்ச்சியுடன் தேர்ந்தெடுக்கிறோம். இப்பரிந்துரையை அளித்தவர் வல்லமை நிறுவனர் திரு அண்ணா கண்ணன்\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 231\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 230-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் கு���ுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/muruga/shanmugakavasam.html", "date_download": "2019-11-13T17:11:43Z", "digest": "sha1:TLRSS3I3WMOXZCOGT3C2MOGEND7X2UGS", "length": 38783, "nlines": 286, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Tamil Literature Books - Shanmuga Kavasam", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 291\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\n(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)\nசண்முக கவசம் என்பது, முருகப் பெருமான் மீது பாம்பன் குமரகுருதாச சுவாமிகளால் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக 30 பாடல்கள் அத்தொகுப்பில் அமைந்துள்ளது.\nபாம்பன் குமரகுருதாச சுவாமிகள் ஆறுமுகனை வழிபட்டு வந்த ஓர் தமிழ்த்துறவி ஆவார். திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் வழியில் சித்திரக் கவிகள் எழுதியுள்ளார். முருகனின் வழிபாடாக இவர் இயற்றிய பாடல்கள் 6666. இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.\nஅகர வரிசையில், அ-னாவில் தொடங்கும் இப்பாடல் தொகுப்பானது, அ முதல் ஒள வரையிலான உயிரெழுத்துகளையும், க முதல் ன வரையிலான மெய்யெழுத்துகளையும் முதல் எழுத்துகளாக கொண்டு அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் எழுதப்பட்டுள்ளது.\nஷண்முக கவசத்தை நாள் தோறும் ஆறு முறை பாராயணம் செய்தல் சிறப்பு. குமாரஸ்தவம் ஓதிய பின்பு ஷண்முக கவசத்தை ஓதுவது மிகவும் சிறப்பு.\nஅண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள (து) ஆகித்\nதொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி\nஎண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன் ஆன\nதிண்திறள் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க. 1\nஆதியாம் கயிலைச் செல்வன்அணிநெற்றி தன்னைக் காக்க\nதாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க\nசோதியாம் தணிகை ஈசன் துரிசுஇலா விழியைக் காக்க\nநாதனாம் கார்த்தி கேயன் நாசியை நயந்து காக்க. 2\nஇருசெவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க, வாயை\nமுருகவேள் காக்க, நாப்பல் முழுதும்நல் குமரன் காக்க\nதுரிசஅறு கதுப்பை யானைத் துண்டனார் துணைவன் காக்க\nதிருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ர மணியன் காக்க. 3\nஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க\nதேசுறு தோள் விலாவும் திருமகள் மருகன் காக்க\nஆசிலா மார்பை ஈராறு ஆயுதன் காக்க, எந்தன்\nஏசிலா முழங்கை தன்னை எழில் குறிஞ்சிக்கோன் காக்க. 4\nஉறுதியாய் முன்கை தன்னை உமையிள மதலை காக்க\nதறுகண் ஏறிடவே என்கைத் தலத்தை மாமுரு���ன் காக்க\nபுறம்கையை அயிலோன் காக்க, பொறிக்கர விரல்கள் பத்தும்\nபிறங்கு மால்மருகன்காக்க, பின்முதுகைச் சேய் காக்க. 5\nஊண்நிறை வயிற்றை மஞ்ஞை ஊர்த்தியோன் காக்க, வம்புத்\nதோள்நிமிர் சுரேசன் உந்திச் சுழியினைக் காக்க, குய்ய\nநாணினை அங்கி கெளரிநந்தனன் காக்க, பீஜ\nஆணியை கந்தன்காக்க, அறுமுகன் குதத்தைக் காக்க. 6\nஎஞ்சிடாது இடுப்பை வேலுக்கு இறைவனார் காக்க காக்க\nஅம்சகனம் ஓர் இரண்டும் அரன்மகன் காக்க காக்க\nவிஞ்சிடு பொருள் காங்கேயன் விளரடித் தொடையைக் காக்க\nசெஞ்சரண நேச ஆசான் திமிரு முன் தொடையைக் காக்க. 7\nஏரகத் தேவன்என்தாள் இரு முழங்காலும் காக்க\nசீருடைக் கணைக்கால் தன்னைச் சீரலைவாய்த்தே காக்க\nநேருடைப் பரடு இரண்டும் நிகழ் பரங்கிரியன் காக்க\nசீரிய குதிக்கால் தன்னைத் திருச்சோலை மலையன் காக்க. 8\nஐயுறு மலையன்பாதத்து அமர் பத்து விரலும் காக்க\nபையுறு பழநி நாத பரன், அகம் காலைக் காக்க\nமெய்யுடன் முழுதும், ஆதி விமல சண்முகவன் காக்க\nதெய்வ நாயக விசாகன் தினமும் என் நெஞ்சைக் காக்க. 9\nஒலியெழ உரத்த சத்தத் தொடுவரு பூத ப்ரேதம்\nபலிகொள் இராக்கதப்பேய் பலகணத்து எவை ஆனாலும்\nகிலிகொள எனைவேல் காக்க, கெடுபரர் செய்யும் சூன்யம்\nவலியுள மந்த்ர தந்த்ரம் வருத்திடாது அயில்வேல் காக்க. 10\nஓங்கிய சீற்றமே கொண்டு உவணிவில் வேல் சூலங்கள்\nதாங்கிய தண்டம் எஃகம் தடி பரசு ஈட்டி யாதி\nபாங்குடை ஆயுதங்கள் பகைவர் என் மேலே ஓச்சின்,\nதீங்கு செய்யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க காக்க. 11\nஒளவியமுளர் ஊன் உண்போர் அசடர் பேய் அரக்கர் புல்லர்\nதெவ்வர்கள் எவர் ஆனாலும் திடமுடன் எனைமல் கட்டத்\nதவ்வியே வருவா ராயின், சராசரம் எலாம் புரக்கும்\nகவ்வுடைச் சூர சண்டன் கைஅயில் காக்க காக்க. 12\nகடுவிடப் பாந்தள் சிங்கம் கரடி நாய் புலிமா யானை\nகொடிய கோணாய் குரங்கு கோல மார்ச்சாலம் சம்பு\nநடையுடை எதனா லேனும் நான் இடர்ப் பட்டி டாமல்\nசடுதியில் வடிவேல் காக்க சானவிமுளை வேல் காக்க. 13\nஙகரமே போல் தழீஇ ஞானவேல் காக்க, வன்புள்\nசிகரிதேள் நண்டுக் காலி செய்யன் ஏறு ஆலப் பல்லி\nநகமுடை ஓந்தி பூரான் நளிவண்டு புலியின் பூச்சி\nஉகமிசை இவையால், எற் குஓர் ஊறுஇலாது ஐவேல் காக்க. 14\nசலத்தில் உய்வன்மீன் ஐறு, தண்டுடைத் திருக்கை, மற்றும்\nநிலத்திலும் சலத்திலும் தான் நெடுந்துயர் தரற்கே உள்ள\nகுலத்தினால், நான் வருத்தம் கொண்டிடாது அவ்வவ்வேளை\nபலத்துடன் இருந்து காக்க, பாவகி கூர்வேல் காக்க. 15\nஞமலியம் பரியன்கைவேல், நவக்கிரகக்கோள் காக்க\nசுமவிழி நோய்கள், தந்த சூலை, ஆக்கிராண ரோகம்,\nதிமிர்கழல் வாதம், சோகை, சிரமடி கர்ண ரோகம்\nஎமை அணுகாமலே பன்னிருபுயன் சயவேல் காக்க. 16\nடமருகத்து அடிபோல் நைக்கும் தலையிடி, கண்ட மாலை\nகுமுறு விப்புருதி, குன்மம், குடல்வலி, ஈழை காசம்,\nநிமிரொணா(து) இருத்தும்வெட்டை, நீர்பிரமேகம் எல்லாம்\nஎமை அடையாமலே குன்று எறிந்தவன் கைவேல் காக்க. 17\nஇணக்கம் இல்லாத பித்த எரிவு, மாசுரங்கள், கைகால்\nமுணக்கவே குறைக்கும் குஷ்டம், மூலவெண்முளை, தீமந்தம்\nசணத்திலே கொல்லும் சன்னி சாலம் என்று அறையும் இந்த\nபிணிக்குலம் எனை ஆளாமல் பெரும்சக்தி வடிவேல் காக்க. 18\nதவனமா ரோகம், வாதம், சயித்தியம், அரோசகம், மெய்\nசுவறவே செய்யும் மூலச்சூடு, இளைப்பு, உடற்று விக்கல்,\nஅவதிசெய் பேதி சீழ்நோய், அண்டவாதங்கள், சூலை\nஎவையும் என்னிடத்து எய்தாமல் எம்பிரான் திணிவேல் காக்க. 19\nநமைப்புறு கிரந்தி, வீக்கம் நணுகிடு பாண்டு, சோபம்\nஅமர்த்திடு கருமை வெண்மை ஆகுபல் தொழுநோய் கக்கல்\nஇமைக்குமுன் உறு வலிப்போடு எழுபுடைப்பகந்த ராதி\nஇமைப்பொழுதேனும் என்னை எய்தாமல் அருள்வேல் காக்க. 20\nபல்லது கடித்து மீசை படபடென்றே துடிக்கக்\nகல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உருட்டி நோக்கி\nஎல்லினும் கரிய மேனி எமபடர், வரினும் என்னை\nஒல்லையில் தார காரி ஓம் ஐம் ரீம் வேல் காக்க. 21\nமண்ணிலும் மரத்தின்மீது மலையிலும் நெருப்பின் மீதும்\nதண்ணிறை ஜலத்தின் மீதும்சாரி செய் ஊர்தி மீதும்\nவிண்ணிலும் பிலத்தின் உள்ளும் வேறு எந்த இடத்தும் என்னை\nநண்ணிவந்து அருள் ஆர்சஷ்டி நாதன் வேல் காக்க காக்க. 22\nயகரமேபோல் சூல் ஏந்தும் நறும்புயன் வேல்முன் காக்க\nஅகரமே முதலாம் ஈராறு அம்பகன் வேல்பின் காக்க\nசகரமோடு ஆறும் ஆனோன் தன்கைவேல் நடுவில் காக்க\nசிகரமின் தேவ மோலி திகழ் ஐவேல் கீழ்மேல் காக்க. 23\nரஞ்சித மொழி தேவானை நாயகன் வள்ளி பங்கன்\nசெஞ்சய வேல் கிழக்கில் திறமுடன் காக்க, அங்கி\nவிஞ்சிடு திசையில் ஞான வீரன் வேல் காக்க, தெற்கில்\nஎஞ்சிடாக் கதிர்கா மத்தோன் இகலுடைக் கரவேல் காக்க. 24\nலகரமே போல் காளிங்கன்நல்லுடல் நெளிய நின்று\nதகர மர்த்தனமே செய்த சங்கரி மருகன் கைவேல்,\nநிகழ்எனை நிருதி திக்கி��் நிலைபெறக் காக்க, மேற்கில்\nஇகல் அயில்காக்க, வாயுவினில் குகன் கதிர்வேல் காக்க. 25\nவடதிசை தன்னில் ஈசன்மகன்அருள் திருவேல் காக்க\nவிடையுடை ஈசன் திக்கில் வேத போதகன் வேல் காக்க\nநடக்கையில் இருக்கும்ஞான்றும் நவில்கையில் நிமிர்கையில், கீழ்க்\nகிடக்கையில் தூங்குஞான்றும் கிரிதுளைத்துள வேல்காக்க. 26\nஇழந்துபோகாத வாழ்வை ஈயும் முத்தையனார் கைவேல்,\nவழங்கும் நல் ஊண் உண்போதும் மால்விளையாட்டின் போதும்\nபழஞ்சுரர் போற்றும் பாதம் பணிந்து நெஞ்சு அடக்கும் போதும்\nசெழும்குணத்தோடே காக்க, திடமுடன் மயிலும் காக்க. 27\nஇளமையில் வாலிபத்தில் ஏறிடு வயோதிகத்தில்\nவளர் அறுமுகச் சிவன்தான் வந்தெனைக் காக்க காக்க\nஒளிஎழு காலை, முன்எல் ஓம் சிவ சாமி காக்க\nதெளிநடு பிற்பகல் கால், சிவகுரு நாதன் காக்க. 28\nஇறகுடைக்கோழித் தோகைக்கு இறைமுன் இராவில் காக்க\nதிறலுடைச் சூர்ப்பகைத்தே, திகழ்பின் இராவில் காக்க\nநறவுசேர் தாள் சிலம்பன் நடுநிசி தன்னில் காக்க\nமறைதொழு குழகன் எம்கோன் மாறாது காக்க காக்க. 29\nஇனம்எனத் தொண்டரோடும் இணக்கிடும் செட்டி காக்க\nதனிமையில் கூட்டந் தன்னில் சரவண பவனார் காக்க\nநனி அநுபூதி சொன்ன நாதர்கோன் காக்க இத்தைக்\nகனிவோடு சொன்ன தாசன் கடவுள்தான் காக்கவந்தே. 30\nமுருக பக்தி நூல்கள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியா���் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nப்ளிங்க்: கண் சிமிட்டும் நேரத்தில்\nநாட்டுக் கணக்கு – 2\nமாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nசச்சின்: ஒரு சுனாமியின் சரித்திரம்\nகுடும்பத் தலைமை பற்றிய மெய்யறிவு\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/05/blog-post_18.html", "date_download": "2019-11-13T16:48:19Z", "digest": "sha1:NE4CZU7ZHPD7IGJXC6XZPUDJH6GMR7R6", "length": 18985, "nlines": 64, "source_domain": "www.nimirvu.org", "title": "மேதின புரட்டுகளும் மோடி வித்தையும். - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / அரசியல் / சமூகம் / மேதின புரட்டுகளும் மோடி வித்தையும்.\nமேதின புரட்டுகளும் மோடி வித்தையும்.\nMay 18, 2017 அரசியல், சமூகம்\nபெருந்தோட்டதுறையில் பாரிய குழுக்களை ஏற்படுத்தப் போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தொழிலாளர்களை முதலாளிகளாக்க போவதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளரான ஆறுமுகம் தொண்டமானும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரான மனோகணேசனும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைப் பிரதித் தலைவரான பழனி திகாம்பரமும் ஏனைய வகையறாக்களும் கடந்த மே தினத்தில் நீட்டி முழங்கியுள்ளனர். இவர்கள்தான் கடந்த ஆண்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்களில் ஈடுபட்ட போது ஏட்டிக்குப் போட்டியாக சவால்விடுத்து கார்ப்ரேட் வர்க்கத்திற்கும் முதுகெலும்பற்ற அரசுக்கும் வக்காலத்து வாங்கியபடி தொழிலாளர்களை காட்டி கொடுத்தவர்களாவர். 18 மாத சம்பள நிலுவையின்றி சம்பள அதிகரிப்பின்றி ஒரு மோசடித்தனமிக்க கூட்டு(கூத்து) ஒப்பந்தத்தை திணித்தவர்களும் திணிக்க நிர்பந்தித்தவர்களும் இவர்கள்தான்.\nபல்கலைக்கழக கல்வியாளர்களின் ஒரு பிரிவினரும் முன்னாள் இடதுசாரி சந்தர்ப்பவாத கூட்டுக்களும் கார்ப்ரேட் முகவர்களிடமிருந்து நிதியுதவி மானியங்கள் பெற்றிருக்கும் அரசு சாரா ஆய்வு நிறுவனங்களும் உலக வங்கியும் ,பன்னாட்டு நாணயநிதியமும் மற்றும் ஆசிய அபிவிருத்திவங்கியும் மலையகத்தமிழ் தொழிலாளர்கள் பெருந்திரளாக வாழும் தோட்டங்களை தொழிலாளர்களிடமிருந்து வேறாக்க முயன்று வருகின்றன. தொழிலாளர்களுக்கா��� அனைத்து அடிப்படை வசதிகள், வரலாற்று பூர்வமான தொழில்சார்; பாதுகாப்பு சுகாதார பராமரிப்பு, போசாக்கு திட்டங்கள,; குழந்தை பராமரிப்பு, கல்வி, சுகாதார வதிவிட உரிமைகளை சூறையாடவும் நிர்பந்தித்து வருகின்றன.\nகாணியுடமையோ, வீடமைப்போ இல்லாதபோதும் தார்மீக உரிமையின் அடிப்படையில் தமது தோட்டங்களையும் குடியிருப்புகளையும் மட்டுமின்றி தாம் சார்ந்து வாழும் காடுகள், புல் நிலங்கள், நீராதாரங்களையும் பாதுகாத்துபராமரித்துவரும் மக்களினத்தை உழைக்கும் வர்க்கத்தை ஏழு, எட்டு தலைமுறைகள் வாழ்ந்த மண்ணிலிருந்தும், வாழ்விலிருந்தும் சமூககலாச்சார கட்டுமானங்களிலிருந்தும் துடைத்தழிக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு தொழிலாளர் வர்க்கத்தையே இல்லாது ஒழிக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு சகல மலையகத் தொழிற்சங்க முதலாளிகளும் பாராளுமன்றப் பிழைப்புவாதிகளும் ஒன்றிணைந்து ஆதரவு தருவது என்பதுதான் இவ்வாண்டு மே தினத்தில் மலையகப் பாட்டாளி வர்க்கம் பெற்ற செய்தியாகும்.\nதோட்ட கட்டமைப்புக்கு பதிலாக கூட்டுறவு அமைப்புகளை ஏற்படுத்துவதையும் அதனை மக்கள் உடமைகளாக மாற்றுவதையும் பற்றி சிந்திக்காமல் மாற்று உற்பத்திகள் தொழில் துறைகள் அரசவேலை வாய்ப்புகள் உயர் கல்வி வாய்ப்புகள் பற்றி சிந்திகாமல் ஒரு தேசிய இனத்தை மாபெரும் பாட்டாளிகள் வர்க்கத்தை தாங்கி பிடிப்பதற்கான அரசியல் நிறுவனங்கள் கட்டமைப்புகள் அதற்கான சட்ட ஏற்பாடுகள் என்பவற்றை நிறுவ முயற்சிக்காமல், அவற்றுக்குத் தேவையான போராட்டங்களை திசைப்படுத்தாமல் போதை பொருட்களையும் போலி அபிவிருத்தித் திட்டங்களையும் திணித்து மக்களின் இறைமையை பறிக்கும் தூர நோக்கற்ற துரோகதனமிக்கதொரு நிகழ்ச்சிநிரலுக்கு மலையக தொழிற்சங்க முதலாளிகள் தயாராகிவிட்டதை மேதின புரட்டுகள் அம்பலபடுத்தியுள்ளன. போதாக்குறைக்கு இந்திய பிரதமரின்; இலங்கை பயணமே நகைப்பிற்கிடமானதாக நோக்கப்படும் நிலையில் மலையகத்தில் இந்திய காங்கிரஸ் அரசால் நிறுவப்பட்ட அரைகுறையான கிளங்கன் வைத்தியசாலையை திறக்கும் நிகழ்வை காட்டி மோடி வித்தை காட்டுவதில் மலையகத்தின் கட்சிகளிடையே வெட்கக்கேடான போட்டி இடம்பெறுவதை காண முடிகின்றது.\nமோடி வருகைக்காக இரவிரவாக போடப்பட்ட வீதி மிக குறுக்கலானதும் ஆபத்தானதுமான வளைவுகள் மற்றும் ஆற்றுப் பள்ளதாக்கைக் கொண்டுள்ளது. அது வடிகால்கள் பாதுகாப்பு தடுப்புகள் எச்சரிக்கை சமிஞ்ஞைகள், விளக்குகள், மக்கள், மாணவர்கள் நடமாட பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி எதிர்வரும் காலத்தில் ஒருகொலைக்களமாகவே விதிக்கப்பட்டு அமைக்கப்பட்டது. மோடியால் திறக்கப்பட்ட வைத்தியசாலையில் போதிய வைத்தியர்களோ வைத்திய நிபுணர்களோ மருத்துவ கருவிகளோ இல்லை என்பதையும் மத்திய மாகாணசபை அவ்வைத்தியசாலையை பராமரிக்க தம்மிடம் பணம் இல்லை என பிரேரணையை நிறைவேற்றியுள்ளமையும் பெரும்பாலான தருணங்களில் சிறுசிறு நோய்களுக்கு கூட அது ஒரு நிலை மாற்று மையமாகவே செயற்படுகின்றது என்பதையும் மலையக அரசியல்வாதிகள் அறிவார்களா என்று மக்கள் அங்கலாய்க்கின்றனர்.\nமலையகம் ஒரு தேசியமாக தம்மை அடையாளம் கொண்ட தனித்துவமான சமூகமாக மேலெழுவதை தடுக்கும் சதியின் ஒரு பாகமாக பேரினவாத அரசகட்டமைப்புகள் கார்ப்ரேட் நிறுவனங்கள் மட்டுமின்றி மலையக தொழிற்சங்க தலைமைகளும் ஒன்றிணைந்து நிற்பதும் அவமானத்துக்குரியது. அவற்றுக்கு எதிராக செயற்படவல்லவர்களை நெருக்கும் புலனாய்வுத்துறை குறிப்பாக தமிழ் புலனாய்வாளர் வரலாற்றில் பிழையான பக்கத்தில் நின்றவர்கள் என்ற தீர்ப்பிற்கு ஆளாக்கப்படுவார்கள்.\nநிமிர்வு வைகாசி 2017 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nநட்டாற்றில் கைவிடப்பட்டவர்களா தமிழகம் வாழ் ஈழ அகதிகள்\nஇலங்கையில�� யாரால் போர் உருவானது என்ற கேள்வியை ஆரம்பித்தால் அது முடிவில்லாத நீண்ட விவாதத்துக்குரியதாக இருக்கிறது. போரில் நேரடித்தொடர்புடைய...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nமாவிட்டபுரம் புகையிரத நிலையத்துக்கு அருகில் பச்சைப் பசேலென காட்சியளிக்கின்றது சசிகுமாரின் பண்ணை. சசிகுமார் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவனாக இ...\nஅதிகாரப் பகிர்வின் பெயர் முக்கியம்\nதமிழ் மக்களுக்கு தேவையான உத்தேச அரசியலமைப்பு குறித்து 05.09.2017 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கருத்துப் பகிர்வில் வடக்கு மாகாண முதல...\nதமிழ்மக்கள் பேரவையின் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த பிரகடனம்\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு மற்றும் பிரகடன வெளியீடு கடந்த 05.09.2017 செவ்வ...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nஇராட்சத குளம், மானமடுவாவி, யோதவாவி போன்ற பல பெயர்களால் அமைக்கப்படும் கட்டுக்கரைக் குளத்தின் வான் பகுதியான குருவில் என்னும் இடத்தில் ...\nபழமரக் கன்றுகள் உற்பத்தியில் சாதிக்கும் நந்தகுமார்\n“மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது\" என்கிற கார்ல் மார்க்ஸ் இன் புகழ்பெற்ற வசனத்தை தனது இடத்துக்கு வருபவர்களிடம் சொல்கிறார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/26759/", "date_download": "2019-11-13T18:18:47Z", "digest": "sha1:N23E6HNLIAR422XCSPVOZQ27TAVGCYKQ", "length": 7748, "nlines": 116, "source_domain": "www.pagetamil.com", "title": "கோத்தபாயவுக்கு எதிரான வழக்கு ஜனவரி 22 முதல் தொடர் விசாரணை | Tamil Page", "raw_content": "\nகோத்தபாயவுக்கு எதிரான வழக்கு ஜனவரி 22 முதல் தொடர் விசாரணை\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 22ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளத��.\nஜனவரி மாதம் 22ம் திகதி முதல் தொடர் விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nடீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.\nஇந்த வழக்கில் ஏனைய பிரதிவாதிகளாக நில மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பிரசாத் ஹர்ஷன டி சில்வா மற்றும் அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான பத்ரவதி கமலதாச, சுதம்மிகா ஆட்டிகல்ல, சமன் குமார கலாபத்தி, டி. மெண்டிஸ் சலிய மற்றும் மல்லிகா குமாரி சேனதீர ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.\nடீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி\n1000 கோடி இழப்பீடு கோரும் சுமந்திரன்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nதேர்தல் கடமைகளில் 60,175 பொலிஸார், 8,080 சிவில் பாதுகாப்பு ஊழியர்கள்\nகிளிநொச்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nபுகையிரதம் மோதி யாழில் ஒருவர் உயிரிழப்பு\nதேர்தல் விதிகளை மீறிய 4 ஊடகங்களிற்கு தேர்தல் முடிவுகள் வழங்கப்படாது: தேர்தல் ஆணையாளர் அதிரடி\nதமிழர்களை கடத்தி முதலைக்கு போட்ட விவகாரம்; முன்னாள் இராணுவத்தளபதி கருத்து\nகூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தில் விமர்சனம் செய்தவர் கைது\nகூட்டத்தில் ஆட்சேரவில்லையாம்: கூட்டமைப்பின் பிரச்சாரத்தில் விடுதலைப்புலிகளின் பாடல் ஒலிபரப்பியவர் கைது\nகிளிநொச்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nகிளிநொச்சி இளம்பெண் கொலையின் திடுக்கிடும் பின்னணி: கள்ளக்காதலிற்கு இடையூறு… 10 இலட்சம் ரூபா ஒப்பந்தத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/89", "date_download": "2019-11-13T17:31:57Z", "digest": "sha1:QQRLBRLXIYEGW7ARUWBV57YBRLRSBV6W", "length": 10626, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கஜா நிவாரண நிதி", "raw_content": "\nமு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மா���பா பாண்டியராஜன்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்\nடெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து\nஉத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு\nகருணாநிதியுடன் அழகிரி திடீர் சந்திப்பு\nகாவிரி நடுவர் மன்றம் அமைய திமுக எடுத்த நடவடிக்கைதான் காரணம்: கருணாநிதி\nதிருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளரை கலாய்த்த மு.க.அழகிரி மகன்.. \nபன்னீர்செல்வம் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nகாவிரி விவகாரம்.. பன்னீர்செல்வத்துடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nமுதலமைச்சர் நலம் பெறும் வரை மக்களின் தேவைகளை நிறைவேற்ற ஏற்பாடுகள் தேவை: கருணாநிதி\nசம்பா சாகுபடிக்கான நீர் வழங்கப்பட மத்திய மாநில அரசுகள் ஒத்துழைக்க கருணாநிதி வலியுறுத்தல்\nதாமாக முன்வந்து தெரியப்படுத்தும் திட்டம்: ரூ.65,250 கோடி கருப்பு பணம் மீட்பு\nமுதலமைச்சரின் உடல்நலம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க கருணாநிதி வலியுறுத்தல்\nசெப்.18-ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை\nசெப்.17-ல் திமுக முப்பெரும் விழா: திண்டுக்கல் ஐ.லியோனிக்கு விருது\nஅமைச்சகத்தை தனிப்பட்ட அலுவலகம் போல் பயன்படுத்தினார் தயாநிதி மாறன்: டிராய் முன்னாள் தலைவர் குற்றச்சாட்டு\nதாது மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்துவதற்கான பணிகள் தொடக்கம்: பன்னீர்செல்வம்\nசேலம் உருக்காலையை தனியார்மயமாக்க கருணாநிதி எதிர்ப்பு\nபெரம்பூரில் விஷவாயு தாக்கி மூவர் உயிரிழப்பு: குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் நிதியுதவி\nகருணாநிதியுடன் அழகிரி திடீர் சந்திப்பு\nகாவிரி நடுவர் மன்றம் அமைய திமுக எடுத்த நட���டிக்கைதான் காரணம்: கருணாநிதி\nதிருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளரை கலாய்த்த மு.க.அழகிரி மகன்.. \nபன்னீர்செல்வம் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்\nகாவிரி விவகாரம்.. பன்னீர்செல்வத்துடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nமுதலமைச்சர் நலம் பெறும் வரை மக்களின் தேவைகளை நிறைவேற்ற ஏற்பாடுகள் தேவை: கருணாநிதி\nசம்பா சாகுபடிக்கான நீர் வழங்கப்பட மத்திய மாநில அரசுகள் ஒத்துழைக்க கருணாநிதி வலியுறுத்தல்\nதாமாக முன்வந்து தெரியப்படுத்தும் திட்டம்: ரூ.65,250 கோடி கருப்பு பணம் மீட்பு\nமுதலமைச்சரின் உடல்நலம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க கருணாநிதி வலியுறுத்தல்\nசெப்.18-ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை\nசெப்.17-ல் திமுக முப்பெரும் விழா: திண்டுக்கல் ஐ.லியோனிக்கு விருது\nஅமைச்சகத்தை தனிப்பட்ட அலுவலகம் போல் பயன்படுத்தினார் தயாநிதி மாறன்: டிராய் முன்னாள் தலைவர் குற்றச்சாட்டு\nதாது மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்துவதற்கான பணிகள் தொடக்கம்: பன்னீர்செல்வம்\nசேலம் உருக்காலையை தனியார்மயமாக்க கருணாநிதி எதிர்ப்பு\nபெரம்பூரில் விஷவாயு தாக்கி மூவர் உயிரிழப்பு: குடும்பத்திற்கு தலா ரூ.15 லட்சம் நிதியுதவி\nதிருவள்ளுவர் ‘இரட்டை’ பாலத்தின் 45வது பிறந்தாள் - புதுப்பிக்க மக்கள் கோரிக்கை\nகுளத்தில் மூழ்கிய இளைஞர் - அடி ஆழத்திற்குப் போய் காப்பாற்ற முயன்ற வாலிபர்\nஐஐடி மாணவி தற்கொலை - செல்போன் ஆதாரங்களை வெளியிட்டு தந்தை கண்ணீர் பேட்டி\nசேற்றில் சிக்கிய தாய்.. காப்பாற்ற சென்ற மகளும் உயிரிழப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2019-11-13T18:27:39Z", "digest": "sha1:BST5WWZSN466JSZGMJPJQIGFUZOVH2YK", "length": 6927, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "முள் இல்லாத ரோஜா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுள் இல்லாத ரோஜா இயக்குனர் கே. ராம்ராஜ் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சக்கரவர்த்தி, விஜயகலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் முரளிராஜ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 15-அக்டோபர்-1982.\nகத��ச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nகிராமத்தில் பெண்பித்தராக ஒரு பண்ணையார் , பல பெண்களுக்குத் தீங்கு செய்கிறார். ஊரில் இருக்கும் அப்பாவியான ஒரு இளைஞனுக்கும் ஒரு வெகுளிப் பெண்ணுக்கும் உள்ள நட்பு அந்த பண்ணையாரைப் பொறாமைப்பட வைக்கிறது. அவரால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளும் அவரின் அட்டூழியங்கள் ஒழிந்தது எப்படி என்று செல்லும் திரைப்படம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூலை 2013, 16:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?filter=new&tagged=fix-problems&order=votes", "date_download": "2019-11-13T16:54:10Z", "digest": "sha1:I3SG5DVU5FRACIFONZFOOMWVXLBXOBJ4", "length": 15708, "nlines": 301, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by Eike 5 நாட்கள் முன்பு\nasked by Andrew 5 நாட்கள் முன்பு\nasked by matt 4 நாட்கள் முன்பு\nasked by goral3 2 நாட்கள் முன்பு\nasked by Nancy 2 நாட்கள் முன்பு\nasked by Kent 2 நாட்கள் முன்பு\nasked by simone 17 மணி நேரத்திற்கு முன்பு\nasked by thhog 2 மணி நேரத்திற்கு முன்பு\nasked by soowon.yi 55 நிமிடங்கள் முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/huawei-enjoy-10-7614/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=BestMob", "date_download": "2019-11-13T18:13:37Z", "digest": "sha1:7XTC4SKBTGL5GAE2EMGRFI6XWHMR5DZU", "length": 18865, "nlines": 301, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் ஹுவாய் என்ஜாய் 10 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஹுவாய் என்ஜாய் 10 விரைவில்\nமார்க்கெட் நிலை: அறிவிக்கப்பட்டது | இந்திய வெளியீடு தேதி: N /A |\n48MP+2 MP டூயல் லென்ஸ் முதன்மை கேமரா, 8 MP முன்புற கேமரா\nஆக்டா-கோர் (4 x 2.2GHz சா��்ட்டெக்ஸ்-A73 + 4 x 1.7GHz சார்ட்டெக்ஸ்-A53)\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 4000 mAh பேட்டரி\nஹுவாய் என்ஜாய் 10 விலை\nஹுவாய் என்ஜாய் 10 விவரங்கள்\nஹுவாய் என்ஜாய் 10 சாதனம் 6.39 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 720 x 1560 பிக்சல்கள், 19.5 9 ratio ( 269 ppi அடர்த்தி) திர்மானம் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் டிஸ்பிளே டைப் ஐபிஎஸ் எல்சிடி (2.5D curved கண்ணாடி) எனக் கூறப்படுகிறது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா-கோர் (4 x 2.2GHz சார்ட்டெக்ஸ்-A73 + 4 x 1.7GHz சார்ட்டெக்ஸ்-A53), Hisilicon கிரின் 710F பிராசஸர் உடன் உடன் ARM Mali-G51 MP4 ஜிபியு, 4 /6GB ரேம் 64 /128 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 512 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nஹுவாய் என்ஜாய் 10 ஸ்போர்ட் 48 MP (f /1.8) + 2 MP (f /2.4) Cameras உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ் முதன்மை கேமரா எச்டிஆர், போர்ட்ரேட் மோட், பனாரோமா, EIS. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 8 MP (f /2.0) செல்ஃபி கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் ஹுவாய் என்ஜாய் 10 வைஃபை 802.11 ac, ஹாட்ஸ்பாட், v5.0, மைக்ரோ யுஎஸ்பி, உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ். ஹைப்ரிட் டூயல் சிம் ஆதரவு உள்ளது.\nஹுவாய் என்ஜாய் 10 சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 4000 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nஹுவாய் என்ஜாய் 10 இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie) ஆக உள்ளது.\nஹுவாய் என்ஜாய் 10 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.12,035. ஹுவாய் என்ஜாய் 10 சாதனம் வலைதளத்தில் கிடைக்கும்.\nஹுவாய் என்ஜாய் 10 அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\nசிம் ஹைப்ரிட் டூயல் சிம்\nநிறங்கள் கருப்பு, நீலம், சிவப்பு\nசர்வதேச வெளியீடு தேதி 19 அக்டோபர், 2019\nஇந்திய வெளியீடு தேதி N /A\nதிரை அளவு 6.39 இன்ச்\nபார்ம் பேக்டர் Touch1080 x 2340 பிக்சல்கள், 19.5 9 ratio\nஸ்கிரீன் ரெசல்யூசன் 720 x 1560 பிக்சல்கள், 19.5 9 ratio ( 269 ppi அடர்த்தி)\nதொழில்நுட்பம் (டிஸ்பிளே வகை) ஐபிஎஸ் எல்சிடி (2.5D curved கண்ணாடி)\nசிப்செட் Hisilicon கிரின் 710F\nசிபியூ ஆக்டா-கோர் (4 x 2.2GHz சார்ட்டெக்ஸ்-A73 + 4 x 1.7GHz சார்ட்டெக்ஸ்-A53)\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 64 /128 GB சேமிப்புதிறன்\nரேம் 4 /6GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 512 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மெயில், IM\nமுதன்மை கேமரா 48 MP (f /1.8) + 2 MP (f /2.4) Cameras உடன் எல்.ஈ.டி ப்ளாஷ் ப்ளாஷ்\nமுன்புற கேமரா 8 MP (f /2.0) செல்ஃபி கேமரா\nகேமரா அம்சங்கள் எச்டிஆர், போர்ட்ரேட் மோ���், பனாரோமா, EIS\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-பாலிமர் 4000 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11 ac, ஹாட்ஸ்பாட்\nஜிபிஎஸ் வசதி உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ்\nசென்சார்கள் ஆக்ஸிலரோமீட்டர், திசைகாட்டி, கைரோஸ்கோப், லைட சென்சார், ப்ராக்ஸிமிடி, போரோமீட்டர்\nஹுவாய் என்ஜாய் 10 போட்டியாளர்கள்\nமோட்டோரோலா மோட்டோ G8 பிளஸ்\nசமீபத்திய ஹுவாய் என்ஜாய் 10 செய்தி\n48எம்பி ரியர் கேமராவுடன் அசத்தலான ஹூவாய் என்ஜாய் 10 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஹூவாய் நிறுவனம் சீனாவில் தனது புதிய ஹூவாய் என்ஜாய் 10 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. இப்போது ஹூவாய் என்ஜாய் 10 ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nஅடுத்த அதிரடி : ரூ.57/-க்கு 10ஜிபி ரிலையன்ஸ் டேட்டா.\n10 ஜிபி டேட்டா வழங்கி ஜியோவிற்கு மிரட்டலடி கொடுக்கும் ஐடியா..\nMSI WindPad Enjoy 10 and Mercury mTab Neo | நேருக்கு நேர்: எம்எஸ்ஐ மற்றும் மெர்குரி டேப்லெட்டுகள்\nடேப்லெட் சந்தையில் குறைந்த விலையில் அதிக அம்சங்களைக் கொண்டு வரும் டேப்லெட்டுகளுக்கு மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அத்தகைய முக்கியமான இரண்டு தன்மைகளைக் கொண்டுவரும் புதிய டேப்லெட்டுகள் என்றால் அது எம்எஸ்ஐ வின்பேட் என்ஜாய் மற்றும் மெர்குரி எம்டேப் நியோ ஆகிய டேப்லெட்டுகளைச் சொல்லலாம்.இந்த இரண்டு டேப்லெட்டுகளுமே ஆன்ட்ராய்டு டேப்லெட்டுகள் ஆகும். எம்எஸ்ஐ டேப்லெட் ஆன்ட்ராய்டு 2.2\nMSI launches Budget Tablet Computers | எம்எஸ்ஐ டேப்லெட்... ஓர் இந்திய தயாரிப்பு\n1986ல் தொடங்கப்பட்ட எம்எஸ்ஐ நிறுவனம் டிஜிட்டல் உலகில் வெற்றிகரமாக வளர்ந்து வரும் நிறுவனமாக இருக்கிறது. கடந்த 25 வருடங்களாக தரமான மின்னணு சாதன தயாரிப்புக்களை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.இப்பொழுது அந்நிறுவனம் என்ஜாய் 10 மற்றும் என்ஜாய் 7 என்ற இரண்டு டாப்லட்டுகளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. உண்மையாகவே இவற்றைப் பயன்படுத்துவோருக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.omtexclasses.com/2017/05/mbbs-bds.html", "date_download": "2019-11-13T17:42:15Z", "digest": "sha1:JESBSEIE7YWWAK7WPIMWLV57JVWZW3L4", "length": 9745, "nlines": 106, "source_domain": "www.omtexclasses.com", "title": "OMTEX CLASSES: MBBS, BDS அட்மிஷன் நடைபெறும் விதம்!", "raw_content": "\nMBBS, BDS அட்மிஷன் நடைபெறும் விதம்\nFwd msg...தமிழக MBBS அட்மிஷன் நடப்பது எப்படி\nப்ளஸ் டூ மதிப்பெண் கணக்கில் வருமா\nநீட் மதிப்பெண் மட்டுமே தீர்மானிக்குமா\nஅனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை\nMBBS, BDS அட்மிஷன் நடைபெறும் விதம்\n1) தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரின் பட்டியல் எடுத்துக் கொள்ளப் படும்.\n2) இந்தப் பட்டியலில் இருந்து ப்ளஸ் டூவில் தோல்வி அடைந்தவர்கள் இருந்தால் அவர்களின் பெயர்கள் நீக்கப்படும்.\n3) அடுத்து, இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய மூன்று பாடங்களிலும், ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 40 சதம் மதிப்பெண் பெறாத SC/ST/OBC\nமாணவர்களின் பெயர்கள் நீக்கப் படும்.\nஅதுபோல 50 சதம் மதிப்பெண் பெறாத பொதுப்பிரிவு (unreserved) மாணவர்களின் பெயர்கள் நீக்கப் படும்.\n4) இவ்வாறு நீக்க வேண்டியவர்களை நீக்கிய பிறகு மீதி உள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆயத்தமாக இருக்கும். இந்தப் பட்டியல் ELIGIBILITY உள்ளவர்களின் பட்டியல் ஆகும்.\n5) அடுத்து, மேற்கூறிய பட்டியலில் இருந்து,\nநீட் தேர்வில் தகுதி பெறாத (not qualified)\nமாணவர்களின் பெயர்கள் நீக்கப் பட்டு, நீட்டில் தகுதி பெற்ற (QUALIFIED) மாணவர்களின் மதிப்பெண்கள்\nபதியப்பெற்ற பட்டியல் தயாரிக்கப் படும்.\nபொதுப்பிரிவின் QUALIFYING தகுதி: 50th percentile ஆகும்.)\nPERCENTILE வேறு, PERCENTAGE வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\n7) பத்தி 5இல் கூறிய பட்டியலே மிகவும் முக்கியமான பட்டியல் ஆகும். இப்பட்டியலில் நீட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் தரவரிசை (RANK) அடிப்படையில் பதியப்படும்.\n8) இந்தப் பட்டியல் தயாரிக்கப் படும்போது, தமிழகத்தில் உள்ள 69 சத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்.\n9) அதாவது, தமிழகத்தில் சுமார் 3000 MBBS இடங்கள் என்று வைத்துக் கொண்டால், இந்த 3000 இடங்களில் 69 சதமுள்ள இடங்கள் SC/ST/OBCக்கும் மீதியுள்ள\n31 சத இடங்கள் பொதுப்பிரிவினரைக் கொண்டும் தயாரிக்கப் படும்.\n10) இதுவரை கூறிய அனைத்தும் தமிழ் நாட்டுக்குரிய 85 சதம் இடங்களுக்கானது என்பதை வாசகர்கள் கவனம் கொள்ள வேண்டும். எனவே இந்த இடங்களைப்\nபெறுவதற்கு, மாணவர்கள் இரண்டு நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.\nஅ) மாணவர்கள் தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும். (domicile status: Tamilnadu)\nஆ) மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மேநிலைப் பள்ளிகளில் ப்ளஸ் டூ படித்து இருக்க வேண்டும்.\n11) இப்படித்தான் MBBS அட்மிஷன் நடைபெறும்.\n12) இங்கு மாணவர் என்பது மாணவியர் மற்றும்\n13) பொதுப்பிரிவு உடல் ஊனமுற்றோருக்கு\nமுன்னர்க்கூறிய 50 சத மதிப்பெண் என்பது\n14) இப்படித்தான் அட்மிஷன் நடை பெறுகிறதே அல்லாமல் வேறு எப்படியும் அல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/passport-is-necessary-for-indian-sikh-pilgrimage-to-visit-kartarpur-pak-army/", "date_download": "2019-11-13T16:58:41Z", "digest": "sha1:SCI5WKKT6QSO6XY2ZSKTPKLBKKPD4ASF", "length": 13810, "nlines": 185, "source_domain": "www.patrikai.com", "title": "கர்தார்பூர் செல்ல இந்திய சீக்கியர்களுக்கு பாஸ்போர்ட் தேவை : பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»கர்தார்பூர் செல்ல இந்திய சீக்கியர்களுக்கு பாஸ்போர்ட் தேவை : பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு\nகர்தார்பூர் செல்ல இந்திய சீக்கியர்களுக்கு பாஸ்போர்ட் தேவை : பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு\nஇம்ரான்கான் அறிவிப்புக்கு மாறாக கர்தார்பூர் செல்லும் இந்திய சீக்கிய யாத்திரிகர்களுக்கு பாஸ்போர்ட் தேவை எனப் பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது\nசீக்கிய மத நிறுவனரும் சீக்கியர்களின் முதல் குருவுமான குருநானக் நினைவிடம் பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் அமைந்துள்ளது. அங்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்கள் புனித யாத்திரை செல்வது வழக்கமாகும். அதையொட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து இந்தியாவில் உள்ள தேரா பான நானக் முதல் கர்தார்பூர் குருத்வாரா வரை ஒரு பாதையை அமைத்துள்ளன.\nஇந்த பாதை மூலமாக தினமும் சுமார் 5000 பேர் பயணம் செய்யலாம் என இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. அத்துடன் இந்த பாதை வாரத்தில் ஏழு நாட்களும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குருநானக் 550 ஆம் பிறந்த தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள இந்த பாதை வரும் 12 ஆம் தேதி அன்று திறக்கப்பட உள்ளது.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், கர்தார்���ூருக்கு பயணம் செல்லும் இந்திய சீக்கிய யாத்திரிகர்களுக்கு பாஸ் போர்ட் தேவை இல்லை எனவும் வேறு அடையாள அட்டை இருந்தாலும் அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவித்தார். அத்துடன் 10 நாட்களுக்கு முன்பு பதிவு செய்துக் கொண்டால் மட்டுமே போதுமானது எனவும் அவர் தெரிவித்தார்.\nஇந்நிலையில் பாகிஸ்தான ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசீஃப் கஃபூர், “கர்தார்பூர் பாதை வழியாக பயணம் செய்யும் இந்திய சீக்கிய யாத்திரிகர்களுக்கு விசா தேவை இல்லை. ஆனால் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக அடையாள அட்டையாக பாஸ்போர்ட் அவசியம் தேவை ஆகும்.” என அறிவித்துள்ளார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nகர்தார்பூர் வரும் சீக்கியர்களுக்கு சலுகை இனி பாஸ்போர்ட் தேவையில்லை\nகுறிப்பிட்ட 2 நாட்களுக்கு மட்டும் கர்தார்பூர் புனிதப் பயணத்திற்கான சேவைக்கட்டணம் ரத்து: பாக்., பிரதமர்\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கர்தார்பூர் செல்கிறார்\nTags: gurudwara, indian pilgrims, Kartrpur, Pakistan army, Passport, இந்திய யாத்திரிகர்கள், கர்தார்பூர், குருத்வாரா, பாகிஸ்தான் ராணுவம், பாஸ்போர்ட்\nH-1B, H-4 விசாக்களுக்கான போராட்டம் – ஒரு விரிவான பார்வை\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nayinai.com/?q=people/mr-s-gunaratnam", "date_download": "2019-11-13T18:21:35Z", "digest": "sha1:PUGQ3JKTYBLHOTG6GQXABUEIM223HGR3", "length": 12289, "nlines": 105, "source_domain": "nayinai.com", "title": "Mr. A. S. Gunaratnam | nayinai.com", "raw_content": "\nதிரு. A. S. குணரட்ணம்\nEducation : நினைவு மலர்\nகந்தையா சிவானந்தன் ஐயா என்று அன்புடன் அனைவரும் அழைக்கும் கந்தையா மகன்- சிவானந்தன் இன்று ஆனந்தம் கொண்டு ஆன்றோர்...\nவரலெட்சுமி விரதம் நேற்றைய தினம் (28/08/2015) இடம்பெற்ற வரலெட்சுமி விரதபூசை நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி...\nMr. Vairamuthu Sabaratnam யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சபாரெத்தினம்... திரு. வைரமுத்து சபாரெத்தினம்\nஆடிப்பூரம் அலையென அடியவர் திரண்டு ���ந்து நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் ஆடிப்பூர நிகழ்வில்...\nநயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் ஆடிப்பூர திருவிழா. பூரகர்மா ருதுசாந்தி...\nMr. Kirushnan நயினாதீவு 1ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட கிருஷணன் அவர்கள் 03/00/2015 அன்று அமரத்துவம் அடைந்தார்... திரு. கிருஷணன்\n50 வது சமய பாடப் பரீட்சையின் பரிசளிப்பு விழா - மத்திய சன சமூக நிலையம் நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டும், நயினாதீவு இரட்டன்காலி முருகன் ஆலய...\nMr. Sinnathamby Nagarasa மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் நயினாதீவு 7ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராசா(... திரு. சின்னத்தம்பி நாகராசா\nஇரட்டங்காலி முருகன் ஆலய இரதோற்சவம் இரட்டங்காலி முருகனுக்கு (31.07.2015) இரதோற்சவம் எம் பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க...\nஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் 2015 - நயினாதீவு கனேடியர் அபிவிருத்திச் சங்கம் Nainativu Canadian Development Society - ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் - 2015 நயினாதீவு...\nசேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் சேவைநலன் பாராட்டும் மணிவிழா அழைப்பிதழும் அதிபர் திரு. ந. கலைநாதன் Spc.Trd Sc...\nமாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும் புதுப்பொலிவுடன் இலவச கல்விச் சேவை நயினாதீவு மணிமேகலை கழகம் லண்டன் நயினை மாணவர்களின் கல்விக்காய் நயினை மண்ணில் மீண்டும்...\nபூ முத்தம் நீ தந்தால் சின்ன இதழ் பூச்சரமே சிந்துகின்ற புன்னகையில் சித்தமது கலங்குதடி\nஅம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்... கோடையைக் கண்டு ஒழித்தோடிய குளிர் தென்றலே வசந்தத்தை...\nஒருவார்த்தை மொழியடி கண்ணாலே நீமொழிந்த வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து பல்லாயிரம் கவிதை வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி...\nமாட்டு பொங்கல் வீடுகளில் மூத்த பிள்ளையாக பிறந்தால் பெற்றவர்கள் செல்லம் குஞ்சு குருமி குட்டி கண்ணு மாம்பழம்...\nவிடை தருவாயா‏ இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள் மீட்டபடாத வீணையின் இனிய...\nதிருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள். “முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலி��்கம் கழாஅது உடீஇ குவளை உண் கண் குய்ப்புகை...\nநாகர்களும் நாக பூசணியும் அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை சத்தி இன்றி சிவம் இல்லை என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார...\nமுப்பொழுதுச் சொப்பனத்தில் முப்பொழுதுச் சொப்பனத்தில் முழு நிலவாய் வந்தவளே யார் நினைவு வந்ததென்று தேன் நிலவில்...\n” பொங்கியெழு மங்கையெழில் பூத்த மலரிதழோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ மங்கையிவள் அங்கமெலாம் தங்கநிகர் சிலையோ\nசதாபிஷேகம் கண்ட சர்வதேச இந்துமதகுரு பீடாதிபதி “அந்தணர் என்போர் அறவோர் மற்(று) எவ்வுயிர்க்கும் செந்ண்மை பூண்டொழுகலான்” என்ற வள்ளுவப்...\n'மணிபல்லவம் என்பதும், நாகவழிபாட்டுத் தொன்மையுடையதும் இன்றைய நயினாதீவு என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளும் மூலாதாரங்களும்' தமிழ் இலக்கியச் சான்றாதாரங்கள் : பூர்வீகச் சரிதங்களை, தொன்மைச் சான்றுகள் நிறுவுவன. கடல்சூழ் உலகிலே...\nநயினாதீவு அபிவிருத்தி திருமுறைகள் இன்று சிறு தீவுகளின் இருப்பு, அவைகளின் நிலைத்துநிற்கும் அபிவிருத்தி சர்வதேச ரீதியாக கவன ஈர்ப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/06/blog-post_24.html", "date_download": "2019-11-13T18:16:56Z", "digest": "sha1:7N634EXMTVCLBI2J4VCXGB56RFNR4GYK", "length": 36270, "nlines": 186, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: காத்தான்குடி பொலிஸார் சஹ்ரானுக்கு பூரண ஆரவு வழங்கினர். சுட்டுக்கொல்ல அனுமதி கேட்டேன் கிடைக்கவில்லை. அஸ்பர்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகாத்தான்குடி பொலிஸார் சஹ்ரானுக்கு பூரண ஆரவு வழங்கினர். சுட்டுக்கொல்ல அனுமதி கேட்டேன் கிடைக்கவில்லை. அஸ்பர்\nஸஹ்ரான் ஹாஷிமின் இறுதி வீடியோவை பார்த்ததையடுத்து தான் கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி அதிர்ச்சியடைந்ததாகவும், அதனையடுத்து புலனாய்வு பிரிவு அதிகாரிகளை தொடர்புகொண்டு, தன்னிடம் அனுமதிப்பத்திரம் உள்ள துப்ப��க்கி இருப்பதால் தான் ஸஹ்ரானைத் தேடிச் சென்று சுட்டுக்கொல்ல அனுமதியளிக்குமாறு கேரியிருந்ததாக காத்தான்குடி நகரசபைத்தலைவர் ஷாஹுல் ஹமீட் மொஹமட் அஸ்பர் தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவத்துள்ளார்.\nஅவர் அளித்த செவ்வி வருமாறு:\nநீண்டகாலமாக காத்தான்குடியில் பல தௌஹீத் ஜமாஅத் அமைப்புகள் இருக்கின்றன. குழுவென்று பார்த்தால் ஆறு குழுக்கள் இருந்தன. எனினும், அவற்றில் ஸஹ்ரானின் தேசிய தௌஹீத் ஜமாஅத் மாத்திரமே அடிப்படைவாத வழியில் சென்றது. அது சில ஆண்டுகளுக்கு முன்னரே தோற்றம் பெற்றது. இறுதியில் 2017 மார்ச்சின் பின்னர் காணாமல்போனது.\nஸஹ்ரானின் குழுவில் சுமார் 200 பேர் இருந்திருக்கக் கூடும். ஸஹ்ரானின் அபாயகரமான பேச்சுகளைக் கேட்டு அதிலிருந்து பெரும்பாலானோர் விலகியிருந்தனர். அவர்கள், ஸஹ்ரான் செல்லும் பாதை தவறானது என்பதை உணர்ந்து அவரை புறக்கணித்தனர். அதன்பின்னர் அவர்களில் 100 பேருக்கும் குறைவானோரே எஞ்சியிருந்தனர். தற்போது அந்த அமைப்பில் எவருமே இல்லை. இறுதியில் ஸஹ்ரானின் உறவினர்கள் சிலரே மீதமிருந்தனர். அவர்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மைய அசம்பாவிதங்களின் பின்னர் காத்தான்குடியைச் சேர்ந்த 63 பேர் கைதுசெய்யப்பட்டனர்.\nநௌபர் மௌலவி என்று ஒருவர் இருந்தார். அவர் குருணாகலை சேர்ந்த ஒருவரை திருமணம் முடித்து சுமார் 15 வருடங்களுக்கு முன் காத்தான்குடியிலிருந்து இடம்பெயர்ந்தார். நௌபர் மௌலவியின் தாருல் அதர் அமைப்பிலேயே ஸஹ்ரான் ஆரம்பத்தில் இருந்தார். பின்னர் அதிலிருந்து விலகி தேசிய ஜமாஅத் அமைப்பை தோற்றுவித்தார். பின்னர் அந்த அமைப்புடன் பிரச்சினைகளை ஏற்படுத்தியதுடன் அதனைச் சார்ந்தவர்களுக்கு ஸஹ்ரான் மரண அச்சுறுத்தலும் விடுத்தார். அவர்கள் ஸஹ்ரானுக்கு எதிராக முறைப்பாடும் செய்தனர். இன்றும், ஒரு சாதாரண சமய அமைப்பாக தாருல் அதர் காத்தான்குடியில் செயற்படுகிறது.\nஅடிப்படைவாத வழியில் சென்ற தேசிய தௌஹீத் ஜமாஅத், இங்குள்ள அப்பாவி முஸ்லிம்களுக்கு பெரும் தொந்தரவுகளை ஏற்படுத்தியது. தேர்தல் காலங்களில் வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவர். ஏன் என்று கேட்டால், வாக்கு கேட்கும் அனைவரும் தமது மார்க்கத்தை அழிப்பதாக கூறுவர். எந்த இடத்திலும், தாக்குவது, கொல்லுவது பற்றியதாகவே அவர்களது பேச்சு இருக்கும்.\nஸஹ்ரானுக்கு காத்தான்குடி பொலிஸார் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்\n2015 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் எமது குழுவினர்களுடன் அவர்களது பள்ளிவாசலுக்கு அருகில் பாரிய மோதல் ஏற்பட்டது. அதன்போது, எமது குழுவினரால் ஸஹ்ரானின் சகோதரன் தாக்கப்பட்டார். ஏனென்றால், அவர்களது கருத்துகளை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இறுதியில் ஸஹ்ரான் குழுவினர் மனித உரிமை ஆணைக்குழுவுக்கும், பொலிஸுக்கும் சென்று எங்களில் 10 பேரை கைதுசெய்து விளக்கமறியலிலும் வைக்கச் செய்தனர். அந்த நாட்களில் இந்த அனைத்து விடயங்களுக்கும் ஸஹ்ரானுக்கு காத்தான்குடி பொலிஸார் பாரிய ஒத்துழைப்பை வழங்கினர் என்பதை நான் பயமில்லாமல் கூறுவேன்.\nமீண்டுமொரு ஸஹ்ரான் உருவாக காத்தான்குடியில் இடமளிக்கமாட்டேன். நாம் பாடமொன்றை கற்றுக்கொண்டோம். அவ்வாறொருவர் மீண்டும் வந்தால் பாதுகாப்பு பிரிவுக்கு மாத்திரமல்லாது, அனைத்து ஊடகங்களுக்கும் தெரியப்படுத்துவோம். நான் யுத்தகாலப்பகுதியில் இராணுவ புலனாய்வுப் பிரிவில் சேவை செய்தவன். இது எமது நாடு. மீண்டும் எவரேனும் இந்த நாட்டை அழிக்க வந்தால், அதனை எதிர்த்து நாமே முதலில் முன்வருவோம்.\nநானும் இராணுவ புலனாய்வு பிரிவில் இருந்தேன், ஸஹ்ரான் பற்றி அறிவித்தேன்\nகாத்தான்குடியில் மீண்டுமொரு தற்கொலை குண்டுதாரி உருவாக நாம் இடமளியோம். அவ்வாறானவர்களை பேச்சு மற்றும் நடத்தைகள் மூலம் எம்மால் இனங்காணமுடியும். நாம் ஸஹ்ரான் பற்றிய அனைத்து தகவல்களையும் பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்கினோம். அவரது அபாயகரதன்மையை நாம் இனங்கண்டோம். தலைமறைவாகியிருந்த காலப்பகுதியில் கடுமையான நாசகார கருத்துகள் அடங்கிய வீடியோக்களை சமூகவலைத்தளங்கள் ஊடாக ஸஹ்ரான் வெளியிட்டார். ரீ56 ரக துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு ‘வெடிப்புகளை நிகழ்த்துவோம், இலங்கையை முழுமையாக அழிப்போம். சிங்களவர்களை தாக்குவோம்’ உள்ளிட்ட கருத்துகளை அவர் வெளியிட்டார். இதனை அனைத்து பாதுகாப்பு பிரிவுக்கும் தெரியப்படுத்தினோம்.\nதற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னரும், நாட்டில் பாரிய அழிவொன்றை ஏற்படுத்துவதற்கு ஸஹ்ரான் தயாராவதாக நான் அறிவித்தேன். இவர் குருணாகல், கல்முனை ஆகிய பக���திகளில் தலைமறைவாகியுள்ளார். உடனடியாக கைதுசெய்யுங்கள் என்றேன். ஊடகங்களுக்கும் தெரிவித்தேன். எனினும், எதுவும் பயனளிக்கவில்லை. ஸஹ்ரான் 2017 ஆம் ஆண்டு காத்தான்குடியில் இருக்கும்வரையில் பரம ஏழையாகவே இருந்தார். தகர கொட்டகையொன்றிலேயே அவரது பள்ளிவாசலை நடத்திச்சென்றார். அவர் தலைமறைவாகியிருந்த காலப்பகுதியிலேயே செல்வந்தரானார். தாக்குதல் தொடர்பில் தனவந்தரொருவரை சந்தித்த பின்னரே அவரும் செழிப்பாகியுள்ளார். ஸஹ்ரான் தலைமறைவாகியிருந்த காலப்பகுதியில் அவரது பள்ளிவாசல் பெரிதாக நிர்மாணிக்கப்படும்போது, இவருக்கு பணம் கிடைத்த வழி தொடர்பில் தேடிப்பார்க்குமாறு பாதுகாப்பு பிரிவுக்கு கூறினேன். துபாயிலிருந்து ஒருவர் பணம் வழங்குவதாக கூறப்படுகிறது என்றும் கூறினேன்.\nஅரபு எழுத்துகளில் நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்த வசனங்களும் எழுதப்படவில்லை\nஇங்கு சவூதி அரேபியா போன்று எதுவும் மாற்றப்படவில்லை. 2008 ஆம் ஆண்டிலேயே பேரீச்சை மரங்கள் நடப்பட்டன. ஆரம்பத்தில் பாம் (முள்ளுத்தேங்காய் அல்லது கட்டுபொல்) மரத்தையே நட எத்தனித்தோம். பின்னர், உஷ்ணம் அதிகம் என்பதால் பாம் மரங்கள் பட்டுப்போகக்கூடும், நடவேண்டாம் என விவசாய திணைக்களத்தினர் கூறினர். இப்பகுதியின் காலநிலைக்கு தாக்குப்பிடிக்கும் என்பதால் பேரீச்சை மரங்களை நாட்டுவதற்கு விவசாய திணைக்களத்தினர் அனுமதி வழங்கினர். வேறுமரங்களும் நடப்பட்டுள்ளன.\nஎமது மதத்தின் எழுத்து அரபு என்பதால் பெயர் பலகைகளில் அரபு சொற்களை பயன்படுத்தினோம். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு சொல்லும் அரபு மொழியில் எழுதப்படவில்லை. அவ்வாறு எழுதப்பட்டிருப்பின் நாம் அகற்றுவோம். எந்தவிதத்திலும் இலங்கையை அரபுமயமாக்கவேண்டிய தேவை எமக்கில்லை. நான் இராணுவ புலனாய்வில் பணியாற்றியவன். 2017 ஆம் ஆண்டில் குண்டுவெடிப்பினால் ஸஹ்ரானின் சகோதரன் ரில்வான் காயமடைந்ததாகத் தகவல் கிடைத்தது. இவை அனைத்தையும் 2018 ஜனவரியில் காத்தான்குடிக்கு வந்த புலனாய்வு பிரிவிடம் கூறினேன். இவர்களில் ஒருவரையாவது கைதுசெய்தால் பல தகவல்கள் வெளிவரும் என்றும் தொடர்ச்சியாக கூறினேன்.\nஎம்முடன் பேசி பழகுபவர்களே ஸஹ்ரானின் குழுவில் இருந்தனர். 2018 டிசம்பரில் உன்னிச்சை பிரதேசத்தில் அவ���வாறான ஒருவரை சந்திக்க நேர்ந்தது. ஸஹ்ரானின் வீடியோவை பற்றி கேட்டேன். அவருடனான உரையாடலில், இவர்கள் பாரிய அழிவொன்றை நிகழ்த்த தயாராவதை உணர்ந்தேன்.\nஇறுதி வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.\nஸஹ்ரானை கொல்லுவதற்கு அனுமதி கோரினேன்\nஇவ்வாறிருக்கையில் ஸஹ்ரானின் வீடியோவொன்றை கண்டேன். விரைவில் தாக்குதலொன்றுக்கு அவர்கள் தயாராவதை உணர்ந்தேன். தாக்குதல் இடம்பெறுவதற்கு ஒருவாரத்துக்கு முன்னர் ஏப்ரல் 14 ஆம் திகதி புலனாய்வு பிரிவுக்கு தொலைபேசியில் அறிவித்தேன். என்னிடம் அனுமதிப்பத்திரம் உள்ள துப்பாக்கி இருக்கிறது. ஸஹ்ரானை தேடிச் சென்று சுட்டுக்கொல்கிறேன் என்றேன். இதனை கேட்ட புலனாய்வு அதிகாரி, உயர் அதிகாரிகளுக்கு கூறுவதாக என்னிடம் கூறினார். அவர்களில் ஒருவரையாவது கண்டுபிடித்து தாருங்கள் சுட்டுக்கொல்லுகிறேன். சிறை சென்றாலும் பரவாயில்லை என்று கூறியதாக அவர் தெரிவித்தார்.\nநன்றி: சிலுமின - தமிழில் ரெ.கிறிஷ்ணகாந் (2019.06.21).\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nசஜித்திற்கு ரெலோ ஆதரவு தெரிவித்தனை எதிர்த்து, சில்வெஸ்ரர் தலைமையில் ரெலோ இரண்டாக உடைகின்றது \nஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிறேமதாஸவிற்கு ஆதரவு தெரிவிப்பது என்ற முடிவினை தமிழீழ விடுதலை இயக்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்ததை அ...\nபிரபாகரனை நிராகரித்திருந்தால் நாம் இந்தனை அழிவுகளையும் சந்தித்திருக்க தேவையில்லை. மனம்விட்டு பேசினார் சம்பந்தன்..\n2005ஆம் ஆண்டில் நாங்கள் வாக்களிக்காமல் விட்டதால்தான் மஹிந்த ராஜபக்ஸ வெற்றிபெற்றார். அவர் வெற்றி பெற்று 2005 தொடக்கம் 2015 வரை என்னென்ன செய்த...\nசுவீடன் யுவதியை கொலை செய்த கொலைஞனை விடுவித்த மைத்திரி. சுவீடனிலிருந்து மைத்திரிக்கு சகோதரி கடிதம்.\nராஜகிரிய ரோயல் பார்க் சொகுசு குடியிருப்புத் தொகுதியின் படிக்கட்டுக்களில் வைத்து, 2005 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி தனது காதலியின் சகோதரியான 1...\nசஜித் பிறேமதாஸவை நோக்கி சமூகவலைத்தளங்களில் வைரலாகும் கேள்விகள்..\nஇலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் நான்கே நாட்களே உள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸ வை நோக்கி 15 வினாக்கள் சமூக வலைத்தள...\nசஜித் சமஸ்டியை தரமாட்டார் என்று தெரியுமாம், ஆனாலும் அவருக்கே வாக்களிக்கட்டாம். அடம்பிடிக்கின்றார் சித்தார்தன்..\nதமிழ் மக்களுக்கான இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்றை சஜித் பிறேமதாஸவிடமிருந்து தாம் எதிர்பார்க்க வில்லை என்று தெரிவித்துள்ள தமிழீழ மக்கள்...\nவெற்றிபெற இயலாதவாறு வழக்கை பதிவு செய்வதற்காக கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிய DIG CID க்கு அழைக்கப்படுகின்றார்\nகாவல்துறை நிதிக் குற்றப் பிரிவினால் சிறப்பு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முதல் வழக்கான லிட்ரோ காஸ் நிறுவனத்தின் 500 மில்லியன் ரூபாவை தவற...\nசஜித் பிறேமதாஸ வை கொலைசெய்ய சதித்திட்டம்..\nதேர்தல் பிரச்சாரங்கள் நாளை 13 ம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவு பெறுகின்றது. இந்நிலையில் சஜித் பிறேமதாஸ மீது போலித்தாக்குதல் ஒன்றை மேற...\n கூறுகின்றார் ஐக்கிய தேசியக் கட்சியின் தரகர் சுமந்திரன்..\n„நாங்கள் எதிர்பார்த்த அனைத்தும் கிடைக்கவில்லை என்பதும் உண்மை, எங்களது எதிர்பார்ப்புக்களும் மிகையானவை என்பதும் உண்மை. முப்படைகளை வைத்துக் கொண...\nசஜித்திற்கான ஆதரவு சரிகிறது.... - புலனாய்வுப் பிரிவினர்\nதற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கணிப்பீடுகளின்படி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் 60% இற்கும் மேலாக மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளார் என கண்டி மா...\nதுரோகியை விட எதிரியை நம்பலாம்… முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு மகிந்தவிடம்: விடுதலைப்புலிகள் அறிவிப்பு\nவடகிழக்கில் உள்ள முன்னாள் போராளிகளை புனர்வாழ்வு அளித்து பாதுகாத்தவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களே என புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தம...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் ந���ரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=360", "date_download": "2019-11-13T18:25:07Z", "digest": "sha1:Y4QDWFX46FGVJRSTZLEXAVCI3JTZR7BP", "length": 11756, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "Sathrapathiyin Mynthan - சத்ரபதியின் மைந்தன் » Buy tamil book Sathrapathiyin Mynthan online", "raw_content": "\nசத்ரபதியின் மைந்தன் - Sathrapathiyin Mynthan\nஎழுத்தாளர் : இரா. நக்கீரன் (R.Nakeeran)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், தொகுப்பு\nஸ்ரீதர் ஜோக்ஸ் அடேங்கப்பா... அமெரிக்கா\n‘இந்தியாவை ���ந்து நாடாக மாற்றவேண்டும்’ என்று கனவு கண்டவர் சத்ரபதி சிவாஜி. ஒரு சிப்பாயின் மகனான இவர், தனது சர்வ வல்லமையால் மகாராஷ்டிரத்தின் மாமன்னனாக உருவெடுத்தார். வீரதீரத்தோடு மகாராஷ்டிரத்தையே ஓர் இந்து சாம்ராஜ்யமாக மாற்றிக் காட்டினார். தன்னை எதிர்த்து வந்தவரையெல்லாம் புறமுதுகிட்டு ஓடச்செய்தார். தான் வாழ்ந்த காலத்தில் தன்னைவிட படையிலும் வீரத்திலும் பலம் குறையாத ஒளரங்கசீப்பை எதிர்த்த துணிச்சல்காரர் மாமன்னர் சத்ரபதி சிவாஜி. சத்ரபதி சிவாஜியின் மைந்தன் சாம்பாஜி. பிறப்பால் வீரனின் மகனாகப் பிறந்து, ஓர் ஒப்பற்ற வீரனாகவே வளர்ந்தார் சாம்பாஜி. ஆனால், வாலிபத்தில் தந்தையை எதிர்த்துக்கொண்டு மொகலாயருடன் சேர்ந்து, தந்தையின் மரணத்தறுவாயில்கூட உடன் இல்லாத ஒரு துரதிர்ஷ்ட மகனாகிப் போனார். தந்தைக்குப் பிறகு நாடாளவேண்டிய சாம்பாஜி மது, மாது என்று சுற்றித்திரிந்து கூடா நட்போடு சல்லாப வாழ்க்கையில் மூழ்கினார். அதேநேரத்தில், சாம்பாஜியின் சிற்றன்னையும் அவரது சகோதரரும் இணைந்து செய்த சூழ்ச்சியாலும் சாம்பாஜி பல இன்னல்களைச் சந்தித்தார். வீரனாக இருந்தாலும் கேளிக்கையில் மட்டுமே அதிக நேரத்தைச் செலவிட்டு, மக்களுக்கு சேவை செய்வதை மறந்துபோனதால், இவரது ஆட்சி அதிகாரம் அந்தரத்தில் ஆடியது; மக்கள் மத்தியில் செல்வாக்கு இழக்க நேரிட்டது. இந்த பலவீனம் எதிரிகளுக்குச் சாதகமாகிப்போனது. மொகலாய மன்னர் ஒளரங்கசீப் தூண்டில் போட, வலையில் மீன் சிக்கியது. சாம்பாஜி நிர்வாணமாக்கப்பட்டு 1689_ல் படுகொலை செய்யப்பட்டார் சத்ரபதி சிவாஜியின் மைந்தன் சாம்பாஜி, நாடு இழந்தக் கதையை நாடகப் பாணியில் எழுதியிருக்கும் நூலாசிரியர் இரா.நக்கீரன், இந்த நாடகத்தில் நகைச்சுவை நடையை கையாண்டிருப்பதும், சில கற்பனைப் பாத்திரங்களைச் சேர்த்திருப்பதும் நாடகத்தன்மைக்கு வலு சேர்த்திருக்கிறது. நாட்டை ஆளவேண்டியவன் எப்படி இருக்க வேண்டும் _ எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு ‘சத்திரபதியின் மைந்தன்’ சாம்பாஜியின் வாழ்க்கையே ஒரு சாட்சி\nஇந்த நூல் சத்ரபதியின் மைந்தன், இரா. நக்கீரன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nகோபுரம் தாங்கி - Gopuram Thaangi\nவடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு - Vadakkantharayil ammavin parambarai veedu\nஎன்றும் நன்மைகள் - Endrum Nanmaigal\n��ாலன் சிறுகதைகள் - Malan Sirukathigal\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nகாமராஜரும் கண்ணதாசனும் - Kamarajarum Kannadasanum\nஇந்திய பிரிவினை சினிமா - InThiyap Pirivinai Sinima\nமூலிகைக் களஞ்சியம் - Mooligai Kalanjiyam\n1000 ஜி.கே . வினா விடை\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதட்சிணாமூர்த்தி வழிபாடு - Thatchinaamoorthi Valipaadu\nகலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் - Kalvaanar N.S.Kriishnan\nசத்தியமூர்த்தி கடிதங்கள் (பாகம் 2) - Sathyamoorthi Kadithangal(part 2)\nபிருந்தாவனம் முதல் பிரயாகை வரை - Brindavan Muthal Piriyagai Varai\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் - Thagaval Ariyum Urimai Sattam\nஉடைந்த கண்ணாடிகள் - வலி மிகுந்த வரதட்சணைக் கதைகள் - Udaintha Kannadigal -Vali\nவாழ்க மரம் வளர்க பணம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2019-11-13T18:41:10Z", "digest": "sha1:BU3XLD2L26PJQA5RCYM6NZCFEGPGQ672", "length": 4320, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "நயன்தாராவை புகழும் விக்னேஷ் சிவன் – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 10, 2019\nநயன்தாராவை புகழும் விக்னேஷ் சிவன்\nதமிழ் சினிமாவின் காதல் ஜோடியாக நயன்தாரா – விக்னேஷ் சிவன் வலம் வருகிறார்கள். நயன்தாராவை புகழ்ந்து விக்னேஷ் சிவனின் காதல் பதிவுகள் சுவாரசியமாக இருக்கின்றன. மார்ச் 8ந்தேதி பெண்கள் தினத்தன்று ’நீ என் உலக அழகியே… உன்னை போல் ஒருத்தி இல்லையே’ என்று ஜெர்சி படத்துக்காக தான் எழுதிய பாடல் வரிகளை பகிர்ந்தார்.\nதற்போது நயன்தாரா சேலையில் இருக்கும் படத்தை வெளியிட்டு ’நீண்ட நாட்களுக்கு பிறகு என் தங்கத்துடன் டின்னர்’ என்று பதிவிட்டு இருக்கிறார். இது நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் எழுதிய பாடல் ஆகும்.\nஇதை பார்த்த ரசிகர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ளுங்கள். இது சரியாகி விடும் என்று பதில் அளித்து வருகின்றனர்.\n← மோகன்லாலை இயக்கிய நடிகர் பிரித்விராஜ்\nநடிகை ஓவியா மீது மீண்டும் போலீசில் புகார்\nநிக் ஜோனஸை திருமணம் செய்தார் நடிகை பிரியங்கா ஜோப்ரா\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 10, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/526884/amp?ref=entity&keyword=Fed%20Open%3A%20Federator", "date_download": "2019-11-13T17:15:01Z", "digest": "sha1:H4CQXRVO7NEZCBJTYOBASZANV3BG6N4K", "length": 6556, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Saina Nehwal exits in the first round of the Chinese Open | சீன ஒபன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றில் வெளியேறினார் சாய்னா நேவால் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசீன ஒபன் டென்னிஸ் தொடரில் முதல் சுற்றில் வெளியேறினார் சாய்னா நேவால்\nநியூயார்க்: முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து சீன ஒபன் டென்னிஸ் தொடரில் இருந்து சாய்னா நேவால் வெளியேறினார். சாய்னா 10-21, 17-21 என்ற நேர் செட் கணக்கில் தாயலாந்து வீராங்கனை பூஷணனிடம் தோல்வியுற்றார்.\nபந்தை சேதப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன்: நான்கு போட்டிகளில் விளையாட தடை விதித்தது ஐசிசி\nஎனது கிரிக்கெட் வாழ்க்கையில் பந்துவீச்சால் ஹர்பஜன்சிங்கும், முரளிதரனும் நெருக்கடி தந்தன: ஆடம் கில்கிறிஸ்ட்\nவங்கதேசத்துடன் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக விராட் கோலி பேட்டி\nதுபாய் சர்வதேச பாக்சிங் தங்கம் வென்றார் தமிழக வீரர் செந்தில்நாதன்: உரிய அங்கீகாரம் ���ல்லை என ஆதங்கம்\nஷாய் ஹோப் அதிரடி சதம் ஆப்கானை ஒயிட்வாஷ் செய்தது வெ.இண்டீஸ்\nபயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து 285/1\nஆஸ்திரேலிய வீரர்கள் சங்க தலைவராக வாட்சன்\nதீபக் சாஹர் மீண்டும் ஹாட்ரிக்\nஏடிபி டூர் பைனல்ஸ் நடாலை வீழ்த்தினார் ஸ்வெரவ்\n× RELATED சீன ஓபன் பேட்மின்டன் சாய்னா வெளியேற்றம் : 2வது சுற்றில் காஷ்யப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Sitaramaya", "date_download": "2019-11-13T17:15:47Z", "digest": "sha1:JJNNUAO5U42JPMWTIEVNKEC5GWOLKB72", "length": 1859, "nlines": 17, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Sitaramaya | Dinakaran\"", "raw_content": "\nமத்திய அமைச்சரவையில் கர்நாடகா மூத்த எம்பிக்கள் புறக்கணிப்பு: சித்தராமையா அதிருப்தி\nமுன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்\nஇவங்க அக்கப்போர் தாங்கமுடியல: இடைத்தேர்தலில் பாஜ வெற்றி பெற்று விட்டது - எடியூரப்பா, காங்கிரஸ் வெற்றிபெறும் - சித்தராமையா\nராகுல் ஜி, இதர் ஆவோ... சித்தராமையா அழைப்பு\nசித்தராமையா மற்றும் அமைச்சர் டி.கே. சிவக்குமார் இடையே ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் பெரிதானது\nதேர்தலில் வெற்றி பெற்றதும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தருவார் ராகுல்: சித்தராமையா தகவல்\nமேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசின் அனுமதி தேவை இல்லை: கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cinema-financier-anbuchezhiyan-lodged-anticipatory-bail-petition-303337.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-13T18:13:02Z", "digest": "sha1:AKO4A67MDZIYGYXORNBO4JBLLHQNRBWX", "length": 12448, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "முன்ஜாமீன் கேட்டு அன்புச்செழியன் சென்னை ஹைகோர்ட்டில் மனு | Cinema Financier Anbuchezhiyan lodged anticipatory bail petition in Chennai high court - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nஆர்டிஐ கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்.. உச்ச நீதிமன்றம்\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்த���ழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுன்ஜாமீன் கேட்டு அன்புச்செழியன் சென்னை ஹைகோர்ட்டில் மனு\nசென்னை: முன்ஜாமீன் கேட்டு சினிமா பைனான்சியர் அன்புச்செழியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nநடிகர் சசிகுமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக்குமார் அண்மையில் கடன் தொல்லையால் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் கொடுத்த கடன் நெருக்கடியே தற்கொலைக்கு காரணம் என்றும் அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார்.\nஇதையடுத்து அன்புச்செழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக சென்னை வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள அவரை பிடிக்க தனிப்படைகளும் அமைக்கப்பட்டது.\nமேலும் அன்புச்செழியன் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கும் தகவல்கள் அனுப்பப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அன்புச்செழியனை பிடிக்க புது முயற்சியாக அவரது நண்பர் முத்துக்குமாரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் முன்ஜாமீன் கேட்டு அன்புச்செழியன் சென்னை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhidhayam.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-11-13T18:24:26Z", "digest": "sha1:U2TU6MNDLFHUCQS2VEKWDLXFUNPBJHEL", "length": 5144, "nlines": 100, "source_domain": "thamizhidhayam.com", "title": "சினிமா | thamizhidhayam", "raw_content": "\nஹாலிவுட்டின் டாப் டென் ஹாட் நடிகைகள்\nடோன்ட் கேர் டெலிவிஷன் நடிகை\nவாய்ப்பு கிடைத்தால் நடிப்பாராம் ஜூலியா ராபர்ட்ஸ்\nடைட்டானிக் நாயகியும் டைரக்டரும் புதிய அவதார்\n“நான் பஜாரிதான்” என்கிறார் நடிகை வனிதா\nஅமித் ஷா தலைமையில் கிரிமினல்களை ஒடுக்க குழுவாம்\nஹாலிவுட்டுக்கு போறார் ரூஹி சிங்\nமோடியை தேசத்தந்தைனு ட்ரம்ப் சொன்னா உங்களுக்கு ஏன் காயுது\nடோன்ட் கேர் டெலிவிஷன் நடிகை\nவேற்று கிரகத்துக்கு மனிதன் சென்று வாழ முடியுமா நோபல் பரிசு வென்றவர் கூறுவது என்ன\n“ஒரு டீக்கடைக்காரனின் மக்கள் குரல்”ஆவணப்படம் திரையிட காவி அமைப்புகள் எதிர்ப்பு\nசவூதி ராணுவத்தில் பெண்களுக்கு அனுமதி\nகாஷ்மீரில் மக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில், மார்க்கெட்டில் கூட்டம் அதிகமாக இருந்ததாக அதிகாரிகள் தகவல்\nமிரட்டிக் கையெழுத்து கேட்கும் காஷ்மீர் அரசு போட மறுக்கும் மெஹ்பூபா\nபாஜக முன்னாள் அமைச்சர் மீது கற்பழிப்பு புகார் கொடுத்த மாணவியையே கைது செய்த போலீஸ்\nநேதாஜி இந்தியாவிலிருந்து தப்பியது எப்படி\nநேதாஜியின் முதுகில் குத்திய சாவர்க்கருக்கு பாரதரத்னா ஒரு கேடா\nகடலுக்கடியில் எரிமலை வெடித்தால் உருவாகும் குமிழ் எவ்வளவு பெருசா இருக்கும்\nகடலுக்கடியில் எரிமலை வெடித்தால் உருவாகும் குமிழ் எவ்வளவு பெருசா இருக்கும்\nநேதாஜியின் முதுகில் குத்திய சாவர்க்கருக்கு பாரதரத்னா ஒரு கேடா\nநேதாஜி இந்தியாவிலிருந்து தப்பியது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/tamilini-publications", "date_download": "2019-11-13T17:16:03Z", "digest": "sha1:MDHGUB4CR6NHRKG4PTJT5HZ54XTNK5KZ", "length": 9633, "nlines": 162, "source_domain": "www.panuval.com", "title": "தமிழினி வெளியீடு", "raw_content": "\nசாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்கள்1 அகராதி / களஞ்சியம்1 அறிவியல் / தொழில்நுட்பம்2 ஆன்மீகம்3 இயற்கை / சுற்றுச்சூழல்4 இலக்கியம்‍‍8 இல்லறம் / உறவு1 ஈழம்3 கட்டுரைகள்44 கதைகள்2 கல்வி1 கவிதைகள்16 காந்தியம்1 குறுநாவல்1 சினிமா6 சிறுகதைகள்26 சுயமுன்னேற்றம்2 ஜென்1 தத்துவம்3 தமிழகம்4 தமிழர் வரல��று1 தலித்தியம்1 நாட்டாரியல்3 நாவல்46 பயணக் கட்டுரை1 புனித நூல்1 பெண்ணியம்2 பௌத்தம்2 மானுடவியல்3 மார்க்சியம்1 மொழிபெயர்ப்புகள்1 மொழியியல்3 வரலாறு2 வாழ்க்கை / தன் வரலாறு6 விளிம்புநிலை மக்கள்3 வேளாண்மை / விவசாயம்4\nPKM என்கிற புகையிரத நிலையம்\nதத்தமது சதிபதிகளுடன் அமெரிக்கா பெங்களூர் என்று இல்லறம் பேணும் இருவர் மீண்டும் காதலர்களாய்த் தாங்கள் வளர்ந்த சிற்றூரில் இரு தினங்கள் சந்தித்துக்கொள்ள நேர்ந்தால் இல்புறக் காதலின் அச்சுவையைப் பெறுவதற்கான விலையை இல்லற அன்பும் அறனும் பொறுக்க வல்லதா இல்புறக் காதலின் அச்சுவையைப் பெறுவதற்கான விலையை இல்லற அன்பும் அறனும் பொறுக்க வல்லதா\nஇயல்புவாத எழுத்தில் தமிழின் முதன்மையான படைப்பாளி கண்மணி குணசேகரன். விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பேசும் புதினங்களிலும் முன்னிலை வகிப்பது ‘அஞ்சலை’ இன்று வரையிலான நவீன தமிழ்ப் புனைகதைகள் சித்தரித்த பெண் கதாபாத்திரங்களிலும் அஞ்சலையே வலுவான வார்ப்பு...\nஅனல் காற்றுஅனல்காற்றின் தனித்தன்மை என்னவென்றால் வெப்பம் ஏறிஏறிச் சென்று அதன் உச்சத்தில் சட்டென்று மழை வந்துவிடுகிறது என்பதே, வாழ்க்கையில் அனல்காற்று வீசும் பருவம் ஒன்றை தாண்டிவராதவர்கள் யார் அந்த உச்சகட்ட இறுக்கம் கொண்ட சில நாட்களின் கதை இது. எதிர்த்திசை நோக்கி முறுக்கிக்கொள்ளும் உறவுகள், தீமழை கொட..\nஇந்தியா கண்ட மாபெரும் தத்துவ ஆன்மீக ஞானியரில் நாராயண குருவுக்கு முக்கியமான இடம் உண்டு. அவரை நேரில் சந்தித்த காந்தி தன் ஆன்மீக ஐயங்களையெல்லாம் அகற்றிய மகான் என்று குறிப்பிட்டார். அவரை சந்தித்த பின் தாகூர் அவரை ஒரு பரமஹம்சர் என்றார். கேரளவரலாற்றில் எல்லா துரையிலும் நாராயண குருவின் மாணவர்களே முக்கியமான..\nஅப்பால் ஒரு நிலம்(நாவல்) - குணா கவியழகன்..\nஅமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு\nஅமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு..\nபுற அங்கீகாரத்தைத் தேடி அமெரிக்க தேசம் ஏகிய ஒரு தேசி ஆங்கே அடைந்த அக மலர்ச்சி இந்நாவல். மேலும் அறிமுகம் என்றால், ஸ்ரீரங்கத்திலிருந்து அமெரிக்கப் பல்கலை ஒன்றில் பிஎச்டி ஆய்விற்கு செல்லும் மாணவனின் மூன்று வருட அமெரிக்க அனுபவங்கள், சார்ந்த சிந்தனைகள், சமத்காரங்கள், சமரசங்கள்… இறக்கம், பயணம், ஏற்றம் என்..\nஅமைதியான ஒரு மாலைப் பொழுதில்\nஅமைதியான ஒரு மாலைப் பொழுதில்..\nஅருஞ்சொற்பொருள்எழுத்து வகைமைகள் தொடங்கி சொற்பிரிவுகள் வரை தமிழ் இலக்கண அடிப்படைகளைக் கற்றறியோர்க்குக் கனிநூல். பூவிதழ்களை நெகிழ்த்தி அமரும் வண்டுபோல் இயற்கையான விளக்கங்களால் பொருள் மலரச் செய்யும் இனிய நடைநூல். மனம் இணைய இதழிலும் வலைத்தளங்களிலும் ஆசிரியர் எழுதியவற்றின் தொகைநூல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/coimbatore/", "date_download": "2019-11-13T18:12:08Z", "digest": "sha1:XFURH2YQXKVAJMGVJFO73LKUO6QEN66T", "length": 11338, "nlines": 141, "source_domain": "www.sathiyam.tv", "title": "Coimbatore Archives - Sathiyam TV", "raw_content": "\nஅபாய நிலையில் காற்று மாசு – “தவிக்கும் தலைநகரம்” | Heavy Air Pollution\nஅரசுமுறை பயணம் – இந்தியாவில் இங்கிலாந்து இளவரசர் | England Prince in India\nசிறுவனின் மூக்கில் புகுந்த ஜிலேபி மீன்.. கதறிய சிறுவன்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n“மூணு நாளா நித்திரையில் நிறுத்திவச்சு…”- சுஜித் குறித்து மனம் உருகும் கவிதை வரிகள்..\n“டமால்.. டுமீல்..” – பட்டாசு உருவான வரலாறு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nஅஜித்-விஜய் ரசிகர்களின் “டுவிட்டர் டிஷ்யூம்”.. டிரெண்டாகும் விஸ்வாசம்.. என்னதான் பிரச்சனை\nநவாசுதீன் சித்திக் முதல் தமிழ் திரைப்படம் பேட்ட கிடையாது.. அது கமலின் இந்த பிரம்மாண்ட…\nசூப்பர் சிங்கரில் மூக்குத்தி முருகன் வெற்றி.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா..\n“இவரா இப்படி செய்தார்..” நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 13 NOV…\nபெண் ஆசிரியரை மாணவர்கள் தாக்கும் அதிர்ச்சி வீடியோ\n13 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon…\n13 Nov 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n“வாங்க தனிக்குடித்���னம் போலாம்..” மறுப்பு சொன்ன மாமியார் வீடு..\nகோவையில் பெட்ரோல் டேங்க் வெடித்து இருவர் உயிரிழப்பு\n“10 ரூபாய் வேணா.., 3 ஆயிரம் தா..,” இளைஞரை மிரட்டிய அழகிகள்..\n“அடுப்பு எரியல கொஞ்சம் வரீங்கலா” – அழைத்த நபர்.. மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்..\n வாயை பிளக்க வைக்கும் தண்டனை..\n இறுதியில் நேர்ந்த பகீர் சம்பவம்..\nதீவிரவாதிகளுடன் தொடர்பு என்ற சந்தேகம் : கைது செய்யப்பட்ட 3 இளைஞர்கள் விடுவிப்பு..\n கத்தியால் குத்திய மாமனார் | Coimbatore\n“மாப்ள அடிக்காதீங்க…” மாமியாரை அடித்ததால் மருகனுக்கு நேர்ந்த கதி..\nஅஜித்-விஜய் ரசிகர்களின் “டுவிட்டர் டிஷ்யூம்”.. டிரெண்டாகும் விஸ்வாசம்.. என்னதான் பிரச்சனை\nநவாசுதீன் சித்திக் முதல் தமிழ் திரைப்படம் பேட்ட கிடையாது.. அது கமலின் இந்த பிரம்மாண்ட...\nசூப்பர் சிங்கரில் மூக்குத்தி முருகன் வெற்றி.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா..\n“இவரா இப்படி செய்தார்..” நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்..\n“ஆமா அது நான் தான்..,” மாடல் அழகியின் மீ டூ புகார்..\n“என்ன இப்படி சொல்லிட்டாரு..” திருவள்ளுவர் சர்ச்சை.. ரஜினி சொன்ன அதிரடி கருத்து..\nபிகில் லாபம்னு யார் சொன்னாங்க.. போட்டுத்தாக்கிய பிரபல தயாரிப்பாளர்..\n கமல் சொன்ன அதிரடி கருத்து..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/international/britain-opposition-leader-attacks-trump-over-interference-in-british-election", "date_download": "2019-11-13T17:22:56Z", "digest": "sha1:OR4N77S3XKUK6SNUH4BVKI6S2ZRBZWLH", "length": 13510, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "``உங்க வேலையை மட்டும் பாருங்க..!\" ட்ரம்பை எச்சரிக்கும் பிரிட்டனின் எதிர்கட்சித் தலைவர் | Britain opposition leader attacks trump over interference in british election", "raw_content": "\n``உங்க வேலையை மட்டும் பாருங்க..\" ட்ரம்பை எச்சரிக்கும் பிரிட்டனின் எதிர்க்கட்சித் தலைவர்\nபிரிட்டன் பொதுத் தேர்தலில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து எதிர்க்கட்சியின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். பிரிட்டனின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.\nஜெரிமி கோர்பின், டொனால்ட் ட்ரம்ப்\n``கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்பது தமிழ் பழமொழியாக இருக்கலாம். ஆனால் இன்றைய சூழலுக்கு `சென்ற இடமெல்லாம் சர்ச்சை’ எனப் புதிய பழமொழி எழுதப்பட்டால் அதன் உலக உதாரணமாக இருக்கக்கூடிய தகுதி கொண்ட முதல் நபர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்தான்.\nவெற்றி பெற்ற பதவியில் அமர்ந்த பிறகு தலைவர்கள் சர்ச்சைகளை சந்திக்கக்கூடும். ஆனால், வெற்றி பெற்றதே சர்ச்சையாக தொடங்கியது அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு மட்டுமே. அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு, ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலையீடு என ட்ரம்பின் தொடக்கப்புள்ளியே பல பல சர்ச்சைகளைக் கொண்டது.\n`மிகவும் மோசமாக நடத்தப்படுகிறேன்’- பிறந்த நகரத்தைவிட்டு நிரந்தரமாக வெளியேறும் ட்ரம்ப் வேதனை\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உடனான வாய்த் தகராறு, மெக்சிகோ உடன் எல்லைச்சுவர் வாய்க்கால் தகராறு, ஹௌடி மோடி நிகழ்வுக்குப் பிறகு பிரதமர் மோடியை இந்தியாவின் தேசத்தந்தை என அழைத்தது என ட்ரம்பின் அத்தியாயம் சற்றே விசித்திரமானது. தற்போது லண்டனில் உள்ள ஒரு வானொலிக்கு அளித்த பேட்டியில் வெளிப்படையாக தற்போதைய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாக பேசி புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.\nபிரிட்டன், டிசம்பர் மாதம் பொதுத் தேர்தலை சந்திக்க இருக்கிறது. இந்த நிலையில், ட்ரம்பின் இந்த ஆதரவு பிரிட்டனில் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. ப்ரெக்ஸிட் தீர்மானம், ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தை என பிரிட்டன் அரசியல் பரபரப்புக்கு பஞ்சமின்றி இயங்கிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே, பொதுத்தேர்தலில் போரிஸ் ஜான்சனின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியும், ஜெரிமி கோர்பின் தலைமையிலான லேபர் கட்சியும் பிரதான போட்டியில் இருக்கின்றன.\nஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி... எங்கு தவறு நடந்தது தெரியுமா\nப்ரெக்ஸிட் கட்சித் தலைவர் நிகெல் ஃபராகே உடனான வானொலி உரையாடலில்தான் ட்ரம்ப் அந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். அதில் நிகெல் ஃபராகேவும், போரிஸ் ஜான்சனும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தார். அதோடு நில்லாமல் ``போரிஸ் ஜான்சன் ஒரு சிறந்த மனிதர்- இன்றைய காலத்துக்கு அவர்தான் ஏற்றவர். நீங்கள் இருவரும் மகத்தான காரியங்களைச் செய்துகொண்டிருப்பீர்கள். நீங்கள் இ��ுவரும் இணைந்தால் தடுக்க முடியாத சக்தியாக விளங்குவீர்கள்” என்று வாழ்த்துரைகளை வாரி வழங்கியுள்ளார். இதிலென்ன சர்ச்சை எனத் தோன்றலாம்.. நிற்க.. அதோடு விட்டிருந்தால் பரவாயில்லையே.\nஅதைத் தொடர்ந்து எதிர்க்கட்சியை சாடிய ட்ரம்ப், ``கோர்பின் உங்கள் நாட்டுக்கு மிகவும் மோசமானவராக இருப்பார். அவர் மிகவும் மோசமானவர், அவர் உங்களை மோசமான வழியில் அழைத்துச் சென்றிடுவார். அவர் உங்களை அவ்வளவு மோசமான இடங்களுக்கு அழைத்துச் சென்றுவிடுவார். உங்கள் தேசம் மிகப்பெரிய ஆற்றல் கொண்டது, பிரிட்டன் மிகச் சிறந்த நாடு” என எதிர்க்கட்சியைச் சீண்டி சர்ச்சைக்குத் திரியைத் தூண்டிவிட்டிருக்கிறார் ட்ரம்ப்.\nபோரிஸ் ஜான்சன், ஜெரிமி கோர்பின், டொனால்ட் ட்ரம்ப்\nஇதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பின் ``டொனால்ட் ட்ரம்ப் பிரிட்டன் தேர்தலில் தலையிட்டு அவருடைய நண்பர் போரிஸ் ஜான்சனை வெற்றி பெறச் செய்ய முயற்சி செய்கிறார். ட்ரம்ப் பிரிட்டனின் தேசிய மருத்துவ சேவையைக் கைப்பற்ற குறிவைக்கிறார். லேபர் கட்சி ஜெயித்தால் அது சாத்தியப்படாது என்பது ட்ரம்பிற்கு நன்றாகத் தெரியும்” எனப் பதிவிட்டிருந்தார்.\nபிரிட்டன் பொதுத் தேர்தலில் தேசிய மருத்துவ சேவை பிரதான பேசுபொருளாக இருந்துவருகிறது. ட்ரம்பின் இந்த ஆதரவு ஜான்சனுக்கு எதிராகவும் வினையாற்றக்கூடும் என ஆருடங்கள் சொல்கின்றன. அந்நிய நாட்டை உள்நாட்டு விவகாரங்களில் தலையிட ஜான்சன் அனுமதிக்கிறார் என பிரசாரம் செய்யவும் எதிர்க்கட்சிகள் ஆயத்தமாக உள்ளன. ட்ரம்பின் இந்தப் புதிய வார்த்தை வெடி போரிஸ் ஜான்சனுக்கு ஏற்றமா... ஏமாற்றமா டிசம்பர் 12 தேர்தல் முடிவுகள் சொல்லக்கூடும்...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kn.vikaspedia.in/RelatedLanguage?keywords=na&language=TAM", "date_download": "2019-11-13T18:06:57Z", "digest": "sha1:URCZP2VURKCVTV7IS7AGMZD4F2W6L325", "length": 10680, "nlines": 164, "source_domain": "kn.vikaspedia.in", "title": "ವಿಕಾಸ್‌ಪಿಡಿಯಾ", "raw_content": "\nபிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா\nதேசிய விளையாட்டுத்திறன் தெரிவு திட்டம்\nதேசிய விளையாட்டுத்திறன் தெரிவு திட்டம்\nபிரதமரின் விவசாயச் செல்வம் திட்டம்\nபிரதமரின் விவசாயச் செல்வம் திட்டம்\nதேசியத் திறன் மேம்பாட்டு இயக்கம்\nதேசிய கல்வி உத��ி தொகைகள் வலைதளம்\nதேசிய கல்வி உதவி தொகைகள் வலைதளம்\nதேசிய தகுதி-உதவி கல்வி உதவித் தொகை திட்டம்\nபிரதமரின் தாய்மை வந்தன திட்டம்\nபிரதமரின் தாய்மை வந்தன திட்டம்\nதீனதயாள் உபாத்யாய கிராமப்புற திறன்வளர்ச்சித் திட்டம்\nபிரதம மந்தரி பசல் பீமா யோஜனா (பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டுத் திட்டம்)\nதேசிய கால்நடை அபிவிருத்தித் திட்டம்\nபிரதம மந்திரியின் சமையல் எரிவாயுத் திட்டம்\nநீடித்த வேளாண்மைக்கான தேசியத்திட்டம் (NMSA)\nராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா / தேசிய வேளாண் மேம்பாட்டுத்திட்டம் (NADP)\nபிரதான் மந்திரி ஸ்வாஸ்த்ய சுரக்ஷா யோஐனா (PMSSY)\nகர்ப்ப காலத்தில் குளூகோ சவால் சோதனை\nஅடல் பென்ஷன் திட்டம் (Atal Pension Yojana)\nபிரதமர் வேளாண் நீர் பாசனத் திட்டம்\nஆம் ஆத்மி பீமா யோஜனா\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர்\nதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்\nகல்வி உதவித் தொகையை வழங்குவதற்கான இணையதளம்\nசுயபரிசோதனை மூலம் மார்பகப் புற்று நோயை வெல்லலாம்\nசான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா\nதமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்\nசோளப் பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை\nதேசிய மின்னாட்சி திட்டம் (NeGP)\nதீனதயாள் அந்த்யோதயா யோஜனா (தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்)\n“பிரதம மந்தரி பசல் பீமா யோஜனா” பயிர் காப்பீட்டுத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/forum/91?page=7", "date_download": "2019-11-13T16:46:11Z", "digest": "sha1:GEMBQSMKMNV62Z6WYZ74CLANT3GAROGO", "length": 8000, "nlines": 240, "source_domain": "www.arusuvai.com", "title": "கர்ப்பிணி பெண்கள் | Page 8 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n6 வாரம் கர்பம். சிரிது உதிர‌ போக்கு\n5 வது மாத‌ கர்பம்\nஉல்லன் நூலில் sweater, sock பின்னுவது எப்படி \nகர்ப்ப காலத்தி வயிறு உப்புபாசம். ம் வயிறு வீக்கம் வலியும் இருக்கு என்ன செய்வது\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nகரு தரிக்க‌ வைக்கும் துரியன் பழம்\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nயே, யோ, ஜ, ஜி ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?7788-Sivaji-Ganesan-in-Memory&s=db2338e5185033ec5df1c8665a6e585b&p=1148636&viewfull=1", "date_download": "2019-11-13T16:45:14Z", "digest": "sha1:NIWW77HUJURUYFB3VXGKBLR4XQ67WQXQ", "length": 14382, "nlines": 354, "source_domain": "www.mayyam.com", "title": "Sivaji Ganesan in Memory - Page 3", "raw_content": "\nநெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.\nவசந்த மாளிகை திரையிடப் பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போது சென்னை நகரில் 73 ஜனவரியில் கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச் நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் சேப்பாக்கம் ஸ்டேடியம், நகரெங்கும் உள்ள பெட்ரோல் பங்குகள் என எங்கும் விநியோகிக்கப் பட்ட நடிகர் திலகத்தின் வசந்தமாளிகை நிழற்படம் இடம் பெற்ற பாக்கெட் காலெண்டரின் பிரதி பிம்பம். பல கடைகளில் பொருட்கள் வாங்கும் போது சிவாஜி ரசிகர்கள் வைத்திருந்த கடைகளில் பொருட்களுடன் போனஸாகவும் தரப் பட்டது. எங்கும் சிவாஜி, எதிலும் சிவாஜி,... அன்று முதல் இன்று வரை இதுவே பேச்சு..\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nஇந்த திரையிடல் உறுபினர்களுக்கு மட்டுமா உறுப்பினர் அல்லாதவர் வரலாமா \nஉறுப்பினர்களுக்குத் தான் என்றாலும் சிறப்பு அழைப்பினர்கள் விருந்தினர்கள் என்ற முறையில் மற்ற ரசிக நண்பர்களும் பிரமுகர்களும் கலந்து கொள்ளலாம்.\nதாங்கள் சென்னையில் இருந்தால் கண்டிப்பாக வரவும்.\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nதாங்கள் சென்னையில் இருந்தால் கண்டிப்பாக வரவும்.\nஎனக்கல்ல சென்னையில் இருக்கும் சிவாஜி ரசிகர்கள் அல்லாத , பழைய திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் உள்ள நண்பர்களுக்கு சொல்லலாமா என்பதற்காக கேட்டேன்\nஉங்கள் நண்பர்களை தாராளமாக வரச் சொல்லுங்கள். அனுமதி கட்டணம் ஏதும் இல்லை. அவர்கள் விரும்பினால் உறுப்பினராக சேர்ந்துக் கொள்ளலாம். வணிக நோக்கம் ஏதுமின்றி செயல்ப��ும் எங்கள் அமைப்பின் வருடாந்திர சந்தா தொகையும் மிக குறைவே.\nஅடுத்த மாதம் உங்களுக்கு மிக மிக பிடித்த கை கொடுத்த தெய்வம். அதற்கு அடுத்த மாதம் புதிய பறவை என பல்வகை விருந்து காத்திருக்கிறது.\nபெருந்தலைவரின் உண்மையான தொண்டன் ... அவர் பிறந்த மாதத்தில் இவருடைய நினைவு நாள்... இவர் பிறந்த மாதத்தில் அவருடைய நினைவு நாள்... இதுவல்லவோ இயற்கையின் அத்தாட்சி...\nஎங்கள் இதயதெய்வமே... தாங்கள் மறையவில்லை என்பதே உண்மை... மெய்யான தங்கள் புகழ் நிரந்தரமானது... தங்கள் மெய் மட்டுமே இவ்வுலகை விட்டுச் சென்றதேயன்றி தங்கள் உள்ளமும் ஆன்மாவும் எங்களுக்குள் ஆழமாக நிலைகொண்டுள்ளது...\nதங்கள் நினைவை பாரெங்கும் உள்ள ரசிக உள்ளங்கள் எப்படி அனுசரிக்கின்றனர் பாருங்கள்...\nகோவை டாக்டர் ரமேஷ் பாபு அவர்களின் அஞ்சலி\nதிருச்சி புறநகர் மாவட்ட சிவாஜி மன்றம்\nஅன்பு நண்பர் கோவை சேது, செந்தில் மற்றும் நண்பர்கள்\nதிருச்சி மாவட்ட சிவாஜி மக்கள் நல இயக்கம்\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\nநமது நடிகர் திலகம் இணையதளம் சார்பில் ...\nவிமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/ms-dhoni/", "date_download": "2019-11-13T18:30:23Z", "digest": "sha1:VLXMNTZCRJB4RXOFOCE4QGKJCRXAO6GG", "length": 7281, "nlines": 121, "source_domain": "chennaionline.com", "title": "MS dhoni – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 10, 2019\nராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் டோனி பெயர்\nமும்பை வான்கடே மைதானத்தில் உள்ள கேலரியின் ஒரு பகுதிக்கு கவாஸ்கர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதேபோல், டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதனாத்தில் உள்ள ஒரு நுழைவாயிலுக்கு சேவாக்\nஇந்திய வீரர்களுக்கு தனது சொந்த ரெஸ்டாரண்டில் விருந்து வைத்த டோனி\nஇந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஐதராபாத் மற்றும் நாக்பூரில் நடைபெற்ற போட்டிகளில் இந்தியா வெற்றி\nபோட்டியை கணித்து விளையாட டோனியை விட சிறந்தவர் ���ாரும் இல்லை – கேதர் ஜாதவ்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத்தில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியால்\n – டோனி புதிய சாதனை\nஇந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று முன் தினம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் எம்எஸ் டோனி 23 பந்தில் 40 ரன்கள்\n300 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்ற டோனி\nநியூசிலாந்து – இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு\nஇந்திய அணிக்கு முக்கிய பிரச்சனை டோனி தான் – டீன் ஜோன்ஸ் கருத்து\nஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடரை முதல்முறையாக வென்று சாதனை படைத்த விராட்கோலி தலைமையிலான இந்திய அணியை, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் டீன்\nஎந்த இடத்திலும் இறங்க தயார்\nஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம்\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 10, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/69797/", "date_download": "2019-11-13T17:00:50Z", "digest": "sha1:S3F6GKAX6JNGSTCDAALA7GGBNDT3JUFX", "length": 9818, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சி பூநகரி பகுதியில் விபத்து – வைத்தியர் பலி – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி பூநகரி பகுதியில் விபத்து – வைத்தியர் பலி\nகிளிநொச்சி பூநகரி பகுதியில் பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் அரச வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முழங்காவில் காவல்துறை பிரிவுக்குட்பட்ட A32 யாழ் மன்னார் பிரதான வீதி மண்டக்கல்லாறை அண்மித்த பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஅதிக வேகமாக சென்ற வாகனம் கட்டுப்பாட்டை மீறி மரமொன்றுடன் மோதியதன் காரணமாக ஏற்பட்ட விபத்தில். மன்னார் வைத்தியசாலையில் கடமையாற்றும் யாழ் கரவெட்டி பகுதியை சேர்ந்த 41 வயதான வைத்தியர் ஒருவரே உயிரிழந்துள்ளார். எனத் தெரிய வருகிறது. சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை முழங்காவில் காவல்துற���யினர் முன்னெடுத்து வருகின்றனர்.\nTagstamil tamil news கிளிநொச்சி பலி பூநகரி வாகனம் விபத்து வைத்தியர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனத்துக்கு தீவைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டை இளம் குடும்பத்தலைவர் கொலை – தீர்க்கமான கட்டளை டிசம்பர் 10ஆம் திகதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு பயணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் புலிகளின் பாடலை ஒலிபரப்பியவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞன் உயிரிழந்ததைத் தொடர்ந்து போராட்டம் – யாழ் – காங்கேசன்துறை புகையிரத சேவைகள் ஸ்தம்பிதம் :\nதேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டை மட்டுப்படுத்தியுள்ளதாக டயலொக் அறிவிப்பு.\nகார்த்தி சிதம்பரத்திடம் உண்மை கண்டறியும் சோதனை\nவாகனத்துக்கு தீவைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் November 13, 2019\nவட்டுக்கோட்டை இளம் குடும்பத்தலைவர் கொலை – தீர்க்கமான கட்டளை டிசம்பர் 10ஆம் திகதி November 13, 2019\nTNAயின் சஜித் ஆதரவு கூட்டத்திற்கு அருகாமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…. November 13, 2019\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு பயணம் November 13, 2019\nநேரகாலத்துடன் வாக்குகளை போடுங்கள் November 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய ���ேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-11-13T18:40:24Z", "digest": "sha1:FKAL74P4LFE7OUP6FA52LULZOQKP4HIP", "length": 8286, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"உடத்தலவின்னை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஉடத்தலவின்னை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமஸீதா புன்னியாமீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉ. லெ. மு. நௌபர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏ. எம். வைஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Mohamed ijazz ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉடதலவின்ன (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமத்திய மாகாணம், இலங்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாவலப்பிட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்டன், இலங்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலவாக்கலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலிந்துலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொட்டகலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகினிகத்தனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவட்டவளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகம்பளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேராதனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்குரணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெல்தோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொழுவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுண்டசாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமினிப்பே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்விலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவத்தேகாமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடுகண்ணாவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொகவந்தலாவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடியன்லென ‎ (← ���ணைப்புக்கள் | தொகு)\nகெலி ஓயா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீ. எம். புன்னியாமீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனுருத்த ரத்வத்தை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇறம்பொடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉடத்தலவின்ன (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉடத்தலவின்னை ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/மொஹம்மத் இஜாஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉடத்தலவின்ன மடிகே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-11-13T18:34:21Z", "digest": "sha1:A52M6Z7T2YHTJG77FUGMNNYD6TLUVXRP", "length": 10472, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மதூர் ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மதூர் ஊராட்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமதூர் ஊராட்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாசர்கோடு சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாசர்கோடு வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிண்ணம்பூண்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிளாங்காடு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளபுத்தூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெளியம்பாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலாமூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேடந்தாங்கல் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடமணிப்பாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊனமலை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொழ���ப்பேடு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருமுக்காடு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதின்னலூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிம்மாபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீட்டாளம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதண்டரைபுதுச்சேரி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறுபேர்பாண்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறுநாகலூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறுதாமூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெம்பூண்டி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீதாபுரம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொற்பணங்கரணை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுறகால் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரும்பாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரும்பேர்கண்டிகை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாப்பநல்லூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபள்ளிப்பேட்டை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாதிரி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓரத்தி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெடுங்கல் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுருங்கை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமொறப்பாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோகல்வாடி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்னல் சித்தாமூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎல். எண்டத்தூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோழியாளம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொங்கரைமாம்பட்டு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிளியாநகர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீழ் அத்திவாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீழாமூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாட்டுகூடலூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாட்டுகரணை ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரிக்கிலி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரசங்கால் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகளத்தூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடமலைப்புத்தூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎலப்பாக்கம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎடையாளம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/what-s-the-reason-behind-pollachi-sexual-harrasment-explains-vairamuthu-058786.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-13T17:57:18Z", "digest": "sha1:LNNB6NV5KCN44C66UBJPLV3NXMJ6EWOY", "length": 20037, "nlines": 202, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பொள்ளாச்சி கொடூரம்: பண்படாதவர்களின் மிருகத் தோலை உரிக்க வேண்டும்... வைரமுத்து ஆவேசம்! | What's the reason behind pollachi sexual harrasment? - Explains Vairamuthu - Tamil Filmibeat", "raw_content": "\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்\n2 hrs ago நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\n4 hrs ago மீண்டும் மிரட்டும் அமலா பால்.. அதோ அந்த பறவை போல டீசர் ரிலீஸ்\n4 hrs ago மாப்பிள்ளை கிடைச்சாச்சு.. அஜ்மீர் தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்திய காஜல்.. சீக்கிரமே டும்டும்டும்\n4 hrs ago ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொள்ள வருகிறார் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொள்ளாச்சி கொடூரம்: பண்படாதவர்களின் மிருகத் தோலை உரிக்க வேண்டும்... வைரமுத்து ஆவேசம்\nLyricist Vairamuthu: பண்படாத பைத்தியங்கள் தான் பொள்ளாச்சி கொடூரத்தை செய்துள்ளன- வைரமுத்து-வீடியோ\nசென்னை: பண்படாத பைத்தியங்கள் தான் பொள்ளாச்சி கொடூரத்தை செய்துள்ளன என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.\nசெல்வக்கண்ணன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் நெடுநல்வாடை. இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் நேற்று மாலை வெகு விமரிசையாக கொண்டாடினர்.\nஇந்த விழாவில், கவிஞர் வைரமுத்து, இயக்குநர் செல்வகண்ணன், படத்தின் கதாநாயகன் அலெக்ஸ், நாயகி அஞ்சலிநாயர், ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி, படத்தொகுப்பாளர் மூ.காசிவிஸ்வநாதன், இசை அமைப்பாளர் ஜோஸ் ப்ராங்க்ளின், படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், ஜேம்ஸ் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.\nஎனக்கு நடந்தது என் குழந்தைக்கு நடக்கவே கூடாது: சமந்தா\nவிழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து, \"சில மேடைகளுக்கு அசைபோட்டு கொண்டு வருவது உண்டு. இன்னும் சில மேடைகளுக்கு எப்படிப் பேச வேண்டும் என்று ஒத்திகை பார்த்து வருவோம். இந்த மேடைக்கு வெள்ளைத் தாளாக வந்தேன். செல்வகண்ணன் என்னை உருக்கிவிட்டார். இந்த வாழ்க்கை செல்வகண்ணன் அவர்களுக்கு மட்டும் அல்ல. எனக்கும் பொருந்தும்.\nதாத்தா பாட்டி தான் பாதுகாப்பு\nஒரு குடும்பத்தில் ஒரு இருமுகிற தாத்தா இருந்தால் எவ்வளவு நல்லது தெரியுமா ஒரு கிழவி இருந்தால் எவ்வளவு நம்பிக்கை தெரியுமா ஒரு கிழவி இருந்தால் எவ்வளவு நம்பிக்கை தெரியுமா கிழவனும் கிழவியும் இருப்பது ஒரு குடும்பத்துக்கு எவ்வளவு பாதுகாப்பு. தம்பி செல்வகண்ணன் எனக்கு ஊதியம் தரவில்லை என்றார். \"தம்பி நீ எனக்கு இந்தப்படத்தை விட பெரிய ஊதியம் தரமுடியுமா கிழவனும் கிழவியும் இருப்பது ஒரு குடும்பத்துக்கு எவ்வளவு பாதுகாப்பு. தம்பி செல்வகண்ணன் எனக்கு ஊதியம் தரவில்லை என்றார். \"தம்பி நீ எனக்கு இந்தப்படத்தை விட பெரிய ஊதியம் தரமுடியுமா ஒரு இயக்குநர் மேடையில் கவிஞனின் வரிகளுக்கு கண்ணீர் சிந்தி இருக்கிறான் என்றால் அதைவிட எனக்குப் பெரிய ஊதியம் ஏது\nஇந்தப்படத்தில் ஒரு நல்ல நடிகன் கிடைத்திருக்கிறான். நல்ல இசை அமைப்பாளர் கிடைத்திருக்கிறார். அதைவிட இந்த நெடுநல்வாடை படம் மூலமாக 50 தயாரிப்பாளர்கள் கிடைத்திருக்கிறார்கள். தம்பி செல்வகண்ணனுக்கு நான் இலக்கியம் சார்பாக நன்றி சொல்கிறேன். தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்ற நிலையில், இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு வெளிவந்த ஒரு இலக்கியத்தின் தலைப்பை இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒரு இளைஞன் வைத்திருக்கிறான் என்றால் தமிழின் பெருமையைப் பாருங்கள்.\nஇந்தப்பொள்ளாச்சி சம்பவம் குறித்து ஆட்சி உலகமும், சமூகமும் தவிக்கிற தவிப்பை நீங்கள் பார்க்கிறீர்கள். ஒரு பெண்ணின் கதறல் அரைத்தூக்கத்தை கெடுக்கிறது. பொள்ளாச்சியில் மட்டும் தான் இப்படியான துயரம் நடக்கிறதா. மற்ற இடங்களிலும் இது போன்று ஏன் நடந்திருக்கக்கூடாது என்ற யோசனை பதறவைக்கிறது.\nஇதுபோன்ற கொடுமைகள் நடக்க அடிப்படை காரணம் ஒன்று உண்டு. மனிதன் இயல்பாகவே மிருகத்தின் குழந்தை. அந்த மிருகங்களை சரிப்படுத்த தான் கலை. அந்தக்கலையால் பண்படாத பைத்தியங்கள் தான் இப்படியான செயலை செய்திருக்கிறார்கள். இந்த மனநோய்களை தயாரிப்பதில் இந்த சமூகத்துக்குரிய பங்கு என்ன நடுத்தெருவில் நிறுத்தி தோல் உரியுங்கள் என்று சிலர் சொல்கிறார்கள். அதைவிட அவர்களின் மனதில் இருக்கும் மிருகத்தோலை உரிக்கவேண்டும்.\nஅதைத்தான் கலை செய்கிறது. இதைத் தான் நெடுநல்வாடை செய்தது. ஒன்று சொல்லட்டுமா இந்தப்படம் சிறந்தபடம் என்று தெரியும். ஆனால் வணிக ரீதியாக வெற்றிபெறுமா இந்தப்படம் சிறந்தபடம் என்று தெரியும். ஆனால் வணிக ரீதியாக வெற்றிபெறுமா என்ற சந்தேகம் இருந்தது. இப்போது வணிக ரீதியான வெற்றியையும் பெற்றிருக்கிறது. அதற்கு காரணம் ஊடகங்கள் தான். படத்தில் சிறப்பாக நடித்த பூ ராமுக்கு நிச்சயமாக மாநில விருதாவது கிடைக்கும் என்று நம்புகிறேன்\" என்று கூறினார் வைரமுத்து.\nவைரமுத்துவை எப்படி அழைக்கலாம்.. இதுதான் எனக்கு வழங்கப்பட்ட நீதி.. கமலை விளாசிய பிரபல பாடகி\nஎழுத்தின் சிகரம் என்று இயக்குனர் சிகரத்திற்கு புகழாரம் சூட்டிய வைரமுத்து\nஅந்த சவக்குழிக்குள் மண் விழுவதற்குள் அத்தனை அபாய குழிகளையும் மூடிவிடு\nஊர்ஒலகம் காத்திருக்கு உறவாட வாமகனே.. ஒரேஒரு மன்றாட்டு உசுரோட வாமகனே.. கலங்க வைக்கும் வைரமுத்து\nஏம்மா கொஞ்சம் தள்ளி நில்லுமா எனக்கு பயமா இருக்கு - அரங்கை அதிர வைத்த வைரமுத்து\nடெக்னிக்கல் ஃபால்ட்டுங்க.. வேற ஒன்னும் இல்ல.. பெயர் குழப்பம் குறித்து கபிலன் வைரமுத்து விளக்கம்\nஒரு நகைச்சுவை அழவைத்துவிட்டுப் போய்விட்டது: கிரேஸி மோகன் பற்றி வைரமுத்து\nஒட்டுமொத்த நாடு தூய்மையாக ஒற்றைவிரல் அழுக்கானால் தவறில்லை: வைரமுத்து\nஎனது கலைவாழ்க்கைக்கும் மகேந்திரனுக்கும் மறக்க முடியாத ஓர் உறவுண்டு: வைரமுத்து\nரூ. 10 லட்சம் தருவதாக ஆசை காட்டிய சீனுராமசாமி.. ‘ஆதார் அட்டை அழகி’யை தர மறுத்த வைரமுத்து\nயாரும் யார் கால்களிலும் விழவேண்டியதில்லை.... வைரமுத்து ஆவேசம்\nகண்ணீரில் டெல்டா.. அள்ளிக் கொடுத்த லைகா... ரூ. 1,01,00,000 நிவாரண நிதி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nவைரமுத்துவை எப்படி அழைக்கலாம்.. இதுதான் எனக்கு வழங்கப்பட்ட நீதி.. கமலை விளாசிய பிரபல பாடகி\nடிச., 20 தரமான சம்பவம் இருக்கு போல.. இந்த 3 மாஸ் ஹீரோக்கள் மோதுறாங்க\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/category/celebrities/nayanthara/?filter_by=popular", "date_download": "2019-11-13T16:50:15Z", "digest": "sha1:VCY6EOYFWB6PHADN6MLMGN2W7SGFWL75", "length": 5377, "nlines": 99, "source_domain": "tamilcinema.com", "title": "Nayanthara", "raw_content": "\nமுருகதாஸுக்கு சிக்கல் ஏற்படுத்திய நயன்தாரா தர்பார் கடைசி நாள் ஷூட்டிங்கில் நடந்த சம்பவம்\nகீர்த்தி சுரேஷ் நிராகரித்த கதையில் நயன்தாரா..\nமீண்டும் சீதையாக நயன்தாரா.. பிரமாண்டமாக உருவாகும் ராமாயணம்.. பட்ஜெட்ட கேட்டா அசந்துருவீங்க\nதிருமணத்தை தள்ளிப்போடும் நடிகை நயன்தாரா.. காரணம் இதுதானாம்\nஇவ்வளவு நாளா இதை ஏன் செய்யவில்லை நயன்தாரா.. பாலிவுட் நடிகைகளுடன் புகைப்படம்..\nஆர்ஜே பாலாஜியுடன் இணையும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா\nஅதோ அந்த பறவை போல.. அமலா பால் நடித்துள்ள திரில்லர் படத்தின் டீஸர்\n ட்விட்டர் நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி விளக்கம்\nநேற்று நடந்த ட்விட்டர் மார்க்கெட்டிங் நிகழ்வில் 2019கான அதிகம் பயன்படுத்தப்பட்ட moments பெயர்களை குறிப்பிட்டிருந்தனர். அதில் நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படம் தான் முதலிடத்தில் இருந்தது. அதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில்...\nஅடுத்த சாட்டை Trailer இதோ..\nஇருட்டு அறையில் முரட்டு குத்து 2.. நடிகர்கள் யார்\nதமிழில் அடல்ட் காமெடி படங்கள் ட்ரெண்ட் ஆரம்பித்தது இருட்டு அறையில் முரட்டு குத்து படம் வந்த பிறகு தான். அந்த படத்தில் படு கவர்ச்சியாக நடித்த யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில்...\nபிகில் படத்தின் ரன் டைம் வெளிவந்தது.. படம் இவ்ளோ...\nதளபதி விஜய்யின் பிகில் படத்தின் சென்சார் நேற்று முடிவடைந்துவிட்டது என தகவல் வெளியாகியுள்ளது. கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் போர்டு. படம் ரிலீஸ் ஆக இன்னும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thamizhidhayam.com/page/3/", "date_download": "2019-11-13T18:09:37Z", "digest": "sha1:ORPKARA7MDQHVUOVO4JMMOODTFYWBOQO", "length": 5276, "nlines": 109, "source_domain": "thamizhidhayam.com", "title": "thamizhidhayam | Tamil News | தமிழ் செய்திகள் | Page 3", "raw_content": "\nஹால���வுட்டின் டாப் டென் ஹாட் நடிகைகள்\nடோன்ட் கேர் டெலிவிஷன் நடிகை\nவாய்ப்பு கிடைத்தால் நடிப்பாராம் ஜூலியா ராபர்ட்ஸ்\nடைட்டானிக் நாயகியும் டைரக்டரும் புதிய அவதார்\n“நான் பஜாரிதான்” என்கிறார் நடிகை வனிதா\nஅமித் ஷா தலைமையில் கிரிமினல்களை ஒடுக்க குழுவாம்\nஹாலிவுட்டுக்கு போறார் ரூஹி சிங்\nஇதயத்தை பாதுகாக்கும் 15 உணவுப் பொருள்கள்\nஹாலிவுட்டுக்கு போறார் ரூஹி சிங்\nகேதாவரம் குகை ஓவியங்களை யுனெஸ்கோ வசம் ஒப்படைக்க அதிகாரிகள் தீவிரம்\n“நான் பஜாரிதான்” என்கிறார் நடிகை வனிதா\nபாஜக முன்னாள் அமைச்சர் மீது கற்பழிப்பு புகார் கொடுத்த மாணவியையே கைது செய்த போலீஸ்\n“ஒரு டீக்கடைக்காரனின் மக்கள் குரல்”ஆவணப்படம் திரையிட காவி அமைப்புகள் எதிர்ப்பு\nமோடியை தேசத்தந்தைனு ட்ரம்ப் சொன்னா உங்களுக்கு ஏன் காயுது\nவேற்று கிரகத்துக்கு மனிதன் சென்று வாழ முடியுமா நோபல் பரிசு வென்றவர் கூறுவது என்ன\nநேதாஜி இந்தியாவிலிருந்து தப்பியது எப்படி\nநேதாஜியின் முதுகில் குத்திய சாவர்க்கருக்கு பாரதரத்னா ஒரு கேடா\nகடலுக்கடியில் எரிமலை வெடித்தால் உருவாகும் குமிழ் எவ்வளவு பெருசா இருக்கும்\nகடலுக்கடியில் எரிமலை வெடித்தால் உருவாகும் குமிழ் எவ்வளவு பெருசா இருக்கும்\nநேதாஜியின் முதுகில் குத்திய சாவர்க்கருக்கு பாரதரத்னா ஒரு கேடா\nநேதாஜி இந்தியாவிலிருந்து தப்பியது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/08/06132455/1254863/rahul-gandhi-tweets-kashmir-issue.vpf", "date_download": "2019-11-13T18:07:50Z", "digest": "sha1:RH376HI2LTL5XOIY43JFB64RVIDVFUNZ", "length": 17373, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "அரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளது - ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி கருத்து || rahul gandhi tweets kashmir issue", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளது - ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி கருத்து\nஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டதில் அரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டதில் அரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nஜம்மு காஷ்மீருக்கு வழ��்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.\nஇந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டதில் அரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் அரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகளை சிறையில் அடைத்து ஜம்மு காஷ்மீர் ஒருதலைப்பட்சமாக பிரிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய அரசியலமைப்பை மீறுவதன் மூலம் தெசிய ஒருங்கிணைப்பு மேம்படாது. இந்தியா என்பது அதன் மக்களால் உருவானது நாடு, நிலத்தால் உருவாக்கப்பட்டதல்ல. அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது நாட்டின் பாதுகாப்பில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என பதிவிட்டுள்ளார்.\nArticle 370 | kashmir issue | rahul gandhi | காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து | அமித்ஷா | ராகுல் காந்தி\nகாஷ்மீர் நிலவரம் பற்றிய செய்திகள் இதுவரை...\n3 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் ரெயில் சேவை தொடங்கியது\n99 நாட்களுக்கு பின்னர் காஷ்மீரில் நாளை முதல் மீண்டும் ரெயில் சேவைகள் தொடக்கம்\nகாஷ்மீர்: பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் பயங்கரவாதி கொல்லப்பட்டான்\nஜம்மு காஷ்மீரில் இனி கண்காணிப்பு பணிகளை சுலபமாக மேற்கொள்ளலாம் - ராணுவ தளபதி\nஇந்தியாவின் புதிய வரைபடத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இணைப்பு\nமேலும் காஷ்மீர் நிலவரம் பற்றிய செய்திகள்\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம் சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nசபரிமலை, ரபேல் வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்\nவேலூரில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் மெத்தனமாக செயல்பட்ட 50 தற்காலிக ஊழியர்களை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு\nபிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது சுப்ரீம் கோர்ட்\nகாற்று மாசுபாடு எதிரொலி: டெல்லியில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nசிவசேனாவின் புதிய கோரிக்கையை ஏற்கமுடியாது - உள்துறை மந்திரி அமித்ஷா\nமுலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி\nமாணவர்கள் போராட்டம் எதிரொலி - விடுதி கட்டணத்தை குறைத்த ஜே.என்.யூ. பல்கலைக்கழகம்\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் பாஜகவில் இணைகின்றனர்\n3 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் ரெயில் சேவை தொடங்கியது\n99 நாட்களுக்கு பின்னர் காஷ்மீரில் நாளை முதல் மீண்டும் ரெயில் சேவைகள் தொடக்கம்\nமத்திய அரசுக்கு மெகபூபா மகள் எச்சரிக்கை\nஜம்மு காஷ்மீரில் இனி கண்காணிப்பு பணிகளை சுலபமாக மேற்கொள்ளலாம் - ராணுவ தளபதி\nபுதிய காஷ்மீர் வரைபடம் - பாகிஸ்தான் எதிர்ப்பு\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nரஷியாவில் புலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு உயிரிழப்பு\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/07/24/balaji-hassan-about-jayalalitha-dead-conterversy/", "date_download": "2019-11-13T18:12:18Z", "digest": "sha1:ZUWIPB5SEWLI5BNZ7V62Y5CRQCZ4FJJI", "length": 14822, "nlines": 106, "source_domain": "www.newstig.net", "title": "ஜெயலலிதா இறந்தது திங்கள் கிழமை இல்லை - பாலாஜி ஹாசன், சேலம் ஜோதிடர் - NewsTiG", "raw_content": "\nஅடப்பாவிங்களா இப்படியுமா பண்ணுவீங்க சுர்ஜித் மீட்பின் போது நடந்த பிரச்சினை இது தான்\nஅந்த இடத்தில் வலி ஏற்பட்டதால் மருத்துவரை நாடிய இளைஞர் பின்பு நடந்த விபரீதம்\nசிறையில் ஒய்யாரமாக சுற்றி திரியும் சசிகலா நீங்களே பாருங்க புகைப்படம் வைரல்\nஆழ்துளை கிணற்றில் மீண்டும் 5 வயது சிறுமி பழி\nநிவாரண காசோலை வாங்கிய சுர்ஜித்தின் பெற்றோர் முன் வைத்த டீல் ஷாக் ஆன கலெக்டர்\nஅஜித்திடம் தீட்டு வாங்கிய பிரபலம் காரணம் இது தான்..\nமஞ்சுளாவின் கடைசி மகள் ஸ்ரீதேவியா இப்படி புகைப்படத்தை நீங்களே பாருங்க\nதீவிர உடற்பயிற்சி நிலையத்தில் லொஸ்லியா காரணம் கவின் நோ\nதல 61 -ல் இணையுமா மிரட்டலான கூட்டணி\nதிருமணம் ஆன உடனே ஆல்யா மானசா செய்த முதல் விஷயம் என்ன தெரியுமா\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :குவியும் பாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nசனிப்பெயர்ச்சி 2020-2023 ல் மீன���் லக்னத்திற்கு சனியால் இம்புட்டு பேரதிர்ஷ்டமா தெரிஞ்சிக்க இத படிங்க\nசனி பெயர்ச்சி பலன் :இந்த மூணு ராசிகாரர்கள் உஷார் :யாருக்கு விபரீத ராஜயோகம்…\nபெயர் பொருத்தத்தை வைத்து திருமணம் செய்யலாமா அது மாபெரும் தவறு\nகுபேர பொம்மையை வீட்டில் எந்த திசை நோக்கிவைத்து வழிபட்டால் செல்வ வளம் பெருகும் தெரியுமா\nஉங்க லவர் இந்த ராசியா அப்படினா நீங்க தான் மிகப்பெரிய அதிஷ்டசாலி படிங்க இத…\nசர்பத் அதிகாரப்பூர்வ டீஸர், கதிர், சூரி, ரஹஸ்யா, அஜேஷ் , பிரபாகரன்\nஹீரோ படத்தின் ட்ரைலர் இதோ\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nகாப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஜெயலலிதா இறந்தது திங்கள் கிழமை இல்லை – பாலாஜி ஹாசன், சேலம் ஜோதிடர்\nஜெயலலிதா இறந்தது திங்கள் கிழமை இல்லை – பாலாஜி ஹாசன், சேலம் ஜோதிடர்தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறாரதா என்பது குறித்து உலகக் கோப்பை துல்லியமாக கணித்து பிரபலமடைந்த சேலத்தை சேர்ந்த ஜோதிடர் பாலாஜி ஹாசன் கூறியுள்ளார்.\nஉடல்நிலை பாதிக்கப்பட்டு 75 நாட்கள் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெ.ஜெயலலிதா, 2016 டிசம்பர் 5ம் தேதி திங்கட்கிழமை இறந்ததாக அறிவிக்கப்பட்டது.\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, தற்போதைய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தர்மயுத்தம் என்ற பெயரில் போராட்டம் நடத்தினார். பின்னர் அவர் மீண்டும் முதலமைச்சர் பழனிசாமியுடன் இணைந்தார்.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு பேரில் அமைக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு முதல் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.\nஇந்நிலையில், ஜெயலலிதா இறந்தது திங்கள் கிழமை இல்லை என உலகக் கோப்பை துல்லியமாக கணித்த சேலத்தை சேர்ந்த ஜோதிடர் பாலாஜி ஹாசன் கூறியுள்ளார்.\nஅவர் கூறியதாவது, ஜெயலலிதா திங்கட்கிழமை இறந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர் ஞாயிற்றுக்கிழமை மதியமே இறந்திருப்பார், இறந்த தேதி வேறுபடும், இது எனது அனுமானமே என ஜோதிடர் பாலாஜி கூறியுள்ளார்.\nPrevious articleஅஜித்தை புகழ்ந்து தள்ளிய அமலாபால் ஏன் தெரிய���மா\nNext articleதிரைப்பட விளம்பரங்களில் வரும் முகேஷ் ஹரேன் யார் என்று உங்களுக்கு தெரியுமா பலரும் அறியாத தகவல்\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஅஜித்திடம் தீட்டு வாங்கிய பிரபலம் காரணம் இது தான்..\nதமிழ் சினிமாவில் தல அஜித் தனது ரசிகர் மன்றத்தை கலைத்து பிறகும் கூட மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டு உள்ளார். நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த நேர்கொண்டபார்வை மற்றும் அதற்கு முன்பு வெளிவந்த...\nஇவரை மட்டும் இனிமேல் பேட்டி எடுக்கவே கூடாது டிடி கூறியது யார் தெரியுமா\nரஜினி, அஜித், விஜய், கமல் ஒரே மேடையில்,சாத்தியமா ஆச்சரியத்தில் ரசிகர்கள் \nதன் முதல் கணவர் பற்றிய உண்மையை உடைத்த நடிகை சமந்தா : ரசிகர்கள் அதிர்ச்சி\nசந்தானத்தை மிஞ்சிய மகன் நீங்களே பாருங்க புரியும்\nசாஹோ படத்தில் இத்தனை சிறப்பு அம்சம் உள்ளதா சர்ப்ரைஸ் தரும் பிரபாஸ்\nமுதல்ல இடுப்பு இப்போ முதுகு-மீண்டும் சேலையில் ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட ரம்யா பாண்டியன்\nவிஜய் சேதுபதி முதல் விஜய் சேதுபதி வரை…11 ஹீரோக்களுக்குப் பின்னால் ரவுண்டடித்த இயக்குநர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/around-2050-lot-of-coastal-cities-may-drown-because-of-sea-leve-increase/", "date_download": "2019-11-13T17:01:28Z", "digest": "sha1:4IKDVZYZBWJ3RIWVV4UVHMMOGLBJPLVR", "length": 16654, "nlines": 190, "source_domain": "www.patrikai.com", "title": "கடல் நீர் மட்டம் உயர்வால் 2050க்குள் பல நகரம் மூழ்கும் அபாயம் : ஆய்வு அறிக்கை | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»கடல் நீர் மட்டம் உயர்வால் 2050க்குள் பல நகரம் மூழ்கும் அபாயம் : ஆய்வு அறிக்கை\nகடல் நீர் மட்டம் உயர்வால் 2050க்குள் பல நகரம் மூழ்கு���் அபாயம் : ஆய்வு அறிக்கை\nகடல் நீர் ,மட்டம் உயர்ந்து வருவதால் வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் உலகில் பல புகழ்பெற்ற கடற்கரை நகரங்கள் மூழ்கும் அபயம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nபல நூற்றாண்டுகளாகக் கடலின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் பல புகழ்பெற்ற கடற்கரை நகரங்கள் நீரில் முழுகி உள்ளன. உதாரணத்துக்கு எகிப்தில் உள்ள அலெக்சாண்டிரியா என்னும் நகரம் கி பி 330ஆம் வருடம் அலெக்சாண்டரால் அமைக்கப்பட்டது. தற்போது அது கடலுக்கடியில் உள்ளது. தமிழ்நாட்டில் மிகவும் புகழ்பெற்ற துறைமுக நகரான பூம்புகார் என அழைக்கப்பட்ட காவிரிப்பூம்பட்டினம் கடலில் மூழ்கி உள்ளது.\nசமீபத்தில் கடல் நீர் உயர்வால் முழுக உள்ள கடற்கரை நகரங்கள் குறித்த ஆய்வு அறிக்கை ஒன்று வெளியானது. செயற்கைக் கோள் தகவல்கள், பல இடங்களில் கடல் நீர் மட்ட உயர்வு, ஆகியவற்றை வைத்துக் கணக்கிடும்போது முன்பு தெரிவித்ததை விட மேலும் பல நகரங்கள் நீரில் முழுகும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.\nஅத்துடன் தற்போது கடல் நீர் மட்டம் உயரும் இடங்களில் சுமார் 15 கோடி மக்கள் வசித்து வருவதாகச் சொல்லப்பட்டுள்ளது.\nஉலகின் பல புகழ்பெற்ற கடற்கரை நகரங்கள் கடலில் முழுக வாய்ப்புள்ளது. குறிப்பாக தெற்கு வியட்நாம் பகுதியில் அனைத்து நகரங்களும் வரும் 2050க்குள் முழுமையாகக் கடலில் முழுகலாம். இந்த பகுதிகளில் சுமார் 2 கோடி பேர் வசித்து வருகின்றனர். இது வியட்நாம் நாட்டு மக்கள் தொகையில் கால் பகுதி ஆகும்.\nதாய்லாந்தில் முன்பு எதிர்பார்த்ததை விட 10% அதிக பகுதிகள் நீரில் முழுக வாய்ப்புள்ளது. குறிப்பாக பாங்காக் நகரம் முழுவதுமாக முழுகும் அபாயத்தில் உள்ளது. தற்போது தாய்லாந்தில் வெள்ளம் ஏற்படும் அளவுக்கு மழை இருந்த போதிலும் பல மக்கள் விவசாயத்தை விட்டு விட்டு நகரங்களில் வந்து பணி புரிந்து வருகின்றனர்.\nஆசியாவின் பெரிய வர்த்தக நகரங்களில் ஒன்றான ஷாங்காய் நகரத்தின் முக்கியப் பகுதிகள் அனைத்தும் 2500 வருடத்துக்குள் நீரில் முழுகும் நிலையில் உள்ளன. இந்த பகுதிகளில் சுமார் 11 கோடி பேர் வசிக்கின்றனர். எனவே இந்தப் பகுதிகளில் கடற்கரை மதில் உள்ளிட்ட அமைப்புக்களை உடனடியாக அமைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை உலகின் பெரிய நகரங்களி���் ஒன்றாகும். இந்நகரம் வரும் 2050க்குள் முழுமையாக நீரில் முழுக உள்ளதாக அச்சம் உள்ளது. முன்பு இந்தப் பகுதிகளில் இருந்த பல தீவுகள் தற்போது நீரில் முழுகி உள்ளன. எனவே இந்த நகரில் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.\nஇந்த ஆய்வின் மூலம் கடற்கரை நகர வாசிகளைக் காக்க அந்நாட்டு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தெரிய வந்துள்ளது. அத்துடன் இங்கு வசிக்கும் மக்கள் வேறு இடங்களுக்கு குடி பெயர்வதன் அவசியமும் கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வு ஒரு எச்சரிக்கை மணி என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதை தீவிரமாகக் கருதி அரசு மற்றும் மக்கள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆய்வு அறிக்கை எச்சரித்துள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஇன்னும் 30 வருடங்களில் சென்னை நகரில் கடலில் முழுகும் அபாயம் உள்ள இடங்கள் எவை தெரியுமா\nசென்னை மாநகரம் கடலுக்குள் மூழ்கும்\nகுவாரிகள், மீத்தேன் போன்ற நடவடிக்கைகளால் சென்னை, நாகப்பட்டினம் கடலில் மூழ்கும் அபாயம்\nH-1B, H-4 விசாக்களுக்கான போராட்டம் – ஒரு விரிவான பார்வை\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/7302.html", "date_download": "2019-11-13T17:33:20Z", "digest": "sha1:LK46P6KSQVAV4YW26WGEFTXO6JI4JMED", "length": 8511, "nlines": 171, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 06ம் திருவிழா - Yarldeepam News", "raw_content": "\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 06ம் திருவிழா\nயாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 06ம் திருவிழா நேற்றுமுன்தினம் (09.06.2018) சனிக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.\nஇந்த ஆறு ராசிக்காரர்களுக்கு இரண்டு கல்யாணம் நடக்குமாம்\nதேரோடும் திருத்தலமாம் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம்\n கோவிலை நோக்கி படையெடுக்கும் மக்கள்\nயாழ். பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா (படங்கள்)\nயாழ��.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 09ம் திருவிழா\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 08ம் திருவிழா\nஇருபாலை கற்பகப் பிள்ளையார் கோவில் சப்பரத் திருவிழா\nநல்லூர் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா\nயாழில் தேர் இழுத்த ஜேசிபி வாகனம்..\nஇன்றைய ராசிபலன் 13 நவம்பர் 2019\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஇந்த ஆறு ராசிக்காரர்களுக்கு இரண்டு கல்யாணம் நடக்குமாம் இதில் உங்களது ராசியும் இருக்கா\nதேரோடும் திருத்தலமாம் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?cat=11&paged=10", "date_download": "2019-11-13T18:34:57Z", "digest": "sha1:ZHHYAAL5DVLWDQFRK3OKW6TYVEVLPRAA", "length": 24502, "nlines": 71, "source_domain": "www.eelamenews.com", "title": "ஆசிரியர் தலையங்கம் : ஈழம் செய்திகள்", "raw_content": "\nAug : 4 : 2019 - தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழீழ தனியரசே தீர்வு – சுதுமலை பிரகடனம்\nAug : 3 : 2019 - அரசியல் தெளிவுள்ள இனம் ஒருபோதும் ஏமாற்று அரசியலில் சிக்காது\nAug : 3 : 2019 - நஞ்சு கலந்த நயவஞ்சகம் – இந்திய பார்ப்பனியம்\nJul : 17 : 2019 - அண்ணியார் மதிவதனியின் முதல் களம்\nMay : 6 : 2019 - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம் ஆளுக்கொரு மரம் நாட்டுவோம் \nமாமானிதர் தராகி சிவராம்: தமிழ்த்தேசியத்தின் வரலாற்று ஆவணக் கருவூலம்\nமாமனிதர் தராகி சிவராம் இனஅழிப்பு அரசின் கொலைக்குழுவால் கடத்தி படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள் நாளை. சிவராம் படுகொலை செய்யப்பட்டபோது அப்போதைய தமிழ்த்தேசிய குரலை அடக்கவே அவர் கொலை செய்யப்ட்டதாக பலரும் நம்பினோம். இப்போது திரும்பிப் பார்க்கும்போதுதான் இன அழிப்பு அரசு திட்டமிட்ட தூர நோக்கில் அந்தப் படுகொலையை நிகழ்த்தியதை புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. தமிழ்த்தேசியத் தளத்தில் இதுவரை அவரைப்போன்ற தீர்க்க தரிசனம் மிகுந்த கருத்துக்களை இதுவரை யாரும் முன்வைத்ததில்லை. அவர் [ மேலும் படிக்க ]\nCategories: செய்திகள், ஆசிரியர் தலையங்கம்\n“மக்களுக்கு உண்மையை சொல்லுங்கள். வெ��்றியை அவர்கள் பெற்றுத்தருவார்கள்”\nதமிழீழ விடுதலையை வெள்ளை வேட்டி கட்டிய தமிழ் அரசியல்வாதிகளாலும், கோட்சூட் போட்ட படித்த மேதாவிகளாலும் என்றும் பெற்றுத்தரமுடியாது. இது தமிழீழத்திற்கு மட்டுமல்ல உலகெங்கும் நடந்துகொண்டிருக்கிற நடந்து முடிந்த அனைத்துப் போராட்டங்களுக்கும் பொருந்தும். போராளிகளின் புரட்சிகர வன்முறைப் போராட்டத்திற்கும், உழைக்கும் மக்களின், மாணவர்களின் புரட்சிக்கும் ஒரு தொய்வு ஏற்பட்டு அதற்கான சாதகமான சூழல் உருவாகும்வரை அந்த போராட்டத்தை தற்காலிகமாகத் தாங்கிப்பிடிக்க அல்லது அதை முழுமையாக நீர்த்துப் போகாமல் செய்ய ஒரு தற்காலிக [ மேலும் படிக்க ]\nCategories: செய்திகள், ஆசிரியர் தலையங்கம்\nதென்னாபிரிக்கா: கூட்டமைப்பின் குழப்ப அரசியல்\nமே 18 இற்கு முன்பே தென்னாபிரிக்கா தமிழர் தேசத்துடன் நெருங்கிய உறவைப் பேணத்தொடங்கிவிட்டது. புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தில் புலிகளின் அரசியல் தலைவர்கள் அடிக்கடி சென்று வரும் இடமாகவும் அது மாறியிருந்தது. நிறவெறியிலிருந்து விடுதலை அடைந்த தேசம் என்ற அடிப்படையில் புலிகள் அங்கு கற்றுக்கொள்ள நிறையவே இருந்தது. புலிகளின் பேரம்பேசும் வல்லமையும் தமக்கென ஒரு தெளிவான அரசியலை வரையறுத்துக் கொண்டதும் தென்னாபிரிக்க தமிழீழ உறவில் ஒரு தெளிவான அரசியல் பரிமாணமாக அது [ மேலும் படிக்க ]\nCategories: செய்திகள், ஆசிரியர் தலையங்கம்\nபாகிஸ்தான் கூட்டுப்படைகளின் தலைவர் ஜெனரல் ரஷாட் மஹமூத் உட்பட பாகிஸ்தானிய இராணுவ உயரதிகாரிகள் குழு தற்போது சிறீலங்காவில் முகாமிட்டுள்ளனர். வடபகுதியின் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து தங்கியிருந்து பாதுகாப்பு ஆலோசனைகள் வழங்க பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகளுக்கு இடம் ஒதுக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது. இது குறித்து முன்பே தீர்மானிக்கப்பட்டதாகவும் அதன் நிமித்தமே சிறீலங்கா மீது ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட [ மேலும் படிக்க ]\nCategories: செய்திகள், ஆசிரியர் தலையங்கம்\nஇனஅழிப்பு அரசின் தடைப் பட்டியல் அரசியல்\nஇனஅழிப்பு அரசு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்த வேகத்தில் அந்த அமைப்புக்க��ோடு “தொடர்புபட்டவர்கள்” என்று ஒரு தடைப்பட்டியலை வெளியிட்டிருக்கிறது. ஒரு கல்லில் பல மாங்காய் அடிக்கும் சிங்களத்தின் நகர்வுகளில் இதுவும் ஒன்று. அனைத்துலக மட்டத்தில் இதன் விளைவாக சிங்கள அரசு எதிர்பார்க்கும் அல்லது எதிர்கொள்ள இருக்கும் விளைவுகளை பின்பொரு தருணத்தில் பார்ப்போம். தமிழ்ச்சூலுக்குள் சிங்களம் எதிர்பார்க்கும் விளைவுகளை மட்டும் தற்போது பார்ப்போம். ஆனால் சிங்களம் நினைப்பது எதுவுமே நடக்கப்போவதில்லை [ மேலும் படிக்க ]\nCategories: செய்திகள், ஆசிரியர் தலையங்கம்\nமக்கள் எழுதுவதே தீர்ப்பு.. “இலக்கிய கும்பல்கள்” எழுதுவதல்ல..\nசிலருக்கு Multiple Personality Disorder அதுதான் அடிக்கடி சில ஞாபகங்கள் வந்து வந்து போகிறது.. புலிகளை எப்படியும் போர்க்குற்றவாளிகளாக்கினால்தான் நடந்தது இன அழிப்பு இல்லை என்று நிருபிக்கலாம் என்ற திட்டத்துடன் சிங்களம் மட்டுமல்ல இந்தியா முதல் மேற்குலகம் வரை படாதபாடு படுகிறார்கள். அதற்கு நமக்குள்ளேயே இருக்கிற பலர் மாடாய் உழைக்கிறார்கள். தற்போது ஐநா விசாரணை ஒன்றுக்கு முகம் கொடுக்க வேண்டியிருப்பதால் சிங்களம் பழையபடி “புலிகள் மக்களை சுட்டார்கள், மனித கேடயமாகப் [ மேலும் படிக்க ]\nCategories: செய்திகள், ஆசிரியர் தலையங்கம்\nஜெனிவா திருவிழா தமிழர்களுக்கு பல கசப்பான அனுபவங்களை மட்டுமல்ல இனி தமிழர்கள் தோந்தெடுக்க வேண்டிய பாதையையும் கோடுகாட்டியுள்ளது. 2009 இற்கு பிறகு ஒரு சடங்கு போல் ஐநா மனித உரிமை பேரவையில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டாலும் இந்த முறைதான் பல அதிர்ச்சியும் ஆச்சர்யமும் நிறைந்த செய்திகளை தமிழினத்திற்கு அது தெளிவாக வழங்கியிருக்கிறது. 01. இந்தியா என்றுமே தமிழின விடுதலைக்கு முட்டுக்கட்டைதான் என்பதை அழுத்தம் திருத்தமாக நிருபித்திருக்கிறது. இது ஒரு பயங்கரமான [ மேலும் படிக்க ]\nCategories: செய்திகள், ஆசிரியர் தலையங்கம்\nதமிழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியை வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பம்\n2009 ஆம் ஆண்டு ஈழத்தமிழ் இனத்தை சிங்கள அரசு ஆயிரக்கக்கில் படுகொலை செய்தபோது அதனை அரசியல் ஆக்கிய திராவிட முன்னேற்றக்கழகமும், சிறீலங்கா அரசின் படுகொலைகளுக்கு எந்த தடையும் வராமல் பார்த்துக்கொண்ட இந்திய காங்கிரஸ் கட்சியினரும் ஈழத்தமிழ் மக்களின் குருதியில் அன்று வெற்றியும் பெற்றிருந்தனர். ஐந���து வருடங்கள் சென்றபின்னர் தற்போது மீண்டும் ஒரு தேர்தல் இந்தமுறையும் தமிழ் மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் தி.மு.கவும், காங்கிரசும் களம் இறங்கியுள்ளன. ஆனால் சூழ்நிலை முன்னையது [ மேலும் படிக்க ]\nCategories: செய்திகள், ஆசிரியர் தலையங்கம்\nசிங்கள படையில் இணைக்கப்பட்ட தமிழ்ப்பெண்களை விடுவிக்க உடனடியாக செயலில் இறங்குவோம்..\nஇலங்கை இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள் இருவர் உடல்நலக் குறைவினால் அண்மையில் கிளிநொச்சி அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் அவர்கள் இனஅழிப்பு இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கருவற்றிருந்தமை தெரியவந்துள்ளது. இதையடுத்து தமிழ் யுவதிகள் இருவரும் தமக்கு முகாமில் முன்னெடுக்கப்பட்டுவரும் பாலியல் சித்திரவதைகளை வெளிப்படுத்தியதுடன் தமது கருக்களை கலைத்துவிடவும் கோரியுள்ளனர். எனினும் இதற்கு மருத்துவர்கள் மறுதலித்துள்ளதுடன் பெற்றோரிற்கு அறிவிக்க முற்பட்டுள்ளனர். ஆயினும் வன்னி படைத் தலைமை யகத்திலிருந்து வைத்திய சாலை [ மேலும் படிக்க ]\nCategories: செய்திகள், ஆசிரியர் தலையங்கம்\nதமிழீழ விடுதலை சார்ந்து ஒரு வலுச்சமநிலையையும் பேரம்பேசும் வல்லமையையும் உருவாக்கும் பயணத்தில் “தமிழக மாணவர்கள்”..\nதமிழ்ப்பரப்பில் மட்டுமல்ல அதற்கு வெளியிலும் “அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிறோம் என்ற கூச்சலுக்கு குறைவில்லை. ஆனால் இன்றைய நாளில் தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் அதை ஒரு போராட்ட பொறிமுறையாக மாற்றிக்காட்டியது தமிழக மாணவர்கள்தான். தலைவர் பிரபாகரனின் படத்தையும் தமிழீழ தேசியக்கொடியையும் பாலச்சந்திரனின் படத்தையும் காவியபடி போராட்ட களத்தில் நிற்கும் மாணவர்கள் தாம் யாரின் சார்பாக களத்தில் நிற்கிறோம் என்பதை தெளிவாகவே எழுதியிருக்கிறார்கள். ஏனென்றால் மற்றவர்களால் வாய்கிழிய பேச முடியும். ஆனால் எதையும் [ மேலும் படிக்க ]\nCategories: செய்திகள், ஆசிரியர் தலையங்கம்\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nநீதிக்கான போரையும் நாம் இழந்துவிட்டோம்\nதமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரமிது\nஅரசியல் மாற்றம் ஒன்றுக்கு தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்\nதமிழ் இனத்தின் மீதான இந்திய நீதித்துறையின் வன்முறை கண்டனத்திற்குரியது\nஎமது மக்களின் மரண ஓலம் தற்போதும் எனது காதுகளில் ஒலிக்கின்றது – கள மருத்துவர் வாமன்\nஇறுதி யுத்தத்தம் முள்ளிவாக்கால் மண்ணை நெருங்கி எமது மண்ணின் கடைசி அங்குல நிலமும் எதிரிப்படையால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் வரையிலும் தமிழீழ சுகாதாரசேவையை சேர்ந்த மருத்துவர்களும் உதவியாளர்களும் அங்கிருந்த அரச மருத்துவர்களுடன் இணைந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் இரவுபகல் பாரமால் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் [ மேலும் படிக்க ]\nதமிழ் பிரதேசங்களில் கடமையாற்ற தயங்கும் தமிழ் மருத்துவர்கள்\nபெரும்பாலான தமிழ் மருத்துவர்கள் தங்களது கல்வியை முடித்துவிட்டு தங்களுடைய சொந்த பிரதேசங்களில் பணியாற்ற வருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக தமிழ் மக்களிடம் இருந்து வருகிறது. அந்தந்த மாவட்டங்களின் வெட்டுப்புள்ளி, மக்களின் வரிப்பணம் என்பவற்றில் கல்வி கற்றுவிட்டு எங்கோ பறந்து விடுகின்றனர். இந்த [ மேலும் படிக்க ]\nமன்னார் புதைகுழி 50ஆண்டுகளுக்கு உட்பட்டது – பேராசிரியர் செல்வ சரேஷ்\nஅண்மையில் இலங்கைத் தீவிலே எமது தாயக மண்ணிலே மன்னார் மாவட்டத்திலே மிகப்பெரும் மனிதப் புதைகுழி வெளிப்பட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த மனிதப் புதைகுழியை தடயவியல் துறை பேராசிரியர் செல்வ சரேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். மேற்படி காபன் அறிக்கை தவறானது [ மேலும் படிக்க ]\nஉண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா\nதங்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளதாக சிறீலங்கா அரசு தொடர்ந்து கூறிவருகிறது இது குறித்து தமிழர் தரப்பில் சரியான தெளிவு இல்லாமல் உள்ளது. உண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்கள் தொடர் போரட்டங்களில் பங்கெடுத்துவருகின்றனர். தற்போது இந்த [ மேலும் படிக்க ]\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின��� படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2019 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%3A+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D&si=2", "date_download": "2019-11-13T18:27:36Z", "digest": "sha1:4H2XI2LJ62I7YQL6O2LIKCL3HS7B2T4R", "length": 23299, "nlines": 388, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy தமிழில்: ஜெயந்தி சுரேஷ் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- தமிழில்: ஜெயந்தி சுரேஷ்\n\"‘‘நமது சட்டங்கள் நம் மதம் சார்ந்தவை. ஒரு சமயத்தில் நாம் கருணையில் நம்பிக்கை வைக்கிறோம். வேறோரு சமயத்தில் பழிவாங்குவதில் நம்பிக்கை வைக்கிறோம்..... நாம் தண்டனையை அவமானச் சின்னமாக ஆக்குகிறோம். ஆனால் பர்மியர்கள் அதையே ஒருவரை நல்வழிப்படுத்தப் பயன்படுத்துகிறார்கள். நாம் அழுக்கடைந்த துணியை [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : தமிழில்: ஜெயந்தி சுரேஷ்\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅமுதா சுரேஷ் - - (1)\nஅரக்கோணம் கோ.வீ. சுரேஷ் - - (1)\nஅலெக்சாந்தர் புஷ்கின் தமிழில்: ஜெயகாந்தன் - - (1)\nஆர். ஜெயந்தி - - (2)\nஇலட்சுமணன்/தமிழில்: இறையடியான் - தலித்தின் வரலாறு - - (1)\nஇலியா நோவிக்,தமிழில்:நா. தர்மராஜன் - - (1)\nஎன் சுரேஷ் - - (1)\nஎம்.ஜி. சுரேஷ் - - (7)\nஎம்.டி.வாசுதேவ நாயர், தமிழில்: சு.ரா. - - (1)\nஎஸ். சுரேஷ் - - (1)\nஏ.எஸ். சுரேஷ் - - (1)\nக. ஜெயந்தி - - (2)\nகர்னல் கோபால் புர்தானி-தமிழில்:வரலொட்டி ரெங்கசாமி - - (1)\nகலீல் ஜிப்ரான் - தமிழில்: டாக்டர் ரமணி - - (1)\nகலீல் ஜிப்ரான் நூல்கள்-தமிழில்:டாக்டர் ரமணி - - (2)\nகு. ஜெயந்தி ராணி - - (1)\nகோபோ ஏப், தமிழில்: ஜி. விஜயபத்மா - - (1)\nசக்கரியா,தமிழில்: சுகுமாரன் - - (1)\nசத்ய. ஜெயந்தி - - (1)\nசத்யா சுரேஷ் - - (3)\nசஹீர் தமிழில்: PSV குமாரசாமி - - (1)\nசா. சுரேஷ் - - (2)\nசுரேஷ் - - (2)\nசுரேஷ் ஆறுமுகம் - - (1)\nசுரேஷ் கண்ணன் - - (3)\nசுரேஷ் பிரதீப் - - (3)\nசுரேஷ் பிரேமசந்திரன் - - (1)\nசுரேஷ் மான்யா - - (1)\nசுரேஷ்குமார இந்திரஜித் - - (5)\nசுரேஷ்குமார் இந்திரஜித் - - (1)\nசெஃப் சுரேஷ் - - (2)\nஜெயந்தி - - (2)\nஜெயந்தி சங்கர் - - (18)\nஜெயந்தி சங்கள் - - (1)\nஜெயந்தி சுரேஷ் - - (1)\nஜெயந்தி நாகராஜன். - - (1)\nஜெயந்தி பாலகிருஷ்ணன் - - (1)\nஜெயந்தி மாணிக்கம் - - (4)\nஜெயந்தி மோகன் - - (1)\nஜெயவதி ஶ்ரீவத்சவா, எஸ். சுரேஷ் - - (1)\nஜெயஶ்ரீ சுரேஷ் - - (2)\nடாக்டர் டி.ஆர். சுரேஷ் - - (1)\nடி.ஆர். சுரேஷ் - - (1)\nதகழி சிவசங்கரப் பிள்ளை, தமிழில்: சுந்தர ராமசாமி - - (1)\nதமிழில்: 'க்ளிக்' ரவி - - (2)\nதமிழில்: B.R. மகாதேவன் - - (2)\nதமிழில்: M. கல்யாண சுந்தரம் - - (1)\nதமிழில்: PSV குமாரசாமி - - (1)\nதமிழில்: அகிலன் - - (1)\nதமிழில்: ஆனந்த, ரவி - - (1)\nதமிழில்: இளவல் ஹரிஹரன் - - (3)\nதமிழில்: ஊடுருவி - - (3)\nதமிழில்: எஸ். சுந்தரேஷ் - - (1)\nதமிழில்: எஸ். ராமகிருஷ்ணன் - - (1)\nதமிழில்: கி.அ. சச்சிதானந்தம் - - (1)\nதமிழில்: கொரட்டூர் ஸ்ரீனிவாஸ் - In Tamil: Korattur Srinivas - (6)\nதமிழில்: க்ளிக் ரவி - - (1)\nதமிழில்: ச. இராசமாணிக்கம் - - (1)\nதமிழில்: சா. ஜெயராஜ் - - (1)\nதமிழில்: சி.ஆர். ரவீந்திரன் - - (1)\nதமிழில்: சி.எஸ். வெங்கடேஸ்வரன் - - (1)\nதமிழில்: சி.நா கிருஷ்ணமூர்த்தி - - (1)\nதமிழில்: சிவ. முருகேசன் - - (3)\nதமிழில்: சிவதர்ஷினி - - (1)\nதமிழில்: சுதாங்கன் - - (3)\nதமிழில்: சேலம் எஸ். ஜெயலட்சுமி - - (1)\nதமிழில்: ஜார்ஜினா குமார் - - (2)\nதமிழில்: ஜார்ஜினா பீட்டர் - - (2)\nதமிழில்: ஜார்ஜினா பீட்டர் எம்.ஏ. - - (1)\nதமிழில்: ஜி. குப்புசாமி - - (1)\nதமிழில்: ஜெயந்தி சுரேஷ் - - (1)\nதமிழில்: டாக்டர்.வி. அன்பரசி சுந்தரம் - - (1)\nதமிழில்: டாக்டர்.வெ. தேவராஜூலு - - (1)\nதமிழில்: டி.எஸ். தட்சிணாமூர்த்தி - - (1)\nதமிழில்: டோரதி கிருஷ்ணமூர்த்தி - - (1)\nதமிழில்: தர்மகீர்த்தி - - (1)\nதமிழில்: தி.கி. இரகுநாதன் - - (1)\nதமிழில்: தி.ஜ.ர - - (1)\nதமிழில்: தியாகு - - (1)\nதமிழில்: நா. தர்மராஜ் - - (1)\nதமிழில்: நா.தர்மராஜன் - - (1)\nதமிழில்: நாகலட்சுமி சண்முகம் - - (4)\nதமிழில்: ப. ஜீவானந்தம் - - (1)\nதமிழில்: பத்ரி சேஷாத்ரி - - (1)\nதமிழில்: பி. உதயகுமார் - - (2)\nதமிழில்: பி.சி. கணேசன் - - (1)\nதமிழில்: பி.வி. ராமஸ்வாமி - - (1)\nதமிழில்: புவனா நடராஜன் - - (1)\nதமிழில்: புவனா பாலு - - (1)\nதமிழில்: பேராசிரியர் நா. தர்மராஜன் - - (1)\nதமிழில்: பேராசிரியர்.சிவ. முருகேசன் - - (1)\nதமிழில்: பொன் சின்னத்தம்பி முருகேசன் - - (4)\nதமிழில்: மதுரை பாபாராஜ் - - (2)\nதமிழில்: மலர்கொடி - - (1)\nதமிழில்: மு. சிவலிங்கம் - - (3)\nதமிழில்: மு. சுப்பிரமணி - - (1)\nதமிழில்: முத்தியாலு - - (1)\nதமிழில்: யுகன் - - (1)\nதமிழில்: யூமா. வாசுகி - - (1)\nதமிழில்: ரா. கிருஷ்ணையா - - (1)\nதமிழில்: ரா. நாராயணன் - - (1)\nதமிழில்: ராஜலஷ்மி சிவலிங்கம் - - (2)\nதமிழில்: ராஜேஸ்வரி கோதண்டம் - - (1)\nதமிழில்: ராமன் ராஜா - - (2)\nதமிழில்: ராமலக்ஷ்மி - - (1)\nதமிழில்: லதா ராமகிருஷ்ணன் - - (2)\nதமிழில்: லயன் M. சீனிவாசன் - - (1)\nதமிழில்: லயன் M. ஸ்ரீனிவாசன் - - (1)\nதமிழில்: லயன் S. சீனிவாசன் - - (2)\nதமிழில்: வி.வி. பாலசுப்ரமணியன் - - (1)\nதமிழில்: வெ. சாமிநாதசர்மா - - (1)\nதமிழில்: வேங்கடகிருஷ்ணன் - - (2)\nதமிழில்: வை. கிருஷ்ணமூர்த்தி - - (1)\nதமிழில்:கே.வி.ஜெயஸ்ரீ - - (1)\nதமிழில்:சிற்பி பாலசுப்பிரமணியம் - - (1)\nதமிழில்:ஜெயசிம்ஹன் - - (2)\nதமிழில்:ப.சுந்தரேசன், சாருகேசி, ஜோதிர்லதா கிரிஜா - - (1)\nதி. ரோஸ்லின் சுரேஷ் - - (1)\nதிருமதி. ராதிகா சுரேஷ் - - (1)\nநிர்மலா சுரேஷ் - - (3)\nப. சுரேஷ்குமார் - - (4)\nபுதின் சுரேஷ் - - (3)\nப்ராம் ஸ்டோக்கர், தமிழில்: கவிஞர் புவியரசு - - (1)\nமலையாளம்:ஓ.என்.குருப்-தமிழில்:சிற்பி - - (1)\nமுனைவர் ஜெயந்தி நாகராஜன் - - (1)\nமுனைவர் தா. ஜெயந்தி\t- - (1)\nமுனைவர். சுரேஷ்குமார் - - (4)\nமுனைவர்.கோ. சுரேஷ் - - (1)\nமேக்னா சுரேஷ் - - (2)\nரமா சுரேஷ் - - (1)\nராம்சுரேஷ் - - (3)\nரோஸ்லின் சுரேஷ் - - (1)\nலிப்பி ஹாதார்ன்,தமிழில்: பிரேமா சீனிவாசன் - - (1)\nவி. ததாரினோவ், தமிழில்:அ. கதிரேசன் - - (1)\nவித்யா சுரேஷ்குமார் - - (3)\nவெ.சுரேஷ் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nDr. P. Rama, ஜென் ஓஷோ, 280, DEVI RA, ஈழத்து நாவல், வரமா, Bharati, Ivaan, சைவம் வளர்த்த தமிழ், படி படியாக, Free tamil, பாரதி ஒரு, ,மூலிகை, ஞாயிறு, தலைகீழ் விகிதங்கள்\nபூட்டிய பணப்பெட்டி (சத்யஜித் ரே) -\nதேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி\nபெண் படைப்புகள் (1994 - 2004) -\nதிருமூலரின் திருமந்திர விருந்து -\nமதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ ராமானுஜர் -\nகுடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 2 - Kudumba Jothida Kalanjiyam - 2\nபறவை முனிவர்கள் சொன்ன ஞான உபதேசக் கதைகள் ஶ்ரீ மார்க்கண்டேய புராணம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-13T17:34:24Z", "digest": "sha1:2MFCAY4KUETPIYMV6655TGIA3YNX2F34", "length": 10233, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கோலி சர்ச்சை", "raw_content": "\nமு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்\nடெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து\nஉத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு\nவீதியில் சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடிய விராட் கோலி - வைரல் வீடியோ\n“நான் விராட் கோலி”- பந்தை அடித்த டேவிட் வார்னரின் மகள்\n“கோலி கூட இப்படி விளையாடி நான் பார்த்ததில்லை” - ரோகித்தை புகழ்ந்த சேவாக்\n“எப்போதும் உனது மனம் சொல்வதை கேள்” - இளம் விராட்டிற்கு கேப்டனின் நெகிழ்ச்சியான கடிதம்\n“அது என் குரல் அல்ல”-கரூர் கலெக்டர் விளக்கம்\n“என் படம் எப்ப வெளியாகும் சொல்லுங்க சார்” - கெளதம் மேனன் V/S கார்த்திக் நரேன் ட்வீட் சர்ச்சை\n3 வினாடியில் சம்மதம் சொன்னார் கோலி: சவுரவ் கங்குலி\nபங்களாதேஷுக்கு எதிரான முதல் டி-20: சாதனைக்கு காத்திருக்கும் ரோகித் சர்மா\n“முட்டை உண்பவர்கள் நரமாமிசம் சாப்பிடுபவர்களாக மாறுவர்”- பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சு\n’உங்களைச் சொல்லல’: அனுஷ்கா சர்மாவிடம் மன்னிப்பு கேட்ட பரூக் என்ஜினீயர்\nஇந்தியா வந்தது வங்கதேச கிரிக்கெட் அணி\n‘விராட் கோலி உள்ளிட்ட வீரர்களின் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு’- டெல்லி போலீஸ் முடிவு\nபிரதமர் மோடி, விராத் கோலிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்: பாதுகாப்பை அதிகரிக்க முடிவு\n“கங்குலியுடன் விவாதிக்க நிறைய விஷயங்களை வைத்துள்ளேன்” - கோலி விளக்கம்\n’விராத் கோலியை பின்பற்றுவேன்’: பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம்\nவீதியில் சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடிய விராட் கோலி - வைரல் வீடியோ\n“நான் விராட் கோலி”- பந்தை அடித்த டேவிட் வார்னரின் மகள்\n“கோலி கூட இப்படி விளையாடி நான் பார்த்ததில்லை” - ரோகித்தை புகழ்ந்த சேவாக்\n“எ��்போதும் உனது மனம் சொல்வதை கேள்” - இளம் விராட்டிற்கு கேப்டனின் நெகிழ்ச்சியான கடிதம்\n“அது என் குரல் அல்ல”-கரூர் கலெக்டர் விளக்கம்\n“என் படம் எப்ப வெளியாகும் சொல்லுங்க சார்” - கெளதம் மேனன் V/S கார்த்திக் நரேன் ட்வீட் சர்ச்சை\n3 வினாடியில் சம்மதம் சொன்னார் கோலி: சவுரவ் கங்குலி\nபங்களாதேஷுக்கு எதிரான முதல் டி-20: சாதனைக்கு காத்திருக்கும் ரோகித் சர்மா\n“முட்டை உண்பவர்கள் நரமாமிசம் சாப்பிடுபவர்களாக மாறுவர்”- பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சு\n’உங்களைச் சொல்லல’: அனுஷ்கா சர்மாவிடம் மன்னிப்பு கேட்ட பரூக் என்ஜினீயர்\nஇந்தியா வந்தது வங்கதேச கிரிக்கெட் அணி\n‘விராட் கோலி உள்ளிட்ட வீரர்களின் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு’- டெல்லி போலீஸ் முடிவு\nபிரதமர் மோடி, விராத் கோலிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்: பாதுகாப்பை அதிகரிக்க முடிவு\n“கங்குலியுடன் விவாதிக்க நிறைய விஷயங்களை வைத்துள்ளேன்” - கோலி விளக்கம்\n’விராத் கோலியை பின்பற்றுவேன்’: பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம்\nதிருவள்ளுவர் ‘இரட்டை’ பாலத்தின் 45வது பிறந்தாள் - புதுப்பிக்க மக்கள் கோரிக்கை\nகுளத்தில் மூழ்கிய இளைஞர் - அடி ஆழத்திற்குப் போய் காப்பாற்ற முயன்ற வாலிபர்\nஐஐடி மாணவி தற்கொலை - செல்போன் ஆதாரங்களை வெளியிட்டு தந்தை கண்ணீர் பேட்டி\nசேற்றில் சிக்கிய தாய்.. காப்பாற்ற சென்ற மகளும் உயிரிழப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbodybuilding.com/blog/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-11-13T17:40:56Z", "digest": "sha1:4PRBKYBHZVVNTES3A3Z3XFFCHGU7QVOX", "length": 36150, "nlines": 193, "source_domain": "www.tamilbodybuilding.com", "title": "முதுகு – தமிழ் பாடிபில்டிங்", "raw_content": "\nமுதல் தமிழ் பாடிபில்டிங் வலைத்தளம்\nமுதுகு வலியை துரத்தி பலப்படத்தும் டெட் லிப்ட் உடற்பயிற்சி\nஹாய் மீண்டும் இப்போது சிறந்த உடற்பயிற்சி ஒன்றுடன் வந்திருக்கின்றோம். உடற்பயிற்சி கட்டுரைகளை தொடர்ந்து இன்று நாம் டெட் லிஃப்ட் என்ற உடற்பயிற்சியைப் பார்ப்போம்.\nடெட் லிப்ட் என்ற இந்த உடற்பயிற்சியானது மிகவும் சக்திவாய்ந்த உடற்பயிற்சி நமது தலை முதல் கால் வரை உள்ள சதைகளை நார் நாராக கிழித்து பலம் ஏற்றக்கூடிய உடற்பயிற்சி. நன்றாக செய்தால் போதும் தானாகவே உடல் பலம் பெரும்.\nமுதுகுத்தண்டை பலப்படுத்த உதவும் உடற்பயிற்சி. ஆண்மகளை நி���ிரச்செய்யும் உடற்பயிற்சி. இதை டம்பெல் மற்றும் பார்பெல் இரண்டையும் கொண்டு செய்யலாம் ஆனால் டம்பெல்லை விட பார்பெல் தான் சிறந்தது. பார்பெல்லில் உடலால் எவ்வளவு அதிகமாக தூக்கமுடியுமோ அந்த அளவுக்கு அதிகமாக வெயிட்டை சேர்த்துக்கொள்ள வேண்டும். ( பயிற்சி ஆரம்பத்தில் Free வெயிட்டில் செய்ய வேண்டும் ). பின் தான் அதிகமாக செய்ய ஆரம்பிக்க வேண்டும்.\nராடில் பார்பெல்லை எடுத்து இருபக்கமும் இணைத்துக்கொள்ளுங்கள். இடுப்பைச் சுற்றி அகலமான பெல்ட் அல்லது துண்டைக் கட்டிக்கொள்ளவும். இப்போது பாரை இரண்டு கைகளாலும் படத்தில் உள்ளவாறு பிடித்துக்கொள்ளவும். ஆரம்பத்தில் ஒரே மாதிரி கைகளை பிடிக்கவும். பின்னர் ஒரு உட்பக்கமும் இன்னொரு கை வெளிப்பக்கமும் பிடிக்கவும்.dead_lift\nகைகளின் வேலை பாரை இறுக்கமாக பிடிப்பது பட்டும் தான் இடுப்பால் தான் தூக்கவேண்டும். குனிந்து பாரை எடுத்துக்கொண்டு அப்படியே நிமரவும். மீண்டும் ஒருமுறை சொல்கின்றேன் கைகளால் பாரை தூக்கக்கூடாது இடுப்பால் தான் தூக்கவேண்டும். கைகள் வளையவே கூடாது. படித்தில் காட்டியுள்ளது போல் நிமிரவும். பின்னர் மூன்று நொடிகள் கழித்து குனிந்து தரையில் படாமல் மூன்று நொடிகள் பொறுக்கவும். மீண்டும் நிமிரவும், குனியவும். இது போல் செய்து கடைசி ரெப்பில் தரையில் வைத்துவிடவும்.\nமூன்று செட்கள் செய்யவும் இந்த உடற்பயிற்சியை தொடைகளுக்கு ஸ்குவாட் செய்யும் போது சேர்த்து செய்து விடுங்கள். இடுப்பை இரண்டாக வெட்டிப்போட்டவாறு வலிக்கும் புதியதாக செய்தால். வீட்டுக்கு சென்று நன்றாக வெந்நீர் வைத்து குளிக்கவும். உடனே சரியாகிவிடும்.\nஇந்த உடற்பயிற்சி மேற்காட்டிய படத்தில் உள்ள வாறு உடலில் உள்ள நார்களை பலப்படுத்தும், புட்டம், கைகள், கால்கள், கழுத்து, முதுகு, வயிறு என்று அனைத்திற்கும். இந்த உடற்பயிற்சி சக்தியைத்தரும். சைடு போஸிங்கை அழகாக்கும. ஆண்களின் புட்டப்பகுதியை பட்டர்பிளை போன்று மாற்றிவிடும். கால்களை நேராக்கும். கூன் விழுந்தவர்களை கூட இதை வைத்து சரிசெய்துவிடலாம்.\nஇந்தப்பயிற்சி தரும் முதுகுவலியை விட வேறு முதுகுவலி இருந்தால் ஓடிவிடும். பயற்சி பழகிவிட்டால் 12 வாரங்களில் முதுகு வலி என்ற பேச்சுக்கு இடமில்லை.\nமுதுகுத் தசைகளை வலுவாக்கும் பயிற்சி\nமுதுகு தசைகளை வலுவாக்க பார்பெல் ரோயிங் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.\nஉடலுக்கு உறுதியை மட்டும் அல்ல, மனதுக்கும் உற்சாகத்தைப் பாய்ச்சும் உடற்பயிற்சியை ஒருசிலர் மட்டுமே ஆர்வம் குறையாமல் மேற்கொள்கின்றனர். ஆரோக்கியம் காக்க வேண்டும் எனில், வாழ்நாள் முழுவதும் உடற்பயிற்சி அவசியம்.\nவாக்கிங், ஜாகிங் போன்ற எளிய பயிற்சிகளை மேற்கொண்டால் போதும் என்பது தவறு. சமையலுக்குப் புளிப்பு, உப்பு, காரம் எப்படி முக்கியமோ… அதுபோல உடற்பயிற்சிக்கு கார்டியோ மற்றும் எடைப் பயிற்சி மிகவும் அவசியம்.\nபார்பெல் ரோயிங் (barbell rowing):\nவிரிப்பில் நின்று கொண்டு உடலை வளைத்து, இரண்டு கைகளாலும் பார்பெல்லை பிடித்து கால் கீழ்மூட்டு வரை தூக்க வேண்டும். இந்த நிலையில், கைகள் மடங்கக்கூடாது. நேராக இருக்க வேண்டும். இப்போது மூச்சை உள்ளிழுத்தபடி பார்பெல்லை இடுப்பு வரை மேலே உயர்த்த வேண்டும்.\nசில விநாடிகளுக்குப் பிறகு மூச்சை வெளியேவிட்டபடி, மெதுவாக பார்பெல்லை பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும். பயிற்சியாளர் பரிந்துரைக்கும் அளவுக்கு இதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். இதன் மூலம் முதுகுத் தசைகள் நன்றாகப் பலம் பெரும்.\nகுறிப்பு: முதுகு தண்டு பிரச்சனை உள்ளவர்கள் இதைச் செய்யக் கூடாது.\nநீண்ட காலம் ஆரோக்கிமாக வாழ உடற்பயிற்சி அவசியம்\nவரை உற்சாகமாகவும் உறுதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது என்றும் விஞ்ஞானபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஉடற்பயிற்சி என்பது, உடலை வருத்தி தினம் 2 மணி நேரம் ஓட்டமும் நடையும், ஜிம்மில் எடை தூக்குவதும்தான் என்ற எண்ணத்தை முதலில் கைவிடுங்கள். சிறியதாக உடற்பயிற்சிகள் – தினமும் 30 நிமிடங்கள், வாரத்தில் 5 நாட்கள் செய்து பாருங்கள்…\nநீங்களே வியக்கும் வண்ணம் பல நல்ல மாறுதல்களை உடலிலும் உள்ளத்திலும் உணரத் தொ டங்குவீர்கள். உடல்நலக் குறைவுகள் உங்களிடம் வர பயந்து, விலகி ஓடத் தொடங்கும். மிகவும் முக்கியமாக இதய நோய்கள் உள்பட அதிபயங்கர நோய்கள் உங்களை நெருங்க அஞ்சும்.\nமுன்பே இந்த நோய்கள் உள்ளவர்கள், மேலே கூறியபடி, 30 நிமிட உடற்பயிற்சிகளை மெதுவாகச் செய்து நோய்களின் வீரியத்தைக் குறைத்து, நல் ஆரோக்கியத்தைப் பெறலாம்.\nமூத்த குடிமக்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியம் அடைவது மட்டுமல்ல… எவரது உதவியும் இல்லாமல் தங்களின் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்ளவும் முடியும்.\nதோள்பட்டைத் தசையை வலுவாக்கும் ஒன் ஆர்ம் டம்பெல் ரோ பயிற்சி\nஇந்தப் பயிற்சி நடுமுதுகுத் தசை, தோள்பட்டைத் தசைகளை வலுவடையச்செய்யும்.\nதோள்பட்டைத் தசையை வலுவாக்கும் ஒன் ஆர்ம் டம்பெல் ரோ பயிற்சி\nசற்று உயரமான சமதளப் படுக்கையின் இரண்டு பக்கங்களிலும் டம்பெல்களை வைத்துக்கொள்ள வேண்டும். இடது கையைச் சமதளப் படுக்கையில் நேராக வைக்க வேண்டும். இடது காலை மடித்த நிலையில் படுக்கையில் வைக்க வேண்டும். இப்போது வலது கையால் டம்பெல்லைத் தூக்க வேண்டும்.\nமுதுகெலும்பு நேராக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மூச்சை உள்ளிழுத்தபடி வலது கைமுட்டியை மடித்து டம்பெல்லை மேலே உயர்த்த வேண்டும். சில விநாடிகளுக்குப் பிறகு, மூச்சை வெளியேவிட்டபடி பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோன்று இடது பக்கத்தில் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியின் மூலம் நடுமுதுகுத் தசை, பைசெப்ஸ், தோள்பட்டைத் தசைகள் வலுப்பெறும்.\nஒவ்வொரு பக்கத்திற்கும் 15 எண்ணிக்கையில் செய்யவேண்டும். பயிற்சியாளரின் ஆலோசனையை பெற்று அதிக எண்ணிக்கையிலும் செய்யலாம். இந்த பயிற்சியை மெதுவாக செய்ய வேண்டும். வேகமாக செய்ய வேண்டும்.\nபின்னழகை கட்டுக்கோப்பாக வைக்க செய்யும் உடற்பயிற்சிகள்\nஉங்கள் பின்னழகை கவர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என நீங்கள் நினைத்தால், இங்கே கூறப்பட்டிருக்கும் உடற்பயிற்சிகளை சரியான முறையில் தினமும் செய்து வந்தால் போதுமானது.\nஉட்கார்ந்து எழுந்து செய்யும் இந்த குந்து பயிற்சியை செய்வதன் மூலம் உங்களது பின்னழகு மட்டுமின்றி தொடை பகுதியும், இடுப்பு பகுதியும் கூட வலுவாகும்.\nவீட்டில் இருந்தே செய்யக்கூடிய படிகள் ஏறி இறங்கும் பயிற்சியினால் உங்கள் பின்னழகில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு குறைந்து வட்ட வடிவாக உதவும்.\nலாஞ்சஸ் என்பது எடையை கைகளில் தாங்கி ஒரு காலை முன்வைத்து மற்றொரு காலை மட்டும் மண்டியிட வேண்டும். இதன் மூலம் உங்கள் கால்கள் ஸ்ட்ரெச்சிங் ஆகும். இது போல இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி செய்வதனால் உங்கள் பின்னபக்கம் இருக்கும் கொழுப்பு விரைவில் குறையும்.\nகுவியல் குந்து பயிற்சி :\nஉங்கள் கால்களை கொஞ்சம் அகலமாக அகட்டி, உங்கள் இரண்டு தொடைகளும் நேர் கோடாக வரும் அளவு அமர்ந்து எழும் பயிற்சி தான் குவியல் குந்து பயிற்சி. இந்த பயிற்சியின் மூலம் உங்கள் இடை, தொடை மற்றும் பின்பாகம் பகுதிகள் வலுவாகும் மற்றும் கவர்ச்சியான தோற்றம் பெறும்.\nஒரு முனையில் எடையுடன் கட்டப்பட்ட கம்பி இருக்கும். மற்றொரு முனை உங்கள் காலோடு இணைக்கப்பட்டிருக்கும். இப்போது உங்கள் காலை பின்னோக்கி உதைப்பதை போல இழுக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால், தொடை, பின்பகுதி மற்றும் இடுப்பு பகுதி வலிமைடையும். இந்த பயிற்சி செய்யும் போது உங்கள் முட்டி பகுதி மடங்காது செய்ய வேண்டும்.\nசுறுசுறுப்பும், புத்துணர்ச்சியும் தரும் பேலன்ஸ் ரீச் பயிற்சி\nவேலை பளுவால் ஏற்படும் மந்த நிலையை போக்க பயிற்சிகள் உள்ளன. அதிலும் இந்த பயிற்சி நல்ல பலனைத்தரக்கூடியது. இந்த பயிற்சியை தினமும் 20 நிமிடம் செய்து வந்தால் நல்ல பலனை அடையலாம். இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் நேராக நின்று, வலது காலை பின் நோக்கி உயர்த்தி, தலைப் பகுதி தோள்பட்டைக்கு நேராக வரும்படி மடங்கிக்கொள்ளவும்.\nஅந்த நிலையில் இருந்தபடியே, வலது கையை நேராக நீட்டிக்கொள்ளவும். காலை மடக்க கூடாது. பிறகு, கையை இடுப்புப் பகுதிக்கு நேராகக் கொண்டுவரவும். அடுத்து, மூட்டுக்குப் பக்கமாகவும், பிறகு தரையில் படும்படியும் என நான்கு நிலைகளில் கொண்டு வரவும். இந்த நிலையில் உங்களால் முடிந்த நேரம் நிற்கவும். பின்னர் பழைய நிலைக்குத் திரும்பவும்.\nஇதேபோல், இடது பக்கமும் செய்ய வேண்டும். ஒவ்வொரு பக்கத்திற்கும் 5 முதல் 7 முறை செய்யலாம். ஆரம்பத்தில் ஒற்றை காலில் நின்று பேலன்ஸ் செய்வது சற்று கடினமாக இருக்கும். ஆனால் பழகிய பின்னர் நன்றாக செய்ய வரும்.\nபலன்கள்: உடல் உறுப்புகள் சமச்சீராக இயங்க உதவும். உடலை நன்கு வளைப்பதால், சுறுசுறுப்பும் புத்துணர்ச்சியும் அதிகரிக்கும்.\nமேல் வயிற்று சதையை குறைக்கும் எளிய பயிற்சி\nமேல்வயிற்றில் உள்ள தசைகளை குறைக்க இந்த பயிற்ச்சியை முயற்சி செய்யுங்கள். முதலில் தரையில் சமமாக படுத்து\nகால்களை மடக்கி கொள்ளுங்கள், கைகளை தலைக்கு அடியில் கோர்த்து கொள்ளுங்கள் இதுதான் பயிற்சியின் ஆரம்பநிலை.\nஇந்த நிலையிலிருந்து மேல்நோக்கி உடலை நகர்த்த வேண்டும்.\nஅதே பொசிசனில் இரு வினாடிகள் நிறுத்தி செய்து பின் ஆரம்ப\nஇவ்வாறு செய்வது ஒரு முறை இதே போல் 20 முறை செய்ய வேண��டும் இது ஒரு செட் பின் ஒரு நிமிடம் ஓய்வு\nஎடுத்துக்கொண்டு மறுபடியும் 20 முறை செய்யுங்கள் இதே போல் மூன்று செட்கள் செய்ய வேண்டும்.\nசெய்யுங்கள் இடையில் எடை குறைந்து உங்கள் வயிறில் தளர்ட்சி ஏற்படுவதை உணர்வீர்கள்.\nவீட்டிலேயே எளிய பயிற்சிகள் செய்வதன்மூலம் ஃபிட்டான உடல் அமைப்பைப் பெற முடியும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், வாக்கிங், ஜாகிங், நீச்சல், சைக்கிளிங் போன்ற கார்டியோ பயிற்சிகளை செய்துவிட்டு, தசைகளை வலுவாக்கும் பயிற்சிகளை செய்ய வேண்டும்.\nமுழு உடலுக்கான பயிற்சியின் முதல் பகுதியாக, மேல் பாகத்துக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இதைச் செய்துவந்தால், மூன்றே மாதத்தில் அழகான ஃபிட்டான தோள், வயிறு, இடுப்புப் பகுதிகள் நிச்சயம் கிடைக்கும். தொடர்ந்து அமர்ந்து வேலை செய்பவர்கள், அதிக நேரம் வண்டி ஓட்டுபவர்களுக்கு கீழ் முதுகில் வலி இருக்கும்.\nஅப்படிப்பட்டவர்கள் ப்ரோன் லெக் லிஃப்ட் (Prone leg lift) என்ற பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம். இந்த பயிற்சி செய்ய விரிப்பை தரையில் விரித்து அதன் மேல் குப்புறப்படுத்துக்கொள்ள வேண்டும். கைகளை மடித்துக் கழுத்துக்கு மேல், முகத்தாடையை அருகில் வைத்துக்கொள்ள வேண்டும்.\nஇப்போது வலது காலை மட்டும் மேலே உயர்த்தி கீழே இறக்க வேண்டும். அதேபோல, இடது காலை உயர்த்தி இறக்க வேண்டும். இதுபோல 15 முதல் 20 முறை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இவ்வளவு முறை செய்தால் போதுமானது பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.\nபலன்கள்: கீழ் முதுகுக்கான பயிற்சி. குறிப்பாகப் பெண்கள் இதை செய்யும்போது, முதுகுவலி வராமல் தடுக்கும். உட்புறத் தசைகளை வலுப்படுத்தும். முதுகு வலியை விரட்டும்.\nதசைகளை வலுவடையச் செய்யும் ஸ்போர்ட்ஸ் ஏரோபிக்ஸ்\nஉடல் எடையை குறைப்பதில் ஏரோபிக்ஸ் பயிற்சிகள் நல்ல பலனைத் தருகின்றன. இந்த ஏரோபிக்ஸை ஏரோபிக்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ் என்று கூறுவார்கள். இதுவும் இசையோடு கூடிய விளையாட்டுகள். இக்காலத்தின் உடல் ஊனமுற்றோருக்கும் பயன்படும் வகையில் ஏரோபிக்ஸ் பயிற்சிகள் வந்துள்ளன.\nபள்ளிகளில் அநேகமாக விளையாட்டு விழாவில் முதலிடம் பிடிப்பது ஏரோபிக்ஸ்தான். ஒருவர் மீது ஒருவர் யானை, ஒட்டகம், தேர், கார் என்று பல வடிவங்களில் இசைக��கும் நேரத்தில் அமைத்து காண்போர் கண்களை ஆச்சரியத்தில் விரியச்செய்யும் கணகவர் காட்சியமைப்புகளுடன் ஏரோபிக்ஸ் விளையாட்டுப் பிரிவில் நுழைந்துள்ளது எனலாம். ஏரோபிக்ஸ் செய்தால் எந்த வயதிலும் ஏர்ஹோஸ்டர்ஸ் மாதிரி சிக்குனு இருக்கலாம்.\nமுக்கியமாக இதய தசைகளை வலுவடையச் செய்கின்றன. இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. உடலின் சக்தி அதிகரிக்கிறது. மனச்சோர்வு குறைகிறது. சர்க்கரை நோயாளிகள் ஏரோபிக்ஸ் செய்வதால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்குமாம். அதுமட்டுமல்ல. தாம்பத்திய உறவையும் பலப்படுத்துகிறதாம்.\nபுஷ்-அப் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nமிகப்பெரிய பாடி பில்டர்கள் கூட தங்கள் உடற்பயிற்சியை புஷ்-அப் முதல் தான் தொடங்குவார்கள். சொல்லப்போனால் இது தான் மிக அடிப்படையான உடற்பயிற்சியாகும். அதே போல் மிக முக்கியமான உடற்பயிற்சியும் கூட. இதனை கொஞ்ச வாரங்களுக்கு செய்தாலே போதும், உங்கள் நெஞ்சு மற்றும் ட்ரைசெப்ஸ் பகுதிகளில் கண்டிப்பாக சில மாற்றங்களை காண்பீர்கள்.\nபுஷ்-அப் செய்வதென்றால் முதலில் உங்கள் உடலை இரு கைகள் மற்றும் கால்களின் மீது சமநிலைப்படுத்தி, தரையின் மீது உடலை மட்ட நிலையில் வைக்க வேண்டும். உங்கள் கைகளை கொண்டு மேலேயும் கீழேயும் செல்லலாம். இதனால் உடலின் பல்வேறு உறுப்புகள் வலுவடையும். நீங்கள் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டுமானால், உங்கள் அன்றாட வாழ்க்கையில் புஷ்-அப் செய்யுங்கள்.\nஉங்களுக்கு வேறு ஏதேனும் உடல்நல பிரச்சனை இருந்தால், உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு மருத்துவரை அணுகுங்கள். புஷ்-அப் செய்வதால் உடலின் மேற்பகுதியில் உள்ள பல தசைகள் முனைப்புடன் வேலை செய்யும். நெஞ்சு மற்றும் உங்கள் தோள்பட்டைகள் போன்ற பகுதிகள் அனைத்தும் இதனால் ஈடுபடும்.\nஇதனால் அந்த பகுதிகளுக்கு நல்லவலிமை கிடைக்கும். புஷ்-அப் செய்வதால் உங்கள் நெஞ்சுக்கு கிடைக்கும் உடல்நல பயன்களில் இதுவும் ஒன்று. இந்த உடற்பயிற்சி கொழுப்பை குறைக்கவும் தசைகளை வளர்க்கவும் உதவும். கார்டியோ உடற்பயிற்சிகளை போல் இதனையும் சீரான முறையில் செய்யலாம். புத்-அப் செய்வதால் கிடைக்கும் இதயகுழலிய பயன்களில் இதுவும் ஒன்றாகும்.\nஉங்கள் மைய தசைகளை வலிமைப்படுத்தவும் கூட இது மிக சிறந்த உடற்பயிற்சியாகும். புஷ்-அப் செய்யும் போது உங்கள் வயிற்று பகுதியில் உள்ள தசைகள் வலுவடையும்.\nபுஷ்-அப் உடற்பயிற்சியை சீராக செய்து வந்தால், உங்களின் தோள்பட்டை, கைகள், முழங்கைகள் மற்றும் மணிக்கட்டுகள் போன்றவைகள் வலுவடையும். புஷ்-அப் செய்து வந்தால், குறிப்பிட்ட வயதுக்கு பிறகும் கூட உங்கள் எலும்புகளும் வலிமையுடன் இருக்கும்.\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/languages/?lang=ta", "date_download": "2019-11-13T17:22:47Z", "digest": "sha1:ZYNNOCRUEJXL3ZY2NBODTCRBWOMMN64D", "length": 14253, "nlines": 101, "source_domain": "www.thulasidas.com", "title": "மொழிகள் - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nஜூன் 13, 2013 மனோஜ்\nஎண்பதுகளின் இறுதியில் இந்தியா செல்வதற்குமுன், நான் என் மூன்றாவது மொழியாக இந்தி ஒரு பிட் பேச முடியும். ஆங்கிலம் இரண்டாவது மொழி இருந்தது, மற்றும் மலையாள எனது தாய்மொழி. நான் கற்பனை எந்த நீட்டிக்க மூலம் இந்தி சரளமாக இருந்தது, ஆனால் நான் போதுமான அளவு ஒரு கதவை க்கு கதவை விற்பனையாளர் பெற பேச முடியும், உதாரணமாக.\nஇது சரியாக என்ன என் தந்தை (ஒரு உறுதி இந்தி phobe) என் வருகைகள் ஒரு காலத்தில் செய்ய என்னை கேட்டார் வீட்டில் போது ஒரு நிலையான, இந்தி பேசும் புடவை விற்பவன் எங்கள் முன் தாழ்வாரம் மீதுள்ள. அந்த நேரத்தில், நான் அமெரிக்காவில் ஆறு ஆண்டுகள் கழித்த (என் ஆங்கிலம் மிகவும் நல்ல கருதப்படுகிறது) மற்றும் பிரான்ஸ் ஆண்டுகளுக்கு ஒரு ஜோடி (என்று போதுமான “நல்ல ஆங்கில” பெரிய விஷயமல்ல இருந்தது). எனவே காவியங்களாகத் Wala பெற, நான் ஹிந்தி பேச தொடங்கியது, மற்றும் விசித்திரமான விஷயம் நடந்தது — அது அனைத்து இருந்தது பிரஞ்சு என்று வெளியே வரும். என் தாய்மொழி, என் இரண்டாவது அல்லது மூன்றாவது மொழி, ஆனால் பிரஞ்சு சுருக்கமாக, அந்த நாள் தெருக்களில் அலைந்து குழப்பி புடவை விற்பவன் இருந்தது.\nஉண்மை, இந்தி மற்றும் பிரஞ்சு இடையே சில ஒற்றுமைகள், உதாரணமாக, கேள்விக்குரிய வார்த்தைகள் ஒலிகள், நடுநிலை பொருட்களை மற்றும் வேடிக்கையான ஆண்பால்-பெண்மையை பாலினத்தை. ஆனால் நான் அந்த Frenchness வெளிப்பாட்டை இதனால் என்ன என்று நான் நினைக்கவில்லை. பிரஞ்சு என் மூளை இந்தி பதிலாக போதிலும் அதை உணர்ந்தேன். இந்தி பேச வரை கம்பி என்று என்னுடைய என்ன மூளை செல்கள் (மோசமாக, நான் சேர்க்க வேண்டும்) ஒரு லா franciaise rewired சில விசித்திரமான வள ஒதுக்கீட்டு வழிமுறை என் அறிவு அல்லது அனுமதியின்றி என் மூளை செல்கள் மறுசுழற்சி. நான் என் மூளை இந்த பிரஞ்சு படையெடுப்பு தொய்வின்றி தொடர்ந்து நினைக்கிறேன் மற்றும் அதே எனது ஆங்கில செல்கள் ஒரு துண்டின் உட்கிரகித்து. இறுதி விளைவாக எனது ஆங்கில அனைத்து குழம்பி விட்டது என்று இருந்தது, என் பிரஞ்சு போதுமான நல்ல கிடைத்தது. நான் என் குழப்பி மூளை செல்கள் ஒரு பிட் வருந்துகிறேன் செய்கிறேன். கர்மா, நான் நினைக்கிறேன் — நான் புடவை விற்பவன் குழப்பி.\nவேடிக்கை பேச்சுகளில் என்றாலும், நான் என்ன நான் சொன்னது உண்மை என்று நான் நினைக்கிறேன் — நீங்கள் பேசும் மொழிகளை உங்கள் மூளையின் தனித்தனி பிரிவுகள் ஆக்கிரமிக்கின்றன. என்னுடைய ஒரு நண்பர் பட்டதாரி ஆண்டுகளுக்கு ஒரு பிரஞ்சு அமெரிக்க பெண். அவள் Americanese எந்த discernable உச்சரிப்பு உள்ளது. பிரான்ஸ் என்னை விஜயம் ஒருமுறை, நான் அவள் ஒரு ஆங்கில வார்த்தை பயன்படுத்தப்படும் போதெல்லாம் பிரஞ்சு பேசும் போது கண்டறியப்பட்டது, அவர் ஒரு தனித்துவமான பிரஞ்சு உச்சரிப்பு இருந்தது. ஆங்கில வார்த்தைகளை அவருடைய மூளையின் பிரஞ்சு பகுதி வெளியே வந்து அது இருந்தது.\nநிச்சயமாக, மொழிகளில் படைப்பு கைகளில் ஒரு கருவியாக இருக்க முடியும். பிரான்சில் என் Officemate உறுதியாய் எந்த பிரஞ்சு கற்க மறுக்கும் ஒரு ஸ்மார்ட் ஆங்கில பையன் இருந்தது, தீவிரமாக பிரஞ்சு ஜீரணம் எந்த அறிகுறிகள் எதிர்த்து. அவர் அதை உதவ முடியும் என்றால் அவர் ஒரு பிரஞ்சு வார்த்தை உச்சரித்த. ஆனால் பின்னர், ஒரு கோடை, இரு ஆங்கில பயிற்சியாளர்களுக்கு காட்டியது. என் Officemate அவர்கள் ஆசானாக கேட்டார். இந்த இரண்டு பெண்கள் எங்கள் அலுவலகத்திற்கு வந்த போது அவரை சந்திக்க, இந்த பையன் திடீரென்று இருமொழி திரும்பி போன்ற ஏதாவது சொல்லி தொடங்கியது, “நாம் இங்கே என்ன.. ஓ, மன்னிக்கவும், நான் நீங்கள் பிரஞ்சு பேச வில்லை என்று மறந்துவிட்டேன்\nTwitter இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (Opens in new window)\nசென்டர் பகிர்ந்து கிளிக் செய்��வும் (Opens in new window)\nGoogle இல் பகிர கிளிக் செய்யவும் (Opens in new window)\nTumblr அன்று பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nPinterest மீது பகிர்ந்து கிளிக் செய்யவும் (Opens in new window)\nஅச்சிட கிளிக் செய்யவும் (Opens in new window)\nமுந்தைய இடுகைகள்சுருக்கம் – ஒரு வங்கி கட்டமைப்புஅடுத்த படம்ஒரு வணிக வாழ்க்கை\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 10,094 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,740 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 7,747 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/tech/110-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-11-13T18:12:55Z", "digest": "sha1:J376HNF5U7V2YSB6HLMKT4SY66ICHBVF", "length": 11408, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "110 ஒளியாண்டுகள் தொலைவில் தண்ணீருடன் பூமியைப் போன்றதொரு கிரகத்தை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் அசத்தல்…!! |", "raw_content": "\n110 ஒளியாண்டுகள் தொலைவில் தண்ணீருடன் பூமியைப் போன்றதொரு கிரகத்தை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் அசத்தல்…\nசூரியக் குடும்பத்தில் இருந்து 110 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமியில் இருப்பதைப் போன்று தண்ணீர், தட்பவெப்பநிலை கொண்ட புதிய கிரகத்தை விண்வெளி ஆய்வாளர்கள் முதல் முறையாகக் கண்டறிந்துள்ளனர். இதுதொடர்பான ஆய்வுக் கட்டுரை ‘ஜேர்னல் ஒப் நச்சர் அஸ்ட்ரோனமி’ என்ற இதழில் வெளியாகியுள்ளது.\nகே2-18பி (K2-18b) என்று இந்தக் கிரகத்துக்கு விண்வெளி ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர். இந்தக் கிரகம் பூமியை விடவும் அடர்த்தியில் 8 மடங்கு பெரியது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரியக் குடும்பத்தில் இருந்து வெளியே இருக்கும் கோள்களில் முதல் முறையாகத் தண்ணீரும், காலநிலையும் பூமியில் இருப்பதைப் போன்று இருப்பது வியப்புக்குரியது. மனிதர்கள் வாழ்வதற்கான சாத்��ியங்களும் இருக்கின்றனவா என்பது அடுத்தகட்ட ஆய்வில் அறிய முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏறக்குறைய பூமியில் இருந்து 110 ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்தக் கிரகம் அமைந்துள்ளது. ஒரு ஒளி ஆண்டின் தொலைவு என்பது 9 இலட்சத்து 46 ஆயிரம் கோடி கி.மீ என்பது குறிப்பிடத்தக்கது.\nலண்டனில் உள்ள யுனிவர்சிட்டி கொலிஜில் பணியாற்றும் பேராசிரியரும், கட்டுரையை எழுதியவரான எஞ்சலோ திசாரஸ் கூறுகையில், “சூரியக் குடும்பத்துக்கு அப்பால் ஒரு கிரகத்தில் தண்ணீர் இருப்பதும், அங்கு மனிதர்கள் வாழக்கூடிய காலநிலையும் இருப்பதாகக் கண்டுபிடித்ததே வெற்றிகரமானது. அதிலும் பூமி தவிர்த்து மற்றொரு கிரகத்தில் தண்ணீர் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கே2-18பி கிரகம் என்பது பூமி-2.0 என்று கூறிவிட முடியாது. பூமியின் அடர்த்தியைக் காட்டிலும் அதிகமானது இந்தக் கிரகம் என்பதால் பல்வேறுவிதமான வளிமண்டல வாயுக் கலப்புகள் இருக்கும். ஆனால், இந்தக் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பின், பூமி தனித்துவமானது என்ற கேள்விக்கு நம்மை நெருக்கமாக அழைத்து வந்துள்ளது” எனத் தெரிவித்தார்.நாசா மற்றும் எஎஸ்ஏ அமைப்பின் விண்வெளி தொலைநோக்கி மூலம் இந்தக் கிரகத்தைக் கண்டறிந்துள்ளார். ஏறக்குறைய 2016 முதல் 2017ம் ஆண்டுவரை ஆய்வில் ஈடுபட்டுள்ளார்கள்.இந்த ஆய்வின்போது, அந்த கே2-18பி கிரகத்தில் இருந்து நீர் ஆவியாவதற்கான மூலக்கூறுகளைக் கண்டறிந்துள்ளனர். அந்த மூலக்கூறில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் அந்தக் கிரகத்தின் வளிமண்டலத்தில் இருந்துள்ளது என்று விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஅதுமட்டுமல்லாமல் அந்த மூலக்கூறுகளில் நைட்ரஜன் மற்றும் மீத்தேன் இருக்கலாம். தற்போதுள்ள ஆய்வுகளின்படி இன்னும் சரியாக ஆய்வு செய்யப்படவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்தக் கிரகத்தின் வளிமண்டலத்தில் நீர் இருக்கும் சதவீதம், மேகக்கூட்டம் ஆகியவை குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்தக் கிரகத்தில் அதிகமான அளவு சிறிய அளவிலான சிவப்பு நட்சத்திரங்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால் பூமியைக் காட்டிலும் அதிகமான அளவு கதிர்வீச்சை உமிழும் தன்மை கொண்டதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். லண்டனில் உள்ள ���ுனிவர்சிட்டி கொலிஜில் பணியாற்றுவரும் கட்டுரையை எழுதிய மற்றொரு பேராசிரியர் இங்கோ வோல்ட்மான் கூறுகையில், “நாசாவின் கெப்லர் விண்கலன் கடந்த 2015ம் ஆண்டு கே2-18பி கிரகத்தைக் கண்டுபிடித்தது. பூமிக்கும் நெப்டியூன் கிரகத்துக்கும் இடையே நூற்றுக்கணக்கான சூப்பர் எர்த்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் கே2-18பி.\nஅடுத்த 20 ஆண்டுகளில் நாம் இன்னும் ஏராளமான சூப்பர் எர்த்களைக் கண்டுபிடிப்போம். அதற்கான தொலைநோக்கி வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால், மனிதன் வாழ்வதற்கான சூழல் இருக்கும் முதல் கிரகமாக பூமிக்கு அடுத்து இது இருக்கலாம்” எனத் தெரிவித்தார்.யுனிவர்சிட்டி கொலிஜில் பணியாற்றுவரும் விண்வெளி ஆய்வாளரும் பேராசிரியருமான ஜியோவன்னா டினிட்டி கூறுகையில், “கே2-18பி கிரகத்தில் தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடித்தது பிரம்மிக்க வைக்கிறது.\nமனிதர்கள் வாழக்கூடிய அளவுக்கு சூழலையும், தட்பவெப்ப நிலையையும், தண்ணீரையும் கொண்டிருக்கும் ஒரு கிரகத்தையும் முதல் முறையாகக் கண்டறிந்துள்ளோம். இங்கிருக்கும் தட்ப வெப்பத்தைப் பார்க்கும் போது, தண்ணீர் உறைநிலையில் இல்லாமல் திரவ வடிவத்தில்தான் இருக்க வாய்ப்பு உள்ளது” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-11-13T17:00:31Z", "digest": "sha1:MWKTXZT4MZSLEIZIFOOMSRRXHYOS5VGJ", "length": 7053, "nlines": 138, "source_domain": "gttaagri.relier.in", "title": "மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு அனுமதி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு அனுமதி\nமரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை பயன்பாட்டிற்கு பயிரிட அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.\nமரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை, வர்த்தக ரீதியிலான பயன்பாட்டிற்கு பயிரிட அனுமதி கோரி, மரபணு பயிர்கள் குறித்த ஆய்வு மையத்தின் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது. இதற்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, விவசாயிகள், விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடமும், மத்திய அரசு ஆலோசனை கேட்டது.\nஇந்நிலையில், ஜி.இ.ஏ.சி., எனப்படும், மரபணு பொறியியல் மதிப்பீட்டு குழு கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இதில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயன்பாட்டிற்கு ஆதரவான அறிக்கைகள் முன் வைக்கப்பட்டன.\nஇந்த அறிக்கைகள், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.\nஇறுதி முடிவை மத்திய அரசு எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்\nஉரமில்லா, மருந்தில்லா, நீர் குறைந்த நெல் சாகுபடி\n← மரபணு மாற்றப்பட்ட கடுகை பயிரிட அனுமதிக்கக்கூடாது: அன்புமணி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=2547&cat=2&subtype=college", "date_download": "2019-11-13T17:31:49Z", "digest": "sha1:QOF44XMU5F6BZKKZYEJC3JLFWLIV7JAD", "length": 8444, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nடி. கே. ராஜா கல்வியியல் கல்லூரி\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nசி.எப்.ஏ., படிப்பைப் பற்றிக் கூறவும்\nபிளஸ் 2 படிக்கிறேன். ஐஐடி ஜே.இ.இ., தேர்வுக்கு எங்கு சிறப்புப் பயிற்சி பெறலாம்\nபிளஸ் 2 முடித்துள்ளேன். பாலிடெக்னிக்கில் படிக்க முடியுமா என்ன படிப்புகள் இதில் தரப்படுகின்றன\nஜி.ஆர்.இ., தேர்வு பற்றிக் கூறவும்.\nலாஜிஸ்டிக்ஸ் துறை பணி வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/12022334/Is-Janata-Dal-S-alliance-with-BJP.vpf", "date_download": "2019-11-13T18:32:43Z", "digest": "sha1:EHQNTADBWKDCD54LXONELCZ4RERBSK3K", "length": 15303, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Is Janata Dal (S) alliance with BJP? || பா.ஜனதாவுடன் ஜனதா தளம்(எஸ்) கூட்டணியா?முரளிதரராவுடன் மந்திரி சா.ரா.மகேஷ் சந்திப்பால் பரபரப்பு", "raw_content": "Sections செய���திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபா.ஜனதாவுடன் ஜனதா தளம்(எஸ்) கூட்டணியாமுரளிதரராவுடன் மந்திரி சா.ரா.மகேஷ் சந்திப்பால் பரபரப்பு + \"||\" + Is Janata Dal (S) alliance with BJP\nபா.ஜனதாவுடன் ஜனதா தளம்(எஸ்) கூட்டணியாமுரளிதரராவுடன் மந்திரி சா.ரா.மகேஷ் சந்திப்பால் பரபரப்பு\nகர்நாடகத்தில் குழப்பமான அரசியல் சூழ்நிலையில் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவுடன் மந்திரி சா.ரா.மகேஷ் சந்தித்து பேசினார்.\nகர்நாடகத்தில் குழப்பமான அரசியல் சூழ்நிலையில் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவுடன் மந்திரி சா.ரா.மகேஷ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பால் பா.ஜனதா-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nகர்நாடகத்தில் குழப்பமான அரசியல் சூழல் நிலவி வருகிறது. காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருவதால் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி அரசு கவிழ்ந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், நேற்று இரவு சுற்றுலாத்துறை மந்திரி சா.ரா.மகேஷ் (ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவர்) கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், மூத்த பா.ஜனதா தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஈசுவரப்பா ஆகியோரை பெங்களூரு கே.கே.விருந்தினர் மாளிகையில் சந்தித்தனர். இந்த சந்திப்பு கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஏனென்றால் மந்திரி சா.ரா.மகேஷ் முதல்-மந்திரி குமாரசாமியின் நெருங்கிய ஆதரவாளர் ஆவார். இதனால் ஜனதாதளம்(எஸ்) கட்சி, காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்து கொண்டு பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க உள்ளதா அல்லது மந்திரி சா.ரா.மகேஷ் பா.ஜனதா கட்சியில் இணைகிறாரா அல்லது மந்திரி சா.ரா.மகேஷ் பா.ஜனதா கட்சியில் இணைகிறாரா\nஆனால் இந்த சந்திப்பு எதேச்சையாக நடந்தது. இந்த சந்திப்பில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்று மந்திரி சா.ரா.மகேஷ் விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த மந்திரியுடன் கலந்துரையாடியதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. பொது இடத்தில் சாதாரணமாக நடந்த சந்திப்பு தான் இது. இதை ஊடகங்கள் பரபரப்பான செய்திய��க மாற்ற வேண்டாம்‘ என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇருப்பினும் இந்த சந்திப்பின்போது முரளிதரராவ் தனது பாதுகாவலர்களை அனுப்பிவிட்டு விருந்தினர் மாளிகையில் சா.ரா.மகேசை சந்தித்தார். இதனால் கர்நாடக அரசியல் பரபரப்பு மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.\nஇந்த சந்திப்பு குறித்து முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-\nபா.ஜனதா தலைவர்களுடன் சா.ரா.மகேஷ் எதேச்சையாக சந்தித்த சந்திப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். இந்த சந்திப்பு நடந்த கே.கே. விருந்தினர் மாளிகை, சுற்றுலா துறைக்கு உட்பட்டது. கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கூட்டணியை கவிழ்க்க முயற்சிகள் நடந்தாலும், இந்த கூட்டணி பலமாக சென்று கொண்டிருக்கிறது. அரசை சுமுகமாக நடத்தவும், சட்டசபை கூட்டத்தொடரை அமைதியாக நடத்தவும் நம்பிக்கை உள்ளது.\nகடந்த 2004-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது ஜனதா தளம் (எஸ்) கட்சியும், காங்கிரசும் கூட்டணி அமைத்தன. இந்த கூட்டணியில் காங்கிரசை சேர்ந்த தரம்சிங் முதல்-மந்திரியாக இருந்தார். இந்த நிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சி காங்கிரசுக்கு அளித்து வந்த ஆதரவை திடீரென்று வாபஸ் பெற்று, பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்தது. இதில், குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. பூரிக்கட்டையால் மனைவியை அடித்து கொன்ற கணவன் தலைவலியால் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்\n2. முதல்–அமைச்சர் வருகையின்போது பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ்காரர் விபத்தில் சாவு\n3. சென்னை-யாழ்ப்பாணம��� விமான சேவை தொடங்கியது 12 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது\n4. பெங்களூருவில் பா.ஜனதா பிரமுகரின் வீட்டுக்கு தீவைத்த தமிழகத்தை சேர்ந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு\n5. சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கடிதம் அளிக்காதது ஏன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/jaffna-air.html", "date_download": "2019-11-13T16:57:12Z", "digest": "sha1:T7RFYAVVZRPYWOIGR2SA2IUHTE6HLDNV", "length": 7355, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் வெள்ளம் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் வெள்ளம்\nயாழ்ப்பாணம் விமான நிலையத்தில் வெள்ளம்\nயாழவன் October 21, 2019 யாழ்ப்பாணம்\nஇலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம், யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் கடந்த 17ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.\nஉள்ளக விமானச் சேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பலாலி விமான நிலையம், இந்தியாவின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையமாகத் திறந்து வைக்கப்பட்டது.\nதற்போது நாடு முழுவதும் கனமழை பொழிந்து வரும் நிலையில், யாழ்ப்பாண விமான நிலையப்பகுதிகளிலும் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பல பகுதிகள் சிறியளவில் வெள்ளம் நிப்பதுடன் சேறும் சகதியுமாக மாறியுள்ளன.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை பிரகடனம் எனும் தேர்தல்...\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nநாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள�� வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல் மண் விடு...\nமுதல் செயற்கைக்கோளை அனுப்பியது சூடான்\nஇராணுவம், பொருளாதாரம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, சூடானின் முதல் செயற்கைக்கோள் சீனாவால் ஏவப்பட்டதாக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா காணொளி கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bharathiraja-meets-ilayaraja-after-8years-bharathirajas-elasticity-tweet/", "date_download": "2019-11-13T18:00:56Z", "digest": "sha1:PVQZRWTCTLO2EVUS43ZFQQ6IMKRSARKK", "length": 15171, "nlines": 189, "source_domain": "www.patrikai.com", "title": "இயலும், இசையும், இணைந்தது என் தேனியில்....! இளையராஜாவுடன் இணைந்த பாரதிராஜா நெகிழ்ச்சி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»இயலும், இசையும், இணைந்தது என் தேனியில்…. இளையராஜாவுடன் இணைந்த பாரதிராஜா நெகிழ்ச்சி\nஇயலும், இசையும், இணைந்தது என் தேனியில்…. இளையராஜாவுடன் இணைந்த பாரதிராஜா நெகிழ்ச்சி\nதமிழ் சினிமாவில் ஜாம்பாவான்களாக திகழ்ந்து வரும் இளையராஜா, பாரதிராஜா இருவருமே ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள். சிறுவயது முதலே நண்பர்களாக இருந்து வந்த���ர்கள் இடையில் சில காலம் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்த நிலையில், 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்துள்ளனர்.\nஇந்த நெகிழ்ச்சியான தருணத்தை புகைப்படத்துடன், இயக்குனர் பாரதிராஜா மகிழ்ச்சியுடன் பதிவிட்டு உள்ளார. அதில், இயலும், இசையும், இணைந்தது என் தேனியில்…. இதயம் என் இதயத்தைத் தொட்டது… என்று பதிவிட்டு உள்ளார். எட்டு ஆண்டுகளுக்குப் பின் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துப்பேசி தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர்.. உயிர்த்தோழன் இளையராஜாவை சந்தித்து உணர்ச்சி வசப்பட்ட பாரதிராஜா.\nதமிழ் சினிமா வரலாற்றில், புதிய வரலாற்றை உருவாக்கியவர்களின் முக்கியமானவர்கள் பாரதிராஜா, இளையராஜா. பாரதிராஜாவின் ’16 வயதினிலே” காலத்திலிருந்தே இருவரின் நட்பு உலகம் அறிந்தது. இருவரும் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளனர்.\nபாரதிராஜாவின் கடலோரக் கவிதைகள் [1986ம் ஆண்டு] இருவருக்கும் இடை யே சிறு விரிசல் ஏற்பட, இளைய ராஜாவை விட்டு, வேறு இசையமைப்பாளர்களை தேடினார் பாரதிராஜா. பின்னர், இருவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து, மீண்டும் இணைந்தனர். அதைத்தொடர்ந்து இருவரும் இடையே மனக்கசப்பு ஏற்பட பாரதிராஜா வேறு இசையமைப்பாளர்கள் மூலம் தனது படத்தை தயாரித்து வந்தார்.\nஇந்த நிலையில், சமீபத்தில் தங்களது சொந்த மாவட்டமான தேனிக்கு சென்ற பாரதிராஜா அங்கு இளைய ராஜாவை சந்தித்தார். இருவரும் ஒருவருக்கொருவர் நட்புடன் ஒரே காரில் அமர்ந்திருந்த புகைப்படம் வெளியானது.\nஇதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள பாரதிராஜா, “எட்டு ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் என் உயிர்த்தோழன் இளையராஜாவைச் சந்தித்தேன். இயலும் இசையும் இணைந்தது. இதயம் என் இதயத்தைத் தொட்டது ’என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு உள்ளார்.\nபிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்தால், அங்கிருந்த இளையராஜாவின் அலுவலகம் பிரச்சினையை எதிர்கொண்ட நிலையில், இளையராஜாவுக்காக பாரதிராஜா தோள்கொடுத்தாக கூறப்படுகிறது.\nஇந்த வேளையில்தான், தேனியில், வைகை நதிக்கரையோரம், தான் ராஜாவுடன் காரில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பாரதிராஜா மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பதிவிட்டு உள்ளார்….\nஇரு இமயங்களும் இணைந்தது திரையுலகினரிடையே மகிழ்ச்சியையும், பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.‘\nஇந்த கட்டுரையைப��� பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nமுகாந்திரம் இருந்தால் இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு பதியலாம்: உயர்நீதிமன்றம் அதிரடி\nபாரதிராஜா ஒரு ரப்பர் மரம்: வழக்கு பதியப்பட்டதற்கு வைரமுத்து கண்டனம்\nபாரதிராஜா, சீமான் உள்ளிட்ட அனைவரும் விடுதலை\nH-1B, H-4 விசாக்களுக்கான போராட்டம் – ஒரு விரிவான பார்வை\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siththar.com/uthavumkarankal/comment-page-1/?replytocom=48", "date_download": "2019-11-13T18:43:16Z", "digest": "sha1:JOCTG7LSHKVYYAHCAMYH6F572KV5AY3R", "length": 4109, "nlines": 48, "source_domain": "siththar.com", "title": "உதவும் கரங்கள் – சித்தர் – ஈசன் அடிமை", "raw_content": "சித்தர் - ஈசன் அடிமை\nகுமரிக்கண்டத்தில் சிவன் தந்த முதல் மொழி தமிழ்\nஇந்தத் திட்டத்தில் யார் பயன் அடையலாம் \nமிகவும் வறுமையான நிலையில் இருந்து கொண்டு வாழ்வதற்கும் முன்னேறுவதற்கும் ஒரு வழி கிடைக்காமல் உழைத்து வாழ ஏங்கும் உறவுகள் இதில் பயன் அடையலாம்\nஇந்த திட்டம் எப்படி வேலை செய்யும்\nநீங்கள் ஏதாவது சொந்த தொழில் தொடங்குவதற்கு ஒரு இலட்சம் முதல் இரண்டு இலட்சம் ரூபாய் தரப்படும்.\nநீங்கள் சொந்தமாக வியாபாரம் தொடங்கி அதில் கிடைக்கும் இலாபத்தில் இருந்து சேமித்து இரண்டு முதல் மூன்று வருட காலங்களில் அந்தப் பணத்தை திரும்பவும் தரவேண்டும்.\nநீங்கள் தரும் பணத்தை உங்களைப் போன்று இன்னுமொருவருக்கு கொடுத்து நாங்கள் உதவுவோம்.\nவிருப்பம் உள்ளவர்கள் உங்கள் விபரங்களைத் தெரிவியுங்கள்\nஇந்தத் திட்டத்தின் கீழ் இணைந்து சொந்தத் தொழில்கள் தொடங்கிய விபரங்கள்\nநிலம் குத்தகைக்கு எடுத்து நெல் பயிர் செய்கின்றனர்\nகோழிப் பண்ணை தொடங்கி முட்டை கோழி வியாபாரம் செய்கின்றனர்\nசிறு கடை தொடக்கி வியாபாரம் செய்கின்றனர்\n1 Comment on \"உதவும் கரங்கள்\"\nVishnu on அந்தணர்களுக்கு மட்டும் உரியது பூணூல் இல்லை – பூணூலின் உண்மையான விளக்கம் என்ன\nsuthakar on தமிழ் எங்கே எப்போது யாரால் உருவாக்கப்பட்டது\nV.Karnan on மறுபிறப்பைப் பற்றி சித்தர்களும் ஞானிகளும் என்ன கூறுகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/?cat=6&paged=35", "date_download": "2019-11-13T18:35:08Z", "digest": "sha1:BOXWP7WLAX6XP44ZNKST7R7EMCC7IQQN", "length": 12613, "nlines": 71, "source_domain": "www.eelamenews.com", "title": "ஆய்வு கட்டுரைகள் : ஈழம் செய்திகள்", "raw_content": "\nAug : 4 : 2019 - தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழீழ தனியரசே தீர்வு – சுதுமலை பிரகடனம்\nAug : 3 : 2019 - அரசியல் தெளிவுள்ள இனம் ஒருபோதும் ஏமாற்று அரசியலில் சிக்காது\nAug : 3 : 2019 - நஞ்சு கலந்த நயவஞ்சகம் – இந்திய பார்ப்பனியம்\nJul : 17 : 2019 - அண்ணியார் மதிவதனியின் முதல் களம்\nMay : 6 : 2019 - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம் ஆளுக்கொரு மரம் நாட்டுவோம் \nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nநீதிக்கான போரையும் நாம் இழந்துவிட்டோம்\nதமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரமிது\nஅரசியல் மாற்றம் ஒன்றுக்கு தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்\nதமிழ் இனத்தின் மீதான இந்திய நீதித்துறையின் வன்முறை கண்டனத்திற்குரியது\nஎமது மக்களின் மரண ஓலம் தற்போதும் எனது காதுகளில் ஒலிக்கின்றது – கள மருத்துவர் வாமன்\nஇறுதி யுத்தத்தம் முள்ளிவாக்கால் மண்ணை நெருங்கி எமது மண்ணின் கடைசி அங்குல நிலமும் எதிரிப்படையால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படும் வரையிலும் தமிழீழ சுகாதாரசேவையை சேர்ந்த மருத்துவர்களும் உதவியாளர்களும் அங்கிருந்த அரச மருத்துவர்களுடன் இணைந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளிலும் இரவுபகல் பாரமால் போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் [ மேலும் படிக்க ]\nதமிழ் பிரதேசங்களில் கடமையாற்ற தயங்கும் தமிழ் மருத்துவர்கள்\nபெரும்பாலான தமிழ் மருத்துவர்கள் தங்களது கல்வியை முடித்துவிட்டு தங்களுடைய சொந்த பிரதேசங்களில் பணியாற்ற வருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக தமிழ் மக்களிடம் இருந்து வருகிறது. அந்தந்த மாவட்டங்களின் வெட்டுப்புள்ளி, மக்களின் வரிப்பணம் என்பவற்றில் கல்வி கற்றுவிட்டு எங்கோ பறந்து விடுகின்றனர். இந்த [ மேலும் படிக்க ]\nமன்னார் புதைகுழி 50ஆண்டுகளுக்கு உட்பட்டது – பேராசிரியர் செல்வ சரேஷ்\nஅண்மையில் இலங்கைத் தீவிலே எமது தாயக மண்ணிலே மன்னார் மாவட்டத்திலே மிகப்பெரும் மனிதப் புதைகுழி வெளிப்பட்டு அதிர்வலைகளை ஏ��்படுத்தியது. இந்த மனிதப் புதைகுழியை தடயவியல் துறை பேராசிரியர் செல்வ சரேஷ் நேரில் சென்று பார்வையிட்டார். மேற்படி காபன் அறிக்கை தவறானது [ மேலும் படிக்க ]\nஉண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா\nதங்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளதாக சிறீலங்கா அரசு தொடர்ந்து கூறிவருகிறது இது குறித்து தமிழர் தரப்பில் சரியான தெளிவு இல்லாமல் உள்ளது. உண்மையிலே சிறீலங்கா படையினர் காணமல் போயுள்ளார்களா பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறவினர்கள் தொடர் போரட்டங்களில் பங்கெடுத்துவருகின்றனர். தற்போது இந்த [ மேலும் படிக்க ]\nபின் முள்ளிவாய்க்கால் வீதி விபத்துக்கள்பின்னணி என்ன விளக்குகிறார் ஆய்வாளர் பரணி கிருஸ்ணரஜனி\nசிங்கள அரசு இனஅழிப்பின் அதி நவீன வடிவங்களை தமிழீழத்தில் பிரயோகித்துவருகிறது. இது இனஅழிப்பு அரசுகளின் பொதுவான குணாம்சம் என்ற போதிலும் சிங்கள அரசு ஒரு படி மேலே நின்றே சிந்தித்து செயலாற்றி வருகிறது. இந்த மாணவர்களின் படுகொலைகளை மட்டுமல்ல பின் யுத்த [ மேலும் படிக்க ]\nCopyright © 2019 ஈழம் செய்திகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/17971-imaikka-nodigal-review.html", "date_download": "2019-11-13T18:24:05Z", "digest": "sha1:KEVH2ZLVC4AH27MGQGSEWIYPLP7VT5VV", "length": 13573, "nlines": 159, "source_domain": "www.inneram.com", "title": "இமைக்கா நொடிகள் - சினிமா விமர்சனம்!", "raw_content": "\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக்குங்கள்\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு\nஅதல பாதாளத்தில் டாட்டா கார் விற்பனை\n17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nமூன்று முக்கிய வழக்குகளில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nதகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் இந்தியாவின் தலைமை நீதிபதி அலுவலகம்\nஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கல்விக் கட்டணம் திரும்பப்பெறப்பட்டது\nமாணவி ஃபாத்திமா லத்தீபின் தற்கொலைக்கான காரணம் மதவெறி - திடுக்கிட வைக்கும் பின்னணி\nஇமைக்கா நொடிகள் - சினிமா விமர்சனம்\nடிமாண்டி காலனி என்ற வித்தியாசமான பேய் படத்தை கொடுத்து அசத்தியவர் அஜய் ஞானமுத்து. இவரின் இரண்டாவது படம் இமைக்கா நொடிகள். நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யூப் என பல நட்சத்திரங்களை வைத்து இதனை கொடுத்துள்ளார்.\nபடத்தின் ஆரம்பத்திலேயே கொலை நட��்கின்றது, கொலையும் செய்துவிட்டு பணத்தையும் கேட்டு மிரட்டுகின்றார் அனுராக் காஷ்யப். நயன்தாரா CBI-யில் வேலைப்பார்க்கின்றார்.\nஇந்த விஷயம் தெரிந்து பணத்தை கொடுக்காதீர்கள் என்று நயன்தாரா சொல்லியும் அவர்கள் கொடுக்க, வழக்கம் போல் பிணம் தான் அவர்கள் வீட்டிற்கு செல்கின்றது.\nஇதை தொடர்ந்து இந்த கேஸின் தீவிரத்தை அறிந்து நயன்தாரா களத்தில் இறங்க, இதற்குள் அதர்வா எப்படி சிக்குகின்றார், அனுராக் யார் எதற்காக இப்படியெல்லாம் செய்கின்றார் என்பதன் சுவாரஸ்ய திரைக்கதையே இந்த இமைக்கா நொடிகள்.\nநயன்தாரா வாரம் வாரம் இவரை திரையில் பார்த்துவிடலாம் போல, அந்த அளவிற்கு பல படங்கள் வருகின்றது, அதிலும் தரமான கதையாக தேர்ந்தெடுத்து நடிக்கின்றார், இதிலும் அப்படியே CBI ஆபிஸராக மிரட்டியுள்ளார், அதே நேரத்தில் விஜய் சேதுபதியுடனான காதல் காட்சியிலும் மெய் மறக்க வைக்கின்றார், இனி தைரியமாக அடுத்தப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்றே டைட்டில் கார்டே போடலாம்.\nஅனுராக் காஷ்யப் தமிழில் முதன் முறையாக காலடி எடுத்து வைத்துள்ளார், பாலிவுட்டில் மிகச்சிறந்த இயக்குனராக இருக்கும் இவர் நடிப்பிலும் தனி முத்திரை பதித்துள்ளார், அதிலும் வித்தியாசமாக இரத்தம் உறையாமல் அவர் கொலை செய்வது நமக்கே பகீர் என்று இருக்கின்றது.\nஅதர்வா-ராஷி கண்ணா திரையில் நன்றாக இருந்தாலும், படத்திற்கு இவர்கள் காதல் கதை பெரிதும் ஒன்றவில்லை, படத்திற்கு இவ்வளவு நேரம் காதல் காட்சிகள் தேவையா என்பது போல் தான் தோன்றுகின்றது.\nபடத்தின் இரண்டாம் பாதியில் வரும் டுவிஸ்ட் காட்சிகள் நம்மை சீட்டின் நுனிக்கு வர வைக்கின்றது, நாம் யூகிக்கும் எந்த டுவிஸ்டும் படத்தில் இல்லை, நம்மை அசர வைக்கும்படி தான் டுவிஸ்ட் காட்சிகள் உள்ளது.\nபாடல்களில் பெரிதும் ஸ்கோர் செய்யாத ஹிப்ஹாப் ஆதி பின்னணியில் மிரட்டி எடுத்துள்ளார், ஒரு விறுவிறுப்பான திரைக்கதைக்கு ஏற்ற பின்னணியை கொடுத்து அசத்தியுள்ளார், அதே நேரம் ராஜசேகரின் ஒளிப்பதிவும் பக்க பலமாக உள்ளது.\nகாதல் காட்சிகளில் கொஞ்சம் நீளத்தை குறைத்திருக்கலாம் எனினும் அடுத்தடுத்த ட்விஸ்ட்கள் அதனை மறக்கடித்து விடுகின்றன.\n« கண்ணடிச்சது தப்பா - விளாசிய உச்ச நீதிமன்றம் நடிகர் சிம்புவுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை நடிகர் சிம்புவு��்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை\nபிகில் மெகா வசூல் தகவல் உண்மையா - படம் வெற்றியா\nகைதி - ஆர்ப்பாட்டம் இல்லாத வெற்றி: சினிமா விமர்சனம்\nபிகில் - ரசிகர்கள் ஆவலை பூர்த்தி செய்ததா\nஜித்தா வாழ் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு - வரும் 15,16 தேதிகளில் ச…\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுந…\nஅயோத்தி தீர்ப்பை ஒட்டி பிரதமர் மோடி வேண்டுகோள்\nமகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம் - இரண்டாக உடைந்தது சிவசேனா…\nஅயோத்தி வழக்கு இன்று (சனிக்கிழமை) வழங்க திடீர் அறிவிப்பு வந்தது ஏ…\nபாஜக கண்ணில் விரலை விட்டு ஆட்டும் சிவசேனா - மகாராஷ்டிர அரசியலில் …\nஉண்மை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு - எஸ்டிபிஐ நம்பிக…\nஅயோத்தியில் முஸ்லிம்களுக்கு மாற்று இடம் - உச்ச நீதி மன்றம்\nஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் போர்க்குரல்\nசென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா லதீப் தூக்கிட்டு தற்கொலை\nபப்ஜி விளையாட்டின் விபரீதம் - மாணவர் சுட்டுக் கொல்லப் பட்டதன் பின…\nதிமுக பொதுக்குழுவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் - திம…\nபாஜக கண்ணில் விரலை விட்டு ஆட்டும் சிவசேனா - மகாராஷ்டிர அரசிய…\nசென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா லதீப் தூக்கிட்டு தற்கொலை\nமகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் - ஆட்சி அமைக்க …\nராமர் கோவில் கட்ட இஸ்லாமிய அமைப்பு நிதியுதவி\nஅயோத்தி தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் - ஜவாஹிருல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/74561/", "date_download": "2019-11-13T17:59:57Z", "digest": "sha1:J2EH6GEY72MKA5QN4OFP5S4WEWSBVCUP", "length": 5031, "nlines": 109, "source_domain": "www.pagetamil.com", "title": "அமெரிக்க ஓபன் சம்பியன் பியன்கா ஆண்ட்ரெஸ்கு | Tamil Page", "raw_content": "\nஅமெரிக்க ஓபன் சம்பியன் பியன்கா ஆண்ட்ரெஸ்கு\nகூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தில் விமர்சனம் செய்தவர் கைது\nகூட்டத்தில் ஆட்சேரவில்லையாம்: கூட்டமைப்பின் பிரச்சாரத்தில் விடுதலைப்புலிகளின் பாடல் ஒலிபரப்பியவர் கைது\nகிளிநொச்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nகிளிநொச்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nபுகையிரதம் மோதி யாழில் ஒருவர் உயிரிழப்பு\nதேர்தல் விதிகளை மீறிய 4 ஊடகங்களிற்கு தேர்தல் முடிவுகள் வழங்கப்படாது: தேர்தல் ஆணையாளர் அதிரடி\nதமிழர்களை கடத்தி முதலைக்கு போட்ட விவகாரம்; முன்னாள் இராணுவத்தளபதி கருத்து\nகூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தில் விமர்சனம் செய்தவர் கைது\nகூட்டத்தில் ஆட்சேரவில்லையாம்: கூட்டமைப்பின் பிரச்சாரத்தில் விடுதலைப்புலிகளின் பாடல் ஒலிபரப்பியவர் கைது\nகிளிநொச்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nகிளிநொச்சி இளம்பெண் கொலையின் திடுக்கிடும் பின்னணி: கள்ளக்காதலிற்கு இடையூறு… 10 இலட்சம் ரூபா ஒப்பந்தத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-13T18:23:02Z", "digest": "sha1:NNPWXMJB6DFKMHFDPAFB4CO3K6JYVM2Z", "length": 5760, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மஷ்ரஃப் மோர்டாஸா", "raw_content": "\nமு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்\nடெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து\nஉத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு\n’ பங்களாதேஷ் கேப்டன் அதிர்ச்சி\nபங்களாதேஷ் தேர்தல்: கிரிக்கெட் வீரர் மோர்டாஸா அபார வெற்றி\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது ஏன் பங்களா. கிரிக்கெட் கேப்டன் விளக்கம்\nதேர்தலில் போட்டியிடும் கிரிக்கெட் கேப்டன்\nதமிம் சதம், மோர்டாஸா வேகம்: வெஸ்ட் இண்டீஸ் கப்சிப்\n’ பங்களாதேஷ் கேப்டன் அதிர்ச்சி\nபங்களாதேஷ் தேர்தல்: கிரிக்கெட் வீரர் மோர்டாஸா அபார வெற்றி\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது ஏன் பங்களா. கிரிக்கெட் கேப்டன் விளக்கம்\nத��ர்தலில் போட்டியிடும் கிரிக்கெட் கேப்டன்\nதமிம் சதம், மோர்டாஸா வேகம்: வெஸ்ட் இண்டீஸ் கப்சிப்\nதிருவள்ளுவர் ‘இரட்டை’ பாலத்தின் 45வது பிறந்தாள் - புதுப்பிக்க மக்கள் கோரிக்கை\nகுளத்தில் மூழ்கிய இளைஞர் - அடி ஆழத்திற்குப் போய் காப்பாற்ற முயன்ற வாலிபர்\nஐஐடி மாணவி தற்கொலை - செல்போன் ஆதாரங்களை வெளியிட்டு தந்தை கண்ணீர் பேட்டி\nசேற்றில் சிக்கிய தாய்.. காப்பாற்ற சென்ற மகளும் உயிரிழப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2008/06/30-06-08.html", "date_download": "2019-11-13T17:54:02Z", "digest": "sha1:HSDF2OTS5JIA3FEJG5XMFEHDS2E5FD7F", "length": 12391, "nlines": 179, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: சிரிக்க வைத்தவை : 30-06-2008", "raw_content": "\nசிரிக்க வைத்தவை : 30-06-2008\n ஜெயா டிவியில் “வல்லமை தாராயோ” படத்தின் பெண் இயக்குனரின் பேட்டியைக் கண்ட போது எழுந்த கேள்வி இது. அவரிடம் கேட்ட கேள்வி இதுதான். “இந்த படம் மௌன ராகம் போலுள்ளதே”. இதற்கு மேடத்தின் பதில், “நான் மணிரத்னம் சாரின் ரசிகை. அவர் படங்கள் எல்லாம் எனக்கு பிடிக்கும். என்னோட முதல் படத்தையே அவர் படம் போல் உள்ளது என்று கூறுவது எனக்கு சந்தொஷத்தை கொடுக்கிறது”. அதாங்க கேக்குறேன். பெண்கள் விவரமானவர்களா”. இதற்கு மேடத்தின் பதில், “நான் மணிரத்னம் சாரின் ரசிகை. அவர் படங்கள் எல்லாம் எனக்கு பிடிக்கும். என்னோட முதல் படத்தையே அவர் படம் போல் உள்ளது என்று கூறுவது எனக்கு சந்தொஷத்தை கொடுக்கிறது”. அதாங்க கேக்குறேன். பெண்கள் விவரமானவர்களா\nவிஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் “ஆச்சி தமிழ் பேச்சு எங்கள் உயிர் மூச்சு” நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரங்களாக ஒளிப்பரப்பான “தமிழா நீ பேசுவது தமிழா” என்ற சுற்று சுவாரஸ்யமாக இருந்தது. அதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் (பேரு ஜனனி… சூப்பரா இருக்காங்க… :-)) நாம் நடைமுறையில் பேசுவது போல் ஒரு சொற்றொடரை கூறுவார். அதாவது ஆங்கிலம், சமஸ்கிருதம் கலந்து. அதை போட்டியாளர் தமிழ் வார்த்தைகளால் கூற வேண்டும். நிஜமாகவே ரொம்ப கஷ்டங்க. மற்ற சுற்றுகளில் ஜொலித்தவர்கள் கூட (தமிழாசிரியர்களும்) இதில் திணறினார்கள். உதாரணத்திற்கு, பெட்ரோல், டிராக்டர், ரிலாக்ஸ் போன்ற வார்த்தைகளை நினைத்து பாருங்கள். நடுவர்கள் நெல்லை கண்ணன், சுப.வீரபாண்டியன் அருமையாக பேசினார்கள். நெல்லை கண்ணன் ஒரு நவ���னகால இளைஞன் கூறியதாக இதை கூறினார், “தமிழுக்கு ஒரு கஷ்டம் என்றால் அதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. We will fight for it”. தமிழை அடிப்படையாக வைத்து அமைந்துள்ள இந்த நிகழ்ச்சிக்காக விஜய் டிவியை பாராட்டலாம், நிகழ்ச்சியின் முடிவில் ஆங்கிலத்தில் காட்டப்படும் எழுத்தையும் (டைட்டிலையும்) தமிழில் காட்டினால்.\nசரத்குமார் நடித்த “ஐயா” படத்தில் உள்ள ஒரு நகைச்சுவை காட்சி இது. வடிவேல் ஒரு தியேட்டரின் முதலாளி. தியேட்டரில் ரஜினியின் “அருணாசலம்” படத்தை திரையிட்டுயிருப்பார். படத்தை பார்க்க ஒரு குறவன் அவனுடைய குரங்குடன் நுழைய முயல, வடிவேலு அவனை விரட்டியடிப்பார். குறவன் வடிவேலுவை பழிவாங்க, குரங்கிடம், படத்தின் கடைசி ரீலை ஆபரேட்டர் ரூமிலிருந்து எடுத்து வர சொல்லுவார். குரங்கும் அதை எடுத்து ஓட, வடிவேலும் துரத்த, கடைசியில் வடிவேலு பிடிக்க முடியாமல் சோகமாக இருப்பார். ஆபரேட்டர் “இப்ப என்ன செய்ய” என்று கேட்க, வடிவேலு யோசித்து விட்டு சொல்லுவார்.\n“அடுத்த வாரம் தியேட்டருல என்ன படம்\n“அப்ப அத எடுத்து இதுல போட்டுரு”\nஅவரும் அப்படியே செய்ய, படம் எந்த இடையூரும் இல்லாமல் முடிய, மக்கள் சந்தோஷமாக வெளியே செல்லுவார்கள்.\nஇதற்கு மேல் ரஜினி படத்தை எப்படி கிண்டல் செய்ய முடியும்\nஐயா படத்தின் காட்சியைப் பத்தி எழுதியிருக்கீங்களே இதைத்தான் சிண்டு முடியிற வேலைன்னு சொல்வாங்களோ\n//இதைத்தான் சிண்டு முடியிற வேலைன்னு சொல்வாங்களோ\nஅப்படி எல்லாம் இல்லை, புதுகைத் தென்றல். :-)\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nசிரிக்க வைத்தவை : 30-06-2008\n(ரொம்ப) பெரீரீரீய திருப்புமுனை :-)\nசிரிக்க வைத்தவை : 26-06-2008\nசிறுகதை - என்ன பாப்பா வேணும் உனக்கு\nதசாவதாரம் - கேஸ் போட பத்து ஆலோசனைகள்\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 113\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbodybuilding.com/blog/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-11-13T17:21:04Z", "digest": "sha1:GVGUXG5AIIKTDKDY3OLLZ637E73XZGMG", "length": 9482, "nlines": 127, "source_domain": "www.tamilbodybuilding.com", "title": "மார்பு – தமிழ் பாடிபில்டிங்", "raw_content": "\nமுதல் தமிழ் பாடிபில்டிங் வலைத்தளம்\nமார்புத் தசைகள் வலுவடையச்செய்யும் உடற்பயிற்சி\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் வயிறு, மார்புப் பகுதியில் ரத்த ஓட்டம் மேம்படும். கொழுப்புக் கரையும். மார்புத் தசைகள் வலுவடையும்.\nஒவ்வொரு நாளையும் உடற்பயிற்சியுடன் தொடங்கும்போது உடலும் மனமும் புத்துணர்வோடு இருக்கும். நாள் முழுதும் உற்சாகமானதாக, சுறுசுறுப்பானதாக மாறும். மார்புத்தசைகள் வலுவடைய எளிய பயிற்சி ஒன்று உள்ளது. இந்த பயிற்சியின் பெயர் பிளேங்க் வித் ஒன் ஆர்ம் ரோவிங் (Plank with One Arm Rowing ). இந்த பயிற்சியை வீட்டில் இருந்தபடியும் செய்யலாம். இப்போது இந்த பயிற்சி செய்முறையை பார்க்கலாம்.\nவிரிப்பில் குப்புறப் படுக்க வேண்டும். பிறகு, கைகளை நிலத்தில் ஊன்றி முழு உடலும் கால் விரல் மற்றும் கைகளால் தாங்கும்படி உயர்த்த வேண்டும். இப்போது, இடது கையில் டம்பிள்ஸை எடுத்து, தலையை உயர்த்தி நேராகப் பார்த்தபடி, இடது கையை மடக்க வேண்டும்.\nஇப்படி 15 முறை கைகளை மடக்கி நீட்டிய பின், டம்பிள்ஸை வைத்துவிட்டு, குப்புறப் படுத்துப் பழையநிலைக்குத் திரும்ப வேண்டும். மீண்டும் உடலை உயர்த்தி, வலது கையால் டம்பிள்ஸைப் பிடித்தபடி 15 முறை கைகளை மடக்கி நீட்ட வேண்டும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.\nடம்பிள்ஸ் இல்லாதவர்கள் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரம்பி டம்பிள்ஸ் போல் பயன்படுத்தலாம்.\nஉடல் முழுவதும் புவி ஈர்ப்பு விசை செயல்படுவதால், தேவையற்ற சதை குறையும்.\nதோள்பட்டை மற்றும் முழங்கைக்கு இடையே உள்ள சதைப்பகுதி வலுவடையும்.\nவயிறு, மார்புப் பகுதியில் ரத்த ஓட்டம் மேம்படும். கொழுப்புக் கரையும். மார்புத் தசைகள் வலுவடையும்.\nமார்புத் தசையை வலுவாக்கும் பயிற்சிகள்\nமார்புத்தசையை வலுவாக்கும் பயிற்சி இது.\nமார்புத் தசையை வலுவாக்கும் பயிற்சிகள்\nமார்புத்தசையை வலுவாக்க இந்த 2 பயிற்சிகளும் சிறந்தவை. இப்போது இந்த பயிற்சிகளை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.\nபார்பெல் கர்ல் (barbell curls)\nதோள்பட்டை அகலத்துக்குக் பார்பெல்லை தொடைகளுக்கு அருகில் பிடிக்க வேண்டும். முன்பக்கம் தூக்கும் வகையில் இந்தப் பிடிப்பு இருக்க வேண்டும். உங்கள் கைமுட்டி மடங்கக் கூடாது. மூச்சை உள்ளிழுத்தபடி முட்டியை மடித்து பார்பெல்லை மார்பு வரை உயர்த்த வேண்டும். பார்பெல் மார்பை நெருங்கியதும் உங்கள் பைசெப்ஸை நன்றாக இறுகவைத்து மூச்சை வெளியேவிட்டபடி, மெதுவாகப் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். பைசெப்ஸ் தசைகளை நன்றாக உறுதிப்படுத்தும்.\nபெக் டெக் ஃபிளைஸ் (pec deck flyes)\nஇதற்கென உள்ள பிரத்யேகக் கருவியில் நேராக அமரவேண்டும். அதன் கைப்பிடிகளை பிடித்துக்கொண்டு, தோள்பட்டையை நேராக வைக்க வேண்டும். பிறகு, மூச்சை உள்ளிழுத்தபடி, கைப்பிடியை மெதுவாகப் பக்கவாட்டில் தள்ளிக் கொண்டுசென்று தோள்பட்டைக்கு நேராகக் கொண்டுவர வேண்டும். சில விநாடிகளுக்குப் பிறகு, மூச்சை வெளியேவிட்டபடி பழைய நிலைக்கு வர வேண்டும். இதுவும் மார்புத் தசையை வலுவாக்கும் பயிற்சி.\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbodybuilding.com/blog/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-13T17:24:13Z", "digest": "sha1:5BU3QCIPAXSWJPH2SLAHUOBAFFXC7MU6", "length": 6776, "nlines": 122, "source_domain": "www.tamilbodybuilding.com", "title": "முதியவர்கள் – தமிழ் பாடிபில்டிங்", "raw_content": "\nமுதல் தமிழ் பாடிபில்டிங் வலைத்தளம்\nசீரான உடற்பயிற்சிகள் மற்றும் உடல் இயக்கங்கள் முதியோர்களை சுதந்திரமாக வைப்பது மட்டும் இல்லாமல் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக பேண உதவுகிறது.\nஆரோக்கியத்திற்கு வயது வரம்பு இல்லை. வயதில் முதியவர்களும் சில பாதுகாப்பான உடற்பயிற்சி முறைகளை மேற்கொள்ளலாம். சீரான உடற்பயிற்சிகள் மற்றும் உடல் இயக்கங்கள் முதியோர்களை சுதந்திரமாக வைப்பது மட்டும் இல்லாமல் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக பேண உதவுகிறது. வயது மூத்தவர்கள் “ஏரோபிக்”, யோகா, தசை தளர்வுக்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.\nஇவ்வாறான பயிற்சிகள் இதய நோயின் ஆபத்திலிருந்து முதியோர்களை காக்கவல்லது. உடற்பயிற்சிக்கு விலை மதிப்புள்ள இறுக்கமான உடைகள் தேவை இல்லை. சௌகரியமான உடைகளே போதுமானது. முறைப்படி மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் நம்மை பலவித நோய்களில் இரு���்து பாதுகாக்கின்றன.\nபதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும் ஒன்றாகும். ஏரோபிக்ஸ், கை கால் நீட்டுதல், சைக்கிள் ஓட்டுதல், நடைபயிற்சி மற்றும் யோகா போன்றவையால் நம் நல்லாரோக்கியத்திற்கு உத்திரவாதம் கிடைக்கிறது. முறையான உடற்பயிற்சி எல்லோருக்கும் பயன் அளிக்கும்.\nவாரத்திற்கு குறைந்த பட்சம் ஐந்து முறை உடற்பயிற்சி செய்தால், கீழ்காணும் நன்மைகள் பெறலாம் :\n2. திண்மையும் வலிமையும் பெறலாம்\n3. மூட்டுகளிலும் தசைகளிலும் இளக்கம் பெறலாம்\n5. நம் மதிப்பையும் தோற்றத்தையும் மேம்படுத்தலாம்\n6. எலும்புகளுக்கும் மூட்டுகளுக்கும் வலிமை ஏற்படுத்தலாம்\n7. மாதவிடாய் பிரச்சனைகளை மட்டுப்படுத்தலாம்.\n8. மூப்படையும் போது வலிமையை பேணலாம்.\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\nசீருடல் பயிற்சி – Aerobic exercise\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2013/03/blog-tips-tamil-part-two-2-2.html?showComment=1363945989741", "date_download": "2019-11-13T17:42:55Z", "digest": "sha1:DZNYYDYPUI4FOUSBMIPLD5S63Y7BCD7V", "length": 22962, "nlines": 328, "source_domain": "www.tamilvaasi.com", "title": "வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-2 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: blog tips, tamil blog tips, தமிழில் உதவி, தமிழ் ப்ளாக் டிப்ஸ், தொழில்நுட்பம், பிளாக் டிப்ஸ்\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-2\nவலைப்பூ தொடங்குவதற்கான நமது வழி காட்டுதல் முதல் பாகத்தில் வலைப்பூ create செய்வதை பார்த்தோம். இனி அடுத்த பகுதியை பார்போம்.\nப்ரோபைல் அமைத்தல் - Profile setting:\n1. வலைப்பூ தொடங்கிய பின் கீழே படத்தில் உள்ளவாறு ப்ளாக்கரில் காட்டும். அந்த பக்கத்திற்கு டாஸ்போர்டு (dashboard) என பெயர்.\n2. இந்த டாஸ்போர்டு பக்கத்தின் மேல் வலது மூலையில் நமது பிளாக்கர் கணக்கில் நாம் கொடுத்துள்ள பெயர் காட்டும். அங்கு க்ளிக் செய்தால் கீழே படத்தில் உள்ளது போல ஓபன் ஆகும். அதில் blogger profile என்பதை க்ளிக் செய்யவும்.\n3. Blogger profile க்ளிக் செய்தால் நமது ப்ரோபைலை எடிட் செய்யும் பக்கம் ஓபன் ஆகும். பார்க்க படம் கீழே,\n4. அந்த ப்ரோபைல் எடிட் பக்கத்தில் Privacy, Identity, Profile photo, Genaral, Location ஆகிய பகுதிகளில் வேண்டிய தகவல்களை அளிக்கவும். இதில், privacy என்பதில் share my profile என்பதை டிக் மார்க் செய்தால் நமது ப்ரோபைல் பக்கம் மற்றவர்களுக்கு காட்டும். டிக் இல்லையென்றால் காட்டாது. டிக் மார்க் செய்வதே நன்று. ஏனெனில் உங்களது ப்ரோபைல் மற்றவர்களுக்கு காட்டா விட்டால் யாரோ அனானி (anonymous) ப்ளாக் என முடிவு செய்து தங்கள் வலைப்பூவிற்கு முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள்.\n5. Show my email address என்பதில் டிக் மார்க் செய்யவும். நான் டிக் மார்க் ஏன் செய்யவில்லை என அறிய விரும்பினால் இந்த லிங்கை வாசியுங்கள்.\n6. Display name என்ற இடத்தில் வலைப்பூவிற்கான உங்கள் பெயரை தரவும். இந்த பெயர் தான் மிக முக்கியம். நான் தமிழ்வாசி பிரகாஷ் என கொடுத்திருப்பதாலே பதிவர் பெயர் வரும் எல்லா இடங்களிலும் தமிழ்வாசி பிரகாஷ் என்றே காட்டுகிறது.\n7. அடுத்து profile photo, location ஆகியவற்றை நிரப்பவும். உங்கள் ப்ரோபைலை மற்றவர்கள் பார்க்கையில் உங்கள் போட்டோவுடன் நீங்கள் அளித்துள்ள தகவல்களை அவர்கள் அறியலாம்.\n8. மேற்கண்ட ப்ரொபைலுக்கு பதிலாக கூகிள் ப்ளஸ் ப்ரோபைலை தரலாம். கூகுளும் கூகிள் ப்ளஸ் ப்ரோபைலை தான் அதிகம் வரவேற்கிறது. கூகிள் ப்ளஸ் ப்ரோபைலை இணைக்க ப்ளாக் டேஷ்போர்டில் மேலே வலது மூலையில் கீழே படத்தில் உள்ளது போல மொழி மற்றும் சக்கர வடிவம் இருக்கும். அதை க்ளிக் செய்தால் ஒரு மெனு ஓபன் ஆகும். அதில் connect to google+ என்பதை ஓகே செய்யவும். அவ்வளவு தான். திரும்ப பிளாக்கர் ப்ரொபைலுக்கு வர விரும்பினால் அதே மெனுவில் blogger profile என காட்டும். அதை க்ளிக் செய்தால் போதுமானது.\nநண்பர்களே, இதுவரை ப்ரோபைல் அமைப்பதை பார்த்தோம். அடுத்து நாம் பார்க்க இருப்பது டாஸ்போர்ட்-இல் நமது வலைப்பூவில் என்னென்ன வசதிகள், அதில் மிக முக்கியமானவை எவை எவை என்பதையே\nமேலே முதல் படத்தில் இணையப் பூங்கா என்ற பெயருக்கு அருகில் வலப்பக்கம் மையத்தில் ஒரு கீழ் நோக்கிய அம்புக்குறி இருக்கிறதா அதை க்ளிக் செய்தால் கீழே படத்தில் உள்ளவாறு மெனு ஓபன் ஆகும்.\nஅவற்றில் நீல வண்ண வட்டம் காட்டியுள்ள பகுதிகள் மிக முக்கியமானவை. அவையே நமது வலைப்பூவிற்கு அடிப்படை கட்டமைப்பை கொண்டுள்ள பகுதிகள் ஆகும். அவற்றை பற்றி விரிவாக ஒன்றன் பின் ஒன்றாக அடுத்த பாகத்தில் பார்ப்போமா\nஏதேனும் சந்தேகம் இருப்பின் admin@tamilvaasi.com - க்கு மெயில் அனுப்பவும்\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: blog tips, tamil blog tips, தமி���ில் உதவி, தமிழ் ப்ளாக் டிப்ஸ், தொழில்நுட்பம், பிளாக் டிப்ஸ்\nபலருக்கும் உதவும்... தொடர வாழ்த்துக்கள்...\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்...\nவருகைக்கு, கருத்திற்கு நன்றி காப்பி...\nபகிர்வுக்கு நன்றி சகோதரா உங்கள் சேவை இதனால் புதியவர்கள் நிட்சயம் பயன் பெறுவார்கள் .வாழ்த்துக்கள்\nமேலும் இத் தொடர் சிறப்பாகத் தொடரட்டும் ...\nநான் கணினி நுட்பம் அதிகம் தெரியாத கற்றுக்குட்டி. சிலரது பதிவுகளில் இங்கே அல்லது இது போன்ற வாத்தைகளை சொடுக்கினால் இணைக்க விரும்பிய பகுதிகள் தெரிய வருகின்றன. எனக்கு ஏதும் புரிவதில்லை. நன்றி.\nநல்ல விஷயம் பிரகாஷ்.... கண்டினியு பண்ணுங்க..\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவிவரமான பையனும், விழித்த போலீஸும், பதிவர் சந்திப்ப...\nகுழந்தைகளுக்கான யூட்யூப் சேனல்களுக்கு ஆப்பு\nபிகில் - சினிமா விமர்சனம்\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திர��விழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thalamnews.com/2019/08/12/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-11-13T17:28:29Z", "digest": "sha1:SYKJ5XJOFXKWSWNT7MZR64XXXVISPY55", "length": 4893, "nlines": 39, "source_domain": "www.thalamnews.com", "title": "புத்தளம் கொண்டுவரப்பட்ட கொழும்புக் குப்பைகள்.! | Thalam News", "raw_content": "\nதவறான அரசியல் கலாசாரத்தை இல்லாதொழிப்பேன்: கோட்டா...... சந்திரிகாவின் மாநாடு இன்று...... சந்திரிகாவின் மாநாடு இன்று...... 500 பேர் தயாரித்த கோத்தாவின் தேர்தல் அறிக்கை – இன்று வெளியாகிறது...... 500 பேர் தயாரித்த கோத்தாவின் தேர்தல் அறிக்கை – இன்று வெளியாகிறது.\nசிறிலங்காவின புதிய அரசுக்கு மனித உரிமை அழுத்தங்கள் தொடரும் – அமெரிக்கா..... TNA முன்வைத்துள்ள நிபந்தனைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்..... தாம் ஆட்சியை பொறுப்பேற்பது அரசியல் பழிவாங்கல்களுக்காக அல்ல..\nHome அரசியல் புத்தளம் கொண்டுவரப்பட்ட கொழும்புக் குப்பைகள்.\nபுத்தளம் கொண்டுவரப்பட்ட கொழும்புக் குப்பைகள்.\nபுத்தளம் சேராக்குளி பிரதேசத்தில் மாநகர மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்டு உத்தேச குப்பைத் தட்டும் திட்டத்திற்கு எதிராக சகல இனங்களையும் சேர்ந்த புத்தளம் பிரதேச மக்கள் இரண்டு வருடங்களுக்கு மேலோக போராட்டங்களை நடத்திவருகின்றனர்.\nகடந்த வாரம் மேன்முறையீட்டு நீதி மன்றத்தில் குப்பைத் திட்டத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட ரிட் மணு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலைமையில், இன்று மாலை கொழும்பிலிருந்து பெருந் தொகையான வாகனங்களில் குப்பைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.\nஇவை எவ்விதமான சூழல் ஒழுங்குவிதிகளையும் பின்பற்றாத நிலையில், தரம்பிரிக்கப்படாத குப்பைகள���கக் காணப்பட்டன. மேலும் சீல் செய்யப்படாது வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த குப்பைகளிலிருந்து கழிவு திரவங்கள் வழிந்தோடியதுடன் துர்நாற்றம் வீசக்கூடியதாகக் காணப்பட்டன.\nபுத்தளம் வேப்பமடு பிரதேசத்தில் வாகனங்களை பொதுமக்கள் நிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nபுகைப்படங்கள் – ஹஸ்னி அஹ்மத்\nதமிழர்களை பழி தீர்க்க 26 ஆண்டுகளாக காத்திருக்கும் சஜித்\nதவறான அரசியல் கலாசாரத்தை இல்லாதொழிப்பேன்: கோட்டா.\nகோட்டாபய நிச்சயம் அதிவிசேட வெற்றியை பெறுவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F/", "date_download": "2019-11-13T18:38:41Z", "digest": "sha1:ZFSSETIDKSGOQJDNU6IFWEMVJQJM2N4K", "length": 6755, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "சமாஜ்வாடி – பகுஜ சமாஜ் கூட்டணி ஒரு சோதனை முயற்சி – அகிலேஷ் யாதவ் – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 10, 2019\nசமாஜ்வாடி – பகுஜ சமாஜ் கூட்டணி ஒரு சோதனை முயற்சி – அகிலேஷ் யாதவ்\nபாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மாநிலத்தில் மிகப்பெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த கூட்டணி, தேர்தலில் தோல்வியை தழுவியது. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் வெறும் 15 இடங்கள் மட்டுமே இந்த கூட்டணிக்கு கிடைத்தது.\nஇதைத்தொடர்ந்து இந்த கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி முறிந்துள்ளது. அங்கு விரைவில் நடைபெற இருக்கும் சட்டசபை இடைத்தேர்தலில் இரு கட்சிகளும் தனித்து போட்டியிடப்போவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று முன்தினம் அறிவித்தார். சமாஜ்வாடி தலைவர் தனது கடமைகளை நிறைவேற்றி, தனது மக்களை தன்பக்கம் இழுத்தால் எதிர்காலத்தில் இணைந்து செயல்பட முடியும் என அவர் கூறினார்.\nஇந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் ஒரு சோதனை முயற்சியாகத்தான் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதாக சமாஜ்வாடி தலைவர் அகிலே‌‌ஷ் யாதவும் நேற்று கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக லக்னோவில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஆம். பாராளுமன்ற தேர்தலில் சோதனை முயற்சியாகத்தான் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்தோம். இந்த முயற்சிகள் சில நேரங்களில் தோல்வியை தரலாம். ஆனால் குறைந்தபட்சம் உங்கள் குறைப���டுகளையாவது அறிய முடியும். அந்தவகையில் தேர்தலில் எங்களது குறைபாடுகளை கண்டறிய முடிந்தது’ என்று தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறும்போது, ‘என்னைப்போல மாயாவதிஜியையும் மதிக்கிறேன் என நான் ஏற்கனவே கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன். மாநிலத்தில் நடைபெற இருக்கிற சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக, எங்கள் கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து ஒரு திட்டத்தை வகுப்போம்’ என்றும் கூறினார்.\n← இனவெறி வீடியோக்களை நீக்க யூடியூப் அதிரடி நடவடிக்கை\nநீட் தேர்வுக்கு எதிராக திமுக எம்பி-க்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள் – மு.க.ஸ்டாலின் →\nகாஷ்மீரில் பேருந்து விபத்து – 33 பேர் பலி\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 10, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/491327/amp?ref=entity&keyword=Katpadi", "date_download": "2019-11-13T17:48:46Z", "digest": "sha1:FRVVAQXFTIX5QK32PDNQMRKWY3WOPHO6", "length": 8110, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "26 trains canceled between Chennai-Arakonam-Katpadi - Passenger difficulty | சென்னை-அரக்கோணம்-காட்பாடி இடையே 26 ரயில்கள் ரத்து: பயணிகள் சிரமம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை-அரக்கோணம்-காட்பாடி இடையே 26 ரயில்கள் ரத்து: பயணிகள் சிரமம்\nசென்னை: சென்னை-அரக்கோணம்-காட்பாடி இடையே 26 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் வெளியூர் செல்லும் பயணிகள் தவித்து வருகின்றனர். அரக்கோணம் அருகே மேம்பாலத்தில் தண்டவாள இணைப்பு பணிக்காக 26 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டன. தண்டவாள இணைப்பு பணியில் 200 ஊழியர்கள் இரவு 9 மணிவரை ஈடுபடுவார்கள் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nதியாகராய சாலையில் நாளை முதல் இருவழிப் பாதை போக்குவரத்து ஒருவழிப் பாதையாக மாற்றம்: காவல்துறை\nஅனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் தமிழ் மன்றங்கள் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உலகத் தரத்திற்கேற்ப சாலை அமைக்கப்பட்டுள்ளது: முதல்வர் பழனிசாமி\nசென்னை தியாகராயர் நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபாதை, ஸ்மார்ட் சாலைகள்: மணியடித்து திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம் மற்றும் சாலைகளை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\nசென்னையில் நிலவும் காற்று மாசுவை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கைகள் எடுக்கக் கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புதிய மனு\nசென்னை ஐஐடி விடுதியில் மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில் நீதி கேட்டு முற்றுகை போராட்டம்\nஎன்.எஸ்.சி.போஸ் சாலையில் நடைபாதை வியாபாரம் செய்ய உச்சநீதிமன்றம் விதித்த தடை உத்தரவை செயல்படுத்தாது ஏன்\nசென்னை காற்று மாசு விவகாரம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி மனு\nமாநகராட்சி தாக்கல் செய்த அறிக்கையில் திருப்தி இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி\n× RELATED தெலுங்கானாவில் இரு ரயில்கள் நேருக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/titi", "date_download": "2019-11-13T17:28:11Z", "digest": "sha1:ZNS3DSSOUCAFHMC4CKVDASQMZQIHXRJO", "length": 4856, "nlines": 112, "source_domain": "ta.wiktionary.org", "title": "titi - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஆங்கிலம்-தமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 8 நவம்பர் 2018, 17:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/07/12054714/Ajith-Kumar-will-act-Do-I-make-3-pictures-Bonnie-Kapoor.vpf", "date_download": "2019-11-13T18:30:13Z", "digest": "sha1:HN6NKWK4KMHKLDPLKWUNG2RZG4DPN4FV", "length": 9817, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ajith Kumar will act Do I make 3 pictures Bonnie Kapoor Description || அஜித்குமார் நடிக்கும் 3 படங்களை தயாரிக்கிறேனா? போனிகபூர் விளக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅஜித்குமார் நடிக்கும் 3 படங்களை தயாரிக்கிறேனா\nஅஜித்குமார் நடிக்கும் 3 படங்களை தயாரிக்கிறேனா\nஅஜித்குமார் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘பிங்க்’ படத்தின் தமிழ் பதிப்பாக தயாராகிறது. இதில் அஜித் ஜோடியாக வித்யாபாலன் வருகிறார்.\nஇந்த படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய வினோத் டைரக்டு செய்கிறார். மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.\nஇந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அஜித்குமார் கோர்ட்டில் வக்கீலாக வாதாடுவதுபோல் டிரெய்லரில் காட்சிகள் இருந்தன. ஆகஸ்டு மாதம் படத்தை திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த நிலையில், “அஜித்குமார் சிறந்த நடிகர். அவர் சம்மதித்தால் தொடர்ந்து அவருடன் பணியாற்ற தயாராக இருக்கிறேன்” என்று போனிகபூர் தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து அஜித் குமார் நடிக்கும் 3 படங்களை போனிகபூர் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் பரவின.\nஇதற்கு போனிகபூர் டுவிட்டரில் அளித்துள்ள விளக்கத்தில், “அஜித்குமாரை வைத்து 3 படங்களை தயாரிக்க நான் ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல் பரவி வருகிறது. அதில் உண்மை இல்லை. நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு ஒரு அதிரடி படத்தை எடுக்க ஏற்பாடுகள் நடக்கிறது. அஜித்குமார் ஒரு இந்தி படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அ���ு இன்னும் முடிவாகவில்லை” என்றார்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. பொங்கல் பண்டிகையில் 3 படங்கள்\n2. வில்லிகளாக மாறிய சாய்பல்லவி, சமந்தா\n3. வித்தியாசமான வேடத்தில் விக்ரம்\n4. அண்ணன்-தங்கையாக நடிக்கின்றனர் புதிய படத்தில் ஜோதிகா, சசிகுமார்\n5. முதல் தோற்றம் வெளியானது பினராயி விஜயன் வேடத்தில் மம்முட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2014/apr/01/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B-869424.html", "date_download": "2019-11-13T16:45:19Z", "digest": "sha1:S2EYEWULKM7PKEU72C4BWULYU7WVEAOK", "length": 10541, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திடீர் ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து நெரிசல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nதிடீர் ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து நெரிசல்\nBy புது தில்லி | Published on : 01st April 2014 12:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதெற்கு தில்லி கர்பாலா மசூதி நில விவகாரம் தொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற முஸ்லிம்களின் திடீர் ஆர்ப்பாட்டம் காரணமாக தில்லியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் தாற்காலகமாக மூடப்பட்டன. இதனால், அலுவலகம் செல்வோர் காலையில் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.\nஇது தொடர்பாக தில்லி போக்குவரத்து காவல்துறையின் சிறப்பு ஆணையர் தாஜ் ஹசன் கூறுகையில், \"இந��த ஆர்ப்பாட்டத்தால் நொய்டாவையும் தில்லியையும் இணைக்கும் டிஎன்டி மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது.\nஆஸ்ரம், ரிங் ரோடு, நிஜாமுதீன் உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. காலையில் அலுவலகம் தொடங்கும் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகனங்கள் சாலையில் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதைச் சமாளிக்கப் போக்குவரத்து போலீஸார் பிற பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்டனர். பின்னர் போக்குவரத்து நெரிசல் சீர் செய்யப்பட்டது' என்றார்.\nஇரண்டு மெட்ரோ நிலையங்கள் மூடல்: இந்த ஆர்ப்பாட்டத்தை ஒட்டி பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜோர் பாக், ஐஎன்ஏ ஆகிய மெட்ரோ நிலையங்கள் தாற்காலிகமாக மூடப்பட்டன.\nஇது தொடர்பாக தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் உயர் அதிகாரி கூறுகையில், \"ஜோர் பாக் பகுதியில் சிறுபான்மையினர் ஆர்ப்பாட்டத்தில் அதிகம்பேர் திரள வாய்ப்புள்ளதாகவும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், ஜோர்பாக், ஐஎன்ஏ மெட்ரோ நிலையங்களை காலை 10.40 மணி முதல் தாற்காலிமாக மூட தில்லி போலீஸார் கேட்டுக் கொண்டனர்.\nஇதையடுத்து, ஜோர் பாக், ஐஎன்ஏ ஆகிய இரு மெட்ரோ நிலையங்களும் தாற்கலிமாக மூடப்பட்டன' என்றார்.\nஇதற்கிடையே, கர்பாலா மசூதி நில விவகாரம் தொடர்பாக தில்லி ஜோர் பாக் பகுதியில் திங்கள்கிழமை போராட்டம் நடத்த காஜியாபாத் பகுதியில் உள்ள ஷியா பிரிவு முஸ்லிம் சமுதாயத்தினர் திட்டமிட்டனர். இதனால், காஜியாபாத்-தில்லியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை நுழைவுப் பகுதியில் போக்குவரத்தை உத்தர பிரதேச போலீஸார் தடை செய்தனர்.\nஇதேபோல, தில்லியில் இருந்து உத்தர பிரதேச மாநில எல்லையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியை தில்லி போலீஸார் முன்னெச்சரிக்கையாக அடைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் ���ிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2014/apr/03/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-870751.html", "date_download": "2019-11-13T17:13:29Z", "digest": "sha1:YJUKUJVTLMYOOS6G7GP7PQGDGWKFKNNG", "length": 7407, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பைக்குகள் மோதல்: சிறுவன் பலி- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nபைக்குகள் மோதல்: சிறுவன் பலி\nBy புது தில்லி, | Published on : 03rd April 2014 12:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமேற்கு தில்லியில் மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் சிறுவன் உயிரிழந்தான். மூன்று பேர் காயமடைந்தனர்.\nஇது குறித்து தில்லி போலீஸார் புதன்கிழமை கூறியதாவது: தில்லியை சேர்ந்தவர் சபர் (16). இவர் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் தனது நண்பர் சங்கி (18) என்பவருடன் மோட்டார்சைக்கிளில் மேற்கு தில்லியில் உள்ள பவானா பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சங்கியின் வாகனமும், எதிரே வந்த மற்றொரு மோட்டார்சைக்கிளும் மோதிக் கொண்டன. இதில், சபர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சங்கியும், மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த நவீன் (18), குல்தீப் (20) ஆகியோரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் கூறினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் ���ேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/air-conditioners/4-star+air-conditioners-price-list.html", "date_download": "2019-11-13T17:22:40Z", "digest": "sha1:EIHQBZ5P7TJ76MAUZI3LJSJ4U3T2JUQ7", "length": 18432, "nlines": 331, "source_domain": "www.pricedekho.com", "title": "4 ஸ்டார் ஏர் கண்டிஷனெர்ஸ் விலை 13 Nov 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\n4 ஸ்டார் ஏர் கண்டிஷனெர்ஸ் India விலை\nIndia2019 உள்ள 4 ஸ்டார் ஏர் கண்டிஷனெர்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது 4 ஸ்டார் ஏர் கண்டிஷனெர்ஸ் விலை India உள்ள 13 November 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 17 மொத்தம் 4 ஸ்டார் ஏர் கண்டிஷனெர்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு வ்ஹிர்ல்பூல் 1 5 T ஸ்ப்ளிட் அச ௩ட் குலெளிதே இவ் சில்வர் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Naaptol, Indiatimes, Snapdeal, Flipkart, Infibeam போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் 4 ஸ்டார் ஏர் கண்டிஷனெர்ஸ்\nவிலை 4 ஸ்டார் ஏர் கண்டிஷனெர்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு கேரியர் 2 டன் 4 ஸ்டார் சுபெரிய ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி Rs. 53,856 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய வ்ஹிர்ல்பூல் 1 5 டன் 4 ஸ்டார் மங்கிகுள் எளிதே விண்டோ ஏர் கண்டிஷனெரி வைட் Rs.29,545 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2019 உள்ள 4 ஸ்டார் ஏர் கண்டிஷனெர்ஸ்\nவ்ஹிர்ல்பூல் 1 5 T ஸ்ப்ளிட் Rs. 39699\nவ்ஹிர்ல்பூல் 1 5 டன் 4 ஸ்டார Rs. 38709\nவ்ஹிர்ல்பூல் 1 5 டன் 4 ஸ்டார Rs. 29545\nலஃ ஜ்சக்௧௮ப்பிஸ்ட்௧ 1 5 டன� Rs. 38994\nகேரியர் 1 டன் 4 ஸ்டார் டூப்� Rs. 34649\nசாமில் 1 1 5 டன் 4 ஸ்டார் விண் Rs. 31735\nபானாசோனிக் கிஸ் சு ஸ்ச்௨� Rs. 52716\nபாபாவே ரஸ் 45000 45000\nசிறந்த 10 4 Star ஏர் கண்டிஷனெர்ஸ்\nலேட்டஸ்ட் 4 Star ஏர் கண்டிஷனெர்ஸ்\nவ்ஹிர்ல்பூல் 1 5 T ஸ்ப்ளிட் அச ௩ட் குலெளிதே இவ் சில்வர்\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்டார் ரேட்டிங் 4 Star\nவ்ஹிர்ல்பூல் 1 5 டன் 4 ஸ்டார் ௩ட் கூல் எளிதே இவ் ஸ்ப்ளிட் அச\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்டார் ரேட்டிங் 4 Star\nவ்ஹிர்ல்பூல் 1 5 டன் 4 ஸ்டார் மங்கிகுள் எளிதே விண்டோ ஏர் கண்டிஷனெரி வைட்\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்டார் ரேட்டிங் 4 Star\nலஃ ஜ்சக்௧௮ப்பிஸ்ட்௧ 1 5 டன் இன்வெர்டர் ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி\n- சுருள் மேட்டரில் Aluminium\n- ஸ்டார் ரேட்டிங் 5 Star\nகேரியர் 1 டன் 4 ஸ்டார் டூப்ரேட்ஜ் பிளஸ் கே ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்டார் ரேட்டிங் 4 Star\nசாமில் 1 1 5 டன் 4 ஸ்டார் விண்டோ ஏர் கண்டிஷனெரி வைட்\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்டார் ரேட்டிங் 4 Star\nபானாசோனிக் கிஸ் சு ஸ்ச்௨௪ப்கய் 2 0 டன் 4 ஸ்டார் விருஷப்பியிட்டர் ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்டார் ரேட்டிங் 4 Star\nசாமில் 1 1 5 டன் 4 ஸ்டார் ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி வைட்\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்டார் ரேட்டிங் 4 Star\nகேரியர் 2 டன் 4 ஸ்டார் குருவே ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்டார் ரேட்டிங் 4 Star\nகேரியர் 2 டன் 4 ஸ்டார் சுபெரிய ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்டார் ரேட்டிங் 4 Star\nபானாசோனிக் கிஸ் சு கோ௨௪ப்கய் 2 0 டன் 4 ஸ்டார் ஸப்பிஹிரே ஸ்ப்ளிட் ஏர் கண்டிஷனெரி\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்டார் ரேட்டிங் 4 Star\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்டார் ரேட்டிங் 4 Star\nலஃ 1 5 டன் லஸ௫ஸ்பி௪ட் 4 ஸ்டார் ஸ்ப்ளிட் அச\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்டார் ரேட்டிங் 4 Star\nவோல்டஸ் 1 5 டன் 4 ஸ்டார் ஸ்ப்ளிட் இன்வெர்டர் அச வைட் ௧௮௪வ் ஸ்ஸ்ஸ் ரஃ௩௨ காப்பெற் கன்டென்சர்\n- சுருள் மேட்டரில் Copper\n- அச டிபே Split\n- ஸ்டார் ரேட்டிங் 4 Star BEE Rating\nலஃ 1 டன் பிச௧௨மைட் 4 ஸ்டார் ஸ்ப்ளிட் அவ் வைட்\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்டார் ரேட்டிங் 4 Star\nலஃ 1 5 டன் 4 ஸ்டார் ல்வா௫க்ஸ்௪பி விண்டோ ஏர் கண்டிஷனெரி\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்டார் ரேட்டிங் 4 Star\nஹிட்டாச்சி வாச ௩௨௦௦ய் இவ் ரிச்ட௩௧௮ஏஏ 1 5 டன் இன்வெர்டர் ஸ்ப்ளிட் அச\n- சுருள் மேட்டரில் Copper\n- ஸ்டார் ரேட்டிங் 3 Star\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2019/03/27/", "date_download": "2019-11-13T17:09:10Z", "digest": "sha1:YJYCAE5ICFBA2DXN4BIGFVO3GIS33CUJ", "length": 37038, "nlines": 223, "source_domain": "ilakkiyainfo.com", "title": "March 27, 2019 Archives | ilakkiyainfo", "raw_content": "\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டு��் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலி��ளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமாஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் நிலைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nஜே.ஆரின் அச்சம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nஆறாம் திருத்தமும் தமிழ்த் தலைமைகளும் 1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசமைப்புக்கான ஆறாவது திருத்தத்தை, ஜே.ஆர் அரசாங்கம் வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதன்படி, மூன்று மாதங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nதமி­ழ­ரசு கட்­சியின் கொழும்பு மாவட்ட தலை­வ­ராக சட்­டத்­த­ரணி தவ­ராஜா தெரிவு\nஇலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் கொழும்பு மாவட்ட கிளையின் புதிய தலை­வ­ராக ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணியும் கட்­சியின் நீண்ட கால உறுப்­பி­ன­ரு­மான கே.வி.தவ­ராஜா தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். கொழும்பு மாவட்­டத்­துக்­கான இலங்கை\nமாயமான சிறுமி சடலமாக மீட்பு; பாலியல் தொல்லை கொடுத்து கொலையா\nகோவை துடியலூர் அருகே மாயமான சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பன்னிமடை கஸ்தூரி நாயக்கன் புதூரை சேர்ந்த கூலித் தொழிலாளி\nவாழ்க்கையிலிருந்து “விஆர்எஸ்”.. பீத்தோவன் இசையைக் கேட்டபடி உயிரை விடவுள்ள 104 வயது முதியவர்\nஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் குட்டால் என்ற 104 வயது நபர் இன்று கருணைக் கொலை செய்யப்பட உள்ளார். எந்த நோய் பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும் இந்த\nபுலி­க­ளு­டைய தலை­வ­ராக வந்­தி­ருப்­பா­ராம் கதிர்­கா­மர் – வடக்கு ஆளு­நர்\nயாழ்ப்­பா­ணத்­தில் இருந்­தி­ருந்­தால் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வ­ராக வந்­தி­ருப்­பேன் என்று முன்­னாள் அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் லக்ஸ்­மன் கிரி­யெல்ல எனது நேர்­கா­ண­லின்­போது தெரி­வித்­தார். இவ்­வாறு வடக்கு மாகாண\n‘ஒருமுறையாவது கைதாக வேண்டும்’- 104 வயது முதியவரின் ஆசை…..\n‘ஒருமுறையாவது கைதாக வேண்டும்’- 104 வயது பாட்டியின் ஆசையை நிறைவேற்றிய காவல்துறை- நெகிழ்ச்சி சம்பவம் இங்கிலாந்தின் தென் மேற்குப் பகுதியில் உள்ள நகரம் பிரிஸ்டல். அங்குள்ள பராமரிப்பு\nஉயிருக்குயிராக நேசிக்கப்பட்ட விதவைக் காதலி: காதலியை கொலை செய்து, சடலத்துடன் அறையிலிருந்த நபர்\nஇந்தியா, தமிழகத்தில் காதலியை கொலை செய்து, அவரின் சடலத்துடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்த ரவி என்பவர் கல் மாவு\nவவுனியாவில் யானை தாக்கியதில் சிறுவன் உயிரிழப்பு\nவவுனியாவில் நேற்று இரவு வாகல்கட, ஹெப்பற்றிகொலாவ பகுதிக்குள் நுழைந்த யானை துவிச்சக்கர வண்டியில் தனது வீடு நோக்கி சென்ற சிறுவனை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமானது கிராமத்தையே\nநடுவானில் பறந்த விமானத்தில் தகராறில் ஈடுபட்ட பெண் ; விமானம் அவசரமாக தரையிறக்கம்\nபயணிகள் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, இளம்பெண் ஒருவர் குடித்து விட்டு மதுபோதையில் சக பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டதால் ஸ்பெயினில் உள்ள கேனரி தீவுகளில் குறித்த விமானம் அவசரமாக\nடோனியை உற்சாகப்படுத்திய மகள் – வைரல் வீடியோ\nடோனியின் மகளான சிவா தனது தந்தையை உற்சாகப்படுத்திய சம்பவமொன்று நேற்று இடம்பெற்ற ஐ.பி.எல். போட்டியில் இடம்பெற்றுள்ளது. டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள்\nமுன்னாள் புலி உறுப்பினரை பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தித்தது ஏன்\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ ��கி­யோரை கிழக்கில் வைத்து கொலை செய்ய, சதி செய்­த­தாக கூறப்­படும் விவ­கா­ரத்தில் சந்­தேக\nநான் ஏன் விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து விலகினேன்\nசஜித்துக்கான ஆதரவும் கூட்டமைப்பின் திட்டமும் -புருஜோத்தமன் (கட்டுரை)\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: தீவு நாட்டின் மிக பழமையான கட்சியின் இன்றைய நிலைமை இதுதான்\nமஹிந்த ராஜபக்‌ஷவின் பேரம்- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nநாலாம் மாடிக்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப(ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -30)\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nசெல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்\nஜெயலலிதாவுக்கும், சோபன்பாபுவுக்கும் திருமணம் நடந்ததா இல்லையா: (ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று நூல் பேசும் அறியப்படாத பக்கங்கள்\nதமிழ்நாடு தினம்: தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு காங்கிரஸ் தயங்கியது ஏன்\nகாமக்கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nஎந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க \n17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]\nஇங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]\n40 வருடம்ங்கள் இவர் ராணுவத்தில் இருந்து என்ன கிழித்தார் கோட்டாபய பாதுகாப்பு செயலர் ஆகி முப்படைகளையும் [...]\nஅங்கு புலி ஆதரவாளர்களை கைது செய்து பாதுகாப்பை உறுதி செய்கின்றனர், ஆனால் இலங்கையில் புலி ஆதரவாளர்கள் சுதந்திரமாக [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில��� இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/46/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-13T18:40:16Z", "digest": "sha1:Y7ECPXLOZNM4ZFU7J6TIZYH2SBANS6B6", "length": 12083, "nlines": 198, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam வெண்டைக்காய்", "raw_content": "\nசமையல் / சோறு வகை\nஉதிரியாக வடித்த சாதம் - ஒரு டம்ளர் (ஒரு ஆழாக்கு)\nவெண்டைக்காய் - கால் கிலோ\nநெய் - ஒரு தேக்கரண்டி (வெண்ண்டைக்கய் வதக்க)\nஎண்ணை + பட்டர் - நாலு தேக்கரண்டி\nசின்ன வெங்காயம் - ஐந்து\nபூண்டு - இரண்டு பல்\nஇஞ்சி - ஒரு சிறிய துண்டு\nதேங்காய் துருவல் - ஒரண்டு மேசை கரண்டி\nவேர்கடலை - ஒரு மேசை கரண்டி\nகொத்து மல்லி தழை - சிறிது\nஒரு வாயகன்ற வானலியை காய வைத்து அதில் நெய் ஊற்றி முந்திரியை அரிந்து வருத்து தனியாக வைக்கவேண்டும்.\nஅதே வானலியில் வெண்டைகாயை கழுவி ஒரு இன்ச் அளவு துண்டுகளாக போட்டு தண்ணீரில்லாமல் நெய்யில் சிறிது உப்பு சேர்த்து வதக்கி தனியாக வைக்கவேன்டும்.\nஉதிரியான சாதத்தையும் ரெடியாக வைக்க வேண்டும்.\nஇப்போது அதே வானலியில் எண்ணை + பட்டரை போட்டு கருவேப்பிலை ,வேர்கடலை , சின்ன வெங்காயத்தை நாலாக அரிந்து போடவும் ,பூண்டு பொடியாக அரிந்து போட்டு, தேங்காய் துருவல் ,இஞ்சி துவி போட்டு வதக்கி பச்ச மிளகாயையும் சேர்த்து வதக்கவும்.\nஇப்ப்து முதலில் சாதம்,அடுத்து வென்டைக்காய் போட்டு நன்கு கிளறி இரண்டு நிமிடம் சீம்மில் வைக்க வேண்டும்.\nகடைசியில் வருத்த முந்திரி, கொத்துமல்லி தழை தூவி இரக்கவும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோட�� (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nகரண்டி பல் ஒரு தேக்கரண்டி பட்டர்நாலு வெங்காயம்ஐந்து வதக்கதாளிக்கஎண்ணை கருவேப்பிலைசிறிது தனியாக இஞ்சிஒரு வடித்த வெண்டைகாயை தேங்காய் நெய் ஊற்றி வாயகன்ற துண்டுகளாக வெண்ண்டைக்கய் வானலியை சாதம்ஒரு வானலியில் + துண்டு பூண்டுஇரண்டு இன்ச் முந்திரியை துருவல்ஒரண்டு வேர்கடலைஒரு வெண்டைக்காய்கால் நெய் ஒரு ஆழாக்கு கழுவி மல்லி சிறிய டம்ளர் மேசை கரண்டி அதே உதிரியாக கிலோ மேசை சாதம் தேவையான சின்ன உப்புஅரைதேக்கரண்டி முந்திரிஐந்து வைத்து அதில் தேக்கரண்டி நெய்ஒரு வருத்து தழைசிறிதுசெய்முறை வைக்கவேண்டும் அரிந்து ஒரு காய போட்டு அளவு தண்ணீரில்லாமல் வெண்டைக்காய் பொருட்கள் கொத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=3272", "date_download": "2019-11-13T17:51:36Z", "digest": "sha1:LWAZIHG33M5TQRLW2UN2GXI5SDISVSG7", "length": 8191, "nlines": 32, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - தகவல்.காம் - தமிழ் கற்றுக் கொள்ள...", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | முன்னோடி | தகவல்.காம் | சமயம் | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | சூர்யா துப்பறிகிறார் | சினிமா சினிமா | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | சிறுகதை | Events Calendar\n- | செப்டம்பர் 2002 |\nதமிழ் கற்றுக் கொள்ளவும் கற்றுக் கொடுக்கவும் ஓர் இணையதளம் http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/\nதமிழ் இணையதளங்களில் இது சற்று வித்தியாசமான இணையதளம். 'தமிழைக் கற்றுக் கொள்ளவும் கற்றுக் கொடுக்கவும் பென்சில்வானியப் பல்கலைக்கழக இணைய தளத்திற்கு உங்கள் வருகை நல்வரவாகுக'. என்று வரவேற்கும் இந்த இணையதளத்திற்கு, பென் மொழி மையத்தின் ப்ராஜெக்ட் ஆன இதற்கு Consortium for Language Teaching and Learning பகுதி நிதியுதவி செய்துள்ளது. சிக்காகோ, கார்னெல் மற்றும் பென்சில்வானியா பல்கலைக்கழகங்களில் தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் இந்தக் கூட்டு முயற்சியில் பங்குபெற்றுள்ளனர்.\nஆரம்பநிலை, இடைநிலை, முதிர்நிலை, மற்றும் இதரவகையில், இந்த தளத்தில் தமிழ் மொழியை கற்றுக் கொள்ளவும், கற்றுக் கொடுக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.\nதமிழ் அரிச்சுவடி முதல், வாக்கிய அமைப்பு, உச்சரிப்பு என்று தொடங்கி சமகால இலக்கியம் வரை தொட்டு நிற்கிறது.\nதமிழ் ரேடியோ நாடகங்கள், சினிமா கிளிப்பிங்குகள் கொண்டும், தமிழ் உச்சரிப்பு மற்றும் பேச்சு வழக்குகளை அறிந்து கொள்ள ஏதுவாக வகை செய்யப் பட்டிருக்கிறது.\nஉதாரணத்திற்கு, கர்ணன் திரைப்படத்தில் இருந்து ஒரு சிறு காட்சியும் வசனமும் இடம் பெற்றிருக்கிறது. டாக்டர்.சீர்காழி கோவிந்த ராஜனின் பாடல்கள் ஒலி வடிவிலும், எழுத்து வடிவிலும் ஒருங்கே இடம் பெற்றுள்ளது.\nonline-லேயே, ஒரு வார்த்தையின் சொல்லும் முறையையும், எழுதும் முறையையும் அறிந்து கொள் ளவும், அறிந்த தமது திறமையை சரிப்பார்க்கவும் வசதியுள்ளது.\nஆரம்பநிலை, இடைநிலை, முதிர்நிலை, வகை களுக்கு ஏற்ப பயிற்சி தேர்வுகளில் கலந்து கொண்டு நம் விடைகளை மெயில் மூலம் ஆசிரியருக்கு அனுப்பி வைக்கலாம்.\nஆரம்ப நிலையில் உள்ள இது போன்ற தேர்வுகள், சுவாரஸ்யம் மிக்க விளையாட்டினுடாகவே அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.\nமுதிர்நிலையில், ஜெயகாந்தனின் யுகசந்தி சிறு கதை தமிழிலும், ஆங்கிலத்திலும் இடம் பெற்றிருக் கிறது. அதைத் தொடர்ந்து தமிழ் உரைநடைக்கான பயிற்சியும், கேள்விகளும் இடம் பெற்றிருக்கின்றன.\nஇதே போன்று சுஜாதாவின் அரிசி சிறுகதையும், சிறுகதையின் ஊடாக பேச்சு வழக்கில் உள்ள தமிழ் வார்தைகளுக்கு ஆங்கில வார்த்தைகளும் Hyper link-ல் கொடுக்கப்பட்டுள்ளன.\nதமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழ் குழந்தை களுக்கும், முறையான தமிழில் ஆர்வம் காட்டுபவர் களுக்கும் இந்த தளம் ஒரு பொக்கிஷமாகும். தமிழக கல்வி நிலையங்கள் கூட இந்த தளத்தை சிறப்பாகப் பயன் படுத்திக் கொள்ள முடியும்.\nhttp://ccat.sas.upenn.edu/plc/tamilweb/ என்ற முகவரியில் இந்த தளத்தைப் பார்வையிடலாம். இந்த தளத்தைப் பற்றி எத்தனை எழுதினலும், இந்த தளத்தை ஒரு முறை பார்வையிடுவதற்கு ஈடாகாது. அந்த வகையில் பென்சில்வானியப் பல்கலைக்கழகத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nபென் மொழி மையத்தின் ப்ராஜெக்ட், தமிழ தவிர 36 உலக மொழிகளிலிலும் இது போன்ற சேவையைத் தொடர்ந்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=660", "date_download": "2019-11-13T18:02:48Z", "digest": "sha1:YSRYMC2DCFTJQTZZUPAOD72DU3L7ZA4I", "length": 7733, "nlines": 37, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நிகழ்வுகள் - நியூ யார்க்கில் தமிழர் திருவிழா-2006", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | நலம்வாழ | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நிதி அறிவோம் | வார்த்தை சிறகினிலே\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | பயணம் | புதுமைத்தொடர் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம்\nவளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்: சித்திரைக் கொண்டாட்டம்\nஉதவும் கரங்கள்: 'கலாட்டா 2006'\n'க்ரியா க்ரியேஷன்ஸ்' வழங்கும் நாடகம் கடவுளின் கண்கள்\n'ஸ்டேஜ் ·ப்ரண்ட்ஸ்' வழங்கும் ரகசிய சினேகிதியே\nஇந்திரா பார்த்தசாரதி வழங்கும் நாடகப் பயிற்சிப்பட்டறை\nநியூ யார்க்கில் தமிழர் திருவிழா-2006\n- நடராசன் இரத்னம் | ஏப்ரல் 2006 |\nஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) தேசிய அளவிலான 19-ம் ஆண்டு விழாவை நியூ யார்க் மாநகரின் மன் ஹாட்டன் சென்டரில் ஜூலை 1-3, 2006 தேதிகளில் கொண்டாட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.\nதமிழ் மொழி, இனம், பண்பாடு போன்ற வற்றைப் போற்றிப் பாதுகாக்கும் வகையிலும் மறைந்து அல்லது மறக்கப்பட்டிருக்கும் பல தமிழ்க் கலைகளுக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையிலும் இம்மாநாட்டுப் பெருவிழா இருக்கும். தமிழின் எதிர்காலம், தமிழ் இளைர்களுக்கான அறிவுரை, உலக அளவில் தமிழர்களின் பங்களிப்பு, நாளைய தமிழ���ச்சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சனை கள் மற்றும் அவற்றிற்கான தீர்வு போன்ற கருத்துக்களை உள்ளடக்கியதாக நிகழ்ச்சி கள் இருக்கும். அதே வேளையில் களிப் பூட்டும் இதர பல நிகழ்ச்சிகளும் உள்ளன.\nடாக்டர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினரின் தமிழகப் பாரம்பரிய நாட்டியத் தோடு கூடிய நாட்டுப்புறப் பாடல்கள்; கவிப்பேரரசர் வைரமுத்துவின் சிறப்புச் சொற்பொழிவு; டாக்டர் அறிவொளியின் தலைமையில் நகைச்சுவைப் பட்டிமன்றம்; கவியரங்கம்; திரையுலக நட்சத்திரங்களே வழங்கும் திரையிசைப் பாடல்கள், ஆடல்கள்; மருத்துவர்கள் மற்றும் வணிகப் பெருமக்களுக்கான தனித்தனிக் கருத்தரங்கு கள்; இளைர்களுக்கான இனிய நிகழ்ச்சி கள்; அமெரிக்காவின் அனைத்து மாநிலத் தமிழ்ச்சங்கங்களின் சிறப்புக் கலை நிகழ்ச்சிகள்; கண்டு மகிழ எண்ணற்ற நிகழ்ச்சிகள்; உண்டு மகிழ அறுசுவை உணவு--இவற்றை இங்கே எதிர்பார்த்து வரலாம்.\nதமிழகத்திலிருந்து வருகைதரும் சிறப்பு விருந்தினர்களோடு உரையாடியபடியே மன்ஹாட்டனைச் சுற்றி சொகுசுக் கப்பலில் உல்லாசப் பயணம் வரவும், இரவு விருந்துண்ணவும் ஏற்பாடு உண்டு.\nமேலும் நிகழ்ச்சிகள் பற்றிய விவரங் களையும் முன் பதிவு தொடர்பான விவரங்களையும் காண: http://www.fetna2006.org/\nவளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்: சித்திரைக் கொண்டாட்டம்\nஉதவும் கரங்கள்: 'கலாட்டா 2006'\n'க்ரியா க்ரியேஷன்ஸ்' வழங்கும் நாடகம் கடவுளின் கண்கள்\n'ஸ்டேஜ் ·ப்ரண்ட்ஸ்' வழங்கும் ரகசிய சினேகிதியே\nஇந்திரா பார்த்தசாரதி வழங்கும் நாடகப் பயிற்சிப்பட்டறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/world-water-day.6993/", "date_download": "2019-11-13T17:48:19Z", "digest": "sha1:2XEBO3WLEMTREO2WPYDRUGF7HZK6VP5R", "length": 8447, "nlines": 213, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "World Water Day | SM Tamil Novels", "raw_content": "\nகார்மேக வடிவான மங்கை ஒருத்தி\nபிறப்பில் இருந்து இறப்பு வரை\nதான் எத்தனை துயரங்களோ ..\nஒரு நொடி கூட கலங்காமல்\nஆவியின் வடிவாக வானம் சென்று\nநீரின்றி அமையாது என்ற வள்ளுவனின்\nவாக்கு ஒரு நாளும் மாறி போகாதடி..\nசேர்க்க நேரம் இல்லை என்றாலும்\nஉலக தண்ணீர் தினம் நல்வாழ்த்துகள்..\nநீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்\nமழைநீர் வீணாக போவதை தடுக்க முயற்சி செய்யலாம்.. அடுத்து நம்மால் முடிந்த மரங்களை நடுவோம்.. ரோட்டில் செல்லும் நேரத்தில் தண்ணீர் வீணாக போவதை���் பார்த்தால் அதை நிறுத்துவிட்டு செல்வோம்.. வீட்டில் மரங்கள் இருந்தால் நாம் சமையல் செய்த பிறகு வீணாகும் நீரை மரங்களுக்கு பயன்படுத்துவோம்..\nநீரின் அருமை அறிந்து அதை சிக்கனமாக உபயோக்கிவும் பழகலாம்...\nஇன்றிலிருந்து நாமும் சரி, நமது பிள்ளைகளுக்கும் சரி, சின்ன சின்ன விஷயத்தை நீரின் தேவையும், அதை சேமிக்கும் வழி முறைகளையும் கற்பிப்போம் என்று உறுதிமொழி எடுக்கலாமே..\nஒரு நொடிக் கூட கலங்காமல்\nமௌனக் குமிழியாய் நம் நேசம் - 15\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\nஜீவனின் துணை எழுத்து - 13\n18 என் முதல் காதல்\nகண்ணே உந்தன் கை வளையாய்\nகண்ணே உந்தன் கை வளையாய்\nமனதின் சத்தம் - வசீகரா\nமௌனக் குமிழியாய் நம் நேசம் - 15\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\nஜீவனின் துணை எழுத்து - 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://iluppaiyur.com/vinayagar_chadurththi_celebration/", "date_download": "2019-11-13T18:25:36Z", "digest": "sha1:P2WR6LKNMN5IG4NNBNYZZMHOB56BFMHJ", "length": 3792, "nlines": 75, "source_domain": "iluppaiyur.com", "title": "விநாயகர் சதுர்த்தி விழா அழைப்பிதழ் – இலுப்பையூர் | ILUPPAIYUR", "raw_content": "\nஇலுப்பையூர் இணையதளம் தங்களை இன்முகத்துடன் வரவேற்கிறது\nவிநாயகர் சதுர்த்தி விழா அழைப்பிதழ்\nவணக்கம். வருகின்ற 13.09.2018 வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாலை ஐந்து முப்பது மணி அளவில் நமது ஊரில் வீற்றிருக்கும் அருள்மிகு செல்வ விநாயகருக்கு சிறப்பு பூஜையும், அதனைத் தொடர்ந்து மாலை ஆறு மணியளவில் புதிதாக செய்யப்பட்டுள்ள மூஞ்சூர் வாகனத்தில் விநாயகர் பூ அலங்காரத்துடன் திருவீதி உலா வர வர இருப்பதால் கிராம பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொண்டு முழுமுதற் கடவுளான விநாயகரின் அருளைப் பெற்றுக் கொள்ளும்படி அன்புடன் அழைக்கின்றோம்.\nகுடியழைப்பு விழா – 2018 வரவு செலவு கணக்கு விவரம்\nA.V.S. திருமண மஹால் – திறப்பு விழா அழைப்பிதழ்\nகருத்தை தெரிவிக்க...\tCancel reply\nஇனையம் வழியாக பணம் செலுத்துதல்\nபதினைந்தாம் ஆண்டு பால்குட விழா – 2019\nகுடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா) – 2019\nA.V.S. திருமண மஹால் – திறப்பு விழா அழைப்பிதழ்\nவிநாயகர் சதுர்த்தி விழா அழைப்பிதழ்\nகுடியழைப்பு விழா – 2018 வரவு செலவு கணக்கு விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-11-13T18:27:07Z", "digest": "sha1:PO47GTFKTCYG5IHGN2UKYC2G2ZRL2RIT", "length": 8724, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← எமில் அடால்ஃப் வான் பெர்ரிங்\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n18:27, 13 நவம்பர் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nஇறக்குமதி பதிகை 09:10 Info-farmer பேச்சு பங்களிப்புகள் Module:If empty-ஐ en:Module:If empty-இலிருந்து இறக்குமதி செய்தார் (23 மாற்றங்கள்) ‎\nஇறக்குமதி பதிகை 09:08 Info-farmer பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:If empty-ஐ en:Template:If empty-இலிருந்து இறக்குமதி செய்தார் (12 மாற்றங்கள்) ‎\nஇறக்குமதி பதிகை 02:26 Info-farmer பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:Smaller-ஐ en:Template:Smaller-இலிருந்து இறக்கும���ி செய்தார் (17 மாற்றங்கள்) ‎\nஇறக்குமதி பதிகை 02:25 Info-farmer பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:Resize-ஐ en:Template:Resize-இலிருந்து இறக்குமதி செய்தார் (23 மாற்றங்கள்) ‎\nவில்லியம் கேலின்‎ 08:05 -11‎ ‎Rickinasia பேச்சு பங்களிப்புகள்‎ Image அடையாளம்: Visual edit\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-to-find-replace-dated-windows-drivers-023486.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-13T18:00:16Z", "digest": "sha1:CHJUF4AYGYYW635VXNKH55EZ4UP7G2EV", "length": 19853, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "பிரச்சனை உள்ள விண்டோஸ் டிரைவர்களை கண்டறிந்து மாற்றுவது எப்படி? | How To Find & Replace Dated Windows Drivers - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n5 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n5 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n6 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n7 hrs ago வீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரச்சனை உள்ள விண்டோஸ் டிரைவர்களை கண்டறிந்து மாற்றுவது எப்படி\nகணினிகளின் ஹார்டுவேர் மற்றும் இயங்குதளத்துடன் தகவல் பரிமாற்றம் செய்யும் மென்பொருளே டிரைவர் என அழைக்கப்படுகின்றன. கணினிகளில் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு டிரைவர்களை சரிபார்த்தே அவற்றை சரிசெய்து விடமுடியும். இதற்கு பிரின்டர் சரியாக வேலை செய்யாதது முதல் கேம் கிராஷ் ஆவது போன்றவை காரணமாக இருக்கலாம்.\nவீடியோ கார்டு, ஆடியோ, ��தர்போர்டு மற்றும் பல்வேறு அம்சங்களுக்கென தனித்தனியாக டிரைவர்கள் இருக்கின்றன. கணினி சரியாக இயங்க வைக்க டிரைவர்களை அப்டேட் செய்தால் மட்டும் போதாது. எனினும் சீராக இடைவெளியில் டிரைவர்கள் அப்டேட் செய்தால் மட்டுமே கணினி சீராக இயங்கும்.\nஉங்களது கணினியில் எந்தெந்த டிரைவர்கள் இருக்கின்றன, அவை எந்தெந்த வெர்ஷன்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன என்பது தெரியாமல் இருக்கும். இந்த விவரங்களை விண்டோஸ் எக்ஸ்.பி. முதல் விண்டோஸ் 8 வரையிலான இயங்குதளங்களில் கமாண்ட் பிராம்ப்ட் பயன்படுத்தலாம். கமாண்ட் பிராம்ப்ட இயக்க விண்டோஸ் கீ மற்றும் X பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இனி driverquery என டைப் செய்து என்டர் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இனி கணினியில் உள்ள டிரைவர்கள் பட்டியலிடப்படும்.\nஇதுதவிர driverquery > driver.txt என டைப் செய்தும் விவரங்களை பார்க்கலாம். இதில் உள்ள தேதி டிரைவர் அப்டேட் ஆன தேதியில்லை, இது டிரைவர் வெளியிடப்பட்ட தேதியாகும்.\nஇதனால் தேதி சில ஆண்டுகளுக்கு முன் இருப்பின், டிரைவர் அப்டேட் ஆகவில்லை என அர்த்தமாகும். விண்டோஸ் 10 தளத்திற்கு இந்த அம்சம் வேலை செய்யாது. வெர்ஷன் நம்பர், உற்பத்தியாளர், இன்ஸ்டாலேஷன் தேதி மற்றும் பல்வேறு விவரங்களை ஒற்றை தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\nமைக்ரோசாஃப்ட்டில் இருந்து நேரடியாக டிரைவர்களை அப்டேட் செய்வது\nவிண்டோஸ் அப்டேட் மூலம் உங்களது டிரைவர்களை அப்டேட் செய்யலாம். இதற்கு விண்டோஸ் கீ மற்றும் I என க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் செட்டிங்ஸ் திறக்கும், பின் அப்டேட் மற்றும் செக்யூரிட்டி ஆப்ஷனில் விண்டோஸ் அப்டேட் மற்றும் செக் ஃபார் அப்டேட்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். நீங்கள் விரும்பினால் ஆட்டோமேடிக் அப்டேட்களை டிசேபில் செய்யலாம்.\n5000எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ வ்யை11 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nடிவைஸ் மேனேஜர் மூலம் டிரைவர்களை அப்டேட் செய்வது\nடிவைஸ் மேனேஜரை இயக்க விண்டோஸ் கீ மற்றும் X என க்ளிக் செய்ய வேண்டும். இனி டிவைஸ் மேனேஜர் தேர்வு செய்து சிஸ்டம் உபகரணங்கள், டிஸ்க் டிரைவ்கள், டிஸ்ப்ளே அடாப்டர்கள், பிராசஸர்கள் மற்றும் பல்வேறு விவரங்களை அறிந்து கொள்ளலாம். இதனை இருமுறை க்ளிக் செய்து அதற்கான விவரங்களை பார்க்கலாம். இனி அப்டேட் டிரைவர் ஆப்ஷனை க்ளிக் செய்து அப்டேட் செய்யப்பட்ட டிரைவர்களை தேட வேண்டும். இதற்கு மாற்றாக பிரவுஸ் மை கம்ப்யூட்டர் ஃபார் டிரைவர் சாஃப்ட்வேர் ஆப்ஷனையும் க்ளிக் செய்ய வேண்டும்.\nஉற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக டிரைவர்களை அப்டேட் செய்யலாம். இதற்கு driverquery கமாண்ட் பயன்படுத்தி விவரங்களை அறிந்து கொள்ளலாம். இதற்கு உற்பத்தியாளரின் வலைத்தளம் சென்று டிரைவர்ஸ் பகுதியை க்ளிக் செய்ய வேண்டும். AMD மற்றும் NVIDIA போன்ற நிறுவனங்கள் சிஸ்டம்களை ஸ்கேன் செய்து டிரைவர்களை தேடி அவற்றை தானாக அப்டேட் செய்யும்.\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் பிரீ-லோடு செய்யப்பட்ட செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வது எப்படி\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தை ஆஃப்லைனில் அப்டேட் செய்வது எப்படி\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nவிண்டோஸ் 10 தளத்தில் மென்பொருள்களை அதிவேகமாக அன்-இன்ஸ்டால் செய்வது எப்படி\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nவிண்டோஸ் 10 : நமக்கு தெரியாமலேயே நம்மை கண்காணிக்கும் வெப் கேமிராவை டிஸேபிள் செய்வது எப்படி\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் டார்க் தீம் எனேபிள் செய்வது எப்படி\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nவிண்டோஸ் 7, 8 மற்றும் விண்டோஸ் 10 சாதனங்களில் Other User பிரச்சனையை சரி செய்வது எப்படி\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவோடபோனின் ரூ.255ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்பட்ட தரமான சலுகைகள்: என்ன தெரியுமா\nபோக்குவரத்து விதிமீறல்களுக்கு ஆன்லைனில் இ செல்லான் மூலம் அபராதம் செலுத்துவது எப்படி\nதிடீரென மஸ்டொடோன் வலைதளத்துக்கு மாறும் இந்தியர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/lebanon-scraps-whatsapp-tax-as-protests-rage-whats-the-reason-023498.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-13T17:31:20Z", "digest": "sha1:RS2WV3L5E76PN2AROLGTMWZ5LAW5ME4K", "length": 16610, "nlines": 254, "source_domain": "tamil.gizbot.com", "title": "வாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்! | Lebanon scraps WhatsApp tax as protests rage whats the reason? - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n5 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n5 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n6 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n7 hrs ago வீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாட்ஸ் ஆப்பிற்கு வழங்கப்பட்ட வரியை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்\nஉலகளவில் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும் ஒரே செயலி வாட்ஸ் ஆப் செயலி மட்டும் தான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இலவச மெசேஜிங் தளமாக முதலில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த வாட்ஸ் ஆப் செயலியில் தற்பொழுது ஏராளமான சேவைகள் வழங்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துகொள்ள, வாய்ஸ் காலிங் சேவை, வீடியோ கால்லிங் சேவை, குரூப் சாட் சேவை போன்ற பல சேவைகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் வழங்கியுள்ளது. வெகு விரைவில் வாட்ஸ் ஆப் செயலியில் கூகுள் பே போல பேமெண்ட் சேவையும் களமிறங்கவுள்ளது.\n2 பில்லியன் வீடியோ கால்\nவாட்ஸ் ஆப் செயலியில் நாள் ஒன்றிற்கு சுமார் 2 பில்லியன் வீடியோ கால் அழைப்புகளை மக்கள் பயன்படுத்துகின்றனர் என்கிறது கணிப்பு. இந்நிலையில் வீடியோ கால்லிங் சேவைக்கு வரி விதிக்கப்பட்டதால் லெபனான் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.\nவியூ 100-இன்ச் சூப்பர் டிவி இந்தியாவில் அறிமுகம்: பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை கேட்க வேண்டாம்.\nலெபனான் அரசு, தனது நாட்டில் பயன்படுத்தப்படும் வீடியோ கால்லிங் சேவைகளுக்கு வரி விதித்தது. குறிப்பாக வாட்ஸ் ஆப், பேஸ்புக் மற்றும் ஆப்பிள் பேஸ் டைம் போன்ற செயலிகளுக்குக் கட்டாய வரி விதியை அந்நாட்டு அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.\nவரியின் மதிப்பு எவ்வளவு தெரியுமா\nஇந்தியக் கணக்கின்படி அரசு விதித்துள்ள வரி மதிப்பு ரூ.14 ஆகும். இந்த வரி தேவையற்றது என்று அந்நாட்டு அரசை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் களமிறங்கினர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்ற போது பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் கலவரம் வெடித்தது.\nஇந்நிலையில் மக்கள் தொடர்ந்து போராடி வந்த காரணத்தினால், வீடியோ கால்லிங் சேவைக்கென்று வழங்கப்பட வரியை லெபனான் அரசு ரத்து செய்துவிட்டது. அரசின் இந்த அறிவிப்பிற்குப் பின்னர் தான் மக்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nவாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nவாட்ஸ்ஆப் பே சேவைக்கு இந்தியாவில் தடையா\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nவாட்ஸ்அப் புதிய அப்டேட்: இனி அந்த நோபடி ஆப்ஷன் கிடையாது\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅடேங்கப்பா: வாட்ஸ்ஆப்-ல் நெட்ஃப்லிக்ஸ் வீடியோவா\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nவாட்ஸ் ஆப்: ஒரே நேரத்தில் பல சாதனங்களில் வாட்ஸ் ஆப் சாட் செய்யலாம்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவோடபோனின் ரூ.255ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்பட்ட தரமான சலுகைகள்: என்ன தெரியுமா\nபோக்குவரத்து விதிமீறல்களுக்கு ஆன்லைனில் இ செல்லான் மூலம் அபராதம் செலுத்துவது எப்படி\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-13T17:55:00Z", "digest": "sha1:ELGMDJL6HZFE7UXFKJW2AJYCC2IE46JL", "length": 16370, "nlines": 217, "source_domain": "www.dialforbooks.in", "title": "இளசை சுந்தரம் – Dial for Books", "raw_content": "\nமகாத்மா 200, இளசை சுந்தரம், விஜயா பதிப்பகம், விலை 145ரூ. இந்திய வரலாற்றில் அசைக்க முடியாத தனி இடம் பெற்ற மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு ஏராளமான நூல்களாக வெளிவந்துள்ளன. அதனை மொத்தமாகப் படிப்பதைவிட துணுக்குகளாகப் படித்தால் சுவைபட இருக்கும் என்பதால், மகாத்மாவின் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களில் 200 அம்சங்களைத் தனித்தனி தலைப்புகளில் தொகுத்து வழங்கி இருக்கிறார் ஆசிரியர். அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் இந்த நூல் அமைந்து இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, செப்டம்பர் 2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]\nசரிதை, வரலாறு\tஇளசை சுந்தரம், தினத்தந்தி, மகாத்மா 200, விஜயா பதிப்பகம்\nவெற்றிச் சிறகுகளை விரியுங்கள், இளசை சுந்தரம், புகழ் பதிப்பகம், பக்.104, விலை 110ரூ. தலைமை தாங்க தயாராகுங்கள், சுறுசுறுப்பை சொந்தமாக்குங்கள், கவலை எனும் வலையில் சிக்காதீர், விமர்சனங்களை எதிர்கொள்ளுங்கள், படிப்பதை பரவசமாக்குங்கள், அச்சத்தை அகற்றுவது அவசியம், தகவல் தொடர்பில் தகுதி, சொற்பொழிவை சுவையாக்குங்கள், பேச்சாற்றாலை வளர்த்துக் கொள்ளுங்கள். ‘முயற்சியின் வித்துக்கள் முளைக்கத் துவங்கிவிட்டால், வெற்றியின் விளைச்சல் நிச்சயம் உண்டு’ என்ற சிந்தனை முத்துக்களை ஆழமாய் பதிவு செய்கிறது இந்நுால். நன்றி: தினமலர்,5/8/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]\nநூல் மதிப்புரை\tஇளசை சுந்தரம், தினமலர், புகழ் பதிப்பகம், வெற்றிச் சிறகுகளை விரியுங்கள்\nஆன்மிகம் அறிவோம், இளசை சுந்தரம், புகழ் பதிப்பகம், விலை140ரூ. ஆன்மிக வழிபாடு அதிகமாக இருந்தாலும், ஆன்மிகத்தைப் பற்றிய அறிதல் குறைவாகவே இருக்கிறது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் ஆ���்மிக, தத்துவ, சமூக, அறிவியல் விளக்கங்களுடன் அவசியம் அறிய வேண்டிய செய்திகள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி, 16/8/2017.\nநூல் மதிப்புரை\tஆன்மிகம் அறிவோம், இளசை சுந்தரம், தினத்தந்தி, புகழ் பதிப்பகம்\nநீங்களும் வாகை சூடலாம், இளசை சுந்தரம், நேசம் பதிப்பகம், சென்னை, பக். 190, விலை 125ரூ. ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை செதுக்க என்னென்ன கருத்துக்கள், சிந்தனைகள் தேவையோ அத்தனையும் இதில் அடேக்கம். நம் வாழ்வியல் சூழலை சின்னஞ்சிறு உதாரணங்கள், குட்டிக் கதைகள், திருக்குறள் மேற்கோள்கள் மூலம் படம்பிடித்துக் காட்டிச்செல்கிறார் நூலாசிரியர் இளசை சுந்தரம். எதையும் எந்தச் செயலையும் முழுமை பெற வைப்பதில்தான் நம் உயர்வு அடங்கியிருக்கிறது என்பதை குறிப்பிடும் இடங்கள் அழகு. நம் தகுதியை நாமே தாழ்த்திக் கொள்ளக் கூடாது. உங்கள் பிரச்னைக்குத் தீர்வு […]\nசுயமுன்னேற்றம், பயணம், யோகா\tஇளசை சுந்தரம், குமுதம், சிரியா முதல் ஜோர்டான் வரை சிறப்பான பயண அனுபவங்கள், தினத்தந்தி, நீங்களும் வாகை சூடலாம், நேசம் பதிப்பகம், மணிமேகலைப் பிரசுரம்\nஇஸ்லாமியக் கலைப்பண்பு, முஹம்மது மர்மடியூக் பிஃக்தால், தமிழில் ஆர்.பி.எம்.கனி, யூனிவர்சல் பப்ளிஷர்ஸ், சென்னை, பக். 208, விலை 100ரூ. இஸ்லாமைப் பற்றிய தெளிவான அறிவைப் பெருக்கிக்கொள்ள வெளியாகியுள்ள பல அரிய நூல்களில் இந்நூலும் ஒன்று. இஸ்லாத்தில் வகுத்துள்ள வாழ்க்கை நெறிகள், எவ்வாறு எக்காலத்துக்கும் பொருத்தமாக உள்ளன என்பதைப் பற்றியும், உலக மேம்பாட்டுக்கு இஸ்லாம் எப்படி ஜீவசக்தியாய் வழிகாட்டுகிறது என்பதைப் பற்றியும் இந்நூல் விளக்குகிறது. பல இடங்களில் புனித குர்ஆனுடைய வசனங்களைத் தமிழில் மொழி பெயர்த்து அதற்கு விளக்கமும் கூறப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கப் பிறந்த நூலாசிரியர், பல […]\nஆன்மிகம், பொது\tஇளசை சுந்தரம், இஸ்லாமியக் கலைப்பண்பு, குமுதம், தமிழில் ஆர்.பி.எம்.கனி, தினமணி, நீங்களும் சொற்பொழிவாளர் ஆகலாம், புகழ் பதிப்பகம், முஹம்மது மர்மடியூக் பிஃக்தால், யூனிவர்சல் பப்ளிஷர்ஸ்\nநீங்களும் சிகரம் தொடலாம், இளசை சுந்தரம், நேசம் பதிப்பகம், 9, ஜி. ஏ. ரோடு, சென்னை 21, விலை 140ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-206-9.html அனைத்து மனிதனும் தலைசிறந்த மனிதனாக உருவாக வேண்டும். அதற்கு தன்னம்பிக்கையே ஆதாரம் என்பதை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த ந���லில், உழைப்பு, வாய்ப்பு, நிர்வாகத்திறன், மனித நேயம் உட்பட 35 தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. வீழ்வதில் தவறில்லை. வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு. மண்ணில் விழுந்த விதை தண்ணீர் கிடைத்ததும் முளைப்பதுபோல, உங்கள் […]\nஆய்வு, கட்டுரை, பெண்கள்\tஇளசை சுந்தரம், க. துரியானந்தம், தினத்தந்தி, தினமணி, திருவரசு புத்தக நிலையம், நீங்களும் சிகரம் தொடலாம், நேசம் பதிப்பகம், பெரிய புராணத்தில் மகளிர்\nஆதி உண்மைச் சிலப்பதிகாரம், புலவர் சிகாமணி சம்பந்தன், 329/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மெயின் ரோடு, சென்னை 40, விலை 80ரூ. சிலப்பதிகாரம் பற்றிய ஆய்வு நூல். சிலப்பதிகாரம் ஒரு சமண காவியம் என ஆசிரியர் கூறுகிறார். நன்றி: தினத்தந்தி, 9/10/13. —- நீங்களும் மகுடம் சூடலாம், இளசை சுந்தரம், புகழ் பதிப்பகம், பக். 162, விலை 100ரூ. காலம் என்ற சிற்பு நம்மை செதுக்குகிறது. அதில நாம் சிற்பமா சிதறி விழும் கற்களா என்ற சிந்தனையை தூண்டும் வரிகளுடன் துவங்கும் […]\nஆய்வு, கட்டுரை\tஆதி உண்மைச் சிலப்பதிகாரம், இளசை சுந்தரம், தினத்தந்தி, தினமலர், நீங்களும் மகுடம் சூடலாம், புகழ் பதிப்பகம், புலவர் சிகாமணி சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/videos/2019/mar/09/httpsyoutubew2_dff1eeyo-12907.html", "date_download": "2019-11-13T17:22:53Z", "digest": "sha1:EJTZ7YT2UHJ5WQN36HZNZ2KDQMLLM7FZ", "length": 5233, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தினமணி - மகளிர் மணி நட்சத்திர சாதனையாளர் விருது விழா 2019\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nதினமணி - மகளிர் மணி நட்சத்திர சாதனையாளர் விருது விழா 2019\nமகளிர் தினத்தை முன்னிட்டு தினமணி சார்பில் சென்னை, கலைவாணர் அரங்கில் திரையுலகில் சாதனை புரிந்த அரும்பெரும் நடிகைகளுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கரங்களால் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, ��து ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/drugs.html", "date_download": "2019-11-13T17:00:50Z", "digest": "sha1:OTMTG63GUFVH6QYTL64D3EDPC6JGLBR6", "length": 6279, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "போதைப் பொருட்களுடன் 7 பேர் கைது! - www.pathivu.com", "raw_content": "\nHome / தென்னிலங்கை / போதைப் பொருட்களுடன் 7 பேர் கைது\nபோதைப் பொருட்களுடன் 7 பேர் கைது\nயாழவன் October 13, 2019 தென்னிலங்கை\nபுத்தளம் , கரம்பையில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் கேரள கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை வைத்திருந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.\nபோதைப்பொருட்களை கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் மீட்கப்பட்டன.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை பிரகடனம் எனும் தேர்தல்...\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nநாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல் மண் விடு...\nமுதல் செயற்கைக்கோளை அனுப்பியது சூடான்\nஇராணுவம், பொருளாதாரம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, சூடானின் முதல் செயற்கைக்கோள் சீனாவால் ஏவப்பட்டதாக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ��ொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா காணொளி கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10tamil.net/2019/01/gangster-new-orleans-open-world.html", "date_download": "2019-11-13T17:46:27Z", "digest": "sha1:Y3H7A3SGON6PWGUZVNK4TZFTGQXOHE3W", "length": 11244, "nlines": 55, "source_domain": "www.top10tamil.net", "title": "உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த ஆக்சன் கேம் | GANGSTER NEW ORLEANS OPEN WORLD - Top 10 Tamil", "raw_content": "\nHome / Apps & Games / Games / உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த ஆக்சன் கேம் | GANGSTER NEW ORLEANS OPEN WORLD\nஉங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த ஆக்சன் கேம் | GANGSTER NEW ORLEANS OPEN WORLD\nஉங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த கேங்ஸ்டர் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை பயன்படுத்தவும். Gangstar New Orleans OpenWorld என்று சொல்லக்கூடிய இந்த கேமை Gameloft என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 63 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10000000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.3 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.\nஇந்த கேமை பொருத்தவரையில் மிகச்சிறந்த கிராபிக்ஸ் மற்றும் சிறந்த அனிமேஷன் மற்றும் மிகவும் சிறந்த visualization அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேமின் சிறப்பம்சம் இது ஒரு கேங்ஸ்டர் கேம் ஆகும். இந்த கேமில் விளையாடக்கூடிய வீரர்களுக்கு அவர்களுக்கு ஏற்றார்போல் நான்கு பேர் அல்லது ஐந்து பேர் சேர்ந்து கொடுக்கப்பட்ட டார்கெட்டை அதிரடியாக எந்தவித இழப்புமின்றி அதிக புள்ளிகளுடன் முடிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் எதிரிகளை தாக்கவும் அவர்களை முற்றுகையிட்டு தப்பிக்க விட அளவிற்கு ஆக்சன் கொடுத்து விளையாட வேண்டும். இந்த கேமை பொருத்தவரையில் உங்களுக்கு என்று தனிப்பட்ட வழியை உருவாக்கி கொள்ளவும் வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்த கேம் ஒரு நிகழ்ச்சி நடந்து ஆப்ரேஷன் கேம் ஆகும். இந்த கேமின் சிறப்பம்சம் ஆக்சன் ஷூட்டிங் அனைத்தும் இருக்கும். மேலும் இந்த கேமில் நீங்களே உங்களுடைய equipments மற்றும் இதர பொருட்களை சேகரிக்க முடியும். இந்த கேம் விளையாடுவதற்கு மிகவும் ஈஸியாகவும் மிகச் சிறந்த அனு��வமாகவும் இருக்கிறது. மேலும் இந்த இடம் ஒரு கடற்கரை தீவில் நடக்கும் என்பது தெரிய வருகிறது. மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.\nஉங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த கேங்ஸ்டர் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை பயன்படுத்தவும். இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.\nஉங்களுடைய போட்டோவை ஸ்டைலாக மேக்கப் செய்வது எப்படி\nசெயலியின் அளவு உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்களுடைய போட்டோவை crazy ஆக மேக்கப் செய்ய வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத...\nPUBG விளையாடுபவர் காண சிறந்த அப்ளிகேஷன் | GFX Tool for PUBG\nசெயலியின் அளவு உங்கள் மொபைலில் PUBG கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும். GFX Tool ...\nஉங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த action game | call of duty\nகேமின் அளவு உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த விளையாட்டை விளையாடி பார்க்க...\nஉங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த அப்ளிகேஷன் | edge lighting\nசெயலியின் அளவு உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த edge lighting அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனைப...\nவீடியோவில் உங்களுக்கு தேவையான பகுதியை மட்டும் டவுன்லோட் செய்யலாம்\nஎதற்கு பயன்படுகிறது Peggo என்று சொல்லகூடிய இந்த செயலி நீங்கள் Youtube வீடியோவில் ஏதேனும் உங்களுக்கு பிடித்த ஒரு ஒரு பகுதி மட்...\nஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த ஆக்ஷன் கேம் | Prince of Persia\nகேமின் அளவு உங்கள் மொபைலில் சிறந்த ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தாள் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாகு...\nஆண்ட்ராய்ட் மொபைலுக்கான செம்ம சூட்டிங் கேம் | Armed Heist\nகேமின் அளவு உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறப்பான சூட்டிங் கேம��� விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த முயற்சி செய்து பார்க்கவும...\nசார்ஜிங் அனிமேஷன் கொண்ட வித்தியாசமான அப்ளிகேஷன்\nசெயலியின் அளவு உங்களுடைய மொபைல் சார்ஜ் ஏறிக் கொண்டிருக்கும் போது அனிமேஷன் வடிவில் தெரிய வேண்டுமா இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவு...\nசெயலியின் அளவு உங்களுடைய மொபைல் ஸ்கிரீனை யாருக்கும் தெரியாமல் பாதுகாத்து வைக்க lock செய்ய இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Sm...\nடபுள் ஆக்டிங் செய்ய சிறந்த அப்ளிகேஷன் | Split Lens\nகேமின் அளவு உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலை பயன்படுத்தி நீங்கள் டபுள் ஆக்டிங் செய்ய நினைத்தீர்கள் என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/05/", "date_download": "2019-11-13T18:32:17Z", "digest": "sha1:QBLJEVJOEPQHDPNMGZQHONROR45Y2YMN", "length": 15758, "nlines": 143, "source_domain": "keelainews.com", "title": "May 2017 - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகுப்பையில்லா நகராட்சி, ப்ளாஸ்டிக் இல்லா நகராட்சி – கழிவுகள் கையாள்வது பற்றிய விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம்…\nகீழக்கரை நகராட்சியில் இன்று (31-05-2017) காலை 11.00 மணியளவில் கீழக்கரை திடக்கழிவு மேலான்மை மற்றும் கையாளுதல் விதிகள் 2016ன் படி அத்திட்டங்களை செயல்படுத்தும் வழிமுறைகளைப் பற்றி கீழக்கரையில் உள்ள வர்த்தக உரிமையாளர்களுடன் விழிப்புணர்வு கலந்தாய்வு […]\nநோன்புடன் இருந்த பெண் ரயில்வே துறை காவலாளியால் சூறையாடப்பட்ட கோரச் செயல் ..\nஉத்தரபிரதேஷ், மீரட் நகரைச் சார்ந்த 25 வயது மதிக்கத்தக்க முஸ்லிம் பெண் ஒருவர் லக்னோ – சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது ரயில் பாதுகாப்பு பணியில் இருந்த கமல் சுக்லா (24 […]\nதிறப்பதற்கு (குடியை கெடுப்பதற்கு) சில நிமிடங்கள்.. மூடுவதற்கு (நல்வழி படுத்த) ஆறு மாத அவகாசம்…\nகடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் சாராயக்கடையை அடைக்க கோரி பல இடங்களில் போராட்டங்களும், அதே போராட்டங்கள் மூலம் பல இடங்களில் கடைகள் சூறையாடப்படும் அளவுக்கு சென்றது. ஆனால் எதற்கும் […]\nநோக்கம் நன்றாக இருப்பின், உதவிகள் பல திசையில் இருந்து வரும்…\nகீழக்கரையில் பல செல்வதர்களும், வெளிநாட்டு வாழ் மக்கள் வாழ்ந்து வந்தாலும் இரவு நேர மருத்துவ வசதியும், ஆம்புலன்ஸ் வசத��யும் இன்னும் முழுமையடையாமல் குறைபாடாகவே இருந்து வருகிறது. இந்த குறையை போக்கும் வண்ணம் கீழக்கரை மக்கள் […]\nஅமீரகத்தில் பண பரிமாற்றம் செய்யும் நிறுவன உரிமையாளர் தலை மறைவு-வாடிக்கையாளர்கள் பீதி\nஅமீரகத்தில் இயங்கி வரும் பணம் பரிமாற்றம் (Money Exchange) செய்யும் ஒரு நிறுவனம் எந்த வித முன் அறிவிப்பின்றி மூடப்பட்டதால் அதன் மூலம் சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பிய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பீதியை […]\nஇயற்கை உணவின் பக்கம் திரும்பும் மக்கள்.. தூய்மையான, சுத்தமான செக்கு எண்ணை விற்பனையில் கீழக்கரை இளைஞர்கள்..\nகடந்த பல வருடங்களாக விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் உண்ணும் உணவு முதல் குடிக்கும் நீர் வரை பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களை இந்திய சந்தையில் இந்திய பெயரில் வெற்றிகரமாக சந்தைப்படுத்தினர். உதாரணமாக சூர்யக்காந்தி […]\nரமலான் மாதத்ததில் அதிக நன்மையை கொள்ளையடிக்கும் கீழக்கரை தெற்கு தெரு மக்கள்.. ஏழை எளியோருக்கு நோன்பு வைக்க சஹர் உணவு..\nபுனித மிக்க ரமலான் மாதத்தில் சக்தியுள்ள அனைவரும் நோன்பு வைக்க கடமைப்பட்டவர்கள். அதே சமயம் அனைத்து நோன்புகளையும் இறைவனின் பொருத்தத்தை வேண்டி வைக்க மனம் இருந்தாலும், முறையான உணவுக்கு வழியில்லாமல் கஷ்டப்படும் ஏழை எளியோர்களும் […]\nகெண்டை மீன் தோல் மூலம் தீ காயங்களுக்கு நிவாரணம்…\nபிரேசில் நாட்டை சார்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் திலப்பியா என்ற கெண்டை மீன்களின் தோலை பயன்படுத்தி தீ காயங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக தீயினால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு அறுவை […]\nகீழக்கரை சதக் கல்லூரி பேருந்து மற்றும் தனியார் வேன் மோதி விபத்து..\nஇன்று (28/05/2017) கீழக்கரை சதக் கல்லூரி பேருந்து மீது தனியார் வாகனம் மோதியதில் அதில் பயணம் செய்த மூன்று மாணவிகள் மற்றும் இரு வாகனத்தின் ஓட்டுனர்களும் காயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்த அனைவரும் அருகில் […]\nகீழக்கரையில் ரமலான் மாதத்தில் கடைகளை கூடுதல் நேரம் திறந்து வைக்க பொதுமக்கள் கோரிக்கை …\nபுனித மாதமான ரமலான் மாதம் நேற்று முதல் தமிழகமெங்கும் ஆரம்பம் ஆகியுள்ளது. இந்த புனித மாதத்தில் இஸ்லாமியர்கள் இரவு நேர தொழுகையை முடித்து விட்டு இரவு பத்து மணிக்கு மேல்தான் அன்றாட தேவைகளுக்காக பொருட்களை […]\nராமநாதபுரத்தில் புதிய தொழில் முனைவோர் 29 பேருக்கு ரூ.19.37 லட்சம் மதிப்பிலான அரசு மானியத்துடன் கூடிய ரூ.93.54 லட்சம் மதிப்பிலான கடனுதவி\nஇராமநாதபுரத்தில் சர்வதே சிக்கன நாள் போட்டி வென்ற மாணவ, மாணவிருக்கு பரிசு, சான்றிதழ்\nஉசிலம்பட்டியில் 58 கிராமபாசன விவசாயிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞா்கள்தேவா்சிலை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\nஉசிலம்பட்டியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவா்கள் தாங்களாகவே முன்வந்து அகற்ற கோட்டாச்சியா் எச்சாிக்கை\nமதுரையில் வெவ்வேறு இரு இடங்களில் இரத்த தானம் முகாம்\nஇராமநாதபுரத்தில், மனைவியை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு கணவர் தப்பியோட்டம். கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்\nஇராமநாதபுரத்தில் அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி\nதேசிய கல்வி தினத்தன்று மரக்கன்றுகள் நடும் விழா\nதந்தை இறந்த சோகம் தற்கொலைக்கு முயன்ற மாணவன். சாமர்த்தியத்தால் மீட்ட நண்பன்.. எஸ்.பி., பாராட்டு…\nதிருவண்ணாமலை நகரில் பங்க் கடையில் வைத்து மது விற்பனை நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார்\nமாரண்டஅள்ளி அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது\nநெல்லை-தென்காசி மாவட்டங்களில் செயல்படும் கிராமங்கள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஇராஜசிங்கமங்கலம் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு\nஉசிலம்பட்டியில் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என வலியுறுத்தி நடைபெற்ற வித்தியாசமான திருமண விழா\nகீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா\nமதுரை-மூடப்படாத குழியால் விபத்து ஏற்படும் அபாயம்.\nமதுரை -குழாய் உடைப்பால் வீணாகும் தண்ணீா்\nMBBS மருத்துவ படிப்பு காலம் “குறைவு” குஷியில் மாணவர்கள்.\nதிருவள்ளுவரின் “மத” அடையாளம் அழிக்கப்பட்டு விட்டதா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/ipl-2019/ipl-2019-final-kieron-pollard-throws-bat-up-in-the-air-takes-strike-at-tramlines-after-umpiring-howl-2036851", "date_download": "2019-11-13T17:07:56Z", "digest": "sha1:BA3IJUY4NLSIIE4JSN2AUUPDXOSPZNVB", "length": 9291, "nlines": 140, "source_domain": "sports.ndtv.com", "title": "காற்றில் பேட்டை பறக்கவிட்டு அதிருப்தியை வெளிப்படுத்திய பொலார்ட், MI vs CSK Final: Kieron Pollard Throws Bat Up In The Air, Takes Strike At Tramlines After Umpiring Howler. Watch – NDTV Sports", "raw_content": "\nகாற்றில் பேட்டை பறக்கவிட்டு அதிருப்தியை வெளிப்படுத்திய பொலார்ட்\nகாற்றில் பேட்டை பறக்கவிட்டு அதிருப்தியை வெளிப்படுத்திய பொலார்ட்\nமும்பை இந்தியன்ஸ் வீரர் பொலார்ட் நேற்று தனது 32வது பிறந்த நாளை கொண்டாடினார்.\nக்ரீஸில் நின்றவாரே காற்றில் பேட்டை தூக்கி வீசி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார் பொலார்ட். © BCCI/IPL\nமும்பை இந்தியன்ஸ் வீரர் பொலார்ட் நேற்று தனது 32வது பிறந்த நாளை கொண்டாடினார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பொலார்டின் அதிரடியான 25 பந்துகளில் 41 ரன் குவிப்பால் மும்பை 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரை ப்ராவோ வீசினார் அதில் முதல் இரண்டு பந்துகளை டாட் பாலாக ப்ராவோ வீச அதனை கள நடுவர் வைடாக அறிவிக்காமல் முறையான பந்து என அறிவிக்க விரக்தியின் உச்சத்துக்கு சென்றார் பொலார்ட். க்ரீஸில் நின்றவாரே காற்றில் பேட்டை தூக்கி வீசி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.\nசென்னை தரப்பில் இந்த போட்டியில் தீபக் சஹார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\nடாஸ் வென்ற மும்பை பேட்டிங்கை தேர்வு செய்தது. மும்பை அணியின் துவக்க வீரர்களான ரோஹித் மற்றும் டிகாக் இருவரும் அதிரடியாக ஆடத்தை துவங்கினர்.\nசென்னை அணியின் வேகப்பந்துவீச்சாளர் தாக்கூர் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் தாஹிர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் மும்பை வீரர்கள் பவுண்டரிகள் அல்லாமல் சிக்ஸர்கள் மூலமாக சென்னை வீரர்களின் பந்துவீச்சை அடித்தனர்.\nமும்பை துவக்க வீரர் டிகாக் ஒரே ஓவரில் மூன்று சிக்ஸரை அடித்து அசத்தினார். சஹார் வீசிய அந்த ஓவரில் 20 ரன்கள் குவித்தது மும்பை அணி.\nடிகாக் 29 ரன்களுக்கும், ரோஹித் 15 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nபொலார்ட் நேற்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடினார்\nபொலார்ட் அதிரடியாக ஆடி 25 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார்\nஇந்த போட்டியில் தீபக் சஹார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்\nநடுவரின் நோபால் முடிவை மாற்ற வற்புறுத்திய கீரோன் பொல்லார்ட்\n\"ஹர்திக் பாண்ட்யாவின் வளர்ச்சியில் எந்த ஆச்சரியமும் இல்லை\" - கீரன் பொல்லார்ட்\nஇந்தியாவுக்கு எதிரான டி20: மேற்கிந்திய தீவுகள் அணியில் நரைன், பொலார்ட்\nஐபிஎல் இறுதி போட்டி அதிருப்தியை வெளிப்படுத்திய பொலார்டுக்கு அபராதம்\nகாற்றில் பேட்டை பறக்கவிட்டு அதிருப்தியை வெளிப்படுத்திய பொலார்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/villupuram/tindivanam-government-hospital-bad-condition-exposed-339010.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-13T18:31:13Z", "digest": "sha1:RGVPNOJGE65N434O2GTTJOH6YXBMK3PX", "length": 18133, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "உதவி பண்ணுங்க.. விபத்தில் சிக்கி கதறி துடித்த சென்னை பெண்.. திண்டிவனம் அரசு மருத்துவமனையில் கொடூரம் | Tindivanam government hospital bad condition exposed - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விழுப்புரம் செய்தி\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉதவி பண்ணுங்க.. விபத்தில் சிக்கி கதறி துடித்த சென்னை பெண்.. திண்டிவனம் அரசு மருத்துவமனையில�� கொடூரம்\nதிண்டிவனம் அரசு மருத்துவமனையில் கொடூரம்-வீடியோ\nதிண்டிவனம்: விபத்தில் காயமடைந்த பெண் உதவி கேட்டு கதறியும் மனம் இளகாமல் மருத்துவ ஊழியர்கள் செயல்பட்ட விதம் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசென்னை புரசைவாக்கத்தில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு இன்று அதிகாலை சென்னை நோக்கி அந்த குடும்பம் வந்துள்ளது. சென்னை நோக்கி டெம்போ டிராவலரில் அவர்கள் சென்றுள்ளனர்.\nஇன்று அதிகாலை இவர்களின் டிராவலர் திண்டிவனம் அடுத்த சலவாதி அருகே இன்று அதிகாலை இந்த டெம்போ விபத்திற்கு உள்ளாகி உள்ளது. அந்த டெம்போ அதிக வேகத்தில் சென்று இருக்கிறது. அப்போது நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பேருந்து மீது வேகமாக டெம்போ மோதியுள்ளது.\nஇந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 16 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த திண்டிவனம் டி.எஸ்.பி திருமால் தலைமையிலான போலீசார் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.\nஆனால் மருத்துவமனையில் இருந்த ஒரு மருத்துவரும் 3 செவிலியர்களும் படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறையில் பணிப்பதிவேடுகளை பராமரிக்கும் பணியில் ஆர்வம் காட்டியபடி இருந்தனர்.\nஅரசு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காயமுற்றவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து\nகொண்டிருந்தனர். இந்நிலையில் விபத்தில் படுகாயம் அடைந்த புரசைவாக்கத்தில் நகை கடை நடத்தி வரும் தொழிலதிபரின் மனைவி மருத்துவர்களின் அலட்சியத்தாலும், அரசு 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் காயம் அடைந்தவர்களை சென்னைக்கு மேல் சிகிச்சைக்கு அழைத்து செல்ல உடன்படாததாலும் கதறி அழுதார்.\nசென்னை அழைத்து செல்ல கெஞ்சினார். வாகன வசதி இன்றி கொட்டும் பனியில் 1 மணிநேரத்திற்கும் மேலாக மருத்துவமனை வளாகத்திலேயே, வலி காரணமாக, கதறி அழுதவாறே இருந்தார். ஒரு டாக்டரும் இல்லையா, நர்சும் இல்லையா என அவர் கதறினார். இந்த சம்பவம் மிகவும் பரிதாபத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம், திண்டிவனம் அரசு மருத்துவமனையின் அவல நிலையை எடுத்துக்காட்டுவதாக இருந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவீட்டில் இருந்து பேட்டி கொடுத்தால் உயர முடியாது.. அரசியல் ரொம்ப கஷ்டம்.. முதல்வர் பழனிசாமி பேச்சு\nஅதிமுக மாபெரும் கட்சி.. தமிழக அரசியலில் வெற்றிடமே கிடையாது.. முதல்வர் பழனிசாமி பேச்சு\nயார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்.. ஆட்சிக்கு வருவது அதிமுகதான்.. முதல்வர் பழனிசாமி சவால்\nசக மாணவியின் காதல்.. திருட்டுத்தனமாக கல்யாணம்.. நெஞ்சு குறுகுறுக்க.. விஷம் குடித்து உயிரை விட்ட தோழி\nபச்சை குழந்தையை.. அடித்து கொன்ற தந்தை.. ஆற்றில் மண்ணை தோண்டி புதைத்த கொடுமை\nகுளவி கொட்டி உயிரிழந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு முதல்வர் அஞ்சலி\nதைலாபுரத்துக்கு சென்று நன்றி கூறிய சி.வி.சண்முகம்... உற்சாகமாக வரவேற்ற ராமதாஸ்\nமூன்றே வருஷத்தில் டபுள் மடங்கு செல்வாக்கு.. விக்கிரவாண்டியில் வலுவாக காலூன்றிய அதிமுக\nவிக்கிரவண்டியில் தாமதமாக தொடங்கிய வாக்கு எண்ணிக்கை- தொண்டர்கள் அதிர்ச்சி.. 30 நிமிடம் என்ன நடந்தது\nஅரசு பள்ளியில் விஜய்யின் திரைப்படம்.. மாணவர்களுக்கு ஒளிபரப்பிய ஆசிரியர் சஸ்பெண்ட்\nஉழைச்சது நாங்கதான்.. வெறும் 30%.. ஓகேவா.. அடித்து சட்டையை கிழித்து கொண்ட பாமக - தேமுதிக\nசட்டை கிழிந்தது.. மாறி மாறி அடித்து கொண்ட பாமக, தேமுதிக தொண்டர்கள்.. விக்கிரவாண்டியில் பரபரப்பு\nவிக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல்.. விறுவிறுப்பாக நடந்து முடிந்த தேர்தல்.. 76% வாக்குப்பதிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/16857-shikar-dhawan-india-newzealand-t20-series-rishab-pant.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-11-13T18:16:07Z", "digest": "sha1:F7JLZREQNNOPB6PZFIDQ4HI4KOERXEDA", "length": 18204, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "பொம்மலாட்டம் நடக்குது... குழந்தைகள் ஜாலியா படிக்குது... - மாணவர்களைக் கவரும் புது முயற்சி | பொம்மலாட்டம் நடக்குது... குழந்தைகள் ஜாலியா படிக்குது... - மாணவர்களைக் கவரும் புது முயற்சி", "raw_content": "புதன், நவம்பர் 13 2019\nபொம்மலாட்டம் நடக்குது... குழந்தைகள் ஜாலியா படிக்குது... - மாணவர்களைக் கவரும் புது முயற்சி\nபள்ளியை, பாடத்தை வெறுக்கும் குழந்தைகளை மனதை மாற்ற, அவர்களுக்குப் பிடித்த பொம்மைகளை கொண்டு பாடத்தை நடத்துவதன் மூலம் வகுப்பறையில் அவர்களை கட்டிப்போட்டு வருகிறார் ஓர் இளம் ஆசிரியர்.\nஈரோ���ு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்த நாதகவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி ஆசிரியர் தே. தாமஸ் ஆண்டனிதான் அவர். இப்பள்ளியில் 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கு ஆசிரியராக பணியாற்றும் இவரின் வகுப்புகள் என்றால் மாணவர்களுக்கு அவ்வளவு விருப்பம். ‘பொம்மை சார் வந்திட்டாரு’ என வகுப்பறைக்கு வரும்போதே மகிழ்வாய் அவரை வரவேற்கின்றனர்.\nராமாயணத்தையும், மகாபாரதத்தையும் இன்ன பிற கதைகளையும் பொம்மலாட்டம் மூலம் ருசிகரமாய் சொல்லி, பெரியவர்களையே கட்டிப்போட காரணமாய் அமைந்த இந்த கலை தற்போது மாணவர்களை மயக்கி வகுப்பறையில் அமர வைத்து வருகிறது.\nஇப்பள்ளியில் ஒன்று முதல் எட்டு வகுப்புவரை கடந்த ஆண்டு 46 பேர் படித்த நிலையில் இது தற்போது 70 ஆக உயர்ந்துள்ளது. இதில் 40 மாணவ, மாணவிகள் ஆதரவற்றோர் இல்லங்களை சேர்ந்தவர்கள். அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகை குறைந்து வரும் சூழலில், மாணவர்களை வசியப்படுத்த இது போன்ற புதிய முயற்சிகள் தேவை என பாராட்டுகின்றனர் சுற்றுவட்டார பொதுமக்கள்.\nபொம்மலாட்ட பாடம் குறித்து தே. தாமஸ் ஆண்டனி கூறும்போது, மாணவர்கள் கல்வி கற்பதை எளிமையாக அரசு செயல்வழி கற்றல் முறையை செயல்படுத்திவருகிறது. இந்த முறையில் அட்டைகளில் ஒட்டப்பட்ட பொம்மைகளை கொண்டுவகுப்புகளை நடத்தி வந்தோம். நீண்ட நாட்களுக்கு அட்டைகளைப் பயன்படுத்த முடியாத நிலையில், இதை தொடர்வதில் சிரமங்கள் ஏற்பட்டன. குழந்தைகள் விரும்பி பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பொம்மைகளே ஹீரோக்களாக உள்ளன. இதனால், அவர்களுக்குப் பிடித்த பொம்மைகளை வைத்து பாடம் சொல்லித்தர முடிவு செய்தேன்.\nபொம்மலாட்டம் நடத்துவது குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கொண்டு கற்றுக் கொண்டேன். என்னிடம் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை, தாத்தா என ஒரு குடும்ப உறவுமுறையை குறிக்கும் பொம்மைகள் உள்ளன. பாடங்களை உரையாடலாக, கேள்வி பதிலாக இந்த பொம்மைகள் பேசுகின்றன. குழந்தைகள், பெரியவர், பெண் குரல் என பல குரல்களில் பேசி பொம்மைகள் வாயிலாக வகுப்பறையில் பாடம் நடத்துகிறேன். குழந்தைகள் எளிதில் புரிந்து படங் களில் முழுக்க லயித்து விடுகின்றனர் என்றார்.\nஉதட்டை அசைக்காமல் பொம்மை கள் மூலம் பேசக்கூடிய கலையை தற்போது கற்று வருகிறார் தாமஸ். அவரது இந்த முயற்சிகளுக்கு பள்ளித�� தலைமை ஆசிரியை புவனா மற்றும் சக ஆசிரியர்களும், கல்வி அதிகாரிகளும் பெரும் உதவியாய் இருந்து வருகின்றனர்.\nஆங்கிலத்தில் அதிகமாய் பயன்படும் 100 வார்த்தைகள், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் என குழந்தை களை பல்திறன் கொண்டவர்களாக மாற்றி வருகின்றனர் இப்பள்ளி ஆசிரியர்கள். ‘படித்து விட்டு என்ன வேலைக்கு செல்வாய்’ என்று கேட்டால் ‘பொம்மை சாரைபோல் ஆசிரியராவேன்’ என கோரஸ் போடுகின்றனர் குழந்தைகள்.\n‘பூட்டை திறப்பது கையாலே... நல்ல மனதை திறப்பது மதியாலே... பாட்டை திறப்பது பண்ணாலே... இன்ப வீட்டை திறப்பது பெண்ணாலே...’ பாரதியின் பாடல் வரிகள் பள்ளியை விட்டு வரும்போது மழலைத் தமிழில் மயக்கி ஒலிக்கின்றன.\nபள்ளி பாடம்கற்பித்தல்பொம்மலாட்டம்இளம் ஆசிரியர்நாதகவுண்டன்பாளையம்அரசு பள்ளிகற்பிக்கும் முறைபொமை சார்\n'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர்: விஜய் டிவி மீது ஸ்ரீப்ரியா...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்:...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nவயதாகிவிட்டதால் கமல் அரசியலுக்கு வந்துள்ளார்; சிவாஜி நிலைமைதான்...\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கட்சிகள் போராடுவதைப் பார்த்து...\nஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கு: சிதம்பரத்தின் காவல் நீட்டிப்பு\nதிருநங்கைகள் பாஸ்போர்ட் பெற தடையாக உள்ள விதியை மாற்றக்கோரி வழக்கு : மத்திய...\nடெல்லியில் காற்று மாசு : பள்ளிகளை நவம்பர் 15ம் தேதி வரை மூட...\nசிவசேனாவின் புதிய கோரிக்கைகளை எங்களால் ஏற்க முடியாது: மவுனம் கலைத்தார் அமித் ஷா\nதிருநங்கைகள் பாஸ்போர்ட் பெற தடையாக உள்ள விதியை மாற்றக்கோரி வழக்கு : மத்திய...\nகோவையில் கொடிகம்பம் சாய்ந்ததால் பெண்ணுக்கு விபத்து நேர்ந்ததா- ஆராய்ந்து பின் மனு தாக்கல்...\nகேரளாவில் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்: உறவினர்களால் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்படும் உடல்\nதாயின் கண் முன்னே வெட்டிக்கொல்லப்பட்ட அதிமுக பிரமுகர் : 3 நாட்களுக்கு முன்...\nபழநி பஞ்சாமிர்தத்துக்கு தரம் குறைந்த சர்க்கரை- வியாபாரிகள் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு\nஈரோட்டில் ரூ. 450 கோடியில் ஜவுளிச் சந்தை: முன்பதிவு செய்வதில் வியாபாரிகள் ஆர்வம்\nபாங்காக் போகிறேன்... பதக்கத்தோடு வருகிறேன��- நம்பிக்கையுடன் பயணமாகிறார் ஈரோடு வீரர்\nஈரோடு: சத்தி வனத்தில் அதிகரிக்கும் கேளிக்கை விடுதிகள்; மனிதர்களால் அலறும் வனவிலங்குகள்\nகோயம்பேடு மார்க்கெட்டில் 600 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: ரூ.50 ஆயிரம் வசூல்\nபகத் சிங்கின் இளைய சகோதரி கனடாவில் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/autotips/2019/08/10165804/1255684/BMW-8-Series-Spied-Testing-In-India.vpf", "date_download": "2019-11-13T17:39:34Z", "digest": "sha1:YGHMB75XFMBNITL4QRFVO3HJTGRJ35XG", "length": 8425, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: BMW 8 Series Spied Testing In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசோதனையில் சிக்கிய பி.எம்.டபுள்யூ. - விரைவில் இந்திய வருகை\nபி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் 8 சீரிஸ் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.\nபி.எம்.டபுள்யூ. 8 சீரிஸ் கூப்\nபி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் 8 சீரிஸ் கூப் சர்வதேச சந்தையில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் இந்தியாவில் முதல் முறையாக சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதனால் புதிய பி.எம்.டபுள்யூ. கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபி.எம்.டபுள்யூ. 8 சீரிஸ் கூப் குர்கிராமில் சோதனை செய்யப்பட்ட புகைப்படங்களை மோட்டார்பீம் வெளியிட்டுள்ளது. புகைப்படங்களில் கார் முழுமையாக மறைக்கப்பட்டிருக்கிறது. எனினும், காரின் கூர்மையான லைன்கள், கிரீஸ் மற்றும் அதிரடி வடிவமைப்பு தெளிவாக தெரிகிறது.\nஜூன மாத இறுதியில் பி.எம்.டபுள்யூ. 8 சீரிஸ் மாடல் முனிச் நகரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. புதிய 8 சீரிஸ் கிரான் கூப் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.\nஇதில் 840ஐ மாடலில் டகர்போசார்ஜ் செய்யப்பட்ட 3.0 லிட்டர், இன்-லைன் 6-சிலிண்டர் பெட்ரோல் யூனிட் 340 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 500 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.2 நொடிகளில் எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் 84டி மாடலில் 3.0 லிட்டர் இன்-லைன் 6-சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 320 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 680 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை 5.1 நொடிகளில் எட்டும் என ���ெரிவிக்கப்பட்டுள்ளது. இரு என்ஜின்களும் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nடாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் புதிய ஸ்பை படங்கள் வெளியானது\nசோதனையில் சிக்கிய மஹிந்திரா பி.எஸ். 6 கார்\nஇந்திய முன்பதிவில் நல்ல வரவேற்பு பெறும் பி.எம்.டபுள்யூ. மோட்டார்சைக்கிள்கள்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் ஸ்கோடா கமிக்\nமாருதி சுசுகியின் பி.எஸ். 6 எஸ் கிராஸ் ஸ்பை படங்கள்\nஇந்திய முன்பதிவில் நல்ல வரவேற்பு பெறும் பி.எம்.டபுள்யூ. மோட்டார்சைக்கிள்கள்\nஇந்தியாவில் மூன்று மாதங்களில் விற்றுத் தீர்ந்த பி.எம்.டபுள்யூ. கார்\nபி.எம்.டபுள்யூ. எம்5 புதிய எடிஷன் அறிமுகம்\nபி.எம்.டபிள்யூ. 3 சீரிஸ் அறிமுகம்\nஇந்தியாவில் பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் அறிமுகம்\nகுறைந்த விலையில் புல்லட் 350 எக்ஸ் அறிமுகம் செய்யும் ராயல் என்ஃபீல்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/up-ministers-to-start-paying-tax-after-four-decades-after-criticism-read-it-2100777", "date_download": "2019-11-13T16:46:05Z", "digest": "sha1:QFBHERGIBIQLJXTZ6O465RTKANIK4XVO", "length": 10305, "nlines": 103, "source_domain": "www.ndtv.com", "title": "Up Ministers To Start Paying Tax, Four-decade-old Practice Ends | UP Ministers : 40 வருட நடைமுறை முடிவுக்கு வந்தது; அமைச்சர்களும் வரி கட்ட வேண்டும்", "raw_content": "\nUP Ministers : 40 வருட நடைமுறை முடிவுக்கு வந்தது; அமைச்சர்களும் வரி கட்ட வேண்டும்\n1981 ஆம் ஆண்டி பெரும்பாலான அமைச்சர்கள் ஏழை பின்னணியைச் சேர்ந்தவர்கள் என்றும் மிகக் குறைந்த வருமானம் கொண்டவர்கள் என்பதால் இந்த முறை ஏற்படுத்தப்பட்டது.\nபல அரசியல் தலைவர்கள் இந்த சட்டம் குறித்து அறிந்திருக்கவில்லை\n1981 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் படி வரி சலுகை கொடுக்கப்பட்டிருந்தது\nகடந்த ஆண்டு உ.பி அரசு 86 லட்சம் அமைச்சர்களுக்கான வரியை செலுத்தியது\nஇந்த நடைமுறை நேற்று முதல் முடிவுக்கு வந்தது\nஉத்தர பிரதேச அமைச்சர்கள் வருமான வரியை செலுத்த தொடங்கியுள்ளதாக உத்தர பிரதேச அரசு வெள்ளிக்கிழமை முடிவு செய்தது. நாற்பது ஆண்டுகளாக மாநில அரசே வரியினை செலுத்தி வந்தது. அந்த நடைமுறை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.\n1981 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தை ஊடகங்கள் கடுமையான விமர்சித்து வந்தன. 1981 முதல் மாநில முதலமைச்சரும் ��மைச்சரும் எந்தவொரு வருமான வரியை செலுத்தவில்லை என்பதை உறுதி செய்கிறது. ஊடகங்களில் செய்தி வந்த பிறகே அரசியல்வாதிகள் இது குறித்து ஏதும் தெரியாது என்று தெரிவித்தனர்.\nநேற்று மாலை பழைய முந்தைய ஏற்பாடுகள் ரத்து செய்யப்படும் என்றும் இனி முதல் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் அனைவரும் வரி செலுத்துவார்கள் என்றும் நிதியமைச்சர் சுரேஷ்குமார் கன்னா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார். விஸ்வநாத் பிரதாப் சிங் முதலமைச்சராக இருந்த போது இந்த சட்டம் இயற்றப்படது.\nஇதுவரை சுமார் 19 முதல்வர்கள் மற்றும் சுமார் 1,000 அமைச்சர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். 1981 ஆம் ஆண்டி பெரும்பாலான அமைச்சர்கள் ஏழை பின்னணியைச் சேர்ந்தவர்கள் என்றும் மிகக் குறைந்த வருமானம் கொண்டவர்கள் என்பதால் இந்த முறை ஏற்படுத்தப்பட்டது.\nஆனால் பல ஆண்டுகளாக மாநிலத்திற்கு பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி போன்ற தலைவர்கள் தலைமை தாங்கி வருகின்றனர். 2012 மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குமூலத்தின் படி ரூ111 கோடி சொத்துக்கள் உள்ளன.\nமற்றொரு முன்னாள் முதல் அகிலேஷ் யாதவ் பெயரில் ரூ.37 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. 2017ல் சட்டபேரவைத் தேர்தலுக்காக சமர்பிக்கப்பட்ட வாக்குமூலத்தின் படி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொத்துக்கள் மொத்தம் ரூ. 95,98,053 ஆகும்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nNoida Police: சாதியவாத கருத்துக்களை கொண்டிருந்த வாகனங்களுக்கு அபராதம்\nடெல்லியில் குறையாத காற்று மாசு 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nடெல்லியில் குறையாத காற்று மாசு 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nTNPSC Combined Engineering Services : பொறியாளர்கள் எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு\n'2 காரணங்களுக்காக அயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்க்கவில்லை' :சன்னி வக்ப் வாரிய தலைவர் பேட்டி\nVideo: உ.பியில் பெண்ணுக்கு உதவிய நபரை கட்டி வைத்து அடிக்கும் காவல்துறை அதிகாரிகள்\nAyodhya Verdict : அவசர உதவிக்காக 2 ஹ��லிகாப்டர்கள் நிறுத்தம்\nஅதிக முட்டை சாப்பிடும் சவால் : 41வது முட்டையில் உயிரிழந்த நபர்\nடெல்லியில் குறையாத காற்று மாசு 2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nTNPSC Combined Engineering Services : பொறியாளர்கள் எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு\n'2 காரணங்களுக்காக அயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்க்கவில்லை' :சன்னி வக்ப் வாரிய தலைவர் பேட்டி\n''சிவசேனா முன் வைக்கும் கோரிக்கைகள் ஏற்க முடியாதவை'' - அமித் ஷா கடும் தாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/?p=10872", "date_download": "2019-11-13T18:16:13Z", "digest": "sha1:3UNNTRYXGCZFZBIGUV3H3K4CPKA6D7QM", "length": 10333, "nlines": 127, "source_domain": "www.verkal.net", "title": "கடற்கரும்புலி மேஜர் வித்தி உட்பட ஏனைய தளபதிகள் வீரவணக்க நாள்.! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nகடற்கரும்புலி மேஜர் வித்தி உட்பட ஏனைய தளபதிகள் வீரவணக்க நாள்.\nகடற்கரும்புலி மேஜர் வித்தி உட்பட ஏனைய தளபதிகள் வீரவணக்க நாள்.\nகடற்கரும்புலி மேஜர் வித்தி உட்பட மேஜர் பசிலன், லெப். கேணல் தூயவன், லெப். கேணல் அறிவு வீரவணக்க நாள் இன்றாகும்.\nகடற்கரும்புலி மேஜர் வித்தி மற்றும் வன்னி மாவட்ட தளபதி மேஜர் பசீலன், யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் தூயவன், திருகோணமலை மாவட்ட துணைத் தளபதி லெப். கேணல் அறிவு ஆகிய மாவீரர்களின் வீரவணக்கக் நாள் இன்றாகும்.\nயாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் வைத்து 08.11.1994 சிறிலங்கா கடற்படையின் தரையிறங்கு கலமான A 838 “பபதா” கலத்தின் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மேஜர் வித்தி / வேதமணி ஆகிய கடற்கரும்புலி மாவீரரின் 25ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nமுல்லை மாவட்டத்தில் 08.11.1987 அன்று இந்தியப் இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய வன்னி மாவட்ட முன்னாள் படைத்தளபதி மேஜர் பசீலன் ஆகிய மாவீரரின் 32ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nமன்னார் பூநகரி கடற்பரப்பில் 08.11.1999 அன்று தவறுதலாக இடம்பெற்ற படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் தூயவன் / திலக் ஆகிய மாவீரரின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nமட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பகுதியில் 08.11.2006 அன்று சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவ���த் தழுவிக்கொண்ட திருகோணமலை மாவட்ட துணைத் தளபதி லெப். கேணல் அறிவு ஆகிய மாவீரரின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஇந்திய அமைதிப்படையை கதிகலங்க வைத்த வன்னிமாவட்ட முன்னாள் படைத்தளபதி மேஜர் பசிலன்.\nபூநகரி நாயகர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nலெப். கேணல் மணிவண்ணன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nகடற்கரும்புலி லெப். கேணல் பதுமன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nகடற்கரும்புலி மேஜர் கடலரசன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-june-2014", "date_download": "2019-11-13T16:56:55Z", "digest": "sha1:2MIII7FITENXLFXTYD2I747FEWL7PXDP", "length": 10783, "nlines": 215, "source_domain": "keetru.com", "title": "சிந்தனையாளன் - ஜுன் 2014", "raw_content": "\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு சிந்தனையாளன் - ஜுன் 2014-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\n2014 - நாடாளுமன்றத் தேர்தல் - உண்மையில், வென்ற கட்சி எது\nதந்தை பெரியார் குடும்பத்தின் மூத்த குடும்பத் தலைவர் ஈ.வெ.கி. செல்வராஜ் மறைந்தார் எழுத்தாளர்: வே.ஆனைமுத்து\nஎன் 90 ஆம் அகவையில் என் முன்னுள்ள பணிகளும், என் பணிவான வேண்டுகோளும் எழுத்தாளர்: வே.ஆனைமுத்து\n உழைக்கும் மக்கள் வாழ்வு மேம்படுமா\nஆண்ட க���ங்கிரசும், ஆளும் பா.ச.க.வும் எழுத்தாளர்: குட்டுவன்\nஇந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் - ஒரு கண்ணோட்டம் - 6 எழுத்தாளர்: இராகுலன்\nபெரியாரின் முன்னோடி அயோத்திதாசர் எழுத்தாளர்: இரா.திருநாவுக்கரசு\nமாற்றல் ஆணை (TRANSFER ORDER) எழுத்தாளர்: இராமியா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்துக்குத் தடைக்கல்லா படிக்கல்லா - 20 எழுத்தாளர்: வாலாசா வல்லவன்\nமதுவுக்கு அடிமையானோரைத் திருத்தும் ‘மறுமலர்ச்சி’ பெரியசாமி எழுத்தாளர்: சி.பெரியசாமி\nதமிழிசையின் பெருமை சொல்லும் பேரகராதி இசை ஆர்வலர் மம்மதின் மகத்தான சாதனை எழுத்தாளர்: குள.சண்முகசுந்தரம்\nகுப்பைகளால் நிரம்பும் உலகம் எழுத்தாளர்: சிந்தனையாளன்\nகாவிரி ஆற்றுத் தீவுகள் எழுத்தாளர்: சிந்தனையாளன்\nவெப்பச் சூழலால் உலக நெருக்கடி எழுத்தாளர்: சிந்தனையாளன்\nகணினி உலகம் எழுத்தாளர்: விவசாயி மகன் ப.வ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1316211.html", "date_download": "2019-11-13T16:45:45Z", "digest": "sha1:XFLTZP4DXBW3LX7ZOCKF6NXMEDO7RMD2", "length": 14038, "nlines": 67, "source_domain": "www.athirady.com", "title": "இன்னும் சில குறிப்புகள்…!! (மருத்துவம்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nகுழந்தைப் பராமரிப்பில் இளம்தாய்மார்கள் கற்றுக் கொள்ள வேண்டிய இன்னும் சில முக்கிய விஷயங்களும் இருக்கின்றன. அவற்றையும் பார்ப்போம்…\nபால் கொடுக்கும் தாய்மார்கள் தேவையான அளவு தண்ணீரை குடிக்க வேண்டியது மிகவும் அவசியம். குறைந்தபட்சம் 8 பெரிய டம்ளர் தண்ணீராவது அருந்த வேண்டும். தண்ணீர் மற்றும் தேவையான நீராகாரங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். அது பழரசமோ அல்லது சூப்போ அது உங்கள் விருப்பம். அதிக எண்ணெய், அதிக அதிக காரம், புளிப்பு கொண்ட உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும்.\nகுழந்தை பிறந்தவுடன் நிறைய பேர் குழந்தையைப் பார்க்க வருவார்கள். அதனால் பெற்றோருக்கு குழந்தை உடன் அவ்வளவாக நேரம் செலவழிக்க முடியாது. ஆனாலும் குழந்தையுடன் நேரம் ஒதுக்கி அதனுடைய கண்களைப் பார்த்து பேசிக் கொண்டு இருந்தால் அது பச்சிளங் குழந்தையாக இருந்தாலும் வயிற்றில் இருக்கும் போதில் இருந்தே அது தாயின் குரலை கேட்டு பழ��ி இருப்பதால், சீக்கிரத்தில் குழந்தை தாயை அடையாளம் கண்டு கொள்ளும்.\nபொதுவாக பால் கொடுக்கும் தாய்மார்கள் நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டியதும் அவசியம். நாளுக்கு 2200 லிருந்து 2400 கலோரி வரை உட்கொள்ள வேண்டும். இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் இவ்வளவு கலோரிகள் எடுத்துக் கொண்டாலும் பால் கொடுப்பதால் மாதத்திற்கு 4 பவுண்டு அளவிற்கு கூட தாய்மார்களுக்கு எடை குறைப்பு நிகழும்.\nதூக்கத்தில் பசிக்கும்போது பால் குடிக்கவும் எளிதாக இருக்கும் அத்துடன் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அதே சமயம் குழந்தைக்கு மூச்சு முட்டும் அளவு நெருக்கமும் கூடாது.\nகுழந்தையை எங்காவது வெளியில் கூட்டிச் செல்ல வேண்டி இருந்தால் க்ளைடர், பேபி ராக்கிங் சேர் அல்லது குஷி சேர் எடுத்துச் செல்லலாம். குழந்தையின் முதுகுப்புறத்திற்கு சப்போர்ட் கொடுக்க சில மிருதுவான சிறிய அளவிலான தலையணைகளையும் எடுத்துச் செல்லலாம். உங்களுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் திண்பண்டங்களையும் கைவசம் வைத்திருக்க வேண்டியது அவசியம்.\nவெளியே செல்லும் நேரங்களில் குழந்தைக்கு ஆடம்பரமான ஆடை அணிவித்து அழைத்துச் செல்ல வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பமாகவும் இருக்கும். ஆனால் குழந்தையின் கம்ஃபோர்ட் (வசதி) என்பது முக்கியமில்லையா குளிரினாலோ, வெப்பத்தால் புழுங்கினாலோ எதையும் குழந்தையால் வாய்விட்டு சொல்ல முடியாது. பல அடுக்கு துணிகளை அணிவிக்கும்போது உடல் வியர்த்து குளிர்ந்து போகலாம். ஜிகு ஜிகு என ஆடம்பரமான ஆடை அணிவித்துச் செல்லும் போது கசகசவென, சில ஆடைகள் உறுத்தலாக இருக்கலாம்.\nகுழந்தையை வெளியே தூக்கிச் செல்லும் நேரங்களில் ஆடம்பரமான ஆடை அணிவிக்க வேண்டியதில்லை. குழந்தையின் வசதியும், ஆரோக்கியமுமே\nகுழந்தை வளர்ப்பில் மிகப்பெரிய டாஸ்க் என்பது இரவில் தூங்காமல் அழும் குழந்தையை சமாளிப்பதுதான். ‘கடன்காரன் வந்தால் நடுங்காத நெஞ்சம்… அடங்காத பிள்ளை அழுகைக்கு அஞ்சும்’ என்ற பாடல் நூறு சதவிகிதம் உண்மை என்பது இரவில் குழந்தை தூங்காமல் அழும்போது புரியும். இரவில் தூங்கும்போது குழந்தையைத் தாய் தன் அருகில் படுக்க வைக்க வேண்டும். தாயின் அரவணைப்பு, தாயின் உடல் சூடு போன்றவை இதமான சூழலை கொடுப்பதால் பாதுகாப்பான மனநிலையில் குழந்தையின் இதயத்துடிப்பு சீராக இருக்கும். அதன் ஸ்ட்ரெஸ் லெவலும் கட்டுக்குள் இருக்கும்.\nஇரவில் குறிப்பிட்ட நேரத்தில் குழந்தையைப் படுக்க வைக்க வேண்டும். அதற்கு முன் சில தினசரி செயல்பாடுகளை ஒரே வரிசையில் செய்ய வேண்டும். அதுதான் குழந்தைக்கு பழகும். அதாவது இரவில் குறிப்பிட்ட நேரத்தில் குளிப்பாட்டுவது, மசாஜ் செய்வது, பாலூட்டுவது, தாலாட்டு பாடுவது என ஒரு குறிப்பிட்ட வரிசையில் இந்த மாதிரியான செயல்பாடுகளை செய்யும்போது அது பழகி குழந்தை அந்த நேரத்தில் தினமும் தூங்க ஆரம்பிக்கும்.\nகுழந்தைகள் அசைத்தலை அதிகம் விரும்புவார்கள். அதனால் அவர்களை தொட்டிலில் போட்டு ஆட்டலாம். அல்லது நல்ல துணியில் அதன் பிஞ்சு கைகளும் உள்ளடங்கும் படி சுற்றி பெற்றோர் தம் கைகளில் வைத்து ஆட்டலாம். இந்த ஒரே மாதிரியான அசைவினால் குழந்தைகள் மெல்ல மெல்ல உறங்கும்.\nகுழந்தை தூங்காமல் அழுதுகொண்டு இருந்தால் குழந்தைக்கு ஏதாவது உடல்நலமில்லையா என பரிசோதிக்க வேண்டும். குழந்தைக்கு என்ன நம்மைப் போல் சொல்லவா தெரியும் எனவே வயிறு உப்பசமாக இருக்கிறதா எனவே வயிறு உப்பசமாக இருக்கிறதா பூச்சிக்கடி ஏதாவது இருக்கிறதா சளித் தொல்லையால் மூச்சு விட சிரமப்படுகிறதா இல்லை போட்டிருக்கும் ஆடையில் ஏதாவது உறுத்தல் இருக்கிறதா இல்லை போட்டிருக்கும் ஆடையில் ஏதாவது உறுத்தல் இருக்கிறதா என்பதை எல்லாம் சோதித்துப் பார்க்க வேண்டும். ஏதாவது பிரச்னை இருந்தால் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். இளம் பிஞ்சு குழந்தைகளின் ஒவ்வொரு பாகத்தையும் மிகவும் கவனமாக கையாள வேண்டும். பராமரிக்க வேண்டும்.\nசித்த வைத்தியரின் வீட்டில் அடாவடியில் ஈடுபட்டோர் கூண்டோடு கைது\nமீண்டுமொரு குடும்ப ஆட்சி வேண்டுமா – தேசிய மக்கள் முன்னணி.\nசிவாஜிலிங்கத்துக்கு தேர்தலில் போட்டியிடும் நோய் – மாவை சேனாதிராசா\nதமிழர்கள் ஒன்று சேர்ந்து வாக்களிக்க வேண்டும் – சுமந்திரன்\n‘அதிகார பகிர்வு தொடர்பில் கோட்டா வாயே திறக்கவில்லை’ \nமாணவர்கள் போராட்டம் எதிரொலி – விடுதி கட்டணத்தை குறைத்த ஜே.என்.யூ. பல்கலைக்கழகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/vemal/", "date_download": "2019-11-13T17:57:22Z", "digest": "sha1:4E52XLOOYWCDQ5NAZT6VWW7DRDRE3EQF", "length": 5971, "nlines": 96, "source_domain": "www.behindframes.com", "title": "Vemal Archives - Behind Frames", "raw_content": "\n12:33 PM விஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\n4:46 PM மிக மிக அவசரம் ; விமர்சனம்\nகன்னிராசி படத்தில் பிரமாண்ட கொலு பண்டிகை காட்சி..\nநடிகர் விமல் ‘மன்னர் வகையறா’ படத்தை அடுத்து ‘கன்னிராசி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விமலுக்கு ஜோடியாக வரலட்சுமி...\n‘மன்னர் வகையறா’வில் சரண்யாவுக்காகவே டெவலப் பண்ணப்பட்ட காட்சிகள்..\nகமர்ஷியல் படங்களை நூறு சதவீதம் நகைச்சுவை கியாரண்டியுடன் தரக்கூடியவர் தான் இயக்குனர் பூபதி பாண்டியன். இவர் வசனங்கள் எழுதிய வின்னர், கிரி...\nபூபதி பாண்டியனிடம் உதவி இயக்குனராக வாய்ப்பு கேட்ட ஆனந்தி..\nஒரு சிறிய இடைவெளிக்குப்பின் நடிகர் விமல் தானே தயாரித்து நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா’. கமர்ஷியல் இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கியுள்ள...\n‘களவாணி-2’வுக்காக ஒன்றுகூடும் சற்குணம் – விமல் கூட்டணி..\nதனது பிறந்தநாளை முன்னிட்டு தற்போது தான் தயாரித்து நடித்துவரும் ‘மன்னர் வகையறா’ படத்தை தொடர்ந்து தான் தயாரித்து நடிக்கும் இரண்டு படங்களின்...\nமாப்ள சிங்கம் – விமர்சனம்\nகிராமத்தில் சண்டியர் ரேஞ்சுக்கு இல்லாவிட்டாலும் சமூக சேவகர் என்கிற பெயரில் ‘மாப்ள சிங்கம்’ ஆக வலம் வருபவர் விமல்.. ஊரில் வயசுப்பெண்கள்...\nபில்லாவையும் ரங்காவையும் ஒன்றாக்கிய பாண்டிராஜ்..\nதமிழ்சினிமாவில் தான் அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன், விமல் இருவரையும் ஒன்றாக இணைத்து பாண்டிராஜ் இயக்கிய படம் தான் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’.....\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/russia-peoples-second-world-war", "date_download": "2019-11-13T17:34:50Z", "digest": "sha1:SKHXLEIYZC2TOLQE76HX576LKO5SDBVU", "length": 7820, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "ரஷ்யா ராணுவத்தின் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சி ஏராளமான பொதுமக்கள் கண்டுகளிப்பு! | Malaimurasu Tv", "raw_content": "\nகனிமொழி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு : சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி இன்று பதவியேற்கிறார்..\nஅயோத்தி தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் – நடிகர் ரஜினிகாந்த்\nகோவை மாவட்டம் முழுவதும் பலத்த ��ாதுகாப்பு – 1500-க்கும் மேற்பட்ட போலீசார் வாகன சோதனை\nஐ.என்.எஸ். மீடியா முறைகேடு வழக்கு : ப.சிதம்பரத்தின் காவல் 27ஆம் தேதி நீட்டிப்பு\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் தலைநகர் பிரேசிலியா சென்றடைந்தார்..\nதேசியவாத காங்கிரசுடன் சிவசேனா பேச்சுவார்த்தை – ஆட்சி அமைப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்\nஆர்டிஐ வரம்பிற்குள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி..\nஇந்தியர்களுக்கு எச்-1 பி விசா வழங்குவதில் கெடுபிடி..\nரோபோக்கள் பணிபுரியும் மிகப்பெரிய கிடங்கை அமேசான் திறந்தது..\nகனடா நாடாளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ கட்சி வெற்றி பெற்றுள்ளது..\nஅமெரிக்காவின் சிலி போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை கண்டித்து போராட்டம்..\nHome உலகச்செய்திகள் ரஷ்யா ராணுவத்தின் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சி ஏராளமான பொதுமக்கள் கண்டுகளிப்பு\nரஷ்யா ராணுவத்தின் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சி ஏராளமான பொதுமக்கள் கண்டுகளிப்பு\nஇரண்டாம் உலகப்போரில் ரஷ்யா படை வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக, அந்நாட்டு ராணுவத்தினர் கண்கவர் அணிவகுப்பு பேரணியில் ஈடுபட்டனர்.\nஇரண்டாம் உலகப்போரில் ரஷ்யாவை ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த படைகள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தின. இதில் ரஷ்ய ராணுவத்தினர் கடுமையாக போராடி வெற்றி பெற்றனர். இந்த வெற்றிக்கொண்டாடத்தின் நினைவாக தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டு, கண்கவர் சாகசங்களை நடத்தினர். வீரர்களின் அணிவகுப்பை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.\nPrevious articleஸ்பெயின் நாட்டின் சவாலான மலை ஏறும் போட்டியில் ஆஸ்திரிய வீராங்கனை வெற்றி \nNext articleஇலங்கை அரசு நிறுவனங்களுக்கு சூட்டப்பட்ட செளமியமூர்த்தி தொண்டமான் பெயரை நீக்கியதால் அதிர்ச்சி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த மாவட்ட நீதிபதி சிறையில் அடைப்பு..\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தங்கத் தமிழ் மகன் விருது..\nஅதிமுகவில் மீண்டும் இணையவுள்ளார் புகழேந்தி..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/531023/amp?ref=entity&keyword=New%20Building%20Opening%20Ceremony", "date_download": "2019-11-13T17:50:43Z", "digest": "sha1:R3R4URRZKFGGFD4A2WMX7EPXAQCXMNMZ", "length": 10069, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "New building for College Education Directorate | கல்லூரிக் கல்வி இயக்ககத்துக்கு 10 கோடியில் புதிய கட்டிடம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகல்லூரிக் கல்வி இயக்ககத்துக்கு 10 கோடியில் புதிய கட்டிடம்\nகல்லூரி கல்வி இயக்குநரகம் புதிய கட்டிடத்திற்கான கல்லூரி கல்வி இயக்குநரகம்\nசென்னை: கல்லூரிக் கல்வி இயக்ககம், சென்னை மண்டல கல்லூரிக் கல்வி இயக்ககத்துக்கு கட்டிடம் கட்ட 10 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர் 2019 ஜூலை 8ம் தேதி சட்டப்பேரவையில் விதி எண்: 110ன்கீழ் கல்லூரிக் கல்வி இயக்ககத்துக்கு கட்டிடம் கட்டப்படும் என்று அறிவித்திருந்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது:கல்லூரிக் கல்வி இயக்ககம் தொடங்கப்பட்டு 54 ஆண்டுகளாக தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் 9, 10ம் தளங்களில் இயங்கி வந்தது. அதே போல் சென்னை மண்டல கல்லூரிக் கல்வி இயக்ககம் சைதாப்பேட்ைட பி.எட் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.\nகல்லூரிக் கல்வி இயக்ககம், சென்னை மண்டல கல்லூரிக் கல்வி இயக்ககம் ஆகியவற்றுக்கு தனி கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டது. கல்லூரிக் கல்வி இயக்ககத்தின்கீழ் 112 அரசுக்கல்லூரிகள், 162 அரசு உதவி பெறும் கல்லூரிகள் உள்பட 27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் என 1,534 கல்லூரிகள் உள்ளன. அதன்படி சைதாப்பேட்டை அரசு பி.எட் கல்லூரி வளாகத்தில் 3,534 ச.மீ பரப்பளவில் 10 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. முதல்கட்டமாக இந்த ஆண்டு கட்டுமான பணிகளுக்கு ₹3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதியாகராய சாலையில் நாளை முதல் இருவழிப் பாதை போக்குவரத்து ஒருவழிப் பாதையாக மாற்றம்: காவல்துறை\nஅனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் தமிழ் மன்றங்கள் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உலகத் தரத்திற்கேற்ப சாலை அமைக்கப்பட்டுள்ளது: முதல்வர் பழனிசாமி\nசென்னை தியாகராயர் நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபாதை, ஸ்மார்ட் சாலைகள்: மணியடித்து திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம் மற்றும் சாலைகளை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி\nசென்னையில் நிலவும் காற்று மாசுவை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கைகள் எடுக்கக் கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புதிய மனு\nசென்னை ஐஐடி விடுதியில் மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில் நீதி கேட்டு முற்றுகை போராட்டம்\nஎன்.எஸ்.சி.போஸ் சாலையில் நடைபாதை வியாபாரம் செய்ய உச்சநீதிமன்றம் விதித்த தடை உத்தரவை செயல்படுத்தாது ஏன்\nசென்னை காற்று மாசு விவகாரம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி மனு\nமாநகராட்சி தாக்கல் செய்த அறிக்கையில் திருப்தி இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி\n× RELATED பொதுக்கிணற்றை மூடி கட்டிய கட்டிடத்தை அகற்ற கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/2021-isro-sivan.html", "date_download": "2019-11-13T18:19:52Z", "digest": "sha1:EEGMVAM5VSJZGUW2KTVOJQS2PTYM7XE7", "length": 8704, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "2021க்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோ! - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / உலகம் / 2021க்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோ\n2021க்குள் விண்வெளிக்கு மனிதர்களை ���னுப்பும் இஸ்ரோ\nமுகிலினி September 21, 2019 இந்தியா, உலகம்\n2021க்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர் ஐ.ஐ.டி.யில் பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் கே.சிவன் பங்கேற்று உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமேலும் சந்திரயான் 2 விண்வெளி பயனத்தின் ஒருகட்டமாக விக்ரம் லேண்டரை நிலவுக்குள் தரையிறக்கும் முயற்சி நாம் திட்டமிட்டதைப்போல் நடக்கவில்லை என்பதால் ‘ககன்யான்’ திட்டத்தை நாம் கைவிட்டு விடப்போவதில்லை.\nசந்திரயான் 2 திட்டத்தின்படி அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் கருவி இன்னும் ஏழரை ஆண்டுகள்வரை நமக்கு\nதகவல்களை அனுப்பி வைக்கும். விக்ரம் லேண்டரை தரையிறக்கும் முயற்சியை தவிர மற்ற அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது வெற்றி இல்லையா\n2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி வைக்கும் தானியங்கி விண்வெளி ஓடத்தை அனுப்பி வைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இரண்டாவது தானியங்கி விண்வெளி ஓடத்தை 2021-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் அனுப்புவோம்.\n2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நமது சொந்த ராக்கெட் மூலம் முதல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்பி வைப்போம். இந்த இலக்கை நோக்கித்தான் இஸ்ரோ தற்போது பணியாற்றி வருகிறது என கூறினார்.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nநாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல் மண் விடு...\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை பிரகடனம் எனும் தேர்தல்...\nமுதல் செயற்கைக்கோளை அனுப்பியது சூடான்\nஇராணுவம், பொருளாதாரம் மற்றும் விண்வெளி தொ���ில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, சூடானின் முதல் செயற்கைக்கோள் சீனாவால் ஏவப்பட்டதாக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா காணொளி கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-13T17:42:27Z", "digest": "sha1:HH4GUZFULXKXEMZPL7SOW5DNCWBBQ6FT", "length": 3133, "nlines": 83, "source_domain": "www.tamilxp.com", "title": "கல்யாண முருங்கை மரம் Archives – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Tags கல்யாண முருங்கை மரம்\nTag: கல்யாண முருங்கை மரம்\nபெண்மையை பாதுகாக்கும் கல்யாண முருங்கையின் பலன்கள்\nபெண்களுக்காக படைக்கப்பட்ட ஒரு தாவரம் என்றால் அது கல்யாண முருங்கை தான். தோட்டங்களில் அலங்கார மலருக்காக வளர்க்கப்படும் கல்யாண முருங்கை ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்காக படைக்கப்பட்ட மரம் என்றே சொல்லலாம். இந்த...\nஇரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் முட்டைக்கோஸ்\nஎந்த நேரமும் ஏசியில் இருப்பது ஆபத்தா\nஎலும்புகளை வலுவாக்கும் எள்ளு உருண்டை செய்வது எப்படி\n‘பில்லா பாண்டி’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-mar17", "date_download": "2019-11-13T18:30:25Z", "digest": "sha1:MNTHG7TH36YCHKPV37ZYINPN65YVPUGX", "length": 11106, "nlines": 216, "source_domain": "keetru.com", "title": "சிந்தனையாளன் - மார்ச் 2017", "raw_content": "\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியி��‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு சிந்தனையாளன் - மார்ச் 2017-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nவரலாறு காணாத வறட்சியில் தமிழகம்; தமிழக முதலமைச்சரின் பொறுப்பற்ற செயல்\nநெடுவாசல் எரிவாயுத் திட்டம் கண்ணை விற்றுச் சித்திரம் வாங்குவதாகும் எழுத்தாளர்: க.முகிலன்\nதந்தை பெரியாரின் தமிழ்த் தேசியம் எழுத்தாளர்: இரணியன்\nகாந்தியாரின் கொலையாளி கோபால் கோட்சேவின் விடுதலையும் இராசிவ் காந்தி கொலை வழக்கில் எழுவர் விடுதலையும் எழுத்தாளர்: க.முகிலன்\nபெரியார் சிந்தனைகளில் சூடும் சுவையும் எழுத்தாளர்: வாலாசா வல்லவன்\nதொடரும் ஊழல்களும் சுரண்டல்களும் எழுத்தாளர்: குட்டுவன்\nமாணவர் - இளைஞர் எழுச்சி சிறு பொறி மட்டுமே பெரு நெருப்பு அல்ல\nநந்தினி படுகொலை - ஒரு களவு ஆய்வு எழுத்தாளர்: இரா.கலியமூர்த்தி\nஒவ்வொரு பெண்ணும் பெரியாராகும்போது ...\nகாலம் கடந்த வழக்கு எழுத்தாளர்: பூங்குருநல் அசோகன்\nதொல்லியல் ஆய்வாளர்கள், தொல்லியலில் ஆர்வமுள்ள அமைப்பினர்க்கு அன்பான வேண்டுகோள் எழுத்தாளர்: வே.ஆனைமுத்து\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா - 49 எழுத்தாளர்: வாலாசா வல்லவன்\nபுரிந்துகொள்ளப்படாத பசுமைச் சிந்தனையாளர் எழுத்தாளர்: வ.ரகுபதி\nநடுத்தர மக்களை ஏமாற்றும் இந்திய அரசியல் எழுத்தாளர்: உழவர் மகன் ப.வ.\nசிந்தனையாளன் மார்ச் 2017 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: ம.பெ.பொ.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-76/29587-2015-11-06-15-01-07", "date_download": "2019-11-13T17:33:43Z", "digest": "sha1:UF56MZW5ELXRAV36OIR4KEUBWTYABUQP", "length": 12554, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "வேப்பமரத்தில் பால் வடிவது அம்மன் சக்தியாலா?", "raw_content": "\nஇரத்தத்தில் ஜாதி அடையாளம் இருக்கிறதா\nகடவுள் தந்த நோய்க்கு மருந்து கண்டுபிடித்தவர் ஆத்திகரா\nபெங்களூர் IISc- இல் ஜோதிடப் பயிற்சி வகுப்பாம்\nகுழந்தைகள் ஆய்வு செய்வதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்\n மக்களின் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை\nபோப்பிடம் கடவுள�� மறுத்த மகத்தான விஞ்ஞானி\nகடவுள் சக்தி அல்ல; மனித சக்தியே\nஅரசு நிதி உதவியுடன் அறிவியல் மாநாடு என்ற பெயரில் ‘காமெடி கலாட்டா’\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nபிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்\nவெளியிடப்பட்டது: 06 நவம்பர் 2015\nவேப்பமரத்தில் பால் வடிவது அம்மன் சக்தியாலா\nசில வேப்பமரங்களில் திடீரென்று பால்போன்ற நீர் சுரக்கும். இதை மாரியாத்தாள் மகிமை என்று கூறி சூடம் கொளுத்தி வழிபடுகின்றனர். இது அறியாமையின் அடையாளம். இதற்கு எந்தவித தெய்வீகக் காரணமும் இல்லை.\nபொதுவாக (இயல்பாக) வேப்பமரத்தில் உள்ள மாவுச் சத்தை (ஸ்டார்ச்சை) வேப்பமர இலைகள் சர்க்கரையாக மாற்றும். வேப்பமரத்திற்கு அருகில் நீர்ப்பகுதி அதிகம் இருப்பின், மரத்திலுள்ள தண்ணீரின் அளவு அதிகமாகி வேப்பமரப்பட்டையின் அடியிலுள்ள திசு (புளோயம்) பாதிக்கப்பட்டு, மரத்திலுள்ள மாவுச்சத்து பட்டை வழியே (அதைப் பிளந்து கொண்டு) இனிப்புப் பால் போன்று வடியும். இதைத்தான் பால் வடிகிறது என்கின்றனர்.\nமரத்திலுள்ள தண்ணீரின் அளவு குறையும்போது, பாதிக்கப்பட்ட திசு வளர்ந்து ஓட்டை அடைபட்டு, பால் வடிவது நின்று போகும்.\nஇப்படி பால்வடிகின்ற மரங்கள், நீர்நிலைகளின் அருகில்தான் இருக்கும் என்பது இந்த உண்மையை அய்யத்திற்கு இடமின்றி உணர்த்துகிறது. எல்லா வேப்ப மரங்களிலும் பால் வடிவதில்லை என்பதும், வறண்ட நிலத்திலுள்ள வேப்ப மரத்தில் பால் வடிவதில்லை என்பதும் இவ்வுண்மையைத் தெளிவாய் உணர்த்தும்.\nஎனவே, காரணம் புரியாததற்கெல்லாம் கடவுள் மகத்துவம் என்று கண்மூடி வாழ்வதைத் தவிர்த்து, காரணம் அறிந்து, அறிவு வழியில் செயல்படுவதே மனிதர்க்கு அழகாகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10802215", "date_download": "2019-11-13T17:12:51Z", "digest": "sha1:TA5LLLVJLB45TV2PIZJFP35GEFJKJ6RP", "length": 39393, "nlines": 814, "source_domain": "old.thinnai.com", "title": "“தெருவிளக்கும் குப்பிவிளக்கும்” | திண்ணை", "raw_content": "\nவெளியே குளிருடன் கடுங்காற்றும் வீசிக்கொண்டிருந்தது. வீட்டிற்குப் பின்புறமாக மரக்கறித்தோட்டத்தில் நின்று கொண்டிருந்த மாலினி குளிருக்கும் காற்றுக்கும் ஈடு குடுக்க முடியாமல் வீட்டிற்குள் நுழைந்தாள். வீடு ஒரே வெளிச்ச மயமாகக் காட்சி தந்தது.\n“இந்தப் பிள்ளை சொல்வழி கேளாது. எல்லா ‘லைற்’றையும் எரியவிட்டு வீட்டைத் திருவிழாவாக்கி வைச்சிருக்கு. ரிஷி எங்கே நிக்கிறாய்\nஹோலிற்குள் ரெலிவிஷனில் மூழ்கி இருந்த பாஸ்கரன், மாலினியின் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான். பாஸ்கரனிற்குப் பின்புறமாகப் பதுங்கி இருந்தான் ரிஷி.\n“ரிஷி இஞ்சை வா. உனக்கு ஆபிரகாம் லிங்கனைத் தெரியுமா\n அமெரிக்காவின்ர ஜனாதிபதியாக இருந்தாரே, அவர்தானே அப்பா\n“ஓம். ஓம். அவர் சிறுவயதிலை எப்பிடிக் கஸ்டப்பட்டிருப்பார் தெரியுமா மிகவும் ஏழையாக இருந்தார். அதாலை பதினைஞ்சு வயதுக்குப் பிறகுதான் படிக்கத் தொடங்கினார். இரவலா புத்தகங்களை வாங்கி வந்து தெருவிளக்கிலை இருந்து படிச்சார். அப்ப அவற்றை இடத்திலை எழுதுறதுக்குப் பேப்பர் இல்லை. கரித்துண்டாலை மரப்பலகைகளிலை எழுதினார். பிற்காலத்திலை கறுப்பு இன மக்களின் விடிவுக்காவும் போராடினார். ஜனாதிபதியாகவும் வந்தார்.”\n“தெருவிளக்கு எண்டா ‘ஸ்றீற் லாம்ப்’ தானே அப்பா ஒருக்கா தெருவிளக்கைப் பார்த்து வருவோமா அப்பா ஒருக்கா தெருவிளக்கைப் பார்த்து வருவோமா அப்பா\nமாலினிக்கு கோபம் போய் சிரிப்பு வந்தது. இப்படித்தான். ஏதாவது ஒன்றிலே தொடங்கி இன்னொன்றில் முடித்து வைப்பான் அந்தச் சிறுவன். எட்டு வயதான ரிஷி பாஸ்கரனின் கழுத்திலே தொங்கிக் கொண்டான்.\n“முதலிலை எல்லா லைற்றுகளையும் ஓ·ப் பண்ணிப்போட்டு எங்கையெண்டாலும் போங்கோ” மாலினி சொல்லியதையும் பொருட்படுத்தாது இருவரும் தெருவிளக்கைப் பார்க்கப் புறப்பட்டார்கள்.\nவெளியே இருளிற்குள் தெருவிளக்கு பளிச்சிட்டது. குளிர்காற்று நாலாபுறமும் சுழன்று அடித்தது. ஒரே இருள். சிறுவன் நாலாபுறமும் பார்த்தான்.\n நாங்கள் வீட்டுக்குப் போவம். ஒரே குளிராக் கிடக்கு” என்றான்.\nவீட்டிற்குள் வந்ததும் கேள்விகள் எழுந்தன.\n அமெரிக்கா அவுஸ்திரேலியாவைப் ப���ல இருக்குமா\n“இல்லை. அமெரிக்கா இன்னும் குளிர் கூடிய இடம். சிலவேளைகளிலை புயல் காற்றும் வீசும்.”\n“தெருவிளக்கிலை இருந்து படிக்கிறதே கஸ்டம். எப்படிக் குளிர் காத்திலை இருந்து லிங்கன் படிச்சார்\nஇவர்களின் உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த மாலினி, “சரி தெருவிளக்கைப் பற்றிச் சொல்லிப் போட்டியள். இனி எங்கடை குப்பிவிளக்கைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கோவன். எங்கட நாட்டு விஷயங்களையும் பிள்ளை தெரிஞ்சிருக்க வேணுமெல்லே” என்றாள். ஆரம்பிப்பது எப்பொழுதுமே அவள்தான்.\n” குப்பிவிளக்கிற்குத் தாவினான் சிறுவன்.\nபாஸ்கரன் குப்பி விளக்கைப் பற்றியும் சொல்ல வேண்டியதாயிற்று. “மண்ணெண்ணெய் சிக்கனத்துக்காக செய்யப்பட்டதுதான் இந்தக் குப்பிவிளக்கு. ஜாம் போத்தல் விளக்கு, சிக்கனவிளக்கு எண்டெல்லாம் இதுக்குப் பெயர் இருக்கு. ஜாம்போத்தல் ஒன்றை எடுத்து கொஞ்ச பஞ்சை அடியில் வைக்க வேணும். திரியைப் பொருத்துவதற்கு போத்தலின் விளிம்பில் ‘ப’ வடிவிலை வளைச்ச கம்பியொண்டைப் பொருத்த வேணும். சைக்கிள் வால்வ் கட்டையை எடுத்து அதிலை பஞ்சுத்திரியை நுழைக்க வேணும். பிறகு வால்வ் கட்டையை கம்பியின்ர ‘ப’ நடுவிலை பொருத்தி திரியை போத்தல் அடியிலை உள்ள பஞ்சோடை முட்டப் பண்ணவேணும். பஞ்சில ஊறக்கூடியளவிற்கு மண்ணெண்ணெய் விட்டால் அது திரி வழியே மேலேறி விளக்கு எரியும். இதாலை எண்ணெயை நல்லா மிச்சப்படுத்தலாம்.”\n“அப்பா எனக்கொரு குப்பிவிளக்கு செய்து தருவாயா\n“குப்பிவிளக்கு செய்யிறதெண்டா எனக்கு இப்ப 50 டொலர் மட்டில வேணும். ‘பணிங்ஸ்’ போய் திங்ஸ் வாங்கவேணும். ஒரு சொட்டு மண்ணெண்ணைக்கு ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் வாங்க வேணும். ஒரு இத்தினூண்டு பஞ்சுக்கு ஒரு பொக்ஸ் பஞ்சு வாங்க வேணும். இந்தக் காசை ஈழத்துக்கு அனுப்பினா நூறு குப்பிவிளக்கு செய்யலாம்.”\n“இருக்கிறதைச் சிக்கனமாகப் பாவிக்கப் பழக வேணும். அதுக்காகத்தான் அம்மா எல்லா லைற்றையும் போட்டு கறன்ர வீணாக்க வேண்டாம் எண்டு சொல்லுறா”\n“ஓமப்பா, விளங்குது அப்பா. எனக்கு குப்பி விளக்கு வேண்டாமப்பா” சொல்லிவிட்டு ஒவ்வொரு அறைக்குள்ளும் சென்று லைற்றை ஓ·ப் செய்தான் ரிஷி.\nஹோல் லைற் மாத்திரம் இப்பொழுது எரிந்து கொண்டிருந்தது. மாலினி தனது வேலைகளை முடித்துவிட்டு ரெலிவிஷன் பார்ப்பதற்காக பாஸ்கரனிற்குப��� பக்கத்தில் வந்து இருந்தாள். நல்லதொரு டொக்குமென்ரரி போய்க்கொண்டிருந்தது. மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். நேரம் போனதே தெரியவில்லை.\nஇருவரும் தேடினார்கள். சிறுவனை ஒரு இடமும் காணவில்லை. கடைசியில் பெட்றூமிற்குள் போர்வைக்குள் ஒரு சிறு வெளிச்சம் தெரிந்தது. போர்வையைத் திறந்து பார்த்தார்கள்.\nரிஷி போர்வைக்குள் முடங்கிக் கிடந்து புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தான். ஒரு கையினில் ரோச்லைற்றும் மறுகையினில் புத்தகமுமாகவிருந்த அவனது கோலத்தைப் பார்த்து மாலினி கலகலவெனச் சிரித்தாள். சிறுவனும் சிரித்தான்.\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 8\nசம்பந்தமில்லை என்றாலும் பௌத்த தத்துவ இயல்- ராகுல்சாங்கிருத்தியாயன்\nகலைஞர் துணிந்து முடிவெடுக்க வேண்டிய நேரம் இது\nலூதரன் ஆலயம், லூதரன் சபை, லூதரனியம் மார்டின் லூதர் பெயரால் அழைக்கப்படும் கிறிஸ்தவ சமயப் பிரிவு\nகஸ்தூரி ராஜாராம்: நடப்பு அரசியலுக்குப் பொருந்தாத அரசியல்வாதி\nவன்முறையைத் தூண்டும் விதமாக விகடன் நடந்து கொள்வதை வருத்தத்துடன் கண்டிக்கிறோம்\nகாற்றினிலே வரும் கீதங்கள் -7 எனது அடங்காத மோகம் \nமலையாளம் – ஓர் எச்சரிக்கை\nசெக்கு மாடும் பௌர்ணமி நிலவும்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூமியில் விழும் அகிலக் கற்கள் பூமியில் விழும் அகிலக் கற்கள் \nகங்கா பிரவாகமும் தீபாவளி விருந்தும்\n‘எழுத்துக்கலை பற்றி இவர்கள்………….13 புதுமைப் பித்தன்\nநந்தனார் தெருக்களின் குரல்கள் – விழி. பா. இதயவேந்தனின் படைப்புலகம்\nதிப்பு சுல்தானும், திரிபுவாதிகளும், அண்டப் புளுகர்களும் – II\nஇரண்டு தமிழ்க் கவிதைத் தொகுப்புகள் – ஆங்கிலத்தில்\nராஜ்தாக்கரேவின் ராஜாபார்ட் நாடகமும் சில உண்மைகளும்\nதாகூரின் கீதங்கள் – 17 – உன்னுள்ளே தாய் மகத்துவம் \nவெயில் மற்றும் மழை சிறுகதைகள்/ மீரான் மைதீன் : காலப் பம்பரத்தைக் கையில் ஏந்திக்கொண்டு\nபள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்கிய அரசின் சட்டம்\nநீதி, தர்மம், திருவள்ளுவர், சமணம்: ஜெயமோகன் கட்டுரை குறித்து..\nPrevious:தாகூரின் கீதங்கள் – 16 என்னோடு சுற்றுகிறாய் \nNext: ராஜ்தாக்கரேவின் ராஜாபார்ட் நாடகமும் சில உண்மைகளும்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம��� ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 8\nசம்பந்தமில்லை என்றாலும் பௌத்த தத்துவ இயல்- ராகுல்சாங்கிருத்தியாயன்\nகலைஞர் துணிந்து முடிவெடுக்க வேண்டிய நேரம் இது\nலூதரன் ஆலயம், லூதரன் சபை, லூதரனியம் மார்டின் லூதர் பெயரால் அழைக்கப்படும் கிறிஸ்தவ சமயப் பிரிவு\nகஸ்தூரி ராஜாராம்: நடப்பு அரசியலுக்குப் பொருந்தாத அரசியல்வாதி\nவன்முறையைத் தூண்டும் விதமாக விகடன் நடந்து கொள்வதை வருத்தத்துடன் கண்டிக்கிறோம்\nகாற்றினிலே வரும் கீதங்கள் -7 எனது அடங்காத மோகம் \nமலையாளம் – ஓர் எச்சரிக்கை\nசெக்கு மாடும் பௌர்ணமி நிலவும்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூமியில் விழும் அகிலக் கற்கள் பூமியில் விழும் அகிலக் கற்கள் \nகங்கா பிரவாகமும் தீபாவளி விருந்தும்\n‘எழுத்துக்கலை பற்றி இவர்கள்………….13 புதுமைப் பித்தன்\nநந்தனார் தெருக்களின் குரல்கள் – விழி. பா. இதயவேந்தனின் படைப்புலகம்\nதிப்பு சுல்தானும், திரிபுவாதிகளும், அண்டப் புளுகர்களும் – II\nஇரண்டு தமிழ்க் கவிதைத் தொகுப்புகள் – ஆங்கிலத்தில்\nராஜ்தாக்கரேவின் ராஜாபார்ட் நாடகமும் சில உண்மைகளும்\nதாகூரின் கீதங்கள் – 17 – உன்னுள்ளே தாய் மகத்துவம் \nவெயில் மற்றும் மழை சிறுகதைகள்/ மீரான் மைதீன் : காலப் பம்பரத்தைக் கையில் ஏந்திக்கொண்டு\nபள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்கிய அரசின் சட்டம்\nநீதி, தர்மம், திருவள்ளுவர், சமணம்: ஜெயமோகன் கட்டுரை குறித்து..\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://siththar.com/punool/", "date_download": "2019-11-13T18:45:45Z", "digest": "sha1:4LETWF5O6ALYXB7EU4SFL5ZWC5IE5LMB", "length": 2635, "nlines": 44, "source_domain": "siththar.com", "title": "அந்தணர்களுக்கு மட்டும் உரியது பூணூல் இல்லை – பூணூலின் உண்மையான விளக���கம் என்ன – சித்தர் – ஈசன் அடிமை", "raw_content": "சித்தர் - ஈசன் அடிமை\nகுமரிக்கண்டத்தில் சிவன் தந்த முதல் மொழி தமிழ்\nஅந்தணர்களுக்கு மட்டும் உரியது பூணூல் இல்லை – பூணூலின் உண்மையான விளக்கம் என்ன\n4 Comments on \"அந்தணர்களுக்கு மட்டும் உரியது பூணூல் இல்லை – பூணூலின் உண்மையான விளக்கம் என்ன\"\nஓம் நமச்சிவாய போற்றி போற்றி\nVishnu on அந்தணர்களுக்கு மட்டும் உரியது பூணூல் இல்லை – பூணூலின் உண்மையான விளக்கம் என்ன\nsuthakar on தமிழ் எங்கே எப்போது யாரால் உருவாக்கப்பட்டது\nV.Karnan on மறுபிறப்பைப் பற்றி சித்தர்களும் ஞானிகளும் என்ன கூறுகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/category/technologynewstamil/phone/", "date_download": "2019-11-13T17:27:33Z", "digest": "sha1:5UBO2XYLPKAJM47LENH335EVJROYZNN5", "length": 19107, "nlines": 138, "source_domain": "uk.tamilnews.com", "title": "Phone Archives - UK TAMIL NEWS", "raw_content": "\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\n(HTC U12 plus specs price accidentally confirmed) HTC நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இணையத்தில் பலமுறை லீக் ஆகியிருந்த HTC U12 பிளஸ் ஸ்மார்ட்போன் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. HTC U12 பிளஸ் சிறப்பம்சங்கள்: – 6.0 இன்ச் 2880×1440 பிக்சல் குவாட் HTC ...\nபுதிய ஸ்மார்ட்போனின் வருகையை உறுதிப்படுத்திய நோக்கியா நிறுவனம்\n(nokia may 29 launch teaser chargedup smartphone) HMD குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனினை இம்மாதம் 29ம் திகதி வெளியிட இருப்பதை புதிய டீசர்களின் மூலம் தெரிவித்துள்ளது. புதிய டீசருடன் #ChargedUp என்ற ஹேஷ்டேக் இடம்பெற்றிருப்பதால் புதிய சாதனம் அதிக பேட்டரி பேக்கப் வழங்கும் ...\nஇந்த அம்சத்தை வழங்கும் உலகின் இரண்டாவது ஸ்மார்ட்போன் இதுதான்..\n(vivo x21 display fingerprint sensor confirmed launch may 29) விவோ நிறுவனம் தொடுதிரையில் விரல்ரேகை என்ற சிறப்பம்சத்தை முன்னிறுத்தி உலகின் இரண்டாவது ஸ்மார்ட்போனை X21 என்ற பெயரில் அறிமுகம் செய்யவுள்ளது. இனி உங்கள் ஸ்மார்ட்போனின் டச் ஸ்கீரினை தொட்டாலே போதும், (finger print). ஈசியாக Unlock ...\nகைரேகை சென்சாரை கச்சிதமாய் வைத்து வெளியாகும் சியோமி ஸ்மார்ட்போன்\n(xiaomi mi 8 leaked video reveals display fingerprint) சியோமி நிறுவனத்தின் 2018 ஸ்மார்ட்போனாக உருவாகி வரும் Mi8 மே 31-ம் திகதி ஷென்சென் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி நிறுவனத்தின் எட்டாவது ஆண்டு விழா என்பதால் அந்நிறுவனம் Mi7 ...\nபெயர் தெரி���ாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\n(hmd global announces may 29 event new phones expected) HMD குளோபல் நிறுவனம் இம்மாத இறுதுயில் ஊடக விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான அழைப்புகள் வெளியாகி இருக்கும் நிலையில், இவ்விழாவில் அந்நிறுவனம் புதிய நோக்கியா போன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச வெளியீடு ...\nஅறிமுகத்தை கொடுத்தது ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன்\n(oneplus 6 release date news features) ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மும்பையில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 6 நேற்று (வியாழக்கிழமை) இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. ஒன்பிளஸ் 6 சிறப்பம்சங்கள்: – 6.28 இன்ச் 2280×1080 ...\nசீனாவில் சிங்காரமாய் வெளியாகிய நோக்கியா X6\n(nokia x6 price specs leaked retailer) ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா X6 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா X6 சிறப்பம்சங்கள்: – 5.8 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி+ 19:9 ரக டிஸ்ப்ளே – கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 – ...\n5G தொழில்நுட்பத்தில் VIDEO CALL : அடுத்த பரிணாமம் ஆரம்பம்..\n(oppo demos first 5g live 3d video call promises) ஒப்போ நிறுவனம் 5G தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகின் முதல் வீடியோ கால் மேற்கொண்டுள்ளது. இதனை, செயல்படுத்த ஒப்போ நிறுவனம் 3D ஸ்ட்ரக்சர்டு லைட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5G தொழில்நுட்பத்தின் அறிமுகத்தின் போது ...\nஅடுத்த மாதத்தை அழகுபடுத்த போகும் Blackberry புதிய ஸ்மார்ட்போன்\n(blackberry key2 launch date june 7 new york event) பிளாக்பெரி நிறுவனத்தின் KEY2 ஸ்மார்ட்போன் நியூ யார்க் நகரில் ஜூன் 7-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இது கடந்த ஆண்டு பிளாக்பெரி அறிமுகம் செய்த KEY1 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாகும். ...\nவளைந்த ஸ்மார்ட்போன்களை கொடுக்கப்போகும் மோட்டரோலா நிறுவனம்\n(motorola microsoft foldable phone) தொழில்நுட்ப சந்தையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் சாதனங்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆப்பிள், சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் மடிக்கக்கூடிய சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் மைக்ரோசாஃப்ட் மற்றும் மோட்டோரோலாவும் இணைவதாக தெரிகிறது. ...\nஅறி��ுகமாகிறது சியோமி ரெட்மி S2 ஸ்மார்ட்போன்\n(xiaomi redmi s2 announced 599 inch display android) சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5.99 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 626 சிப்செட், அதிகபட்சம் 4 ...\nவெளியாகவுள்ள சாம்சங் Galaxy S8 Lite\n(samsung galaxy s8 lite images launch date) சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்8 லைட் அல்லது கேலக்ஸி எஸ்9 லைட் ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 21-ம் திகதி சாம்சங் எஸ் சீரிஸ் லைட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது. ...\nஐபோன் பயன்படுத்தாத ஆப்பிள் பங்குதாரர்\n(buffett owns 5 percent apple) உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமாக ஆப்பிள் விளங்குகிறது. ஆப்பிள் தயாரிப்புக்கள் என்றாலே அதனை வாழ்நாளில் ஒருமுறையேனும் பயன்படுத்திவிட வேணடும் என்ற எண்ணம் கொண்டோரும் உண்டு. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது பெரிய பங்குதாரரான வாரென் பஃபெட் தான் ஐபோன் ...\nபுதிய அப்டேட்டால் உயிர்ப்பெறவுள்ள NOKIA 7 PLUS\n(nokia 7 plus soon dual volte support news) HMD Global நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான நோக்கியா 7 பிளஸ் விரைவில் அப்டேட் செய்யப்படுகிறது. இந்த அப்டேட்டில் டூயல் VoLTE வசதி வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை HMD Global நிறுவன மூத்த அதிகாரியான ஜூஹோ ...\nபுதிய ஸ்மார்ட்போனின் ரகசியத்தை கசியவிட்ட சாம்சங் நிறுவனம்..\n(samsung galaxy s8 lite gets certified) சாம்சங் நிறுவனத்தின் பாவனையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்8 லைட் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சீன பென்ச்மார்க் வலைத்தளத்தில் கசிந்துள்ளது. இந்நிலையில் வெளியாகி இருக்கும் தகவல்களின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எஸ்8 மினி என அழைக்கப்படலாம் என ...\nவீட்டை விட்டு வெளியே வரவிருக்கும் விவோ X21 ஸ்மார்ட்போன்\n(vivo x21 goes global coming india markets soon) விவோ நிறுவனத்தின் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாரா கொண்ட X21 ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் சீனாவில் வெளியிடப்பட்டது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற விழாவில் விவோ X21 ஸ்மார்ட்போன் அறிமுகம் ...\nமீண்டும் வெளியான பிளாக்பெரி அத்னா ஸ்மார்ட்போன்\nபிளாக்பெரி நிறுவனத்தின் அத்னா ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி வருகிறது. ஐரோப்பிய டிவைஸ் ரெஜி்ஸ்டிரேஷன் தளத்தில் இருந்து வெளியான தகவல்களில் அத்னா ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து அத்னா ஸ்மார்ட்போன் TENAA வலைத்தளத்தில் காணப்பட்டுள்ளது. பிளாக்பெரி அத்னா (BBF100) எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்: ...\nமூன்று கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n(world first triple camera huawei p20 pro launched) மூன்று கேமரா கொண்ட உலகின் முதல் ஹூவாய் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹூவாய் நிறுவனத்தின் P20 ப்ரோ மற்றும் ஹூவாய் P20 லைட் ஸ்மார்ட்போன்களே இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஹூவாய் P20 ப்ரோ சிறப்பம்சங்கள்: ...\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/authors/authors.html", "date_download": "2019-11-13T17:42:25Z", "digest": "sha1:FK2ONGAAHMBE6FFUMEKYZNMRIK3C6KFE", "length": 6146, "nlines": 87, "source_domain": "www.agalvilakku.com", "title": "படைப்பாளர்கள் - அகல்விளக்கு.காம்", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின�� மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/cuckoo-movie-review/", "date_download": "2019-11-13T17:30:32Z", "digest": "sha1:EZ3SCHKCLBEA73PU5GXHZN4JMQMTCLG5", "length": 2120, "nlines": 45, "source_domain": "www.behindframes.com", "title": "Cuckoo Movie Review Archives - Behind Frames", "raw_content": "\n12:33 PM விஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\n4:46 PM மிக மிக அவசரம் ; விமர்சனம்\n‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் வெளிவந்து பெரும் வரவேற்புபெற்ற ‘வட்டியும் முதலும்’ தொடரின் எழுத்தாளரும், லிங்குசாமியிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவருமான ராஜு முருகன்...\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/ineya/", "date_download": "2019-11-13T17:15:59Z", "digest": "sha1:F5OXFERV6HCWHBVBPSMRFNBT2FUKF5OT", "length": 6046, "nlines": 102, "source_domain": "www.behindframes.com", "title": "Ineya Archives - Behind Frames", "raw_content": "\n12:33 PM விஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\n4:46 PM மிக மிக அவசரம் ; விமர்சனம்\nகாந்தி ஜெயந்தி அன்று கண்ணன் படம் ரிலீஸ்..\nசொன்ன கதையை, அப்படியே இம்மி பிசகாமல் படம் எடுப்பவர், சொன்னா நாட்களில், சொன்ன பட்ஜெட்டில் படம் எடுப்பவர் இயக்குனர் ஆர்.கண்ணன்.....\nபார்த்திபன் பட திருட்டு டிவி��ிக்கு துணைபோன தியேட்டர் எது தெரியுமா..\nஆகஸ்ட்-15ஆம் தேதி பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த வியாழக்கிழமை அன்று இந்தப்...\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் – விமர்சனம்\nகதையே இல்லாமல் படம் எடுத்திருக்கிறேன் என பார்த்திபன் சொல்லியிருக்கிறாரே.. சரி அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார்.. தனது முதல் படத்தை இயக்க தயாராகும்...\nநான் சிகப்பு மனிதன் – விமர்சனம்\nவிஷாலுக்கு சிறுவயதில் இருந்தே திடீர் திடீரென தூங்கி விழுகின்ற ‘நார்கோலெப்ஸி’ என்கிற நோய். அம்மா சரண்யாவின் துணையோடு படிப்பை முடித்தவருக்கு, இந்த...\n‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்கு ‘U/A’ சான்றிதழ்..\n‘பாண்டியநாடு’ படத்தின் வெற்றி பல பாடங்களையும் சில சூட்சுமங்களையும் விஷாலுக்கு கற்றுக்கொடுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அதனால் ஒரு ரசிகன் தனது படங்கள்...\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/puthu-puthu-arthangal/21786-puthuputhu-arthangal-03-08-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-11-13T17:09:03Z", "digest": "sha1:ISKH47SFUN5VZPO2R7GO23FAL35UOIZ7", "length": 5646, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுப்புது அர்த்தங்கள் - 03/08/2018 | Puthuputhu Arthangal - 03/08/2018", "raw_content": "\nமு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்\nடெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து\nஉத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு\nபுதுப்புது அர்த்தங்கள் - 03/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 03/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 23/12/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 17/10/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 05/09/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 27/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 26/08/2018\n‘மதரீதியான துன்புறுத்தலால் ஐஐடி மாணவி தற்கொலை’ - ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு\n‘மேற்கூரையை பிரித்து.. சிசிடிவியை திருப்பி’ - எச்சரிக்கையுடன் கொள்ளையடித்த திருடன்\nடெங்கு காய்ச்சலால் அரசு மருத்துவரே உயிரிழந்த பரிதாபம்\nபட்டப்பகலில் குடியிருப்பிற்கு வந்த ‘சிறுத்தை’ - ‘கேட்’டால் பிழைத்த நாய்கள்\nதிருவள்ளுவர் ‘இரட்டை’ பாலத்தின் 45வது பிறந்தாள் - புதுப்பிக்க மக்கள் கோரிக்கை\nதிருவள்ளுவர் ‘இரட்டை’ பாலத்தின் 45வது பிறந்தாள் - புதுப்பிக்க மக்கள் கோரிக்கை\nகுளத்தில் மூழ்கிய இளைஞர் - அடி ஆழத்திற்குப் போய் காப்பாற்ற முயன்ற வாலிபர்\nஐஐடி மாணவி தற்கொலை - செல்போன் ஆதாரங்களை வெளியிட்டு தந்தை கண்ணீர் பேட்டி\nசேற்றில் சிக்கிய தாய்.. காப்பாற்ற சென்ற மகளும் உயிரிழப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=265611", "date_download": "2019-11-13T17:25:59Z", "digest": "sha1:JUELAGITXZDZU263AA23XTEVNQHNB5AT", "length": 2930, "nlines": 56, "source_domain": "www.paristamil.com", "title": "ஏண்டி எப்போ பார்த்தாலும் கோபமா எரிஞ்சு விழுற?- Paristamil Tamil News", "raw_content": "\nஏண்டி எப்போ பார்த்தாலும் கோபமா எரிஞ்சு விழுற\nகணவன் : ஏண்டி எப்போ பார்த்தாலும் கோபமா எரிஞ்சு விழுற\nமனைவி : நீங்க தானே சொன்னீங்க .\nகணவன் : என்ன சொன்னேன்\nமனைவி : கோபப்படுறப்ப நான் ரொம்ப அழகா இருக்கேன்னு..\n• உங்கள் கருத்துப் பகுதி\nஒலியின் அளவை அளவிடும் கருவி.\nஅது வேறு யாரும் இல்ல\nநம்ம காதல் தெய்வீக காதல்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsun.in/news/world-news/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D/16/08/2019/", "date_download": "2019-11-13T16:50:05Z", "digest": "sha1:7FO6W6DMTN5YZIYPUNODTNSK2LAFYWBG", "length": 9755, "nlines": 165, "source_domain": "www.tamilsun.in", "title": "உடன்பிறப்புகளுக்கு முன்னால் 10 வயது சிறுவனை உயிருடன் முதலை சாப��பிடுகிறது - Tamilsun.in", "raw_content": "\nபிக் பாஸ் 3 தமிழில் இந்த வாரம் எந்த போட்டியாளர்கள் அகற்றப்படுவார்\nஉடன்பிறப்புகளுக்கு முன்னால் 10 வயது சிறுவனை உயிருடன் முதலை சாப்பிடுகிறது\nஉடன்பிறப்புகளுக்கு முன்னால் 10 வயது சிறுவனை உயிருடன் முதலை சாப்பிடுகிறது\nதெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள தனது உடன்பிறப்புகளுக்கு முன்னால் ஒரு முதலை 10 வயது சிறுவனை உயிருடன் சாப்பிட்டுள்ளது.\nஅத்த பத்து வயது சிறுவன் தனது இரண்டு வயதான உடன்பிறப்புகளுடன் பாலபாக் நகருக்கு அருகே இருந்த ஒரு இடத்தில் படகில் இருந்து மிகப் பெரிய முதலையால் பிடிபட்டார் என கூறப்படுகிறது.\nவிலங்குகளின் சுருங்கிவரும் வாழ்விடம் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் மோதலுக்கு வழிவகுக்கிறது என்று பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசிறுவன் காணாமல் போன அன்று தேடியபோது குழந்தையின் தந்தையால் மகனைக் கண்டுபிடிக்க முடியவில்லை, ஆனால் ஒரு மீனவர் பின்னர் சிறுவனின் பாதி சாப்பிட்ட எச்சங்களை திங்கள்கிழமை பிற்பகுதியில் ஒரு சதுப்பு நிலத்தில் கண்டுபிடித்ததாக பொலிசார் தெரிவித்தனர்.\nசிறுவனைத் தாகிய அந்த முதலை 5 மீட்டர் நீளத்திற்கும் ஒரு டன் வரை எடையும் கொண்டவை –\nபிலிப்பைன்ஸின் வேகமாக விரிவடைந்துவரும் பொருளாதாரம் மற்றும் மக்கள்தொகை விலங்குகளின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கின்றது. இதே வேலை நகரங்களும் வளர்ந்து வருவதால் விலங்குகளின் முந்தைய வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.\nஇதன் விளைவாக, சமீபத்திய ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான வாக்குவாதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\n\"2015 ஆம் ஆண்டிலிருந்து, பாலாபாக்கில் பூஜ்ஜிய (முதலை) தாக்குதல்களுடன் நாங்கள் ஒருபோதும் இருந்ததில்லை\" என்று பலபாக்கை உள்ளடக்கிய பலவன் தீவுக் குழுவின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேலை செய்யும் அரசாங்க சபையின் செய்தித் தொடர்பாளர் ஜோவிக் பாபெல்லோ கூறினார்.\nவிஜயுடன் நடிக்க மகளுக்கு வாய்ப்பு கிடைத்தும் மறுத்து விட்ட நடிகை – அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா\nநடிகர் விவேக்கை பாராட்டிய பிரதமர் மோடி\nசுந்தர் பிச்சைக்கு கோரிக்கை வைத்த பிரபல தமிழ் இயக்குனர்…\n“தென்னிந்திய சினிமா புறக்கணிக்கப்படுகிறது”- நடிகர் ராம்சரணின் மனைவி கவலை வெளியிட்டுள்ளார்..\nSIIMA விருதுகள் 2019 – தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்கள் நாள் 1, வெற்றியாளர்களின் பட்டியல்\nபிக் பாஸ் தமிழ் 3 நாள் 54: மதுமிதா கேப்டனாக ஆனார், கண்கவர் திருப்பம் கவின் மற்றும் கோ காத்திருக்கிறது\nவிஜயுடன் நடிக்க மகளுக்கு வாய்ப்பு கிடைத்தும் மறுத்து விட்ட நடிகை – அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா\nநடிகர் விவேக்கை பாராட்டிய பிரதமர் மோடி\nசுந்தர் பிச்சைக்கு கோரிக்கை வைத்த பிரபல தமிழ் இயக்குனர்…\n“தென்னிந்திய சினிமா புறக்கணிக்கப்படுகிறது”- நடிகர் ராம்சரணின் மனைவி கவலை வெளியிட்டுள்ளார்..\nசாண்டியின் முன்னாள் மனைவிக்கு ஆபாச மெசேஜ்\nவிஜயுடன் நடிக்க மகளுக்கு வாய்ப்பு கிடைத்தும் மறுத்து விட்ட நடிகை – அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா\nநடிகர் விவேக்கை பாராட்டிய பிரதமர் மோடி\nசுந்தர் பிச்சைக்கு கோரிக்கை வைத்த பிரபல தமிழ் இயக்குனர்…\n“தென்னிந்திய சினிமா புறக்கணிக்கப்படுகிறது”- நடிகர் ராம்சரணின் மனைவி கவலை வெளியிட்டுள்ளார்..\nசாண்டியின் முன்னாள் மனைவிக்கு ஆபாச மெசேஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.ph/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA", "date_download": "2019-11-13T18:24:56Z", "digest": "sha1:UOBXIWEKW3UUK2UXABETZAQY6CEU2OVR", "length": 2192, "nlines": 10, "source_domain": "ta.videochat.ph", "title": "அங்கு சந்திக்க ஒரு நல்ல பெண்கள் பெண்கள் ஆண்கள் பெண் - ஃபிலிபினோ டேட்டிங்", "raw_content": "அங்கு சந்திக்க ஒரு நல்ல பெண்கள் பெண்கள் ஆண்கள் பெண் — ஃபிலிபினோ டேட்டிங்\nஒரு இடத்தில் எனக்கு என் எண்ணங்களை பகிர்ந்து இடங்களில் நான், விஷயங்களை நான் வாங்கி வேறு என்ன பாப்ஸ் என் மனதில்.\nஇலவச உணர்கிறேன் விட்டு ஆக்கபூர்வமான அல்லது பயனுள்ளதாக கருத்துக்கள். என்று எதையும் கொச்சையான, ஸ்பேம், அல்லது தாக்கி வேறு எந்த காரணமும் இருக்க வேண்டும் நீக்க. பாதுகாப்பான பயணங்கள், யோசியா கலிங்கு இது தான் என் கருத்து சில நல்ல வழிகள் சந்திக்க நல்ல. எனக்கு தெரியும், கருத்துக்கள் இருந்தால், நீங்கள் இன்னும் பரிந்துரைகள் அல்லது எங்கே நீங்கள் சந்தித்து உங்கள் சிறப்பு யாரோ.\n← ஃபிலிபினோ டேட்டிங் - ஃபிலிபினோ எஸ்டிஓ இலவச டேட்டிங்\nஆசிய டேட்டிங் பெண்கள் பெண்கள் ஆண்கள் ஒற்றையர் சேர இலவச ஃபிலிபினோ →\n© 2019 வீடியோ அரட்டை பிலிப்பைன்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2015/sep/27/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-1193272.html", "date_download": "2019-11-13T18:11:10Z", "digest": "sha1:BU6O2WKN2GWPPOAGBEKPXY3PVJQDLPIW", "length": 13757, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திமுக ஆட்சியின் தவறுகளுக்கு வருந்துகிறேன்: மு.க.ஸ்டாலின்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nதிமுக ஆட்சியின் தவறுகளுக்கு வருந்துகிறேன்: மு.க.ஸ்டாலின்\nBy மதுரை | Published on : 27th September 2015 07:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடந்த திமுக ஆட்சியில் தெரிந்தோ, தெரியாமலோ சில தவறுகள் நடந்திருக்கலாம். அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறினார்.\n\"நமக்கு நாமே' சுற்றுப் பயணத்தை மதுரை மாநகர் பகுதியில் சனிக்கிழமை தொடங்கிய அவர், காலை 6.30 மணிக்கு கே.கே. நகரில் வண்டியூர் கண்மாயையொட்டிய பூங்காவில் நடைப் பயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு நடைப் பயிற்சி வந்தவர்களிடம் பேசினார்.\nபின்னர் கோ.புதூர், ஜவஹர்புரம், பீபி.குளம், செல்லூர், நரிமேடு, அண்ணா நகர், தெப்பக்குளம், முனிச்சாலை சந்திப்பு, சி.எம்.ஆர் சாலை, ஜெய்ஹிந்த்புரம், ஜீவா நகர், நகைக் கடை பஜார், காமராஜர் சாலை சந்திப்பு, கூடலழகர் பெருமாள் கோயில், வைத்தியநாதபுரம், ஆரப்பாளையம், சிம்மக்கல் ஆகிய பகுதிகளில் மக்களைச் சந்தித்தார்.\nபீபி.குளத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினர், கே.கே.நகரில் கல்லூரி மாணவர்கள், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் தொழில்-வணிகத் துறையினர் மற்றும் சிஎம்ஆர் சாலையில் நெசவாளர்களுடன் கலந்துரையாடினர். இந் நிகழ்ச்சிகளில் அவர் பேசியது: \"நமக்கு நாமே' சுற்றுப் பயணத்தை நாடகம் என சிலர் விமர்சனம் செய்கின்றனர். மக்களின் பிரச்னைகளை, எதிர்பார்ப்புகளை நேரடியாகத் தெரிந்து கொள்வதே இப் பயணத்தின் நோக்கம். அதேநேரம், மக்களைச் சந்தித்து குறைகளை நேரடியாகக் கேட்கும் தைரியம் ஆளும்கட்சி அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இல்லை. சுற்றுப் பயணத்துக்கு ஏராளமான இடையூறு செய்கின்றனர். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்���ள் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்போம்.\nமாணவர்கள் அரசியலில் ஈடுபட தேவையில்லை. ஆனால், அரசியலை தெரிந்து கொள்ள வேண்டும். மாணவர் சக்திதான் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும். திமுக முதன் முதலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததில் மாணவர்களின் பங்களிப்பு முக்கியக் காரணம். வரும் காலங்களில் திமுகவில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.\nமாற்றம் வேண்டும் என்ற எண்ணம் அனைத்துத் தரப்பினரிடமும் எழுந்துள்ளது. குறிப்பாக, தொழில் துறையினர் இப்போது பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். அனுமதி, சலுகைகளுக்காக லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஊழலற்ற நிர்வாகத்தைத்தான் இளைஞர்கள் விரும்புகின்றனர். முந்தைய ஆட்சியில் தெரிந்தோ, தெரியாமலோ சில தவறுகள் நடந்திருக்கலாம். அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் விரும்பும் மாற்றத்துக்கு திமுக துணை நிற்கும். ஊழல் இல்லாத ஆட்சியை அமைக்கும். நெசவாளர்களுக்கு திமுக அரசு ஏராளமான திட்டங்களை வழங்கியுள்ளது. ஆனால், அவையெல்லாம் இப்போது முடக்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சி அமைந்தால், நெசவாளர்களுக்கென சிறப்புத் திட்டம் அறிவிக்கப்படும். புதிய வடிவமைப்புகளில் ஜவுளி ரகங்களை உற்பத்தி செய்யவும், விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nஸ்தம்பித்த மதுரை: மதுரையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை மாலை நமக்கு நாமே எனும் பிரசாரப் பயணத்தை மேற்கொண்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.\nசனிக்கிழமை மாலை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கியபோது அவருடன் ஏராளமான கார்களில் திமுகவினர் வந்தனர். அவர்கள் மேலவாசல், பெரியார் பேருந்து நிலையம், நேதாஜி சாலை, தெற்காவணி மூல வீதி, விளக்குத்தூண் என நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்ததால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nகட்சியின் துணைப் பொதுச் செயலர் ஐ. பெரியசாமி, முன்னாள் எம்.பி. டி.எம். செல்வகணபதி, மாவட்டச் செயலர்கள் வ. வேலுசாமி, கோ. தளபதி ஆகியோர் சுற்றுப் பயணத்தில் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒ���்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/08/14095431/1256168/Realme-5-price-in-India-to-reportedly-start-at-Rs.vpf", "date_download": "2019-11-13T18:34:54Z", "digest": "sha1:26UQOOSCNDWNS4DU4IESOCFRDMYIXON7", "length": 18299, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரியல்மி 5 விலை இத்தனை குறைவாக நிர்ணயிக்கப்படுகிறதா? || Realme 5 price in India to reportedly start at Rs 8,999", "raw_content": "\nசென்னை 14-11-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரியல்மி 5 விலை இத்தனை குறைவாக நிர்ணயிக்கப்படுகிறதா\nரியல்மி பிராண்டு விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் ரியல்மி 5 ஸ்மார்ட்போனின் விலை விவரங்களை பார்ப்போம்.\nரியல்மி 5 ப்ரோ டீசர்\nரியல்மி பிராண்டு விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் ரியல்மி 5 ஸ்மார்ட்போனின் விலை விவரங்களை பார்ப்போம்.\nசீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மி ஆகஸ்ட் 20 ஆம் தேதி இந்தியாவில் ரியல்மி 5 சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 ப்ரோ என இரு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் நான்கு பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.\nரியல்மி 5 ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் ரூ. 10,000-க்குள் நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதன் பேஸ் மாடல் விலை ரூ. 8,999 முதல் துவங்கலாம் என தெரிகிறது. புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் ஹெச்.டி. பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 600 சீரிஸ் சிப்செட் வழங்கப்படலாம்.\nமுன்னதாக ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போன் 48 எம்.பி. குவாட் கேமரா செட்டப் கொண்டிருக்கும் என ரியல்மி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதில் 48 எம்.பி. பிரைமரி கேமராவுடன் செங்குத்தாக பொருத்தப்பட்ட நிலையில், ம��ன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது.\nஇவற்றில் பிரைமரி சென்சாருடன், அல்ட்ரா-வைடு சென்சார், சூப்பர் மேக்ரோ சென்சார், டெப்த் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 48 எம்.பி. கேமராவுடன் நான்கு சென்சார்கள் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என ரியல்மி தெரிவித்திருக்கிறது.\nரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் AMOLED டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 சிப்செட், ஆக்டா-கோர் க்ரியோ 360 கோர் பிராசஸர் வழங்கப்படலாம் என தெரிகிறது. இதன் பிரைமரி கேமராவில் சோனியின் IMX586 சென்சார் வழங்கப்படலாம்.\nஇத்துடன் புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் கிளாஸி பேக் பேனல், பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. ரியல்மி 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\n48 எம்.பி. சென்சார் மற்றும் நான்கு கேமராவுடன் அறிமுகமாகும் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்\nஅதிரடி விலை குறைப்பு பெறும் அசுஸ் ஸ்மார்ட்போன்கள்\n108 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ரியல்மி 6 ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போன்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம் சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nசபரிமலை, ரபேல் வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்\nவேலூரில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் மெத்தனமாக செயல்பட்ட 50 தற்காலிக ஊழியர்களை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு\nபிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது சுப்ரீம் கோர்ட்\n48 எம்.பி. சென்சார் மற்றும் நான்கு கேமராவுடன் அறிமுகமாகும் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்\nவாட்ஸ்அப் செயலியில் மூன்று புளூ டிக் வந��தால் என்ன ஆகும் தெரியுமா\nஅதிரடி விலை குறைப்பு பெறும் அசுஸ் ஸ்மார்ட்போன்கள்\nஇன் இயர் வடிவமைப்பு கொண்ட ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ இந்திய விற்பனை துவங்கியது\nஐந்து பாப் அப் கேமராக்களுடன் உருவாகும் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\n48 எம்.பி. சென்சார் மற்றும் நான்கு கேமராவுடன் அறிமுகமாகும் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன்\n108 எம்.பி. பிரைமரி கேமராவுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ரியல்மி 6 ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன மோட்டோ ஜி8 ஸ்மார்ட்போன்\n64 எம்.பி. குவாட் கேமரா, ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன்\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nரஷியாவில் புலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு உயிரிழப்பு\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/143952-babar-masjid-case-timeline", "date_download": "2019-11-13T17:21:53Z", "digest": "sha1:BM2RICZ3MFZV5VMSCTIS7GSUIKGHSK4V", "length": 20981, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "1528 முதல் 2018 வரை! - பாபர் மசூதி பிரச்னையில் நடந்தது என்ன? #VikatanInteractive | Babar Masjid Case Timeline", "raw_content": "\n1528 முதல் 2018 வரை - பாபர் மசூதி பிரச்னையில் நடந்தது என்ன - பாபர் மசூதி பிரச்னையில் நடந்தது என்ன\n1528 முதல் 2018 வரை - பாபர் மசூதி பிரச்னையில் நடந்தது என்ன - பாபர் மசூதி பிரச்னையில் நடந்தது என்ன\n1528-ம் ஆண்டு, பாபரின் தளபதி மிர் பாகி என்பவர் அயோத்தியில் பாபர் மசூதியைக் கட்டினார். அதிலிருந்து 325 ஆண்டுகள் கழித்து, இந்துக் கோயிலை இடித்துவிட்டுதான் பாபர் மசூதி கட்டப்பட்டது என்று சிலர் பிரச்னையைக் கிளப்பினர். அன்று தொடங்கிய இந்தப் பிரச்னைக்கு இன்று வரை தீர்வு எட்டப்படவில்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்டு இன்றோடு 26 வருடங்கள் முடிந்துவிட்டன. டிசம்பர் 6, 1992-ம் ஆண்டு கரசேவகர்களால் பாபர் மசூதி முற்றிலுமாக இடிக்கப்பட்டது. இதனால் நாடெங்கும் கலவரம் வெடித்தது. 2,000 பேர் உயிரிழந்தனர். பின்னர் 1993-ம் ஆண்டு, அத்வானி உள்ளிட்ட சில முக்கியத் தலைவர்கள்மீது சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு, பல உயர் நீதிமன்றங்களுக்கு மற்றப்பட்டு, இறுதியாக உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது.\nகடந்த 2017-ம் ஆண்டு, டிசம்பர் 5-ம் தேதியன்று நடைபெற்ற விசாரணையின்போது, இந்த வழக்கை 2018 பிப்ரவரி 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். பிப்ரவரி 8-ம் தேதியன்று 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை மீண்டும் விசாரிக்கத் தொடங்கியது. அதன்பின், 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வுக்கு இவ்வழக்கை மாற்றியது உச்ச நீதிமன்றம். 2018 அக்டோபர் 29-ம் தேதி, 3 நீதிபதிகள் அமர்வுக்குக் கீழ் வந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை, மீண்டும் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.\n1528 முதல் 2017 வரை - பாபர் மசூதியைச் சுற்றிய சர்ச்சைகள் மற்றும் வழக்குகள் பற்றி கீழே காணலாம்...\nஇந்த வருடம் டிசம்பர் 6-ம் தேதியோடு பாபர் மசூதி இடிக்கப்பட்டு 26 வருடங்கள் நிறைவடைகின்றன. பாபர் மசூதியின் வரலாறு 1528-ல் தொடங்கி பல சர்ச்சைகள், கலவரங்கள் என அனைத்தையும் தாண்டி 2017-ம் ஆண்டு வரை 489 வருடங்களாகத் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.\nபாபரின் தளபதி மிர் பாகி என்பவர் அயோத்தியில் பாபர் மசூதியைக் கட்டினார்.\nஇந்துக் கோயிலை இடித்துவிட்டுக் கட்டியதாக எந்தத் தகவலும் இல்லை.\n325 ஆண்டுகளுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.\nபாபர் மசூதி கட்டப்பட்டபோது, அங்கிருந்த இந்துக் கோயில் இடிக்கப்பட்டதாகச் சிலர் பிரச்னையைக் கிளப்பினர்.\nபதற்றம் அதிகரிக்கவே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மசூதியைச் சுற்றி வேலி அமைத்தனர்.\nமசூதிக்கு உள்ளே இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தவும், வெளியில் இந்துக்கள் வழிபாடு நடத்தவும் அனுமதிக்கப்பட்டனர்.\nமஹந்த் ரகுபீர் தாஸ் என்பவர் ராமருக்குக் கோயில் எழுப்ப அனுமதிக்கக் கோரி ஃபரிதாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிமன்றம் த��்ளுபடி செய்தது.\nசில இந்துக்கள் பாபர் மசூதியின் உள்ளே ராமர் சிலையை வைத்தனர்.\n\"பாபர் மசூதி உள்ள இடம் பிரச்னைக்கு உரியது\" எனக் கூறி இரு தரப்பினரும் உள்ளே நுழைய மாநில அரசு அனுமதி மறுத்தது.\nகோபால்சிங் விஷாரத் மற்றும் ராமச்சந்திரதாஸ், ராமர் பிறந்ததாகக் கருதப்படும் இடத்தில் நிறுவப்பட்டுள்ள ராமர் சிலைக்குப் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டுமென்று மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவை ஏற்று அனுமதி வழங்கப்பட்டது.\nநிர்மோஹி அகாரா என்ற சாதுக்களின் அமைப்பு, ‘ராமர் பிறந்ததாகக் கருதப்படும் இடத்தை தங்களுக்கு வழங்க வேண்டும்’ என்று புதிதாக மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.\nசன்னி சென்ட்ரல் போர்ட், ‘மசூதிக்குள் உள்ள சிலைகளை அப்புறப்படுத்த வேண்டும். மசூதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் எங்களுக்கே சொந்தம்’ என்று மனு தாக்கல் செய்தது\nபிரச்னைக்குரிய இடத்தில் மசூதியை இடித்துவிட்டு, ராமர் கோயில் கட்டப்போவதாக இந்துக் குழுக்கள் அறிவித்தன. கோயில் கட்டுவதற்காக மிகப் பெரிய இயக்கம் உருவெடுத்தது. இதில் பா.ஜ.க தலைவர் அத்வானி முக்கிய பங்குவகித்தார்.\n‘பாபர் மசூதி கதவுகள் திறக்கப்பட வேண்டும். இந்துக்கள் அங்கு வழிபட அனுமதிக்கப்பட வேண்டும்’ என்ற ஹரிசங்கர் துபேவின் மனுவை ஏற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு, இஸ்லாமியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nபாபர் மசூதி ஆக் ஷன் கமிட்டி உருவாக்கப்பட்டது.\nபாபர் மசூதி அருகே ராமர் கோயில் கட்ட விஷ்வ இந்து பரிஷத் அடிக்கல் நாட்டியது.\nஇதுவரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்கு, உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டது.\nவி.ஹெச்.பி (விஷ்வ இந்து பரிஷத்) அமைப்பினர் மசூதியின் சில பகுதியைச் சேதப்படுத்தினர்.\nஅதே ஆண்டில், செப்டம்பர் மாதம் குஜராத் மாநிலம் சோம்நாத்திலிருந்து அத்வானி, ரத யாத்திரையைத் தொடங்கினார்.\nநாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியானது பா.ஜ.க.\nரத யாத்திரையின் பலனாக உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியையும் கைப்பற்றியது.\nஇதைத்தொடர்ந்து, கோயில்கட்ட கரசேவை இயக்கம் தொடங்கப்பட்டது.\nடிசம்பர் 6, கரசேவகர்களால் பாபர் மசூதி முற்றிலுமாக இடிக்கப்பட்டது.\nஇதனால் நாடெங்கும் கலவரம் வெடித்தது. 2,000 பேர் உயிரிழந்தனர். அதில் அநேகர் இஸ்லாமியர்.\nஇதன் பின்னணியை விசாரிக்க அப்போது பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ், லிபரான் ஆணையத்தை அமைத்தார்.\nபாபர் மசூதி இருந்த பகுதியில் 67 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கையகப்படுத்தியது.\nஅத்வானி உள்ளிட்ட சில தலைவர்கள்மீது சதி திட்டம் தீட்டியதாக சி.பி.ஐ நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில், அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி சி.பி.ஐ நீதிமன்றம் 21 பேரை விடுதலை செய்தது.\nஅப்போது அத்வானி உள்துறை அமைச்சராகவும் துணை பிரதமராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஉயர் நீதிமன்றம், பாபர் மசூதி இருந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்து, அங்கு இந்துக் கோயில் இருந்ததா என்று ஆய்வறிக்கை தாக்கல் செய்யும்படி ‘ஆர்க்கியாலஜி சர்வே ஆஃப் இந்தியா’வுக்கு உத்தரவிட்டது.\nஅலகாபாத் உயர் நீதிமன்றம், மத்திய அரசு கையகப்படுத்திய இடத்தில் மூன்றில் இரண்டு பகுதி நிலத்தை ராமர் கோயில் கட்டவும், மீதமுள்ள ஒரு பகுதி நிலத்தை இஸ்லாமியர்களுக்கும் வழங்க உத்தரவிட்டது.\nஅத்வானி உள்ளிட்டோரை விடுதலை செய்ய கோரி உத்தரவிட்ட ரேபரேலி உயர் நீதிமன்ற தீர்ப்பை அலகாபாத் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, சி.பி.ஐ தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுவில் “ஒரு வழக்கை முழுமையாக விசாரிக்காமல் ‘கால தாமதம்’ என்பது போன்ற ‘டெக்னிக்கல்’ காரணங்களின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியாது” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.\n‘பாபர் மசூதி இடிப்பு சதியில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களுக்குத் தொடர்பு இருக்கிறது’ என்று சி.பி.ஐ திட்டவட்டமாகக் கூறியது.\n‘இது தொடர்பாக மிக விரிவாக விசாரணை நடத்த வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் கூறியது.\n‘அத்வானி உள்ளிட்டோரின் விடுதலையை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கூறிய உச்ச நீதிமன்றம், ரேபரேலியில் நடந்துவந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கை அரசியல் அமைப்புச் சட்டம் 142 விதியின் கீழ், லக்னோவுக்கு மாற்ற உத்தரவிட்டது.\nஅத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டவர்கள் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க சி.பி.ஐ-க்கு உத்தரவிடப்பட்டது. தினந்தோறும் விசாரணை நடத்தி, இரண்டாண்டுகளுக்குள் வழக்கை முடிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கியது லக்னோ சிறப்பு நீதிமன்றம். பிறகு, ஜாமீன் ரத்து செய்யப்பட்டு அவர்கள் மீது சதி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.\nஷியா மத்திய வக்ஃப் போர்டு உச்ச நீதிமன்றத்திடம், ‘அயோத்தியாவில் சர்ச்சைக்குரிய இடத்தை விட்டு விட்டுச் சற்று தள்ளி இஸ்லாமியர்கள் நிறைந்த மற்றோர் இடத்தில் மசூதி கட்டிக் கொள்கிறோம்’ என்று வாக்குமூலம் ஒன்றை சமர்ப்பித்தது.\nபாபர் மசூதி - ராம ஜென்ம பூமி குறித்த 13 முறையீடுகள் டிசம்பர் 5-ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/100-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2019-11-13T18:50:24Z", "digest": "sha1:OH2WEQNYRNZPXP5H2LOMPW55DYUZA5HQ", "length": 7393, "nlines": 71, "source_domain": "edwizevellore.com", "title": "“100% வாக்குப்பதிவு உறுதி செய்தல்” – என்ற தலைப்பில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு ஓவியம் வரைதல் நிகழ்ச்சி", "raw_content": "\n“100% வாக்குப்பதிவு உறுதி செய்தல்” – என்ற தலைப்பில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு ஓவியம் வரைதல் நிகழ்ச்சி\nமக்களவை தேர்தல் 2019 – 100% வாக்குப்பதிவு\nமதிப்புமிகு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில்\n“100% வாக்குப்பதிவு உறுதி செய்தல்” – என்ற தலைப்பில்\nவாக்காளர்களுக்கான விழிப்புணர்வு ஓவியம் வரைதல் நிகழ்ச்சி\nகலந்துகொள்ள வேண்டியவர்கள் : ஆர்வமுள்ள மாணவர்கள், ஓவிய ஆசிரியர்கள் மற்றும் அனைத்து விருப்பமுள்ள பாட ஆசிரியர்கள், பகுதிநேர ஓவிய ஆசிரியர்கள்\nபங்கேற்பாளர்கள் பதிவு செய்ய வேண்டிய இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கம் (Monday Petition Hall) ஓவியம் வரைய அனுமதிக்கப்பட்ட இடம் : வேலூர், கிரீன் சர்க்கிள் முதல் சென்னை சில்க்ஸ் வரை பொருத்தப்பட்டுள்ள வெள்ளைநிற\nதலைமையாசிரியர்கள் விருப்பமுள்ள ஆசிரியர்களை பிற்பகல் 1.00 மணி அளவில் விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nதாங்கள் வரையும் படத்தைப் பொருத்து வர்ணங்கள் தாங்களே ���ொண்டுவரவேண்டும்.\nஓவியம் வரைய அனுமதிக்கப்பட்ட அளவு 3 x 3 அடி\nஅரசியல் சார்ந்த ஓவியங்கள் கண்டிப்பாக வரைதல் கூடாது.\nமுழுக்க முழுக்க வாக்காளர்கள் வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மட்டுமே ஓவியங்கள் வரைதல் வேண்டும்.\nமேலும் விவரங்கள் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய எண்\nதிரு எ.ஆனந்தன், கலையாசிரியர் – 8072241647, 8015330206\nதிரு வி.பார்த்தீபன், உதவியாளர் – 6369680487\nPrevபள்ளிக்கல்வி-அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் +2 பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குவது -எல்காட் இணையதளத்தில் ONLINE (ERP ENTRY) முலம் பதிவு செய்தல் -2011-12 முதல் 2017-2018 வரையிலான முழுமையாக பதிவு செய்தல் -அதிகப்படியான ERP ENTRY விடுபட்ட பள்ளிகள் நேரில் வந்து சரி செய்ய ஆணையிடுதல் -சார்பாக\nNextவேலூர் மற்றும் காட்பாடி ஒன்றியங்களைச்சார்ந்த பள்ளிகளில் உள்ள பகுதி நேர கலை ஆசிரியர்களை 10 விருப்பமுள்ள மாணவர்களுடன் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு வேலூர், கிரீன் சர்க்கிள் முதல் சென்னை சில்க்ஸ் வரை பொருத்தப்பட்டுள்ள வெள்ளைநிற காடாத்துணியில் ஓவியம் வரைதல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்\nதேர்வுகள்- மார்ச் 2020-இல் இடைநிலை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டிற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தி பொதுத் தேர்வுகள் நடைமுறைபடுத்துதல் – பழைய பாடத்திட்ட முறையில் தோல்வியுற்ற மாணாக்கர்களுக்கு மார்ச்-2020, ஜீன் 2020 ஆகிய இருபருவங்களில் தேர்வுகள் எழுதிக் கொள்ள அனுமதி அளித்து – அரசாணை வெளியிடப்பட்டது சார்பாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-7048/", "date_download": "2019-11-13T17:17:54Z", "digest": "sha1:BJVALU5GCTTMXP4BY34MKT7SIIDCHSQT", "length": 16555, "nlines": 84, "source_domain": "srilankamuslims.lk", "title": "அப்படியெனில் முகம் மறைத்திருக்கும் அந்த கெளரவமான கோட்பாதர் யார்? » Sri Lanka Muslim", "raw_content": "\nஅப்படியெனில் முகம் மறைத்திருக்கும் அந்த கெளரவமான கோட்பாதர் யார்\nபோதைப்பொருள் கடத்தல் மாபியாக்களுக்கும் பயங்கரவாதத்துக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக கூறும் ஜனாதிபதி மைத்திரி விடுதலைப் புலிகளும் அதனோடு தொடர்புபட்டவர்கள் தான் என்பதைக் கூறியிருக்கிறார். நாட்டின் ஜனாதிபதி ஆதாரமற்றோ வரலாற்று அரசியல் தெளிவின்றியோ இப்படியெல்லாம் பேசமாட்டார்.\nDrug trafficking இல் இலங்கையானது முக்கியமான Hub ஆக க���லாகாலமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. நாட்டின் ஆட்சியாளர்களின் உச்ச அதிகாரத்தைக் கொண்டும் கட்டுப்படுத்த முடியா மிகப் பலம் வாய்ந்த நெட்வெட்க் இது. இதன் பின்னனி அச்சமூட்டக் கூடியதும் அபாயகரமானதுமாகும். சர்வதேச நாடுகளின் உளவு அமைப்புக்கள், உலகம் முழுதும் நற்பெயரெடுத்த மிகப் பெரும் பணக்காரர்கள், அரசியல்வாதிகள் தொட்டு குக்கிராமங்களில் பொட்டலம் போடும் உள்ளூர் சண்டியன் வரை Organized ஆனது. Drug trafficking, தீவிரவாதம், Money Laundering , ஆயுதக் கடத்தல் என இவர்கள் லாபம் பார்க்கும் சட்டவிரோதத் துறைகள் பல. இதனால் ஈட்டப்படும் பெரும் லாபம் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அன்றாட பாவனைப் பொருள் ஆடம்பர பிராண்ட்கள், சேவைகளில் முதலீடு செய்யப்படுகிறது.\nதங்குதடையில்லாத முறைப்படியான விநியோகத்துக்கும் வியாபார கொடுக்கல் வாங்கலுக்கும் இந்த மிகப் பெரிய வலையமைப்பானது அரசியலையும் தீவிரவாதத்தையுமே பயன்படுத்துகிறது. 80களின் தொடக்கத்தில் வேட்டைத் துப்பாக்கிகளையும் வங்கிக் கொள்ளைகளையுமே நம்பியிருந்த இலங்கையின் தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்கள் இந்தியாவின் அனுசரனை கிடைத்ததும் நவீன ஆயுதங்களும், சீருடையுமாக வலம் வந்ததின் பின்னனி பிராந்திய அரசியல் அதிகாரம் என்றால் அதற்கும் பின்னாலுள்ளது இந்த போதைப் பொருள் கடத்தல் வர்த்தகம். பண்ணைகளில் ஒன்றாக இணைந்து செயற்பட்ட காலத்தில் இயக்கங்களில் காணப்பட்ட அரசியல் புரிதலும் கருதுகோள்களும் இந்தியாவின் அணுசரனையும் மிதமிஞ்சிய ஆயுதங்களும் கிடைத்ததும் காணாமல் போனது உண்மைக் கதை. ரோ ஊடாக இஸ்ரேலிடம் பயிற்சி பெற்ற TELO, LTTE, PLOTE போன்ற இயக்கங்கள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டமை இன்று முன்னால் போராளிகளாயே வெளிப்படுத்தப்படுகின்றது. PLOTE அமைப்பின் உள்நடந்த உட்பூசல்களைப் பேசும் புதியதோர் உலகம் நாவலும், சாத்திரியின் ஆயுத எழுத்தும் இது குறித்து பேசியிருக்கின்றன. இலங்கையின் இந்திய பிராந்திய அரசியலின் மறைமுக கோரமுகமான இதன் நீட்சியிலேயே இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியும் 91 இல் கொல்லப்பட்டார். 90 இன் துவக்கத்தில் புலம்பெயர் நாடுகளில் போதைப் பொருள் கடத்தலில் கைதாகும் 80% ஆனோர் இலங்கைத் தமிழர்கள் என Interpol தகவலை வெளியிட்டது. இதை உறுதிப்படுத்தும் இந்தியா டுடே புலிகள் அமைப்பானது உலகின் பலம் வ���ய்ந்த மாபியா கோட்பாதரான கொலம்பிய பப்லோ எஸ்கபாரின் Medellin Cartel அமைப்போடு வணிகத் தொடர்பிலிருந்ததாக கொலம்பியப் பத்திரிகை El-Tiempo மற்றும் Washington Post யையும் ஆதாரம் காட்டுகிறது. 90களின் பின்னர் பலம்வாய்ந்த மட்டுமல்ல செழிப்பான இயக்கமாகவும் புலிகள் அமைப்பு உருவெடுத்தது வரலாறு.\nபோதை பொருள் மாயியாக்களுக்கெதிரான ஜனாதிபதி மைத்திரியின் யுத்தத்தில் கடந்த டிசம்பர் 31 இல் 272Kg கொக்கைன் உடன் சேர்த்து மொத்தமாக 20மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான போதைப் பொருட்கள் சிக்குகின்றன.\nபின்னர் கொழும்பு கொள்ளுபிட்டியில் 294 கிலோ கொக்கைன் மாட்டுகிறது.\nஇலங்கை வரலாற்றில் சிக்கிய மிகப்பெரிய பொட்டலங்கள் இவை.\nபெப்ரவரி 5 இல் இலங்கையின் போதைப்பொருள் பாதாள உலக மாபியாவின் கோட்பாதரெனக் கூறப்படும் மதுஸ் டுபாயில் கைது செய்யப்படுகிறார்.\nபோதைப் பொருளுக்கெதிரான ஜனாதிபதியின் போரில் கிடைத்ததெல்லாம் வெற்றிகள் தான். இன்னொரு பக்கம் இலங்கையின் இறைமைக்கெதிரான சர்வதேச உட்பூசல்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியும் அதற்கெதிராகவும் தனது அதிகாரத்தைப் பிரயோகித்தார் மைத்திரி.\nஏப்ரல் 21 இல் திட்டமிட்ட குண்டுத்தாக்குதல் நடந்து 250க்கும் அதிகமான அப்பாவி உயிர்கள் பலியாகின்றன.\nகுண்டுத்தாக்குதல் இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் நடத்தப்பட்டது உறுதியானதும் சர்வதேச தீவிரவாத அமைப்பான IS அதைப் பொறுப்பேற்கிறது. Narcoterrorism இல் உச்சத்திலிருக்கும் பணக்கார தீவிரவாத அமைப்பே IS. ஆப்கான் பாகிஸ்தான் ஈரான் பிராந்தியத்திலிருந்து உற்பத்தியாகும் போதைப் பொருளானது IS மற்றும் தலிபான்கள் ஊடாகவே விநியோகிக்கப்படுகிறது. தலிபான் IS என்பன யாரால் உருவாக்கப்பட்டன என்பதை வைத்தும் தான் இதன் பின்னனி அரசியலை புரிந்து கொள்ள வேண்டும்.\nடிசெம்பர் 31 இல் தெகிவளையில் கைப்பற்றப்பட்ட கொகைன் ஆப்கானிலிருந்து பாகிஸ்தான் ஊடாக கொண்டுவரப்பட்டதும் அதனோடு இரண்டு பங்காளிகள் கைதானதும் உறுதி செய்யப்பட்ட செய்தி. ஒரு மாபியா கோட்பாதரால் தீவிரவாதம் வரை கையாள முடியுமா என்றால் பப்லோ எஸ்கபார் முதல் தாவூத் இப்றாகிம் வரை நடந்த கதை இது.\nஆனால் கேள்வி மதுசா உண்மையான கோட்பாதர்\nபோதைப்பொருள் கடத்தல் வியாபார குற்றவாளிகளுக்கெதிரான மரண தண்டனை கொடுக்கும் விடையத்தில் உறுதியோ��ு இருக்கும் ஜனாதிபதி மைத்திரிக்கெதிராய் தற்போது கிளம்பியிருக்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்களும் உலக கோர்ப்ரேட்களின் pay roll இலிருக்கும் சர்வதேச NGO க்களும்.\nDrug trafficking க்கு எதிரான ஜனாதிபதியின் நடவடிக்கைகள் Ultimate ஆக பாதிப்பது எதை\nDrug trafficking முக்கிய இடங்களாக கூறப்படும் golden triangle(மியன்மார்-தாய்லாந்து- வியட்னாம்) க்கும் golden crescent(ஆப்கான்-பாகிஸ்தான்- ஈரான்) க்கும் இடையிலிருக்கும்\nவிட்டுக் கொடுக்க முடியாத Hub ஆன இலங்கையை வைத்து மாபியாக்களும் அவர்களின் முதலாளிகளும் கைவசம் வைத்திருந்த Proposal கள் தான் கேள்விக்குள்ளாகும். இந்தப் புள்ளியிருந்து தான் Virgin முதலாளி ரிச்சட் மூக்கு வேர்த்து ஜனாதிபதிக்கு அறிவுரை கூறக் கிளம்பியதையும் பார்க்க வேண்டும். அது மனித உரிமைப் புடலங்காய் என நினைப்பவர் லைசன் எடுத்த முட்டாளன்றி வேறில்லை.\nஜனாதிபதியின் இந்த முடிவானது சீனா மற்றும் தென்கிழக்காசிய மாபிய டான்கள் வரை Negotiation இல் மிகப்பெரிய தாக்கத்தை செலுத்தியிருக்கும்.\nஅதனாலேயே ஏகாதிபத்தியத்தின் மறைமுகமான இந்த மாபிய Organizers இன் payroll இல் இருக்கும் மீடியாக்களும் அமைப்புக்களும் ஐரோப்பிய யூனியன் வரை மனித உரிமை என்று கொடி பிடிக்கின்றன.\nஇவற்றின் மூலம் ஜனாதிபதி வெளிப்படுத்தியிருப்பது மதுஸ் அல்ல இலங்கையிருக்கும் கோட்பாதர் என்பதும் மதுஸ் இப்பிராந்தியத்தின் வெறும் sales rep மட்டுமே எனும் உண்மையையும் தான்.\nஅப்படியெனில் முகம் மறைத்திருக்கும் அந்த கெளரவமான கோட்பாதர் யார்\nநாளாந்த செய்திகளை நன்கு கவனித்தால் புரியும்.\nபோட்ஸ்வானா தேர்தல்: ஏன் யானைகள் மற்றும் வைரங்களால் முடிவு செய்யப்படுகிறது\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியை தீர்மானிக்கும் தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2019", "date_download": "2019-11-13T16:49:32Z", "digest": "sha1:HWEFNDKTJVYB46ZNUZYB737X44WUVLHG", "length": 35660, "nlines": 257, "source_domain": "www.athirady.com", "title": "2019 – Athirady News ;", "raw_content": "\nசித்த வைத்தியரின் வீட்டில் அடாவடியில் ஈடுபட்டோர் கூண்டோடு கைது\nயாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் உள்ள சித்த வைத்தியர் ஒருவரின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹைஏஸ் வாகனத்துக்கு தீவைத்து சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட 5 பேரை வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில்…\nமீ��்டுமொரு குடும்ப ஆட்சி வேண்டுமா – தேசிய மக்கள் முன்னணி.\nநாட்டின் சகல நீதித்துறை உள்ளடங்களாக சகல முக்கிய வளங்களையும் ஒரு குடும்பம் கையகப்படுத்தி வைத்திருந்த யுகமே 2015 ஆம் ஆண்டில் தோற்கடிக்கப்பட்டதென தெரிவிக்கும் தேசிய மக்கள் சக்தி முன்னயின் ஜனாதிபதி வேட்பாளர் மீண்டுமொரு குடும்ப ஆட்சி வேண்டுமா…\nசிவாஜிலிங்கத்துக்கு தேர்தலில் போட்டியிடும் நோய் – மாவை சேனாதிராசா\nதமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு சிவாஜிலிங்கத்துக்கு தேர்தலில் போட்டியிடும் நோய் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, அதற்கு இன்னும் மருந்து…\nநல்லாட்சி அரசாங்கம் நாட்டின் சொத்துகளை அரசாங்கம் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துள்ளதென தெரிவிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ இனியும் இவ்வாறானதொரு ஆட்சி வேண்டுமா என்றும் வினவினார். கொழும்பு -…\nதமிழர்கள் ஒன்று சேர்ந்து வாக்களிக்க வேண்டும் – சுமந்திரன்\n“சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சில விடயங்களை துணிச்சலாக சொல்லியுள்ளார். எனினும், அவர் அதை செய்வாரா இல்லையா என்பது தெரியாது. தெற்கு நிலவரங்கள் அவர் வெற்றிபெற மாட்டார் என்று சொல்கின்றன. தமிழ் மக்கள் வாக்களித்து அதை மாற்ற…\n‘அதிகார பகிர்வு தொடர்பில் கோட்டா வாயே திறக்கவில்லை’ \nஸ்ரீ லங்கா பொதுஜன பெரனமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் அதிகாரப்பகிர்வுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது என, தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், புதிய ஜனநாயக முன்னணியின்…\nமாணவர்கள் போராட்டம் எதிரொலி – விடுதி கட்டணத்தை குறைத்த ஜே.என்.யூ. பல்கலைக்கழகம்..\nடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தேர்தல் டெல்லி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கவனத்தை ஈர்ப்பதுண்டு.…\nபிரிட்டன் கடற்கரையில் பின்லேடன் உருவம் போன்ற சிப்பி..\nஇங்கிலாந்தின் கடலோர பகுதியில் உள்ளது சசெக்ஸ் நகரம். அழகிய கடற்கரைகளை கொண்ட இந்த பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது வழக்கம். கிழக்கு லண்டனின் பிரெண்ட்ஃபோர்டு நகரை சேர்ந்தவர் டெப்ரா ஆலிவர். இவர் தனது 42 வது திருமண நாளை கொண்டாடுவதற்காக…\nTNA கூட்டத்தில் குழப்பம் விளைவித்தவர் பொலிஸாரால் கைது.\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு கோரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்தில் குழப்பம் விளைவித்தவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இன்று புதன்கிழமையில் மாலை நல்லூர் கிட்டுப் பூங்காவில்…\nகேரளா கஞ்சாவினை வைத்திருந்த பெண்ணிற்கு விளக்கமறியல்\nகேரளா கஞ்சாவினை தம்வசம் உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணிற்கு மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு புதன்கிழமை(13) கல்முனை நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில்…\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அண்மையில் கைதான 13 பேரையும் மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது. குறித்த வழக்கு கல்முனை…\nயாழ். இந்துக்கல்லூரி செயன்முறை தொழினுட்பத் திறன்கள் கண்காட்சி\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி செயன்முறை தொழினுட்பத் திறன்கள் கண்காட்சி இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமானது மன்றத்தினால் நான்கு காட்சிக் கூடங்களில் கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது கண்காட்சியை கல்லூரி முதல்வர் திரு.R. செந்தில் மாறன் அவர்கள்…\nவவுனியாவில் டெங்கு ஒழிப்பு விஷேட செயற்றிட்டம்\nவவுனியா நகர்ப்பகுதியில் மாலை வேளையில் அதிகளவு டெங்கு நுளம்பு பெருக்கெடுத்து வருகின்றன. அதனை அழித்தொழிப்பதற்கு வவுனியா நகர்ப்பகுதிகளில் டெங்கு ஒழிப்புச் செயற்றிட்டத்தினை சுகாதார துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா கதிரேசு வீதி ,…\nதிருமணமான 9 மாதத்தில் புதுப்பெண் கழுத்தை நெரித்துக்கொலை – கணவர் போலீசில் சரண்..\nகேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் குண்டறா அடுத்துள்ள முல வண்ணம் பகுதியை சேர்ந்தவர் வைசாக் பைஜூ (வயது 28). இவரது மனைவி கிருதிமோகன் (25). கிருதிமோகனுக்கு ஏற்கனவே திருமணமாகி 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட…\nஎதிரிகளை விடுவிப்பதா – தீர்க்கமான கட்டளை டிசெம்பர் 10\nவட்டுக்கோட்டை பிக்னல் மைதானத்தில் இளம் குடும்பத்தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 6 எதிரிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகைக்கு அமைய விளக்கத்தை நடத்துவதா அல்லது அவர்களை விடுவித்து விடுதலை செய்வதாக என்ற…\nயாழ்.நல்லூரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு தெரிவித்துத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை(13) பிற்பகல்-04.30 மணியளவில் யாழ்.நல்லூரிலுள்ள கிட்டுப் பூங்காவில் மாபெரும் பரப்புரைக் கூட்டம்…\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்றடைந்தார் மோடி..\nபிரேசில் நாட்டில் இன்றும், நாளையும் (நவம்பர் 13, 14), 11-வது பிரிக்ஸ் மாநாடு நடைபெற உள்ளது. புதுமையான எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில்…\nவழக்கறிஞர்களை நீதிமன்றத்தினுள் சுட்டுக்கொன்ற முன்னாள் காவல்துறை அதிகாரி..\nதாய்லாந்தைச் சேர்ந்த தானியன் சந்திரதிப் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஆவார் (வயது 67). இவர் மீது நிலப்பிரச்சனை தொடர்பாக பிரபல வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு…\nFacebook நிறுவனத்திற்கு பெஃரல் அமைப்பு விடுத்துள்ள அறிவிப்பு\nஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைக்கள் நிறைவடைந்த காலப்பகுதியில் வேட்பாளர்களின் பிரசார விளம்பரங்களை மேற்கொள்ளுவதை இடைநிறுத்துமாறு பெஃரல் (Paffrel) அமைப்பு Face book நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது. பெஃரல் (Paffrel) அமைப்பின்…\nகல்முனையில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு பிணை\nவீதியால் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியை அழைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு கல்முனை நீதவான் நீதிமன்று பிணை வழங்கியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு புதன்கிழமை(13) கல்முனை நீதிமன்ற நீதவான்…\nசம்பந்தன் வாப்பாவின் DNA பரிசோதனை செய்ய வேண்டும் – கருணா அம்மா��்\nசம்பந்தன் வாப்பாவின் மரபணுவை(டி.என்.ஏ) பரிசோதனை செய்ய வேண்டும்.அத்துடன் கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி கொடுப்பது தான் எனது இலக்கு என முன்னாள் விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா…\nசங்கிலியன் பூங்காவில் TNA பிரசாரக் கூட்டம்\nஎதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஐக்கிய மக்கள் முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாபெரும் பிரசாரக் கூட்டம் இன்று…\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்.ஊடக அமையத்தால் முன்னெடுக்கப்பட்டுவந்த விழிப்புணர்வு பயணம் இன்று இறுதி நாளாகவும் நடைபெற்றது. நவம்பவர் மாதம் 2 ஆம் திகதி ஊடகவியலாளர்களுகு;கு எதிராக குற்றமிழைத்தவர்களை தண்டனையிலிருந்து…\nTNA பிரசார கூட்டத்தில் புலிகளின் பாடல்; ஒலிபரப்பியவர் கைது\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் புரட்சி பாடல்களை ஒலிபரப்ப முயன்றதாக சந்தேகத்தின் பெயரில் கல்முனை பொலிஸாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்மன் கோயில்…\nஐ.எஸ் அமைப்பின் புதிய தலைவன் இருக்குமிடம் அமெரிக்காவிற்கு தெரியும் – டிரம்ப்..\nஅமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி (வயது 48) கடந்த 26ம் தேதி கொல்லப்பட்டார். சிரியாவில் இத்லிப் நகருக்கு அருகே பாரிஷா என்ற கிராமத்தில் ஒரு வளாகத்தில் பதுங்கி இருப்பதை…\nவருகின்ற சனாதிபதி எப்படியானவர் எப்படி அவரை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக வியூகத்தை அமைத்திருக்கின்றோம் என முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…\nரத்தத்தை எடுக்க 10 மாத குழந்தையிடம் பாட்டு பாடிய மருத்துவர்.. அழாமல் சமர்த்தாக ஒத்துழைத்த…\n10 மாத குழந்தையிடம் இருந்து ரத்தத்தை பெற மருத்துவர் ஒருவர் பாட்டு பாடியதும் அதை ரசித்த குழந்தை ரத்தம் எடுத்ததற்கு அழாததும் தற்போது வைரலாகி வருகிறது. மருத்துவமனைகளில் ரத்த பரிசோதனை செய்வதற்கு குத்தப்படும் ஊசியின் வலியை ஒரு சில பெரியவர்களே…\nநடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு ரசிகையாக இருப்பதா: மனைவியை குத்திக்கொன்ற இந்தியர்..\nஅமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள குயின்ஸ் நகரில் வசித்து வந்த இந்திய தம்பதி தினேஷ்வர் பத்திதாட் (வயது 33), டோனி டோஜோய் (27). இவர்களுக்கு கடந்த ஜூலை மாதம்தான் திருமணம் நடந்தது. தினேஷ்வர் அங்குள்ள ஒரு மதுபான விடுதியில் வேலை பார்த்து…\nஆப்கானிஸ்தான் தலைநகரில் கார்குண்டு தாக்குதல்- 7 பேர் பலி..\nஆப்கானிஸ்தானில் குறிப்பிட்ட சில பகுதிகளில் தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அரசுக்கு எதிராக அவர்கள் அவ்வப்போது பயங்கரவாத தாக்குதலை நடத்தி வருகின்றனர். ராணுவமும் காவல்துறையும் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.…\nகாங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கடைசி நேரத்தில் பின்வாங்கியது ஏன்\nமகாராஷ்டிர மாநிலத்தில் பா.ஜனதாவுடன் விரிசல் ஏற்பட்டதும், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்தது. ஆனால், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு கடிதம் கிடைக்காததால் சிவசேனாவால் ஆட்சி அமைக்க…\nஜனாதிபதி, பிரதமர் படங்களை தவறாக பயன்படுத்தினால் 6 மாதம் ஜெயில் – ரூ.5 லட்சம்…\nஇந்தியாவில் தேசிய கொடி, அசோக சக்கரம், பாராளுமன்ற முத்திரை, சுப்ரீம் கோர்ட்டு உள்ளிட்டவற்றின் சின்னம், புகைப்படங்களை தவறாக பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படுகிறது. தற்போதுள்ள சின்னங்கள் மற்றும் பெயர்கள் முறையற்ற பயன்பாட்டை தடுக்கும்…\nயாழ் – காங்கேசன்துறை புகையிரத சேவைகள் ஸ்தம்பிதம்\nபுகையிரதக் கடவைக்குக் குறுக்காகச் சென்றதனால் புகையிரத்த்துடன் மோதுண்டு இளைஞன் ஒருவர் சாவ்வடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட களேபரத்தினால் யாழ் - காங்கேசன்துறை மார்க்கத்திலான புகையிரத சேவைகள் ஸ்தம்புதமடைத்துள்ளன. இன்று காலை, காங்கேசன்துறை -…\n“ஒன்று சந்திரிக்காவுக்கு பைத்தியம் இல்லையென்றால் எமக்கு பைத்தியம்”\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கடந்த தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் ஆற்றிய உரை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கருத்து தெரிவித்துள்ளார். மினுவன்கொடை மத்திய நகரில் நேற்று (12)…\nஅமைதி காக்கும் படையில் கடமையாற்ற 243 இராணுவத்தினர் மாலி நாட்டிற்கு\nஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையில் கடமையாற்றுவதற்காக 243 இராணுவத்தினர் இன்று (13) அதிகாலை மாலி நாட்டை நோக்கி புறபட்டு சென்றுள்ளனர். விஜயபாஹூ காலாட்படைப்பிரிவின் மருத்துவம், பொறியியல் மற்றும் சேவைப் படையணியின் இருபது…\nசித்த வைத்தியரின் வீட்டில் அடாவடியில் ஈடுபட்டோர் கூண்டோடு கைது\nமீண்டுமொரு குடும்ப ஆட்சி வேண்டுமா – தேசிய மக்கள் முன்னணி.\nசிவாஜிலிங்கத்துக்கு தேர்தலில் போட்டியிடும் நோய் – மாவை…\nதமிழர்கள் ஒன்று சேர்ந்து வாக்களிக்க வேண்டும் – சுமந்திரன்\n‘அதிகார பகிர்வு தொடர்பில் கோட்டா வாயே திறக்கவில்லை’ \nமாணவர்கள் போராட்டம் எதிரொலி – விடுதி கட்டணத்தை குறைத்த…\nபிரிட்டன் கடற்கரையில் பின்லேடன் உருவம் போன்ற சிப்பி..\nTNA கூட்டத்தில் குழப்பம் விளைவித்தவர் பொலிஸாரால் கைது.\nகேரளா கஞ்சாவினை வைத்திருந்த பெண்ணிற்கு விளக்கமறியல்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல்.\nயாழ். இந்துக்கல்லூரி செயன்முறை தொழினுட்பத் திறன்கள் கண்காட்சி\nவவுனியாவில் டெங்கு ஒழிப்பு விஷேட செயற்றிட்டம்\nதிருமணமான 9 மாதத்தில் புதுப்பெண் கழுத்தை நெரித்துக்கொலை –…\nஎதிரிகளை விடுவிப்பதா – தீர்க்கமான கட்டளை டிசெம்பர் 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Yoga+Day/81", "date_download": "2019-11-13T17:10:44Z", "digest": "sha1:6VFB4PFHAKG4RRNMALFW5MGOFNP7JATK", "length": 8698, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Yoga Day", "raw_content": "\nமு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்\nடெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நா��்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து\nஉத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு\nஐசிசியின் கனவு அணிக்கு கேப்டன் விராட் கோலி\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்\nஏர்செல் - மேக்சிஸ் வழக்கு.... மாறன் சகோதரர்கள் ஜாமீன் தொடர்பான உத்தரவு ஒத்திவைப்பு\nநடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து\nகுடியரசுத் தலைவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nகிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்கு சிறப்பு ரெயில்கள்..\nஇந்தியா-இங்கிலாந்து 4-வது டெஸ்ட்....இரண்டாம் நாள் முடிவு\nபிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம்... ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்\nஇனி ஒரு நாளைக்கு 24 மணி நேரம் அல்ல... 25 மணி நேரம்..\n’கடலைக்காக்கும் ராஜா’.. இந்திய கப்பற்படை குறித்த சுவாரஸ்ய தகவல்கள்\nஇன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்...\nஇன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்...\nதங்கம், வெள்ளி விலை உயர்வு\nநாடா புயல் எச்சரிக்கை.. பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nஐசிசியின் கனவு அணிக்கு கேப்டன் விராட் கோலி\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்\nஏர்செல் - மேக்சிஸ் வழக்கு.... மாறன் சகோதரர்கள் ஜாமீன் தொடர்பான உத்தரவு ஒத்திவைப்பு\nநடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து\nகுடியரசுத் தலைவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nகிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்கு சிறப்பு ரெயில்கள்..\nஇந்தியா-இங்கிலாந்து 4-வது டெஸ்ட்....இரண்டாம் நாள் முடிவு\nபிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம்... ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்\nஇனி ஒரு நாளைக்கு 24 மணி நேரம் அல்ல... 25 மணி நேரம்..\n’கடலைக்காக்கும் ராஜா’.. இந்திய கப்பற்படை குறித்த சுவாரஸ்ய தகவல்கள்\nஇன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்...\nஇன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்...\nதங்கம், வெள்ளி விலை உயர்வு\nநாடா புயல் எச்சரிக்கை.. பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nதிருவள்ளுவர் ‘இரட்டை’ பாலத்தின் 45வது பிறந்தாள் - புதுப்பிக்க மக்கள் கோரிக்கை\nகுளத்தில் மூழ்கிய இளைஞர் - அடி ஆழத்திற்குப் போய் காப்பாற்ற முயன்ற வாலிபர்\nஐஐடி மாணவி தற்கொலை - செல்போன் ஆதாரங்களை வெளியிட்டு தந்தை ��ண்ணீர் பேட்டி\nசேற்றில் சிக்கிய தாய்.. காப்பாற்ற சென்ற மகளும் உயிரிழப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-3-%E0%AE%B0-%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-1-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.7891/", "date_download": "2019-11-13T17:23:41Z", "digest": "sha1:57MUN3TZVTJVUGJ7YRVOT66YL5HYFVD4", "length": 21033, "nlines": 374, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "உதிரி - 3 - ர/ற வேறுபாடு - 1 - சொற்கள் | SM Tamil Novels", "raw_content": "\nஉதிரி - 3 - ர/ற வேறுபாடு - 1 - சொற்கள்\nரகர றகர வேறுபாடு அறிதல் நமக்கு எப்போதுமே சிக்கலான ஒன்றுதான்...\nஅடுத்தடுத்த ‘உதிரி’ பதிவுகளில் ரகர/றகர, நகர/ணகர/னகர, லகர/ளகர/ழகர வேறுபாடுகளைப் பற்றிப் பேசுவோம்...\nஇப்போதைக்கு நான் ஒரு ரகர/றகர வேறுபாடுள்ள சொற்களின் பட்டியலைத் தயாரித்துள்ளேன், அதனைத் தருகிறேன்.\nஅடுத்தப் பதிவில் ரகர/றகர வேறுபாட்டை மொழியியல் / இலக்கண அடிப்படையில் பேசுவோம்\n[கோரா (Quora) என்ற வினா-விடைத் தளத்தில் நான் சில ஆண்டுகளுக்கு முன் இதைப் பற்றி ஒரு விரிவான விடை எழுதியுள்ளேன், அதன் இணைப்பைக் கருத்தில் தருகிறேன், ஆர்வமுள்ளவர்கள் படித்துப் பார்க்கவும். அதே கருத்துகளையும் மேலும் சில புதிய தகவல்களையும் திரட்டி அடுத்த இடுகையாக இங்குத் தமிழிலேயே இடுகிறேன்... நன்றி\nஅரம் (இரம்பம்) - அறம் (தருமம்)\nஅரன் (சிவன்) - அறன் (தருமம், ‘அறம்’ என்பதன் எழுத்துப்போலி)\nஅரா (பாம்பு, அரவு) - அறா (இடையறா, வெட்டுப்படாத)\nஅரி (வெட்டு, திருமால், [பல பொருள்]) - அறி (உணர், தெரிந்துகொள்)\nஅரு (அருமை, அரிதானது) - அறு (வெட்டு, 6 என்ற எண்ணிக்கை)\nஅரை (பாதி) - அறை (இடம், வீட்டின் பகுதி, கன்னத்தில் அடித்தல், உறுதியாகச் சொல்லுதல் / தெரிவித்தல்)\nஆரம் (வட்டத்தின் அளவு, விட்டத்தில் பாதி) - [’ஆறம்’ என்று சொல் இல்லை\nஆரா(வமுதன்) (தெவிட்டாத) - ஆறா(த) (ஆறாத புண்\n[’ஆரு’ என்று சொல் இல்லை] - ஆறு (வழி, நதி, 6 என்ற எண்)\nஇரவு (பிச்சை, பகல் அல்லாத பொழுது) - இறவு (எல்லை)\nஇரப்பு (யாசித்தல்) - இறப்பு (உயிர்நீங்கல், எல்லை மீறுதல்)\nஇரு (அமர்தல், வாழ்தல், இருத்தல்) - இறு (நெருக்குதல், இற்றுப்போதல்)\nஇருக்க (அமர, தங்க, வாழ) - இறுக்க (நெருக்க, உடைக்க)\nஇரை (உணவு) - இறை (கடவுள், இதயம்)\nஈரல் (உடலுருப்பு) - ஈறல் (துன்பம், நெருக்கம்)\nஈரு (பல்லீரு, தலையில் இருக்கும் ஈரு) - ஈறு (இறுதி, கடைசி)\nஈர் (இரண்டாகப் பிள) - (’ஈற்’ என்று வராது\n[’உர’ என்ற ��ொல் இல்லை] - உற (அடைய, சேர, பெற)\nஉரவு (வலிமை, மனத்திட்பம், அறிவு) - உறவு (சொந்தம், உறவினர்)\nஉரி (உரிச்சொல், ஒன்று உடைமையாகுதல், தோலை உரித்தல்) - உறி (உத்திரத்தில் பானையை மாட்டி வைத்தல், உறிஞ்சுதல்)\nஉரு (உருவம்) - உறு (அடை, மிகுதி)\nஉரை (பாட்டின் உரை, பேசு) - உறை (தங்கு, மூடும் போர்வை, உறைந்துபோதல், பாலுக்கு உறைவிடுதல்...)\nஊரல் (ஊர்தல்) - ஊறல் (நீர் ஊறுதல், ஊறுகாய் ஊறுதல் போன்றன)\nஊரு (ஊர் - மேல்செல்) - ஊறு (துன்பம், தடை, ஒன்றில் மூழ்குதல்)\nஎரி (நெருப்பு) - எறி (தூக்கியெறி)\nஎரு (உரம்) - [’எறு’ சொல் இல்லை\nஏரி (நீர்நிலை) - ஏறி (மேலேறி)\nஏர் (அழகு, உழும் கருவி, பலபொருள் சொல்) - [’ஏற்’ என்று சொல் அமையாது\n] - ஏறு (சிங்கம், காளை போன்ற விலங்குகளின் ஆண், மேலே ஏறு)\nஒரு (ஒன்று) - ஒறு (தண்டித்தல்)\nஓர் (1 என்ற எண்ணிக்கை, சிந்தித்து அறிதல் - ஓர்தல்) - [’ஓற்’ என்று சொல் அமையாது\nஇதில் நிறைய சொற்கள் விட்டுப்போயிருக்கும், உங்களுக்கு ஏதேனும் நினைவிற்கு வந்தால் கருத்தில் சுட்டுக, உங்கள் பெயருடன் அதை இப்பட்டியலில் சேர்த்துக்கொள்கிறேன்...\nநாம் அடிக்கடி நமது தொடரமைப்பில் கையாளும் ஒன்று ‘முதல்-வரை’ அமைப்பு.\n‘காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை...’\nஇந்த அமைப்பில் வரும் ‘முதல்’ ‘வரை’ ஆகியன தனிச் சொற்கள் அல்ல, அவை இலக்கணப் பொருளைக் குறிக்க வரும் உருபுகள், எனவே அவற்றைத் தனியாக எழுதக் கூடாது\nநான் மேலே எழுதியுள்ளபடி முன்னுள்ள சொல்லோடு சேர்த்து எழுதுதல்தான் முறை\nஇப்பிழையை ஆசிரியர்முதல் மாணவர்வரை, தேர்ந்த எழுத்தாளர்முதல் புதியவர்வரை அனைவரும் பெரும்பான்மையாய்ச் செய்கின்றனர்... இனி நீங்கள் செய்யாதீர்\nமேலே சுட்டிய ‘முதல்’ ‘வரை’ போலவே ‘தான்’ என்ற ஒரு உருபும் உள்ளது. இது சொல்லில் ஒரு இடத்தில் அழுத்தம் (emphasis) கொடுக்க பயன்படுகிறது.\n’ராசுதான் வீட்டில் இருந்தான்’ / ‘ராசு வீட்டில்தான் இருந்தான்’\nஆனால், ‘தான்’ என்று தனியாக எழுதினால் அது படர்க்கைச் சுட்டு (இது ஒரு தனி சொல்\n‘ராசு தான் பார்த்துக்கொள்வதாகச் சொன்னான்’\n‘முகிலன் தான்தான் திருடியதாக ஒத்துக்கொண்டான்’ (இதில் இருவகை ‘தான்’உம் வந்துள்ளன\n(இந்தப் படர்க்கைத் ‘தான்’இன் பன்மை வடிவம் ‘தாம்’ என்பது.\n‘மரங்கள் தாம் கரியமில வாயுவை உட்கொண்டு நமக்கு உயிர்வாயுவைத் தருகின்றன\nஎனவே நீங்கள் எந்தத் ‘தான்’னைக் கையாள்கின்றீர் என்று உ���ர்ந்து அதற்கு ஏற்ப சேர்த்தோ தனித்தோ எழுதுங்கள்...\nஅறிந்துகொள்ள படியுங்கள் எனது குறுநாவல்:\nபடித்து உங்கள் பொன்னான கருத்துகளையும், வைரமான வாக்குகளையும் தாருங்கள்... நன்றி\nரகர/றகர வேறுபாட்டைப் பேசும் எனது ஆங்கிலக் கோரா விடைக்கான இணைப்பு: https://qr.ae/TWpeI8\nஅறிந்துகொள்ள படியுங்கள் எனது குறுநாவல்:\nபடித்து உங்கள் பொன்னான கருத்துகளையும், வைரமான வாக்குகளையும் தாருங்கள்... நன்றி\nஅறிந்துகொள்ள படியுங்கள் எனது குறுநாவல்:\nபடித்து உங்கள் பொன்னான கருத்துகளையும், வைரமான வாக்குகளையும் தாருங்கள்... நன்றி\nஇதுல இருக்குற வார்த்தைகள் பல புதிதாக தான் இருக்கு ஆசிரியரே. கொசுறு மிக நன்று. நன்றி.\nலிங்க் போய் பார்த்தேன் ஆனால் படிக்க சற்று கடினமாக இருந்தது. தமிழில் படிக்க காத்திருக்கிறேன் ஆசிரியரே.\nஇவற்றிற்கும் பொருள் கூறி பட்டியலில் சேர்க்கவும்\nஇவற்றிற்கும் பொருள் கூறி பட்டியலில் சேர்க்கவும்\nஅக்கா.. இது உயிர் எழுத்துகள் மட்டும் கொண்ட பட்டியல்.. 😅😅 ர / ற மட்டும்.\nஇவற்றிற்கும் பொருள் கூறி பட்டியலில் சேர்க்கவும்\nநகர/னகர/ணகர, லகர/ளகர/ழகர வேறுபாடுகளுக்குப் பின்னர் வருவோம்...\nஎன்னடா பட்டியல் சட்டென முடிந்துவிட்டதே என எண்ணி இருந்தேன், இப்போதுதான் புரிகிறது, நான் உயிர்மெய்யில் தொடங்கும் சொற்களைப் பட்டியலிட மறந்துவிட்டிருக்கின்றேன் என்பது... சுட்டியமைக்கு நன்றி, நாளை அவற்றையும் இப்பட்டியலில் சேர்க்கிறேன்...\nஅறிந்துகொள்ள படியுங்கள் எனது குறுநாவல்:\nபடித்து உங்கள் பொன்னான கருத்துகளையும், வைரமான வாக்குகளையும் தாருங்கள்... நன்றி\nஅக்கா.. இது உயிர் எழுத்துகள் மட்டும் கொண்ட பட்டியல்.. 😅😅 ர / ற மட்டும்.\nநகர/னகர/ணகர, லகர/ளகர/ழகர வேறுபாடுகளுக்குப் பின்னர் வருவோம்...\nஎன்னடா பட்டியல் சட்டென முடிந்துவிட்டதே என எண்ணி இருந்தேன், இப்போதுதான் புரிகிறது, நான் உயிர்மெய்யில் தொடங்கும் சொற்களைப் பட்டியலிட மறந்துவிட்டிருக்கின்றேன் என்பது... சுட்டியமைக்கு நன்றி, நாளை அவற்றையும் இப்பட்டியலில் சேர்க்கிறேன்...\nநானும் கவனிக்க மறந்தேன் வார்த்தைகளின் அர்த்தங்களை படித்த அவசரத்தில் தானாய் தட்டச்சு தட்டி விட்டேன்\nமௌனக் குமிழியாய் நம் நேசம் - 15\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\nஜீவனின் துணை எழுத்து - 13\n18 என் முதல் காதல்\nகண்ணே உந்தன் கை வளையாய்\nக��்ணே உந்தன் கை வளையாய்\nமனதின் சத்தம் - வசீகரா\nமௌனக் குமிழியாய் நம் நேசம் - 15\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\nஜீவனின் துணை எழுத்து - 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iluppaiyur.com/administration/", "date_download": "2019-11-13T17:36:15Z", "digest": "sha1:QAHBLHAWAGPM6QBPKL44VPN5BVJDFX4D", "length": 4494, "nlines": 77, "source_domain": "iluppaiyur.com", "title": "Administration – இலுப்பையூர் | ILUPPAIYUR", "raw_content": "\nஇலுப்பையூர் இணையதளம் தங்களை இன்முகத்துடன் வரவேற்கிறது\nஇலுப்பையூரில் ஏப்ரல் 16, 2017 ம் தேதி நடைப்பெற்ற பொதுக்குழு கூட்டத்தில் 2017-2020 ம் ஆண்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் விவரம் பின்வருமாறு:\nதுனைத் தலைவர் : சி. ரெங்கசாமி (+91- 94888 91130)\nபொருளாளர் : வெ. சதிஸ் (+91- 98406 09827)\nசமயமந்திரி கோத்திரம் (அபினிமங்கலம் அரவாயி அம்மன் ) : தே. அரவிந்தன் (+91- 96988 08960)\nசமயமந்திரி கோத்திரம் (மேலமங்கலம் அரவாயிஅம்மன் ) : சி. கந்தசாமி (+91- 99940 16364)\nசாத்துடையான் கோத்திரம் (தொட்டிசியம்மன் ) : பெ. ஜெகநாதன் (+91- 975000 5631)\nசாத்துடையான் கோத்திரம் (மூக்கரை சாத்தாயியம்மன் ) : மா. இளங்கோவன் (+91- 89036 53411)\nமருதுடையான் கோத்திரம் (ஆப்புர் நல்லேந்திரசுவாமி ) : பெ. பாலகிருஷ்ணன் (+91- 96558 09255)\nமாத்துடையான் கோத்திரம் (உலகநாயகி அம்மன் ) : பெ. வெங்கடாசலம் (+91- 95782 25842)\nசனமங்கலத்துடையான் கோத்திரம்(சனமங்கல கருப்பு ) : இ. சொக்கலிங்கம் (+91- 978699 9110)\nஆலத்துடையான் கோத்திரம் (மங்காயிஅம்மன் ) : வி. மனோஜ் (+91- 98439 01308)\nவளமுடையான் கோத்திரம் (அடைக்கலம் காத்த அம்மன் ) : சி. சுந்தரம்பிள்ளை (+91- 98435 47516)\nதெத்தமங்கலத்துடையான் கோத்திரம் (வெள்ளாங்கருப்பு) : பெ. சேகர் (+91- 88839 19554)\nஇணையதளம் உருவாக்கம் & நிர்வாகம் : தே. அரவிந்தன்\nஇனையம் வழியாக பணம் செலுத்துதல்\nபதினைந்தாம் ஆண்டு பால்குட விழா – 2019\nகுடியழைப்பு விழா (சித்திரைத் திருவிழா) – 2019\nA.V.S. திருமண மஹால் – திறப்பு விழா அழைப்பிதழ்\nவிநாயகர் சதுர்த்தி விழா அழைப்பிதழ்\nகுடியழைப்பு விழா – 2018 வரவு செலவு கணக்கு விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/958968/amp?ref=entity&keyword=magic%20soldier", "date_download": "2019-11-13T17:38:14Z", "digest": "sha1:WBVICG6X3UPHD32A3VRW6PQSODWV2BYK", "length": 6669, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "பெண் மாயம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுதுச்சேரி, செப். 25: மூலகுளம் வில்லியனூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தணிகாசலம் (48), தொழிலாளி. இவரது மனைவி உமாதேவி (45). 2 மகன்கள் உள்ளனர். கடந்த 12ம் தேதி உமாதேவி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது மகன் புகழேந்தி ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குபதிந்து மாயமான உமாதேவியை தேடி வருகின்றனர்.\nதினக்கூலி ஊழியர்களுக்கும் 7வது ஊதியக்குழு சம்பளம்: அரசு ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தல்\nசட்டம்- ஒழுங்கு சீர்குலைவுக்கு கவர்னர் காரணம்.. முதல்வருக்கு அன்பழகன் கேள்வி\nஇஎஸ்ஐ மாதிரி மருத்துவமனை புதுச்சேரியில் அமைக்க நடவடிக்கை: ஆய்வுக்குப்பின் வைத்திலிங்கம் எம்பி பேட்டி\nஉரம் விஷயத்தில் அரசு நடவடிக்கை: மேலும் 75 டன் யூரியா விரைவில் வருகிறது\n`897 பள்ளிகளில் சைல்டு லைன் பேனர்’\nநிதி நெருக்கடி எதிரொலி: மருந்து தட்டுப்பாட்டால் மக்கள் கடும் அவதி\nபுதுவையிலும் வழுக்கி விழுந்த குற்றவாளிகள்\nமுத்தியால்பேட்டை கொலை வழக்கில் ரவுடி சோழனை காவலில் விசாரிக்க போலீஸ் நடவடிக்கை\n7 கைதிகளை வி��ுவிக்க முக்கிய முடிவு: காவல், சிறை அதிகாரிகளுடன் முதல்வர் அவசர ஆலோசனை\nபேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: கேவிகே ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்\n× RELATED இளம்பெண் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanampaadi.wordpress.com/category/1-tamil-songs-lyrics/p/pazhani/", "date_download": "2019-11-13T17:51:46Z", "digest": "sha1:HAQDESW42MVBHYE444G7MTUZWM7UPEEJ", "length": 38829, "nlines": 868, "source_domain": "vanampaadi.wordpress.com", "title": "Pazhani | வானம்பாடி", "raw_content": "\nஇன்னொரு முறை இன்னொரு முறை பிறந்தேன் நான்\nஉயிருக்குள் விதை உயிருக்குள் விதை விதைத்தேன் நான்\nஉலகம் இருளாய் ஆனதே .. உருவம் ஒளியாய் மாறுதே\nபருவம் வந்த சேதிதான் உன்னால் வந்து சேர்ந்ததே\nமிஸ்டர் ரோமியோ … கிட்ட வாரியோ\nஜூலியட் யாரடி.. என் நெஞ்சில் பாரடி…..( ஒக் )..\nஇன்னொரு முறை இன்னொரு முறை பிறந்தேன் நான்\nஉயிருக்குள் விதை உயிருக்குள் விதை விதைத்தேன் நான்\nபோக போக தேகம் வந்து கூடு பாயுமா\nதேடி வந்த காதலுக்கு ராஜ யோகமா\nவாழும் வரை வாழும் வரை உந்தன் ஓரமாய்\nவாழ்ந்துவிடும் வரத்தை இன்று சாமி தருமா\nஅதாமும் ஏவாளும் செஞ்ச கோளாரோ\nநீ யாரோ நான் யாரோ காதல் போர் வாளோ\nகண்ணும் கண்ணும் கண் அடிச்சு\nமிஸ்டர் ரோமியோ…. கிட்டே வாரியோ\nஜுலியட் யாரடி… என் நெஞ்சில் பாரடி..\nஇன்னொரு முறை இன்னொரு முறை பிறந்தேன் நான்\nஉயிருக்குள் விதை உயிருக்குள் விதை விதைத்தேன் நான்\n( அட பில்லா ரங்கா பாஷா தான்\nஇவன் பிச்டல் பேசும் பேஸா தான் )\nஉன்னைப்போல பேரழகி ஊரில் இல்லம்மா\nசூரியனும் சந்திரனும் சேர்ந்து கொள்ளுமா\nசேர்ந்து விட்ட கோலம் தான் உந்தன் உருவமா\nஉன் விழிக்கும் என் விழிக்கும் பாலம் செய்வோமா\nபாலத்திலே காதலென்னும் பயணம் செய்வோமா\nகம்பனோட சிந்தனைக்கும் காளிதாசன் கற்பனைக்கும்\nகண்ணதாசன் பாடலுக்கும் நம் காதல் வந்து நிற்கும்\nமிஸ்டர் ரோமியோ …. கிட்ட வாரியோ…\nஜுலியட் யாரடீ… என் நெஞ்சை கேளடி…\nஇன்னொரு முறை இன்னொரு முறை பிறந்தேன் நான்\nஉயிருக்குள் விதை உயிருக்குள் விதை விதைத்தேன் நான்\nஉலகம் இருளாய் ஆனதே .. உருவம் ஒளியாய் மாறுதே\nபருவம் வந்த சேதிதான் உன்னால் வந்து சேர்ந்ததே\nமிஸ்டர் ரோமியோ … இப்போ வாரியோ\nஜூலியட் யாரடி.. என் நெஞ்சில் பாரடி..\nஅடி லோக்கு லோக்கு லோக்கு லோக்கு லோக்கலு…\nஎன்ன ஏத்துக்கடி ஏத்துக்கடி ஏஞ்சலு..\nஅட போக்கு போக்கு போக்கு போக்கு போக்கிரி… அட போக்கிரி..\nநான் நெய்யில் தான் செஞ்சி வச்ச ஜாங்கிரி..\nநீ மட்டும் தான் தெளிவாச்சிடி..\nகரகாட்டமா… ஒயிலாட்டமா… நான் ஆடுனா சதுராட்டமா\nகொத்து கொத்து பரோட்டா.. கொத்திகிட்டு வரட்டா..\nமுட்டை முட்டை பரோட்டா… மொத்தமா தரட்டா..\nஅடி லோக்கு லோக்கு லோக்கு லோக்கு லோக்கலு…\nஎன்ன ஏத்துக்கடி ஏத்துக்கடி ஏஞ்சலு..\nஅட போக்கு போக்கு போக்கு போக்கு போக்கிரி… அட போக்கிரி..\nநான் நெய்யில் தான் செஞ்சி வச்ச ஜாங்கிரி\nஓரங்கட்டு ஓரங்கட்டு ஒத்துகிட்டு ஓரங்கட்டு\nஆ.. ஏரக்கட்டு ஏரக்கட்டு ஏத்துகிட்டு ஏரக்கட்டு\nஏறாத மரமேறி .. நான் எங்கெங்கோ போயிருக்கேன்\nஅட போகாத ஊருக்குத்தான் …னான் போயித்தான் வந்திருக்கேன்\nநீ விட்ட குறையா …. தொட்ட குறையா\nஇந்த நேரம் இந்த நேரம் மாமன் முறையா\nஏய் ஒத்து வருமா… ஒத்து வருமா\nஅடி உனக்கும் எனக்கும் உனக்கும் எனக்கும் ஒத்து வருமா\nகொத்து கொத்து பரோட்டா.. கொத்திகிட்டு வரட்டா..\nமுட்டை முட்டை பரோட்டா… மொத்தமா தரட்டா..\nஅடி லோக்கு லோக்கு லோக்கு லோக்கு லோக்கலு…\nஎன்ன ஏத்துக்கடி ஏத்துக்கடி ஏஞ்சலு..\nஅட போக்கு போக்கு போக்கு போக்கு போக்கிரி… அட போக்கிரி..\nநான் நெய்யில் தான் செஞ்சி வச்ச ஜாங்கிரி\nஹேய் சீமை சீமை சரக்கு பக்கம் கொஞ்சம் இறக்கு\nதொட்டுகிட உனக்கு லெக்கு பீஸு இருக்கு\nகட்டுமரம் கட்டுமரம் தண்ணியில்லா கட்டுமரம்\nஏய் கிட்ட வரும் கிட்ட வரும் என்னையும் தான் முட்டவரும்\nஅட காயாத கானகத்தே.. நீ எங்கூட பாடிபுட்டே\nஅடி மேயாத மானுக்குத்தான் … நீ ஓயாம ஆசப்பட்டே..\nஒத்த மரமா ஒத்த மரமா.. நிக்கிறேண்டா முட்டுகொடு பக்கபலமா\nஆள விடுமா ஆள விடுமா\nஆசைப்பட்டா மோசம் போகும் ஆளவிடுமா\nகொத்து கொத்து பரோட்டா.. கொத்திகிட்டு வரட்டா..\nமுட்டை முட்டை பரோட்டா… மொத்தமா தரட்டா..\nஅடி லோக்கு லோக்கு லோக்கு லோக்கு லோக்கலு…\nஎன்ன ஏத்துக்கடி ஏத்துக்கடி ஏஞ்சலு..\nஅட போக்கு போக்கு போக்கு போக்கு போக்கிரி… அட போக்கிரி..\nநான் நெய்யில் தான் செஞ்சி வச்ச ஜாங்கிரி\nநீ மட்டும் தான் தெளிவாச்சிடி..\nகரகாட்டமா… ஒயிலாட்டமா… நான் ஆடுனா சதுராட்டமா\nகொத்து கொத்து பரோட்டா.. கொத்திகிட்டு வரட்டா..\nமுட்டை முட்டை பரோட்டா… மொத்தமா தரட்டா..\nகொத்து கொத்து பரோட்டா.. கொத்திகிட்டு வரட்டா..\nமுட்டை முட்டை பரோட்டா… மொத்தமா தரட்டா..\nகொத்து கொத்து பரோட்டா.. கொத்திகிட்டு வரட்டா..\nமுட்டை முட்டை பரோட்டா… மொத்தமா தரட்டா..\n( ஏய்.. அங்க தொட்டு இங்க தொட்டு வளைச்சிப்புட்டானே…\nஅட கையதொட்டு காலதொட்டு மடக்கிப்புட்டானே… )\nஅடி திருவாரூர் தேரே பக்கம் வாடீ..\nஅட மாமல்லபுரத்து மன்னா வாடா..\nசிவனே நீ எனக்கு முறையா…\nஅடி மதுரைக்கு போவோம் வரியா\nஇந்த மீனாட்சி உனக்கு துணையா…\nஅடி திருவாரூர் தேரே பக்கம் வாடீ..\nஅட மாமல்லபுரத்து மன்னா வாடா..\nதிண்டுக்கல்லு பூட்டே என்ன விலை..\nநீ திருடிகிட்டு போனா குத்தமில்ல..\nஅடி மைசூரு பாக்கே என்ன விலை..\nநீ தொட்டுபுட்ட புட்டுபுட்டா குத்தமில்ல..\nகோலாரு போயி வரலாமா.. கட்டி தங்கம் பெறலாமா\nகட்டி தங்கம் உனக்கெதுக்கு உன் மேனியே அதுல தானிருக்கு\nநெய்வேலி போயி வரலாமா.. மின்சாரம் கொஞ்சம் பெறலாமா\nமின்சாரம் எல்லாம் உனக்கெதுக்கு உன் கண்ணுல அந்த பவர் இருக்கு\nஊர் ஊரா போவோமா… ஊரு சுத்தி பாப்போமா\nஹேய் ஊர் ஊரா போவோமா… ஊரு சுத்தி பாப்போமா\nஆத்தாடி அம்மா நீ ஆள விடுமா…\nஅடி திருவாரூர் தேரே பக்கம் வாடீ..\nஅட மாமல்லபுரத்து மன்னா வாடா..\nஅரே.. காஞ்சிபுரம் பட்டு என்ன விலை…\nநீ கட்டிகிட்டு போய்யா மொத்த விலை…\nஏய்… தூத்துகுடி முத்தே என்ன விலை..\nநீ முக்குளிச்சி பாரு ஒத்தையிலே…\nஅலங்கானல்லூர் போவோமா… ஜல்லிக்கட்டு பாப்போமா…\nஜல்லிக்கட்டு நமக்கெதுக்கு… கயித்து கட்டில் இங்கிருக்கு\nகேரளா போயி வரலாமா… ராஜ வைத்தியம் பெறலாமா\nஹேய்.. ராஜ வைத்தியம் உனக்கிருக்கு ராணி வைத்தியம் எனக்கிருக்கு\nஊர் ஊரா போவோமா… ஊரு சுத்தி பாப்போமா\nஹேய் ஊர் ஊரா போவோமா… ஊரு சுத்தி பாப்போமா\nஆத்தாடி அம்மா நீ ஆள விடுமா…\nஅடி திருவாரூர் தேரே பக்கம் வாடீ..\nஅட மாமல்லபுரத்து மன்னா வாடா..\nசிவனே நீ எனக்கு முறையா…\nஅடி மதுரைக்கு போவோம் வரியா\nஇந்த மீனாட்சி உனக்கு துணையா…\nraksshanaK on மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏர…\nAnonymous on புற்றில்வாழ் அரவும் அஞ்சேன்\nHussain Meeran on காதல்…மயக்கம் அழகிய கண்க…\nGovin on காவேரி ஓரம் கவி சொன்ன காத…\nMurali on மலர்ந்தும் மலராத பாதி மலர்…\nAnonymous on பொன் வானம் பன்னீர் தூவுது…\nRaam on வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம…\nAnonymous on வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம…\nAnonymous on ஒரே மனம் ஒரே குணம்\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nமணமகளே மருமகளே வா வா\nநான் என்பது நீ அல்லவோ தேவ தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/kamipox-p37104245", "date_download": "2019-11-13T18:36:35Z", "digest": "sha1:AP7CR5EKMHLMD4JOMDESMJ5M7EI2TZZX", "length": 21687, "nlines": 331, "source_domain": "www.myupchar.com", "title": "Kamipox in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Kamipox payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Kamipox பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Kamipox பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஈறுகளில் இரத்தக்கசிவு translation missing: ta.rare\nஇந்த Kamipox பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்களுக்கு Kamipox-ன் பக்க விளைவுகள் மிகவும் குறைவே.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Kamipox பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Kamipox-ன் பக்க்க விளைவுகள் கொஞ்சம் கொஞ்சம் இருக்கும். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் அவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.\nகிட்னிக்களின் மீது Kamipox-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக மீது Kamipox-ன் பக்க விளைவுகள் தீவிரமாக இருக்கும். மருத்துவர் கூறும் வரையில் இதனை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nஈரலின் மீது Kamipox-ன் தாக்கம் என்ன\nKamipox உங்கள் கல்லீரலில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் கல்லீரல் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஇதயத்தின் மீது Kamipox-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Kamipox ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Kamipox-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Kamipox-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Kamipox எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்கும��\nஆம், Kamipox உட்கொள்வது பழக்கமாகும். மருத்துவரின் அறிவுறுத்தலின் படி மட்டுமே Kamipox-ஐ உட்கொள்வது அவசியமாகும்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Kamipox-ஐ உட்கொண்ட பிறகு, நீங்கள் வாகனம் ஓட்டக்கூடாது அல்லது கனரக இயந்திரங்களை இயக்க கூடாது. ஏனென்றால் நீங்கள் தூக்க கலக்கத்துடன் இருப்பீர்கள்.\nஆம், Kamipox பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஆம், மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க Kamipox பயன்படும்.\nஉணவு மற்றும் Kamipox உடனான தொடர்பு\nஇதனை பற்றி ஆராய்ச்சி செய்யயப்படாததால், உணவுகளுடன் சேர்த்து Kamipox எடுத்துக் கொள்வது தொடர்பான தகவல் இல்லை.\nமதுபானம் மற்றும் Kamipox உடனான தொடர்பு\nKamipox உடன் மதுபானம் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் ஆரோக்கியம் மீது தீவிரமான ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Kamipox எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Kamipox -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Kamipox -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nKamipox -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Kamipox -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tntam.in/2019/06/3.html", "date_download": "2019-11-13T17:55:19Z", "digest": "sha1:HGBGZOWTP6AM6U43W65E24ICHOYO5Z6W", "length": 11500, "nlines": 402, "source_domain": "www.tntam.in", "title": "3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் பொது மாறுதல் -விண்ணப்பித்தல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள் ~ WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in )", "raw_content": "\n3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் பொது மாறுதல் -விண்ணப்பித்தல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇந்திய நாடு என் நாடு....\nடெட் வருகிறது மறு தேர்வு \n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திற்க்கான ஜூலை மாத பாடத்திட்டம் (ஒவ்வொரு நாளுக்கும் )\nமுக்கிய செய்தி : வட்டார கல்வி அலுவலர் (BEO) - பணிக்கான புதிய பாடத்திட்டத்திற்கான அரசாணை வெளியீடு..\nPG, BT, PET பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை -விண்...\n3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலு...\nFLASH NEWS-பள்ளிக்கல்வி -அரசாணை (1டி ) எண் -218 நா...\n2019-2020 ஆம் கல்வியாண்டுக்கான தமிழ்ப் பல்கலைக்கழக...\nTAM-NEWS கல்விச்செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள...\nகல்வி தொலைக்காட்சி இப்போது மொபைல் ஆப் வடிவில்.\nஐந்தாம் வகுப்பு முதல் பருவம். ஆங்கிலவழி மாணவர்களுக...\nஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முதுகலை பட்டதாரி...\nFlash News : TNPSC - குரூப் நான்கு தேர்வுக்கான அறி...\n5 ஆம் வகுப்புக்கான வார வாரிப் பாடத்திட்டம் (New Bo...\n1-8 வகுப்புகளுக்கான படைப்பாற்றல் கல்வி முறையில் கா...\n5-ஆம் வகுப்பு பாடக்குறிப்பு எழுத உதவும் வகையில் தய...\nTNPSC குரூப்-4 தேர்விற்கான அறிவிப்பை இன்று (7-6-19...\nடெட் வருகிறது மறு தேர்வு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/share-market/buy-and-sell-in-stock-market-16", "date_download": "2019-11-13T17:35:51Z", "digest": "sha1:G56ABZL7JF466M4O4GU7EEWSZFSQ2JXD", "length": 7330, "nlines": 136, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 03 November 2019 - பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! | Buy and sell in Stock market", "raw_content": "\nவீட்டுக் கடன் - வாங்கும் முன் வாங்கிய பின் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇறக்கத்தில் தங்கம்... இனி ஏற்றத்துக்கு வாய்ப்புள்ளதா\nதொடரும் பிரெக்ஸிட் குழப்பம்... பிரிட்டன் வெளியேறுமா, வெளியேறாதா\nநிரப்பு... மூடு... மறந்துவிடு... கடைப்பிடிக்கக் கூடாத ஆயுள் காப்பீடு அணுகுமுறை\nமியூச்சுவல் ஃபண்ட் பிரச்னை... யாரிடம் புகார் செய்வது\nமுன்னாள் நிதி அமைச்சர் அதிரடி... “பொருளாதாரம் குறித்து தவறான தகவல்கள்..\nபி.எம்.எஸ்... இனி விஷயம் புரிந்து முதலீடு செய்வார்கள்\nசேமிப்பு மற்றும் முதலீடு... பணத்தட்டுப்பாட்டைப் போக்கும் வழிகள்\nஎன் பணம் என் அனுபவம்\nஅலுவலகத்தில் - விமர்சனங்களை எதிர்கொள்ள ஈஸி வழிகள்\nஇறங்கிய இன்ஃபோசிஸ் பங்கு விலை... திகில் கிளப்பிய விசில்புளோயர்கள்\nவங்கி டெபாசிட்... இன்ஷூரன்ஸ் வரம்பை ஏன் உயர���த்த வேண்டும்\nபங்குச் சந்தை மதிப்பு ரூ.9 லட்சம் கோடி... ரிலையன்ஸ் பங்குகளில் முதலீடு செய்யலாமா\nட்விட்டர் சர்வே : ஓய்வுக்காலத்துக்கு ஏற்ற முதலீடு எது\nவங்கிக் கணக்கு... பயன்படுத்தாவிட்டால் சிக்கல் ஏற்படுமா\nஷேர்லக்: எஃப்.எம்.சி.ஜி பங்குகளை இப்போது வாங்கலாமா\nமுக்கிய கம்பெனிகளின் இரண்டாம் காலாண்டு முடிவுகள்\nஎஃப் & ஓ எக்ஸ்பைரி மற்றும் வட்டி விகித முடிவுகள்... சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் காரணிகள்\nதிறன் பழகு, திறமை மேம்படுத்து - மாறிவரும் வணிகம்... வெற்றிக்கான வழிகள்\n மெட்டல் & ஆயில் - சந்தை நிலவரம்\n அக்ரி கமாடிட்டி - சந்தை நிலவரம்\nஅரசும் மக்களும் இணைந்து செயல்பட வேண்டும்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nகவிதை, நகைச்சுவை மற்றும் வணிகம், சமூகம் சார்ந்த எழுத்துக்களில் ஈடுபாடு உண்டு. இயற்கையை நேசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edwizevellore.com/category/study-materials/", "date_download": "2019-11-13T18:38:35Z", "digest": "sha1:E4RIYS3XK3ZROGUA5B4D3ER6NOXO25SC", "length": 5712, "nlines": 61, "source_domain": "edwizevellore.com", "title": "STUDY MATERIALS", "raw_content": "\nSCERT சென்னை-கணினி அறிவியல் – +1 கணினி அறிவியல் பாடத்திற்கான செய்முறை விளக்கங்களை SCERT சென்னையின் இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள தெரிவித்தல்\nஅனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள், SCERT சென்னை-கணினி அறிவியல் - +1 கணினி அறிவியல் பாடத்திற்கான செய்முறை விளக்கங்களை SCERT சென்னையின் இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள தெரிவித்தல் சார்பான முதன்மைக்கல்வி அறிவுரையினை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.\nஅரசு/ நகரவை/ நிதியுதவி மற்றும் சி.பி.எஸ்.இ/ ஐ.சி.எஸ்.இ. மெட்ரிக்குலேசன் பள்ளிகள் – பள்ளி மாணவர்கள் “Momo Challenge” என்கிற அபாயகரமான இணையதள விளையாட்டைத் தங்கள் கைப்பேசியில் விளையாடுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை – அறிவுரை வழங்குதல்\nஅரசு/ நகரவை/ நிதியுதவி மற்றும் சி.பி.எஸ்.இ/ ஐ.சி.எஸ்.இ. மெட்ரிக்குலேசன் பள்ளிகள் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, பள்ளி மாணவர்கள் “Momo Challenge” என்கிற அபாயகரமான இணையதள விளையாட்டைத் தங்கள் கைப்பேசியில் விளையாடுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை - அறிவுரை வழங்குதல் சார்பாக முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அரசு/ நகரவை/ நிதியுதவி மற்றும் சி.பி.எஸ்.இ/ ஐ.சி.எஸ்.இ. மெட்ரிக்குலேசன் பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.\nதேர்வுகள்- மார்ச் 2020-இல் இடைநிலை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டிற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தி பொதுத் தேர்வுகள் நடைமுறைபடுத்துதல் – பழைய பாடத்திட்ட முறையில் தோல்வியுற்ற மாணாக்கர்களுக்கு மார்ச்-2020, ஜீன் 2020 ஆகிய இருபருவங்களில் தேர்வுகள் எழுதிக் கொள்ள அனுமதி அளித்து – அரசாணை வெளியிடப்பட்டது சார்பாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201804039.html", "date_download": "2019-11-13T17:41:02Z", "digest": "sha1:7F7QE3RJO4BCU5M5WKSNN4EMWWLLCYHW", "length": 10025, "nlines": 101, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - திருச்சி அருகே பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் இஞ்சின் தடம் புரண்டது", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - ஏப்ரல் 2018\nதிருச்சி அருகே பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் இஞ்சின் தடம் புரண்டது\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 25, 2018, 16:20 [IST]\nதிருச்சி: திருச்சி பொன்மலை அருகே கிராப்பட்டியில் பல்லவன் விரைவு ரயிலின் எஞ்சின் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.\nகாரைக்குடி- சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ், திருச்சியில் காலை 6.10 மணியளவில், தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.\nதகவல் அறிந்து அங்கு வந்த ஊழியர்கள், ஹைட்ராலிக் ஜாக் இயந்திரம் மூலம் ரயில் என்ஜீன் தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தினர். சுமார் 3 மணி நேரம் பல ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.\nமதுரையில் இருந்து சென்னை செல்��ும் வைகை ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.\nதிருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரெயில் மற்றும் திண்டுக்கல், ராமேஸ்வரம் பயணிகள் ரெயிலும் ஆங்காங்கே வழியில் நிறுத்தப்பட்டன.\nபின்னர் தடம்புரண்ட இஞ்சின் மீண்டும் தண்டவாளத்தில் நிலைநிறுத்தப்பட்டதை அடுத்து, சுமார் 3 மணி நேர தாமதத்துக்குப் பின் பல்லவன் எக்ஸ்பிரஸ் சென்னைக்குப் புறப்பட்டது.\nசென்னையிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்கு கிளம்ப வேண்டிய வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 5 மணிக்கு தான் கிளம்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பிறகுதான் ரயில் தடம்புரண்டதற்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\n2019 - நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mailofislam.com/tam_bio_-_shaykh_bin_bayyah.html", "date_download": "2019-11-13T18:15:08Z", "digest": "sha1:YPN346CMF6Q3R6OJBUQTGZHC5SMJG6A3", "length": 4681, "nlines": 13, "source_domain": "www.mailofislam.com", "title": "சுய விபரக்கோவை - ஷெய்க் Dr. அப்துல்லாஹ் பின் பையாஹ்", "raw_content": "கலாநிதி ஷெய்க் அப்துல்லாஹ் பின் பையாஹ்\nபேராசிரியர் அப்துல்லாஹ் பின் மஹ்பூல் பின் பையாஹ் 21ம் நூற்றாண்டின் சிறந்த நீதித்துறை அறிஞரராவார்கள். வட மேற்கு ஆபிரிக்க நாடான முரித்தானியாவில் 1935 ஆம் ஆண்டு பிறந்தார்கள். நான்கு மத்ஹப்களிலும் நிபுணத்துவ அறிவைப் பெற்றுள்ளார்கள். அதிலும் மாலிகி மத்ஹபின் சட்டதிட்டங்களில் மாபெரும் அறிஞராவார்கள்.\nமிக இளம் வயதில் தியுனிஸியாவின் நீதிமன்றக் கட்டமைப்பில் பேராசிரியராக பணியாற்றினார்கள். பின்னர் முரித்தானியா திரும்பிய இவர்கள் அங்கே முரித்தானியாவின் கல்வி அமைச்சராகவும், நீதி அமைச்சராகவும் பணியாற்றினார்கள். பின் முரித்தானியாவின் உப ஜனாதிபதியாக நியமனம் பெற்றார்கள்.\nசவுதி அரேபியாவின் மன்னர் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்கள். இதே வேளை சவுதி அரேபியாவைத் தளமாகக் கொண்ட இஸ்லாமிய சட்டப் பேரவையின் முக்கிய அங்கத்தவராகப் பணியாற்றுவதோடு ஆய்வுக்கும் பத்வாவுக்குமான ஐரோப்பிய பேரவையிலும் பேராசிரியரின் வகிபாகம் பிரதானமானது.\nசர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் ஒன்றியத்தின் உப தலைவராகவும் செயற்பட்டு வருகிறார்கள். குறிப்பாக சவுதி அரேபியாவில் நடைமுறையில் இருக்கும் ஸலபிஸ கோட்பாடுகளுடன் பின் பையாஹ் அவர்கள் உடன்படா விட்டாலும் அந்நாட்டு அரசாங்கமும் ஸலபி அறிஞர்களும் பேராசிரியரின் கருத்துக்களுடனும் உடன்படுகின்றமை விஷேட அம்சமாகும்.\nஇவர்கள் பல அறிஞர்களை உருவாக்கி உள்ளார்கள். புகழ் பெற்ற அமெரிக்க இஸ்லாமிய அறிஞர் ஸெய்க் ஹம்ஸா யூசுப் கலாநிதி பின் பையாஹ்வின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n2012 ஆம் ஆண்டு உலகிலுள்ள 500 செல்வாக்கு மிக்க முஸ்லிம்களில் 29 ஆம் நபராக ஷெய்க் பின் பய்யாஹ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஇஸ்லாத்திற்காக அயராது உழைத்து வரும் ஷெய்க் அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை வழங்கி அருள் புரிவானாக.\nஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்\nஉலக இஸ்லாமிய அறிஞர்களின் சுயவிபரக்கோவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newcampingpod.com/ta/", "date_download": "2019-11-13T17:39:33Z", "digest": "sha1:V5A7Z333YMU47WVOBOCVPQLEUMKME5ZM", "length": 10435, "nlines": 166, "source_domain": "www.newcampingpod.com", "title": "Agritainment ரிசார்ட், வில்வளைவுகளை கட்டிடம், கடற்கரை பதிவு கேபின் - பசுமை தொழில்நுட்பம்", "raw_content": "\nபச்சை (டியன்ச்சின்) தொழில்நுட்பம் அபிவிருத்தி கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் 98000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. தொழிற்சாலை வேலி சுவர் மற்றும் எஃகு முகாம் நெற்று நான்கு 7200 சதுர மீட்டர் நிலையான பணிமனையில், ஒரு அலுவலக கட்டிடம், அதே போல் காட்சி பரப்பு கட்டப்பட்டது. வேலி சுவர் மற்றும் எஃகு முகாம் நெற்று மட்டுமே காட்சி இல்லை, அவர்கள் வெவ்வேறு இயற்கை சூழ்நிலையில் அவற்றின் செயல்திறன் ஆய்வு செய்ய சோதனை நோக்கத்திற்காக உள்ளன. முழு தொழிற்சாலை சுத்தமான மற்றும் நேர்த்திவாய்ந்தவராக இருக்கிறார். கழிவு எரிவாயு, கழிவுகள் நீர் மற்றும் உற்பத்தி செயல்முறை உற்பத்தி கழிவுகள் எச்சம் மறுசுழற்சி மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாம் பூமிக்கு நீல வானம் கொண்டு WalMax தொடர் பொருட்கள் மூலம் மனிதர்கள் அழகான வாழ்க்கை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.\nபச்சை (டியன்ச்சின்) தொழில்நுட்பம் அபிவிருத்தி கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் 10 மில்லியன் அமெரிக்க டாலர் பதிவு மூலதனம் மற்றும் மொத்த முதலீட்டில் 25 மில்லியன் அமெரிக்க டாலர் கொண்டு டெய்ன்ஜீ சீனாவில் கண்டறிந்துவிடுகிறார். எங்கள் நிறுவனம் WALMAX காற்று / மணல் / பனி / தூசு கட்டுப்பாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு மற்றும் WALMAX எஃகு முகாம் நெற்றின் வடிவமைப்பு மற்றும் கட்டுமான சேவைகள் நிபுணத்துவம். பசுமை தொழில்நுட்பம் கண்டிப்பாக நவீன நிறுவன மேலாண்மை பொறியமைப்பைக் பின்வருமாறு மற்றும் அங்கீகாரம் மற்றும் ISO9001 தணிக்கை கடந்துவிட்டது: 2008, ISO14001: 2004, ஐஎஸ்ஓ: 18001: 2007 அமைப்பு.\ncamping pod : WalMax முகாம் வீட்டில் நீங்கள் கற்பனை செய்யலாம் அனைத்து வரம்பில் வேறு பயன்பாடு செய்கிறது வில்வளைவுகளை glamping cabin,camping pod,home, office, studio, holiday homes, nursing homes and hunting hut. Regardless of what your தேவைகள் ஆகும், WalMax முகாம் வீட்டில் சந்திக்க வேண்டும் வில்வளைவுகளை. Camping pod integration project WalMax வேலி சுவர், சூரிய மற்றும் காற்று சக்தி வழங்கு அமைப்பு மற்றும் கழிவுகள் சுத்திகரிப்பு முறையை இணைந்து, WalMax எஃகு முகாம் நெற்று போன்ற ஹோட்டல், துறையில் ஆராய்ச்சி நிலையம், கவனிப்பு நிலையம், ஆய்வு நிலையம், மற்றும் இராணுவ முகாமில் அ��ை நிரந்தர வசதிகள் பயன்படுத்த முடியும்.\nசிறந்த பொருட்கள், சிறந்த தரமான சேவை, lowset விலை. WalMax உங்களுக்கு மிகவும் இயற்கைக்காட்சி கொண்டுவரும். நாங்கள் உங்களுக்கு சேவைக்கு சந்தோஷமாக இருக்கும். நீங்கள் தொடர்பு கொள்ள வரலாம்.\nஎப்படி தொலை கொள்ள தேவையில்லை, நட்சத்திர விடுதி நீங்கள் சுற்றி உள்ளது.\nபச்சை (டியன்ச்சின்) தொழில்நுட்பம் அபிவிருத்தி கம்பெனி லிமிடெட் WalMax பிராண்ட் எஃகு மூலம் மனிதர்கள் முகாம் நெற்று க்கான அழகான வாழ்க்கை உருவாக்க முயற்சி செய்து வருகிறது.\nWalMax ஸ்டீல் முகாம் பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11221.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-13T16:50:42Z", "digest": "sha1:3W23ANNTNLUJAHHSDY3J7GZPMGFAMI56", "length": 9134, "nlines": 49, "source_domain": "www.tamilmantram.com", "title": "திசைமாறிய பாதைகள் - 2 [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > திசைமாறிய பாதைகள் - 2\nஆம்; அலுவலக வாசலில் நின்று கொண்டு அவளது செல்பேசிக்கு தகவல் கொடுக்கிறான் நான் உன் ஊரில்தான் இருக்கிறேன். அதுவும் உன் அலுவலக வாசலில்தான். அதுவும் விளையாட்டுக்கு என எண்ணுகிறாள். பின்னர் செல்பேசியை அவனுடன் பேசியபடியே வெளியே\nவருகிறாள்.. ஆமாம் அவனேதான்.. அவன் அவன் என்கிறேன்.\nஆமாம் சிங்காரசோலையாம் சென்னையை பிறப்பிடமாக கொண்டவன்.. பெயர்:ஜீவா.(பெயர் மாற்றப்பட்டுள்ளது). உயரம்: 6.25 படிப்பு: பாலிடெக்னிக் முடித்து தொலைநிலைக்கல்வியில் இளநிலை பயில்பவன்.. 3-வருடத்திற்கு முன்னால் இராணுவத்தில் பணிபுரிந்தவன்.. உடன் பிறந்தோர்: ஒரு\nஅண்ணன்.. பெற்றோர்கள்: அம்மா வீட்டு அதிகாரி�� அப்பா - மளிகை கடை வைத்திருப்பவர்.. இத்துடன்\nஅவர் வேறு மதத்தை சார்ந்தவர். அம்மா இளநீர் என்றால் அப்பா வெந்நீர்�� ரொம்ப கண்டிப்பானவர். இனி இவர்களைப்பற்றி.. சாட்டிங்கில் தன்னைப்பற்றி முழு விபரங்களையும் சொன்னாள்.. அத்தோடு தன் நிலைமையையும் எடுத்துரைத்தாள்.. நேரில் வந்தவனை பார்த்தவளுக்கு கண்ணீர் தான் வந்தது.. பார்த்ததும் கதறி அழுதுவிட்டாள்.\nஉடனே கண்ணீரை துடைத்துவிட்டான்.. கண்ணீரை துடைத்துவிட்டு உன் அப்பா எங்கே என்றான்.. இப்போது வந்துவிடுவார்.. உட்காருங்கள் என்று பக்கத்தில் இருந்த நாற்காலியை காட்டினாள்.. அப்புறம் அம்மா�� அண்ணன்கள் பற்��ி தனது வாழக்கையை பற்றி சொன்னாள்.. அவன் தன்னை உண்மையாக நேசிப்பதாக நினைத்து.... பின்னர்\nஅவளது அப்பா வந்தார்.. இயல்பான உரையாடல் பின்னர் அவனிடம் நீ அவளை உண்மையாக விரும்புகிறாயா��. பழகி கொஞ்ச நாளில் இவளை உனக்கு பிடித்துவிட்டதா என்றார்.. அப்படி என்ன குணங்கள் உனக்கு பிடித்துவிட்டது. என்றார்.\nஅதற்கு அவன் உங்கள் பெண்ணின் எளிமை எனக்கு பிடித்திருக்கிறது. அழகு பிடித்திருக்கிறது. அப்புறம் பண்பு பிடித்திருக்கிறது.. என்றான்.. சரி உங்கள் வீட்டில் இது தெரியுமா என்றார். இல்லை இனிமேல்தான் சொல்ல வேண்டும்.. சரி நீங்கள் வீட்டில் சொல்லி ஒரு முடிவு வரும்வரை நீங்கள் இருவரும் அதுவரை நண்பர்களே என்று சொல்லிவிட்டு சென்றார்.. பின்னர் அவள் அவனிடம் நீங்கள் உங்கள் வீட்டில் சொல்லி என்னை திருமணம் செய்து கொள்வீர்களா என்று சொல்லிவிட்டு சென்றார்.. பின்னர் அவள் அவனிடம் நீங்கள் உங்கள் வீட்டில் சொல்லி என்னை திருமணம் செய்து கொள்வீர்களா\n என்றாள்.. அதற்கு மாட்டேன்.. இது உன் மீது சத்தியம் என்று சத்தியம் செய்தான்.. அத்துடன் எனக்கு நேரமாகி விட்டது நான் புறப்படுகிறேன் என கூறி நெற்றிப்பொட்டில் முத்தமிட்டு சென்றான்.. பின்னர் அவர்கள் நண்பர்களாக அல்ல காதலர்களாக கோலம் மாறினார்கள்..\nஎன்னங்க சூர்யகாந்தி..எதிர்பார்ப்பை அதிகரித்துக்கொண்டு போகிறது சம்பவப்பகிர்வு. தொடருங்கள்..\n இது வெறும் கதையல்ல உணர்ச்சிக்குவியல்.\nஆம் தோழி..உணர்ச்சிக்குவியலின் பகிர்வு இவ்விழை.\nஒவ்வொரு எழுத்திலும் அது இழையோடுகிறது..தொடருங்கள்.\nஉணர்ச்சிகளின் குவியலை ஒருங்கிணைத்து சொல்ல எழுத்தில் ஆளுமை வேண்டும். அந்த ஆளுமை உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது. தொடருங்கள் சூரியகாந்தி வாழ்த்துக்கள்.\nவரிகளில் தமிழ் மேல் உங்கள் ஆளுமை தெரிகிறது. நன்றாக கொண்டு செல்கிறீர்கள். வாழ்த்துக்கள்.\nஇது நல்லா இல்ல.... ஆமா சொல்லிப்புட்டேன்.. இதிலும் பார்க்க கோலங்கள் நாடகம் பரவாயில்லை. :D :D :D :D பொறுத்த இடங்களில் வந்து தொடரும் போடுறீங்களே...\nகோலங்கள் நாடகத்தின் பரம ரசிகராக தாங்கள். நான் சொன்னது அவளது வாழ்க்கை கோலம்..\nஉங்கள் உணர்ச்சிக் குவியலில் விறுவிறுப்பு இருந்தாலும்,\nகூடவே மனதில் ஒரு சோகத்தையும் இழையோடிப் போகின்றது...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-11-13T16:49:44Z", "digest": "sha1:4AXL5HJNMXIB7FJHMI4UQMGLWCTLXWVE", "length": 4888, "nlines": 84, "source_domain": "www.tamizhvalai.com", "title": "கோபி – தமிழ் வலை", "raw_content": "\nகோபியில் இரயில்வே முன்பதிவு மையம் – தொடர் முயற்சியால் சாதித்த சத்யபாமா எம்பி\nஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம்,மாவட்டத் தலைநகரான ஈரோடையும், சத்தியமங்கலம் வழியாக கர்நாடகாவின் மைசூரையும் இணைக்கும் வகையில் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கோபியில் பல பிரபலமான பள்ளிகள்,...\nவயிறெரிந்து கமலுக்கு சாபம் விடும் எழுத்தாளர்\nகோபி கிருஷ்ணன் என்று ஒரு எழுத்தாளர் இருந்தார். மனிதர்களின் உளவியலை அவர் அளவுக்கு ஆய்வு செய்து எழுத்தாளர் தமிழில் இல்லை என்றே சொல்லலாம். உலக...\nபொதுத்தேர்வு நெருங்கும்போது தாய்த்தமிழ்ப்பள்ளி செய்த வேலை என்ன தெரியுமா\nதாய்த்தமிழ் உயர்நிலைப்பள்ளி, கோபி. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கிவிட்டது இந்தநேரத்தில் சுற்றுலாவா போயி படிக்கிற வேலையப்பாரு.......... இது எல்லோரும் சொல்லுகிற வார்த்தை. தாய்த்தமிழ் பள்ளியில்...\nஎன் தற்கொலைக்குக் காரணம் இவர்தான் – மாணவியின் இறுதிப் பதிவால் பரபரப்பு\nதொல்லியல் துறையில் முளைத்த காவி – அம்பலப்படுத்தும் பேராசிரியர்\nஅயோத்தி தீர்ப்பு – எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எழுப்பும் சாட்டையடி கேள்விகள்\nகாணாமல் போன 140 நாட்கள் – முகிலனுக்கு நடந்தது என்ன\nதொடர்ந்து ஈழத்தமிழரை ஏமாற்றும் விஜய் டிவி – சூப்பர்சிங்கர் மோசடி\nமுன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைந்தார்\nதீபக் சாஹர் அபாரம் – இந்திய அணி வெற்றி\nஉறுதியானது உள்ளாட்சித்தேர்தல் – விரைவில் அறிவிப்பு\nஅயோத்தி வழக்கு – திருமாவளவன் சொல்லும் புதிய தகவல்\nஅயோத்தி தீர்ப்பு – பழ.நெடுமாறன் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?id=223&cat=Courses&mor=UG", "date_download": "2019-11-13T17:02:12Z", "digest": "sha1:PYITQNBMVSTOKXBVDNREN3PXGRMHTAGG", "length": 9176, "nlines": 153, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம்\nடிப்ளமோ | இளநிலை | முதுநிலை | பிஎச்.டி. | ஆராய்ச்சி\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nமரைன் இன்ஜினியரிங் படிப்பு பற்றிக் கூறவும்.\nதமிழ்நாடு திறந்த வெளி பல்கலைகழகத்தில் டி.டி.பி. ஆபரேட்டர் படிப்பு தரப்படுகிறதா\nகுழந்தைகளுக்கான ஆலோசகராக பணியாற்றிட விரும்புகிறேன். இதற்காக என்ன படிக்க வேண்டும்\nநூலக அறிவியல் என்னும் லைப்ரரி சயின்ஸ் துறையில் என்னென்ன படிப்புகள் உள்ளன இதைப் படித்தால் வாய்ப்புகள் எப்படி\nஎந்த படிப்புகளுக்கு வங்கிக் கல்விக் கடன் தரப்படுகிறது\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/189803?ref=archive-feed", "date_download": "2019-11-13T18:24:37Z", "digest": "sha1:OVI3JBOTAZH4MB6FBRFUFCTLU3PD2M5R", "length": 8423, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "திடீரென நகருக்குள் புகுந்த வெள்ளம்! பிரித்தானிய தம்பதி உட்பட 5 பேர் பலி.... அதிர்ச்சி வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிடீரென நகருக்குள் புகுந்த வெள்ளம் பிரித்தானிய தம்பதி உட்பட 5 பேர் பலி.... அதிர்ச்சி வீடியோ\nஸ்பெயின் நாட்டில் Majorca தீவில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பில் பிரித்தானிய தம்பதி உட்பட 5 பேர் பலியானதோடு, 20க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஸ்பெயின் நாட்டின் Majorca தீவில் கடந்த 18 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கடுமையான மழை பெய்தது. இதனால் நேற்று இரவு 8 மணிக்கு திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், Sant Llorenç நகரம் முழுவதும் சேதமடைந்தது. இதில் சாலையில் பயணித்த பொதுமக்கள் பலரும் அடித்து செல்லப்பட்டனர்.\nசம்பவத்தின்போது காரில் பயணம் செய்துகொண்டிருந்த பிரித்தானியாவை சேர்ந்த தம்பதியினரும் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇந்த சம்பவத்தில் தற்போது வரை 5 பேர் பலியாகியுள்ளதாகவும், 20க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வெள்ளப்பெருக்கினை Sant Llorenç பகுதியில் உள்ள சில நபர்கள் தங்களுடைய செல்போன்களில் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் சாலைகளில் சென்றுகொண்டிருந்த கார்களை அடுத்து செல்கிறது. அதேபோல வீடுகளின் ஜன்னல்கள் வரை வெள்ளம் மூழ்கடித்து செல்கிறது.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஏராளமான தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்களும் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/ajith-moive-viswasam-twitter-trending/3102/", "date_download": "2019-11-13T16:57:25Z", "digest": "sha1:YPH6Z4E5JYBZV6HA3OGHDZ6HFUP4PAEJ", "length": 8765, "nlines": 140, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "விஸ்வாசம் செய்த சாதனை.. இந்த வருட ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் முதலிடம்… | Tamilnadu Flash News", "raw_content": "\nHome Tamil Cinema News விஸ்வாசம் செய்த சாதனை.. இந்த வருட ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் முதலிடம்…\nவிஸ்வாசம் செய்த சாதனை.. இந்த வருட ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் முதலிடம்…\nஇந்த வருடம் இதுவரை எடுத்த கணக்கில் டிவிட்டரில் ‘விஸ்வாசம்’ என்கிற ஹேஷ்டேக் முதலிடத்தை பிடித்துள்ளது.\nசமூகவலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டரில் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் அதிகம் பயன்படுத்தப்பட்ட டாப் 5 ஹேஷ்டேக்குகளை டிவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் #viswasam என்கிற ஹேஷ்டேக் முதலிடத்தை பிடித்துள்ளது.\nகடந்த வருடத்திலேயே, அதாவது விஸ்வாசம் திரைப்படம் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது முதலே அஜித் ரசிகர்கள் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ஏராளமான பதிவுகளை இட்டிருந்தனர். எனவே, கடந்த வருடம் விஸ்வாசம் ஹேஷ்டேக்கே முதலிடத்தில் இருந்தது.\nஇந்நிலையில், தற்போது இதுவரையிலான கணக்கெடுப்பில் விஸ்வாசம் ஹேஷ்டேக் முதலிடத்தை பிடித்துள்ளது. இதை அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் டிவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், மீண்டும் #Viswasam என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.\nPrevious articleஅடுத்த வாரம் திருமணம்.. செல்போனால் பலியான இளம்பெண்\nNext articleநிறையே பேர் படித்திருப்பதால் வேலை கிடைக்கவில்லை – அமைச்சரின் சர்ச்சை பேச்சு\nஅயோத்தி வழக்கில் இன்று(09.11.2019) தீர்ப்பு வெளியிட என்ன காரணம் தெரியுமா\nayodhya case judgement : அயோத்தி வ��க்கு இதுவரை கடந்து வந்த பாதை\nLIC ரத்து செய்யவுள்ள பிரபலமான சில காப்பீடு திட்டங்கள்\n96 தெலுங்கு ரீமேக் உருவாதில் சிக்கல்\nஎன் மீது பொய் புகார் கொடுத்துள்ளனர் – மதுமிதா பரபரப்பு பேட்டி\nஅடுத்த படத்திற்கு ரெடி.. பிட் ஆன அஜித் – வைரல் புகைப்படம்\nசிவகார்த்திகேயன் உடன் ஜோடி சேரவுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்\nஇவர்கள் மேல் எனக்கு மயிரிழை கூட மரியாதை கிடையாது – கமல்ஹாசன் ஆவேசம்\n பாதிப்பை சரி செய்கிறதா நிறுவனம்\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த அடுத்த விருந்தினர்… வீடியோ பாருங்க…\nஅயோத்தி வழக்கில் இன்று(09.11.2019) தீர்ப்பு வெளியிட என்ன காரணம் தெரியுமா\nayodhya case judgement : அயோத்தி வழக்கு இதுவரை கடந்து வந்த பாதை\nதிருப்பதி ஏழுமலையானை தினமும் VIP திட்டத்தில் தரிசிக்கும் வாய்ப்பு\n2019 தீபாவளி பட்டாசு – 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க முடியும்\nபோலீஸ் திட்டியதால் ஓட்டுனர் தற்கொலை – கால் டாக்சி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம்\nகாதல் தோல்வி – சீரியல் நடிகை தற்கொலை\nரசிகர்கள் தொந்தரவு – ‘தளபதி 63’ படப்பிடிப்பு நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suniasacademy.com/quizzes/sun-quiz-2019-26th-august/", "date_download": "2019-11-13T18:36:11Z", "digest": "sha1:NZF2IAXCL7QWVEI5TIZXWJJF5YYZRONX", "length": 7054, "nlines": 244, "source_domain": "suniasacademy.com", "title": "Sun Quiz 2019 26th August - Sun IAS Academy", "raw_content": "\nவெள்ளையனே வெளியேறு போராட்டம் நிகழ்ந்த ஆண்டு\nபஞ்சசீலக் கொள்கைகள் வகுக்கப்பட்ட இடம்\n“சத்தியத்தை தேடி” யாருடைய சுய சரிதம்\nDr.Zakir Hussain டாக்டர் ஜாகிர் ஹுசேன்\nDr. S. Radha Krishnan டாக்டர்.எஸ்.ராதா கிருஷ்ணன்\nKumaran Asan குமாரன் ஆசான்\nஇந்தியாவில் ஆங்கிலேயர் செல்வாக்கு பெற்ற முதல் இடம்\nMg2C3 நீராற்பகுப்பு அடைந்து அசிட்டிலீனைத் தரும்\nBe2C நீராற்பகுப்பு அடைந்து மீத்தேன் வெளியிடும்\nAl4C3 நீராற்பகுப்பு அடைந்து அல்லீலைனைத் தரும்\nDependent on its wavelength அதன் அலை நீளத்தை சார்ந்திருக்கும்\nDependent on its Velocity அதன் திசைவேகத்தை சார்ந்திருக்கும்\nபாரடே மின்னாற்பகுப்பு விதிகளுடன் தொடர்புடையது\nAtomic number of the Cation நேர்மின் அயனியின் அணு எண்\nAtomic number of the Anion எதிர்மின் அயனியின் அணு எண்\nSpeed of the Cation நேர்மின் அயனியின் வேகம்\nClaude’s Process கிளாட்ஸ் முறை\nஒரு அணுக்கருவின் நிறை எண் எதன் எண்ணிக்கைக்குச் சமம்\nஜாலியன் வாலா பாக் படுகொலை குறித்த கூனி வைசாகி என்ற கவிதை புத்தகம் வெளியிடப்பட்ட நாடு\nUAE ஐக்கிய அரபு நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2017/apr/08/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E2%80%8B%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E2%80%8B%E0%AE%AA%E0%AE%BE%E2%80%8B%E0%AE%B0%E0%AE%BF%E2%80%8B%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E2%80%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E2%80%8B%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E2%80%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2680929.html", "date_download": "2019-11-13T17:31:42Z", "digest": "sha1:NXPJK5NZ3YBJB5GENYQTBZ2KZA7VWNPF", "length": 9457, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சோம​னூர் நூல் வியா​பா​ரி​கள் ​காவல் நிலை​யத்​தில் புகார்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nசோம​னூர் நூல் வியா​பா​ரி​கள் ​ காவல் நிலை​யத்​தில் புகார்\nBy DIN | Published on : 08th April 2017 08:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசோம​னூ​ரில்,​​ நூல் ஏற்​றிச் செல்​லும் லாரி​களை போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்​ள​வர்​கள் தடுத்து நிறுத்​து​வ​தா​கக் கூறி,​​ நூல் வியா​பா​ரி​கள்,​​ முக​வர்​கள் சங்​கத்​தி​னர் கரு​மத்​தம்​பட்டி காவல் துணைக் கண்​கா​ணி​ப்பா​ள​ரி​டம் புகார் தெரி​வித்​துள்​ள​னர்.​\nசோம​னூ​ரில் கூலிக்கு நெசவு செய்​யும் விசைத்​தறி உரி​மை​யா​ளர்​கள் சங்​கம் சார்​பில் ஏப்​ரல் 2 ஆம் தேதி முதல் வேலை​நி​றுத்​தப் போராட்​டம் நடை​பெற்று வரு​கி​றது.​ ஆனால்,​​ இங்​குள்ள சொந்த ஜவுளி உற்​பத்​தி​யா​ளர்​கள் இப்​போ​ராட்​டத்​தில் ஈடு​ப​ட​வில்லை.​ இந்​நி​லை​யில்,​​ நூல் வியா​பா​ரி​கள்,​​ முக​வர்​கள் சங்​கத்​தி​னர்,​​ நூல் ஏற்​றிச்​செல்​லும் தங்​க​ளது லாரி​களை சிலர் தடுத்து நிறுத்​து​வ​தாக கரு​மத்​தம்​பட்டி காவல் நிலை​யத்​தி​லும்,​​ ​ காவல் துணைக் கண்​கா​ணிப்​பா​ள​ரி​டம் முறை​யிட்​ட​னர்.​ இது தொடர்​பாக துணைக் கண்​கா​ணிப்​பா​ளர்,​​ அனைத்​துத் தரப்​பி​ன​ரை​யும் அழைத்து சனிக்​கி​ழமை ​(ஏப்​ரல் 8) பேச்​சு​வார்த்தை நடத்த இருப்​ப​தாக புகார் தெரி​வித்த நூல் வியா​பா​ரி​கள் தரப்​பி​னர் தெரி​வித்​த​னர்.​ ​\nஇது குறித்து கூலிக்கு நெசவு செய்​யும் விசைத்​த​றி​யா​ளர்​கள் சங்​கத் தலை​வர் பழ​னி​சாமி கூறு​கை​யில்,​​ \"சோம​னூ​ரில் நடை​பெ​றும் வேலை​நி​றுத்​தப் போர��ட்​டத்​துக்கு அனைத்​துத் தரப்​பி​ன​ரை​யும் ஆத​ரவு அளிக்​கு​மாறு கேட்​டுக்​கொண்​டுள்​ளோம்.​ லாரி​க​ளில்,​​ உற்​பத்​தி​யான பொருள்​களை கொண்​டு​செல்ல எவ்​வி​த​மான தடை​யி​னை​யும் ஏற்​ப​டுத்​து​வ​தில்லை.​ மூலப்​பொ​ருள்​களை கொண்டு செல்​லும் வாக​னங்​கள் மட்​டுமே தடுத்து நிறுத்​தப்​ப​டு​கின்​றன' என்​றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/big-mistake-in-my-career-is-i-accepted-that-film/", "date_download": "2019-11-13T18:12:45Z", "digest": "sha1:7IOBAYZKUDHCX5KIQECNSLBRPUO3MELK", "length": 10854, "nlines": 181, "source_domain": "www.patrikai.com", "title": "என் கேரியரில் நான் செய்த மிக பெரிய தவறு அந்த அப்படத்தில் நடித்தது தான் : நயன்தாரா | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»என் கேரியரில் நான் செய்த மிக பெரிய தவறு அந்த அப்படத்தில் நடித்தது தான் : நயன்தாரா\nஎன் கேரியரில் நான் செய்த மிக பெரிய தவறு அந்த அப்படத்தில் நடித்தது தான் : நயன்தாரா\nதென்னிந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. பலரின் கனவு கண்ணியும் ���வார்.\nபொதுவாக பெட்டிகளை அவர் தவிர்த்து வருபவர் . சமீபத்தில் பிரபல ஆங்கில இதழான ‘வோக்‘ இதழுக்கு பேட்டி அளித்திருந்தார்.\nஇந்நிலையில், வானொலி ஒன்றிற்கு பேட்டியளித்த நயன்தாரா ’தனது கேரியரில் செய்த மிகப் பெரிய தவறு சூர்யாவின் கஜினியில் நடித்ததுதான். அசினுக்கு நிகரான வேடம் என்று சொல்லி தான் கதை சொன்னார்கள் ,ஆனால், படத்தில் எனது கேரக்டரை வேறுவிதமாக பயன்படுத்திவிட்டார்கள் .அதற்கு பிறகுதான் கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினேன்’. என கூறியுள்ளார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nமீண்டும் த்ரில்லர் படத்தில் நயன்தாரா\nநிவின் பாலியுடன் ஜோடி சேரும் நயன்தாரா\nH-1B, H-4 விசாக்களுக்கான போராட்டம் – ஒரு விரிவான பார்வை\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-03-27-19", "date_download": "2019-11-13T17:03:53Z", "digest": "sha1:25MSNJB63HAUKQPAPHYDB2N2BISAL2TC", "length": 9818, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "நீதிமன்றங்கள்", "raw_content": "\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nபி.ஆர்.பி விடுதலை - நீதி கிலோ என்ன விலை\nசொத்துக்குவிப்புக்கான தண்டனையிலிருந்து செல்வி செ. செயலலிதா விடுதலை\nதமிழைப் புதுமொழியாக்க முயல வேண்டும்\nபேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டணை கொடுத்த மனுநீதி மன்றம்\n'இந்தியாவை நம்பினோம்; அனாதைகள் ஆனோம். திராவிடத்தை ஏற்றோம்; ஏமாளிகள் ஆனோம்' சுவரொட்டி வழக்கு - கைது\n'இந்து', 'இந்தி', 'இந்தியா' - தளைகளில் இருந்து விடுபட நாம் செய்தது என்ன\n'குடிஅரசு' வழக்கு: தஞ்சை இரத்தினகிரி மனு தள்ளுபடி\n‘இந்துத்துவா’ வழக்கின் தீர்ப்பு முற்போக்கானதா\n‘கோத்திர’- ‘சம்பிரதாய’க் காவலர்களாக உங்களை நியமித்தது யார்\n‘சி.பி.எஸ்.இ.’ - ‘மனுநீதித்’ திமிருக்கு ம���ுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி\n‘ஜாட்’ சமூகத்தினரின் மிரட்டலுக்கு மண்டியிடும் ஆட்சியாளர்கள்\n‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி\n‘மத நம்பிக்கைகளை புண்படுத்தக் கூடாது’ என்ற சட்டப் பிரிவை எதற்கெடுத்தாலும் பயன்படுத்தக் கூடாது\n‘மாதொருபாகன்’ நாவலுக்குத் தடை விதிக்க முடியாது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை கொண்டாட முடியுமா\n‘ரா’வை அம்பலமாக்கும் நூலுக்குத் தடை\n\"கட்டுடைத்\" தலைவி குஷ்புவும்.........இலக்கியப் பூசாரிகளும்........ \"\nபக்கம் 1 / 20\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2015/07/", "date_download": "2019-11-13T18:33:25Z", "digest": "sha1:T33M6LK3MKCXJTIJI7NY7WPXNKH37ULO", "length": 16872, "nlines": 220, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: July 2015", "raw_content": "\nஆஷா மிஸ் - இதுதான் பள்ளியில் எல்லோரும் அவரை அன்புடன் அழைக்கும் பெயர். வயது இருபத்தி சொச்சத்தில் இருக்கும். மகனின் கிளாஸ் டீச்சர். அவரை முதன் முதலில் சந்தித்த நாள் இன்னும் என் நினைவில் உள்ளது. அன்று அவர் ஒரு ஊதா நிற சேலை அணிந்திருந்தார். \"ஆ. விஜயராகவன்\" என்ற என் மகனின் பெயரை ஆவி ஜெயராகவன் என்று தப்பாக வாசித்த போது அவரிடம் \"தப்பா எழுதியிருக்கீங்க, அது ஆ. விஜயராகவன்\" என்றேன். உங்க பேர் \"ஆவி தானே சார்\" என்றார். \"ஆமா, ஆனா என் பையன் பேர் விஜயராகவன், ஜெயராகவன் இல்லே\" என்றதும் தான் செய்த தவறை புரிந்து திருத்திக் கொண்டார்.\nமகனை பள்ளியில் கொண்டு போய் விடுவது மட்டுமே என்னால் சாத்தியம். மற்றபடி அவன் படிப்பை கவனித்துக் 'கொல்வதெல்லாம்' என் மனைவியின் வேலை. என்றைக்காவது விடுப்பிருந்தால் மாலையிலும் அவனை பள்ளியிலிருந்து அழைத்து வருவேன். பள்ளி விடுவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே சென்று விடுவேன். அந்த நேரத்தில் என்னையே சில கண்கள் குறுகுறுவென்று பார்க்கும். (அல்லது பார்ப்பதாக எனக்கு தோன்றும்). ஒரு நாள் அவர்கள் பேசுவது எனக்கு கேட்டுவிட்டது. \"ஏய், இவர் தாண்டி நஸ்ரியாவோட வீட்டுக்காரர்.\" \"அப்படியா நான் கூட யாரோன்னு நினைச்சேன்\". \"அது சரி, நாலு மணிக்கு விடப்போற ஸ்கூலுக்கு ரெண்டு மணிக்கு வந்து நிக்கறாரு\" என்று கூறிவிட்டு அவர்களுக்குள்ளாகவே ஒரு சிரிப்பு.\nசரி ஓவர் டூ ஆஷா மிஸ். கடந்த வெள்ளிக்கிழமை என்று நினைவு (ரெண்டு நாளைக்கு முன்னால நடந்ததுன்னு சொன்னா போறாதான்னு உங்க மைன்ட் வாய்ஸ�� கேக்கறது புரியுது. ஒரு கதை சொல்ல ஆரம்பிக்கும் போது இப்படித்தான் பில்டப் கொடுக்கணும்). அலுவலகத்திலிருந்து வந்ததும் என் மகன் ஓடிவந்து \"அப்பா, என்னை அந்த ஆஷா மிஸ் அடிச்சுட்டாங்க.\" என்றான். எனக்கோ கடும் கோபம். \"ஏன் அடிச்சாங்க\" என்றேன். என் மனைவியோ \"இவன் என்ன செஞ்சான்னு கேளுங்க\" என்றாள். \"என்ன செஞ்சே\" என்றேன். என் மனைவியோ \"இவன் என்ன செஞ்சான்னு கேளுங்க\" என்றாள். \"என்ன செஞ்சே\" என்றேன். \"கிளாஸ்ல இடம் மாறி உட்கார்தேன் பா, அதுக்கு அடிச்சுட்டாங்க.\" என்றாள்.\nஇடம் மாறி உட்கார்ந்ததற்காகவா அடித்தார்கள் இதெல்லாம் ஒரு காரணமா என் மகன் பிறந்ததிலிருந்து எவ்வளவோ சேட்டைகள் செய்திருக்கிறான். ஊர் வம்பை விலைக்கு வாங்கியும் இருக்கிறான். ஒரு நாள் கூட அவனை கையை நீட்டி அடித்ததில்லை. இந்த ஸ்கூல் மிஸ்சுக்கு அவ்வளவு தைரியமா இதை தட்டிக் கேட்காவிட்டால் என் மகனுக்கு என் மேல் இருக்கும் மதிப்பு என்னாகும். இதை நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே என் மனைவி என் உள்ளக் கொதிப்பை புரிந்து கொண்டு \"லேசா தான் அடிச்சாங்களாம்\" என்றாள். \"நீ மிஸ் கிட்ட கேக்கலையா இதை தட்டிக் கேட்காவிட்டால் என் மகனுக்கு என் மேல் இருக்கும் மதிப்பு என்னாகும். இதை நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே என் மனைவி என் உள்ளக் கொதிப்பை புரிந்து கொண்டு \"லேசா தான் அடிச்சாங்களாம்\" என்றாள். \"நீ மிஸ் கிட்ட கேக்கலையா\" என்றேன். \"விடுங்க இந்த விஷயத்த பெருசு பண்ணாதீங்க\" என்றாள். எனக்கு ஆறவில்லை. இன்னும் டென்ஷன் தலைக்கேறியது. \"அதெப்படி விட முடியும். நாளைக்கு நான் போய் கேக்குறேன்\" என்றேன்.\nஉறக்கமில்லா அந்த இரவை அவசர அவசரமாக கடந்துவிட்டு அடுத்த நாள் பாகுபலியின் நெஞ்சுரத்தோடு போருக்குத் தயாரானேன். ஆம் போர்தான். பள்ளியில் மாணவர்களை அடிக்கும் ஆசிரியர்களுக்கு எதிரான போர். அடுத்த நாள் பள்ளிக்குச் எட்டரை மணிக்கெல்லாம் சென்றுவிட்டேன். மகனையும் உடன் அழைத்துக் கொண்டு போயிருந்தேன். அவன் கன்னங்களில் நேற்று அடித்ததற்கான கைகளின் தடம் இன்னும் மெல்லிசாய் படிந்திருந்தது. அவன் கைகளை பற்றியபடி டீச்சர்ஸ் ரூமுக்கு சென்றேன். எதிரே வந்த ஆசிரியர் ஒருவரிடம் \"ஆஷா மிஸ்\" என்றேன். \"ஆஷா மிஸ் உங்கள பார்க்க யாரோ வந்திருக்காங்க\" என்று கூறிவிட்டு அகன்றார். உள்ளிருந்து ஆஷா மிஸ் வெளிய�� வந்தார்.\nஅவர் அழகு என்னை ஒரு நிமிடம் நிலைதடுமாறச் செய்த போதும் என் உள்ளே ஸ்லீப்பிங் மோடில் இருந்த கோபக் குட்டிச்சாத்தான்களை கட்டவிழ்த்து விட்டேன். \"பையன போட்டு இப்படித்தான் அடிக்கறதா அவன் கன்னத்துல இன்னும் வரிகள் இருக்கு பாருங்க. இடம் மாறி உட்கார்ந்ததுக்கெல்லாம் அடிக்கிறதா அவன் கன்னத்துல இன்னும் வரிகள் இருக்கு பாருங்க. இடம் மாறி உட்கார்ந்ததுக்கெல்லாம் அடிக்கிறதா அதுவும் காட்டு மிராண்டித்தனமா இதுதான் உங்க டீச்சர் ட்ரேயனிங்ல சொல்லிக் கொடுக்கறாங்களா பொரிந்து தள்ளினேன். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த ஆஷா மிஸ் \"பேசி முடிச்சிட்டீங்களா பொரிந்து தள்ளினேன். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த ஆஷா மிஸ் \"பேசி முடிச்சிட்டீங்களா ப்ளஸ் டூ படிக்கிற உங்க பையன் இடம் மாறி உட்கார்ந்தது என் மடில, உட்கார வச்சு கொஞ்ச சொல்றீங்களா ப்ளஸ் டூ படிக்கிற உங்க பையன் இடம் மாறி உட்கார்ந்தது என் மடில, உட்கார வச்சு கொஞ்ச சொல்றீங்களா\" என்று அவர் கேட்டதும் என் மொத்த கோபமும் அருகே நின்றிருந்த என் மகனின் மேல் திரும்பியது. அந்த இடத்தை விட்டு அவன் எப்போதோ ஓடிப் போயிருந்தான்.\nஒத்த செருப்பும் கார்னிவல் சினிமாஸு ம்..\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nஆவி டாக்கீஸ் - இன்டெர்ஸ்டெல்லர் (Interstellar)\nSAW VII - திரை விமர்சனம் (18+)\nஎன் கூட ஓடி வர்றவுக\nபுதன் 191113:: மறதியினால் அவதிப்பட்டதுண்டா\nஅன்ன தோஷம் போக்கும் அன்னாபிஷேக தரிசனம்\nவசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றதைப் போல...\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3\nகாஃபி வித் கிட்டு – ரசனை – பாசிட்டிவ் செய்தி – தீபாவளி பரிசு – சுவை\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் வி��ர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2019/08/blog-post.html", "date_download": "2019-11-13T18:02:34Z", "digest": "sha1:H7UPEU6VJHHHEYO3AEWPZJUUOJ3XGMLS", "length": 50951, "nlines": 84, "source_domain": "www.nimirvu.org", "title": "ஒரு புதிய பண்பாடு எமக்கு தேவையாக இருக்கின்றது - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / சமூகம் / ஒரு புதிய பண்பாடு எமக்கு தேவையாக இருக்கின்றது\nஒரு புதிய பண்பாடு எமக்கு தேவையாக இருக்கின்றது\nகடந்த 06.07.19 அன்று இடம்பெற்ற தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் முதலாவது தேசிய மாநாட்டில் அரசியல் சமுக ஆய்வாளர் நிலாந்தன் ஆற்றிய உரை வருமாறு:\n நாங்கள் தேசியத்தின் பேரால் பல தசாப்தங்கள் போராடியிருக்கின்றோம்; இரத்தம் சிந்தியிருக்கின்றோம்; லட்சக்கணக்கில் கொல்லப்பட்டிருக்கின்றோம்; காணாமல்போயிருக்கின்றோம். எங்களிடம் கட்சிகள் உண்டு அதன் பெயர்களில் தேசியம் என்ற வார்த்தை உண்டு. ஆனால் தேசியம் என்றால் என்ன என்று கேட்டால் அதற்கு பொருத்தமான பதிலைத் தரக்கூடிய நிலையில் எத்தனை அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள் பெரும்பாலான தொண்டர்கள் அதற்குப் பொருத்தமான பதிலைத் தரமுடியாது இருக்கின்றார்கள். அரசியற்கட்சி தலைவர்களிலும் மிகச் சிலரே அதில் ஓரளவுக்கு விளக்கத்தோடு இருப்பதாகத் தெரிகிறது. எமது ஊடகங்களிலும் அந்தக் குழப்பம் உண்டு. முகநூலில் தேசியம் என்றாலே யாழ்ப்பாணத்து வெள்ளாளர் அரசியல் என்று கூறும் ஒரு போக்கு வலுவடைந்து வருகிறது. இத்தனைக்கும் நாங்கள் தேசியத்தின் பெயரால் இரத்தம் சிந்திய மக்கள். ஆனால், தேசியம் என்ற வார்த்தையை நாங்கள் விளங்கிக் கதைக்கின்றோமா\n இந்தக் கேள்வியே மூன்று தசாப்த ஆயுதப்போராட்டத்தின் பின் அதற்கு பின்னரான பத்தாண்டு காலமான மிதவாத அரசியலுக்குப் பின் கேட்க வேண்டியிருக்கிறது. தேசியம் என்பது ஒரு மக்கள் திரளின் கூட்டுப்பிரக்ஞை. தேசம் என்பது ஒரு பெரிய மக்கள் திரள். நாடு என்பது புவியியல் ரீதியாக வரையறுக்கப்பட்ட எல்லைகளிடப்பட்ட ஒரு நிலத்துண்டு. ஒரு நாட்டுக்குள் பல தேசங்கள் இருக்க முடியும். ஒரு நாட்டிற்குள் பல மக்கள் திரள்கள் இருக்க முடியும். ஆனால் எல்லாத் தேசங்களும் அரசுடையவையாக இருப்பதில்லை. உலகில் அரசற்ற தேசங்களே அதிகம். அரசுடைய தேசங்கள் குறைவு.\nஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் மன்னரின் காலத்தில் குடியேற்ற (கொலனி) ஆதிக்கத்திற்கு முன்பு அவர்களிடம் ஒரு அரசு இருந்திருக்கிறது. வெள்ளைக்காரரின் வருகைக்கு பின் அந்த அரசு இல்லாமல் போனது. பின்னர் ஆயுதப்போராட்டம் 1986 ஆம் ஆண்டிலிருந்து ஒரு கருநிலை அரசைத் தோற்றுவித்தது. 2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் அந்தக் கருநிலை அரசு தோற்கடிக்கப்பட்டது. அதற்குப்பின் அரசு என்பது தமிழ் மக்களின் கனவாகத் தொடங்கியது. இப்படிப் பார்த்தால் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அரசு என்பது ஒரு காலம் இருந்தது. பிறகு இல்லாமல் போயிற்று. எனவே ஈழத்தமிழர்கள் அரசுடைய தேசமாகவும் இருந்தார்கள். அரசற்ற தேசமாகவும் இருந்தார்கள். ஆங்கிலத்தில் இதை subjective ஆகவும் நாங்கள் அரசுடைய தேசமாக இருந்தோம், objective ஆகவும் நாங்கள் அரசுடைய தேசமாகவும் இருந்தோம் என்று கூறுவார்கள்.\nஇப்பொழுது நாங்கள் அகவயமாக ஒரு அரசுடைய தேசமாக எங்களை உணர்கின்றோம். ஒரு தேசமாக இருப்பது என்பதற்கு அரசு ஒரு முக்கிய நிபந்தனை அல்ல. மக்கள் ஒரு திரளாக இருந்தாலே அது ஒரு தேசம் தான். இலங்கைத்தீவில் மூன்று மக்கள் திரள்கள் உண்டு. அதற்கு அப்பால் மலையகமும் இப்பொழுது தம்மை ஒரு தேசமாக கருதிக்கொள்வதனால் அதையும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். இலங்கைத்தீவில் மிகப்பெரிய 4 மக்கள் திரள்கள் உண்டு. இந்த நான்கு மக்கள் திரள்களில் சிங்கள தேசம் தான் அரசைக் கொண்டிருக்கிறது. எனவே தேசம் என்பது ஒரு பெரிய மக்கள் திரள். தேசியம் என்பது அந்த மக்கள் திரளின் கூட்டுப்பிரஞ்ஞை. எனவே மக்களை திரளாக்கும் எல்லாமே தேசியத்தின் தன்மை மிக்கவைதான். எதுவெல்லாம் மக்களைத் திரளாக்குகிறதோ அது தேசியத்தன்மை மிக்கது.\n நிலம் திரளாக்கும் (அதைத்தான் நாங்கள் தாயகம் என உணர்கின்றோம்); இன உணர்வு திரளாக்கும்; மொழி திரளாக்கும்; கலாச்சாரம் திரளாக்கும்; பண்பாடு திரளாக்கும்; பொருளாதாரப் பிணைப்பு திரளாக்கும்; அதற்கெதிரான அடக்குமுறை திரளாக்கும். எந்த இன அடையாளத்தின் பெயரால் நாங்கள் ஒடுக்கப்படுகின்றோமோ அந்த ஒடுக்கு முறை எங்களை ஒரு திரளாக்கும். இப்படிப் பார்த்தால் ஒரு மக்களைப் பல காரணங்கள் திரளாக்குகின்றன. அதில் ஒன்று தான் நிலம், தாயகம்.\nஆனால் ஒரு மக்களை திரளாக்கும் எல்லாக் காரணங்களும் எல்லா அம்சங்களும் முற்போக்கானவைகளாக இருக்க வேண்டுமென்றில்லை. உதாரணமாக மதம். மதம் மக்களை திரளாக்கும். ஆனால் பிரச்சனை என்னவென்றால் ஒரு மதம் தன்னை ஏனைய மதங்களை விட பெரிது என்று சொல்லும். உயர்வு என்று சொல்லும். அப்படி சொல்லும் போது ஏற்றதாழ்வு வரும். சாதியும் ஒரு பகுதி மக்களை திரளாக்கும். ஆனால் அங்கேயும் ஒரு சாதி இன்னொரு சாதியைவிட பெரிது என்று வரும் போது அங்கே அசமத்துவம் உண்டாகும். திரள் உடையும்.\nஆண் பெண் பால் வேறுபாடுகளும் ஒரு திரள் தான். அங்கேயும் அசமத்துவம் வரும்போது திரள் அங்கும் உடையும். எனவே பால், சமயம், சாதி, வடக்கு கிழக்கு மலையகம் என்னும் பிரதேசம் போன்ற அம்சங்கள் திரளாக்கத்திற்கு எதிரானவை. அவை திரளாக்கத்தை சிதைப்பவை. எனவே திரளாக்கத்திற்கு எதிரான அனைத்தும் தேசியத்தன்மை அற்றவை. எதுவெல்லாம் திரளாக்குகின்றதோ அதுவெல்லாம் தேசியத்தன்மை மிக்கது. இப்படிப் பார்த்தால் ஒரு மக்கள் திரளை ஒரு கட்டாக வைத்திருப்பது என்று சொன்னால் அவர்கள் ஒருவர் மற்றவர்களுக்குச் சமம் என்ற அடிப்படையில் திரளாக்கப்பட வேண்டும்.\nஎன்னுடைய கோயிலுக்குள் நீ வரமுடியாது என்று சொன்னால் நான் தேசியவாதியாக இருக்க முடியாது. ஒரு சாதிவாதி ஒரு தேசியவாதி அல்ல. ஒரு ஆண் ஆதிக்கவாதி தேசியவாதி அல்ல. ஒரு மத வெறியன் தேசியவாதி அல்ல. யார் தேசியவாதி என்றால் ஒருவர் மற்றவருக்கு சமம் என்று கருதுகின்றவர் தான் முதலாவதாக தேசியவாதி. எனவே ஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற அடிப்படையிற் தான் நாங்கள் மக்களைத் திரளாக்கலாம். அப்படி என்றால் ஜனநாயகம் என்கின்ற அடிச்சட்டத்தின் மீது தான் ஒரு தேசியபிரக்ஞையைக் கட்டியெழுப்பலாம். எனவே ஒருவர் மற்றவருக்குச் சமம் என்ற அடிப்படையில் ஒரு தேசிய ஆத்மா வனையப்பட வேண்டும். அப்படி வனையப்படுவதற்கு நிலம் ஓர் அடிப்படைக் காரணியாக அமையலாம். அதுதான் பசுமை இயக்கம் சொல்ல வருகின்ற விடயம். தேசியமும் பசுமையும் இணைகின்ற இடம் அதுதான்.\nஒரு தேசியப் பிரக்ஞையை, ஒரு மக்களைத் திரளாக்கும் அம்சங்களில் பிரதானமானவை நிலம், தாயகம், மக்கள் வாழும் சூழல். இந்தச் சூழல் தான் அந்த மக்களை ஒரு கட்டாக இறுக்கிக் கட்டுகிறது. அந்த தாயகச் சூழலை பேணுவது என்பது மக்களைத் திரளாக்குவதற்கு அவசியமானது. எனவே தனது தாயகச் சூழலைப் பேணுகின்ற ஒவ்வொருவருமே சூழலியல்வாதியாக இருக்கும் வேளையில் தேசியவாதியாகவும் இருக்கிறார்கள். ஒரு தேச���யவாதி கட்டாயமாக ஒரு சூழலியல்வாதியாக இருக்க வேண்டும். ஒரு சூழலியல்வாதி ஒரு தேசியவாதியாகத்தான் தனது பயணத்தை தொடங்கலாம். உன்னுடைய கடலில் உனக்கு சொந்தமில்லை, உரிமையில்லை என்று சொன்னால் நீ உலகிலுள்ள கடல்களை காப்பாற்ற முடியாது. நான் என்னுடைய வீட்டில் ஒரு புங்கமரத்தை நட்டால் அந்தக் காற்றை எனக்கு மட்டும் சொந்தங் கொண்டாட முடியாது.\nஉலகிலேயே அரசறிவியலில் ஒரே நேரத்தில் தேசியத்தன்மை மிக்கதாகவும் சர்வதேசத்தன்மை மிக்கதாகவும் இருக்கக் கூடியது சூழலியல்த் தேசியம் தான். சூழலியல்த் தேசியவாதி ஒரே நேரத்தில் தேசியவாதியாகவும் இருக்கின்றான் அதே நேரத்தில் சர்வதேசவாதியாகவும் இருக்கின்றான்.\nஎனவே என்னுடைய கடலில், என்னுடைய காட்டில், என்னுடைய வயலில், என்னுடைய குளத்தில், என்னுடைய ஆற்றில், என்னுடைய ஆற்று மண்ணில் எனக்கு உரிமையில்லை என்று சொன்னால் நான் உலகங்களின் சூழலைப்பற்றிக் கதைக்க முடியாது. உதாரணமாக சில நாட்களுக்கு முன் காங்கேசன்துறையில் 400 மீற்றர் பரப்பளவான ஒரு பவளப்பாறைத்திட்டு கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடித்தது கடற்படை. navy. lk என்ற இணையத்தளத்தில் தான் அந்தப்படங்கள் பிரசுரமாகியிருக்கின்றன. அந்தப் பவளப்பாறையை அவர்கள் பாதுகாக்கப் போவதாக அறிவித்திருந்தார்கள். அந்தப் பவளப்பாறை அவர்களுடைய பாதுகாப்பு வலயத்திற்குள் இருக்கின்றது. அது தமிழ் மக்களின் தேசியச்சொத்து. அது தமிழ் மக்களின் தேசியச்சூழல். எனவே அந்த சூழல் மீது எனக்கு உரிமை இல்லை என்று சொன்னால் பின்னர் நான் உலகங்களின் பவளப்பாறைகளைப் பாதுகாக்க முடியாது.\nஎனது தாயகத்தை பாதுகாப்பதற்கு எனக்கு அதற்கு வேண்டிய கூட்டுரிமைகள் வேண்டும். அந்த தன்னாட்சி உரிமைகளைத் தான் தமிழ்மக்கள் கேட்கிறார்கள். என்னுடைய வயலை, என்னுடைய காட்டை, என்னுடைய குளங்களை, என்னுடைய கனிப்பொருட்களை, என்னுடைய கடலட்டைகளை நான் பாதுகாக்க வேண்டும். எனது கடலில் வெளியிலிருந்து வரும் மீனவர்கள் றோலர்களால் உழுதுவிட்டு போகலாம் என்று சொன்னால், எனது இறால்களை கேப்பாபுலவில் யாரும் அள்ளிக்கொண்டு போகலாம் என்று சொன்னால், எனது கடலில் உழவியந்திரங்களை (ட்ரக்டரை) வைத்து யாரோ ஒருவர் வலையை இழுக்கலாம் என்று சொன்னால் எனக்கு அந்தக் கடலின் மீதும் காட்டின் மீதும் உரிமை இல்லை என்று அர்த்தம். எனவே எனது சூழலைப் பாதுகாப்பதற்கான கூட்டுரிமை எனக்கு வேண்டும். தாயகத்தைப் பாதுகாப்பது என்பது நிலத்தைப் பாதுகாத்தல் ஆகும். நிலம் மக்களைத் திரள் ஆக்குகின்றது. எனவே ஒரு தேசியவாதி கண்டிப்பாக சூழலியல்வாதியும்தான்.\nஒரு தமிழ்தேசிய சூழலியல்வாதி இப்பொழுது பல தரப்புக்களோடும் மோத வேண்டியிருக்கின்றது. ஒரு புறம், தன் தாயகத்தை ஆக்கிரமிக்கும் அபகரிக்கும் தரப்புக்கள், இன்னொரு புறம் தொழில்நுட்ப விரிவாக்கம். இன்னொரு புறம் கூட்டு (கோப்ரேட்) நிறுவனங்கள். இந்தப் பசுமை இயக்கத்திற்கும் அதே சவால் உண்டு. நீங்கள் சூழலியல்வாதியாக இருக்கும் அதே நேரம் மக்கள் அதிகாரத்தைப் பெற்ற ஒரு அரசியல்வாதியாக இருக்கும் பொழுது அந்தச் சவால் உங்களுக்கு வரும். ஒரு பல்தேசிய நிறுவனத்திற்கு நீங்கள் தரகராக இருக்கப்போகின்றீர்களா, அல்லது உங்கள் தாயகத்தின் சூழலைப் பாதுகாக்கப் போகின்றீர்களா, என்ற கேள்வி வரும்.\nஇன்று இந்தியாவில் அந்தக் கேள்வி வந்துவிட்டது. கூட்டு நிறுவனங்கள் எப்பொழுதும் ஈவிரக்கமின்றி நிலத்தைச் சுரண்டும், ஆற்றைச் சுரண்டும், கடலைச் சுரண்டும், காற்றைச் சுரண்டும், எல்லாவற்றையும் சுரண்டும். கூட்டு நிறுவனங்கள் சுரண்ட வரும் பொழுது ஒரு சூழலியல்வாதி எப்படி அந்த இடத்தில் செயற்படலாம் இது இந்த பசுமை இயக்கத்திற்கு இருக்கும் ஒரு சவால். ஒரே நேரத்தில் சூழலியல்வாதியாகவும் தேசியவாதியாகவும் இருப்பது; அந்தக் கூட்டு நிறுவனத்தின் தரகராக மாறாமல் இருப்பது. ஒரே நேரத்தில் சூழலியல்வாதியாகவும் தேசியவாதியாகவும் இருக்க வேண்டிய சவாலை இந்தப் பசுமை இயக்கம் எதிர்கொள்ள நேரிடும். கட்சியைப் பாதுகாப்பதா, அல்லது கட்சியைச் சேர்ந்தவர்களது நலன்களைப் பாதுகாப்பதா, அல்லது தான் வாழும் சூழலைப் பாதுகாப்பதா என்பது கத்தியில் நடப்பதற்குச் சமமானது. ஏனென்றால் இன்று கூட்டு நிறுவனங்கள் எல்லாவற்றையுமே விழுங்கிக் கொண்டு வருகின்றன.\nஅலைபேசிகள் கைபேசிகள் கோபுரங்களின் எழுச்சியோடு நாங்கள் சிட்டுக் குருவிகளை இழந்துவிட்டோம். நாங்கள் சிட்டுக்குருவிகளை மட்டுமா இழந்தோம் இப்பொழுது 5G என்று சொல்லிக் கொண்டு உயரமான கோபுரங்கள் வந்துவிட்டன. அதன் விளைவுகளையும் நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஒரு காலம் எங்களுடைய ஊர்களில் எங்களுடைய வீடுகளில் உயிர்வேலி இருந்தது. நான் பிறந்தது உயிர்வேலி உடைய ஒரு கிராமத்து வீட்டில். அந்த உயிர்வேலி என்பது வெறும் வேலி அல்ல. அது அந்த நிலத்தின் எல்லைகளை பிரிக்கும் பிரிகோடுகள் அல்ல. அது தற்காலிகமானது. அதனாலையே அந்த வீடுகளுக்கிடையிலான பிரிவும் தற்காலிகமானது. அந்த வேலிப்பொட்டுக்களால் அங்காலை கதைக்கலாம். அந்த வேலி வெறும் வேலி அல்ல. அந்த வேலியில் சண்டி இருக்கும், பிரண்டை இருக்கும், முருங்கை இருக்கும், எல்லா மூலிகைகளும் இருக்கும். அந்த உயிர்வேலி ஒரு மூலிகைப் பந்தலாக இருந்தது. ஒவ்வொரு நாளும் நாங்கள் வெள்ளைக்கறி சமைக்கும் பொழுதும், அதற்கு வேண்டிய பச்சடி செய்யும் போதும் அதற்கு வேண்டிய இலைகளை நாங்கள் அந்த வேலியிலிருந்து எடுப்போம்.\nஅந்த வேலியிலிருந்த முருங்கை இன்று எங்களிடம் இல்லை. நாங்கள் முள்முருங்கையை தொலைத்துவிட்டோம். முள் முருங்கை குறைந்த பட்சம் கல்யாண வீடுகளிலாவது நாளுக்கு நடும் ஒரு மரமாக இருந்தது. இன்று அதுவும் இல்லை. கடைசியில் கல்யாண முருங்கை வந்துவிட்டது. போகின்ற போக்கில் குரோட்டன் செடியைக் கொண்டு வந்து நடவேண்டி வரும். முள்முருங்கையை எப்படித் தொலைத்தோம். சில பத்தாண்டுகளுக்குள் தான் தொலைத்தோம். எங்களுடைய தாவரவியலாளர்கள் எங்களுடைய அறிஞர்கள் எங்களுடைய சூழலியலாளர்கள் இதற்குப் பதில் சொல்லவேண்டும். முள்முருங்கையை தொலைத்தது போல இன்னும் எத்தனையை தொலைக்கப் போகின்றோம்\nஒரு புறம் நகரமயமாதல். நகரமயமாதலின் விளைவாக எமது நிலங்கள் சிறுத்துக்கொண்டு போகின்றன. முற்றம், கோடி இல்லாமல் போகின்றது. எல்லாமே சீமெந்தாலை மூடப்படுகின்றது. கடலோரக்கிராமங்களில் தம் கழிவுகளை தாம் எந்தக் கடலில் மீன் பிடிக்கிறார்களோ அங்கேயே கொண்டுபோய் கொட்டுகிறார்கள். நகரமயாதல் எங்களுக்கு நிறைய பிரச்சனையைக் கொண்டு வந்து விட்டது. தொழிநுட்பப் பெருக்கம், கைத்தொழில் விருத்தி, கூட்டு நிறுவனங்களின் வருகை இவையெல்லாம் புதிய சவால்கள். இந்தச் சவால்களை எதிர்கொள்வதற்கான தற்காப்பு கவசங்கள் எவையும் எங்களிடம் இல்லை. இதுதான் பிரச்சனை.\nஇப்படி ஒரு பின்னணிக்குள் தான் ஈழத்தமிழ் சூழலியல் இயக்கம் ஒன்று ஒரு கட்சியாக மலர்கிறது. எனவே அந்தக் கட்சிக்கு பொறுப்புக்கள் அதிகம். அது சூழலையும் பாதுகாக்க வேண்டும். கட்சியையும�� பாதுகாக்க வேண்டும். இந்தக் கட்சி மக்கள் அதிகாரத்தை பெற்று ஒரு குறிப்பிட்ட மக்கள் பிரதிநிதித்துவத்தை பெறும் பொழுது அது கூட்டு நிறுவனங்களோடு மோதவேண்டி வரும். இந்த உலகளாவிய நிறுவனங்கள் அரசியல்வாதிகளைத் தரகர்களாக பயன்படுத்தப் பார்ப்பார்கள். அப்பொழுது அந்தக் கட்சி தீர்மானிக்க வேண்டும் சூழல் முக்கியமா கட்சியின் நலன் முக்கியமா\nஐரோப்பா ஓரளவிற்கு இதில் வெற்றி கொண்டிருக்கின்றது. ஆனாலும் பிரச்சினை இருக்கின்றது. ஆனால் ஆசிய ஆபிரிக்க இலத்தீன் அமெரிக்க நாடுகளைப்பொறுத்த வரை இது ஒரு சவால். ஏனென்றால் கூட்டு நிறுவனங்கள், உலகப் பெரும் முதலாளி நிறுவனங்கள் அரசியல்வாதிகளைத் தரகர்களாகப் பயன்படுத்துகின்றன. அவர்களைத் தரகுப் பணம் மூலம் விலைக்கு வாங்குகின்றன. இப்படியான பின்னணியில் ஒரு சூழலியல் இயக்கமானது ஒரே நேரத்தில் கட்சியாகவும் நின்று நிலைப்பது என்பது மிகவும் சவால்கள் நிறைந்தது. இந்த சவால்களை எதிர்கொண்டு இந்தக்கட்சி மேலெழ வேண்டும்.\nதமிழ் மக்கள் மத்தியில் கடந்த பத்தாண்டுகளில் புதிது புதிதாக கட்சிகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. 2010 ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடங்கிய பின்னும் இன்று புதிய பல கட்சிகள் வந்துவிட்டன. இப்பொழுது மற்றொரு புதிய கட்சி தோன்றியிருக்கின்றது. இந்தக் கட்சிகள் தமிழ் மக்களை திரளாக்குகின்றனவா அல்லது சிதறடிக்கின்றனவா இந்தக் கேள்வி மிகவும் முக்கியம். நாங்கள் ஒரு பெருந்திரளாக வேண்டிய காலகட்டத்தில் வாழுகின்றோம். எனவே நாங்கள் திரளாக்கத்திற்கு போக வேண்டும். சிதற முடியாது.\nஒரு மாற்றுத் தலைமை பற்றிய உரையாடல்கள் அதிகம் சோர்ந்து போன காலகட்டத்தில் நாங்கள் கூடியிருக்கின்றோம். மாற்றைப் பற்றி எழுதிய பலர் அதைப்பற்றியே எழுதாமல் விட்டு பல மாதங்களாகி விட்டன. மாற்று என்பது ஏற்கனவே இருக்கின்ற தலைமைக்கு எதிரானது மட்டுமல்ல. அது ஒரு புதிய பண்பாடு. அது ஒரு பண்பாட்டு வெடிப்பாக வரவேண்டும்.\nகழிப்பறைப் பண்பாடு. ஐரோப்பிய நாகரிகத்தின் ஐரோப்பிய ஜனநாயகத்தின் குறிகாட்டிகளில் ஒன்று அந்த நாடுகளில் இருக்கும் கழிப்பறை. என்னுடைய எல்லாப் பயணங்களின் போதும் நான் கவனித்து இருக்கின்றேன். அவர்கள் மதுக்கடைகள் வைத்திருப்பார்கள்; சாப்பாட்டுக் கடைகள் வைத்திருப்பார்கள்; தேநீர��க் கடைகள், குட்டிக்குட்டி கடைகள் வைத்திருப்பார்கள்; எல்லாத்தையும் விட பெரிதாக கழிப்பறை வைத்திருப்பார்கள். அந்தக் கழிப்பறை எப்பொழுதும் சுத்தமாக இருக்கும். அது ஒரு பண்பாடு. ஐரோப்பிய நாகரிகத்தின் ஜனநாயகம் என்பது ஒரு அமைப்புமறை (சிஸ்ரம்) அல்ல அது ஒரு பண்பாடு. பண்பாட்டின் விளைவாகத்தான் இது அமைப்பாக வருகின்றது. சிலர் ஒரு விவாதத்தை முன் வைப்பார்கள். அங்கே இருக்கின்ற மலசலகூடம் காய்ந்திருக்கும். எங்களுடையது ஈரமாகவிருக்கும். எங்களுக்கு தண்ணீர் ஊற்றி அடி கழுவாவிட்டால் பத்தியப்படாது. செருப்புக்காலுடன் தண்ணீர் ஊற்ற செருப்பிலிருக்கின்ற களிமண் வர அப்படியே நுதம்பி விடும். எங்களுடைய ஈரமான கழிப்பறையை சுத்தமாக வைத்திருப்பது என்பது கடினம் என்ற வாதம் முன் வைக்கப்படுகின்றது. முறிகண்டியிலிருந்து கீரிமலை வரையில் கட்டணக் கழிப்பறைகள் இருக்கின்றன. அவை நுதம்பிக் கொண்டு சிதம்பிப்போய் தான் கிடக்கின்றன. ஆனால் ஐரோப்பா பண்பாட்டில் எந்த ஒரு பொது இடத்திலும் அப்படிப்பட்ட கழிப்பறையை காணமுடியாது. அவர்கள் கழிப்பறையை அவ்வளவு துப்பரவாக பேணுகின்றார்கள். அது ஈரமோ உலர்ந்ததோ. கழிப்பறைக்குள் இருக்கின்றது பண்பாட்டு விழுமியத்தின் அளவுகோல்.\nமேற்காசிய விமான நிலையங்களில் அங்கே இருக்கிற ஊழியர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அங்கே வருகின்றவர்கள் வெள்ளையரா ஆசியரா என்று. அவர் ஆசியர் என்று கண்டால் அவர்கள் மலசலகூடத்துக்கு போகும் போது சுத்திகரிப்பு தொழிலாளி வந்து வாசலில் நிற்பார். நீங்கள் வெளியில் வந்த உடனேயே போய் தரையை துடைப்பார். ஏனெனில் அவருக்கு தெரியும் ஆசிய நாடுகளில் இருந்து வருபவர்கள் தண்ணீரை பாவிப்பார்கள். மலசலகூடம் ஈரமாகும். அதற்கு ஏற்றால் போல் ஒரு பொறிமுறையை அவர்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால் கட்டணம் அறவிடும் கீரிமலையிலும், முறிகண்டியிலும் எங்கள் கழிப்பறைகள் எப்படி உள்ளன\nஜனநாயகத்தைப் போலவே சூழலியலும் ஒரு பண்பாடு. என்னுடைய குப்பையை என்னுடைய வீட்டுக்குள் ஏதோ ஒரு விதத்தில் புதைக்க வேண்டும், அல்லது எரிக்க வேண்டும், அல்லது கொண்டுபோய் பொது இடத்தில் போட வேண்டும். பக்கத்து வீட்டில் போடமுடியாது. அது ஒரு பண்பாடு. மற்றவனுடைய சுத்தத்தை மதிப்பது ஒரு பண்பாடு.\nஅப்படித்தான் மாற்றுத் தலைமையும் ஒ��ு பண்பாடு. ஒரு புதிய பண்பாட்டு எழுச்சி எமக்குத் தேவையாக இருக்கின்றது. கடந்த பத்தாண்டுகளாக மட்டுமல்ல அதற்கு முன்னரே நாங்கள் தேங்கத் தொடங்கிவிட்டோம். அந்த தேக்கத்தின் விளைவாகத்தான் நந்திக்கடற்கரையில் அந்த தோல்வி நிகழ்ந்தது. நாங்கள் அந்தத் தேக்கத்தை உடைக்க வேண்டும். ஒரு புதிய பண்பாட்டு வெடிப்பொன்று எங்களுக்குள் நிகழ வேண்டும். அரசியலில் கலை இலக்கியம் எல்லாத் துறைகளிலும் ஒரு புதிய பண்பாட்டு எழுச்சி எமக்குத் தேவையாக இருக்கின்றது. சூழலியலில் அறிவியலில் எல்லா விடயங்களிலும் புதிய பண்பாட்டு வெடிப்பு எங்களுக்குத் தேவையாக இருக்கின்றது. ஒரு புதிய பண்பாட்டு மரபு எங்களுக்குத் தேவையாக இருக்கின்றது. மாற்று என்பதும் புதிய பண்பாட்டை பிரதிபலிப்பதுதான். அந்தப் பாதையை நோக்கி இந்தக்கட்சி பயணிக்க வேண்டும். கடந்த பத்தாண்டுகளில் தோன்றிய பல கட்சிகளைப்போல இந்தக் கட்சியும் மக்களை திரளாக்கப் போகின்றதா அல்லது சிதறடிக்கப் போகின்றதா என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். ஏனென்றால் தேசியம் என்பது மக்களை திரளாக்குவது. எவ்வளவிற்கு எவ்வளவு பெரிய திரளாக்குகின்றோமோ அவ்வளவிற்கு அவ்வளவு பலம் பெற்ற மக்களாக நாங்கள் எழுவோம். எழுவோமாக.\nநிமிர்வு ஆகஸ்ட் 2019 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nநட்டாற்றில் கைவிடப்பட்டவர்களா தமிழகம் வாழ் ஈழ அகதிகள்\nஇலங்கையில் யாரால் போர் உருவானது என்ற கேள்வியை ஆரம்பித்தால் அது முடிவில்லாத நீண்ட விவாதத்துக்குரியதாக இருக்கிறது. போரில் நேரடித்தொடர்புடைய...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nமாவிட்டபுரம் புகையிரத நிலையத்துக்கு அருகில் பச்சைப் பசேலென காட்சியளிக்கின்றது சசிகுமாரின் பண்ணை. சசிகுமார் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவனாக இ...\nஅதிகாரப் பகிர்வின் பெயர் முக்கியம்\nதமிழ் மக்களுக்கு தேவையான உத்தேச அரசியலமைப்பு குறித்து 05.09.2017 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கருத்துப் பகிர்வில் வடக்கு மாகாண முதல...\nதமிழ்மக்கள் பேரவையின் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த பிரகடனம்\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு மற்றும் பிரகடன வெளியீடு கடந்த 05.09.2017 செவ்வ...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nஇராட்சத குளம், மானமடுவாவி, யோதவாவி போன்ற பல பெயர்களால் அமைக்கப்படும் கட்டுக்கரைக் குளத்தின் வான் பகுதியான குருவில் என்னும் இடத்தில் ...\nபழமரக் கன்றுகள் உற்பத்தியில் சாதிக்கும் நந்தகுமார்\n“மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது\" என்கிற கார்ல் மார்க்ஸ் இன் புகழ்பெற்ற வசனத்தை தனது இடத்துக்கு வருபவர்களிடம் சொல்கிறார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/authorindex.aspx?ai=401", "date_download": "2019-11-13T17:35:06Z", "digest": "sha1:TEUIPUOC6H47W3GU3RVVYRVBPKXHAUFA", "length": 2863, "nlines": 20, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம்\nசூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | சிறப்புப்பார்வை | முன்னோடி | அஞ்சலி | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஅனிதா ரத்னம் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்\nதாகத்தின் ஏக்கம் - (Dec 2002)\nஇரண்டாண்டுகளுக்கு முன்பு நாரதகான சபாவில் பல்சமய நாட்டிய விழா. சீக்கிய, பெளத்த, ஜைன, கிறிஸ்தவம் எனப் பல மதங்களைப் பற்றி நாட்டியமாடப் பலர் முன்வந்தனர். இஸ்லாம் பற்றி நாட்டியம் நடத்த... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-11-13T18:42:14Z", "digest": "sha1:Z7HJ56NDSMG3J5KVLE4NK7HYVRKJHZHT", "length": 11669, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், தில்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், தில்லி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜவகர்லால் நேரு விளையாட்டரங்கம் இந்தியத் தலைநகர் தில்லியில் அமைந்துள்ள பல்நோக்கு விளையாட்டு மைதானமாகும். இங்கு கால்பந்து, ரக்பி போன்ற விளையாட்டுக்களைத் தவிர பல்சுவை கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடத்த அனுமதிக்கப்படுகிறது.இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக விளங்கிய ஜவஹர்லால் நேருவின் பெயரைக் கொண்டு விளங்குகிறது. இங்கு விளையாட்டு நிகழ்ச்சிகளை 78,000 பேர்களும் [1] கேளிக்கை நிகழ்ச்சிகளை 130,000 பேர்களும் காண இயலும். இருக்கைகளின் அடிப்படையில் இவ்வரங்கம் இந்தியாவின் மூன்றாவது பெரும் விளையாட்டரங்கமாக விளங்குகிறது. உலகளவில் இது 51ஆவது இடத்தில் உள்ளது. இங்குதான் இந்திய ஒலிம்பிக் சங்கம் இயங்குகிறது.\n1982ஆம் ஆண்டு 9வது ஆசிய விளையாட்டுகளை ஏற்று நடத்தியபோது இந்திய அரசு ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தைக் கட்டியது. இங்கு 1990ஆம் ஆண்டு ஆசிய தடகள சாதனைப் போட்டிகள் நடத்தப்பட்டது. 2010 பொதுநலவாயம் விளையாட்டுக்கள் இங்கு நடைபெற்றன. இவ்விளையாட்டுகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்பு வேலைகளால் இதன் இருக்கைகள் 60,000ஆக குறைந்துள்ளது.\n1 நிகழ்த்தப்பட்ட விளையாட்டுகளும் பிற நிகழ்ச்சிகளும்\n1.3 2010 பொதுநலவாயம் விளையாட���டுகள்\nநிகழ்த்தப்பட்ட விளையாட்டுகளும் பிற நிகழ்ச்சிகளும்[தொகு]\nஇவ்விளையாட்டரங்கத்தில் 1984ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கெதிராகவும் 1991ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கெதிராகவும் இந்திய துடுப்பாட்ட அணியினர் ஆடிய ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன.துடுப்பாட்ட வீரர் கெப்ளர் வெசல்ஸ் இரண்டு பந்தயங்களிலும் ஆடியுள்ளார்:ஆஸ்திரேலிய அணிக்கு ஆடியபோது 107 ஓட்டங்களும் பின்னர் தென்னாபிரிக்கா சென்று அவ்வணியில் ஆடியபோது 90 ஓட்டங்களும் எடுத்தது இம்மையத்தின் ஓர் தனிசிறப்பு வாய்ந்த தரவாகும்.\nசில தேசிய அளவிலான கால்பந்து போட்டிகள் (தற்போது இல்லை) நடந்துள்ளன.\nஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் 2010 பொதுநலவாயம் விளையாட்டுக்கள் துவக்கவிழா மற்றும் இறுதி விழாக்களை ஏற்றுள்ளது.27 சூலை 2010 அன்று பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டது.\n29-30 சூலை 2010யில் முதன்முறையாக ஆசிய அனைத்தாசிய தடகள சாதனைப்போட்டிகள் நடத்தப்பட்டன.பல்வேறு ஆசிய நாடுகளிலிருந்தும் பல விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், தில்லி என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2015, 15:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvallur/child-drowns-and-died-in-bathroom-bucket-360082.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-13T18:26:04Z", "digest": "sha1:B2J3FNQG46OL2UY7VLMO554WYJIU7LP2", "length": 17078, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "அப்பா செல்போனில்.. அம்மா கிச்சனில்.. பக்கெட் நீரில் மூழ்கி குழந்தை பரிதாப மரணம்! | Child drowns and died in bathroom bucket - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவள்ளூர் செய்தி\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர��க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅப்பா செல்போனில்.. அம்மா கிச்சனில்.. பக்கெட் நீரில் மூழ்கி குழந்தை பரிதாப மரணம்\nதிருவள்ளூர்: குளிக்க வைக்க பக்கெட் அருகே குழந்தையை நிற்க வைத்துவிட்டு, செல்போன் பேசி கொண்டிருந்தார் முருகன்.. இறுதியில் அந்த பக்கெட் தண்ணிலேயே குழந்தையின் உயிர் பறிபோய்விட்டது\nதிருவள்ளூர் மாவட்டம் வெங்கால் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய குழந்தை அருண். வயசு ஒன்றரை ஆகிறது.\nகுழந்தையை, பாத்ரூம் பக்கெட்டில் வைத்து குளிக்க வைப்பதுதான் முருகனின் வழக்கமாம் நேற்றும்கூட அப்படித்தான் பக்கெட் முழுக்க தண்ணீரை நிரப்பினார். குழந்தையை பக்கெட் பக்கத்தில் நிற்க வைத்தார். குளிப்பாட்ட ரெடியாகும்போதுதான் முருகனுக்கு ஒரு செல்போன் வந்தது. அதை எடுக்க அங்கிருந்து நகர்ந்து சென்றார் முருகன்.\nஅந்த நேரத்தில் நீர் நிறைந்த பக்கெட்டில் குழந்தை ஏற முயன்றபோது, பக்கெட் கவிழ்ந்தது. அதில் இருந்த தண்ணீர் முழுவதும் குழந்தையின் மீது மொத்தமாக கொட்டியது. இதில் குழந்தை அருண் மூழ்கி உயிருக்குப் போராடியுள்ளான். முருகன் வெளியில் இருந்து கொண்டே குழந்தையை கூப்பிட்டிருக்கிறார். சத்தம் வரவில்லை.. அதனால் பாத்ரூமுக்குள் ஓடிச்சென்ற�� பார்த்தால், குழந்தை திணறி கொண்டிருந்தது.\nவிஜயாவுக்கு டபுள் சந்தோஷம்.. அத்திவரதரையும் பார்த்தாச்சு.. அழகான மகனையும் பெத்தெடுத்தாச்சு\nஇதையடுத்து, குழந்தையை மீட்டு அவசர அவசரமாக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி கொண்டு ஓடினர். அங்கு, முதலுதவி சிகிச்சை அளித்து பின், மேல் சிகிச்சைக்காக, எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.\nஇதில் கொடுமை என்னவென்றால், குழந்தை தண்ணீரில் மூழ்கிய நேரம், முருகனின் மனைவியும் கிச்சனில் இருந்திருக்கிறார். அங்கு வேலையாக இருந்ததால் அவரும் குழந்தையை கவனிக்கவில்லை. ஆக மொத்தம் அம்மா, அப்பா ரெண்டு பேரும் ஒரேவீட்டுக்குள் இருந்தும் ஒன்றரை வயசு குழந்தை இப்படி அநியாயமாக இறந்துவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாவிக்கு நான் சிக்க மாட்டேன்.. என்ன சொல்ல வருகிறார் ரஜினிகாந்த்\nஎனக்கு காவி சாயம் பூச முயற்சி.. வள்ளுவரும் சிக்க மாட்டார்.. நானும் மாட்ட மாட்டேன்.. ரஜினி அதிரடி\nஅம்மா வீட்டில் தூக்கில் தொங்கிய புதுப் பெண்.. லாட்ஜில் ரூம் போட்டு மாப்பிள்ளையும் தற்கொலை\nபணப்பட்டுவாடா நடக்குது.. அதான் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.. கமல்ஹாசன் தாக்கு\n\"உன் மகன் எனக்கு பிறக்கல\".. டெய்லி இதே சண்டை.. குடிகார கணவர்.. அம்மிக் கல்லை தலையில் போட்ட மனைவி\n19 வயசு சினேகா மீது.. 44 வயசு சிவமணிக்கு ஆசை.. 2-வது கல்யாணம் செய்தவரை கைது செய்த போலீஸ்\nபொன்னேரி அருகே வாகன சோதனையின் போது விபத்தில் சிக்கிய பெண்- போலீஸ் பைக்குக்கு தீவைப்பு\n ஆறுகளை புனரமைக்கும் பணியில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்\nதிருவள்ளூர் கனிமவளத் துறை அலுவலகத்தில் விடிய விடிய சோதனையால் பரபரப்பு\nஓவர் சந்தேகம்.. லுங்கியால் மனைவியை இறுக்கி கொன்ற கணவன்.. மரத்தில் தானும் தற்கொலை\n வெள்ளை அறிக்கை கேட்கும் கே.எஸ்.அழகிரி\nஇளைஞர் + அக்கா, தம்பி.. மின்னல் வேக சேசிங்கில் போலீசார்.. கப்பென்று சிக்கிய கஞ்சா ஆசாமி\nநிறைய கேள்வி கேளுங்க.. சைலேந்திரபாபு மாணவர்கள் மத்தியில் உற்சாகமூட்டும் பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/villupuram/fake-sacrifice-arrested-near-thindivanam-361643.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-13T18:17:24Z", "digest": "sha1:MIUXBWZGCYLS4DJEA5GDZSD3DGLHD3ZX", "length": 17870, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "வசியம் செய்யும் சாமியார் டேனியல்.. மகளுக்காக பணத்தை தொலைத்த முருகேசன்.. திண்டிவனத்தில் அக்கப்போர் | Fake Sacrifice arrested near Thindivanam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விழுப்புரம் செய்தி\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவசியம் செய்யும் சாமியார் டேனியல்.. மகளுக்காக பணத்தை தொலைத்த முருகேசன்.. திண்டிவனத்தில் அக்கப்போர்\nபுதையல் எடுப்பதாக ரூ.12 லட்சம் மோசடி: போலி சாமியார் கைது\nதிண்டிவனம்: வசியம் செய்யணுமா, என்கிட்ட வாங்க.. பில்லி, சூனியம் வைக்கணுமா, என்கிட்ட வாங்க.. என்று கூவி கூவி அழைத்து, மக்களை ஏமாற்றிய டுபாக்கூர் சாமியார்.. டேனியல் சித்தர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nதிண்டிவனத்தில் திருப்புளிசாமி தெருவில் வசித்து வருபவர் டேனியல் சித்தர். இவர் ஒரு சாமியார் என்று 15 வருஷமாக இந்த ஊருக்குள் சொல்லி கொண்டு திரிந்தவர்.\nநெல்லை பக்கம் உள்ள மூன்றாம்படை பகுதிதான் சாமியாருக்கு சொந்த ஊர். அருள் வாக்கு எல்லாம் இவர் தர மாட்டார். மாந்திரீகம், பில்லி சூனியம், வசியம், இப்படி கோக்குமாக்கு வேலைகளில் மட்டுமே இறங்குவார்.\nவீட்டருகே மது அருந்திய இளைஞர்கள்.. தட்டிக் கேட்ட சாமியார்.. குத்திக் கொலை\nஇதை சொல்லி பலரிடம் பல லட்சம் ரூபாயையும் பறித்துள்ளார். இவரிடம் தெரியாத்தனமாக மாட்டிக் கொண்டவர்தான் ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர். முருகையன் மகளுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது.\nஅதனால், டேனியல் சித்தர் பற்றி யாரோ சொல்வதை கேட்டு, அவரிடம் சென்று மகளை பற்றி சொல்லி உள்ளார். இதற்கு பிறகுதான் முருகேசனிடம் மெல்ல மெல்ல பணத்தை கறந்தார் டேனியல். உடல்நல குறைபாடு என்று ஆரம்பித்து.. கடைசியில் முருகேசன் வீட்டில் புதையல் இருப்பதாக முருகேசனிடமே சொல்லி அதற்கும் பணத்தை கறந்துள்ளார்.\nமொத்தம் 12 லட்சம் ரூபாயை இல்லாத புதையலுக்கு தந்துள்ளார் முருகேசன். கடைசியில் மகளும் குணமாகவில்லை, புதையலும் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த முருகேசன், பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு சாமியார், செய்வினை செஞ்சிடுவேன் என்று சொல்லி மிரட்டி இருக்கிறார்.\nஇதன்பிறகுதான் முருகேசன் போலீசுக்கு சென்று புகார் செய்யவும், போலி சாமியார் டேனியல் சித்தர் கைதாகி உள்ளனர். இப்படி ஒரு சாமியாரை புதையல் இருப்பதாக நம்பி 12 லட்சத்தையும் இழந்துள்ள முருகேசன், ஓய்வுபெற்ற விஏஓ.. என்பதுதான் வேதனை\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவீட்டில் இருந்து பேட்டி கொடுத்தால் உயர முடியாது.. அரசியல் ரொம்ப கஷ்டம்.. முதல்வர் பழனிசாமி பேச்சு\nஅதிமுக மாபெரும் கட்சி.. தமிழக அரசியலில் வெற்றிடமே கிடையாது.. முதல்வர் பழனிசாமி பேச்சு\nயார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்.. ஆட்சிக்கு வருவது அதிமுகதான்.. முதல்வர் பழனிசாமி சவால்\nசக மாணவியின் காதல்.. திருட்டுத்தனமாக கல்யாணம்.. நெஞ்சு குறுகுறுக்க.. விஷம் குடித்து உயிரை விட்ட தோழி\nபச்சை குழந்தையை.. அடித்து கொன்ற தந்தை.. ஆற்றில் மண்ணை தோண்டி புதைத்த கொ��ுமை\nகுளவி கொட்டி உயிரிழந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு முதல்வர் அஞ்சலி\nதைலாபுரத்துக்கு சென்று நன்றி கூறிய சி.வி.சண்முகம்... உற்சாகமாக வரவேற்ற ராமதாஸ்\nமூன்றே வருஷத்தில் டபுள் மடங்கு செல்வாக்கு.. விக்கிரவாண்டியில் வலுவாக காலூன்றிய அதிமுக\nவிக்கிரவண்டியில் தாமதமாக தொடங்கிய வாக்கு எண்ணிக்கை- தொண்டர்கள் அதிர்ச்சி.. 30 நிமிடம் என்ன நடந்தது\nஅரசு பள்ளியில் விஜய்யின் திரைப்படம்.. மாணவர்களுக்கு ஒளிபரப்பிய ஆசிரியர் சஸ்பெண்ட்\nஉழைச்சது நாங்கதான்.. வெறும் 30%.. ஓகேவா.. அடித்து சட்டையை கிழித்து கொண்ட பாமக - தேமுதிக\nசட்டை கிழிந்தது.. மாறி மாறி அடித்து கொண்ட பாமக, தேமுதிக தொண்டர்கள்.. விக்கிரவாண்டியில் பரபரப்பு\nவிக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல்.. விறுவிறுப்பாக நடந்து முடிந்த தேர்தல்.. 76% வாக்குப்பதிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncrime news tindivanam கிரைம் செய்திகள் போலி சாமியார் திண்டிவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.askwithfriend.com/2019/09/tesla-car-driver-spotted-while-sleeping.html", "date_download": "2019-11-13T18:37:00Z", "digest": "sha1:PJSKFX2FOZRSCJSXIODGVKLTBUFXGBKS", "length": 9505, "nlines": 89, "source_domain": "www.askwithfriend.com", "title": "Tesla Car Driver Spotted While Sleeping With 96 kmph Speed On Freeway", "raw_content": "\nதூங்கிய நிலையில் 96 kmph வேகத்தில் கார் ஓட்டி அதிர வைத்த ஜோடிகள்\nநவீன உலகத்தில், எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு பல முன்னணி கார் நிறுவனங்கள் மின்சார கார்களை போட்டி போட்டு தயாரிக்கின்றனர். அதில் ஒரு முன்னணி கார் நிறுவனம் தான் டெஸ்லா.\nஅமெரிக்காவில் இந்த கார்கள் மிகவும் பிரபலமாக உள்ளது. 200 மைல் வேகம், ஆட்டோ பைலட் வசதி, பேட்டரி சார்ஜ் செய்யும் வசதி மற்றும் மேலும் பல அம்சங்கள் இந்த காரில் உள்ளது. இந்த காரின் ஆரம்ப விலையே 50 லட்ச ரூபாய். ஆனாலும், இந்த காரின் வியாபாரம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.\nஇந்த காரில் உள்ள ஒரு சிறப்பம்சமே தற்போது ஒரு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் Dakota Randall என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள ஒரு வீடியோ. இந்த வீடியோ மிகவும் வைரலாகி பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.\nஇந்த வீடியோவை அவரே தனது மொபைல் மூலம் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் டெஸ்லா நிறுவன கார் ஒன்று சுமார் 90 முதல் 95 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது. ஆன��ல், அந்த காரின் ஓட்டுநர் உறங்கிக்கொண்டு உள்ளார். மேலும் அவருடன் அவரது தோழி ஒருவரும் முன் இருக்கையில் அமர்ந்து உறங்கிக்கொண்டு உள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ரேண்டால் பல முறை அபாய ஒலியை எழுப்பியுள்ளார், ஆனால் அவர்கள் அதை சட்டை செய்யாமல் மிகவும் அயர்ந்து உறங்கிக்கொடுள்ளனர்.\nடெஸ்லா நிறுவன கார்களில் ஆட்டோ பைலட் எனப்படும் தானியங்கி வசதி உள்ளது. வாகன ஓட்டுநர் காரின் ஸ்டியரிங்கை இயக்க வேண்டியதில்லை. அவர்கள் அந்த வசதியை தேந்தெடுத்து விட்டு உறங்கிக்கொண்டு இருப்பது பிறகு தெரிந்தது. சுமார் 20 வினாடிக்கு மேல் அவர் இந்த விடியோவை பதிவு செய்துள்ளார். கார் ஓட்டுநர் தானியங்கி வசதியை நம்பி உறங்குவதும், காரின் 90 கிலோமீட்டர் வேகமும் பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இது சாலை போக்குவரத்து பாதுகாப்பு சம்பந்தமாக பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.\nமேலும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானதால் இது குறித்து டெஸ்லா கார் நிறுவனம் பதிலளித்துள்ளது. அந்நிறுவனம் கூறும்போது, \" இந்த வீடியோ நிச்சயம் உண்மையாக இருக்காது, மேலும் வண்டி ஓட்டுநர் தொடர்பில் இருந்தால் மட்டுமே இந்த ஆட்டோ பைலட் சிஸ்டம் இயங்கும்படி இது வடிவமைக்கப்பட்டுள்ளது\" என அக்கார் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.\nஅதேவேளை இந்த வீடியோவை படம் பிடித்த Dakota Randall கூறும்போது, அந்த சம்பவம் வினோதமாக இருந்ததால் தான் நான் அதை படம் பிடித்தேன். ஒரு வேலை அந்த காரில் பயணித்தவர்கள் வேண்டுமென்றே நடித்தார்களா என்று எனக்கு தெரியாது. மேலும் இந்த விடியோவை பதிவு செய்வதில் எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என அவர் கூறுகிறார்.\nஇந்த சர்ச்சைக்கு நடுவே டெஸ்லா நிறுவனத்திற்கு ஆதரவாக பல மக்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.\nஉலகின் அதி வேகமான டாப் 10 விலங்குகள்\nஉங்களை வியக்க வைக்கும் 5 விசித்திர இடங்கள்\nராயல் என்ஃபீல்ட் \" Bullet \" உருவான கதை\nமர்மங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த இந்தியாவின் டாப் 5 இடங்கள்\nஹாலிவுட்டையே அலற வைத்த டாப் 5 சீரியல் கில்லர்கள்\nசாக்கடல் பற்றிய 10 அரிய தகவல்கள்\nகடலில் வாழும் டாப் 10 அரக்கர்கள்\nதகாத உறவு ஏற்பட என்ன காரணம் தெரியுமா\n18 வயதிற்கு முன்னர் திருமணத்தை அனுமதிக்கும் டாப் 10 நாடுகள்\nபேத்தை மீன் ( \"Puffer Fish\" )பற்றிய சுவாரசியமான 10 தகவல்கள்\nடாப் 10 உலகம் 32\nடாப் 10 உலகம் 32\nCopyright © உங்கள் நண்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/08/19153217/1256957/Super-sub-Marnus-Labuschagne-steps-into-the-breach.vpf", "date_download": "2019-11-13T18:28:22Z", "digest": "sha1:BZMLNS3O5CXEXKY7LE7PUHQEMI6VN3GX", "length": 16335, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்த ஆஸ்திரேலிய மாற்று வீரர் || Super sub Marnus Labuschagne steps into the breach for Australia", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\n142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்த ஆஸ்திரேலிய மாற்று வீரர்\nஸ்மித் காயத்தால் வெளியேறியதால் அவருக்குப் பதிலாக மாற்று வீரராக களமிறங்கி பேட்டிங் செய்த லாபஸ்சேக்னே வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.\nஸ்மித் காயத்தால் வெளியேறியதால் அவருக்குப் பதிலாக மாற்று வீரராக களமிறங்கி பேட்டிங் செய்த லாபஸ்சேக்னே வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.\nஇங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது.\nலார்ட்ஸ் மைதானத்தில் நேற்றோடு முடிவடைந்த 2-வது டெஸ்டில் இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பின்றி டிராவில் முடிந்தது.\nஇந்த போட்டியின் 4-வது நாள் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யும்போது ஆர்சர் வீசிய பவுன்சர் பந்து ஸ்மித்தின் கழுத்து பகுதியை பலமாக தாக்கியது. இதனால் நிலைகுலைந்து கீழே சரிந்தார். சிறிது இடைவெளிக்குப்பின் மீண்டும் பேட்டிங் செய்தார்.\nஆனால் ஐந்தாவது நாள் அவர் களம் இறங்கவில்லை. அவர் மூளையளர்ச்சியில் இருந்து மீளவில்லை. அவருக்குப் பதிலாக மாற்று வீரர் பேட்டிங் செய்யலாம் என போட்டிக்கான டாக்டரும், ஆஸ்திரேலிய அணி டாக்டரும் பரிந்துரை செய்தனர்.\nஅதன்படி நேற்று ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யும்போது மாற்று வீரரான மார்னஸ் லாபஸ்சேக்னே களம் இறங்கி அரைசதம் அடித்து போட்டி டிராவில் முடிவடைய முக்கிய காரணமாக இருந்தார்.\nஇதன்மூலம் 142 வருட கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக மாற்று வீரர் பேட்டிங் செய்த சாதனையை மார்னஸ் படைத்துள்ளார்.\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டி���்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம் சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nசபரிமலை, ரபேல் வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்\nவேலூரில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் மெத்தனமாக செயல்பட்ட 50 தற்காலிக ஊழியர்களை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு\nபிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது சுப்ரீம் கோர்ட்\nஹாங்காங் ஓபன்: எச்எஸ் பிரனோய் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nஷாகிப் அல் ஹசன் இரண்டு வீரர்களுக்கு சமமானவர்: வங்காளதேச அணி கேப்டன் சொல்கிறார்\nடெல்லி அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ்க்கு சென்றார் டிரென்ட் போல்ட்\nஎனது கிரிக்கெட் வாழ்க்கை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது: ஷுப்மான் கில் சொல்கிறார்\n2014-ல் எனது உலகமே அழிந்து விட்டது போன்று உணர்ந்தேன்: விராட் கோலி\nஆஸ்திரேலியாவில் நடக்கும் ஆஷஸ் தொடரை கைப்பற்ற ஆர்சர் உதவியாக இருப்பார்: பென் ஸ்டோக்ஸ்\nஜாப்ரா ஆர்சர் மிக பிரகாசமான எதிர்காலத்தை பெற்றுள்ளார்: ஸ்டீவ் ஸ்மித்\n47 வருடங்கள் கழித்து டிராவில் முடிந்த ஆஷஸ் தொடர்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி\nடிஆர்எஸ் என்றாலே விரும்பத்தகாக நிகழ்வாக உள்ளது: டிம் பெய்ன் வேதனை\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nரஷியாவில் புலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு உயிரிழப்பு\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/11/09/sathiyajothi-thiyagarajan-about-ajith/", "date_download": "2019-11-13T18:16:32Z", "digest": "sha1:4WWREJF4AWCNEY7DKT4PKIT4XJEKAF5V", "length": 21878, "nlines": 111, "source_domain": "www.newstig.net", "title": "ரஜினியை விட ஒரு படி மேல் உயர்ந்தவர் அஜித் சத்யஜோதி தியாகராஜன் புகழாரம் - NewsTiG", "raw_content": "\nஅடப்பாவிங்களா இப்படியுமா பண்ணுவீங்க சுர்ஜித் மீட்பின் போது நடந்த பிரச்சினை இது தான்\nஅந்த இடத்தில் வலி ஏற்பட்டதால் மருத்துவரை நாடிய இளைஞர் பின்பு நடந்த விபரீதம்\nசிறையில் ஒய்யாரமாக சுற்றி திரியும் சசிகலா நீங்களே பாருங்க புகைப்படம் வைரல்\nஆழ்துளை கிணற்றில் மீண்டும் 5 வயது சிறுமி பழி\nநிவாரண காசோலை வாங்கிய சுர்ஜித்தின் பெற்றோர் முன் வைத்த டீல் ஷாக் ஆன கலெக்டர்\nஅஜித்திடம் தீட்டு வாங்கிய பிரபலம் காரணம் இது தான்..\nமஞ்சுளாவின் கடைசி மகள் ஸ்ரீதேவியா இப்படி புகைப்படத்தை நீங்களே பாருங்க\nதீவிர உடற்பயிற்சி நிலையத்தில் லொஸ்லியா காரணம் கவின் நோ\nதல 61 -ல் இணையுமா மிரட்டலான கூட்டணி\nதிருமணம் ஆன உடனே ஆல்யா மானசா செய்த முதல் விஷயம் என்ன தெரியுமா\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :குவியும் பாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nசனிப்பெயர்ச்சி 2020-2023 ல் மீனம் லக்னத்திற்கு சனியால் இம்புட்டு பேரதிர்ஷ்டமா தெரிஞ்சிக்க இத படிங்க\nசனி பெயர்ச்சி பலன் :இந்த மூணு ராசிகாரர்கள் உஷார் :யாருக்கு விபரீத ராஜயோகம்…\nபெயர் பொருத்தத்தை வைத்து திருமணம் செய்யலாமா அது மாபெரும் தவறு\nகுபேர பொம்மையை வீட்டில் எந்த திசை நோக்கிவைத்து வழிபட்டால் செல்வ வளம் பெருகும் தெரியுமா\nஉங்க லவர் இந்த ராசியா அப்படினா நீங்க தான் மிகப்பெரிய அதிஷ்டசாலி படிங்க இத…\nசர்பத் அதிகாரப்பூர்வ டீஸர், கதிர், சூரி, ரஹஸ்யா, அஜேஷ் , பிரபாகரன்\nஹீரோ படத்தின் ட்ரைலர் இதோ\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nகாப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nரஜினியை விட ஒரு படி மேல் உயர்ந்தவர் அஜித் சத்யஜோதி தியாகராஜன் புகழாரம்\nதமிழ் சினிமாவின் மதிப்பிற்குரிய தயாரிப்பாளர்களில் ஒருவர் சத்யஜோதி தியாகராஜன். ரஜினியின் இமேஜுக்கு ஜனரஞ்சக உயிர் கொடுத்தவர். கமலோடு ஆழ்ந்த நட்பு கொண்டவர். பேச்சில் தெறிக்கும் பக்குவத்தோடு நிதானமாக தமிழ் சினிமாவைக் காட்சிப்படுத்திய தியாகராஜனின் சந்திப்பு அருமையானது.\nஎங்க அப்பா வீனஸ் கோவிந்தராஜன். அவருடைய நண்பர்கள் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி, டைரக்டர் ஸ்ரீதர். முதன் முதலாக அமரதீபத்தில் தங்கள் பயணத்தை மூன்று பேரும் ஆரம்பிச்சாங்க. படம் பெரிய ஹிட். தொடர்ந்து உத்தமபுத்திரன், கல்யாண பரிசு’னு நல்ல படமாகவும், நல்ல வசூலும் கிடைத்த சமயம். ஒரு கட்டத்தில் ஸ்ரீதர் பிரிஞ்சு போய் சித்ராலயா ஆரம்பிச்சிட்டார். பிறகு வீனஸ் பிக்சர்ஸ் தமிழ், தெலுங்குன்னு பெரிய வட்டமாக விரியிறாங்க. பிறகு சரிவை சந்திக்கிறாங்க.\nநான் அப்போது கலிபோர்னியாவில் படிச்சிட்டு இருந்தேன். அந்த சமயம் ��ட்ட பாடு சொல்லி தீராது. தம்பி, கரண்ட் பில் கட்டலைடா, ஏற்பா-டு பண்ணு…னு அம்மா போன்ல சொல்வாங்க. நொந்து போயிட்டேன். அந்த சமயம் ரொம்ப உதவியாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் சார். எம்ஜிஆர் கூப்பிட்டு அனுப்பி அப்பா போய் பார்த்தார்.\nஉங்க நிலைமை புரியுது. கவலைப்படாதீங்க. நான் உங்களுக்கு ஒரு படம் பண்ணித் தரேன்…னு சொல்லி, கம்பெனிக்கு சத்யஜோதி பிலிம்ஸ்னு அவரே பெயர் வைத்தார். ஆனா, அப்ப பார்த்து அவர் அரசியலில் இறங்கிவிட்டதால் எங்களுக்கு படம் பண்ணி தர முடியலை. சத்யஜோதி’ நிறுவனத்தையும் அதே நேரத்தில் ஆரம்பிச்சேன்.\nஅப்போது மணிரத்னம் சிபாரிசு செய்து பாலுமகேந்திராவை வைத்து ஒரு படம் செய்தோம். அதுதான் மூன்றாம் பிறை. விநியோகஸ்தர்களுக்கு படம் போட்டுக் காண்பிச்சோம். அப்ப கமல் சகலகலா வல்லவன் மாதிரியான படங்களில் நடிச்சுக்கிட்டு இருந்த காலம். படத்தைப் பார்த்த சில பேர் ‘ரொம்ப கிளாஸா இருக்கு. ஓடாதுனு சொல்லிட்டாங்க. ஆனால், படம் பெரும் வெற்றி. சிட்டியில் ஒரு வருஷம் ஓடுச்சு. பிறகு ரஜினிக்கு ஆறு படம், கமலுக்கு இரண்டு படம்னு செய்திட்டோம்.\nஒருநாள் நாச்சியப்பன் சார் பாக்யராஜை கூட்டிட்டு வந்தார். அவர் கதை சொல்லி நாங்க இம்ப்ரஸ் ஆகிட்டோம். அவ்வளவு சிம்பிளாக இருந்தார். அவருக்கு நடிக்க, கதை, வசனம் எழுதி டைரக்ட் செய்ய ஒரு லட்சம்தான் கேட்டார். அந்தப் படம்தான் அந்த ஏழு நாட்கள். பணக்காரன் படத்துக்காக ரஜினிக்கு ஒரு சம்பளம் பேசி முடிச்சிட்டோம். அப்ப தளபதிக்காக ஜீவி. வந்து ரஜினிக்கு சம்பளம் பேசிட்டு, கூடவே பெரிய தொகையை சேர்த்து கொடுத்திட்டு போயிட்டார்.\nஉங்களுக்கு வேற மார்க்கெட் இருக்குனு ரஜினி சாரிடம் சொல்லிட்டார். ரஜினி சார் மனதில் ஏதோ பதிவாகிவிட்டது. அவர் disturb-ல் இருக்கார்…னு பி.வாசு சொன்னார். ரஜினி வர சொல்ல நான் போனேன். ஜீ.வி. வந்தார். அப்படி இப்படின்னு சொன்னார்னு சொன்னார். நான் உடனே ரஜினிகிட்டே ஜீ.வி ஒரு Proposal Maker. ஆர்.எம்.வீ. அப்படியில்லை. அவர் விநியோகஸ்தர்கள்களிடம் பேசிட்டார்.\nபேசினது பேசினதுதான். திருப்பி அவங்ககிட்டே போக மாட்டார். இருந்தாலும் உங்களுக்கு என்ன வேணுமோ அதை செய்து தருகிறேன் என்றேன். கொஞ்சம் யோசிச்ச ரஜினி நமக்குள்ள எதுவுமே நடக்கலை. மறந்துடுங்க. ஆர்.எம் வீ. கிட்டே எதுவும் போக வேண்டாம்னு சொன்னார். அவ்வளவு நேர்த்தியானவர் ரஜினி.\nதங்கமகன் தயாரிக்கும்போது ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை. போட்டிருந்த செட் ரெண்டு மாசமா நின்னுபோச்சு. உடம்பு சரியானதும் முடிச்சோம். பாக்கி தொகையை கொண்டு போய் கொடுத்தோம். இல்லை, என்னால கொஞ்சம் லேட் ஆகிவிட்டது. திருப்பி வாங்கிக்கங்க…ன்னு சத்ய நாராயணாகிட்ட பணத்தை கொடுத்துவிட்டார். ஆர்.எம்.வீயோ இதை அடுத்த படத்திற்கு அட்வான்ஸ்…னு சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார். ரஜினி அந்த அளவுக்கு ஜென்டில்மேன். அவரை வைச்சு நாங்க எடுத்த அடுத்தபடம்தான் மூன்று முகம்\nஎங்களின் விவேகம் படத்துக்கு பிறகு விசுவாசத்திலும் அஜித் நடித்தார். எவ்வளவு பணிச்சுமையிலும் உடல் நலத்தை அடுத்த இடத்தில் வைத்து விட்டுத்தான் நடிக்கிறார். கஷ்டமான சூழலிலும் இப்படி மனமுவந்து நடித்துக்கொடுப்பது பெரிய குணம். அவரை எந்த நேரம் வேண்டுமானாலும் நடிக்க அழைக்கலாம். சந்தோஷமாக நடித்து கொடுப்பார்.\nபடம் நன்றாக வர வேண்டும் என்பதுதான் அவரது ஒரே நினைவாக இருக்கும். அவரோடு நடிக்க ஒவ்வொரு நடிகர்களும் விரும்புகிறார்கள். அவரது உபசரிப்பு தன்னிகர் இல்லாதது. ஏதாவது ஒரு நாள் வேலை சற்று குறைவாக இருக்கும்போது மொத்த யூனிட்டுக்கும் அவரே சமைத்து உணவை பரிமாறுவார்.நான் கூட இருந்து பார்த்தவரையிலும் அவர் உழைக்க தயங்கி ஒரு நாளும் பார்த்ததில்லை\nPrevious articleநடிகர் பிரசாந்த் இந்த படத்தில் நடிக்காமல் இருந்திருந்தால் அஜித் மற்றும் விஜயை விட டாப்\nNext articleசிவகார்த்திகேயன் படத்தை பார்க்க விரும்பும் சல்மான் கான்.\nஅஜித்திடம் தீட்டு வாங்கிய பிரபலம் காரணம் இது தான்..\nமஞ்சுளாவின் கடைசி மகள் ஸ்ரீதேவியா இப்படி புகைப்படத்தை நீங்களே பாருங்க\nதீவிர உடற்பயிற்சி நிலையத்தில் லொஸ்லியா காரணம் கவின் நோ\nதமிழ்நாட்டில் ₹100 கோடிக்கு மேல் வசூலித்த 8 தமிழ் படம் எவை தெரியுமா\nஇந்திய அளவில் தமிழ் திரைப்படத்தின் வசூல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பல தமிழ் திரைப்படங்கள் பிரம்மாண்டமான வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த பதிவில் தமிழ்நாட்டில் மட்டும் ₹100 கோடிக்கும் மேல் வசூல்...\nநடிகை சன்னி லியோனா இது நம்ப முடியலயே நீங்களே பாருங்க புகைப்படம் வைரல்\nசர்ச்சைக்குரிய படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி\nஉள்ளாடை தெரியும் அளவிற்கு கவர்ச்சி தேவையா ஆண்ட்ரியாவின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கேள்வி\nவலிமை படத்தை பற்றிய புகைப்படம் இணையத்தில் வைரல் செம்ம மாஸ்\nஉண்மையிலேயே ரஜினியை ராமவரம் தோட்டத்தில் கட்டி வைத்து அடித்தாரா எம்.ஜி.ஆர் \nமேதாவி போல் கேள்வி கேட்ட கவின்-வாய் கூசாமல் பொய் சொன்ன லாஸ்லியா\nதளபதி-63 பட டைட்டில் இதுவா வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/will-the-rejection-of-h1b-visa-increase-in-coming-days-by-us/", "date_download": "2019-11-13T18:08:12Z", "digest": "sha1:OYPNTRNFUWNAUDNTSMRJGG6YLTWZ6W7X", "length": 13520, "nlines": 185, "source_domain": "www.patrikai.com", "title": "இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு 'எச் -1 பி' விசா மறுப்பு அதிகரிக்குமா? | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ‘எச் -1 பி’ விசா மறுப்பு அதிகரிக்குமா\nஇந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ‘எச் -1 பி’ விசா மறுப்பு அதிகரிக்குமா\nபுதுடெல்லி: டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் குடிவரவு விதிகளில் கடுமையாக இருப்பதால், அமெரிக்க அரசு இப்போது ஒவ்வொரு நான்காவது எச் -1 பி விசா விண்ணப்பத்தையும் நிராகரித்து வருவதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.\nஅமெரிக்க கொள்கைக்கான தேசிய அறக்கட்டளையின் (என்.எஃப்.ஏ.பி) தரவு, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான இன்போசிஸ் மற்றும் விப்ரோ போன்றவை விசா மறுப்புகளால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் காட்டுகிறது.\nஆரம்ப வேலைவாய்ப்புக்காக விப்ரோ (53%) மற்றும் இன்போசிஸ் (45%) இருவரும் அனுப்பிய ஒவ்வொரு இரண்டாவது H-1B விசா மனுவும் 2019 நிதியாண்டில் (அக்டோபர்-ஜூன்) நிராகரிக்கப்பட்டது. அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (யு.எஸ்.சி.ஐ.எஸ்) தரவை பகுப்பாய்வு செய்த அறிக்கையின்படி, நிதியாண்டு 2015 (அக்டோபர்-செ��்டம்பர்) உடன் ஒப்பிடும்போது, மறுப்பு விகிதங்கள் விப்ரோவுக்கு 46% மற்றும் இன்போசிஸுக்கு 43% அதிகரித்துள்ளது.\nஅமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் 85,000 எச் -1 பி வேலை விசாக்களை வழங்குகிறது, அதில் 70% இந்தியர்களுக்கு செல்கிறது.\n“மிகவும் தடைசெய்யப்பட்ட டிரம்ப் நிர்வாகக் கொள்கைகளின் விளைவாக, எச் -1 பி மனுக்களுக்கான மறுப்பு விகிதங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன, இது 2015 நிதியாண்டில் 6% ஆக இருந்தது, ஆரம்ப வேலைவாய்ப்புக்கான புதிய H-1B மனுக்களுக்கான 2019 ஆம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் 24% ஆக உயர்ந்துள்ளது,” என்கிறது அறிக்கை.\nயு.எஸ்.சி.ஐ.எஸ் தரவு 2019 நிதியாண்டில், ஆரம்ப வேலைவாய்ப்புக்கான 88,324 எச் -1 பி விசா விண்ணப்பங்கள் அனுமதிக்கப்பட்டன, 27,707 நிராகரிக்கப்பட்டன.\nதொடர்ச்சியான வேலைவாய்ப்புக்காக, 1.85 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் அனுமதிக்கப்பட்டதால் மறுப்பு விகிதம் 12% ஆகும்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nடிரம்ப் கொள்கை எதிரொலி: அதிக ஹெச் 1 பி விசாக்கள் மறுப்பு இனி இந்தியர்களுக்கு வேலை கிடைக்குமா\nஅமெரிக்காவில் ஹெச் 1பி விசா சலுகை ரத்து இந்திய ஐ.டி. வல்லுனர்களுக்கு சிக்கல்\nஅமெரிக்க விசாவுக்கு இந்தியர்கள் மீது மேலும் கட்டுப்பாடு\nH-1B, H-4 விசாக்களுக்கான போராட்டம் – ஒரு விரிவான பார்வை\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?display=grid&f%5B0%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF.%22", "date_download": "2019-11-13T17:01:44Z", "digest": "sha1:RQZ3PWXXNSCN64RPNRELC3YGWLZSSPFW", "length": 31005, "nlines": 691, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4871) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (8) + -\nஎழுத்தாளர்கள் (304) + -\nஅம்மன் கோவில் (270) + -\nமலையகம் (261) + -\nபிள்ளையார் கோவில் (259) + -\nகோவில் உட்புறம் (234) + -\nகோவில் முகப்பு (187) + -\nமலையகத் தமிழர் (161) + -\nபாடசாலை (159) + -\nவைரவர் கோவி��் (138) + -\nசிவன் கோவில் (127) + -\nமுருகன் கோவில் (121) + -\nதேவாலயம் (86) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nசனசமூக நிலையம் (69) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nதூண் சிற்பம் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nகோவில் வெளிப்புறம் (57) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nகோவில் (45) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nஇடங்கள் (41) + -\nகடற்கரை (40) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nஎழுத்தாளர் (26) + -\nகூத்து (26) + -\nகோவில் கேணி (26) + -\nநாகர் கோவில் (26) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nகோவில் கிணறு (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nஜெயரூபி சிவபாலன் (961) + -\nஐதீபன், தவராசா (627) + -\nபரணீதரன், கலாமணி (623) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (266) + -\nவிதுசன், விஜயகுமார் (226) + -\nகுலசிங்கம் வசீகரன் (215) + -\nஇ. மயூரநாதன�� (166) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (124) + -\nதிவாகரன், செல்வநாயகம் (107) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசஜீலன் , சண்முகலிங்கம் (7) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nஜெயராஜ், துரைராஜா (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nசஞ்சேயன், நந்தகுமார் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகனிமொழி, சுதானந்தராஜா (2) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nஜெல்சின், உதயராசா (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம் (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nசிந்துஜா, கோபிநாத் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி சிவபாலன் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nநில அளவைகள் திணைக்களம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி, (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2072) + -\nசிறகுகள் அமையம் (4) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nஅரியாலை (308) + -\nமலையகம் (299) + -\nயாழ்ப்பாணம் (198) + -\nஉரும்பிராய் (165) + -\nபருத்தித்துறை (133) + -\nமாவிட்டபுரம் (111) + -\nஅல்வாய��� (93) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (89) + -\nகோப்பாய் (86) + -\nகாரைநகர் (84) + -\nநல்லூர் (70) + -\nலண்டன் (67) + -\nதும்பளை (66) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (52) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (49) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nசாவகச்சேரி (26) + -\nபுங்குடுதீவு (24) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nபுலோலி (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nதெல்லிப்பழை (16) + -\nநுவரெலியா (16) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nமன்னார் (14) + -\nமாமுனை (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nபேராதனை (11) + -\nமுகமாலை (11) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nஇலண்டன் (9) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசோல்ராசு (11) + -\nசதாசிவம், ஆறுமுகம். (9) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nசின்னத்தம்பி (5) + -\nகீதாமணி, க. (4) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஉடையப்ப செட்டியார் (2) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (2) + -\nஎம். செல்லையா (2) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (2) + -\nகிருஷ்ணசாமி (2) + -\nகும. மு. சோமசுந்தரஞ் செட்டியார் (2) + -\nகுலசிங்கம் வசீகரன் (2) + -\nசந்திரா இரவீந்திரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nசெ. ராம. முருகப்ப செட்டியார் (2) + -\nசொக்கலிங்கம் (2) + -\nசோமசுந்தர செட்டியார் (2) + -\nஜூலியா மார்கரெட் கமரூன் (2) + -\nடொமினிக் ஜீவா (2) + -\nதெளிவத்தை ஜோசப் (2) + -\nநல்லாஞ் செட்டியார் (2) + -\nநாகநாதன் (2) + -\nபார்வதியம்மாள் சின்னையா (2) + -\nபி. ஜே. பி. தேவராயர் செட்டியார் (2) + -\nபுஷ்பராஜன், மு. (2) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (2) + -\nமுத்துப்பழனியப்ப செட்டியார் (2) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (2) + -\nவை. ச. வை. ஆறுமுகம்பிள்ளை (2) + -\nஅச்சுதபாகன், இ. (1) + -\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு (1) + -\nஅப்புக்குட்டியாபிள்ளை (1) + -\nஅரியாலை திருமகள் வீதி ஶ்ரீ முத்து வைரவர் கோவில் (1) + -\nஅரிவாள் (1) + -\nஆசை ராசையா (1) + -\nஆனந்தன் (1) + -\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (1) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஎமில் ஷ்மிட்ற் (1) + -\nகதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம் (1) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (1) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (1) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (1) + -\nகுதிரைவீரன் வேடம் தரித்த மனிதன் (1) + -\nகுந்தவை (1) + -\nகுமாரசுவாமி, சு. (1) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (1) + -\nகே. ஆர். டேவிட் (1) + -\nகொல்லல்கலட்டி வீரகத்தி விநாயகர் (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nகோம்பு ஞான வைரவர் கோவில் (1) + -\nகோவில் உட்புறம் (1) + -\nசட்டநாதன், க. (1) + -\nசத்தியபாலன், ந. (1) + -\nசத்தியமூர்த்தி, த. (1) + -\nசபாரத்தினம், ஆ. (1) + -\nசபாரத்தினம், ம. (1) + -\nசவுந்தரராஜன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசார்ள்ஸ் ஹே கமரூன் (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரர் (1) + -\nசிலோன் சின்னையா (1) + -\nசிவலோகநாயகி, இராமநாதன் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுன்னாகம் பொது சந்தை (1) + -\nசுவாமி விபுலாநந்தர் (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (1) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (1) + -\nஜலீலா, பார்த்தீபன் (1) + -\nஜின்னாஹ் ஷரிபுத்தீன் (1) + -\nஜேம்ஸ் டெயிலர் (1) + -\nஜோர்ஜ் கிராந்தம் பெயின் (1) + -\nதங்கம்மா, அப்பாக்குட்டி (1) + -\nதர்மகுலசிங்கம் (1) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (1) + -\nதவபாலன், கா. (1) + -\nதீபச்செல்வன் (1) + -\nதும்பளை மேற்கு வைரவர் கோவில் (1) + -\nசோழர் காலம் (7) + -\n11ஆம் நூற்றாண்டு (4) + -\n19ஆம் நூற்றாண்டு (1) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (50) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (40) + -\nநூலக நிறுவனம் (23) + -\nநாகர் கோவில் (21) + -\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவ��நாயகர் கோவில் (18) + -\nகாரைநகர் சிவன் கோவில் (15) + -\nசந்திரசேகரப் பிள்ளையார் கோவில் (15) + -\nநாகர் கோவில் கொத்தான்தரைப் பிள்ளையார் கோவில் (15) + -\nநீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (15) + -\nவல்லிபுர ஆழ்வார் கோவில் (15) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (14) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (14) + -\nபருத்தித்துறை தெணி பிள்ளையார் கோவில் (13) + -\nமாணிக்கப் பிள்ளையார் கோவில் (13) + -\nஉசன் கந்தசுவாமி கோவில் (11) + -\nநாகர் கோவில் கண்ணகை அம்மன் கோவில் (11) + -\nஅரியாலை ஐயனார் கோவில் (10) + -\nஅரியாலை சனசமூக நிலையம் (9) + -\nஞான வைரவர் கோவில் (9) + -\nநுவரெலியா சீதை அம்மன் கோவில் (9) + -\nஅச்சுவேலி புவனேஸ்வரி அம்மன் கோவில் (8) + -\nஅரசடி விநாயகர் கோவில் (8) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (8) + -\nசுன்னாகம் தூய அந்தோனியார் ஆலயம் (8) + -\nதுவாளீ கண்ணகி அம்மன் கோவில் (8) + -\nபுனித மரியாள் ஆலயம் (8) + -\nமுத்து விநயகர் கோவில் (8) + -\nஇன்பிருட்டி பிள்ளையார் கோவில் (7) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (7) + -\nகுருந்தன்குளம் பிள்ளையார் கோவில் (7) + -\nமனோண்மணி அம்மன் கோவில் (7) + -\nஅரியாலை கிழக்கு ஶ்ரீ துரவடி பிள்ளையார் கோவில் (6) + -\nஅரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் (6) + -\nஅரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் (6) + -\nகப்பிலாவத்தை ஶ்ரீ செல்வ விநாயகர் கோவில் (6) + -\nகலட்டி துர்க்கைப்புல விநாயகர் கோவில் (6) + -\nநாவலடி அன்னமார் கோவில் (6) + -\nயாழ் வைத்தீஸ்வரா கல்லூரி (6) + -\nஶ்ரீமருதடி ஞானவைரவ சுவாமி கோவில் (6) + -\nஅரியாலை ஶ்ரீ பார்வதி வித்தியாசாலை (5) + -\nகந்தசுவாமியார் மடம் (5) + -\nகாத்தான்குடி பூர்வீக நூதனசாலை (5) + -\nகொட்டடி பிள்ளையார் கோயில் (5) + -\nதம்பசிட்டி ஞான வைரவர் கோவில் (5) + -\nதுணுக்காய் வலயக் கல்வி அலுவலகம் (5) + -\nநெடுந்தீவு மகா வித்தியாலயம் (5) + -\nபத்தினி நாச்சிப்பிட்டி கோவில் (5) + -\nபருத்தித்துறை அரசடிப் பிள்ளையார் கோவில் (5) + -\nயூதா தேவாலயம் (5) + -\nரம்பொட ஆஞ்சநேயர் கோவில் (5) + -\nவல்வை சிவன் கோவில் (5) + -\nவெல்லன் பிள்ளையார் கோவில் (5) + -\nஅன்னம்மாள் ஆலயம் (4) + -\nஅரியாலை திருமகள் சனசமூக நிலையம் (4) + -\nஅரியாலை முருகன் கோவில் (4) + -\nகளையோட கண்ணகி அம்மன் கோவில் (4) + -\nகிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nசந்திரசேகர வீரபத்திரர் கோவில் (4) + -\nசிறகுகள் அமையம் (4) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (4) + -\nநாகபூசனி அம்மன் கோவில் (4) + -\nநாச்சிமார் முத்துமாரி அம்மன் கோவில் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2018/09/16/", "date_download": "2019-11-13T16:55:07Z", "digest": "sha1:5FKRQR2ZNUIIPOQVFX7EAG2MQ3WCKHKW", "length": 38948, "nlines": 229, "source_domain": "ilakkiyainfo.com", "title": "September 16, 2018 Archives | ilakkiyainfo", "raw_content": "\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ரா��ிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமாஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் நிலைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாம���ல் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\n‘5 மாத்திர குடுத்திருக்கேன்; தூங்கறமாதிரி தான் தெரியுது;குழந்தைகளை கொன்றதும் கள்ளக்காதலனுடன் போனில் அபிராமி பேச்சு\nபெட்சீட் போர்த்தி வச்சிருக்கேன்… ஓடிப்போயிறலாமா’ வாட்ஸ் அப்பில் வைரலாகும் ‘திகில்’ உரையாடல் சென்னை: பாலில் தூக்க மாத்திரைகளை கொடுத்து இரண்டு குழந்தைகளை கொலை செய்த பின்பு அபிராமி\nபச்சையப்பன் கல்லூரியிலிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை… காஞ்சித் தலைவன் அண்ணாவின் டைம்லைன்\nதிராவிடக் கருத்தியல் மீது அவருக்கு இருந்த ஈர்ப்பும், அவருக்கு இயல்பிலேயே இருந்த சாதுரியமும் பெரியாரிடம் கொண்டுபோய் நிறுத்தின. விரைவில் பெரியாரின் திராவிட படைத்தளபதி ஆனார் அண்ணா.\nசிவாஜிலிங்கத்துக்கு மறுப்பு தெரிவித்ததா இந்திய தூதரகம்\nவடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு இந்தியா நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கு மாகாண சபையின் ஆயுள்காலம் முடிவடைய இன்னும் ஒரு மாதமே உள்ள\nதொலைபேசிகளை நீண்ட நேரம் பயண்படுத்தும் பெற்றோர்களுக்கு எதிராக குழந்தைகள் போராட்டம\nஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் பெற்றோர்கள் தொலைபேசிகளே கதி என இருந்ததால் 7 வயதே நிரம்பிய குழந்தைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெர்மனி நாட்டில் அமைந்துள்ள ஹம்பர்க் என்ற நகரில்\nதமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை பிள­வு­ப­டுத்திச் சாதிக்கும் யுக்தி பலிக்­குமா\nஎந்தக் கொள்­கையும் இல்­லாத கூட்­ட­மைப்பு என்று கூறி­யுள்ள வடமாகாண முதலமைச்சர் அதே கூட்­ட­மைப்��ின் மூலம் கிடைத்த முத­ல­மைச்சர் பதவி காலா­வ­தி­யாகும் நாள் வரை அதில் அமர்ந்து விட்டுப்\nமஹிந்­தவின் பக்கம் திரும்­புமா இந்­தியா\nஒட்­டு­மொத்­த­மாகச் சொல்­வ­தானால், மஹிந்த ராஜபக் ஷ இன்­னமும் மாற­வில்லை என்று குறிப்­பி­டலாம். தான் மாறாமல் இருப்­ப­தா­கவும் இந்­தி­யாவின் மனோ­நி­லையை மாற்ற முனை­வ­தா­கவும் தான் அவ­ரது கருத்­துக்கள் அமைந்­தி­ருக்­கின்­றன\nஇலங்கைத் தமிழருக்கு சர்வதேசம் துரோகமிழைக்கிறது\nஇனப்படுகொலைப் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் மக்களுக்கு அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சர்வதேசம் தவறியுள்ளதாகவும் அதன் மூலம் சர்வதேசம் அந்த மக்களுக்கு துரோகம் இழைத்து வருகின்றது எனவும்\nதிலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.\nதியாகி லெப். கேணல் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இதில், பல்கலைக்கழகத் துணைவேந்தர், விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட\nரயிலுடன் கார் மோதி கோர விபத்து: 4 பேர் பலி, இருவர் காயம்\nவவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்றிகெய்தகுளம் பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் ரயிலுடன் கார் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் நால்வர் சம்பவ இடத்திலிலேயே உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து\nபிக்குவால் கத்திக்குத்துக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்\nபிக்கு ஒருவரால் கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், அவரது மனைவி மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் காயமடைந்து, தம்புளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விகாரை​யின் கழிவுகளை\nஇழுபறிக்கு மத்தியில் தியாகி திலீபனின் நினைவேந்தல்\nதியாகி திலீபனின் 31 ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று நல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த்\nகொலை முயற்சி குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை: ஜனாதிபதி மைத்திரி கூறுகின்றார்\nஎன்னை கொலை செய்­வ­தற்­கான முயற்சி குறித்த குற்­றச்­சாட்டு தொடர்பில் தகவல் கிடைத்­துள்­ளது. இது தொடர்பில் விசா­ரணை மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. பொலிஸ்மா ��தி­ப­ருடன் இந்த விட யம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யுள்ளேன்.\n“காதல் மனைவி முன்னே துடித்துடிக்க உயிர் விட்ட கணவன்: மகளின் வாழ்க்கையை தந்தைதான் முடித்து வைத்தாரா..\nஇந்தியாவில், தெலுங்கானா மாநிலத்தில் திருமணத்தில் முடிந்த ப்ரனாய்- அம்ருதா ஜோடியின் காதல் வாழ்க்கை தொடங்கிய 6 மாதத்தில் முடிவுக்கு வந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரிதும் சோகத்திலும்\nநான் ஏன் விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து விலகினேன்\nசஜித்துக்கான ஆதரவும் கூட்டமைப்பின் திட்டமும் -புருஜோத்தமன் (கட்டுரை)\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: தீவு நாட்டின் மிக பழமையான கட்சியின் இன்றைய நிலைமை இதுதான்\nமஹிந்த ராஜபக்‌ஷவின் பேரம்- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nநாலாம் மாடிக்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப(ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -30)\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nசெல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்\nஜெயலலிதாவுக்கும், சோபன்பாபுவுக்கும் திருமணம் நடந்ததா இல்லையா: (ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று நூல் பேசும் அறியப்படாத பக்கங்கள்\nதமிழ்நாடு தினம்: தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு காங்கிரஸ் தயங்கியது ஏன்\nகாமக்கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nஎந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க \n17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]\nஇங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]\n40 வருடம்ங்கள் இவர் ராணுவத்தில் இருந்து என்ன கிழித்தார் கோட்டாபய பாதுகாப்பு செயலர் ஆகி முப்படைகளையும் [...]\nஅங்கு புலி ஆதரவாளர்களை கைது செய்து பாதுகாப்பை உறுதி செய்கின்றனர், ஆனால் இலங்கையில் புலி ஆதரவாளர்கள் சுதந்திரமாக [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்���ிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த வ��சையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/vellumani-discuss-about-water-problem", "date_download": "2019-11-13T17:22:46Z", "digest": "sha1:4ZETU2C4TINUZFTDHDY7U2CVA6MEBI4Z", "length": 8868, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "குடிநீர் தட்டுப்பாடு குறித்து வேலுமணி அவசர ஆலோசனை..! | Malaimurasu Tv", "raw_content": "\nகனிமொழி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு : சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி இன்று பதவியேற்கிறார்..\nஅயோத்தி தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் – நடிகர் ரஜினிகாந்த்\nகோவை மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு – 1500-க்கும் மேற்பட்ட போலீசார் வாகன சோதனை\nஐ.என்.எஸ். மீடியா முறைகேடு வழக்கு : ப.சிதம்பரத்தின் காவல் 27ஆம் தேதி நீட்டிப்பு\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் தலைநகர் பிரேசிலியா சென்றடைந்தார்..\nதேசியவாத காங்கிரசுடன் சிவசேனா பேச்சுவார்த்தை – ஆட்சி அமைப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்\nஆர்டிஐ வரம்பிற்குள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி..\nஇந்தியர்களுக்கு எச்-1 பி விசா வழங்குவதில் கெடுபிடி..\nரோபோக்கள் பணிபுரியும் மிகப்பெரிய கிடங்கை அமேசான் திறந்தது..\nகனடா நாடாளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ கட்சி வெற்றி பெற்றுள்ளது..\nஅமெரிக்காவின் சிலி போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை கண்டித்து போராட்டம்..\nHome மாவட்டம் சென்னை குடிநீர் தட்டுப்பாடு குறித்து வேலுமணி அவசர ஆலோசனை..\nகுடிநீர் தட்டுப்பாடு குறித்து வேலுமணி அவசர ஆலோசனை..\nசென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என வ���ந்தியை பரப்பி வருவதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.\nதமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, கூட்டு குடிநீர் திட்டங்கள் மற்றும் விநியோகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் வேலுமணி தலைமையில் நடைபெற்றது. சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய இயக்குனர் ஹரிஹரன் மற்றும் அனைத்து மாநகராட்சி ஆணையர்கள், வருவாய் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். சென்னை உட்பட தமிழகத்தின் எந்த பகுதியிலும் தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நவம்பர் மாதம் வரை தேவையான தண்ணீர் இருப்பு உள்ளதாகக் கூறினார். பொதுமக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் விநியோகம் செய்து வருவதாகக் கூறிய அமைச்சர் வேலுமணி, தற்போது நாள் ஒன்றுக்கு 9,100 முறையாக உள்ள குடிநீர் விநியோகம் பத்தாயிரம் முறையாக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.\nPrevious articleதலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு, முதலமைச்சர் பழனிச்சாமி அவசர ஆலோசனை\nNext articleகொல்கத்தாவில் மருத்துவர் தாக்கப்பட்டதற்குக் கண்டனம், நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட சாலை – முதலமைச்சர் திறந்து வைத்தார்\nஇடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க அய்யாக்கண்ணு வலியுறுத்தல்\nசென்னை விமான நிலையத்தில் தனியே சுற்றி திரிந்த சிறுவன்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=8668", "date_download": "2019-11-13T18:23:55Z", "digest": "sha1:PYHLYVTQLPCY2BBKN4GWPHCQTDJCPLTD", "length": 7297, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Veetil kaikari thottam - வீட்டில் காய்கறித் தோட்டம் » Buy tamil book Veetil kaikari thottam online", "raw_content": "\nவீட்டில் காய்கறித் தோட்டம் - Veetil kaikari thottam\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : அகிலா கலைச்செல்வன் (Akila Kalaiselvan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nநேரத்தைப் பொன்னாக்குவோம் காபிகேட் மார்கெட்டிங் 101\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் வீட்டில் காய்கறித் தோட்டம், அகிலா கலைச்செல்வன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பக��் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (அகிலா கலைச்செல்வன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவீட்டுக்குள் தோட்டம் - Veetukul thottam\nமூலிகை வணிகவியல் - பாகம் 1\nரோஜா வளர்ப்பு முறைகள் - Roja valarppu muraikal\nமூலிகை வணிகவியல் - பாகம் 2\nமற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :\nபல்வேறு ரோஜாக்களைப் பயிரிடுவது எப்படி\nகுறைந்த நீர்ப்பாசனத்தில் லாபகரமான உணவுப் பயிர்கள் சாகுபடி\nஇலாபம் தரும் பருத்தி சாகுபடி\nகாளான் வளர்ப்பு - Kaalaan Valarapu\nகர்நாடக இசையை தெரிந்து கொள்ளுங்கள்\nநீங்களும் மீன் வளர்க்கலாம் - Neengalum Meen Valargalom\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவாஸ்து சாஸ்திரம் - Vaasthu Sasthiram\nநெட்வொர்க் மார்க்கெட்டிங்கின் வாழ்வின் வழி\nஎனக்குப் பிடித்த புத்தகங்கள் - Enakkup Piditha Puthagangal\nகவியரசு கண்ணதாசன் கவிதைகளில் சங்க இலக்கியச் செல்வாக்கு - Kaviyarasu Kannadhasan Kavithaikalil Sanga Ilakkiya Selvakku\nசெல்வச் செழிப்பை நல்கும் வழி - Selva chezhippai nalkum vazhi\nநல்வாழ்வு நம் கையில் - Nalvazhvu Nam Kaiyil\nரத்த மேகங்கள் அகதா கிறிஸ்டி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-6.9570/", "date_download": "2019-11-13T17:30:42Z", "digest": "sha1:OUKEZEZ7XJCL3UOZ3VGWPDFWXFKBPVK2", "length": 39454, "nlines": 356, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "இனிமே நீ குடிப்ப?! 6 | SM Tamil Novels", "raw_content": "\nஅவர்களின் பந்தயத்தைக்கேட்டு விழுந்து விழுந்து சிரித்தான் விதுரன். அனைவரும் அவனை ஒருமாதிரி பார்க்க,\"சாரி ட்யூட்ஸ் யூ ஜஸ்ட் கேரி ஆன் யூ ஜஸ்ட் கேரி ஆன்\" என்று சமாதானம் சொல்லிவிட்டுச் சிரிப்பை அடக்கியவாறே ராஜாவைப் பார்க்க, மீண்டும் வெடித்து வந்தது சிரிப்பு.\nராஜாவோ அவனைப் பரிதாபமாகப் பார்த்தான். அவன் பார்வையில் தன்னை அடக்கிய விது,\"சாரி மச்சான் நான் உன்னை அந்த கெட்டப்பில் நினைத்து பார்த்துட்டேன் நான் உன்னை அந்த கெட்டப்பில் நினைத்து பார்த்துட்டேன்\"என்றான் பாவம் போல் முகத்தை வைத்து.\nஅவன் பாவனையில் ராஜாவிற்கே சிரிப்பு வந்தது, அதை மறைத்தவாறு,\"மச்சான்\" என்று அரவிந்தையும் அவன் கையிலிருந்த ரேஸரையும் கண்களால் காட்டினான் விதுரனிடம். அதை உணர்ந்த விதுரனும் தான் பார்த்துக்கொள்வதாகச் சமிக்ஞை செய்தான் கண்ணை மூடி.\nஇவர்க��் கூத்தைக் கவனித்த அரவிந்தோ,'இது வேலைக்காகாது' என்றெண்ணி மீண்டும் ரேசருடன் ராஜாவை நெருங்கி அவன் மீசையில் வைத்த நேரம், நான்கு ஷார்ட் கிளாஸ்கள் பறந்து வந்து அவன் கைகளிலேயே விழுந்தது. அனைவரும் திரும்பிப் பார்த்து அதிர்ந்தனர்.\nவிதுரன் தான் அந்த நான்கு ஷாட் கிளாஸையும் குடித்துவிட்டு எறிந்திருந்தான். பக்கத்தில் அவர்களுடன் பணியாற்றும் முகேஷ் என்பவன் பாவமாக அழுவது போல் அமர்ந்திருந்தான். ஆம் முகேஷ் ஆசையாக 'பட்டியாலா ஷாட்' அடிக்க வைத்திருந்த வோட்கா கலந்த காக்டெய்லை தான் நம் விதுரன் எடுத்துக் குடித்து வீசினான்.\n மாப்ள என்னடா இப்படி பண்ணிட்ட\nராஜாவின் கேள்வியில் திகைத்த விதுரன்,\"உனக்காகத் தான் மாப்ள குடிச்சேன்\n\"டேய் விது பெட்டே பீர்க்கு தான். நீ ஏன்டா விஸ்கி கலந்த காக்டெய்லைப் போய் குடிச்ச\" என்று தலையில் கை வைத்தான்.\n\"டேய் ராஜா அது வோட்கா மிக்ஸிங் டா எனக்கு விஸ்கி பிடிக்காதுடா..\" என்று புலம்பினான் காக்டெய்லை பறிகொடுத்த முகேஷ்.\n\" என்று ராஜா முகேஷை அடக்கும் போது சத்தமாக சிரித்தான் விது.\n\"ஓ அப்போ நீ மாறு கால்.. மாறு கை.. மாதிரி மாறு மீசை.. மாறு தாடி...யோட தான் திரியனுமா\n\"ஏன்டா உனக்கு இந்த நல்லெண்ணம் நீ தான் சரக்கடிச்சு பெட்ல வின் பண்ணிட்டியே அப்புறம் எதுக்கு நான் அப்படி திரியனும் நீ தான் சரக்கடிச்சு பெட்ல வின் பண்ணிட்டியே அப்புறம் எதுக்கு நான் அப்படி திரியனும் நீ தான் இனிமே புலம்பிட்டு திரியப்போற நீ தான் இனிமே புலம்பிட்டு திரியப்போற\n\"நா..னா.. என்னத்துக்கு யுவர் ஆனர் காய்லான் கடை ஸ்பானர் டோன்ட் யு ஹாவ் மேனர் இனிமே உன் மீசைக்கும் தாடிக்கும் நான்தான் ஓனர் இனிமே உன் மீசைக்கும் தாடிக்கும் நான்தான் ஓனர்\" என்று கூறி வெடிச் சிரிப்புடன்,\"மச்சான் ஹவ் இஸ் மை கவிதை\" என்று கூறி வெடிச் சிரிப்புடன்,\"மச்சான் ஹவ் இஸ் மை கவிதை\nஇதில் நொந்துபோன ராஜா மனதினுள்,'என்னது கவிதையா போச்சு இன்னும் எந்த ஏழறையையெல்லாம் கூட்டப் போறானோ போச்சு இன்னும் எந்த ஏழறையையெல்லாம் கூட்டப் போறானோ\n\"என்னடா இன்னும் இவன் எந்த முக்கால் டெகேட்ட (decade) கூட்டப் போறானோன்னு மனசுக்குள்ள புலம்புறியா கவலைப் படாத நானெல்லாம் கணக்கில் புலி கரெக்ட்டா கூட்டுவேன் கவலைப் படாத நானெல்லாம் கணக்கில் புலி கரெக்ட்டா கூட்டுவேன்\" என்று ராஜாவின் தோளில் சென்று சாய்ந்தான்.\n இவன் நம்மள உடைச்சி ஊத்தி பெப்பர் தூவி ஆம்லெட் போடுறதுக்குள்ள நாம இவனை உரிய இடத்துல டெலிவர் பண்ணிரனும்' என்று முடிவு செய்த ராஜா,\"மச்சான் வாடா வீட்டுக்கு போவோம்' என்று முடிவு செய்த ராஜா,\"மச்சான் வாடா வீட்டுக்கு போவோம் சிஸ்டர் தேடுவாங்க\" என்று விதுவைக் கிளப்பினான்.\n\"மச்சான் உன் சிஸ்டர் என்னை எதுக்கு டா தேடுவாங்க உனக்கு சிஸ்டர்னா எனக்கும் சிஸ்டர் மச்சான் உனக்கு சிஸ்டர்னா எனக்கும் சிஸ்டர் மச்சான் அதுவுமில்லாம எனக்கு ஒரு அழகான பொண்டாட்டி வேற இருக்கா தயவு செஞ்சு உன் சிஸ்டர் மனசை மாத்திரு அதுவுமில்லாம எனக்கு ஒரு அழகான பொண்டாட்டி வேற இருக்கா தயவு செஞ்சு உன் சிஸ்டர் மனசை மாத்திரு\n\"டேய் உன் அழகானப் பொண்டாட்டியைத்தான் டா நான் தங்கச்சி சொன்னேன் சாவடிக்காம வாடா\" என்று பப்பின் வாயிலை அடைந்தான் விதுவை இழுத்துக் கொண்டு.\n சூட்டிங் நடக்குது போல விளம்பரம் எடுக்காங்க டா வாடா போய் பார்ப்போம்\n\"ஷூட்டிங் பெரிய இதாடா நீ பார்த்ததே இல்லையா என்ன பேசாமா வாடா\n சின்ன பிள்ளைல இருந்தே இந்த விளம்பரம் ரொம்ப பிடிக்கும் டா இதுக்காகவே ஒனிடா டீவி புதுசா வாங்குனேன்டா இதுக்காகவே ஒனிடா டீவி புதுசா வாங்குனேன்டா ப்ளீஸ்டா\nவிதுரனின் கெஞ்சலில் இளகிய ராஜா,\"சரி வா\" என்று அவன் காட்டிய திசையில் திரும்பினான். அங்குக் கண்ட காட்சியில் அதிர்ந்து நின்றான்.\n ஷூட்டிங் இன்னிக்கு நடக்குதோ இல்லையோ நீ பார்க்குற வேலைக்கு நாளைக்கு நமக்கு ஆஃபிஸ்ல ஷூட்டிங் ஆர்டர் கன்பார்ம். உன் நொல்ல கண்ணை வச்சு நல்லா பாரு ஷூட்டிங் எங்கடா நடக்கு அது நம்ம பாஸ் ப்ளே க்ரௌண்ட் மண்டையன் டா ஒனிடா மண்டையன் வேற டா வா போவோம்.\"\nஇருவரும் சென்று கார் நிறுத்துமிடத்தை அடைந்தனர். ராஜா ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து விதுவை திரும்பிப் பார்த்து அதிர்ந்தான். விதுவோ இருக்கை பிடித்து இழுத்துக் கொண்டே,\"அண்டா...‌ கா.. கசம் அபூ.. கா.. கசம்\" என்று மல்லுக்கட்டிக் கொண்டிருந்தான்.\nஇருக்கையிலிருந்து எழுந்த ராஜா விதுவின் அருகில் சென்று, \"என்னடா பண்ணுற\n\"டேய் பக்கி பார்த்தா தெரியல கதவை திறக்குறேன் லாக் ஆகிருச்சு போல கதவை திறக்குறேன் லாக் ஆகிருச்சு போல டிஸ்டர்ப் பண்ணாம ஓடிரு\" என்று தன் வேலையைத் தொடர்ந்தான்.\n கதவு அல்ரெடி நான் திறந்துட்டேன் டா நீ சீட்டைதான் பிடிச்சு இழுக்குற நீ சீட்டைதான் பிடிச்சு இழுக்குற டார்ச்சர் பண்ணாம உள்ள போய் உட்காரு டா டார்ச்சர் பண்ணாம உள்ள போய் உட்காரு டா\nஅவன் கெஞ்சலை புரியாத பார்வை பார்த்த விதுவோ எதுவும் சொல்லாமல் உள்ளே அமர்ந்து கதவடைத்தான். நிம்மதி பெருமைச்சுடன் ராஜா மறுபுறம் சென்று கதவை திறந்தான். திறக்க முடியவில்லை.\n\"அச்சச்சோ லாக் ஆயிருச்சு போலையே\" என்றவாறே விதுவை பார்த்தான். அவனோ இருக்கையை பின்னுக்குத் தள்ளிக் கண்மூடி சாய்ந்திருந்தான். 'போச்சு இன்னைக்கு வீட்டுக்கு போன மாதிரிதான்' என்று புலம்பியவாறே தனது பாக்கெட்டில் பர்ஸை தேடினான். காரினுள்ளேயே பர்சை வைத்துவிட்டு வந்த தன் மடத்தனத்தை எண்ணி நொந்தான்.\n\" என்று புலம்பிவிட்டு விதுவை எழ வைக்க பிரம்ம பிரயத்தனம் செய்து பல முயற்சிகள் மேற்கொண்டான். பரிதாபமென்னவென்றால் அனைத்தும் தோல்வியைத் தழுவின. திடீரென்று,\n'பாசம் வெக்க நேசம் வெக்க\nஅவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே'\n\"வாழவைக்கிறானோ இல்லியோ நல்லா புலம்பவிடுறான்\"\nஎன் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்'\n\"இவன் எங்க சார் பெர்மிஷன்லாம் கேக்குறான் அவனாவே என் உயிர வாங்கிட்டு தான் இருக்கான்.\"\n'என் நண்பன் போட்ட சோறு\nநட்பைக் கூடக் கற்பைப் போல எண்ணுவேன்'\n\"சோறு போடுறான் இல்லீங்கல ஆனால் பிரச்சனைகளையும் அனுகுண்டு மாதிரி தூக்கி தலையில போடுறானே அது சரி இப்ப யாரு இந்த சிச்சுவேசன் சாங்குக்கு டீஜே அது சரி இப்ப யாரு இந்த சிச்சுவேசன் சாங்குக்கு டீஜே\"என்றவாறு சுற்றிச் சுற்றித் தேடினான். பின் தனது கைப்பேசி தான் அந்த டீஜே என்பதைக் கண்டுகொண்டான். செல்பேசியை எடுத்துப் பார்த்தவன் அதிர்ந்தான். 'தளபதி' காலிங் எனக் காட்டியது.\n'இவன் தான் மட்டையாயிட்டானே அப்புறம் யாரு காலிங் அதுவும் இவன் நம்பர்ல இருந்து...' என நினைத்தவன் தன்னை பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த விதுரனைப் பார்த்தவுடன் முறைத்தான்.\nசிரித்துக்கொண்டே அழைப்பை ஏற்குமாறு சைகை செய்தான். ராஜா அழைப்பை ஏற்றதும்,\"நான் தண்ணியடிச்சேன்னு மாதுகுட்டிட்ட சொல்லமாட்டேன்னு சத்தியம் பண்ணாத்தான் லாக்க ரிலீஸ் பண்ணுவேன்\" என்று பேரம் பேசினான் விதுரன்.\nஇப்போது விழுந்து விழுந்து சிரிப்பது ராஜாவின் முறையானது. சத்தமாகச் சிரித்தவாறே,\" சத்தியம் தான பண்ணிட்டாப் போச்சு சத்தியமா மேன்மை பொருந்திய உன் பொண்டாட்டி மாதங்கியிடம் நீ சரக்கடிச்சத பத்தி நான் சொல்லவே மாட்டேன் சத்தியமா மேன்மை பொருந்திய உன் பொண்டாட்டி மாதங்கியிடம் நீ சரக்கடிச்சத பத்தி நான் சொல்லவே மாட்டேன்\" என்று வெளியில் கூறி,'ஆனால் அவளாகவே கண்டுபிடிச்சுருவா\" என்று வெளியில் கூறி,'ஆனால் அவளாகவே கண்டுபிடிச்சுருவா' என்று மனதிலும் சொல்லிக்கொண்டே கதவைத் திறக்க முயன்றான். லாக் ரிலிஸ் ஆகியிருந்தது. ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து வண்டியை முடுக்கினான்.\nவிதுரன் அமைதியாகவே வருவதைப் பார்த்த ராஜா,'அப்பாடா வைப்ரேட்டிங் மோடில் இருந்து சைலன்ட் மோடுக்கு போய்விட்டான். அடுத்து ஃப்ளைட் மோடுக்குப் போனாலும் பரவாயில்லை சவுண்ட் மோடுக்குப் போகாமல் பார்த்துக்கோ கடவுளே சவுண்ட் மோடுக்குப் போகாமல் பார்த்துக்கோ கடவுளே' என்று மனதிற்குள் வேண்டினான்.\n'இன்னும் கொஞ்ச பிட் இருக்கிறது ராஜா இல்லாவிட்டால் கதைக்குப் பக்கங்கள் பற்றாக்குறை வந்துசேரும்.. சோ இன்னும் கொஞ்ச நேரம் அவன் டார்ச்சரில் இருக்கக் கடவாய்' என்ற கடவுளின் மனமொழி இவனுக்குக் கேட்டதா கேட்கவில்லையா என்று அறியுமுன்னே மௌனம் கலைத்தான் விதுரன்.\n\"டேய் வண்டியை நேராப் போலிஸ் ஸ்டேசன் விடுடா ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கவேண்டும்\n\"போலிஸ் கம்ப்ளைன்டா யார் மேலடா\" என்று பதறினான் ராஜா.\n குற்றம் செய்றவங்கள விடக் குற்றம் செய்ய தூண்டுறவங்களுக்கு தான் அதிக தண்டனை. குடிக்கிறதும் ஒரு குற்றம் தான அதான்...\"\n\"அதுனால அந்த தன்யா மேல் ஒரு குற்றம் செய்யத் தூண்டினாள் அப்படியென்று ஒரு கம்ப்ளைன்ட்ட போடுவோம் மச்சி\n\"தன்யா மேலையா அவள் நமது டீமில் கூட இல்லையே ஆகாஷ் டீம்ல தான இருக்கா ஆகாஷ் டீம்ல தான இருக்கா அவ எதற்கு தூண்டினா உன்னை அவ எதற்கு தூண்டினா உன்னை\" என்று சந்தேகமாகக் கேட்டான் ராஜா‌.\n மூளையை என்ன முனியாண்டி விலாஸ்ல வித்துட்டியா\n டேய் என்னடா இப்படி அபசகுனமா பேசுற\n நான் அந்த தான்யாவை சொல்லுறேன் நீ இந்த தான்யாவை சொல்லுற நீ இந்த தான்யாவை சொல்லுற எருமை மாட்டுக்கிட்ட ஏ பி சி டி சொன்ன மாதிரி இருக்கு உன்கிட்ட சொல்லுறது எருமை மாட்டுக்கிட்ட ஏ பி சி டி சொன்ன மாதிரி இருக்கு உன்கிட்ட சொல்லுறது\n\"மச்சி என்னை டேமேஜ் பண்ணது போதும் எந்த தான்யா எதுக்கு கம்ப்ளைன்ட் அதை முதலில் சொல்லு.\"\n\"அ���ான் மச்சி நம்ம சூர்யா இருக்கான்ல\n\"டேய் அதான் அந்த ஃபோன் கம்பனில வேலை பாக்குறான்ல\n'ஐயோ எந்த சூர்யானு தெரிலையே குத்துமதிப்பா ஊம் போடுவோம் இல்லாட்டி சிறு மூளையை சிக்ஸ்டி ஃபைவ் போட்டியா குத்துமதிப்பா ஊம் போடுவோம் இல்லாட்டி சிறு மூளையை சிக்ஸ்டி ஃபைவ் போட்டியா பெருமூளையை பேரிச்சம்பழத்துக்கு போட்டியானு கேப்பான் பெருமூளையை பேரிச்சம்பழத்துக்கு போட்டியானு கேப்பான்' என்று நினைத்த ராஜா,\"ம்ம்ம்...\" ஆமாம் சாமி போட ஆரம்பித்தான்.\n\"அவன் ஒரு காலேஜ் பொண்ணு கூட பிரச்சினை ஆகி கடைசில அவளையே லவ் பண்ணிட்டான். அந்த பொண்ணு பேருகூட.. ம்ம்ம்\n\" என்றான் ராஜா எதையோ புரிந்து கொண்ட பாவனையில். (நீங்க கெஸ் பண்ணது ரொம்ப கரெக்ட் ராஜா ராணி படமே தான்😉)\n\"ம்ம் அவ தான். அவ ஃப்ரண்ட் தான் தான்யா.\"\n\"தான்யா தெரியுதுடா. பட் கம்ப்ளைன்ட் எதுக்கு\n அவதான மச்சான் ஷாட் க்ளாஸ்ல எதோ ஒரு சரக்க கப் கப் னு அடிச்சு அடுக்குவா. அந்த மாதிரி க்ளாஸ்ல எதாச்சும் குடிக்இனும்னு ஆசையா இருக்கும். அதான் பீர் பாட்டில எடுக்காமல் அந்த முக்காப்படி முகேஷோட பட்டாணி பெக்க எடுத்து குடிச்சுட்டேன்.\"\n தெரிஞ்சே தான் குடிச்சியா நீ அது பட்டியால பெக் பட்டாணி இல்லை. சோ உங்களைச் சரக்கடிக்க தூண்டுன தான்யா மேல் கம்ப்ளைன்ட் பண்ணப் போற அது பட்டியால பெக் பட்டாணி இல்லை. சோ உங்களைச் சரக்கடிக்க தூண்டுன தான்யா மேல் கம்ப்ளைன்ட் பண்ணப் போற\n வாடா இன்றைக்குக் கண்டிப்பாக கம்ப்ளைன் பண்ணவேண்டும்\" என்றபடியே கார்க் கதவைத் திறந்து இறங்கினான்.\n\"நீ என்ன கம்ப்ளைன் பண்ணாலும் யாரை கம்ப்ளைன் பண்ணாலும் இந்த ஸ்டேசனில் உனக்கு மட்டும் தான் டா அரெஸ்ட் ப்ரொடெஸ்ட் பெட்ரெஸ்ட் எல்லாம்\" என்றான் ராஜா நக்கலாக.\n\"அப்படி என்னடா புது ஸ்டேசன்\" என்று கேட்டவாறே வெளியே கண்களைச் சுழற்றி பார்த்தான்,\"டேய்\" என்று கேட்டவாறே வெளியே கண்களைச் சுழற்றி பார்த்தான்,\"டேய் மச்சான் இந்த ஸ்டேசன் பாரேன் அப்படியே எங்கள் ஃப்ளாட் மாதிரியே இருக்கு மச்சான் இந்த ஸ்டேசன் பாரேன் அப்படியே எங்கள் ஃப்ளாட் மாதிரியே இருக்கு\n\"கொஞ்ச நேரத்தில் பாரு இன்ஸ்பெக்டர் அம்மா வருவாங்க அவங்களை பாரு உனக்கு ஷாக்கே அடிக்கும்.\"\n\"இல்லைடா ஷாக்கிங் ஸர்ப்ரைஸா இருக்கும்னு சொல்ல வந்தேன்..\" என்று கூறி அவனை அழைத்துச் சென்றான். லிப்டில் ஏறி அவன் ஃப்ளாட் இருக்கும் தலத்தின் எண்ணை அழுத்தினர்.\n\"இங்க பாருடா லிஃப்ட் கூட எங்க அபார்ட்மெண்ட் லிஃப்ட் மாதிரியே இருக்கு. எதுக்கு டா ஸ்டேசன்ல லிஃப்ட் வச்சிருக்காங்க\n\"அது... வந்து மச்சான்.. அக்யூஸ்ட் தப்பித்து போனாங்கனா படியிலென்றால் போலிஸால துரத்திப் பிடிக்க முடியலையாம் அதான் லிஃப்ட். லிஃப்டில் தப்பிச்சா லிஃப்ட லாக் பண்ணிறலாம்ல அதான் டா.\"\n பரவாயில்லையே போலீஸ் எல்லாம் முன்னேறிட்டாங்க போல நல்ல நல்ல திட்டம் செயல்படுத்துறாங்க.\"\n\"ம்ம்ம்\" என்று அவனை இழுத்துக்கொண்டு அவன் வீட்டு வாயிலில் நின்று அழைப்பு மணியை அடித்தான். சீலா வந்து கதவைத் திறந்தார். விது நின்ற நிலையைப் பார்த்து வருந்தினார். மாது இதைப் பார்த்தாள் மிகவும் உடைந்து விடுவாள் என்று நினைத்தவர். அவனை அவள் வருமுன்னரே தன் அறையில் படுக்க வைக்க அழைத்துச் சென்றார்.\n மாது மதுவிற்குப் பால் எடுத்துப்போக அறையிலிருந்து வெளியே வந்தவள் இந்த காட்சியைக் கண்டு பதறினாள். அவள் அவனுக்கு உடல் நிலை சரியில்லை என்றே நினைத்து அவர்களிடம் விரைந்து வந்தாள்.\n\" என்று கேட்டபடியே வந்தவள் அவன் முகத்தைப் பார்த்ததுமே நடந்ததை அறிந்துகொண்டாள். எதிலோ தோற்றுப்போன உணர்வு அவளுள் எழுந்தது.\n\"எந்த சோகத்தை மறக்க இப்போ இவர் குடிச்சாராம்மா\n\"இல்லமா..\" என்று சூழ்நிலையை விளக்க வந்த ராஜாவை மாது விது இருவரும் ஒருசேரத் தடுத்தனர். தன் நிலையை மனைவியிடம் புரியவைக்க மூன்றாம் நபரின் தலையீட்டை அவன் விரும்பவில்லை. தன்னவனை தன்னிடம் மூன்றாம் நபர் நியாயப் படுத்துவதை அவள் மனம் ஏற்கவில்லை.\n\"சரிடா மச்சான் நான் கிளம்புகிறேன் பார்த்துக்கோங்க மா\" என்று விது, சீலா, மாது மூவரிடமும் விடைபெற்றுச் சென்றான் ராஜா.\nஇருவரும் மற்றவரைப் பார்த்தவாறு நின்றனர். அவன் கண்களில் குற்றவுணர்வு பொங்கியதென்றால் இவள் கண்களில் ஏமாற்றம் கண்ணீராய் வடிந்தது. இவர்கள் நிலையை உணர்ந்த சீலா இருவரையும் கலைத்தார்.\n நீ போ பாப்பாவைப் பார்ப் போ விது வாடா இன்னைக்கு என் அறையில் நீ படு நான் மாது கூட படுத்துக்குறேன்.\" அவனை அழைத்துச் சென்று தன்னறையில் படுக்க வைத்தார்.\nபின் மாது வை தேடி அவள் அறைக்குள் நுழையும்போது மாதுவின் கண்களில் கண்ணீர் தன் அணையை உடைக்க காத்திருந்தது. அவள் கைகளை விரைவாகச் சென்று பற்றி அழுத்திக் கொடுத்தார். அவள் அவரை என்னவென்று பார்த்தாள். அவரும் கண்களாலே மதுராவை சுட்டிக்காட்டினார்.\n நீ போய் அப்பாவை பார்த்துக்க டா என் ரூம்ல படுத்திருக்கிறான். அவனுக்கு ஃபீவர் சோ தொந்தரவு பண்ணாமல் பார். ஓகேவா என் ரூம்ல படுத்திருக்கிறான். அவனுக்கு ஃபீவர் சோ தொந்தரவு பண்ணாமல் பார். ஓகேவா\n பைம்மா. பை கிரானி.\" என்று ஓடினாள் நம் மதுக் குட்டி.\nகதவைத் திறந்து உள்ளே தந்தையை எட்டிப்பார்த்தாள் மதுரா. அவனோ தன் பர்சில் மறைத்து வைத்திருந்த தன்னவளின் புகைப் படத்தைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தான்.\n\" என்று அவனிடம் சென்றாள்.\nமகளை எதிர்பார்க்காத விதுரன் பதற்றமாக தன்னவளின் புகைப் படத்தை மறைத்து,\"யாருமில்லை டா க்யூட்டி.\" என்றான்.\n நான் பார்த்தேன் ஃபோட்டோல யாரோ ஒரு லேடி இருந்தாங்க காட்டுங்க.\"\nமகளைப் பலவகையில் சமாளித்தும் பயனின்றி கடைசியாக அந்தப் புகைப்படத்தைக் காட்டினான்.\n\"இவுங்க..\" என்ற மகளின் யோசனையைத் தடுத்தது விதுரனின் பதில்,\"உங்க அம்மா\". பின்னர் மகளை சமாதானப்படுத்தித் தூங்க வைத்து தானும் தூங்கினான் விதுரன். அன்றே நடந்ததை வரிசை மாறாமல் தன் நண்பனிடம் கூறினான்.\nஆனால் அவன் தூங்குவதற்காகவே காத்திருந்த மது எழுந்து அவன் பர்சில் வைத்த தன் தாயின் புகைப்படத்தை எடுத்து தனது ட்ராயிங் டைரியில் மறைத்து வைத்ததோ மறுநாள் மாதுவிடம் அதைக் காட்டியதோ அவனறியவில்லை.\nஅவன் கூறியதைக் கேட்ட ராஜா,\"மச்சான் எனக்காகத் தான் குடிச்ச, இருந்தாலும் இனிமே நீ குடிப்ப எனக்காகத் தான் குடிச்ச, இருந்தாலும் இனிமே நீ குடிப்ப\" என்று கேட்டுச் சிரித்தான். அதில் எரிச்சலடைந்தாலும் தன் தலையை இல்லையென்பது போல் ஆட்டோ ஆட்டென்று ஆட்டினான்.\nமௌனக் குமிழியாய் நம் நேசம் - 15\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\nஜீவனின் துணை எழுத்து - 13\n18 என் முதல் காதல்\nகண்ணே உந்தன் கை வளையாய்\nகண்ணே உந்தன் கை வளையாய்\nமனதின் சத்தம் - வசீகரா\nமௌனக் குமிழியாய் நம் நேசம் - 15\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\nஜீவனின் துணை எழுத்து - 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-11-13T17:36:45Z", "digest": "sha1:NH5AHUOVIGVASGYXY63CVZXCLEANVB4H", "length": 5455, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நாகசாகி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nநாகசாக்கி மாகாணம் மாகாணத்தில் நாகசாக்கி நகரின் அமைவிடம்\nபரப்பளவு 406.35 ச.கி.மீ (156.9 ச.மை)\nஅணுகுண்டு வெடிப்பின் போது 60,000 அடி உயரத்திற்கு எழுந்த மேகம் போன்ற புகை\nநாகசாகி ஜப்பானில் உள்ள ஒரு பெருநகரம் ஆகும். இந்நகரத்தின் மீது இரண்டாம் உலகப்போரின் போது ஹிரோஷிமா நகரத்திற்கு அடுத்து கொழுத்த மனிதன் என்னும் அணுகுண்டு, ஆகத்து 9ஆம் நாளன்று அமெரிக்கா வீசியது.\nநாகசாகி மீது போடப்பட்ட ‘ஃபேட்மேன்’ அணுகுண்டு வெடித்தவுடன் பதினெட்டு கிலோமீட்டார் உயரத்திற்கு எகிறி தீப்பிழம்பாய்த் தேரிந்தது. தீ ஜூவாலை அணைந்தவுடன் அடர்த்தியான நச்சுக் கரும்புகை மேகங்களாக உயரத்தில் உருவெடுத்து உலவின. இந்தக் குண்டு வெடிப்புகள் குறித்த ஜப்பான் நாட்டின் அறிக்கை “சமாதிகள் எழுப்பப்படாத சுடுகாடாக ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் காணப்பட்டன” என்று குறிப்பிடுகிறது. ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் அமெரிக்கா இன்னோர் அணுகுண்டைப் போடத் தயார் நிலையில் இருந்தது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Nagasaki in Ruins என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-13T18:35:18Z", "digest": "sha1:6FKRPSN7VD6XZZXIOU6S4LDQ5YBEOMYX", "length": 6916, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேனி மாவட்டப் பொது நூலகங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தேனி மாவட்டப் பொது நூலகங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேனி மாவட்டத்தில், தேனி தாலுகா அலுவலகம் எதிர்புறம் மாவட்ட மையப் பொது நூலகம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில், மாவட்ட மையப் பொது நூலகம் தவிர 58 கிளை நூலகங்கள், 13 கிராம நூலகங்கள் மற்றும் 17 பகுதி நேர நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன.\nதேனி மாவட்டத்திலுள்ள அனைத்துப��� பொது நூலகங்களிலும் உள்ள நூல்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்த விபரங்கள் கீழ்காணும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. (நாள்: 13-10-2010)\nகிடைக்கக் கூடிய நூல்கள் 11,91,236\nகாலக்கெடுவில் வழங்கப்பட்ட நூல்கள் 3,37,272\nகுறிப்புகளுக்காக வழங்கப்பட்ட நூல்கள் 11,05,579\nநூலகத்தில் ரூபாய் ஆயிரம் செலுத்துபவர்கள் நூலகப் புரவலர்களாகவும், ரூபாய் ஐந்து ஆயிரம் செலுத்துபவர்கள் பெரும் புரவலராகவும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். தேனி மாவட்டத்தில் இதுவரை 1029 பேர் புரவலர்களாகவும், இரண்டு பேர் பெரும் புரவலர்களாகவும் சேர்ந்துள்ளனர்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மார்ச் 2011, 10:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/train-passengers-can-now-transfer-the-ticket-others-if-unable-to-travel-313873.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-13T18:20:00Z", "digest": "sha1:HXPY7RT2HCMICYYO2I56W7W67ZIO6RJ4", "length": 19100, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரயில் பயணத்தில் திடீர் மாற்றமா?... டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு பெயருக்கு மாற்றலாம்! | Train passengers can now transfer the ticket to others if unable to travel - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nஆர்டிஐ கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்.. உச்ச நீதிமன்றம்\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரயில் பயணத்தில் திடீர் மாற்றமா... டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு பெயருக்கு மாற்றலாம்\nடெல்லி: ரயில் பயணத்திற்கு திட்டமிட்டு திடீரென ரத்து செய்ய நேரிட்டால் டிக்கெட்டை என்ன செய்வது என்ற குழப்பம் வேண்டாம் வேறு ஒருவர் பெயருக்கு அதனை எளிதில் மாற்றலாம் என்று இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.\nரயில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு திடீரென பயணம் ரத்து செய்ய நேரிட்டால் பலர் டிக்கெட்டை என்ன செய்வது என்று குழப்பமடைவார்கள். ஆனால் எளிய முறையில் வேறு ஒருவரின் பெயருக்கு டிக்கெட்டை மாற்றிவிட்டு எந்தவிதமான தொகை பிடித்தமும் இல்லாமல் மாற்றிக்கொள்ளலாம் என ரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது.\nடிக்கெட்டை மாற்றுவதற்கான வழிமுறைகளையும் ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. இதன்படி முக்கிய ரயில் நிலையங்களில் முன்பதிவு நிலையங்களில் இருக்கும் தலைமை கண்காணிப்பாளரே ரயில் டிக்கெட்டை யாருக்கு மாற்ற வேண்டும், பெயரை மாற்ற வேண்டும், இருக்கை, படுக்கையை மாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் படைத்தவர்.\nஅரசு ஊழியர்கள் எப்படி மாற்றம் செய்வது\nஅரசு ஊழியராக இருந்தால், பயணம் செய்வதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக எழுத்துப்பூர்வமாக ஒரு கடிதத்தை எழுதி அதில் யார் பெயருக்கு டிக்கெட்டை மாற்ற வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தால் எந்த சிரமமுமின்றி எளிதில் டிக்கெட் மாற்றித்தரப்படும்.\n24 மணி நேரத்திற்கு முன்பு\nஇதே போன்று தனது முன்பதிவு டிக்கெட்டை தனது குடும்ப உறுப்பினர்களான தாய், தந்தை, சகோதரர், சகோதரி, மகன்,மகள், மனைவி, கணவர் ஆகியோருக்கு மாற்ற விரும்பினால், பயணத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக, கடிதம் மூலம் முன்பதிவு நிலைய தலைமை கண்காணிப்பாளரிடம் தெரிவித்தால், டிக்கெட்டை மாற்றிக் கொள்ளலாம்.\nமாணவர்கள் கல்வி சுற்றுலா செல்லும் போது, சில மாணவர்கள் திடீரென வரவில்லை அதற்கு பதிலாக வேறு மாணவர்களை அழைத்துச் செல்ல முடியும். பயணத்தின் 48 மணி நேரத்துக்கு முன்பாக, கல்வி நிறுவனத்தில் இருந்து வேண்டுகோள் கடிதம் பெற்று வந்து முன்பதிவு நிலைய தலைமை கண்காணிப்பாளரிடம் கொடுத்து பெயர்மாற்றம் செய்து கொள்ளலாம்.\nதிருமணத்துக்காக மொத்தமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், பள்ளி , கல்லூரிகளில் என்சிசி, என்எஸ்எஸ், பிரிவு மாணவர்களும் பயணத்துக்கு 24 மணிநேரத்துக்கு முன்பாக கடிதம் எழுதிக்கொடுத்து மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் இந்த டிக்கெட் மாற்றம் என்பது ஒரு முறை மட்டுமே செய்ய முடியும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசரத் பவார் கன்னத்தில் பளார் என அறைந்த நபர்.. 8 ஆண்டுகளுக்குப் பின் சிக்கினார்\nபட்னாவிஸ்தான் முதல்வர் என்பதை அன்று ஏன் எதிர்க்கவில்லை சிவசேனாவின் நிபந்தனையை ஏற்க முடியாது-அமித்ஷா\nபிரதமர் போட்டோவா.. உஷார்.. 5 லட்சம் அபராதம், 6 மாதம் ஜெயில் தண்டனைக்கு வாய்ப்பு\nகாற்று மாசைக் குறைக்க ஜப்பான் தொழில்நுட்பம்.. கை கொடுக்குமா.. தீவிர யோசனையில் மத்திய அரசு\nமாணவர்கள் போராட்டம் எதிரொலி- கல்வி கட்டண உயர்வை திரும்ப பெற்றது ஜே.என்.யூ\nப. சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவ. 27 வரை நீட்டிப்பு- சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nகட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி ஜேஎன்யூ மாணவர்கள் இன்றும் போராட்டம்\nரபேல் ஒப்பந்தத்தில் என்னதான் நடந்தது ஏன் இந்த வழக்கு அதிர்ச்சி உண்மைகளும் அதிரடி ஆதாரங்களும்\nசபரிமலை.. பெண்கள் வழிபட உச்சநீதிமன்றம் அனுமதிக்க என்ன காரணம் சீராய்வு மனுவில் கூறப்பட்டது என்ன\nமோடி மீதான ''திருடர்'' விமர்சனம்.. ராகுலுக்கு எதிரான வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nஇஸ்ரேல் உடன் நிற்கும் இந்தியா.. இணையத்தில் புது வைரல்.. சர்ஜிக்கல் ஸ்டிரைக்கிற்கு ஆதரவா\nரஃபேல் போர் விமான கொள்முதல் வழக்கு: மறு ஆய்வு மனுக்கள் மீத��� உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு\nஆர்டிஐ சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்.. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrain ticket transfer indian railway delhi ரயில் டிக்கெட் மாற்றம் இந்திய ரயில்வே டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/due-to-heavy-rain-in-karnataka-huge-amount-of-water-released-in-cauvery-362079.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-13T17:58:16Z", "digest": "sha1:RZULWG2GVMLJ5GJ7OQV5QIM3KHRAQVXW", "length": 16119, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடகாவில் செம மழை.. காவிரியில் மீண்டும் பெருக்கெடுக்கும் தண்ணீர்.. நீர்வரத்து அதிகரிப்பு! | Due to Heavy Rain in Karnataka, Huge amount of water released in Cauvery - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nசென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் நடைபாதை வளாகம்.. கோயில் மணி அடித்து திறந்தார் முதல்வர்\nஎங்க கிட்டேயே பணம் கேப்பியா.. ஜிம் மாஸ்டருக்கு சரமாரி அடி.. திருப்பூரில் திடீர் பரபரப்பு\nவீட்டிலிருந்து வெளியே வந்த நில புரோக்கர்.. இழுத்துப் போட்டு வெட்டித் தள்ளிய கும்பல்\nசிறுபான்மையினர் பிரச்சனை-. உறுதி தந்த சிவசேனா... கை கோர்க்கும் காங். என்சிபி\nஅடுத்த மாவட்டத்தில் அரசியல் செய்யும் சிவபதி... கொதிக்கும் அரியலூர் ர.ர.க்கள்\nMovies மீண்டும் மிரட்டும் அமலா பால்.. அதோ அந்த பறவை போல டீசர் ரிலீஸ்\nFinance பாரதிய ஜனதா கட்சிக்கு ரூ.800 கோடி நிதி.. டாடா குழுமம் மட்டும் ரூ.356 கோடி பங்களிப்பு..\nSports தம்பி.. அதான் நீங்க பண்றது தெளிவா தெரியுதே.. மாட்டிக் கொண்ட இளம் வீரர்.. சாட்டையை சுழற்றிய ஐசிசி\nAutomobiles றெக்கை வடிவில் பின்புற விளக்கு... புதிய கே5 காரின் தயாரிப்பில் அசத்தியிருக்கும் கியா மோட்டார்ஸ்...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகர்நாடக���வில் செம மழை.. காவிரியில் மீண்டும் பெருக்கெடுக்கும் தண்ணீர்.. நீர்வரத்து அதிகரிப்பு\nசேலம்: கர்நாடகாவில் காலையில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால் தமிழகத்தில் காவிரியில் நீர் வரத்து அதிகம் ஆகியுள்ளது.\nகடந்த மாதம் கர்நாடகாவில் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கடுமையாக மழை பெய்தது. கர்நாடகாவில் பெய்த கனமழையால் கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிறைந்து மேட்டூருக்கு நீர் அங்கிருந்து திறந்து விடப்பட்டது.\nகாவிரியில் நீர்வரத்து அதிகமானதை தொடர்ந்து மேட்டூர் அணையும் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. காலையில் இருந்து அங்கு விடாமல் மழை பெய்து வருகிறது.\nதமிழக பாஜக தலைவர் பதவிக்கு ரஜினிகாந்தா எச்.ராஜா கொடுத்த அதிரடி விளக்கம் இதுதான்\nமுக்கியமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேபோல் வயநாடு பகுதியிலும் மழை பெய்வதால் காவிரிக்கு தண்ணீர் வரத்து அதிகம் ஆகியுள்ளது. காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக தமிழகத்திற்கு காவிரியில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.\nகபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து 45,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் 30,000 கன அடியும், கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 12,076 கன அடியும் நீர் திறக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆபாச அசைவுகள்.. அசிங்கமான சித்தரிப்புகள்.. காது கூச.. கண் கூச.. அருவெறுக்க வைத்த கிராமத்து நடனம்\nராத்திரியெல்லாம் தூங்க விடுவதே இல்லை.. வெறுத்து போன மனைவி.. ஆத்திரமான கணவர்... பரிதாப கொலை\nநீங்கள்தான் பெரிய தலைவராச்சே.. இடைத்தேர்தலில் நிற்க வேண்டியதுதானே.. கமலுக்கு முதல்வர் சரமாரி\nதமிழகத்தில் எங்குமே நிலம் கையகப்படுத்த முடியவில்லை.. முதல்வர் பழனிச்சாமி\nகூப்பிட்டும் வராத மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த அதிர்ச்சி காரியம்.. பரிதவிப்பில் 3 வயது குழந்தை\nவிரைவில் சிறையிலிருந்து சசிகலா வெளியே வருவார்.. அதிமுகவிலும் ஆட்சியாளர்களுடனும் இணைவார்.. புகழேந்தி\nசேலத்தில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை.. வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளம்... மக்கள் அவதி\nகாதை துளைத்த மெஷின் சத்தம்.. பேரன் விழுந்தது த���ரியாத தாத்தா.. தண்ணீர் தொட்டியில் மிதந்த உடல்\nகாரில் வந்த டுபாக்கூர் போலீஸ் அதிகாரி.. அமமுகவின் முன்னாள் நிர்வாகி சேலத்தில் அதிரடி கைது\nதெருவில் வெடித்த பட்டாசு.. தெறித்து மேலே விழுந்ததால் தகராறு.. பரிதாபமாக பலியான ஒரு உயிர்\nஎடப்பாடி பழனிசாமி மாமனார் காலமானார்... தீபாவளியன்று நிகழ்ந்த துயரம்\nவரலாறு காணாத வெற்றி.. சசிகலா இதை விரும்புவாராம்.. முதல்வரை சந்தித்து வாழ்த்து சொன்னது யார் தெரியுமா\nசேலத்தில் முதல்வர் பழனிசாமியுடன் அமமுக அதிருப்தி நிர்வாகி புகழேந்தி திடீர் சந்திப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-13T16:45:55Z", "digest": "sha1:REZEUVNLPQKS52GC7QMG4RP7W6EGRSR7", "length": 20597, "nlines": 233, "source_domain": "www.dialforbooks.in", "title": "குன்றில்குமார் – Dial for Books", "raw_content": "\nநவீன சூரிய மின்சக்தி, குன்றில்குமார், அழகு பதிப்பகம், பக். 112, விலை 100ரூ. சூரிய ஒளியை இரண்டு விதமாகப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியும். ஒளி மின் அழுத்தம் என்பது நேரடியாக சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுவதாகும். சூரியக் கதிரை மின்சாரமாக மாற்றும் ஒளிமின் கலங்களைப் பற்றியும், அவற்றை இணைத்து மின் ஆற்றலை வழங்கும் ஆய்வு மற்றும் தொழிலைப் பற்றியும் குறிப்பதாகும். தினமும் தவறாமல் சூரிய ஒளி கிடைத்துக் கொண்டே இருப்பதால், இது வற்றாத ஆற்றலாக விளங்குகிறது என்கிறார் நுாலாசிரியர். இறைவன் நமக்கு அளித்த […]\nஅறிவியல்\tஅழகு பதிப்பகம், குன்றில்குமார், தினமலர், நவீன சூரிய மின்சக்தி\nஆதிசங்கரர் முதல் மகாபெரியவா வரை\nஆதிசங்கரர் முதல் மகாபெரியவா வரை, குன்றில்குமார், சங்கர் பதிப்பகம், விலை 125ரூ. இந்தியாவின் நான்கு பகுதிகளிலும் மடங்களை நிறுவி, நலிந்து கிடந்த இந்து மதத்தைக் காப்பாற்றிய ஆதிசங்கரரின் 33 ஆண்டுகால வரலாறு விவரமாகத் தரப்பட்டுள்ளது. அவரது பிறந்த ஆண்டு எது என்ற முரணான கருத்துக்கள் பற்றியும், அவர் காஞ்சியில் தான் முக்தி அடைந்தார் என்பதற்கான ஆதாரங்கள் என்ன என்பது குறித்தும் தரப்பட்டுள்ளன. அத்துடன் தற்போது வரை உள்ள மடாதிபதிகளின் முழு விவரமும், காஞ்சி மடத்தின் கிளைகள் எங்கே இருக்கின்றன என்ற தகவலும் இதில் காணக்கிடைக்கின்றன. […]\nஆன்மிகம்\tஆதி���ங்கரர் முதல் மகாபெரியவா வரை, குன்றில்குமார், சங்கர் பதிப்பகம், தினத்தந்தி\nவீரம், குன்றில்குமார், ராஜமாணிக்கம்மாள் வெளியீடு, பக். 160, விலை 100ரூ. இந்திய விடுதலை போரில், ஆண்களுக்கு நிகராக, பெண்களும், தங்கள் பங்கை செலுத்தி இருக்கின்றனர். வேலு நாச்சியார் முதல், ஜல்காரி பாய் வரையிலான, பல பெண் தியாகிகள் பற்றிய சுருக்கமான வரலாற்று நூல். நன்றி: தினமலர், 22/1/2018.\nவரலாறு\tகுன்றில்குமார், தினமலர், ராஜமாணிக்கம்மாள் வெளியீ, வீரம்\nநாட்டை உலுக்கிய ஊழல்கள், குன்றில்குமார், சங்கர் பதிப்பகம், பக். 192, விலை 175ரூ. சுதந்திரத்துக்கு பின், பல ஆட்சி மாற்றத்துக்கு அடிகோலிய ஊழல்கள் பல. 1952ம் ஆண்டு நடந்த நாட்டின் முதல் தேர்தலுக்கு பின், ஒவ்வொரு ஆட்சியிலும், குறைந்தது ஒரு ஊழலாவது பெரிய அளவில் பேசப்பட்டுள்ளன. போபர்ஸ் பீரங்கி, கால்நடை தீவனம், ‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ ஊழல் என அடுக்கிக் கொண்டே போகலாம். நாட்டையே உலுக்கிய முக்கியமான ஊழல்களின் விபரத்தை எளிய நடையில், அனைவரும் புரிந்து கொள்ளும் அளவில் ஆசிரியர் தந்துள்ளார். ஊழலுக்கு ஆட்சியும் அதிகாரமுமே […]\nஅரசியல், உண்மை சம்பவங்கள்\tகுன்றில்குமார், சங்கர் பதிப்பகம், தினமலர், நாட்டை உலுக்கிய ஊழல்கள்\n, குன்றில்குமார், குறிஞ்சி, விலை 175ரூ. பலநூறு ஆண்டுகளாக கேள்விக்குறியாகவே இருக்கும் பறக்கும் தட்டு உண்மையா வேறு கிரகங்களில் மனிதர்கள் – வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா வேறு கிரகங்களில் மனிதர்கள் – வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா அவர்கள் அவ்வப்போது பறக்கும் தட்டில் பூமிக்கு வந்து செல்வதாகச் சொல்லப்படும் செய்திகள் உண்மையா அவர்கள் அவ்வப்போது பறக்கும் தட்டில் பூமிக்கு வந்து செல்வதாகச் சொல்லப்படும் செய்திகள் உண்மையா பொய்யா என்பது போன்ற எல்லா கேள்விகளுக்கும் விடை சொல்லும் விதமாக ஆதாரத்துடனும் தேவையான படங்களுடனும் எழுதியிருக்கிறார். படித்துவிட்டு இரவில் வெளியே வந்தால் தொலைவில் தெரியும் வெளிச்சம் பறக்கும் தட்டாகத் தோற்றமளிப்பது போன்ற பிரமை ஏற்படக்கூடும். நன்றி: குமுதம், […]\nஅறிவியல்\tகுன்றில்குமார், குமுதம், குறிஞ்சி, பறக்கும் தட்டு உண்மையா\nயுவான் சுவாங் புத்தரைத் தேடி ஒரு புனிதப்பயணம்\nயுவான் சுவாங் புத்தரைத் தேடி ஒரு புனிதப்பயணம், குன்றில்குமார், சங்கர் பதிப்பகம், விலை 160���ூ. சுமார், 1400 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு நடந்தே வந்த சீனத் துறவி யுவான் சுவாங். புததர் பிறந்த இடத்தை நேரில் பார்ப்பது, புத்தருடைய கொள்கைகளை விரிவாக ஆராய்வது, ஆகியவை அவருடைய நோக்கம். பாலைவனங்கள், பயங்கர காடுகள், வனவிலங்குகள் ஆகியவற்றைக் கண்டு அவர் அஞ்சவில்லை. இரவு, பகலாக நடந்தார். தமிழ்நாட்டுக்கும் (காஞ்சீபுரத்துக்கு) அவர் வந்தார். இந்தியாவில் மொத்தம் 17 ஆண்டுகள் தங்கி இருந்தார். பின் சீனாவுக்குத் திரும்பினார். தன் […]\nசரிதை\tகுன்றில்குமார், சங்கர் பதிப்பகம், தினத்தந்தி, யுவான் சுவாங் புத்தரைத் தேடி ஒரு புனிதப்பயணம்\nஜல்லிக்கட்டு, குன்றில்குமார், குறிஞ்சி, விலை 165ரூ. தமிழர்களின் பாரம்பரியமாகக் கருதப்படுவது, ஜல்லிக்கட்டு. உழவுத்தொழிலுக்கு அடிப்படையானவை காளைகள். அத்தகைய காளைகளை தெய்வமாக மதித்து அதனோடு விளையாடி மகிழும் உன்னத் திருநாள்தான் ஜல்லிக்கட்டு. அதைப் பற்றி இந்த நூலில் எழுத்தாளர் குன்றில் குமார் விரிவாகவும், சுவையாகவும் எடுத்துச் சொல்கிறார். விலங்குகளுக்காகப் போராடுகிறோம் என்று சொல்லி, ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்படுத்திய ‘பீட்டா’ அமைப்பு பற்றியும், அவர்களின் போலித்தனமான செயல்பாடுகள் குறித்தும் அவர் இந்த நூலில் எடுத்துரைக்கிறார். நமது பாரம்பரியங்கள் அனைத்தும் வெளிநாட்டவர்களால் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது என்ற மனக்குமுறலை இந்த […]\nபொது\tகுன்றில்குமார், குறிஞ்சி, ஜல்லிக்கட்டு, தினத்தந்தி\n, குன்றில்குமார், குறிஞ்சி, விலை 200ரூ. மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கிய காலம் முதல் இப்போது வரை கிடைக்காமல் இருக்கும் கேள்வி, வேற்றுக் கிரகவாசிகள் இருக்கிறார்களா, அவர்கள் பறக்கும் தட்டு மூலம் நமது உலகுக்கு வந்து செல்கிறார்களா என்பதுதான். உலகின் பல பகுதிகளிலும் பறக்கும் தட்டுக்களைப் பார்த்தவர்கள் கூறிய ஆச்சரியமான தகவல்கள், அவற்றுக்கு விஞ்ஞானிகள் கூறும் விளக்கங்கள் ஆகியவற்றையும், வேற்றுக் கிரகவாசிகள் பற்றி அமெரிக்காவில் ரகசியமாக ஆய்வு நடத்தப்படுவதாகக் கூறப்படும் ‘ஏரியா 51’ என்ற இடம் பற்றிய தகவல்களையும், சுவாரசியமாக தந்து இருக்கிறார், […]\nஆய்வு\tகுன்றில்குமார், குறிஞ்சி, தினத்தந்தி, பறக்கும் தட்டு உண்மையா\nதிகைக்க வைக்கும் தீர்க்கதரிசி நாஸ்ட்ரமாமஸ்\nதிகைக்க வைக்கும் தீர���க்கதரிசி நாஸ்ட்ரமாமஸ், குன்றில்குமார், அழகு பதிப்பகம், பக். 168, விலை 140ரூ. நாளை என்ன நடக்கப்போகிறது என்பதை மிகச் சரியாக கணித்த தீர்க்கதரிசி நாஸ்ட்ரடாமஸ். தலைவர்களின் அகாலமரணம், மோசமான இயற்கைப் பேரழிவுகள், உலகப் போர்கள், சண்டைகள், சச்சரவுகள் என்று பல்வேறு அம்சங்களை 16ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் எப்படித் துல்லியமாக கணிக்க முடிந்தது என்பதை அலசும் நூல். நன்றி: குமுதம், 3/5/2017.\nஆய்வு\tஅழகு பதிப்பகம், குன்றில்குமார், குமுதம், திகைக்க வைக்கும் தீர்க்கதரிசி நாஸ்ட்ரமாமஸ்\nபுனித அன்னை தெரசா, குன்றில்குமார், குறிஞ்சி வெளியீடு, பக். 216, விலை 190ரூ. ஒழுக்கம், கட்டுப்பாடு, சேவையின் திலகமாக வாழ்ந்த அன்னை தெரசாவின் அழியா புகழைக் கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 13/11/2016. —- நின்று ஒளிரும் சுடர்கள், உஷாதீபன், கவிதா பப்ளிகேஷன், பக். 184, விலை 130ரூ. காலத்தால் அழியாத சிறந்த திரைப்படக் கலைஞர்களின் நடை சித்திரங்களை பிரதிபலிக்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 13/11/2016.\nநூல் மதிப்புரை\tஉஷாதீபன், கவிதா பப்ளிகேஷன், குன்றில்குமார், குறிஞ்சி வெளியீடு, தினமலர், நின்று ஒளிரும் சுடர்கள், புனித அன்னை தெரசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-11-13T18:34:15Z", "digest": "sha1:7KXSJA35FPY6E3J7Q7A3W6BSXC2XCP5D", "length": 7834, "nlines": 192, "source_domain": "www.dialforbooks.in", "title": "வள்ளியூர் வரலாறு – Dial for Books", "raw_content": "\nவள்ளியூர் வரலாறு, சு. சண்முகசுந்தரம், காவ்யா, சென்னை 24, பக். 503, விலை 400ரூ. தென் தமிழகத்தில் உள்ள முருகன் கோவில் திருத்தலங்களில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூரும் ஒன்று. இது வளர்ந்து வரும் நகரமும்கூட. இந்த ஊர் தொடர்பான இலக்கியங்கள், செவிவழிச் செய்திகள், நாட்டுப்புறப் பாடல்கள், புராணங்கள், வரலாறுகள், கல்வெட்டுகள், வாய்மொழி வழக்குகளில் உள்ள பல்வேறு செய்திகளின் விரிவான தொகுப்பே இந்நூல். நூலாசிரியரின் கடின உழைப்பும் சுவைபடச் சொல்லும் விதமும் ஓர் ஊரின் பின்னணியில் இத்தனை சம்பவங்களும் செய்திகளும் வரலாறும் உள்ளனவா என்பது […]\nஆன்மிகம்\tகாவ்யா, சடகோப முத்துசீனிவாசன், சு. சண்முகசுந்தரம், தினத்தந்தி, தினமணி, வள்ளியூர் வரலாறு, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், ஸ்ரீ ராமானுஜர் அருளிய வேதப்பொருள் சுருக்கம்\nவள்ளியூர் வரலாறு, முனைவர் சு. சண்முக சுந்தரம், காவ்யா பதிப்பகம், சென்னை, பக். 503, விலை 400ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-311-3.html அள்ளியூர் என்பது பள்ளியூராகி, இன்று வள்ளியூர் என்று வழங்கப்படும் ஊரை, தென்பாண்டி நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் காணலாம். முருகனை மணந்த வள்ளியின் விரிவான வரலாற்றை, இந்நூல் வாசிக்கிறது. இது குலசேகர பாண்டியனின் இறுதிக் கோட்டை நகரம். இங்கு நடந்த கன்னடப் போர் மிக முக்கியமானது. அகத்தியர், அருணகிரிநாதர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் தமிழால் போற்றப்பட்ட ஊர். […]\nகல்வி, வரலாறு\tஉயர்கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி, காவ்யா பதிப்பகம், டி. வெங்கட்ராவ் பானு, தினத்தந்தி, தினமலர், முனைவர் சு. சண்முக சுந்தரம், வசந்தா பிரசுரம், வள்ளியூர் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/10/blog-post_13.html", "date_download": "2019-11-13T18:26:32Z", "digest": "sha1:52MVMILH45USACATDOKFV7HRLQU6O5PX", "length": 14219, "nlines": 74, "source_domain": "www.nationlankanews.com", "title": "ஜனா­தி­பதித் தேர்­தல் தொடர்பில் எனது முடிவு இதுதான்..!: இரா.சம்பந்தன் - Nation Lanka News", "raw_content": "\nஜனா­தி­பதித் தேர்­தல் தொடர்பில் எனது முடிவு இதுதான்..\nஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்ள சஜித் பிரே­ம­தாஸ, கோத்­தா­பய ராஜ­பக் ஷ அநு­ர­ கு­மார திஸா­நா­யக்க உள்­ளிட்ட அனைத்து தரப்­பி­ன­ரு­டனும் தமிழ் மக்கள் சார்ந்த பேச்சு வார்த்­தை­களை நடத்­து­வ­தற்கு தாம் தயா­ரா­கவே உள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறி­வித்­துள்ளார்.\nவேட்பு மனுத்­தாக்­கல்கள் நிறைவு செய்­யப்­பட்டு பிர­சா­ரங்கள் ஆரம்­ப­மா­கி­யுள்­ள­ போதும் இது­வ­ரையில் தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களும், கொள்­கைத்­திட்ட வெளி­யீ­டு­களும் இடம்­பெ­றாத நிலையில் அவ­ச­ர­மான தீர்­மா­னங்­களை கூட்­ட­மைப்பு எடுக்­காது எனச் சுட்­டிக்­காட்­டிய சம்­பந்தன் கள­மி­றங்­கிய வேட்­பா­ளர்கள் யாரும் கூட்­ட­மைப்­புடன் பேச்­சுக்­களை நடத்­து­வ­தற்­கு­ரிய உத்­தி­யோக பூர்­வ­மான அணு­கு­மு­றை­களை இது­வரை மேற்­கொள்­ள­வில்லை என்றும் குறிப்­பிட்டார்.\nஜனா­தி­பதித் தேர்­தலில் யாரை ஆத­ரிப்­பது என்­பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் இறு­தித்­தீர்­மானம் எப்­போது அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளது என்­பது தொடர்பில் கேள்­வி­யெ­ழுப்­பி­ய­போதே அவர் மேற்­கண்­��­வாறு தெரி­வித்தார்.\nஇவ்­வி­டயம் தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,\nஜனா­தி­பதித் தேர்தல் அறி­விக்­கப்­பட்ட நிலையில் தேசிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டு­கின்ற சஜித் பிரே­ம­தா­ஸ­வுடன் அவர் பெய­ரி­டப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தாக சந்­தித்­தி­ருந்தோம். அதன் பின்னர் பிர­த­ம­ருடன் பேச்­சுக்­களை முன்­னெ­டுத்­தி­ருந்­த­தோடு சஜித் தரப்பின் குழு­வி­னரும் சந்­தித்­தி­ருந்­தனர்.\nஅதே­போன்று பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கி­யுள்ள முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ எமது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­தி­ர­னுடன் தொலை­பே­சியில் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். இவை அனைத்­துமே உத்­தி­யோகப் பற்­றற்ற முறையில் தான் நடந்­தே­றி­யுள்­ளன. இந்தச் சந்­திப்­புக்­களின் போது தீர்க்­க­மான முடி­வுகள் எவையும் எடுக்­கப்­ப­ட­வில்லை.\nஇதன்­பின்னர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழுவும், ஒருங்­கி­ணைப்புக் குழுவும் ஜனா­தி­பதித் தேர்தல் குறித்து கூடி ஆராய்ந்­தி­ருந்­தது. இதன்­போது பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் நாம் அவ­தா­னங்­களை செலுத்­தி­யி­ருந்தோம். தமிழ் மக்­களின் நியா­ய­மான விட­யங்­களை முன்­னி­லைப்­ப­டுத்­தியே எமது இறு­தி­யான தீர்­மா­னங்­களை எடுப்­ப­தென்­பதில் உறு­தி­யான நிலைப்­பாட்டில் உள்ளோம்.\nதற்­போ­தைய நிலையில் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­ப­வர்கள் தங்­களின் வேட்பு மனுக்­களை தாக்கல் செய்­துள்­ளனர். தமது பிர­சா­ரங்­க­ளையும் மெது­வாக ஆரம்­பித்­துள்­ளனர். ஆனால் எந்­த­வொரு தரப்­பி­னரும் இது­வ­ரையில் தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­தி­னையோ அல்­லது கொள்­கைத்­திட்­டத்­தி­னையோ வெளிப்­ப­டுத்­த­வில்லை.\nஆகவே எடுத்த எடுப்பில் நாம் முடி­வு­களை எடுக்க முடி­யாது. இந்த விட­யத்தில் பொறு­மை­யு­டனும், நிதா­ன­மா­கவும் தீர்­மா­னிப்­ப­தற்கே தலைப்­பட்­டி­ருக்­கின்றோம்.\nஅந்த வகையில் தேர்தல் விஞ்­ஞா­பனம் மற்றும் கொள்­கைத்­திட்­டங்­களை வெளி­யிட்ட பின்னர் அவற்­றையும் நாம் கவ­னத்தில் கொண்டு ஆரா­ய­வுள்ளோம். இது­வ­ரையில் தேர்தல் களத்தில் இறங்­கி­யுள்ள எந்­த­வொரு வேட்­பா­ளர்­களும் எம்­முடன் பேச்­சுக்­களை நடத்­து­வ­தற்கு உத்­தி­யோக ப+ர்வமான அழைப்­புக்­க­ளையோ அறி­விப்­புக்­க­ளையோ மேற்­கொள்­ள­வில்லை.\nநாம் தமிழ் மக்­களின் நிலைப்­பா­டு­க­ளுடன் சஜித் பிரே­ம­தா­ஸ­வு­டனோ, கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வு­டனோ, அநு­ர­கு­மார திஸா­நா­யக்­க­வு­டனோ ஏனைய தரப்­பி­ன­ரு­டனோ பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொள்­வ­தற்கு தயா­ரா­கவே இருக்­கின்றோம் என்றார்.\nஇதே­வேளை, ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளி­டத்தில் நிபந்­த­னை­களை விதிப்­பீர்­களா எழுத்­து­மூ­ல­மான வாக்குறுதிகளை பெறுவதற்கு முயல்வீர்களா என்பது தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சம்பந்தன்,\nஎமது நிபந்தனைகள் எமது மக்களினை அடிப்படையாகவே கொண்டிருக்கும் என்பதில் எவ்விதமான மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை. ஆனால், அதுபற்றி தற்போது எவ்விதமான இறுதி முடிவுகளையும் எடுத்திருக்கவில்லை. எழுத்துமூலமாக நிபந்தனைகளைப் பெற்றுக்கொள்வதா இல்லையா என்பதை கூட்டமைப்பாக கூடியாராய்ந்து யதார்த்த பூர்வமாக கையாள்வதற்கே முயற்சிப்போம் என்று குறிப்பிட்டார்.\nவாகனங்களில் குர்ஆன் வசனங்கள், ஒட்டப்பட்டிருந்தாலும் நடவடிக்கை - முஸ்லிம்கள் வேதனை\nமட்டக்களப்பில் முஸ்லிம்களது வாகனங்களில் உள்ள குர்ஆன் வசனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பொலிஸ் நடவடிக்கை குறித்து உடன் கவனம் செலுத்த...\nகோத்தாபய வெற்றிபெறுவது கடினமென எனக்குத் தெரியும் - மைத்திரியிடம் கூறிய மகிந்த\nமைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையே நேற்றுமுன்தினம் இரவு இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக கொ...\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nJOBS - TERTIARY AND VOCATIONAL EDUCATION COMMISSION - மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழு\nஒரே வரு­டத்தில் 3 புதல்­வர்­களின் திரு­மணம்: மஹிந்­த­விற்கு நிதி எங்­கி­ருந்து வரு­கி­றது\nமஹிந்த ராஜ­பக் ஷ குடும்பம் முன்­னெப்­போதும் எவ்­வித வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­பட்ட ­தில்லை. ஆனால் ஒரே வரு­டத்தில் மஹிந்த ராஜ­ப­க...\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள்\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள் முன்னோடி வினாத்தாள் 1: Model paper 01 download முன்னோடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/34349", "date_download": "2019-11-13T18:27:55Z", "digest": "sha1:VQYJXOWNGMJIBZSCCBWW7EF7I3RSKD2L", "length": 12291, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "விசுவமடு கல்லாறுக் கிராமத்திற்கான குடிநீர் விநியோகம் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை தேர்தல் வன்முறை மிகுந்த கடந்த காலத்திற்கு திரும்புவது குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது\nவவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி நாளை மூடப்படடும் ; வலயக்கல்விப்பணிப்பாளர்\nபொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெறும் : இறுதி பிரச்சார கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ\nசித்த வைத்தியரின் வாகனத்துக்கு தீ வைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் விளக்கமறியல்\nமயானங்களை விரிவாக்குவதல்ல எமது நோக்கம் : காலியில் சஜித்\nகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதி வேட்பாளர்களை நாளை சந்திக்கும் தேர்தல் ஆணைக்குழு\nசகல இன மக்­க­ளையும் அர­வ­ணைத்து செல்­லக்­கூ­டி­யவர் சஜித் மட்­டுமே - கயந்த\nதமிழர்களின் வாக்கு தீர்மானிக்கும் சக்தி\nசவூதி அரே­பி­யாவில் இசை நிகழ்ச்­சி­யில் கத்திக் குத்து; 3 கலை­ஞர்கள் காயம்\nவிசுவமடு கல்லாறுக் கிராமத்திற்கான குடிநீர் விநியோகம்\nவிசுவமடு கல்லாறுக் கிராமத்திற்கான குடிநீர் விநியோகம்\nவிசுவமடு கல்லாறுக் கிராமத்திற்கான குடிநீர் விநியோகம் இன்று பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சி.சிறீதரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nபல ஆண்டுகளாக குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவி வந்த விசுவமடு கல்லாறு கிராமத்தைச் சேர்ந்த 250 குடும்பங்களினுடைய குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாகாணசபையின் குறித்தொகுக்கப்பட்ட 8 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கரைச்சிப் பிரதேச சபையின் கண்காணிப்பின் கீழ் இந்த குடிநீர் வழங்கலுக்கான வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களால் இன்றைய தினம் கையளிக்கப்பட்டது.\nஇந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கரைச்சி பிரதேச சபையினுடைய தவிசாளர்\nஅ.வேழமாலிகிதன் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சு.சுரேன், பிரதேச சபையினுடைய உறுப்பினர்கள், மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டி���ுந்தனர்.\nவிசுவமடு குடிநீர் விநியோகம் சி.சிறீதரன்\nவவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி நாளை மூடப்படடும் ; வலயக்கல்விப்பணிப்பாளர்\nவவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி நாளை மூடப்படவுள்ளதாக வலயக்கல்விப்பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.\n2019-11-13 22:04:22 இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி நாளை\nபொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெறும் : இறுதி பிரச்சார கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ\nதேசிய வளங்கள் பிற நாட்டவருக்கு சொந்தமாவதை தடுப்பதா, இல்லையா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலின் வெற்றியினை தொடர்ந்து பொதுத்தேர்தலுக்கு செல்வதற்கான நடவடிக்கைகள் முதலில் மேற்கொள்ளப்படும்.\n2019-11-13 21:50:17 பிரச்சார கூட்டம் அரசாங்கம் பொதுஜன பெரமுன\nசித்த வைத்தியரின் வாகனத்துக்கு தீ வைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் விளக்கமறியல்\nயாழ். ஆனைப்பந்தியில் உள்ள சித்த வைத்தியர் ஒருவரின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹையஸ் வாகனத்துக்கு தீவைத்து சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட 5 பேரை வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.\n2019-11-13 21:46:12 சித்த வைத்தியர் வாகனம் தீவைத்தமை\nமயானங்களை விரிவாக்குவதல்ல எமது நோக்கம் : காலியில் சஜித்\nஎதிரணியினர் தேர்தல் பிரசாரங்களை நடத்துவதற்குத் தெரிவு செய்யும் இடங்களைப் பார்க்கும் போது மயானங்களை மேலும் விரிவாக்குவதே அவர்களுடைய எதிர்பார்ப்பு என்று தோன்றுகிறது.\n2019-11-13 21:39:52 மயானம் பிரசாரம் காலி\nதேசியத்தை குழப்பும் இரண்டு வேட்பாளர்களை இனியும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா - அனுரகுமார\nஇனவாதத்தை தூண்டி அரசியல் செய்யும் கோத்தாபய ராஜபக்ஷவையும் தேசிய பிரச்சினைகளில் வாய் திறக்காத சஜித் பிரேமதாசவையும் கொண்டு நாட்டில் ஐக்கியத்தை கட்டியெழுப்ப முடியுமென இனியும் எந்த விதத்தில் மக்கள் நம்மிக்கை வைக்கின்றீர்கள்.\n2019-11-13 21:27:52 நாடு போராட்டம் பொருளாதாரம்\nபொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெறும் : இறுதி பிரச்சார கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ\nமயானங்களை விரிவாக்குவதல்ல எமது நோக்கம் : காலியில் சஜித்\nதேசியத்தை குழப்பும் இரண்டு வேட்���ாளர்களை இனியும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா - அனுரகுமார\nபொது இடங்களை அரசியல் களமாக பயன்படுத்த வேண்டாம் : பெப்ரல் அமைப்பு\nநான்கு வருட காலத்தை மக்கள் மீள் நினைவுபடுத்தி தீர்மானம் எடுக்க வேண்டும் : மஹிந்த ராஜபக்ஷ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2019-11-13T18:04:42Z", "digest": "sha1:O5K2ZFE7WC6ZAIOX3KKVH2ZM7S7TMESZ", "length": 42983, "nlines": 282, "source_domain": "ilakkiyainfo.com", "title": "விடுதலைப்போராட்டம் எவ்வாறு விலைபோனது? மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்", "raw_content": "\n மேலும் விரிகிறது…….. (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 26) – வி. சிவலிங்கம்\n• புலிகளுக்கு வாக்களிக்கப்பட்ட பணத் தொகையில் முதலாவது பகுதி 180 மில்லியன் ருபாய் பஸில் ராசபக்ஸவினால் எமில் காந்தனிடம் கையளிக்கப்பட்டது.\n•புலிகளுக்கு பணம் கொடுப்பதில் மூவர் பங்கெடுத்த போதும் ஒருவர் மட்டும் ஏன் கைதுசெய்யப்பட்டார்\n• புலிகள் தேர்தலை பகிஷ்கரிக்காவிடில் ரணில் அத் தேர்தலில் வெற்றியடைந்திருப்பார். இவ்வளவு மரணங்களும் இடம்பெற்றிருக்க வாய்ப்பு இல்லை என்கிறார் எரிக் சோல்கெய்ம்.\n• பிரபாகரன் ஊழலுள்ள மனிதர் அல்ல என்பதாலும் தம்மால் அதனை நம்ப முடியவில்லை எனத் தெரிவித்த சோல்கெய்ம்\nவிடுதலைப்புலிகளுக்கும், மகிந்த தரகர்களுக்குமிடையே ஏற்பட்ட புரிந்துணர்வும், பணக் கொடுக்கல் வாங்கல்களும் தேர்தல் முடிந்த சில வாரங்களில் வெளிவரத் தொடங்கின.\nதமிழ்ச்செல்வனுக்கும், மகிந்தவின் பிரதிநிதிக்குமிடையே கிளிநொச்சியில் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றிருந்தன.\nஇவ் விசேட பிரதிநிதியாக ரிரன் அலஸ் செயற்பட்டார் என்பதை ஏற்கெனவே பார்த்தோம். தேர்தலின் பின்னர் இவருக்கு மகிந்த வழங்கிய கௌரவமும், பரிசுகளும் அவற்றை உறுதிப்படுத்தின.\nதேர்தல் பகிஷ்கரிப்பு முடிவு தொடர்பாக பிரபாகரன் அறிந்திருந்தாரா அல்லது அவர் அறியாமலேயே தமிழ்ச்செல்வன் அம் முடிவுகளை எடுத்தாரா அல்லது அவர் அறியாமலேயே தமிழ்ச்செல்வன் அம் முடிவுகளை எடுத்தாரா என்பது பலத்த சந்தேகத்தை அளித்திருந்தது.\nதேர்தல் காலத்தில் இப் பணக் கொடுப்பனவு தொடர்பாக பேசப்பட்ட போதிலும் பின்னர் சிறிது காலம் அச் செய்திகள் முக்கியத்துவம் பெறவில்லை.\n2007ம் ஆண்டு இச் செய்திகள் மீண்டும் கவனத்திற்கு வந்தது. ஏனெனில் நண்பர்களாக இருந்த ரிரன் அலஸ், மங்கள சமரவீர ஆகியோருக்கிடையே பிரச்சனைகள் எழுந்தன.\nஅத்துடன் வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பாக பலத்த கருத்து வேறுபாடுகள் மகிந்தவிற்கும், சமரவீரவிற்குமிடையே எழுந்ததால் அவரது பதவி பறிக்கப்பட்டது.\nஇதனால் அவர் இச் செய்திகளை அம்பலப்படுத்தினார். ரிரன் அலஸ் புலிகளுடன் தொடர்பில் இருந்தார் என்பதற்காக கைது செய்யப்பட்டார்.\nஇத் தருணத்தில் அவர் பொலீசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் 2005ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் பஸில் ராஜபக்ஸ, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் ஜயசுந்தர ஆகியோர் புலிகளின் முக்கியஸ்தர்களுடன் பேசியதாகவும், அரசாங்கம் புலிகளுக்குப் பணத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகளை ரிரன் அலஸ் மேற்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.\nஇச் செய்தி வெளியானதும் ரணில் மகிந்த அரசின் மீது பலத்த தாக்குதல்களைத் தொடுத்தார்.\nபுலிகளுக்கு பணம் கொடுப்பதில் மூவர் பங்கெடுத்த போதும் ஒருவர் மட்டும் ஏன் கைதுசெய்யப்பட்டார்\nஅமெரிக்க தூதுவரால் 2007ம் ஆண்டு யூன் மாத நடுப்பகுதியில் அனுப்பப்பட்ட செய்தி மேலும் பல தகவல்களை வெளிப்படுத்தியது.\nஐ தே கட்சியின் உள் தகவல்களின்படி புலிகளின் முக்கிய பிரதிநிதியாக அவர்களது உளவுப் பிரிவில் செயற்பட்ட வர்த்தகரான எமில் காந்தன் செயற்பட்டார் எனவும், இச் சந்திப்பினை ரிரன் அலஸ் தனது தொலைபேசியில் வீடியோ வடிவில் பதிவிட்டிருந்ததாகவும் செய்தி வெளியாகியது.\nஅப் பதிவினை அமெரிக்க தூதுவராலய அதிகாரிகள் பார்வையிட்டதாகவும் அச் செய்தி கூறியது.\nஅத்துடன் அமெரிக்க தூதுவர் மகிந்தவுடன் தேர்தலுக்கு முன்னர் நடத்திய தொலைபேசி உரையாடலின்போது அவ்வாறான தொடர்பு இருந்ததை அவர் ஏற்றிருந்தார் எனவும் அக் குறிப்பு கூறியது.\nரிரன் அலஸின் சாட்சியம் வெளியானதைத் தொடர்ந்து பயங்கரவாத விசாரணைப் பிரிவு தனது விசாரணைகளை ஆரம்பித்தது.\nஇத் தருணத்தில் சமீபத்திய செய்தி ஒன்றினை உங்கள் கவனத்தில் தருவது பொருத்தமானது.\nமுன்னாள் அமைச்சரான மகிந்தானந்த அழுத்கமகே பல கோடி மோசடிக் குற்றச்சாட்டில் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.\nஇவர��ு குற்றச்சாட்டு வெளியில் வந்த செய்தியும், ரிரன் அலஸ் புலிகளுக்குப் பணம் கொடுத்த செய்தியும் எதிர்பாராத விதமாக எவ்வாறு சிக்கிக்கொண்டன\nஅதாவது கடந்த காலத்தில் காப்புறுதி முகவராக மாதம் 1500 ருபா சம்பளம் பெற்ற அந்த அமைச்சர் தற்போது பல கோடி பெறுமதியான சொத்துகளுக்கு அதிபதியான செய்தி அவரது முன்னாள் மனைவி 500 மில்லியன் நஷ்ட ஈடு கோரி அவர் மேல் வழக்குத் தொடர்ந்த செய்தியால் வெளியானது.\nஇது பொலீசாருக்கு சந்தேகத்தை எழுப்பியது. அதன் விளைவாக அமைச்சர் அழுத்கமகே இன் ஊழல் அம்பலமாகியது.\nபயங்கரவாத விசாரணைக் குழு ரிரன் அலஸின் சாட்சியத்தையும், அவரால் குறிப்பிடப்பட்ட ஆவணங்களையும் மையமாக வைத்து விசாரணைகளைத் தொடர்ந்தபோது 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிப்பதற்கான விபரங்கள் மேலும் தெரிந்தது.\nபுலிகளுக்கு வாக்களிக்கப்பட்ட பணத் தொகையில் முதலாவது பகுதி 180 மில்லியன் ருபாய் பஸில் ராசபக்ஸவினால் எமில் காந்தனிடம் கையளிக்கப்பட்டது.\nஇப் பணம் அமெரிக்க நாணயத்தில் சுமார் 1.3 மில்லியன் டொலர்களாகும். தாம் தேர்தலில் வென்றால் அதைவிட பெரும் பரிசுத் தொகை தருவதாக வாக்களிக்கப்பட்டிருந்தது.\nதமிழ் மக்களின் பெயரால் பாரிய வீடமைப்புத் திட்டத்திற்கென பெரும் பணம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், கருணா தரப்பினரின் ஆயுதங்கள் பறிக்கப்படும் எனவும், புலிகளால் குறிப்பிடப்படும் பிரமுகர்கள் முக்கிய அரசியல் பதவிகளைப் பெற வாய்ப்பு வழங்கப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.\nதேர்தல் முடிந்த மூன்று மாதங்களில் ராஸபக்ஸ அரசு வட பகுதி வீடமைப்புத் திட்டத்திற்கென பல மில்லியன் ருபாய் ஒதுக்கியுள்ளதாக அறிவித்தது.\nஅப் பணம் புலிகளால் குறிப்பிடப்படும் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.\n(நாமல் ராஜபக்சவுடன் எமில் காந்தன்)\n2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இவை தீர்மானிக்கப்பட்டன. அதற்கு முன்பதாகவே எமில் காந்தனால் வழங்கப்பட்ட பொய் கம்பனி வங்கிக் கணக்கிற்கு 150 மில்லியன் ருபாய் ஏற்கெனவே வழங்கப்பட்டது பின்னர் நடத்திய விசாரணைகளில் அது தெரியவந்தது.\nஇவ் ஊழல் நடவடிக்கைகளை சட்டரீதியானதாக மற்றவர்கள் கணிக்கும் வகையில் ஏற்கெனவே விவாதிக்கப்பட்ட பி ரொம் அமைப்பிற்குப் பதிலாக புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி முகவர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு அப் புதிய அமைப்பிற்கு ரிரன் அலஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.\nஇச் செய்திகள் மக்களைச் சென்றடைய நிலமைகள் மேலும் சிக்கலாகின.\nபஸில் ராஜபக்ஸ புலிகளுடன் தாம் உறவு வைத்திருக்கவில்லை என பாராளுமன்றத்தில் மறுத்தார்.\n2010ம் ஆண்டு ஜனவரியில் ரிரன் அலஸ் வீட்டிற்குக் கைக்குண்டு வீசப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில்.. “பஸில் ராஜபக்ஸ தாமே எமில் காந்தனிடம் 180 மில்லியன் ருபாய் பணத்தை வழங்கினார்” எனக் குற்றம் சாட்டினார். ஆனால் இன்றுவரை விசாரணைகள் இல்லை.\nதேர்தல் பகிஷ்கரிப்பிற்காக பணம் வழங்கியமை குறித்து எரிக் சோல்கெய்ம் இன் கருத்து இவ்வாறாக இருந்தது.\nஇச் செய்தி தமக்கு ஆச்சரியத்தை அளித்ததாகவும், இது குறித்து பாலசிங்கத்திடம் வினவியபோது அவர் அதனை ஏற்கவில்லை எனவும், பதிலாக ரணில் ஏற்படுத்திய சர்வதேச வலைப்பின்னல் குறித்து பிரபாகரன் அச்சமடைந்திருந்ததாகவும், தேர்தலைப் பகிஷ்கரிப்பதைத் தாம் ஏற்கவில்லை எனவும், ஏனெனில் ரணிலின்மேல் தாம் அதிக மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருப்பதாக தெரிவித்தார் எனவும் குறிப்பிடுகிறார்.\nதேர்தலைப் பகிஷ்கரிப்பதற்கான நியாயங்கள் பொருத்தமற்றதாக இருந்ததாகவும், பல நம்பிக்கையானவர்கள் புலிகள் மகிந்தவுடன் ஏதோவகையான இணக்கத்திற்கு சென்றுள்ளதாக நம்பிய போதிலும் தாம் அதனைப் பாலசிங்கத்திடம் பேசிய வேளையில் அவ்வாறான முயற்சி நடப்பதாக குறிப்பிடவில்லை எனவும்..,\nபிரபாகரன் ஊழலுள்ள மனிதர் அல்ல என்பதாலும் தம்மால் அதனை நம்ப முடியவில்லை எனத் தெரிவித்த சோல்கெய்ம், புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்க பணம் தேவை என்பது மறுப்பதற்கு இல்லை.\nஅவருக்கு வெளி நாடுகளில் வங்கிக் கணக்கு இல்லை.\nபோரில் ஈடுபட்டுள்ள அவர் நல்ல வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க நியாயமில்லை.\nஆனால் ராஜபக்ஸ சகோதரர்கள் புலிகளை ஊழலுக்குள் தள்ளுவதில் கில்லாடிகள். அதிகாரத்தை அடைவதற்காக எதனையும் செய்வார்கள்.\nமகிந்த பதவிக்கு வந்தால் அவரது அனுபவமின்மையும், சர்வதேச தொடர்பு குறைந்த நிலமைகளும் புலிகளுக்கு வாய்ப்பாக அமையும் என அவர்கள் நம்பியிருக்கலாம்.\nஆனால் ரணில், சந்திரிகா ஆகியோர் மிகவும் வித்தியாச��ான லிபரல் விழுமியங்களில் நம்பிக்கை கொண்டவர்கள்.\nமகிந்தவிற்கு பண்பாட்டு வழிகாட்டி மிகவும் மட்டமானது.\nபுலிகள் பகிஷ்கரிக்காவிடில் ரணில் அத் தேர்தலில் வெற்றியடைந்திருப்பார். இவ்வளவு மரணங்களும் இடம்பெற்றிருக்க வாய்ப்பு இல்லை என்கிறார் எரிக் சோல்கெய்ம்.\nதேர்தலில் புலிகளின் தந்திரங்களால், தமிழ்த் தேசியவாதம் பணத்திற்குச் சோரம் போன நிலையில் மகிந்த தேர்தலில் வெற்றி பெற்ற பின் பிரபாகரனின் மாவீரர் உரை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்தது.\nமகிந்த நீண்ட, நீடித்த பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இல்லை. அதுமட்டுமல்ல சமஷ்டி, சுயாட்சி, பி ரொம் பற்றியும் கேள்வி எழுப்பினார்.\nஅவரைப் பொறுத்த மட்டில் இதுவரை நடந்ததெல்லாம் மிக மோசமான தவறுகள் என்பதால் தாம் புதிய விதத்தில் அணுக எண்ணினார். தனிநாடு தவிர்ந்த எதனையும் வழங்கத் தாம் தயார் என்றார்.\nபிரபாகரனோடு நேரடியாக ஒப்பந்தம் போடுவதே அவரது அணுகுமுறையாக இருந்தது.\nஆனால் பிரபாகரனின் 2005ம் ஆண்டு மாவீரர் தின உரை சிங்கள ஆட்சியாளர் மீது எந்தவித நம்பிக்கையும் இல்லை என்பதை வலியுறுத்துவதாக அமைந்தது.\nசர்வதேச சமூகம் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்களை சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக இருந்தது.\nராஜபக்ஸ தனது அணுகுமுறை முற்றிலும் புதியது என குறிப்பிட்டமையால், புதிய ஆட்சியளரின் போக்கு என்ன என்பதை அறிய சிறிது காலம் காத்திருப்பதாக தெரிவித்தார்.\nதமிழ் மக்களின் அபிலாஷைகளை தீர்க்கும் அணுகுமுறை எதுவும் வெளிப்படவில்லை. இறுதியில் மீண்டும் சுயநிர்ணய உரிமை, தமது தாயகங்களில் சுயாட்சி என்பதாக ஆரம்பித்தது. இவை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடு மிகவும் சொற்பமே என்பதை தெளிவாக உணர்த்தியது.\nமாவீரர் தின உரையின் சாராம்சம் சில வாரங்களில் படிப்படியாக தெரிய ஆரம்பித்தது.\nவடக்கு, கிழக்கில் காணப்பட்ட ராணுவ சோதனைச் சாவடிகளில் தாக்குதல்கள் ஆரம்பமாயின.\n2005ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 4ம் திகதி ராணுவ வாகனம் கிளைமோர் தாக்குதலுக்குள்ளாகியது. 7 ராணுவத்தினர் மரணமாகினர்.\n2002ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் இடம்பெற்ற பாரிய சம்பவமாக அது அமைந்தது. கிழக்கில் முஸ்லீம்- தமிழ் மோதல்கள் ஆரம்பமாகின.\nராஜபக்ஸ மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பி���்க நோர்வேயை நாடினார். இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய எரிக் சோல்கெயம் இரு சாராரும் தமது ஈடுபாட்டினை ஏற்பதாக பகிரங்கமாக தெரிவித்தால் மாத்திரமே தம்மால் பங்களிக்க முடியும் என்றார்.\nநோர்வேயின் பங்களிப்புத் தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்கள் நிலவிய நிலமையில் பகிரங்கமாக அறிவிப்பது அரசிற்குப் பெரும் சங்கடமாக இருந்தது.\nஅதே போலவே புலிகள் இதுவரை ஏற்றுக்கொண்ட ஒப்பந்தங்களைக் கௌரவிக்க வேண்டுமெனவும், பிரபாகரனுடன் வேண்டிய நேரங்களில் நேரடியாக தொடர்புகளை மேற்கொள்ள வாய்ப்புகள் தரவேண்டுமெனவும் நிபந்தனை விதித்தனர்.\nநோர்வே தூதுக் குழுவிலிருந்து எரிக் சோல்கெய்ம் நீக்கப்படவேண்டுமெனவும், புலிகளுடன் நேரடியாகப் பேசுவதை எதிர்த்தும் பேசிவரும் மகிந்த அரசின் கூட்டணியில் உள்ள கட்சிகளான ஜே வி பி, ஜாதிக கெல உறுமய ஆகியனவற்றை மகிந்த எவ்வாறு சமாளித்தார்\n( அடுத்த வாரம் )\nதமிழ் மக்களின் இன்றைய துயரங்களுக்குக் காரணம் ஒட்டுமொத்த அரசியல் தலைமைகளே: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 25) – வி. சிவலிங்கம்\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்\n‘நள்ளிரவில் யூடியூப்க்காக’… ‘மாணவர்கள் செய்த காரியம்’… ‘பீதியில் ஓடிய மக்கள்’… வீடியோ\n‘கண், மூக்கு, வாயெல்லாம் இருக்கு’.. ‘அப்படியே மனித முக சாயலுடன் நீந்தும் மீன்’.. ‘அப்படியே மனித முக சாயலுடன் நீந்தும் மீன்’.. தெறி ஹிட் அடித்த வீடியோ 0\n“இதோ ஆதாரம்“ – கோத்தாவின் ரத்து செய்யப்பட்ட கடவுச்சீட்டை வெளியிட்ட நாமல் 0\nகாற்று மாசு அதிகரித்ததால் கோவிலில் கடவுள் சிலைகளுக்கு முகமூடி 0\nகிளிநொச்சியில் வாள்வெட்டு; நால்வர் படுகாயம் 0\nநான் ஏன் விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து விலகினேன்\nசஜித்துக்கான ஆதரவும் கூட்டமைப்பின் திட்டமும் -புருஜோத்தமன் (கட்டுரை)\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: தீவு நாட்டின் மிக பழமையான கட்சியின் இன்றைய நிலைமை இதுதான்\nமஹிந்த ராஜபக்‌ஷவின் பேரம்- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nநாலாம் மாடிக்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப(ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -30)\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nசெல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்\nஜெயலலிதாவுக்கும், சோபன்பாபுவுக்கும் திருமணம் நடந்ததா இல்லையா: (ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று நூல் பேசும் அறியப்படாத பக்கங்கள்\nதமிழ்நாடு தினம்: தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு காங்கிரஸ் தயங்கியது ஏன்\nகாமக்கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nஎந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க \n17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]\nஇங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]\n40 வருடம்ங்கள் இவர் ராணுவத்தில் இருந்து என்ன கிழித்தார் கோட்டாபய பாதுகாப்பு செயலர் ஆகி முப்படைகளையும் [...]\nஅங்கு புலி ஆதரவாளர்களை கைது செய்து பாதுகாப்பை உறுதி செய்கின்றனர், ஆனால் இலங்கையில் புலி ஆதரவாளர்கள் சுதந்திரமாக [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார��� கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201805037.html", "date_download": "2019-11-13T17:50:35Z", "digest": "sha1:5AFC2LWXNAKBNSD6EBG7HXN4H6H3WSN4", "length": 10766, "nlines": 100, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - ஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nஆன்மிகம் | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - மே 2018\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 28, 2018, 21:50 [IST]\nதூத்துக்குடி: 100 நாட்களாகப் போராடிய பொதுமக்கள் 13 பேரின் உயிர்களை பலி கொண்ட பின், பொது மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் முக்கியத்துவம் அளித்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\n100 நாட்களாக ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். 100-ஆவது நாளின்போது (22-05-2018) ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி சென்ற பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பரிதாபமாக பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nஇச்சோக சம்பவம் நிகழ்ந்து 8 நாட்களுக்குப் பிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஸ்டெர்லைட் ஆலைக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் ஆலையை மூட வேண்டும் என்ற அரசாணையை ஆலை கேட்டில் அதிகாரிகள் ஒட்டினர். பின்பு அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.\n100 நாட்களாக போராடி 13 உயிர்களை பலி கொடுத்த பிறகு மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும் இது. இதை முன்னரே செய்திருந்தால் 13 உயிர்கள் பலியாகியிருக்காது.\nதூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை கடந்த 22 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து இயக்குவதற்கான இசைவாணை 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. புதுப்பித்தல் விண்ணப்பத்தை 9-4-2018 அன்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது.\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\n2019 - நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-11-13T17:50:29Z", "digest": "sha1:K6CIYH3JYF7GTDKF2H3IREH632PKTSS6", "length": 6280, "nlines": 91, "source_domain": "www.pagetamil.com", "title": "குருப்பெயர்ச்சி | Tamil Page", "raw_content": "\nகுருப்பெயர்ச்சி: மேஷ ராசிக்கு பெயர், புகழை அள்ளித்தரப்போகிறது இந்தாண்டு\nஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சி நடைபெற்றாலும் இந்தாண்டு குருபகவான் தனது சொந்த வீடான தனுசு ராசிக்கு 5ல் இடம் பெயர்கிறார். இது கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அற்புத நிகழ்வாகும். குருபார்க்க கோடி நன்மை...\nகுருப்பெயர்ச்சியாகும் போது குரு பகவான் தரக்கூடிய யோகங்கள் என்னென்ன\n2019ம் ஆண்டுக்கான குருப் பெயர்ச்சி நிகழும் மங்களகரமான விகாரி வருடம், ஐப்பசி மாதம் 12ம் திகதி, சரியாக ஆங்கில மாதத்தில் ஒக்டோபர் 29ம் திகதியும் பெயர்ச்சி அடைகின்றார். குருபகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு...\nகுருப்பெயர்ச்சி: கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பிறகு பெரிய விடிவுகாலம் இந்த ராசிக்காரர்களுக்கு\n2019ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி எப்போது நிகழ உள்ளது குரு பகவான் எந்த ராசியில் இருந்து எந்த ராசிக்கு மாற்றம் அடைகிறார் குரு பகவான் எந்த ராசியில் இருந்து எந்த ராசிக்கு மாற்றம் அடைகிறார் பரிகாரம் செய்யவேண்டிய ராசிகள் எவை என்பதைத் தெரிந்துகொள்ளலாம். பொதுவாக குருபகவான் ஸ்தலமான தமிழகத்தின் ஆலங்குடியில்...\nகிளிநொச்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nபுகையிரதம் மோதி யாழில் ஒருவர் உயிரிழப்பு\nதேர்தல் விதிகளை மீறிய 4 ஊடகங்களிற்கு தேர்தல் முடிவுகள் வழங்கப்படாது: தேர்தல் ஆணையாளர் அதிரடி\nதமிழர்களை கடத்தி முதலைக்கு போட்ட விவகாரம்; முன்னாள் இராணுவத்தளபதி கருத்து\nகூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தில் விமர்சனம் செய்தவர் கைது\nகூட்டத்தில் ஆட்சேரவில்லையாம்: கூட்டமைப்பின் பிரச்சாரத்தில் விடுதலைப்புலிகளின் பாடல் ஒலிபரப்பியவர் கைது\nகிளிநொச்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nகிளிநொச்சி இளம்பெண் கொலையின் திடுக்கிடும் பின்னணி: கள்ளக்காதலிற்கு இடையூறு… 10 இலட்சம் ரூபா ஒப்பந்தத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/namitha-s-new-look-goes-viral-in-social-media-063998.html", "date_download": "2019-11-13T17:21:17Z", "digest": "sha1:6Z4DOL3M4U2LEQOV2FNLU7PZEWIQJSO4", "length": 14873, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்ன!! நமிதாவா இது.. இப்படி அடையாளமே தெரியாம மாறிட்டாங்க.. என்னாச்சு மேடம் உங்களுக்கு! | Namitha's new look goes viral in social media - Tamil Filmibeat", "raw_content": "\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்\n2 hrs ago நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\n3 hrs ago மீண்டும் மிரட்டும் அமலா பால்.. அதோ அந்த பறவை போல டீசர் ரிலீஸ்\n3 hrs ago மாப்பிள்ளை கிடைச்சாச்சு.. அஜ்மீர் தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்திய காஜல்.. சீக்கிரமே டும்டும்டும்\n4 hrs ago ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொள்ள வருகிறார் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n நமிதாவா இது.. இப்படி அடையாளமே தெரியாம மாறிட்டாங்க.. என்னாச்சு மேடம் உங்களுக்கு\nதிருமணத்திற்கு பிறகு நமீதாவுக்கு அடிச்சுது ஜாக்பாட்- வீடியோ\nசென்னை: நடிகை நமிதாவின் புதிய புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.\nநடிகை நமிதா எங்கள் அண்ணா படம் மூலம் தமிழுக்கு நடிகையாக அறிமுகம் ஆனார். இவரின் கோலிவுட் கிராப் என்பது உச்சமும் இல்லாமல், தாழ்வும் இல்லாமல் ஏறி இறங்கிதான் சென்றது.\nஅஜித், விஜய், சரத்குமார் என்று பெரிய நடிகர்களுடன் இவர் நடித்து இருக்கிறார். முக்கியமாக பில்லா படத்தில் இவர் நடித்தது பெரிய ஹிட் அடித்தது.\nதமிழ் மொழியில் மட்டுமன்றி கன்னடா, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். வரிசையாக படங்களில் நடித்து வந்தவர் இடையில் கொஞ்சம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். அதேபோல் இவர் கொஞ்சம் ஆன்மீக வாழ்க்கையிலும் கவனம் செலுத்தினார்.\nஅதன்பின் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார். அதில் கொஞ்சம் இவர் விமர்சனத்திற்கு உள்ளானார். ஓவியா உடன் சண்டை போட்டு இவர் இணையம் முழுக்க கொஞ்சம் விமர்சனங்களை சந்தித்தார்.\nஅதன்பின் 2017ல் இவர் தனது நண்பர் வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்து கொண்டார். அவ்வளவுதான், மொத்தமாக டிவி, சினிமாவிற்கு முழுக்கு போட்டார். தற்போது மீண்டும் இணையத்தில் இவர் வைரலாக தொடங்கி உள்ளார்.\nநமீ ஸ்லிம் ஆயிடாப்ல இருக்குல்ல pic.twitter.com/ZxjsZaH6lu\nநடிகை நமிதாவின் புதிய புகைப்படம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இவர் சிவப்பு நிற புடவை கட்டி, மிகவும் ஒல்லியாக இந்த போட்டோவில் இருக்கிறார்.குண்டாக இருந்தவர், மொத்தமாக உடலை குறைத்து ஸ்லிம் ஆகியுள்ளார். இவரின் புதிய லுக்கை பாராட்டி டிவிட் செய்து வருகிறார்கள்.\nபிங்க் புடவை கட்டி ஒயிலான ஸ்டைலில் மச்சான்ஸ்களை மயக்க காத்திருக்கும் நமீதா….\nகேஎஸ் ரவிக்குமார் படத்தில் வில்லியாக நடிக்கும் மச்சான்ஸ் நடிகை\nஒரு வழியாக ரிலீஸாகும் 'பொட்டு': பரத்துக்கு ஒரு ஹிட் பார்சல்\nஅகம்பாவத்திற்காக நமீதா இழந்தது என்ன\nமீ டூ: கவலையில் இருக்கும் நமீதா- நியாயம் தான்\nஎத்தனையோ நடிகைகள் ஏங்கிக் கிடக்க நமீதாவுக்கு அடித்த ஜாக்பாட்\nகல்யாணம் ஆகியும் கவர்ச்சியைக் கைவிடாத நமிதா: இந்தியாவின் கிம் கர்தாஷியன்\nகருணாநிதியின் திரைப்படத்தில் நடித்தது என் பாக்கியம்: நமீதா உருக்கம்\n‘இன்றைய காதல் டா’... டி.ராஜேந்தரின் புதிய படம்.. வில்லியாக நமீதா\nஎன்னது இது, நமீதா இப்படி குண்டாகிவிட்டார்: மச்சான்ஸ் அதிர்ச்சி\nதிருமணத்திற்கு பிறகு கணவருடன் சேர்ந்து நமீதா பார்த்த முதல் படம் எது தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅப்பா அம்மாவுக்கு முன்னாடி சுய இன்பமா.. அமலா பாலின் அடுத்த அதிரடி\nதமிழ் சினிமாவில் ஹீரோயினாகும் லாஸ்லியா.. தோழிசூசகப் பதிவு.. ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅரைகுறை ஆடை.. ஏர்போர்ட்டில் காதலருடன் அநாகரீகமாக நடந்து கொண்ட நடிகை.. அவமானப்படுத்திய ஊழியர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D,_2017", "date_download": "2019-11-13T18:51:38Z", "digest": "sha1:DQEW6CKWOJXDYNYTHIB6WPP76C55DRCH", "length": 7396, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "குஜராத் சட்டமன்றத் தேர்தல், 2017 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "குஜராத் சட்டமன்றத் தேர்தல், 2017\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுஜராத் சட்டமன்றத் தேர்தல், 2017\nகுஜராத் சட்டமன்றத்திற்கு, 14 வது சட்டமன்றத் தோ்தல் டிசம்பர், 2017 இல் நடக்க உள்ளது. இத்தேர்தலில் 182 போ் சட்டமன்ற உறுப்பினர்களை குஜராத் வாக்காளர்கள் தோ்ந்தெடுக்க உள்ளனா்.[1]இத���தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.\nகடந்த கால தேர்தல்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டத் தேர்தல் 9, டிசம்பரிலும், இரண்டாவது கட்டம் 14 டிசம்பரிலும் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு தேர்தல் [2]\n25 செப்டம்பர் 2017 அன்று 43.3 மில்லியன் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். [3]\nவாக்காளர்கள், குஜராத் சட்டமன்றத் தேர்தல், 2017\n– மொத்த வாக்காளர்கள் 4,33,11,321\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2019, 16:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/contact-us/", "date_download": "2019-11-13T18:19:39Z", "digest": "sha1:7GCLCXTTAYF34XN7AZKTX5RDKJATD5WW", "length": 3625, "nlines": 80, "source_domain": "nammalvar.co.in", "title": "Contact – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nஇயற்கை விவசாயம் பற்றிய குறிப்புகளுக்கும், அதற்கு பயன்படும் இயற்கை உரங்கள் தயாரிக்கும் முறைகள் பற்றி தெரிந்துகொள்ள இங்கு தொடர்புகொள்ளவும்.\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/channels/health/health.aspx?Page=2", "date_download": "2019-11-13T17:20:27Z", "digest": "sha1:EAKXYQDY24HDXZJEB5WDXH7AGQVZFT5C", "length": 7993, "nlines": 43, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஉலக உறக்கநாள் மார்ச் மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. உறக்கம்மனித வாழ்வில் மிக அவசியம். எப்போதும��� செல்பேசியும், ஐபேடும் வைத்துக்கொண்டு இருப்பவர்கள் நன்றாக... மேலும்...\nஅமெரிக்காவில் தோல் புற்றுநோய்க்கு அடுத்து அதிகமாகக் காணப்படுவது மார்பகப் புற்றுநோய். பெண்களைத் தாக்கும் இந்த நோய் தற்காலத்தில் எல்லா வயதினரையும் - இளவயதினரைக் கூட - தாக்குவது... மேலும்...\nமனிதவாழ்வில் புற்றுநோய் ஒரு போராட்டத்தின் துவக்கம். மருத்துவ உதவி மற்றும் தன்னம்பிக்கையுடன் நாம் அதை முறியடிக்கலாம். புற்றுநோய் என்றாலே உயிருக்கு ஆபத்தான நோய் என்பது மாறி, மருத்துவ... மேலும்...\nசென்னை வெள்ளப்பெருக்கில் நம் குடும்பத்தினரும், நண்பர்களும் அவதிப்பட்டதை கண்கூடாய்க் கண்டோம். வாழ்க்கையின் தத்துவத்தை இந்த வெள்ளம் உணர்த்தியிருக்கிறது. இந்தக் காலகட்டத்தில், வெள்ளத்தினால்... மேலும்...\nதடுப்பூசி (vaccination) என்றாலே சின்னக் குழந்தைகளுக்குக் கொடுப்பது என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். வயதுவந்தவருக்கும் சில தடுப்பூசிகள் அவசியம். தடுப்பூசிகள் பலவகைப்படும். குறிப்பாக நுண்ணுயிர்க் கிருமிகளின்... மேலும்...\nஓர் அறையில் பத்து மருத்துவர்கள் கூடியிருந்தால் பத்துவிதக் கருத்துக்கள் இருக்கலாம் என்று விளையாட்டாகச் சொல்வதுண்டு. வைடமின் D அளவைப் பொறுத்தவரை அது உண்மை. வெவ்வேறு ஆராய்ச்சிகள்... மேலும்... (2 Comments)\nநாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் மூளையில் இருந்து நரம்புகள் வழியே சமிக்ஞைகள் பரிமாறப்பட்டுத் தசைகள் இயங்குகின்றன. இவற்றில் கோளாறு உண்டானால் பக்கவாதம் ஏற்படுகிறது. மேலும்... (1 Comment)\nகோடை விடுமுறை காலத்தில் உலகத்தை அல்லது ஊர்களையாவது சுற்றுவது பல வீடுகளில் வழக்கம். பயணத்தின்போது கைக்கொள்ள வேண்டிய எச்சரிக்கைகள், கையில் எடுத்துச் செல்லவேண்டிய... மேலும்...\nமூக்குவழியே ரத்தம் கசிவது பலருக்கும் ஏற்படலாம். குறிப்பாக, குளிர்காலத்திலும், சீதோஷ்ணம் மாறுபடும் காலத்திலும், காலை கண்விழித்த உடனேயும் ரத்தக்கசிவு ஏற்படலாம். ஒருசிலருக்கு அடிக்கடி... மேலும்... (1 Comment)\nபழையன கழிதலும், புதியன புகுதலும் நமது வாழ்வில் அன்றாடம் நடக்கும் செயல். காலை எழுந்ததும் பெருங்குடல் வேலைசெய்யாமல், மலச்சிக்கல் ஏற்படும்போதுதான் அந்த உண்மை விளங்கும். மேலும்...\nதற்காலத்தில் கருத்தடைக்கான வழிகள்மூலம் கருவுறுவதைத் தள்ளிப்போடுவதைப் பார்க்கிறோம். அதன��ல் கருவடைவதற்கு முன்னால் மருந்துகளை நிறுத்திவிடவேண்டும். கருத்தடை முறைகளை நிறுத்திய... மேலும்...\nஉளமாரச் செய்யலாம் உறுப்பு நன்கொடை\nவாழ்வது ஒருமுறை. அதில் வைகறை பலமுறை. ஆனால் விடியல் என்பதே இல்லாது, நோயின் இருளில், உடல் உறுப்புகள் செயலிழந்த காரணத்தால், உறுப்புமாற்றுச் சிகிச்சை அல்லது மரணத்தறுவாய்... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/sun-direct-reduced-channel-pricing-dth-rules-023472.html?utm_medium=Desktop&utm_source=GZ-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-13T18:32:08Z", "digest": "sha1:F2PLLDYKSREZLXR6TV2WKWMSWGDW47A6", "length": 18834, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "சேனல் கட்டணத்தை குறைத்து மகிழ்ச்சி தந்த சன்டைரக்ட்.! !| sun direct reduced channel pricing dth rulesne - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n6 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n7 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n7 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n8 hrs ago வீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசேனல் கட்டணத்தை குறைத்து மகிழ்ச்சி தந்த சன்டைரக்ட்.\nடாடா ஸ்கை பாணியில் அதிரடியாக சன் டைரக்ட் டிடிஎச் நிறுவனம் விலையை குறைத்து அதிரவிட்டுள்ளது. மேலும், இந்த சேனல்களையும் எஸ்டி மற்றும் எச்டி சேனல்களுக்கும் விலையை குறைத்துள்ளதால், இந்த அறிவிப்பு சன்டை ரக்ட் பயனர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.\nஇந்தியாவில் டாடா ���்கை, சன் டைரக்ட், டி2எச், டிஸ்டிவி உள்ளிட்ட நிறுவனங்கள் இருக்கின்றன. தற்போது, இந்த நிறுவனங்கள் எஸ்டி மற்றும் எச்டி டிவி சேனல் மற்றும் டிடிஎச் உள்ளிட்டவைகளின் கட்டணங்களையும் அதிரடியாக குறைத்து வருகின்றன. மேலும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், பழைய வாடிக்கையாளர்கள் தக்க வைத்துக் கொள்ளயும் இந்த நடைமுறைகளை பின்பற்றி வருகின்றன.\nபுதிய விதிகளை படத்தில் கொண்டு வர இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) திட்டமிட்டுள்ளது. ஏ-லா-கார்டே சேனல்கள் அதிகமாக கிடைக்காது. சந்தாதாரர்கள் தங்களுக்கு பிடித்த சேனல்களுக்கு சேனல் பேக்குகள் மற்றும் தனிப்பட்ட சேனல்களை தேர்வு செய்து கொள்ளலாம். டிராயின் இந்த நடவடிக்கையால் டிடிஎச் ஆப்ரேட்டர்கள் விலையை குறைக்க திட்டமிட்டுள்ளனர். இதில் சன்டைரக்ட்டும் கட்டணத்தை குறைத்துள்ளது.\nரூ.6499க்கு தெறிக்கவிட்ட மி ஏர் பியூரி பையர் 2சி: 99.97% சுத்தம் செய்கிறது.\nசன் டைரக்ட் கட்டணம் குறைப்பு\nஇந்நிலையில் டாடா ஸ்கையை தொடர்ந்து, சன் டைரக்ட் நிறுவனமும் அதிரடியாக சேனல்களின் விலையை குறைத்து அதிரவிட்டுள்ளது. இதில், ஜீ என்டர்டெயின்மென்ட் லிமிடெட், ஸ்டார் இந்தியா, சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா மற்றும் வியாகாம் 18 போன்ற பட்டியல்கள் இருக்கின்றன. இந்த சேனல்களுக்கும் முதன் முதலில் கட்டணத்தை குறைந்தது டாடா ஸ்கை. மேலே குறிப்பிட்ட சேனல்களுக்கும், தற்போது, நிரந்தமாக கட்டணத்தை குறைத்து அதிரவிட்டுள்ளது.\nஐபோனுடன் போட்டி போடும் பிக்சல்போன்: மலிவு விலையில் தெறிக்கவிட்ட கூகுள்.\nஇந்தி ஜி.இ.சி பிரிவில், ஸ்டார் பிளஸ், ஜீ டிவி, கலர்ஸ், சோனி என்டர்டெயின்மென்ட் டெலிவிஷன் (செட்), செட் மேக்ஸ் மற்றும் சோனி எஸ்ஏபி உள்ளிட்ட சேனல்களின் வழக்கமான விலை மாதத்திற்கு ரூ .19 ஆகும். ஆனால் ஒளிபரப்பாளர்களின் புதிய சலுகையின் கீழ், இந்த சேனல்கள் மாதத்திற்கு ரூ .12 க்கு கிடைக்கின்றது.\nஇந்த விளம்பர சலுகை இந்த சேனல்களின் எஸ்டி வகைகளுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது, மேலும் எச்டி மாறுபாடுகள் மாதத்திற்கு ரூ .19 கிடைக்கின்றன.\nமாஸ்டர் பிளான்: 12ரூபாய் இருந்தால் போதும். அதிரடி காட்டிய ரிலையன்ஸ் ஜியோ.\nபுதிய விலை நன்மை இந்தி ஜி.இ.சி சேனல்களுக்கு மட்டுமல்ல, ஜீ பங்களா, ஜீ தெலுங்கு, ஏசியா���ெட், நாட் ஜியோ தமிழ் போன்ற பல சேனல்களும் ஏதேனும் ஒரு வடிவத்தில் விலைக் குறைப்பைப் பெற்றுள்ளன. இதனால் தற்போது, அனைத்து சன்டைக்ரட் சந்தாரர்களை பெரிதும் மகிழ்ச்சியடை செய்துள்ளது.\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nடிராய்: புதிய செட்-டாப் பாக்ஸ் வாங்காமல் உங்கள் டி.டி.எச் ஆபரேட்டரை மாற்றலாம்\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nஏர்டெல் நிறுவனத்தின் 5-ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்கும் தரமான சலுகைகள்.\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nபிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம்: 3 ஜிபி டேட்டா- வேலிடிட்டி எத்தனை நாட்கள் தெரியுமா\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nவோடபோன் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் தினசரி 3ஜிபி டேட்டா.\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஜியோ நிறுவனம் இன்று வழங்கிய புத்தம் புதிய சலுகை.\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nவோடபோனின் ரூ.255ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்பட்ட தரமான சலுகைகள்: என்ன தெரியுமா\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nYAHOO வலைத்தளம் சேவை விடைபெறுகிறது: டிசம்பர் 14-ம் தேதி-க்குள் இதை செய்துவிடுங்கள்.\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhidhayam.com/2019/10/03/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0/", "date_download": "2019-11-13T17:57:34Z", "digest": "sha1:XF4K6T6Q6B4JJBLEJRWZG34HAQVJDEBY", "length": 7815, "nlines": 115, "source_domain": "thamizhidhayam.com", "title": "டைட்டானிக் நாயகியும் டைரக்டரும் புதிய அவதார்! | thamizhidhayam", "raw_content": "\nHome சினிமா டைட்டானிக் நாயகியும் டைரக்டரும் புதிய அவதார்\nடைட்டானிக் நாயகியும் டைரக்டரும் புதிய அவதார்\nடைட்டானிக் நாயகி கேத்தே வின்ஸ்லெட் 20 ஆண்டுகளுக்குப் பிறகு டைட்டானிக் இயக்குனரின் ��டத்தில் நடிக்கத் தயாராகிறார்.\nஅவதார் படத்தின் தொடர்ச்சியாக டேவிட் கேமரூன் தயாரிக்கும் படத்தில் கேத்தே வின்ஸ்லெட் நடிக்கப் போகிறார். டைட்டானிக்கிற்கு பிறகு 20 ஆண்டுகளாக நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற ஒரு வாய்ப்பை எதிர்பார்த்திருந்தோம். அவதார் படத்தின் தொடர்ச்சியாக நான்கு பாகங்களை எடுக்கத் திட்டமிட்டிருக்கிறோம். இதில் ரோனல் என்ற கதாபாத்திரத்தை கேத்தேவுக்காக உருவாக்கி இருக்கிறோம். அந்த பாத்திரத்திற்கு கேத்தே உயிர் கொடுக்கும் நாளுக்காக காத்திருக்கிறோம் என்கிறார் டேவிட்.\nஇந்த படத்தின் தயாரிப்பிலும் கேத்தேவுக்கு பங்கிருக்கும் என்றும் செய்தி இருக்கிறது. இதனிடையே நடிகர் லியனார்டோ டிகாப்ரியோவுடன் காதல் என்ற செய்தியை கேத்தே வின்ஸ்லெட் மறுத்திருக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் கேலி செய்துகொள்வோம். இப்போதும் அது தொடர்கிறது. மற்றபடி எங்களுக்குள் வேறு ஒன்றுமில்லை.\nPrevious article“நான் பஜாரிதான்” என்கிறார் நடிகை வனிதா\nNext articleவாய்ப்பு கிடைத்தால் நடிப்பாராம் ஜூலியா ராபர்ட்ஸ்\nஹாலிவுட்டின் டாப் டென் ஹாட் நடிகைகள்\nடோன்ட் கேர் டெலிவிஷன் நடிகை\nவாய்ப்பு கிடைத்தால் நடிப்பாராம் ஜூலியா ராபர்ட்ஸ்\nமோடியை தேசத்தந்தைனு ட்ரம்ப் சொன்னா உங்களுக்கு ஏன் காயுது\nவெளிநாட்டினர் பிரச்சனையில் மத்திய அரசு முடிவுக்கு கூர்க்கா அமைப்பு சவால்\nவேற்று கிரகத்துக்கு மனிதன் சென்று வாழ முடியுமா நோபல் பரிசு வென்றவர் கூறுவது என்ன\nநேதாஜி இந்தியாவிலிருந்து தப்பியது எப்படி\nமோடி அரசு காமெடி சர்க்கஸ் நடத்துகிறது\nமோடியை தேசத்தந்தைனு ட்ரம்ப் சொன்னா உங்களுக்கு ஏன் காயுது\nஇதயத்தை பாதுகாக்கும் 15 உணவுப் பொருள்கள்\nநேதாஜி இந்தியாவிலிருந்து தப்பியது எப்படி\nநேதாஜியின் முதுகில் குத்திய சாவர்க்கருக்கு பாரதரத்னா ஒரு கேடா\nகடலுக்கடியில் எரிமலை வெடித்தால் உருவாகும் குமிழ் எவ்வளவு பெருசா இருக்கும்\nகடலுக்கடியில் எரிமலை வெடித்தால் உருவாகும் குமிழ் எவ்வளவு பெருசா இருக்கும்\nநேதாஜியின் முதுகில் குத்திய சாவர்க்கருக்கு பாரதரத்னா ஒரு கேடா\nநேதாஜி இந்தியாவிலிருந்து தப்பியது எப்படி\nடோன்ட் கேர் டெலிவிஷன் நடிகை\nவாய்ப்பு கிடைத்தால் நடிப்பாராம் ஜூலியா ராபர்ட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astiland.com/ta/index.html", "date_download": "2019-11-13T16:57:38Z", "digest": "sha1:FCACGR64CLIPCQT7CGFR37YHBAM2MUCA", "length": 12609, "nlines": 92, "source_domain": "www.astiland.com", "title": "ஷாக்வேவ் cellulite, லேசர் முடி அகற்றுதல், cryolipolysis இயந்திரம், hifu முகம் லிப்ட்-ஹுனான் Astiland மருத்துவ அழகுணர்ச்சி டெக்னாலஜி கோ, லிமிடெட்.", "raw_content": "\nAstiland சீன மருத்துவ அழகு துறைகளை நோக்கித் உற்பத்தியாளர் மற்றும் அழகியல் உபகரணங்கள் வழங்குபவர்கள் முன்னணி. நாம் முக்கியமாக வடிவமைப்பு ஈடுபட்டு, ஆராய்ச்சி, வளர்ச்சி, உற்பத்தி மற்றும் உட்பட பயன்பாடுகள் ஒரு பரவலான விற்பனைக்கு: நிரந்தர முடி அகற்றுதல், தோல் ரெஜுவனேசன், நிறமூட்டல் சிகிச்சை,பச்சை நீக்கம், மகப்பேற்றுக்கு மறுவாழ்வு, லேசர் மறுபுறப்பரப்பாதல், எதிர்ப்பு வயதான சிகிச்சை, Cellulites குறைப்பு, முகப்பரு சிகிச்சை, Vasular நசிவு சிகிச்சை. உறவினர் தொழில்நுட்பங்கள் ஐபிஎல் உள்ளடக்கியது, SHR, CO 2 பின்ன லேசர், டயோட் லேசர், வெற்றிடமாதல், ரேடியோ அலைவரிசை, HIFU, Cryolipolisis, Lipolaser,ஷாக்வேவ், போட்டோடைனமிக் மற்றும் போன்றவை.\nபோன்ற-CS3 உறைபனி உடல் மெல்லிய இயந்திரம் cryolipolysis கொழுப்பு Criolipolise\nCryolipolysis இது சுருக்கமாக 'கொழுப்பு முடக்கம் முறை' அழைக்க. (Cryo - குளிர், லிப்போ சிதைப்பு - உயிரணுவிற்கு இலவச கொழுப்பு அமிலங்கள் ஒரு ட்ரைகிளிசரைடுகளில் முறிவு. இந்த அல்லாத ஆக்கிரமிக்கும் 'குளிர்' தொழில்நுட்பம் குளிர்ந்திருக்கிறது ...\nபோர்ட்டபிள் 3d hifu முகம் லிப்ட் இயந்திரத்தால் HF-3d போன்ற\nHifu துல்லியமாக தோலடி 4.5mm திசுப்படலம் அடுக்கில் மீயொலி ஆற்றல் நிலைப்படுத்த, வடிவமைப்பதில் சிறந்த விளைவை, தூக்கும் மற்றும் firming. 3சிகிச்சை கவர் பகுதியைச் சரிசெய்ய முடியும் டி hifu, கவனம் ஸ்பாட் தூரம் மற்றும் ஆற்றல் வெளியீடு, சிகிச்சை செய்கிறது 11 சாதாரண hifu விட விரைவாக முறை.\nமுதுகுவலி நிவாரண வாயு ஒலி அலை ஷாக்வேவ் சிகிச்சை இயந்திரம்-eswt\nஷாக்வேவ் சிகிச்சை உபகரணங்கள் கவனம் குறைந்த ஆற்றல் ஆர அலைகள் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது, இது காயங்களைக் உயர் ஆற்றல் கொண்ட ஒலி அலை ஒரு வகை ...\nAstiland மற்றும் ஆர்.டி. நிபுணத்துவம் யார் மீது அழகியல் உபகரணங்கள் உற்பத்தி ஒரு தொழில்முறை உற்பத்தியாளர் ஆகும் 10 ஆண்டுகள், நாங்கள் விருப்பத்திற்கேற்ப அமைப்பை வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிறுத்தத்தில் சேவையை வழங்கும் அனுபவமிக்க, கட்டமைப்பு மற்றும் உதிரி ��ாகங்கள் தனிப்பட்ட, வர்த்தக சின்னம் வடிவமைப்பு. நாம் இப்போது இந்த துறையில் முற்றிலும் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளன நேரம் தீர்க்கத்தான் தரவேண்டியுள்ளது.\nஐஎஸ்ஓ 13485 முதல் மருத்துவம் உபகரணங்கள் சான்றிதழ் உற்பத்தியாளர் 2013, நாங்கள் கண்டிப்பாக ஒவ்வொரு ஒற்றை பொருட்கள் உறுதி பின்வரும் படிநிலைகளை கீழ்ப்படிய நீங்கள் மிகவும் இயல்பாக உணரும்படி செய்ய உயர் இறுதியில் தரம்: விற்பனையாளர் தேர்வை, மூலப்பொருள் ஆய்வு, பொருத்துவது, கியூபெக் ஆய்வு, தயாரிப்பு சோதனை மற்றும் வயதான, கியூபெக் சோதனை, பெயரிடல் மற்றும் பேக்கேஜிங், விற்பனைக்கு பிறகு.\nAstiland விற்பனை குழுவில் செயல்படும் உறுப்பினர்களை அனைத்து இருமொழி திறன் நன்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நாம் உள்ளூர் பிரதேசத்தில் பகுப்பாய்வு சந்தை பங்கு விரிவாக்க வாடிக்கையாளர்கள் உதவ திறமைமிக்க உள்ளன, போட்டியாளர்கள் 'பகுப்பாய்வு மற்றும் விற்பனை உத்தி பங்கு. இதற்கிடையில். நாம் கட்டியெழுப்புவதற்காக பிராண்ட் மற்றும் உண்மை வேறுபட்ட சந்தைப்படுத்தல் வந்து வாடிக்கையாளர்கள் உதவ வெற்றி வழக்கில் நிறைய, இறுதியாக உண்மை வெற்றி வெற்றி ஒத்துழைப்பு கூட்டு வரும்.\n\"தர எங்கள் உயிர், புதுமை எங்கள் முதல் உற்பத்தித் உள்ளது\". இந்த மீது தாக்கல் எங்கள் தொழில்நுட்ப ஆதரவாளர் பணியாற்றி வருகிறார்கள் 8 ஆண்டுகள், அவர்கள் நிறுவ வழங்க மிகவும் உதவியாக இருக்கும், பராமரிப்பு, அறுவை சிகிச்சை பயிற்சி சேவை. எங்கள் ஒத்துழைப்பு நாங்கள் சந்தைப்படுத்தல் பொருள் வழங்கும் நிறைவேற்றிக் கொள்ள (எ.கா.:பதவி உயர்வு பிரதியை, சுவரொட்டி, காணொளி, உரிமம் மற்றும் பிற ஆவணங்கள் தேவையான)\nகூட்டு: கட்டிடம் 13, Xinggong தொழில் பூங்கா, Yuelu மாவட்ட, சங்கிஷா, ஹுனான், சீனா\nமுகப்பு / தயாரிப்புகள் / எங்களை பற்றி / செய்திகள் / எங்களை தொடர்பு கொள்ள\nபதிப்புரிமை © ஹுனான் Astiland மருத்துவ அழகுணர்ச்சி டெக்னாலஜி கோ, லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/05/03/if-you-ask-for-the-cost-of-the-movie-cameras-it-will-shoot/", "date_download": "2019-11-13T16:57:53Z", "digest": "sha1:XDOAWPEIN6SL4TKTK5NL7WMPI3TYWNZR", "length": 15596, "nlines": 115, "source_domain": "www.newstig.net", "title": "அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் பட நடிகர்களின் சம்பளத்தை கேட்டால் தலையே சுத்திடும் - NewsTiG", "raw_content": "\nஅடப்பாவிங்களா இப்படியுமா பண்ணுவீங்க சுர்ஜித் மீட்பின் போது நடந்த பிரச்சினை இது தான்\nஅந்த இடத்தில் வலி ஏற்பட்டதால் மருத்துவரை நாடிய இளைஞர் பின்பு நடந்த விபரீதம்\nசிறையில் ஒய்யாரமாக சுற்றி திரியும் சசிகலா நீங்களே பாருங்க புகைப்படம் வைரல்\nஆழ்துளை கிணற்றில் மீண்டும் 5 வயது சிறுமி பழி\nநிவாரண காசோலை வாங்கிய சுர்ஜித்தின் பெற்றோர் முன் வைத்த டீல் ஷாக் ஆன கலெக்டர்\nஅஜித்திடம் தீட்டு வாங்கிய பிரபலம் காரணம் இது தான்..\nமஞ்சுளாவின் கடைசி மகள் ஸ்ரீதேவியா இப்படி புகைப்படத்தை நீங்களே பாருங்க\nதீவிர உடற்பயிற்சி நிலையத்தில் லொஸ்லியா காரணம் கவின் நோ\nதல 61 -ல் இணையுமா மிரட்டலான கூட்டணி\nதிருமணம் ஆன உடனே ஆல்யா மானசா செய்த முதல் விஷயம் என்ன தெரியுமா\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nநம்ம விஜயகாந்துக்கு என்ன ஆச்சு வீடியோவை பார்த்து கண் கலங்கிய தொண்டர்கள்\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nஉலகளவில் பெருமை சேர்த்த தமிழ் சிறுமி :குவியும் பாராட்டுக்கள்\nபலி கொடுக்கப்பட்ட 227 குழந்தைகள்-கடற்கரை அருகே கண்டெடுக்கப்பட்ட எலும்புகூடு குவியல்கள்\nஐ படத்தில் விக்ரம் போல் உடல் முழுவதும் முடியாக 16 குழந்தைகள்…\nஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த நபர் கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார்\nதமிழ் பெண்ணை மணக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் யாருன்னு தெரியுமா\nஒரே சமயத்தில் மூன்று பெண்களுடன் அப்படி : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட …\nதோனி ஓய்வு பெற்றாலே இந்தியா வெற்றி பெறும். பேட்டியில் கடுமையாக பேசிய கங்குலி\nமேக்ஸ்வெல் க்கு இந்திய பிரபலத்துடன் திருமணம். அடுத்த நட்சத்திர ஜோடி இவர்கள் தான்\nஇந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிடின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nதூங்குவதற்கு முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் பாருங்க\nகொட்டும் முடிகளை திருப்ப பெற இத இப்படி பண்ணுங்க\nசனிப்பெயர்ச்சி 2020-2023 ல் மீனம் லக்னத்திற்கு சனியால் இம்புட்டு பேரதிர்ஷ்டமா தெரிஞ்சிக்க இத படிங்க\nசனி பெயர்ச்சி பலன் :இந்த மூணு ராசிகாரர்கள் உஷார் :யாருக்கு விபரீத ராஜயோகம்…\nபெயர் பொருத்தத்தை வைத்து திருமணம் செய்யலாமா அது மாபெரும் தவறு\nகுபேர பொம்மையை வீட்டில் எந்த திசை நோக்கிவைத்து வழிபட்டால் செல்வ வளம் பெருகும் தெரியுமா\nஉங்க லவர் இந்த ராசியா அப்படினா நீங்க தான் மிகப்பெரிய அதிஷ்டசாலி படிங்க இத…\nசர்பத் அதிகாரப்பூர்வ டீஸர், கதிர், சூரி, ரஹஸ்யா, அஜேஷ் , பிரபாகரன்\nஹீரோ படத்தின் ட்ரைலர் இதோ\nவிஜய்சேதுபதி மிரட்டும் நடிப்பில் சங்கத்தமிழன் பட டிரைலர் இதோ\n100% காதல் படத்தின் ட்ரைலர் இதோ\nகாப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஅவெஞ்சர்ஸ்: என்ட் கேம் பட நடிகர்களின் சம்பளத்தை கேட்டால் தலையே சுத்திடும்\nலாஸ் ஏஞ்சல்ஸ்: அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படத்தில் நடித்தவர்களின் சம்பள விபரம் குறித்து தெரிய வந்துள்ளது.\nஅவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படம் உலக அளவில் பாக்ஸ் ஆபீஸை ஆதிக்கம் செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் ரிலீஸான மூன்றே நாட்களில் ரூ. 150 கோடி வசூலித்தது. தற்போது ரூ. 300 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது.\nஅவெஞ்சர்ஸ் இந்தியாவில் மட்டும் ரூ. 400 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்த படத்தில நடித்தவர்களின் சம்பள விபரம் வெளியாகியுள்ளது.\nஅயர்ன்மேனாக நடித்த ராபர்ட் டவ்னி ஜூனியர் அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வாரில் நடிக்க ரூ. 524 கோடி சம்பளம் வாங்கினாராம். மேலும் ஸ்பைடர்மேன்: ஹோம்கமிங் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடிக்க 3 நாட்கள் கால்ஷீட் கொடுத்தார் அவர். நாள் ஒன்றுக்கு அவர் 5 மில்லியன் டாலர் சம்பளம் வாங்கியுள்ளார்.\nசுமார் 10 ஆண்டுகளாக அயர்மேனாக நடித்து வரும் ராபர்ட் டவ்னி ஜூனியர் மார்வெல் ஸ்டுடியோஸின் பாஸ் கெவின் ஃபீஜுடன் சம்பள ஒப்பந்தம் ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன்பு போட்டுள்ளார். அந்த ஒப்பந்தப்படி தான் அவருக்கு கூடுதல் சம்பளம் கிடைக்கிறது\nதோர் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், கேப்டன் அமெரிக்கா கிறிஸ் இவான்ஸ், ஸ்கார்லட் ஜொஹன்சன் ஆகியோர் அவெஞ��சர்ஸ்: இன்ஃபினிட்டி வார் படத்தில் நடிக்க ரூ. 139 கோடி சம்பளம் வாங்கியுள்ளனர். எந்த நடிகருக்கும் அயர்ன்மேன் அளவுக்கு அதிக சம்பளம் இல்லை.\nஅவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார் படத்தை விட என்ட் கேம் படம் மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளது. அதனால் இந்த படத்திற்கான சம்பளமும் கூடுதலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசாதி பிரச்சினையை தூண்டி விட்ட சிங்கப்பூர் கனிமொழி.. வர வைத்து கைது செய்த போலீஸ்\nNext articleஅதிர்ஷ்டலட்சுமி இன்னைக்கு எந்த ராசிக்காரரை தேடி வந்திருக்கா தெரியுமா\nஅஜித்திடம் தீட்டு வாங்கிய பிரபலம் காரணம் இது தான்..\nமஞ்சுளாவின் கடைசி மகள் ஸ்ரீதேவியா இப்படி புகைப்படத்தை நீங்களே பாருங்க\nதீவிர உடற்பயிற்சி நிலையத்தில் லொஸ்லியா காரணம் கவின் நோ\nகமல்ஹாசன் பிறந்தநாளுக்கு ஷங்கரின் எதிர்பாராத சர்ப்ரைஸ் பரிசு – என்ன தெரியுமா \nதமிழ் சினிமாவில் யாராலும் மறக்கமுடியாத திரைப்படம் என்றால் அது \"இந்தியன்\". இன்றைய சமூக பிரச்சனைகளை அன்றே தோலுரித்துக் காட்டிய படம். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கு வேறு எதுவும் தெரியாது என நினைத்துக் கொண்டிருந்தவர்கள்...\nரஜினி, அஜித், விஜய், கமல் ஒரே மேடையில்,சாத்தியமா ஆச்சரியத்தில் ரசிகர்கள் \nவசமாக சிக்கிய பிக்பாஸ் லாஸ்லியா அந்த போட்டோ தான் காரணம்\nமயங்கிய பாடகி அசந்து போன ரசிகர்கள் நீங்களே பாருங்க\nமது போதையில் கேவலமாக ஆட்டம் போட்ட பிரபல நடிகைகள் : கசிந்த புகைப்படத்தால் பரபரப்பு\nதீபிகா படுகோன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வாய் பிளந்த ரசிகர்கள்\nசீமராஜா தான் ஏமாற்றினார் என்றால் ‘மிஸ்டர் லோக்கலுமா’\nதென்கொரியாவை அலறவிட்ட கிம் ஜோங்: தாக்குதல் ஏவுகணை ஏவியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/gujarat-valarchiya-veekama-3680060", "date_download": "2019-11-13T18:04:32Z", "digest": "sha1:HUNX4XRPPHMB5VS5EQYU354XKKIEAWKJ", "length": 8911, "nlines": 152, "source_domain": "www.panuval.com", "title": "குஜராத் வளர்ச்சியா வீக்கமா? : 17225 : சா. சுரேஷ்", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசர்வதேச தண்ணீர் நெருக்கடியும் தண்ணீர் ஓர் உரி��ை என்பதற்காக எழுந்து கொண்டிருக்கும் போராட்டமும் இந்த பூமியின் நீர்நிலைகளின் வளம் என்பது என்ன, அவை எவ்வாறு இருந்தன, அவற்றின் தற்போதைய நிலை என்ன, இந்த நிலை தொடர்ந்தால் அந்த நீர் நிலைகளுக்கு என்ன நேரும், இந்த நீர்நிலைகளைப் பாதுகாக்க அரசியல் மற்றும் சமூக தளங..\nஅற்புதமான, தீர்க்கமான மற்றும் பரந்த பார்வை கொண்ட இவ்வுலகை மாற்றுவது எப்படி என்கிற இந்த புத்தகம் சந்தேகத்திற்கிடமில்லாமல் இதற்கு முந்தைய இரண்டு நூற்றாண்டுகளுக்கு மட்டுமல்லாமல் இந்த நூற்றாண்டிற்கும் மார்க்ஸ் ஒரு சிந்தனையாளர் என்கிற எண்ணத்தை நம்மில் விட்டுச் செல்கிறது. ”முதலாளித்துவம் நீடித்திருக்கிற வ..\nகையா: உலகே ஓர் உயிர்\nஜேம்ஸ் லவ்லாக், உலகறிந்த முன்னோடி சூழலியல் நிபுணர். மேற்குலகில் சூழல் உணர்வு தோன்றுவதற்கும் வளர்ச்சி அடைவதற்கும் தலையாய பங்காற்றியவர். ‘புவி வெப்பமாதல்’ பிரச்சனையை முதன் முதலில் விவாதப் பொருளாக்கியவர். இன்றைக்கு பூவுலகின் அனைத்து நாட்டுத் தலைவர்களும் விவாதிக்கும் பொருளாக மாறியுள்ளது. இந்த பூவுலகு ஒற..\nஇனவாதம் மற்றும் அநீதி பற்றி இதயத்தை நொறுக்கக்கூடிய சித்திரம். ஆழ் உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்கிற அற்புதமான படைப்பு. வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்காக இறந்துபோன ஒருவர் இந்தளவிற்கு செய்ததில்லை. நம்மை வசீகரிக்கிற, மனதை குடைந்தெடுக்கிற இன்றியமையாத புத்தகம். அறிவியலில் இலட்சியவாதம் மற்றும் நேர்மை ஆகியவற்றை..\nஆசிரியர்: சுதந்திரத்திற்குப் பிந்திய 60 ஆண்டு காலத்தில் முஸ்லிம் சிறுபான்​மையினர் மீது மட்டு​மே கவனம் குவித்து அவர்களின் சமூக, ​பொருளாதார மற்றும் கல்..\nஇந்திய கிராமங்கள் சிறிய குடியரசுகளாக இருக்கிறது என்று சொல்வதில் இந்துக்களுக்கு பெருமையாக இருக்கலாம். இந்த குடியரசுகளில் தீண்டப்படாதவர்களின் நிலை என்ன ..\nகுர்து தேசிய இனப் போராட்டம்\nகுர்துகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 45 மில்லியன். இவர்கள் பல்வேறு நாடுகளில் வியாபித்து இருக்கிறார்கள்.இன்றைய உலகின் மிகப்பெரும் புலம்பெயர்ந்த மக்கள் கு..\nசங்கர மடத்தின் நாடித்துடிப்புகாலம் மாறியது. சுதேசமித்திரன் விருப்பப்படியும், பெரியாரின் கணிப்புப் படியும் முழுமையான இந்து பார்ப்பன ஆட்சி ஏற்பட ஆயத்தமா..\nவிடுதலை வானில் ஜொலிக்கும் தாரகை பகத்சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/modi-rejected-to-sign-in-rcep-agreement-at-thailand-sources-said/", "date_download": "2019-11-13T17:12:13Z", "digest": "sha1:MTIHWGWZVQ7OPEMO2TW2YC25X6QGHUSK", "length": 13693, "nlines": 185, "source_domain": "www.patrikai.com", "title": "ஆசியான் மாநாடு பிராந்திய பொருளாதார ஒப்பந்தத்தில் இணைய மறுப்பு? முக்கிய நலன்கள் இல்லை என பிரதமர் மோடி அதிருப்தி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»ஆசியான் மாநாடு பிராந்திய பொருளாதார ஒப்பந்தத்தில் இணைய மறுப்பு முக்கிய நலன்கள் இல்லை என பிரதமர் மோடி அதிருப்தி\nஆசியான் மாநாடு பிராந்திய பொருளாதார ஒப்பந்தத்தில் இணைய மறுப்பு முக்கிய நலன்கள் இல்லை என பிரதமர் மோடி அதிருப்தி\nடெல்லி: பிராந்தியங்களுக்கு இடையேயான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இந்தியா இணையாது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.\nஆர்சிஇபி என்பது உலக நாடுகளிடையே, தடையற்ற வர்த்தகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தில் 16 நாடுகள் பங்கேற்று இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.\nஅதில், தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பான ஆசியான்(மொத்தம் 10 நாடுகள்) மற்றும் அதன் வர்த்தக கூட்டாளிகளான இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கையெழுத்திட இருந்தன. அது தொடர்பான இறுதி முடிவு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் எடுக்கப்பட இருக்கிறது.\nஇந் நிலையில் பரபரப்பு திருப்பமாக அந்த ஒப்பந்தத்தில் இந்தியாவை பிரதமர் மோடி இணைக்க மறுத்துவிட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த ஒப்பந்தத்தில் முக்கிய பிரச்னைகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.\nமுக்கிய நலன்களில் எந்த சமரசத்துக்கும் இடம் இல்லை என்று கூறி பிரதமர் மோடி அதில் இணைய போவதில்லை என்று அந்த தகவல்கள் கூறுகின்றன. இந்த ஒப்பந்தத்துக்கு பிறகு, இந்திய சந்தையில் சீன பொருள்கள் குவியக்கூடும் என்ற அச்சம் ஏற்கனவே நிலவி வருகிறது.\nமுன்னதாக, ஆர்சிஇபி என்ற ஒப்பந்தத்தினால் இந்தியா உள்பட அதில் இணைந்துள்ள அனைத்து நாடுகளும் உரிய, அதே சமயத்தில் சமரசத்துக்கு இடமில்லாத நியாயமான பலன்களை பெற வேண்டும், அனைத்து நாடுகளின் நலன்களும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n14வது ஆசியன் மாநாடு: மியான்மர் ஆங் சான் சூகியுடன் மோடி சந்திப்பு\nரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி: அதிபர் புடினை சந்திக்கிறார்\nஇந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு தாய்லாந்து தொழிலதிபர்களுக்கு மோடி அழைப்பு\nTags: asean summit, modi not signed agreement, rcep agreement, Thailand meeting, ஆசியான் உச்சி மாநாடு, ஆர்சிஇபி ஒப்பந்தம், ஒப்பந்தம் மோடி மறுப்பு, தாய்லாந்து கூட்டம்\nH-1B, H-4 விசாக்களுக்கான போராட்டம் – ஒரு விரிவான பார்வை\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/health%20tips?max-results=7", "date_download": "2019-11-13T17:34:33Z", "digest": "sha1:YL24JRG4PRFXS33LEI3F7OX6A4QKHKXC", "length": 5668, "nlines": 101, "source_domain": "www.softwareshops.net", "title": "Software | Cinema | Health Tips", "raw_content": "\nகாலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய நல்ல பழக்கங்கள் \nஇன்றைய நவீன உலகில் நிறைய மாற்றங்கள் உள்ளன. அத்தகைய மாற்றங்களால், வாழ்க்கை முறையும், ப…\nஉடல் நல குறிப்புகள் தமிழில்\nமனிதர்கள் தாங்கள் வேலை பார்க்கும் இடம், சூழல் மற்றும் உணவு, உறைவிடம் போன்றவற்றால் தான…\nமார்பகங்களை பெரிதாக்க உதவும் உணவுகள் \nமார்பகங்களை எடுப்பாக, பெரிதாக காட்டிட உதவும் உணவுகள் தமிழக பெண்களுக்கு அழகு என்றா…\nஉடல் எடை திடீரென கூடுவதற்கு என்ன காரணம்\nநன்றாக இருந்த உடல் திடீரென குறிப்பிட்ட நாட்களில் எடை அதிகரித்து விடும். இதற்கு என்ன க…\nசிலர் உடலிலிருந்து துர்நாற்றம் அதிகப்படியாக வீசும். அருகில் செல்லும்போதே குபீரென அந்த…\n48 ��ாட்கள் இதை சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி நோய் வரவே வராது \nநரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவத்தில் எளிமையான தீர்வுகள் இருக்கின்றது. இதனை சரிய…\nகேரட்டின் மருத்துவ குணங்கள்(Medicinal Properties of Carrot)\nகேரட்டை தாவரத் தங்கம் என்று கூறுகிறார்கள். தாவரத்தங்கம் என்று பெயர் வந்ததற்குக் காரணம…\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nAndroid போனின் Pattern, Password, Pin மறந்து போனால் செய்ய வேண்டியவை\nஆண்ட்ராய்ட் போனில் Call Record செய்வது எப்படி\nபோட்டோ To டிராயிங் இலவச மென்பொருள்\nபேஸ்புக் வீடியோ டவுன்லோட் செய்வது எப்படி\nதமிழ் - ஆங்கிலம் - டிக்ஷனரி ஆன்ட்ராய்ட் ஆப்ஸ் \nகாலையில் எழுந்தவுடன் செய்ய வேண்டிய நல்ல பழக்கங்கள் \nஇன்றைய நவீன உலகில் நிறைய மாற்றங்கள் உள்ளன. அத்தகைய மாற்றங்களால், வாழ்க்கை முறையும், ப…\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க ஹைபர்நேஷன் நிலை\nபோல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=17177", "date_download": "2019-11-13T18:17:19Z", "digest": "sha1:HANA66QGOKGHCXQQTIZ5IHNPHQ35PP6X", "length": 9342, "nlines": 76, "source_domain": "eeladhesam.com", "title": "இதே நிலமை தொடர்ந்தால் நல்லிணக்கம் வராது-சிவாஜிலிங்கம் – Eeladhesam.com", "raw_content": "\nதேர்தலில் விலக சிவாஜி தயார்\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nஇன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்\nகூட்டமைப்புக்கு எதிராக சங்கரி கொந்தளிப்பு\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு ஒருமாதம் பிணை\nரெலோவும் சஜித்துக்கு ஆதரவு – 6 மணி நேர ஆலோசனைக்குப் பின் முடிவு\nஎம்மை ஐந்து கட்சிகளும் முட்டாளாக்கி விட்டது: மாணவர்கள் கொதிப்பு\nஇதே நிலமை தொடர்ந்தால் நல்லிணக்கம் வராது-சிவாஜிலிங்கம்\nசெய்திகள் ஏப்ரல் 12, 2018ஏப்ரல் 13, 2018 இலக்கியன்\nவடக்கு-கிழக்கு மாகாணங்களிலே திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்தாவிடில், நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாதென வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nமகாவலி எல் வலயத்திலே பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை தெற்கில் இருந்து கொண்டு வரப்படுகின்ற சிங்கள மக்களுக்கு க��டுத்து, ‘மாயபுர” என்ற குடியேற்ற திட்டத்தை ஏற்படுத்துவதற்கு நாங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளோம்.\nஇதன் மூலம் கடந்த காலங்களில் சிங்கள அமைச்சர்களினால் தொடர்ச்சியாக பகிர்ந்தளிக்கப்பட்ட நிலங்கள் தமிழ் மக்களிற்கு வழங்கப்படவேண்டும். இதேபோல மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வரும் தமிழ் தொழிலாளர்களது கடற்கரைகளை வழங்க மறுத்து அவர்களுடைய இடங்களிலே சிங்கள தொழிலாளர்களுக்கு கடல் தொழில் செய்வதற்கான அனுமதி இந்த அரசினால் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறான சம்பவங்களே அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.\nஇப்பிரச்சினைகளை அரசு கைவிடும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை. தொடர்ந்தும் அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுமாக இருந்தால் தேசிய நல்லிணக்கத்தினையோ அல்லது வேறு எதனையும் ஏற்படுத்த முடியாதெனவும் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nதேர்தலில் விலக சிவாஜி தயார்\nஇனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு காணப்படும் வரை வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும் மற்றும் ஒற்றையாட்சியில் பௌத்தத்திற்கு முதலிடம் என்பவற்றை நிபந்தனைகளாக\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அவர்\nடெலோவிலிருந்து முற்றாக விலகினார் சிவாஜி\nடெலோ அமைப்பிலிருந்த தனது 40 வருட அங்கத்துவத்தை எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று ராஜினாமா செய்ததன் மூலம் இழந்துள்ளார். ஏதிர்வரும் 16ம் திகதி\nயாழ் குருநகர் கடற்பகுதியில் இரு மீனவர்கள் மாயம்\nதமிழ் நாடு தனி நாடாக பிரியும்-வைகோ எச்சரிக்கை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேர்தலில் விலக சிவாஜி தயார்\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nஇன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-11-13T17:18:30Z", "digest": "sha1:A7OC2YT46VFI4WHLVE7MIGZC7WT5GRJT", "length": 7518, "nlines": 69, "source_domain": "srilankamuslims.lk", "title": "கொழும்பு ஐ.நா அலுவலகத்திற்கு முன் கிழக்குமாகாண சிவில் பிரஜைகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் » Sri Lanka Muslim", "raw_content": "\nகொழும்பு ஐ.நா அலுவலகத்திற்கு முன் கிழக்குமாகாண சிவில் பிரஜைகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்\nஇன்று காலை கிழக்குமாகாண சிவில் பிரஜைகள் அமைப்பினர் அம்பாறை மாவட்டத்தில் இருந்து 3 பஸ்கள் மூலம் கொழும்பு வந்து தமிழ் மக்கள் இலங்கைக்கு எதிராக ஜெனிவா முன் வைக்கப்படுகின்ற பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடாத்தினார்கள்.\nஅத்துடன் கொழும்பு நகரமண்டபத்தில் இருந்து நடைபவணியாக இம் மக்கள் ஜக்கிய நாடுகளின் இலங்கை அலுவலகத்திற்கு முன்பு சென்று தமது எதிர்ப்புக்களை தெரிவித்தனர். அதன் பின்னர் அங்கிருந்து காலி வீதியாக நடைபவணியாக வந்து கொள்ளுப்பிட்டியில் உள்ள அமேரிக்கதூதுவர் ஆலயத்தைஅடைந்தனர். இப் பிரஜைகளின் ஏற்பாட்டாளர் சீலன் என்பவர் அமேரிக்க தூதுவர் ஆலயத்தின் அதிகாரி ஒருவரிடம் ஜெனிவா மனிதஉரிமை கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக மேற்கொண்டுள்ள தீர்மாண்த்திற்கு தமது கண்டனத்தை தெரிவிப்பதாகவும் அவர் கொண்டுவந்த அறிக்கையையும் கையளித்தார்.\nஇக் கூட்டத்தில் புனர்வாழ்வு பெற்ற விடுதலைப்புலிகளின் வைத்தியராக செயல்பட்ட ஒருவர் கருத்துதெரிவித்தார் – தமிழர்களாகிய நாங்கள் இலங்கையில் மிகவும்அமைதியாகவும்,சமாதாணமாகவும் வாழ்ந்துவருகின்றோம். கடந்தகாலத்தில் யுத்தத்தில் இங்குவாழும் மக்களே மிகவும் கஸ்டங்களை எதிர்நோக்கினோம்.\nவெளிநாடுகளில் மிகவும் சொகுசாகவாழும் புலம்பெயர்ந்ததமிழர்களே இலங்கைக்கு எதிராக செயல்படுகின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பலஅபிவிருத்தித் திட்டங்களை எமக்கு செய்து தருகின்றார். மிகவும் விரிவாக கொழும்பு வந்தோம். ஜனாதிபதியின் ஆட்சி நிலைத்திருக்க வேண்டும். நாங்கள் அவருக்கு சார்பாகவே இங்குவந்துள்ளோம் எனத் தெரிவித்தார்.\nதிருக் கோவிலில் அகதியாக வாழ்ந்து வந்த வயோதிப பெண் ஒருவர் அங்கு ரூபவாஹினி தொலைக்காட்சிக்கு குரல் தருகையில் –\nவயோதிப பெண் –எனக்கு வீடு இல்லை- நான் இப்ப திருக்கோவிலில் உள்ள கோவிலில் அகதியா வாழந்து வருகின்றேன். எனது வீட்டையும் எங்களையும் அம்பாறையில் இருந்து சிங்கள மக்கள் துறத்திவிட்டார்கள். அந்த இடத்தையும் அவர்கள் பிடித்துவிட்டார்கள். இன்றுகொழும்புக்குஅழைத்துவந்து ஜனாதிபதியிடம் வீட்டைக் கேள் என்றுதான் அழைத்து வந்தார்கள் என அப் பெண் தெரிவித்தார்.\nஊடகவியாளர்- நீ ஏன் ஜெனிவா பிரேரணைக்கு ஆர்ப்பாட்டம் நடக்குது அதற்குத்தானே வந்தீர்கள் எனகேட்டடர் \nவயோதிப பெண் –இல்லை. கொழும்புக்கு வீடு ஒன்றை பெற்றுக்கொள்ள நீ அரசாங்கத்திடம் நேரடியாக பேசு என்று தான் அழைத்துவந்தார்கள் எனத் தெரிவித்தார்.\nதேர்தல் பிரச்சாரம் தொடர்பில் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அறிவிப்பு\nஇறுக்கமாக நகரும் தேர்தல் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siththar.com/saathikal/", "date_download": "2019-11-13T18:43:04Z", "digest": "sha1:IGCDBWCBUUHMIRYQU5GMIMUWPJPSP66N", "length": 2305, "nlines": 36, "source_domain": "siththar.com", "title": "உண்மையான சித்தர்களின் தமிழர்களின் சிவ வழிபாட்டில் சாதிப் பிரிவினைகள் இல்லை – சித்தர் – ஈசன் அடிமை", "raw_content": "சித்தர் - ஈசன் அடிமை\nகுமரிக்கண்டத்தில் சிவன் தந்த முதல் மொழி தமிழ்\nஉண்மையான சித்தர்களின் தமிழர்களின் சிவ வழிபாட்டில் சாதிப் பிரிவினைகள் இல்லை\nBe the first to comment on \"உண்மையான சித்தர்களின் தமிழர்களின் சிவ வழிபாட்டில் சாதிப் பிரிவினைகள் இல்லை\"\nVishnu on அந்தணர்களுக்கு மட்டும் உரியது பூணூல் இல்லை – பூணூலின் உண்மையான விளக்கம் என்ன\nsuthakar on தமிழ் எங்கே எப்போது யாரால் உருவாக்கப்பட்டது\nV.Karnan on மறுபிறப்பைப் பற்றி சித்தர்களும் ஞானிகளும் என்ன கூறுகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-13T17:54:24Z", "digest": "sha1:P3ISUSO2X2CI5BNQ2GFCFDGBDXBCYBBC", "length": 2751, "nlines": 52, "source_domain": "www.noolaham.org", "title": "ஊடக நேர்காணல்கள் ஓர் அறிமுகம் - நூலகம்", "raw_content": "\nஊடக நேர்காணல்கள் ஓர் அறிமுகம்\nஊடக நேர்காணல்கள் ஓர் அறிமுகம்\nPublisher பிசப் சவுந்தரம் பத்திரிகைஇயல் நிலையம்\nபதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nபிசப் சவுந்தரம் பத்திரிகைஇயல் நிலையம்\n2004 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-13T18:33:20Z", "digest": "sha1:4LSFBV74B5BD4O2PGZ4RJP6S7V3UE3YS", "length": 9368, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "மரபணு வாய்பூட்டு சட்டம் முன்னேறுகிறது .. – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமரபணு வாய்பூட்டு சட்டம் முன்னேறுகிறது ..\nமரபணு வாய்பூட்டு சட்டத்தை பற்றி நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்.\nஇந்த மழை கால பாராளுமன்ற தொடரில் இந்த மசோதாவை அவசர அவசரமாக கொண்டு வர முயற்சித்தார்கள்.\nஅண்ணா ஹஜாரே போராட்டத்தால் பாராளுமன்றம் முடக்க பட்டது.இப்போது இந்த மசோதா வர அதிக வாய்ப்பு உள்ளது.அவசர அவசரமாக இந்த UPA அரசாங்கம் இந்த மசோதாவை கொண்டு வர துடிக்கிறது. Monsanto போன்ற நிறுவனங்கள் பொறுமையோடு காத்து கொண்டு இருக்கின்றன.\nஇந்த மசோதாவின் முக்கிய சாரம்சங்கள்:\nமரபணு மாற்றப்பட்ட பயிர்களின் பாதுகாப்பு பற்றி விஞானிகள் அல்லாதோர் குறை சொன்னால், ஆறு மாதம் முதல் ஒரு வருடம் சிறை\nமரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு, ஒற்றை சாளர அங்கீகாரம் (Single Window clearence). இந்த ஆணையத்தில், மொத்தம் 5 பேர். அவர்கள் சரி என்றால், என்ன மாதிரியான பயிர்களுக்கும் எளிதான அங்கீகாரம். அனான பட்ட அமெரிக்க நாட்டிலேயே, இப்படி GM பயிர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காது\nமரபணு மாற்றப்பட்டபயிர்களின் பாதுகாப்பு தகவல்கள், சம்பந்த பட்ட நிறுவனத்தின், “வணிக ரகசியம்” (Trade secret) என்று கருத படும்ஒரு பயிர் எப்படி சோதனை செய்ய பட்டது, அந்த பயிரால் எப்படி பட்ட பக்க விளைவுகள் வந்தன போன்றவை ரகசியங்கள் ஆகும். நீங்களோ நானோ, நான் சாப்பிடும் வெண்டைக்காய் எந்த மாதிரியான பக்க ���ிளைவுகளை உண்டாகியது என்பது தெரிந்து கொள்ள முடியாது.\nமரபணு மாற்றப்பட்ட பயிர்களை அனுமதிபதா இல்லையா என்ற உரிமை மாநில அரசுக்கு இனிமேல் கிடையாது.\nஎல்லாவற்றிகும் மேலாக, தகவல் அறியும் சட்டம் (Right to information Act – RTI)மூலம் விவரங்கள பெற முடியாது ஏதோ மறைக்க தானே இந்த வேடங்கள் ஏதோ மறைக்க தானே இந்த வேடங்கள் இந்த தொழிற்நுட்பம் அப்பழுக்கற்றது என்று முழங்க படுகிறதே, அப்படி ஆனால், என் இந்த கவசம்\nநீங்கள் இதை தடை செய்ய வேண்டும் இன்று நினைத்தால், இந்த இணையத்தளத்தில் மனு போட்டு பிரதம மந்திரி அலுவலகத்திற்கு ஈமெயில் அனுப்பவும்.\nஇந்த மசோதாவை பற்றி தெரிந்து கொள்ள இங்கே படிக்கவும்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in சொந்த சரக்கு, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்\nகுஜராத்தில் சாத்தியமானால் இங்கும் சாத்தியமே →\n← கரும்புப் பயிரில் இரும்பு சத்து பற்றாக்குறை\nOne thought on “மரபணு வாய்பூட்டு சட்டம் முன்னேறுகிறது ..”\nPingback: மரபணு மாற்றம் – இந்தியாவை மலடாக்கும் சதி | பசுமை தமிழகம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/935330/amp?ref=entity&keyword=administrators", "date_download": "2019-11-13T17:17:00Z", "digest": "sha1:O6IKIZLYKOEZLS2CEFRW76JQMJGIDOYT", "length": 8386, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "புதிய நிர்வாகிகள் தேர்வு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சின��மா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோவை, மே 21: தி ஈவன்ட் மேனேஜர்கள் சங்கத்தின் (டேமா) புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கோவையில் நடந்தது. இது கொடிசியாவில் வரும் செப்டம்பர் மாதம் 27ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கும் வெட்டிங் கண்காட்சியின் துவக்க விழாவாகவும் நடந்தது. இதில், கீர்த்திலால்ஸ் நிர்வாக இயக்குனர் சாந்தக்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கவுரவ விருந்தினராக பார்க் கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரி அனுஷாரவி, நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.\nஇதில், ராஜ்மெலோடிஸ் தலைவர் ராஜன் கண்காட்சி தலைவராகவும், துணை தலைவராக புளோரா வெட்டிங் பிளானர் ரேஷ்மா ஜா மற்றும் செந்தில்குமார் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர். சங்கத்தின் புதிய தலைவராக விசி.ஸ்ரீசைலம், துணைத்தலைவராக ஸ்மிதா பட்டீல், செயலாளராக கார்த்திகேயன், இணை செயலாளராக அந்தோணி ஜான் பிரிட்டோ, பொருளாளராக முகமது ஆயுப் ஆகியோர் பொறுப்பேற்றனர். புதிய செயற்குழு உறுப்பினர்களாக ராஜன், டி.செந்தில்குமார், மதிரேஷ்மா, ஜாய், மாத்யூ நவீன்குமார், சுரேஷ்குமார், ஜே.செந்தில்குமார், ஜெ.செந்தில்குமார், சரவணகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மக்கள் தொடர்பு புதிய தலைவராக வசந்த்கோபால் தேர்வு செய்யப்பட்டார். காயத்திரி ஈவன்ட்ஸ் செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.\nசாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை கோசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை\nகுழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு\nஅனைத்து நிறுவனங்களிலும் உள்புகார் குழு அமைக்க வேண்டும்\nமாவட்டத்தில் 88 கி.மீ பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நிறைவு\nகோவை அரசு மருத்துவமனையில் பெண்ணின் சிறுநீரகத்தில் இருந்த 2 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றம்\nசாலை விபத்தில் உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்துக்கு இ.எஸ்.ஐ. திட்டத்தில் நிலுவைத்தொகை-ஓய்வூதியம்\nபெத்த மகனே கொல்ல வர்றான்...போலீசில் கதறிய மூதாட்டி\n8 பேரை கொன்ற யானை\nகாட்டு யானையை பிடிக்க விடிய, விடிய காத்திருந்த வனத்துறை\nமத்திய அரசை கண்டித்து டேங்கர் லாரி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்\n× RELATED புதிய நிர்வாகிகள் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Rexani", "date_download": "2019-11-13T18:31:12Z", "digest": "sha1:7S2SOMJG23KFGHCZHRN3NCEM7S6FPK7K", "length": 14424, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "Rexani இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Rexani உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n08:19, 12 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு +1,154‎ ஆக்னே வல்காரிஸ் ‎\n17:12, 9 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு +584‎ பெராரி ‎\n17:34, 6 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு -478‎ சின்னம்மை ‎\n17:32, 6 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு +439‎ சின்னம்மை ‎\n10:33, 5 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு +319‎ ஆனைக்கொய்யா ‎\n06:54, 2 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு +27‎ சொல்லாட்சிக் கலை ‎\n17:36, 1 ஆகத்து 2010 வேறுபாடு வரலாறு +661‎ இருத்தலியல் ‎\n18:14, 31 சூலை 2010 வேறுபாடு வரலாறு +443‎ கியாகோமோ காசநோவா ‎\n13:23, 30 சூலை 2010 வேறுபாடு வரலாறு +580‎ கர்ட் கோபேன் ‎\n12:39, 29 சூலை 2010 வேறுபாடு வரலாறு -2,326‎ சொல்லாட்சிக் கலை ‎\n07:03, 27 சூலை 2010 வேறுபாடு வரலாறு -27‎ நுட்பப் பகுப்பாய்வு ‎\n06:16, 27 சூலை 2010 வேறுபாடு வரலாறு +18‎ விசித்திரக் கதைகள் ‎\n06:06, 27 சூலை 2010 வேறுபாடு வரலாறு -31‎ விசித்திரக் கதைகள் ‎\n12:07, 26 சூலை 2010 வேறுபாடு வரலாறு +19‎ ஜாக்கி சான் ‎\n12:00, 26 சூலை 2010 வேறுபாடு வரலாறு +1,796‎ ஜாக்கி சான் ‎\n05:33, 24 சூலை 2010 வேறுபாடு வரலாறு -10‎ இந்தியாவில் சுற்றுலாத்துறை ‎ →‎ஆந்திரப் பிரதேசம்\n12:24, 21 சூலை 2010 வேறுபாடு வரலாறு -38‎ நுட்பப் பகுப்பாய்வு ‎\n10:15, 21 சூலை 2010 வேறுபாடு வரலாறு -886‎ தனியார் சமபங்கு ‎\n13:42, 20 சூலை 2010 வேறுபாடு வரலாறு +71,298‎ பெராரி ‎\n12:26, 20 சூலை 2010 வேறுபாடு வரலாறு -2‎ ஆக்னே வல்காரிஸ் ‎ →‎தர அளவு\n12:25, 20 சூலை 2010 வேறுபாடு வரலாறு -2‎ ஆக்னே வல்காரிஸ் ‎ →‎நிறமூட்டல்\n12:23, 20 சூலை 2010 வேறுபாடு வரலாறு -6‎ ஆக்னே வல்காரிஸ் ‎ →‎ஆக்னே வடுக்கள்\n12:12, 20 சூலை 2010 வேறுபாடு வரலாறு -4‎ ஆக்னே வல்காரிஸ் ‎ →‎ஆக்னே வல்காரிசின் வகைகளின் சாதகமான சிகிச்சைகள்\n12:11, 20 சூலை 2010 வேறுபாடு வரலாறு +26‎ ஆக்னே வல்காரிஸ் ‎ →‎எதிர்கால சிகிச்சைகள்\n12:09, 20 சூலை 2010 வேறுபாடு வரலாறு +54‎ ஆக்னே வல்காரிஸ் ‎ →‎சில ஆக்னே சிகிச்சைகளின் வரலாறு\n12:07, 20 சூலை 2010 வேறுபாடு வரலாறு +63‎ ஆக்னே வல்காரிஸ் ‎ →‎குறைந்தளவில் பயன்படுத்தப்படும் சிகிச்சைகள்\n11:51, 20 சூலை 2010 வேறுபாடு வரலாறு -97‎ ஆக்னே வல்காரிஸ் ‎\n16:58, 19 சூலை 2010 வேறுபாடு வரலாறு +38‎ ஆக்னே வல்காரிஸ் ‎ →‎சப்சிசன்\n16:53, 19 சூலை 2010 வேறுபாடு வரலாறு -21‎ ஆக்னே வல்காரிஸ் ‎ →‎போட்டோடைனமிக் சிகிச்சைமுறை\n16:52, 19 சூலை 2010 வேறுபாடு வரலாறு +24‎ ஆக்னே வல்காரிஸ் ‎ →‎'நீலம்' மற்றும் சிகப்பு ஒளி\n16:48, 19 சூலை 2010 வேறுபாடு வரலாறு -75‎ ஆக்னே வல்காரிஸ் ‎ →‎டெர்மாபிராசியன்\n16:42, 19 சூலை 2010 வேறுபாடு வரலாறு +4‎ ஆக்னே வல்காரிஸ் ‎ →‎கந்தகம்\n15:58, 19 சூலை 2010 வேறுபாடு வரலாறு +47‎ ஆக்னே வல்காரிஸ் ‎ →‎வாய்வழி ரெடினாய்டுகள்\n11:53, 19 சூலை 2010 வேறுபாடு வரலாறு -11‎ ஆக்னே வல்காரிஸ் ‎ →‎குறிப்பிட்ட இடத்துக்குரிய ரெடினாய்டுகள்\n11:51, 19 சூலை 2010 வேறுபாடு வரலாறு -2‎ ஆக்னே வல்காரிஸ் ‎ →‎ஹார்மோன் சிகிச்சைகள்\n11:48, 19 சூலை 2010 வேறுபாடு வரலாறு +123‎ ஆக்னே வல்காரிஸ் ‎ →‎வாய்வழி ஆண்டிபயாடிக்குகள்\n11:46, 19 சூலை 2010 வேறுபாடு வரலாறு -2‎ ஆக்னே வல்காரிஸ் ‎ →‎குறிப்பிட்ட இடத்துக்குரிய ஆண்டிபயாடிக்குகள்\n11:45, 19 சூலை 2010 வேறுபாடு வரலாறு +61‎ ஆக்னே வல்காரிஸ் ‎ →‎குறிப்பிட்ட இடத்துக்குரிய பாக்டீரியக்கொல்லிகள்\n11:45, 19 சூலை 2010 வேறுபாடு வரலாறு +61‎ ஆக்னே வல்காரிஸ் ‎ →‎குறிப்பிட்ட இடத்துக்குரிய பாக்டீரியக்கொல்லிகள்\n11:24, 19 சூலை 2010 வேறுபாடு வரலாறு +487‎ விசித்திரக் கதைகள் ‎\n06:32, 19 சூலை 2010 வேறுபாடு வரலாறு -17‎ ஆக்னே வல்காரிஸ் ‎ →‎கிடைக்கக்கூடிய சிகிச்சைகள்\n06:06, 19 சூலை 2010 வேறுபாடு வரலாறு +4‎ ஆக்னே வல்காரிஸ் ‎ →‎ஆக்னேவிற்கான காரணங்கள்\n05:50, 19 சூலை 2010 வேறுபாடு வரலாறு -9‎ ஆக்னே வல்காரிஸ் ‎ →‎சொல்லியல்\n05:47, 19 சூலை 2010 வேறுபாடு வரலாறு -126‎ ஆக்னே வல்காரிஸ் ‎\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nRexani: பயனர்���ெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/02020103/Students-should-take-advantage-of-opportunities-availableCorporation.vpf", "date_download": "2019-11-13T18:31:31Z", "digest": "sha1:MOAAQV6MQI42DV3HJM3WLL7MNDUNN3R2", "length": 15231, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "'Students should take advantage of opportunities available' Corporation Commissioner || ‘மாணவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்’ மாநகராட்சி கமி‌ஷனர் விசாகன் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘மாணவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்’ மாநகராட்சி கமி‌ஷனர் விசாகன் பேச்சு + \"||\" + 'Students should take advantage of opportunities available' Corporation Commissioner\n‘மாணவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்’ மாநகராட்சி கமி‌ஷனர் விசாகன் பேச்சு\nமாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி கமி‌ஷனர் விசாகன் கூறினார்.\nமாநகராட்சி பள்ளிகளில் பிளஸ்–1 மற்றும் பிளஸ்–2 பயிலும் மாணவ–மாணவிகளுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி மடீட்சியா அரங்கத்தில் நேற்று நடந்தது. கல்வியாளர் நெடுஞ்செழியன் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார். முன்னதாக மாநகராட்சி கமி‌ஷனர் விசாகன் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nமதுரை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ–மாணவிகளின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சி பள்ளிகளில் அனைத்து வகையான உட்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி மாணவ–மாணவிகள் மேற்படிப்பில் என்ன பாடம் படிக்கலாம் என்று அறிந்து கொள்வதற்காக மாநகராட்சி சார்பில் இந்த உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.\nமாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களது சூழ்நிலையை பற்றி நினைக்காமல், திட்டமிட்டு மன உறுதியுடன் படிக்க வேண்டும். நாம் திட்டமிட்டு உழைத்தால் ���ுடியாதது எதுவும் இல்லை. ஆசிரியர்கள் மாணவர்களை சிறந்த மாணவர்களாக உருவாக்குவதுடன் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். மாணவர்களின் எண்ணங்கள் உயர்ந்து இருக்க வேண்டும். அதற்கேற்ப தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். தற்போது தகுதியின் அடிப்படையில்தான் அனைத்து விதமான படிப்புகளும், வேலை வாய்ப்புகளும் கிடைக்கின்றது. எனவே மாணவர்கள் தங்களது தகுதியினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாணவ–மாணவிகளுக்கு ஒரு தொடக்கம்தான். இதுபோன்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் மாநகராட்சியின் சார்பில் தொடர்ந்து நடத்தப்படும்.\nஇந்த நிகழ்ச்சியில் துணை கமி‌ஷனர் குமரேஸ்வரன், கல்வி அலுவலர் விஜயா, தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், கண்காணிப்பாளர்கள் ரமேஷ், பாலமுருகன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\n1. மீன் கழிவில் இருந்து அமினோ அமிலம் தயாரிக்க அரசு பள்ளி மாணவர்கள் முயற்சி\nமீன் கழிவில் இருந்து மீன் அமினோ அமிலம் தயாரிக்க ஜாம்புவானோடை அரசு பள்ளி மாணவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.\n2. தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்றப்படும் ஆழ்துளை கிணறுகள்\nதஞ்சை மாநகராட்சி பகுதியில் பயன்பாடு இல்லாத ஆழ்துளை கிணறுகள் மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்றப்பட்டு வருகிறது. 45 ஆழ்துளை கிணறுகளில் 15-ல் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.\n3. தஞ்சையில், தொடர்ந்து 3-வது நாளாக மழை பள்ளிக்கூடத்தை சுற்றி தண்ணீர் தேங்கியதால் மாணவர்கள் அவதி\nதஞ்சையில் தொடர்ந்து 3-வது நாளாக மழை பெய்து வருகிறது. தஞ்சையில் உள்ள பள்ளிக்கூடத்தை சுற்றி தண்ணீர் தேங்கியதால் மாணவர்கள் அவதிப்பட்டனர்.\n4. சுஜித்துக்கு பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nசுஜித்துக்கு பள்ளி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.\n5. சேலம் அம்மாபேட்டையில் 3 பள்ளி மாணவர்கள் திடீர் மாயம்\nசேலம் அம்மாபேட்டையில் 3 பள்ளி மாணவர்கள் திடீரென மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. பூரிக்கட்டையால் மனைவியை அடித்து கொன்ற கணவன் தலைவலியால் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்\n2. முதல்–அமைச்சர் வருகையின்போது பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ்காரர் விபத்தில் சாவு\n3. சென்னை-யாழ்ப்பாணம் விமான சேவை தொடங்கியது 12 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது\n4. பெங்களூருவில் பா.ஜனதா பிரமுகரின் வீட்டுக்கு தீவைத்த தமிழகத்தை சேர்ந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு\n5. சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கடிதம் அளிக்காதது ஏன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/17021643/With-calico-pitchers-asking-for-drinking-water-Public.vpf", "date_download": "2019-11-13T18:32:27Z", "digest": "sha1:X75AW3Z2IGBVWTYDPSKDYDWXK4D47KCW", "length": 14975, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "With calico pitchers asking for drinking water Public road picket || மங்களமேடு அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமங்களமேடு அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு + \"||\" + With calico pitchers asking for drinking water Public road picket\nமங்களமேடு அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு\nமங்களமேடு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nமங்களமேடு அருகே உள்ள வடக்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட பழைய அரசமங்களம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி சார்பில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு, அதிலிருந்து நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வினி��ோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடும் வறட்சியின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் வரவில்லை.\nஇதையடுத்து ஊராட்சி சார்பில் வாரத்திற்கு ஒரு முறை டிராக்டர் மூலம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் போதுமானதாக இல்லாததால், பொதுமக்கள் நெடுந்தூரம் சென்று தண்ணீர் எடுத்துவரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதனால் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி நேற்று காலை பழைய அரசமங்களம் கிராமத்தில் வேப்பூரில் இருந்து லப்பைக்குடிக்காடு செல்லும் சாலையில் காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதாஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், தினமும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் வேப்பூர்- லப்பைக்குடிக்காடு சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n1. குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் விருத்தாசலத்தில் பரபரப்பு\nவிருத்தாசலத்தில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. ஈரோட்டில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்\nஈரோட்டில், மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. பென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு கால்நடைகளுடன் பொது மக்கள் சாலை மறியல்\nபென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு கால்நடைகளுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n4. குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்: விருத்தாசலத்தில் பரபரப்பு\nவிருத்தாசலத்தில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n5. முக்கூடல் அருகே, பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் - சீரான குடிநீர் வழங்க கோரிக்கை\nமுக்கூடல் அருகே சீரான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. பூரிக்கட்டையால் மனைவியை அடித்து கொன்ற கணவன் தலைவலியால் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்\n2. முதல்–அமைச்சர் வருகையின்போது பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ்காரர் விபத்தில் சாவு\n3. சென்னை-யாழ்ப்பாணம் விமான சேவை தொடங்கியது 12 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது\n4. பெங்களூருவில் பா.ஜனதா பிரமுகரின் வீட்டுக்கு தீவைத்த தமிழகத்தை சேர்ந்த 2 பேர் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு\n5. சிவசேனா ஆட்சி அமைக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கடிதம் அளிக்காதது ஏன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2015/sep/23/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-1190533.html", "date_download": "2019-11-13T16:46:09Z", "digest": "sha1:FQIRRWJHM6SBHRYY5VUSSB5XW4HRKDJZ", "length": 9338, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அக்ரி கிருஷ்ணமூர்த்தி உதவியாளருக்கு முன்ஜாமீன்: நெல்லை நீதிமன்றத்தில் கையெழுத்திட உத்தரவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nஅக்ரி கிருஷ்ணமூர்த்தி உதவியாளருக்கு முன்ஜாமீன்: நெல்லை நீதிமன்றத்தில் கையெழுத்திட உத்தரவு\nBy மதுரை | Published on : 23rd September 2015 02:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவேளாண் அதிகாரியை தற்கொலைக்குத் தூண்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில், வேளாண்துறை முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன்ஜாமீன் வழங்கியது. அவர் திருநெல்வேலி நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.\nதிருநெல்வேலி மாவட்ட வேளாண்மைத்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரியில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். வேளாண்துறையில் ஓட்டுநர்கள் நியமனத்தில் லஞசம் வசூலிக்க அவருக்கு நிர்பந்தம் செய்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் கூறப்பட்டது.\nஇச்சம்பவம் தொடர்பாக வேளாண்துறை முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அத்துறையின் தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளரும், ஓய்வு பெற்ற அரசு அலுவலருமான பூவையாவிடம் போலீஸார் விசாரித்தனர். அவர் சங்கரன்கோவில் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். இந்நிலையில், பூவையாவையும் போலீஸார் வழக்கில் சேர்த்தனர். இதனால், அவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.\nஇம்மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, பூவையாவுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தினமும் காலை 10.30 மணிக்கு திருநெல்வேலி முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2018/jan/22/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-2848693.html", "date_download": "2019-11-13T18:11:54Z", "digest": "sha1:AUQCC4IWBZ3MFN4Z2W4BSXNTCY2OHMHD", "length": 9911, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\"குடியரசுத் தலைவரின் முடிவு வேதனையளிக்கிறது'- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\n\"குடியரசுத் தலைவரின் முடிவு வேதனையளிக்கிறது'\nBy DIN | Published on : 22nd January 2018 12:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதில்லி சட்டப் பேரவையில் இருந்து தங்களை தகுதிநீக்கம் செய்து, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் மேற்கொண்ட முடிவு வேதனையளிப்பதாக அந்த நடவடிக்கைக்கு ஆளான ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர்.\nஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகித்த விவகாரத்தில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேரை தகுதிநீக்கம் செய்யக் கோரி, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு, தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை பரிந்துரைத்தது. இப்பரிந்துரைக்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.\nஇந்நிலையில், குடியரசுத் தலைவரின் முடிவு வேதனையளிப்பதாக தகுதி நீக்கத்துக்கு ஆளானவர்களான அம்கா லம்பா (சாந்தினி சௌக் தொகுதி), மதன் லால் (கஸ்தூர்பா நகர் தொகுதி) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.\nஇதுதொடர்பாக அல்கா லம்பா கூறுகையில், \"குடியரசுத் தலைவர் முடிவெடுப்பதற்கு முன், எங்களது தரப்பு விளக்கத்தை கேட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், அவர் முடிவெடுத்திருப்பது வேதனையளிக்கிறது' என்றார்.\nமதன் லால் கூறுகைய��ல், \"நீதித் துறையின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இந்த விவகாரத்தில், நீதிமன்றத்தில் எங்களுக்கு நியாயம் கிடைக்கும்' என்றார்.\n: மேற்கண்ட இருவர் தவிர, அனில் பாஜ்பாய் (காந்தி நகர் தொகுதி), அவதார் சிங் (கால்காஜி), ஜர்னைல் சிங் (திலக் நகர்), கைலாஷ் கெலாட் (போக்குவரத்துத் துறை அமைச்சர் - நஜஃப்கர்), மனோஜ் குமார் (கொன்ட்லி), நரேஷ் யாதவ் (மெஹரூலி), நிதின்தியாகி (லஷ்மி நகர்), பிரவீன் குமார் (ஜங்புரா), ராஜேஷ் குப்தா (வாஜீர்பூர்), ராஜேஷ் ரிஷி (ஜனக்புரி), சஞ்சீவ் ஜா (புராரி), சரீதா சிங் (ரோத்தாஸ் நகர்), ஆதர்ஷ் சாஸ்திரி (துவாரகா), சரத் குமார் (நரேலா), ஷிவ் சரண் கோயல் (மோதி நகர்), சுக்பிர் சிங் (முன்ட்கா), சோம் தத் (சதர் பஜார்), விரேந்தர் கர்க் (ராஜேந்தர் நகர்) ஆகியோரும் தகுதிநீக்கத்துக்கு ஆளாகியுள்ளனர்.\nகுடியரசுத் தலைவரின் முடிவை, நீதிமன்றமும் உறுதி செய்துவிட்டால், தில்லியில் 20 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2013/aug/02/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%C2%A0-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-30149.html", "date_download": "2019-11-13T17:05:29Z", "digest": "sha1:G6GHVNGOP3FHZUDQTNMTBYPTAN2EHOTW", "length": 6718, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் - Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nBy கோவில்பட்டி | Published on : 02nd August 2013 01:33 AM | அ+அ அ- | ��ங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nதேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். கோவில்பட்டி வட்டாட்சியர் ரமேஷ், காசிராஜன் ஆகியோர் பேசினர். விளாத்திகுளம் குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளி குழந்தைகள் சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ்அதிசயராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/temples/2019/09/10110645/1260556/kailasanathar-temple-kanchipuram.vpf", "date_download": "2019-11-13T18:01:23Z", "digest": "sha1:V5H2XIFUDLGF7YR32SEBTRJDDD4HIDR2", "length": 13102, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: kailasanathar temple kanchipuram", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகட்டிட கலையில் மிரள வைக்கும் கைலாசநாதர் கோவில்\nபதிவு: செப்டம்பர் 10, 2019 11:06\nஅருள்மிகு கைலாச நாதர் கோவில் காஞ்சீபுரம் பஸ் நிலையத்திலிருந்து மேற்கே அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nஅருள்மிகு கைலாச நாதர் கோவில் காஞ்சீபுரம் பஸ் நிலையத்திலிருந்து மேற்கே அமைந்துள்ளது. கச்சபேசர் கோவில் அமைந்துள்ள வீதியின் வழியே சென்றால் எளிதில் இந்த கோவிலை அடையலாம். இந்த கோவில் அமைதியான, அழகான பச்சைப்பசேல் புல்வெளி களைக் கொண்டு ஊரின் இறுதியில் அமைந்துள்ளது. கிழக்குப் பார்த்தச் சந்நிதி.\nஇத்திருக்கோவில் 1. வெளிப்பிராகாரம், 2. உள்பிராகாரம், 3. மூலவர் கட்டிடப்பகுதி என மூன்று பிரிவாக அமைந்துள்ளது. முதல் நுழைவு வாயில் கிழக்குப் பார்த்த வண்ணமும் மூலவர் அறைக்குச் செல்லும் வாயில் தெற்கு நோக்கியும் உள்ளது. மூலவர் கைலாச நாதர், பெரிய 16 பட்டை லிங்கத் திருமேனி கொண்டு அருள் புரிந்து வருகிறார்.\nசென்னைக்கு அருகே உள்ள திருநின்றவூரில் பூசலார் எனும் பெரியவர் தோன்றினார். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கிய இவர், அறவழியில் பொருள் தேடி சிவன டியார்களுக்கு உதவினார்.\nஇவர், இறைவனுக்கு கோவில் கட்ட ஆசைப்பட்டார். ஆனால் அவ ரிடம் அதற்கான பண வசதியே, பொருளோ இல்லை. பணத்துக்காகப் பல இடங்களில் முயற்சி செய்தார், ஆனால் கிடைக்கவில்லை. அதனால் மனம் வருந்திய அவர் தன் உள்ளத்திலேயே சிவபெருமானுக்குத் கோவிலைக் கட்டலாம் என்று முடிவு எடுத்தார்.\nகல், சுண்ணாம்பு, சிற்பியார் எல்லாம் சேகரித்து, நாள் தோறும் ஒருபுறம் அமர்ந்து கண்களை மூடி மனதை ஒரு மனதாக்கி, மனதுக்குள்ளேயே திட்டம் தீட்டி கோவிலை கட்டினார். சுற்றுச் சுவர் மதில், கோபுரம், விமானம், மண்டபம், குளம், இறைவனுக்கான வாகனம், மூலவர், உற்சவர் எல்லாம் மனதுக்குள்ளேயே கற்பனையில் செய்து முடித்தார். இறுதியில் கும்பாபிஷேகம் நடத்தவதற்கும் நாள் குறித்தார்.\nபூசலார் தேதி குறித்த அதே நாளில் காஞ்சீபுரத்தில் காடவர்கோன் என்னும் மன்னன் காஞ்சீபுரத்தில் சிவபெருமானுக்கு பெரும் பொருட் செலவில் கற் கோவில் கட்டி முடித்து குட முழுக்கிற்கு நாள் குறித்து முடித் தான். ஒருநாள் காடவர்கோன் கனவில் தோன்றிய சிவபெருமான் நீ குறித்த நாளில் திருநின்றவூரில் பூசலார் என்பவர் கோவில் எடுத்தக் குடமுழுக்கிற்கும் ஏற்பாடு செய்துள்ளார். நாம் அங்கு செல்ல உள்ளோம். எனவே, நீ வேறு ஒருநாளில் கும்பாபிஷேகத்தை நடத்து என்று கூறினார்.\nமன்னன் காடவர்கோன் கண்விழித்து கனவில் இறைவன் கூறியதை மீண்டும் ஒருமுறை நினைத்து, உடனே திருநின்றவூருக்கு பயணமானான். அங்கு பூசலார் கட்டிய கோவில் எங்கு உள்ளது என்பதை அறிய முடியாமல் குழம்பி, அங்கிருந்த மக்களிடம் கேட்டான். மக்கள் பூசலாரை காட்ட, மன்னன் பூசலாரிடம் சென்று தம் கனவி��் இறைவன் கூறியதை சொன்னார். அதை கேட்டு பூசலார் மெய்சிலிர்த்து இறைவனின் கருணையை எண்ணி வியந்தார். உடனே பூசலார், தாம் இறைவனுக்குத் தம் மனதில் மட்டுமே கோவில் கட்டியதாகக் கூறினார்.\nஇதை அறிந்த மன்னன் இறைவனின் கருணையை வியந்து, திருநின்றவூரில் இறைவனுக்கு ஒரு கோவிலைக் கட்டி குடமுழுக்கும் செய்தான். அதன் பின்பு காஞ்சியில் தாம் கட்டிய கைலாநசாதருக்குக் குடமுழுக்கு செய்வித்தான் என்பது புராண வரலாறாகக் கூறுவர். இத்திருத்தலத்தில் நாரத மாமுனிவரும், திரு மாலும் சிவபெருமானை- கைலாச நாதரை வணங்கி உள்ளனர் இத்திருக்கோவிலில் இறைவன் எழுந்து அருள்புரியும் கருவறையைச் சுற்றிலும் சொர்க்கவாசல் என்னும் பிராகாரம் ஒன்று உள்ளது.\nஇவ்வாசலானது, நுழையும் இடமும் வெளிவரும் இடமும் குறுகிய வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாசலின் வழியே சென்று வெளியே வந்தால் மறுபிறப்பு எடுத்ததற்கு சமம் என்கிறார்கள். கருவறையை சுற்றிலும் பல சிறிய கோவில்கள் உள்ளன. பல்லவர் காலத்து கட்டிடக் கலைத்திறனுக்கு இக்கோவில் ஓர் உதாரணமாகும். இந்த ஆலயம் முழுக்க, ழுமுக்க மண் கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ள கோவில் ஆகும். தொல் பொருள் ஆய்வுத்துறையினரால் இந்த ஆலயம் நிர்வகிக்கப்படுகிறது.\nகாலை 8.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை கோவில் திறந்திருக்கும்.\nகளத்திர தோஷம் நீக்கும் திருமால் உடையார் கோவில்\nஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில்\nயானை மலை யோக நரசிம்மர் ஆலயம்\nவீட்டில் குடியேறிய யோக சாய்பாபா\nதொண்டைமானாறு செல்வச் சன்னிதி முருகன் திருக்கோவில்- இலங்கை\nகளத்திர தோஷம் நீக்கும் திருமால் உடையார் கோவில்\nசர்வலோகநாத சுவாமி ஆலயம் - தஞ்சாவூர்\nதிருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் - திருச்சி\nபாவ விமோசனம் அருளும் மத்தியமாகேஸ்வரர் கோவில்\nகேட்ட வரம் அருளும் அருணாசலேஸ்வரர் கோவில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/producer-k-rajan-speech-about-actor-vishal/", "date_download": "2019-11-13T18:05:30Z", "digest": "sha1:4KFFACHHPRNS26DOWMQXFPPKZFMGIR5Z", "length": 14643, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "விஷால் பணத்தை திருடுகிறார்! பிரபல தயாரிப்பாளர் குற்றச்சாட்டு!! - Sathiyam TV", "raw_content": "\nஅரசுமுறை பயண���் – இந்தியாவில் இங்கிலாந்து இளவரசர் | England Prince in India\nசிறுவனின் மூக்கில் புகுந்த ஜிலேபி மீன்.. கதறிய சிறுவன்..\n“விஜயகாந்த் ஆளுமை மிக்கவர்.., ஆனால் ரஜினிகாந்த் ஒரு..,” சீமான் பளார் பேட்டி..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n“மூணு நாளா நித்திரையில் நிறுத்திவச்சு…”- சுஜித் குறித்து மனம் உருகும் கவிதை வரிகள்..\n“டமால்.. டுமீல்..” – பட்டாசு உருவான வரலாறு..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nஅஜித்-விஜய் ரசிகர்களின் “டுவிட்டர் டிஷ்யூம்”.. டிரெண்டாகும் விஸ்வாசம்.. என்னதான் பிரச்சனை\nநவாசுதீன் சித்திக் முதல் தமிழ் திரைப்படம் பேட்ட கிடையாது.. அது கமலின் இந்த பிரம்மாண்ட…\nசூப்பர் சிங்கரில் மூக்குத்தி முருகன் வெற்றி.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா..\n“இவரா இப்படி செய்தார்..” நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்..\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 13 NOV…\nபெண் ஆசிரியரை மாணவர்கள் தாக்கும் அதிர்ச்சி வீடியோ\n13 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon…\n13 Nov 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu விஷால் பணத்தை திருடுகிறார்\nகடந்த பிப்ரவரி 2 மற்றும் 3தேதிகளில் நடத்தப்பட்ட ‘இளையராஜா 75’ நிகழ்ச்சியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தயாரிப்பாளர்கள் ஜே.சதீஷ் குமார், கே.ராஜன், சுரேஷ் காமாட்சி, நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஇதுதொடர்பாக பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த தயாரிப்பாளர் கே.ராஜன்,\n“பாராட்டு விழா என்றால் மரியாதை செய்து ஒரு விருது வழங்கலாமே தவிர, மூன்றரை கோடி ரூபாய் அதற்குச் சம்பளம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.\nதயாரிப்பாளர்கள் செலவழித்த பணத்தில்தான் அவர் ட்யூன் போட���டார், இசையமைத்தார், பெயர் எடுத்தார், பல கோடிகள் சம்பாதித்தார்.\nஅப்படிப்பட்ட ஒருவர் தயாரிப்பாளர்களுக்கு மரியாதை செய்திருக்க வேண்டுமே தவிர, அந்தத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலேயே மூன்றரை கோடி வாங்கிவிட்டு, அவருக்குப் பாராட்டு விழா நடத்திக் கொண்டது உலக மகா அதிசயம். எத்தனையோ பரிதாபப்பட்ட தயாரிப்பாளர்களின் பணம் இது.\nஅந்தப் பணத்தை முறைகேடாகச் செலவு செய்வது என்பது திருட்டுக்குச் சமமான விஷயம். அதை விஷால் செய்திருக்கிறார். எத்தனை கோடி சொத்து இருந்தாலும் அடுத்தவன் காசில் ஒரு ரூபாய் எடுத்தாலும் அது திருட்டுதான்.\nஅந்தத் திருட்டைத்தான் தயாரிப்பாளர் விஷயத்தில் விஷால் தொடர்ந்து செய்து வருகிறார் ”\nசிறுவனின் மூக்கில் புகுந்த ஜிலேபி மீன்.. கதறிய சிறுவன்..\n“விஜயகாந்த் ஆளுமை மிக்கவர்.., ஆனால் ரஜினிகாந்த் ஒரு..,” சீமான் பளார் பேட்டி..\n“அவளுக்கு அப்பவே ரொம்ப தலைவலி..” உயிரிழந்த மனைவி.. நாடகமாடிய கணவருக்கு மாமனார் வைத்த வேட்டு..\nதிருமண விழாவில் வாட்ஸ்-அப் மூலம் வந்த மணப்பெண்ணின் வீடியோ.. அதிர்ந்த புது மாப்பிள்ளை.. கடைசியில் நடந்த டுவிஸ்ட்..\nபொள்ளாச்சியில் 3 பேரை கொன்ற “அரிசிராஜா..” – பிடிப்பதற்கு களமிறங்கும் “கபில்தேவ்”\nஅரசுமுறை பயணம் – இந்தியாவில் இங்கிலாந்து இளவரசர் | England Prince in India\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 13 NOV...\nசிறுவனின் மூக்கில் புகுந்த ஜிலேபி மீன்.. கதறிய சிறுவன்..\n“விஜயகாந்த் ஆளுமை மிக்கவர்.., ஆனால் ரஜினிகாந்த் ஒரு..,” சீமான் பளார் பேட்டி..\nஐஐடி மாணவி தற்கொலை செய்த விவகாரம்.. தற்போது ஏற்பட்ட பகீர் திருப்பம்.. தற்போது ஏற்பட்ட பகீர் திருப்பம்..\n“ஜனாதிபதி, பிரதமர் புகைப்படங்கள்..,” 6 மாதம் ஜெயில்..\nஒன்றும் தெரியாத பூனைப்போல் தூக்கம்.. கமுக்கமாக புது மாப்பிள்ளை செய்த விபரீதம்.. கமுக்கமாக புது மாப்பிள்ளை செய்த விபரீதம்..\n“அவளுக்கு அப்பவே ரொம்ப தலைவலி..” உயிரிழந்த மனைவி.. நாடகமாடிய கணவருக்கு மாமனார் வைத்த வேட்டு..\n“காத்துக்கு நான் எங்க போவேன்..” உயிரை பறித்த ரெண்டு ரூபாய்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=19114%3Fto_id%3D19114&from_id=20847", "date_download": "2019-11-13T16:44:31Z", "digest": "sha1:FTHFPEED5WQZXJ6OJU27IH67HRFIFAPN", "length": 10158, "nlines": 77, "source_domain": "eeladhesam.com", "title": "ஐரோப்பாவிற்கு செல்லும் பிரித்தானியர்கள் இனி என்ன செய்யவேண்டும்? – Eeladhesam.com", "raw_content": "\nதேர்தலில் விலக சிவாஜி தயார்\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nஇன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்\nகூட்டமைப்புக்கு எதிராக சங்கரி கொந்தளிப்பு\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு ஒருமாதம் பிணை\nரெலோவும் சஜித்துக்கு ஆதரவு – 6 மணி நேர ஆலோசனைக்குப் பின் முடிவு\nஎம்மை ஐந்து கட்சிகளும் முட்டாளாக்கி விட்டது: மாணவர்கள் கொதிப்பு\nஐரோப்பாவிற்கு செல்லும் பிரித்தானியர்கள் இனி என்ன செய்யவேண்டும்\nஉலக செய்திகள் செப்டம்பர் 13, 2018செப்டம்பர் 14, 2018 இலக்கியன்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு 6 மாதங்களே உள்ள நிலையில், ஐரோப்பாவிற்கு செல்லும் பிரித்தானியர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nஉடன்பாடற்ற பிரெக்சிற் ஏற்படுத்தப்படும் பட்சத்தில், ஐரோப்பிய ஒன்றிய வீதிகளில் பயணிக்க பிரித்தானிய சாரதிகள் சர்வதேச சாரதி அனுமதிப் பத்திரத்தை பெறவேண்டிய நிலை ஏற்படும்.\nஉடன்பாடற்ற பிரெக்சிற்கு தற்போது பிரித்தானியா தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.அவ்வாறு இடம்பெற்றால் ஐரோப்பிய ஒன்றித்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் எதிர்வரும் 2019 மார்ச் மாத்த்திற்கு பின்னர், ஒன்றியத்தின் வீதிகளை பயன்படுத்த முடியாது.\nஇந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பயணிக்கும் பிரித்தானியர்கள், தமது சாரதி அனுமதிப்பத்திரம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் என்பதை உறுதிப்படுத்துவது அவசியமாகின்றது.\nமேலும் அடுத்த ஆண்டுக்குள் காலாவதியாகும் கடவுச் சீட்டுக்கள் வைத்திருக்கும் பிரித்தானியர்கள் உடனடியாக புதிய ஆவணங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் தற்போது பிரித்தானியாவில் உள்ள சில அஞ்சலகங்களில் 5.50 யூரோ கட்டணத்தில் சர்வதேச ஓட்டுநர் அனுமதி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகின்றது.\nஉடன்பாடற்ற பிரெக்சிற் எட்டப்படும் போது ஒன்றியத்தின் சலுகைகளை பிரித்தானியா இழக்கும் என்பதனால், உடன்பாடுகளுடனான பிரெக்சிற்றிற்கு பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வர���கின்றமை குறிப்பிடத்தக்கது.\nதனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கின்றது பா.ஜ.க. கூட்டணி\nஇந்திய நாடாளுமன்ற தேர்தலில் 302 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதாக் கட்சி, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இந்தியாவில்,\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து\nஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்\nசீனாவினால் முன்னெடுக்கப்பட்ட ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒலியை விட அதிக வேகமாக அணுவாயுதங்களைச்\nதமிழீழ மாவீரர் நாள் தொடர்பான வேண்டுகோள்\nஅதிகாலையில் வீட்டுக்குள் புகுந்த இராணுவச் சிப்பாய் நையப்புடைப்பு: பூநகரியில் சம்பவம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேர்தலில் விலக சிவாஜி தயார்\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nஇன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=30402051", "date_download": "2019-11-13T17:06:38Z", "digest": "sha1:OWOG7TOK3GOMTKWVGVIFTYLQ4VGG7AXB", "length": 34810, "nlines": 961, "source_domain": "old.thinnai.com", "title": "வள்ளி திருமணம் (பால பாடம்) | திண்ணை", "raw_content": "\nவள்ளி திருமணம் (பால பாடம்)\nவள்ளி திருமணம் (பால பாடம்)\nவ ஐ ச ஜெயபாலன்\nபச்சை பச்சை தினைகள் நாம்\nபனியில் குளித்த தினைகள் நாம்\nவள்ளி என்ற குற மகள்\nபொழில்கள் எங்கும் ஓடித் ஓடி\nஎழில் மலர்கள் தேடித் தேடி\nதினைமா சேர்த்து வள்ளி தின்ன\nசிந்து பாடும் பறவை நாம்\nவள்ளி அக்கா வள்ளி அக்கா\nசூ சூ சூ சூ பறவைகாள்\nகண்ணில் காணாப் பெண் ணொருத்தி\nஎண்ணி எண்ணி தினைப் புனத்தில்\nசொன்ன தென்ன தோழரே என்\nஉள்ளம் காதல் ஆழம் பார்த்து\nவேடன் வேசம் போடப் போறேன்\nவில்லைக் கையில் எடுக்கப் போறேன்\nதேடும் மானைத் தினைப் புனத்தில்\nசென்று நானும் பார்க்கப் போறேன்\nசென்று நானும் பார்க்கப் போறேன்\nசொல்லடா சிறுவில் வேடா (உன்)\nதேடி வந்தேனே வள்ளி மானை\nதேடி வந்தேனே வள்ளி மானை\nமுருகனே என் காதல் நெஞ்சை\nமோகத்தை நீ கண்டு கொண்டால்\nதெருவில் போகும் வேடர் எல்லாம்\nதனிக் காட்டு வழியில் வந்தேன்\nதேனும் தினைமாவும் தாத்தா நீங்க\nதித்திக்க தித்திக்க தின்னுங்க தாத்தா.\nமானென்று ஒரு வேடன் வந்து என்னில்\nவழிந்ததைச் சொல்கிறேன் கேளுங்கள் தாத்தா.\nவிக்கல் எடுக்குதே பேத்தி ஐயோ\nவிக்கல் எடுக்குது தண்ணீர் தா பேத்தி\nவிட்டிடு விட்டிடு கையைக் கிழவா\nகட்டிடு கட்டிடு கல்யாணம் என்னை\nவிட்டாடு விட்டிடு கையைக் கிழவா\nகட்டிடு கட்டிடு கல்யாணம் என்னை.\nமுருகனே என் காதல் நெஞ்சை\nமோகத்தை நீ கண்டு கொண்டால்\nதெருவில் போகும் வேடர் எல்லாம்\nவானமும் மண்ணும் திசையும் அதிர\nமுன் வந்ததெல்லாமே பொடிப் பொடியாக\nஐயோ தாத்தா ஐயோ தாத்தா\nகெதியா வந்து விரட்டுங்க தாத்தா\nதள்ளிப் போங்க யானையாரே – நான்\nவண்ணத் தாலி கட்டப் போறேன்\nஏமாளிக் கிழவனாரே ஹஹ் ஹஹ் ஹஹ் ஹா\nஇப்போ யானை பூனை ஏதுமில்ல\nஐயோ தாத்தா ஐயோ தாத்தா\nஐயோ தாத்தா ஐயோ தாத்தா\nமுருகனே என் காதல் நெஞ்சின்\nமோகத்தில் நீ மூழ்கி விட்டாய்\nஅருகில் வாடா எனது வாழ்வின்\nகடிதங்கள் – பிப்ரவரி 5, 2004\nஇது என் நிழலே அல்ல\nஒரு காமெடி சாமியாரின் டிராஜெடி நாடகம்.\nநீலக்கடல் – தொடர் – அத்தியாயம் – 5\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -10)\nவள்ளி திருமணம் (பால பாடம்)\nஅன்புடன் இதயம் – 6 – வெள்ளிப் பெளர்ணமியே\nதிரைப்படத்தில் பாலுறவுச் சித்தரிப்புகள்: அறவியல் அழகியல் பிரச்சினைகள்\nஎனக்குப் பிடித்த கதைகள் – 97 – ஓங்கியொலிக்கும் குற்றஉணர்ச்சியின் குரல்- எட்கர் ஆலன்போவின் ‘இதயக்குரல் ‘\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – குளோது சிமோன் (Claude Simon)\nகுமுறிக் கனல் கொப்பளிக்கும் இத்தாலியின் எரிமலைகள்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திநான்கு\nPrevious:பிலடெல்பியா குறும்பட விழா, 2003-ல் அருண் வைத்யநாதனின் குறும்படம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்க���் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகடிதங்கள் – பிப்ரவரி 5, 2004\nஇது என் நிழலே அல்ல\nஒரு காமெடி சாமியாரின் டிராஜெடி நாடகம்.\nநீலக்கடல் – தொடர் – அத்தியாயம் – 5\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -10)\nவள்ளி திருமணம் (பால பாடம்)\nஅன்புடன் இதயம் – 6 – வெள்ளிப் பெளர்ணமியே\nதிரைப்படத்தில் பாலுறவுச் சித்தரிப்புகள்: அறவியல் அழகியல் பிரச்சினைகள்\nஎனக்குப் பிடித்த கதைகள் – 97 – ஓங்கியொலிக்கும் குற்றஉணர்ச்சியின் குரல்- எட்கர் ஆலன்போவின் ‘இதயக்குரல் ‘\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – குளோது சிமோன் (Claude Simon)\nகுமுறிக் கனல் கொப்பளிக்கும் இத்தாலியின் எரிமலைகள்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திநான்கு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-13T17:26:54Z", "digest": "sha1:E6A7UQUA24XX4A7MNTX65OEAJXLRXBGX", "length": 8130, "nlines": 81, "source_domain": "tamilthamarai.com", "title": "மரம் |", "raw_content": "\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்டும் பாஜக\nதகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய தலைமை நீதிபதி அலுவலகமும் வரும்\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nமரம் வெட்டுவது பற்றி ராமதாஸ் பேசலாமா\nதமிழிசை ,ராமதாஸ் அவர்கள் மரம் வெட்டுவதைப்பற்றி பேசலாமா என்றுகேட்ட ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த வன்னிய சமுதாயத்தையே அவர் இழிவு செய்து விட்டதாக பாமகவினர் பிளேட்டைத் திருப்புவது அயோக்கியத்தனம்... சிலர் சில விஷயங்களைப்பற்றி பேசாமல் இருப்பதே ......[Read More…]\nJune,26,18, —\t—\tபசுமைத் தாயகம், மரம், ராமதாஸ், வன்னிய\nஅகமதாபாத் உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் 3 வது இடத்தில் உள்ளது -.ஃபோர்��்ஸ்\n• • • ► குஜராத்தின் பாவ்நகர் அருகே , அலங்கில் உலகின் மிக பெரிய கப்பல் உடைத்து, மறுசுழற்சி செய்யும் தளம் உள்ளது. • • • ► , குஜராத் தலைநகர் காந்திநகர் ......[Read More…]\nOctober,5,13, —\t—\tஅகமதாபாத், காந்திநகர், குஜராத், பாவ்நகர், போர்ப்ஸ், மரம்\nமதுவை ஒழிப்போம் என்று முழங்கி விட்டு டாஸ்மார்க்கை நடத்தும் திமுக.வுடன் கூட்டணியா\nமரம் விட்டு மரம் தாவும் குரங்கு போன்று , ஒவ்வொரு தேர்தலிலும் பா.ம.க. தனது கூட்டணியை மாற்றி கொண்டே இருக்கிறது ,'' என்று , ஊத்து கோட்டை தேர்தல் பிரசார கூட்டத்தில், தேமுதிக., தலைவர் ......[Read More…]\nMarch,28,11, —\t—\tஇருக்கிறது, குரங்கு, கூட்டணியை, டாஸ்மாக்கடைகளை, திமுக, நடத்தும், பாமக, மதுவை ஒழிப்போம், மரம், மரம் தாவும், மாற்றி கொண்டே, முழங்கி விட்டு, விட்டு, வுடன் கூட்டணி\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் காலத்திற்குப் பின் இந்த ராச்சியத்தை ஆளுவதற்கு ஒரு வாரிசு இல்லையே, என்ற குறையுடன் ...\nமு.க.ஸ்டாலின், சீமான் ஆகியோரை நடிகர் ரஜ� ...\n65 சுங்கச் சாவடிகள் மோடி ஆட்சியில் மூடப� ...\nவிமர்சனங்கள் நாகரீகமாக இருக்க வேண்டும ...\nஅகமதாபாத் உலகின் மிக வேகமாக வளர்ந்து வ� ...\nஒரே அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்து ப� ...\nவைகோ, விஜய காந்த், ராமதாஸ், பா.ஜ.க தலைமைய� ...\nகருணாநிதிக்கு தைரியமிருந்தால் தனி ஈழத ...\nமதுவை ஒழிப்போம் என்று முழங்கி விட்டு ட ...\nமிக்சி, கிரைண்டர், தந்தால் விலைவாசியை க ...\nதிமுக , பாமக இடையே தொகுதி உடன்பாடு\nகரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்\nகரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.\nபொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை ...\nமுற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/", "date_download": "2019-11-13T16:45:41Z", "digest": "sha1:ZKU2CLYPEYKFVZLLBGGKZDOXO3A2MHY6", "length": 48929, "nlines": 313, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்", "raw_content": "\nதெலுங்கு படங்கள் இப்போதெல்லாம் டெம்ப்ளேட்டுகளிலிருந்து விலகி படம் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். அப்படியான ஒன்றுதான் இந்த “மீக்கு மாத்ரமே சொப்புதா” அதாவது ரகசியங்களை சொல்லும் போது உனக்கு மட்டுமே சொல்லுறேன். யார் கிட்டேயும் சொல்லிராதனு சொல்லி சொல்லுவாங்க இல்லை அதான் படத்தோட தலைப்பு.\nராகேஷ் ஒர் மொக்கை டிவி சேனல் ஹோஸ்ட். இருந்திருந்து போராடி ஸ்டெப்பி எனும் டாக்டரை கரெக்ட் செய்து, வீட்டில் சம்மதிக்க வைத்து கல்யாணம் எல்லாம் பிக்ஸ் ஆகி, இன்னும் ரெண்டொரு நாளில் கல்யாணம் என்கிற போது. சினிமாவில் நடிக்க ஆவலாய் இருந்த காலத்தில், படமாக்கப்பட்ட ஒரே காட்சியான ஹனிமூன் பெட்ரூம் காட்சி லீக் ஆகிவிடுகிறது. ஏற்கனவே ஏகப்பட்ட கண்டீஷன்களோடு காதலிக்கும் ஸ்டெப்பிக்கு தெரிந்துவிட்டால் தன் திருமணம் ஹோகயா என்று, வீடியோவை அழிக்கும் முயற்சியில் தன் உயிர் நண்பன் காமேஷ், மற்றும் ஹேக்கர் நண்பனோடு அலைகிறான். வீடியோவை அழித்தானா இல்லையா என்பது மட்டுமல்ல கதை. க்ளைமேக்ஸ் டிவிஸ்ட்டும் தான் கதை.\nரொம்ப நாளாச்சு ஃப்ரீஸியாய் ஒர் காமெடி படம் பார்த்து. விழுந்து விழுந்து சிரிக்க வைக்கவில்லை. ஆனால் படம் நெடுக புன்முறுவலோடு படம் பார்க்க வைக்கிறார்கள். தருன் பாஸ்கரும், அவர் நண்பராக வரும் அபினவும். ஆங்காகே பளிச்சிடும் ஒன்லைனர்கள். ப்ரச்சனைகள் இன்னும் அடர்த்தியாகி, அதுவே காமெடியாகும் தருணங்கள் என க்ளைமேக்ஸ் வரை போரடிக்காமல் போகிறது படம்.\nபெல்லி சூப்புலி இயக்குனர் தருண் பாஸ்கருக்கு நடிப்பு இயல்பாய் வருகிறது. குரலில் உள்ள மாடுலேஷன் இன்னும் நன்றாக இருக்கிறது. டெக்னிக்கலி பெரிதாய் சொல்வதற்கு ஏதுமில்லை. உறுத்தாத ஒளிப்பதிவு, தேவையான எடங்களில் சிறப்பான எடிட்டிங். இரண்டாம் பாதியில் கொஞ்சம் ஆங்காங்கே ரிப்பீட்டீட்டிவாய் தொங்குகிறது. பட் க்ளைமேக்ஸில் வரும் டிவிஸ்ட் க்யூட்.\nவிஜய் தேவரகொண்டாவின் தயாரிப்பில் வெளியாகியிருக்கிறது. அதுவே படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பை கொடுத்தது. அதை நிச்சயம் எப்படி பெல்லி சூப்புலு விஜய் தேவரகொண்டாவுக்கு ஒர் ஸ்டெபிங் ஸ்டோனாக இருந்ததோ அது போல தருண் பாஸ்கருக்கு இந்தப்படம். எழுதி இயக்கியிருக்கும் சமீர் சுல்தானுக்கு வாழ்த்துக்கள்.. மீக்கு மாத்ரமே செப்புதா..\nLabels: திரை விமர்சனம��, விஜய் தேவரகொண்டா.\nஇரு துருவம் - வெப் சீரீஸ் விமர்சனம்\nஇந்தியில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் வெப்சீரீஸுகளுக்கு மத்தியில் தமிழில் சொல்லிக் கொள்ளும் படியான வெப்சீரீஸ் என்றால் அது ஆட்டோ சங்கர் மட்டுமே. தொடர்ந்து பல தமிழ் வெப் சீரீஸ்கள் வந்தாலும் அவைகள் எல்லாமே டிவி சேனலில் காசு வாங்கிக் கொண்டு பணத்தை சுருட்டி எடுத்துக்கொடுத்தது போல் தான் இருக்கிறதே தவிர, வெப் சீரீஸுக்கான மேக்கிங், எழுத்து என எந்த மெனக்கெடலும் இல்லை. பெரிய நிறுவனங்கள். பெரிய பெயர்களைக் கொண்டிருந்தாலும் ஒன்றும் ஒப்பேற மாட்டேன் என்கிறது தமிழ் வெப் சீரீஸ் உலகம். அந்த வகையில் புதியதாய் வந்திருக்கும் இந்த இரு துருவம் வெப் சீரீஸ் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.\nஇன்ஸ்பெக்டர் விக்டரின் மனைவி காணாமல் போய் ஆறு மாதமாகிறது. அவனுக்கு ஒரே மகள். மனைவியை அவர் கொலை செய்துவிட்டு காணாமல் நடிக்கிறார் என்று துறை சார்ந்த விசாரணை ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்த பிரச்சனையால் அவரால் தன் வேலையில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியாமல் போகிறது. அந்நேரத்தில் நகரில் ஒர் கொலை நடை பெறுகிறது. அது தொடர் கொலையாய் மாறுகிறது. தொடர் கொலை செய்பவன் யார் அவன் ஏன் இப்படி செய்கிறான் அவன் ஏன் இப்படி செய்கிறான் அவனை பிடித்தார்களா என்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது இந்த இரு துருவம்.\nசுவாரஸ்யமான லைன் தான். அதை ஆரம்பித்த விதமும் சுவாரஸ்யம் தான். கொலைகாரன் வேண்டுமென்றே ஒர் தடயத்தை திருக்குறள் மூலமாய் விட்டுச் செல்வதும், அதை நோக்கி விசாரணையை நகர்த்துவதும் என கதை போகிறது. ஒவ்வொரு எபிசோடு ஆரம்பமும் முடிவும் அடுத்த எபிசோடை முழுவதும் பார்க்க வைக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில் நடுவில் வரும் காட்சிகள். அதில் வரும் வசனங்கள் என பல அமெச்சூர் தனமாய் இருக்கிறது.\nகுறிப்பாய் உதவி ஆய்வாளராய் வரும் அப்துல் கேரக்டர் அபூர்வ சகோதர்கள் சிவாஜி போல எல்லாவற்றுக்கும் ஹீரோவை புகழ் பாடி சூப்பர் சார்.. சூப்பர் சார் என்பது காமெடி என்று நினைத்தார்களோ என்னவோ\nநந்தாவின் நடிப்பு என்று எதையும் ஸ்பெஷலாய் சொல்ல முடியாது. ஏனென்றால் இவருக்கென்றே வடிவமைத்த பாத்திரம். காதல் காட்சிகளில் கூட இறுகிய முகத்தில் சிரிப்பில்லா��ல் நடித்துபழகும் இவருக்கு பொண்டாட்டியை தொலைத்துவிட்டு கொலைகாரனை தேடும் போலீஸ் ஆபீஸர். விடுவாரா அதே இறுகிய முகத்துடனான ரியாக்‌ஷன். பட் இந்த கேரக்டருக்கு பழுதில்லை.\nஆங்காங்கே வரும் மாண்டேஜ் ஏரியல் ஷாட்கள் சுவாரஸ்யம். ஒளிப்பதிவாளர் ராஜாவின் ஒர்க் சிறப்பு. எழுதி இயக்கியவர் சரவணன். இம்மாதிரியான கொலைகாரனை தேடும் கதைகளில் கண்டுபிடிப்பது என்பது சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் இருக்க வேண்டும். இங்கே பல கண்டுபிடிப்புகள் இவர்கள் வசனங்கள் மூலமாகவே சொல்லப்படுவதும், மிகச் சாதாரணமாய் கொலைகாரன் கண்டுபிடிக்கப்படுவதும் பெரிய மைனஸ். புத்திசாலித்தனமான திரைக்கதையும் எழுத்தும் தேவையாய் இருக்கிற இடத்தில் எல்லாம் சறுக்கியிருக்கிறார்.\nசோனி லிவ் எனும் இணைய தளத்தில் இந்த வெப் சீரீஸ் ஒளிபரப்பாகிறது. இப்போதைக்கு விளம்பரங்களோடு இலவசமாய். ஒன்றும் பெரிய மோசமில்லை எனும் லிஸ்ட்டில் நிச்சயம் வைக்கலாம்.\nகுழம்புக்கடை என்று பெயர் பார்த்ததும், சேலத்தில் ஒரு தெருவெங்கும் இம்மாதிரியான குழம்புகள் விற்கும் கடை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அதே போலா என்று யோசனையுடன் கடையின் முன்பு வண்டியை நிறுத்தினேன். ஆம். அது போலத்தான். கறிகுழம்பு, சிக்கன் குழம்பு, மீன் குழம்பு, எறா குழம்பு, சிக்கன் மசாலா, கறி சாப்ஸ், சிக்கன் கைமா, கறி தோசை, சிக்கன் கறி தோசை, தலைக்கறி, போட்டி, இட்லி, பரோட்டா, இடியாப்பம், வடைகறி, சாம்பார், வத்தக்குழம்பு என இரவு நேரங்களில் வரிசைக்கட்டுகிறார்கள் என்றால், பகலில் வெஜ் மற்றும் நான் வெஜ் சாப்பாடும் போடப்படுகிறதாம்\nசிக்கன் கறி தோசை அட்டகாசம். முட்டையோடு அடித்து ஊற்றப்பட்ட சிக்கன் கைமா நல்ல எண்ணையில் முறுகலாய் எடுக்கப்பட்டு, உடன் தொட்டுக் கொள்ள சிக்கன் அல்லது மட்டன் கிரேவியோடு ஒரு விள்ளல் வைத்தால் அட அட அட.. நிஜமாகவே டிவைன் தான்.\nமுட்டை லாபா நன்கு சாப்டான பரோட்டா மாவில் செய்யப்படுகிறது சூடாக சாப்பிடும் போது அபாரமான சுவை. உடன் மட்டன்குழம்பு ஆசம்.\nஞாயிறுகளில் ஸ்பெஷல் அயிட்டங்களாய், நண்டு, எறால், சுறா என நான் வெஜ் குழம்பு வகைகள் வரிசைக் கட்டுகிறது. எந்த குழம்பிலும் நெஞ்சைக் கரிக்கும் எண்ணைய் தாளிக்கப்பட்டோ தூக்கத்தில் எதுக்களிக்கும் எண்ணையோ இல்லை. நல்ல மசாலா மற்றும் மஞ்சள் வாசனையோடு ஹோம்லியாய் இருக்கிறது.\nவெஜிட்டேரியனில் வத்தக்குழம்பு கிட்டத்தட்ட வெஜ் மீன் குழம்புதான். சாம்பார் ஓக்கே. வடைகறி மிக நல்ல சுவை.சைதை பிரபலமான மாரி ஓட்டல் வடைகறிக்கு நல்ல போட்டி என்றே சொல்ல வேண்டும். நல்ல தரமான குழம்பு மற்றும் லிமிடெட் சாப்பாடு, கறி தோசை, பரோட்டா வகைகள் அத்தனையும் ஒர் சின்னக் கடையில் தான் தயாரிக்கப்படுகிறது. தேவைக்கு ஏற்ப அவ்வப்போது தயாரிக்கப்படுவதால் தரமும், சுவையும் மெயிண்டெயின் செய்யப்படுகிறது. மேற்கு சைதாப்பேட்டை பஸ் நிலையம் அருகில் அமைந்திருக்கிறது இந்தக்கடை.\nLabels: குழம்பு வகைகள், குழம்புக்கடை, கேபிள் சங்கர், சாப்பாட்டுக்கடை, சைதாப்பேட்டை\nஆன்லைன் டிக்கெட்டிங்கும் பொய் பிரச்சாரமும்.\nஆன்லைன் டிக்கெட்டிங்கும் பொய் பிரச்சாரமும்.\nசெய்தி ஒலிபரப்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்று இனி சினிமா டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாகவே விற்கப்படும் என்று அறிவிப்பு கொடுத்திருந்தார். அனைத்து சேனல்களிலும் இதைப் பற்றித்தான் விவாத மேடையே. திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அதை வரவேற்று அதை நடை முறை படுத்துவது இயலாத காரியம் என்று வழக்கம் போல அறிக்கை விட்டிருந்தால் கூட பரவாயில்லை. சென்னையில் ஓக்கே. மற்ற ஊர்களில் மக்களுக்கு கார்ட் ஏது இண்டர்நெட் ஏது, எப்படி சர்வீஸ் சார்ஜ் கொடுப்பார்கள் அதெப்படி ஆன்லைன் இருந்தால் தான் டிக்கெட் எடுக்க முடியுமா அதெப்படி ஆன்லைன் இருந்தால் தான் டிக்கெட் எடுக்க முடியுமா என்று அமைச்சர் சொன்னதை புரிந்து கொண்டாலும் இது மக்கள் விரோத நடவடிக்கை என்பது போல அனைத்து சேனல்களும் துறை சார்ந்தவர்களும் சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇதையேத்தான் சென்ற மாதம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 2020 முதல் அனைத்து சினிமா டிக்கெட்டுகளும் ஆன்லைன் மூலமாகவே கொடுக்கப்படும் என்று அறித்திருந்தார். அப்போதெல்லாம் விவாத மேடை வைக்காத சேனல்கள் அவசர அவசரமாய் கடம்பூர் ராஜு சொன்னதும் வைத்ததற்கான காரணம் அதை வைத்து டி.ஆர்.பி ஏற்றிக் கொள்ள மட்டுமே. ஏனென்றால் அவர்களுக்கும் இது என்ன என்பதை விளக்கி சொல்ல வேண்டும் என்கிற பொருப்போ கட்டாயமோ இல்லை. ஒரு மணி நேரத்துக்கு ஒர் நிகழ்ச்சி.\nசரி விஷயத்துக்கு வருவோம். இச்சட்டம் ஆணையானால் என்ன ஆகும் மக்களுக்கு ஒன்றுமே ஆகாது. ஏனென்றால் மக்கள் வழக்கம் போல டிக்கெட் புக்கிங் தளம் மூலமாகவோ, நேரிடையாகவோ டிக்கெட் வாங்க எந்தவிதமான தடையும் கிடையாது. அவர்கள் வழக்கம் போல டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். யாருக்கு இது சட்டமாகிறது என்றால் சினிமா திரையரங்கு உரிமையாளர்களுக்கு. நாங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கிவிட்டோம் கணக்கு சரியாய் கொடுக்கிறோம் என்கிறார்கள். அவர்கள் டிக்கெட்டை பிரிண்டட் சீட்டுக்கு பதிலாய் கம்ப்யூட்டரில் பில்லிங் சாப்ட்வேர் போல் அவரவர் வசதிக்கு பிரிண்ட் செய்து தருகிறார்களே தவிர, வேறேதும் இல்லை. அவர்கள் கொடுப்பதுதான் கணக்கு. அவர்கள் கட்டுவதுதான் டாக்ஸ்.\nஜி.எஸ்.டி. வந்துவிட்டதே அதெப்படி என்று கேட்பீர்களானால் இதை ஏன் சினிமா விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் வரவேற்கிறார்கள் என்று கேட்டுப் பாருங்கள் உங்களூக்கு புரியும். ஏனென்றால் இன்றளவில் சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள மால்கள். அதுவும் கூட கார்பரேட் மால்களில் மட்டுமே சரியான கணக்கு வழக்கு பெற முடியும். மற்ற ஊர்களில் எல்லாம் அவர்கள் கொடுப்பதுதான் கணக்கு. அவர்கள் கட்டுவதுதான் வரி.\nஉதாரணமாய் சென்னையை தவிர்த்து ஒர் ஏரியாவில் ஒரு கோடி ரூபாய் விநியோகஸ்தர் பங்கு என்று வைத்துக் கொள்வோம். அதற்கு லோக்கல் டாக்ஸ் 8 சதவிகிதம்.18 சதவிகிதம் ஜி.எஸ்.டி என்றால் மொத்தம் 26 லட்சம் வரியாய் கட்ட வேண்டும். இவர்கள் விநியோகஸ்தரிடம் காட்டும் கணக்கு ஒரு கோடி என்றாலும் பேப்பரில் நாற்பது லட்சத்துக்கு தான் காட்டுவார்கள். அதற்கு தான் வரி கட்டுவார்கள். இதுதான் நடைமுறையில் இருக்கிறது. இந்த ஒரு கோடி கூட சும்மா கணக்குக்கு சொல்கிறேன். இதுவே அவர்கள் போனால் போகட்டும் என்று சொல்கிற கணக்குத்தான்.\nஇப்போது ஆன்லைன் மூலம் டிக்கெட்டிங் என்றாகிவிட்டால் என்ன நடக்கும்\nவிற்கப்படும் ஒவ்வொரு டிக்கெட்டும் அரசாங்க சர்வர் மூலம் அதற்கான வரி முதல் கொண்டு தெரிந்து விடும். தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் தேனியில் உள்ள ஒர் சின்ன தியேட்டரில் எத்தனை டிக்கெட் விற்றிருக்கிறது என்று தெரிந்துவிடும். அப்படி தெரிந்துவிட்டால் அதை கணக்கில் வரவு வைத்தாக வேண்டும். இதான் பிரச்சனை திரையரங்கு உரிமையாளர்களுக்கு. தங்களுக்கான பிரச்சனையை மக்களுக்கு பிரச்சனை என்று மீடியாவும் ���தைப்புரிந்து கொள்ளாமல் ஏதோ ஒரு நிகழ்ச்சி என்று நடத்துகிறது. நேற்று புதிய தலைமுறை சேனலில் இதைப் பற்றி விவாத மேடையில் பேசிய போது எதைப் பற்றி பேசினோமோ அதை விட்டுவிட்டு பாப்கார்ன் விலை பற்றி பேசிக் கொண்டிருந்ததை கண்டித்து, மீண்டும் சப்ஜெக்டுக்கு கொண்டு வர வேண்டியதாகிப் போய் விட்டது.\nஸோ.. இத்துறை சார்ந்த விஷயம் இது. மக்களுக்கு எந்தவிதத்திலும் இது சினிமா பார்ப்பதை பாதிக்காது. என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\nநான் ஷர்மி வைரம் - புத்தக முன்பதிவு\nஇணையத்தில் தொடராய் தொடர முடியாமல் போனதை முழு நாவலாய் வெளிக் கொண்டு வந்திருக்கிறேன். தொடர் வந்த போது பெரும் ஆதரவு அளித்து, எப்போது நாவலாய் வரும் என்று கேட்டுக் கொண்டிருந்த அன்பர்களின் ஆதரவை நாடி புத்தகமாய் வெளியாகிறது. புத்தகத்தின் விலை ரூ.200 முன்பதிவு ஆபராய் ரூ.160க்கு தருகிறோம்.. அதற்கான லிங்க் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBEd7SQcUxfbWVekDjlptGt3eeLWruRMvjYgq4ywcELtmM0g/viewform என்று கேட்டுக் கொண்டிருந்த அன்பர்களின் ஆதரவை நாடி புத்தகமாய் வெளியாகிறது. புத்தகத்தின் விலை ரூ.200 முன்பதிவு ஆபராய் ரூ.160க்கு தருகிறோம்.. அதற்கான லிங்க் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBEd7SQcUxfbWVekDjlptGt3eeLWruRMvjYgq4ywcELtmM0g/viewform\nஇத்துடன் 24 சலனங்களின் எண் என்கிற புதிய நாவலையும் வெளிக்கொணர்கிறேன். சினிமா, அதன் பின்னணியில் உள்ள பிரச்சனைகள், என சினிமா மாந்தர்களை சுற்றி வரும் நாவல். சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாத நாவல். இதன் விலை. 300 . சலுகை விலையாய் ரூ.250க்கு தருகிறோம். அதற்கான லின்ங்\nஇரண்டு நாவல்களின் விலை ரூ.500 முன்பதிவு சலுகையாய் ரூ.375க்கு இலவச கொரியர் மூலமாய் அனுப்புகிறோம். அதற்கான லிங்க். https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBEd7SQcUxfbWVekDjlptGt3eeLWruRMvjYgq4ywcELtmM0g/viewform\nஅத்திவரதர் ஒர் மார்கெட்டிங் ஹைஃப் - பாஸ்கர் சச்தி - Chat with x\nமக்களுக்கு சீரியல் பார்க்கும் ஆர்வம் குறைந்து கொண்டேயிருக்கிறது. - பாஸ்கர் சக்தி - chat with x\nதிருமங்கலம் பார்முலாவை ஆரம்பித்து வைத்தது எம்.ஜி.ஆர். | Chat With X| Bhaskar Sakthi\nசாப்பாட்டுக்கடை - அக்கா கடை\nசென்னையில் நான்கைந்து வருடங்களாய் புதிய ஹோட்டல்களை விட தள்ளுவண்டிக் கடைகள், சிறு உணவகங்கள் நிறைய முளைக்க ஆரம்பித்திருக்கிறது. பெரும்பாலும் குடும்பப் பெண்கள் தங்கள் குடும்ப வாழ்வாதாரத்தை பெருக்க, தங்களுக்கு ஆகி வந்த கலையான சமையலை கையில் எடுத்து களம் இறங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த வகையில் ��ேற்கு சைதாப்பேட்டையில், வன்னியர் தெருவின் முனையில் ஒரு கையேந்தி பவன் நான்கு வருடமாய் இருக்கிறது. அக்கா கடை என்று தான் அழைக்கிறார்கள்.\nமாலை வேளையில் இட்லி, தோசை, மசாலா தோசை, பெசரட்டு, அடை, வடைகறி, சாம்பார் இட்லி , குருமா, இரண்டு வகை சட்னி,சாம்பாருடன் அட்டகாசமான ஒர் விருந்தையே இந்த சின்னச் தள்ளுவண்டியில் தருகிறார்கள்.\nஅடை எல்லாம் வீட்டுப் பதத்தில் நல்ல எண்ணெய் விட்டு முறுகலாய் அவியலோடும், காரச்சட்னியோடும் பறிமாறப்படுகிறது. மசாலா தோசை என்றால் காளான் மசாலா, பன்னீர் மசாலா என தினத்துக்கு ஒன்றாய் ஸ்பெஷல் அயிட்டங்கள். சாப்பிட்டுப் போனால் நிச்சயம் வயிற்றைக் கெடுக்காத சகாய விலை உணவு. நிச்சயம் அந்தப் பக்கம் போகும் போது ஒரு கை பார்த்துவிட்டுப் போங்க. ரொம்ப லேட்டாய் போனால் ஸ்பெஷல் அயிட்டங்கள் கிடைக்காது\nLabels: cable sankar, sappattukkadai சாப்பாட்டுக்கடை, அக்கா கடை, சாப்பாட்டுக்கடை, பெசரட்டு\nவெட்டாட்டம் என்கிற சக்ஸஸ்புல் நாவலுக்கு பிறகு ஷான் கருப்பசாமியின் எழுத்தில் வெளிவந்திருக்கும் புதிய நாவல் ‘பொன்னி’. முதல் நாவல் வெற்றி பெற்று அது திரைப்படமாகவும் ஆவது எல்லாருக்கும் சாதாரணமாய் நடக்கும் விஷயம் கிடையாது.\nபொன்னியைத் தான் முதல் நாவலாய் வெளியிட இருந்ததாகவும், கண்டெண்ட் மிகவும் பெரியதாய் இருந்ததால் இரண்டாவதாய் வெளியாகி இருந்தாலும், இதான் எனக்கு முழு திருப்தி அளித்த நாவல் என்றார் ஷான். சரி நாவலுக்கு வருவோம்.\nஇன்றைய தேதியில் வரலாறு காணாத வகையில் தங்க விலையுர்ந்து கொண்டிருக்கும் வேளையில் தங்கத்தைப் பற்றிய நாவல் மிகச் சரியான சிங்க்.\nகிபி இரண்டாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கிறது கதை. அப்படியே ஓவ்வொரு நாடாய், காலமாய் அடுத்தடுத்த சேப்டர்களில் கதை பறக்க ஆரம்பிக்கிறது. தங்கத்தைப் பற்றி, அதன் ஆர்ஜின் பற்றி, தங்கம் கண்டுபிடிக்கப்பட்டு என்ன ஆனது எப்படி சாதாரண மக்களை குறிப்பாய் தமிழர்களின் வாழ்வை நசுக்கியது எப்படி சாதாரண மக்களை குறிப்பாய் தமிழர்களின் வாழ்வை நசுக்கியது கோலார் தங்க வயல், அதன் பின்னணி என பலவேறு விஷயங்களை நாவல் பூராவும் தகவலாய் உறுத்தாமல் சொல்லிக் கொண்டே போகிறார். சக்தி, பொன்னி, ஜேம்ஸ், பழனி, முக்கியமாய் செல்லம்மா எனும் மோகினி, கதிரவன், வைஷாலி என முக்கிய கேரக்டர்கள் கதையை ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு கொண்டு செல்கிறார்கள். சுவாரஸ்யத்துக்கு குறைவில்லாத எழுத்தும் அதன் பின்னணிக்காக உழைப்பும் நாவல் பூராவும் தெரிகிறது.\nஜேம்ஸ் - செல்லம்மா காதல் ப்ளேஷ்பேகில் செல்லம்மாவின் அறிமுகம் அட போட வைக்கிறது. உளவாளியாய் பயணித்து காதலில் விழும் அவரின் கேரக்டர் வடிவமைப்பு அட்டகாசம். ஆனால் அது ஒரு கட்டத்திற்கு பிறகு ரொமாண்டிக் பாகமாய் மட்டுமே போனதால் என்னதான் செல்லம்மாவின் கனவை பொன்னி முடிக்க வருகிறாள் என்று இரும்புப் பெண்மணி ஜெயலலிதாவுக்கு இணையாய் பில்டப் கொடுத்தாலும் எடுபடாமல் போய்விடுகிறது. திரைப்படமாய் எடுக்கப் போனால் நிச்சயம் இந்த எபிசோடை இன்னும் பட்டை தீட்டி சுருக்க வேண்டும்.\nதடாலடியாய் பொன்னியை பாரா டைவிங்கில் அறிமுகப்படுத்துவது. உலகின் மாபெரும் வங்கியில் வைக்கப்பட்டிருக்கும் தங்கக் கொள்ளை. டாப் ஆங்கிளில் ட்ரக்குள், ட்ரைவிங், பாலைவனம், கோலார் தங்க வயல், ரா, சிஐஏ, என தடாலடியாய் கேரக்டர்களும், தொடர் ஓட்டமுமாய் விறு விறு விஷுவலுமாய், திரைக்கதையாய் நிறைய காட்சிகள். விக்ரம் படம் பார்த்த்தார் போல இருந்தது. குறிப்பாய் ப்ளாஷ்பேக்கிலும், க்ளைமேக்ஸுலும், வரும் திருப்பங்களும் எல்லாமே ஊகிக்ககூடியதாய் அமைந்ததும், வசனங்கள் காட்சிகள் எல்லாமே சினிமாவிற்கான டெம்ப்ளேட்டில் இருந்ததுதான் இந்நாவலுக்கான பெரிய மைனஸ். மற்றபடி சுவாரஸ்யத்துக்கு குறைவில்லாத வாசிப்பு அனுபவத்தை கொடுக்க தவறவில்லை. பொன்னி.\nLabels: நாவல் விமர்சனம், பொன்னி, ஷான் கருப்பசாமி.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத��தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/05/8.html", "date_download": "2019-11-13T16:48:48Z", "digest": "sha1:HFA5R2ONKWY6KCBEUKPGRTJBL3WZKJG3", "length": 12338, "nlines": 192, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: விவசாயம் ( 8 )", "raw_content": "\nவிவசாயம் ( 8 )\nஇதுதான் காண்டூர் கால்வாய் என்று சொல்லப்படும் பரம்பிக்குளம் ஆளியார் திட்டத்தின் முக்கியக் கால்வாய் ஆகும். இதன் மூலம் நேரடியாகப் பாசனம் நடப்பதில்லை. ஆனால் பரம்பிக்குளத்திலிருந்து உடுமலைப்பேட்டைப் பகுதியில் உள்ள திருமூர்த்தி அணை வரை மலைகளிலும் மலைகளைக் குடைந்த சுரங்கப் பாதை வழியாகவும் தண்ணீரைக் கொண்டு செல்லும் மேல்மட்டக் கால்வாய் ஆகும்.\nபரம்பிக்குளம் ஆழியார் திட்டம் என்பது ஏழு அணைக்கட்டுக்களையும் சர்க்கார்பதி நீர்மின் உற்பத்தி நிலையத்தையும் கொண்ட மாபெரும் திட்டமாகும். (அப்போதைய இதற்கான செலவு வெறும் அறுபது கோடிதானாகும்)\nபரம்பிக்குளம், ஆளியாறு, சோலையாறு, திருமூர்த்தி அணை, பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு, நீராறு, என்ற ஏழும்தான் அந்த அணைகள் என்று படித்த ஞாபகம் இருக்கிறது.\n1967 ம் வருடம் பாசனத்துக்குத் தண்ணீர் திறந்து விடப்பட்ட இத் திட்டத்தில் துவக்கத்தில் பாசனப்பரப்பாக அறிவிக்கப்பட்டது இரண்டு லட்சத்து நாற்பதினாயிரம் ஏக்கர் நிலங்கள் ஆகும். இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, மாவட்டங்களின் பகுதிகள் அடங்கும். ஆறுமாதங்களுக்கு ஒரு பகுதியாக மூன்று பிரிவுகளாகப் பாசனத்துக்குத் தண்ணீர் விடுவிக்கப்பட்டது.\nஆனால் தொடர்ந்து தேர்தல் கால வாக்குறுதிகளுக்காக இதன் பாசனப்பரப்பு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு தற்போது பாசனப்பரப்பு இரட்டிப்பு ஆகிவிட்டது.\nஅதனால் பாசனம் பெறும் பகுதிகளை நான்கு மண்டலங்களாகப் பிரித்து இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பாசனம் வழங்கப்படுகிறது.\nஅது எந்த மாதிரிப் பாசனம் என்று சொன்னால் உலகமே வியந்துபோய்விடும்.\nநான்கு மண்டலங்களில் பாசனத்துக்குத் தண்ணீர் திறந்து விடக்கூடிய குறிப்பிட்ட ஒரு மண்டலத்தையும் மூன்று பிரிவுகளாகப்பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் ஐந்து நாட்கள் வீதம் பதினைந்து நாட்களுக்கு தண்ணீர் விடுவார்கள். அதன்பின்பு பத்து நாட்களுக்கு அணையிலிருந்து தண்ணீர் விடுவதையே நிறுத்தி விடுவார்கள். ஆக மொத்தம் ஒரு தடைவை நீர் பாய்ச்சப்பட்ட நிலத்துக்குத் தண்ணீர் மீண்டும் வர இருபத்தியைந்து நாட்கள் ஆகும். இப்படிப்பட்ட முறையில் ஐந்து முறை தண்ணீர் விடுவார்கள்.\nஆக இருபத்தியைந்து நாட்களுக்கு ஒரு தண்ணீர் வீதம் ஐந்து தண்ணீர் பாய்ச்சி வரண்ட நிலங்களில் எந்த விவசாயமும் செய்யமுடியாது. அதுவும் முதல் தண்ணீர் நிலத்தைப் பண்படுத்துவதற்குப் போக நான்கு தண்ணீர் மட்டுமே பயிருக்கு கிடைக்கும். இப்படிப்பட்ட ஒரு பாசனத்தைக்கொண்டு பயிர் செய்ய முடியும் என்று எந்த விவசாய வல்லுனர் குழுவாவது நிரூபிக்க முடியுமா இருபத்தயைந்து நாட்களுக்குப்பின்; நட்ட பயிருக்கு உயிர்த் தண்ணீர் விட்டால் போதும் என்று சொல்லக்கூடிய பயிர் வகை ஏதாவது உள்ளதா இருபத்தயைந்து நாட்களுக்குப்பின்; நட்ட பயிருக்கு உயிர்த் தண்ணீர் விட்டால் போதும் என்று சொல்லக்கூடிய பயிர் வகை ஏதாவது உள்ளதா\nஅதனால் இன்று பி ஏ பி தண்ணீரைக் கொண்டு யாரும் பயிர் செய்வது இல்லை கிணறுகள் இல்லாத பாசன நிலங்கள் அனைத்தும் ஒன்று தரிசாகப்போட வேண்டும். அல்லது அருகில் கிணறு உள்ள விவசாயிக்கு குத்தகைக்கு விட்டுவிட்டு சும்மா இருக்கவேண்டும்.\nஇப்படி ஒரு கொடுமையான பாசனத்திட்டத்தையும் பாசன நிலங்களையும் நீங்கள் உலகில் வேறு எங்கும் காணமுடியாது.\nயோகக்கலை ( 3 )\nஎனது மொழி ( 28 )\nஎனது மொழி ( 27 )\nஇயற்கை ( 2 )\nநட்பு ( 1 )\nஉணவே மருந்து ( 16 )\nஎனது மொழி ( 26 )\nசிறுகதைகள் ( 7 )\nவிவசாயம் ( 20 )\nபிற உயிரினங்கள் ( 1 )\nசிறுகதைகள் ( 6 )\nமரம் ( 4 )\nஎனது மொழி ( 25 )\nமரம் ( 3 )\nபெண்கள் ( 1 )\nஎனது மொழி ( 24 )\nசிறு கதைகள் ( 5 )\nவிவசாயம் ( 19 )\nதமிழும் தமிழ்நாடும் ( 2 )\nஎனது மொழி ( 23 )\nகேள்வி பதில் ( 2 )\nஅரசியல் ( 12 )\nஅரசியல் ( 11 )\nஅரசியல் ( 10 )\nஅரசியல் ( 9 )\nஅரசியல் ( 8 )\nவீட்டுத்தோட்டம் ( 1 )\nஅரசியல் ( 6 )\nஅரசியல் ( 5 )\nஅரசியல் ( 4 )\nவிவசாயம் ( 18 )\nயோகக் கலை ( 2 )\nவிவசாயம் ( 17 )\nவிவசாயம் ( 16 )\nசிறுகதைகள் ( 4 )\nஎனது மொழி ( 22 )\nவிவசாயம் ( 15 )\nஅரசியல் ( 3 )\nஅரசியல் ( 2 )\nஉணவே மருந்து ( 15 )\nமரம் ( 2 )\nஉணவே மருந்து ( 14 )\nஎனது மொழி ( 21 )\nவிவசாயம் ( 14 )\nமரம் ( 1 )\nகூடங்குளமும் நானும் ( 2 )\nஎனது மொழி ( 20 )\nவிவசாயம் ( 12 )\nஉணவே மருந்து ( 13 )\nஎனது மொழி ( 19 )\nமனோதத்துவம் ( 1 )\nஉணவே மருந்து ( 12 )\nதமிழும் தமிழ்நாடும் ( 1 )\nஎனதுமொழி ( 18 )\nவிவசாயம் ( 11 )\nஉணவே மருந்து ( 11 )\nவிவசாயம் ( 10 )\nஉணவே மருந்து ( 10 )\nஉணவே மருந்து ( 9 )\nஎனது மொழி ( 19 )\nஉணவே மருந்து ( 8 )\nவிவசாயம் ( 9 )\nஉணவே மருந்து ( 7 )\nவிவசாயம் ( 8 )\nஎனது மொழி ( 18 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 20 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 6 )\nவிவசாயம் ( 7 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-7914.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-13T17:29:27Z", "digest": "sha1:YEZZ7KNZZY2GB4HMW3D2SV5WRRJTCZXK", "length": 13924, "nlines": 68, "source_domain": "www.tamilmantram.com", "title": "தொலைந்து விட்ட இன்பங்கள்... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > தொலைந்து விட்ட இன்பங்கள்...\nView Full Version : தொலைந்து விட்ட இன்பங்கள்...\nநான் வெகு நாட்களாக \"அக்கரைக்கு இக்கரை பச்சை..\" என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். குறிப்பாக இந்தியாவில், அமெரிக்காவில் சிறு வயது குழந்தைகளின் பொழுது போக்கை வேறுபடுத்தி எழுதலாம் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பு அமையவில்லை.\nஇங்கு அது போன்ற பதிவே.. இப்பொழுது வேறு வடிவத்தில்...\nதினமும் 4 வயது பையனை பள்ளிக்கு அழைத்து சென்று வருவது வழக்கம். இக்கால குழந்தைகளா... வில்லங்கமா கேள்வி கேட்பாங்க.. (நம்ம அனிரூத்தும் (செல்வனின் பையன்) இதில் அடக்கம்). அவனோடு உரையாடுவதில் சிந்திக்க வைத்த சில சம்பவங்களை.. இங்கு தருகிறேன்.\nபையன் \"அப்பா, போன வாரம் பெரியப்பாவுக்கு வீடு வாங்க போனிங்களே என்னாச்சு.... பார்���்து முடிச்சிட்டிங்களா\"\nநான் \"இல்லைப்பா, எங்களுக்கு பிடித்த மாதிரி எந்த வீடும் அமையலை... அடுத்த வாரத்தில் பார்க்கனும்\".\n நீங்கள் நெட்டுல வீடு தேடிட்டு, நல்ல வீடா செலக்ட் பண்ணிட்டு போங்க.. என்ன சரியா..\".\n\"அப்பா, நமக்கு வீடு வாங்கும் போது 5 பெட் ரூம், 3 பாத் ரூம், பெரிய ஹால், கிச்சன், விளையாட இடம் எல்லாம் பார்த்து வாங்கனும் சரியா.....\"\n\"சரிடா.... எதுக்கு அவ்வளவு பெரிய வீடு\"\n\"எனக்கு தனி ரூம், தம்பிக்கு ஒரு ரூம், அப்பா, அம்மாவுக்கு ஒரு ரூம், ஊர்ல இருந்து தாத்தா, பாட்டி வரும்போது அவுங்க தங்க ஒரு ரூம், விளையாட ஒரு ரூம்....\"\n\"அப்பா, எனக்கு ஒரு டவுட்\"\n\"வீடு வாங்கிட்டு.. எப்படி தூக்கிட்டு வருவீங்க.... ரொம்ப பெரிசால்ல இருக்கும்\"\n\"என்னடா சொல்ற... எங்க வாங்கி எங்க தூக்கிட்டு வரது...\"\n\"கடையில் வாங்கி தானே தூக்கிட்டு வருவீங்க\"\nஆஹா வில்லங்கம் ஆரம்பிக்குதுன்னு.. நினைச்சேன்...... என் சிறு வயது பருவங்களை.....\nஎன் அம்மா \"டேய் என்னடா.. வீதியில வேடிக்கை பார்க்கிற\"\n பக்கத்துல்ல இருக்க இடத்தை யாரோ பார்க்க வராங்க...\"\nஅம்மா..\"ஓ... அதுவா.. வீடு கட்ட போறாங்களாம்....\"..\nசிறிது நாளில் பூஜை போடுவார்கள்... பிறகு அஸ்திபாரம் போட... குழி வெட்டுவார்கள்... நன்றாக, ஆழமாக குழி வெட்டுவார்கள்.... வெட்டும்போது சில இடங்களில் தண்ணீர் வரும், மண்புழுக்கள், பூச்சிக்கள் பலியாகும்.... இன்னும் எத்தனை...\nஅஸ்திபார குழி வெட்டியவுடன்... வீதியில் இருக்கும் பிள்ளைகளுக்கு ஒளிஞ்சு-பிடிச்சு விளையாட... நல்ல இடம் அதுதான்....\nபிறகு மணல், செங்கல் வந்து இறங்கும்..... மணல் குவித்து கோவில் கட்டி... விளையாட்டு..... அதை அடுத்தவன் இடிக்க.. சண்டை. பிறகு மணலில் குழி தோண்டி.. உள்ளே முள்ளு போட்டு.. மேலே பேப்பரால் மூடி... சண்டை போட்டவனை நடக்க வைத்து பழிக்கு பழி வாங்குதல்....\nகுழி தோண்டி முழங்கால் வரை, தொடை வரை மண் குவித்து மெதுவா, மெதுவா ஆட்டி.. ஆட்டி காலை எடுப்பது.....\nபிறகு மணலுக்கு சொந்தக்காரர் வந்து திட்டுவார்... அவரை வில்லனாக பார்க்கும் பருவம்....\nபிறகு வீடு அஸ்திபாரம் போட்டு.. தண்ணீர் ஊத்தி.... இரும்பு கம்பி கட்டி... போட்டு... சிறிது சிறிதாக கட்டிடம் வளரும்... தவறாமல் தண்ணீர் ஊற்றும் வேலை... வேலைக்கு வரும் கொத்தனார், சித்தாள்கள் என எத்தனை பேர்......\nமேலே ரூப் போடும்போது.... ஒரே நாளில் போடனும்.. அதிகாலை முதல் மாலை வரை விடாமல் வேலை நடக்கும்... வேலை பார்ப்பவர்களுக்கு சிறப்பு சாப்பாடு...\nபிறகு... மரவேலை செய்ய.... தச்சர் வருவார்.. அளப்பார்.... அவருக்கும் கொத்தனாருக்கும் வாக்குவாதம் வரும்..... பிறகு வெள்ளையடித்தல்...\nபிறகு.. கலர் கலர் பெயிண்டிங்க் வேலை...\nஎல்லாவற்றையும் சமாளித்து.. ஒரு மாளிகை வீதியில் உருவாகிவிடும்...\nஇது மாதிரி வீதியில் எத்தனை வெறுமையான நிலங்கள்.. வீடுகளா மாறியிருக்கு...\nஇப்படி விளையாட்டோடு விளையாட்டாக கலந்து.. ஒவ்வொரு வீடு உருவாவதை பார்த்தேன்...\nஇன்றைய யதார்த்தத்தை கொடுத்திருக்கிறீர்கள்... உங்களின் இந்த இருவேறு பருவத்தை விளக்கிய விதமும் ஒரு கதையைப் படித்த உணர்வு.......... வாழ்வியல் யதார்த்தம். அன்றைக்கு நாமெப்படி இருக்கிறோமோ அதாவது நமது வாழ்க்கைச் சூழல் எப்படி இருக்கிறதோ அதை மையமாகக்கொண்டே நாம் வாழும் பருவமும் வளரும்.. நாம் தொலைத்துவிட்டவைகள் இன்னும் ஏராளம்.\nஉங்களின் அந்த நான்குவயது பையன் நீங்கள் சிறுவயதாயிருக்கும்போது குறிப்பிட்ட அந்த மணலைக் கண்டிருப்பானா என்பது சந்தேகம்.. நிச்சயமிருக்காது...அதேசமயம் உங்கள் தாய் விட்டுப்போனதுபோல நீங்களும் விளையாட விடுவீர்களா என்றால் அதற்கு விடை உங்கள் கைகளில்தான்,,,,\nஎன்னைப் பொருத்தவரை... தன் இஷ்டத்தில் வாழும் மனிதர்களே நல்ல சிந்தனை வளம் கொண்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அந்த இஷ்டமானது மட்டும் பெற்றவர்களின் குறிப்பிட்ட வரையறைக்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுதல் வேண்டும்........\nசரியாக சென்னீர்கள் ஆதவா பிள்ளைகளை பொத்தி பொத்திவளப்பது என்பது பிற்காலத்தில் பிள்ளைகளின் வளர்ச்சியை பாதிக்கும்\nசிறிது விட்டுபிடிப்பது நல்லது அது அவர்களுக்கு ஒரு அனுபவமாகயிருக்கும்\nஅறிஞரே உங்களின் அந்த நான்குவயது பையன் பார்த்த அளவுகுட வருஙக்காளத்தில் இருக்காது என்பது அசாத்திய உன்மை\nகண்டிப்பாக என் பையனை விளையாட அனுப்புவேன்...\nஅங்கு வீதியில் உள்ள அனைவரும் அடித்துக்கொண்டாலும் குடும்பமாய் இருப்பர்.... (பிள்ளைகளை பார்த்துக்கொள்வர்). இங்கு பக்கத்து வீட்டில் யார் இருப்பார் என்றே தெரியாது..... அங்கு விளையாட சென்றால் அனைவரும் கவனித்துக்கொள்வர்.. இங்கு யாருடைய பிள்ளை என கண்டறியவே நேரமாகும்\nஇங்கு பார்க்கில் சறுக்கு, சீசா. விளையாடுவான்... மணல் ஒரு இடத்தில் இருக்கும்.... சற்று நேரம் வ���ளையாடுவான்....\nஆனால் நாம் அனுபவித்த.. திரில்...வித்தியாசமான அனுபவம் இங்கு இல்லை....\nபையனுக்கு கிடைக்கும் வசதி.. வாய்ப்புக்கள் அன்று அங்கு எனக்கு இல்லை..... அக்கரைக்கு இக்கரை பச்சை கதை....\nசுவையான சம்பவங்கள். சுவரஸ்யமாக செல்கின்றது\nதிரி தொடங்கிய அறிஞருக்கு நன்றிகள் பல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tamil-new-year-2018-dhanusu/", "date_download": "2019-11-13T18:03:50Z", "digest": "sha1:4PWVAQV3R3KT22KLG43LIEMSAVLD6HYX", "length": 14809, "nlines": 116, "source_domain": "dheivegam.com", "title": "தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018 தனுசு | Dhanusu 2018 in Tamil", "raw_content": "\nHome புத்தாண்டு பலன்கள் 2018 புத்தாண்டு ராசி பலன் தமிழ் புத்தாண்டு ராசி பலன் 2018 – தனுசு\n2018 புத்தாண்டு ராசி பலன்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் 2018 – தனுசு\nதனுசு ராசி விளம்பி வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018:\nஇந்த ஆண்டு தொடக்கம் முதல் 3.10.2018 வரை தனுசு ராசிக்காரர்களின் ராசிநாதன் குருபகவான் லாப வீட்டிலேயே தொடர்வதால், தொட்டது துலங்கும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். பிதுர்வழிச் சொத்துகள் கைக்கு வரும். உறவினர்கள் சிலர் உங்களுக்கு எதிராகத் திரும்பலாம்; கவனம் தேவை.\nஆனால், 4.10.2018 முதல் 12.3.2019 வரை 12-ம் வீட்டில் குரு அமர்வதால், எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். பணம், பொருள் சேர்ந்தாலும் செலவுகளும் துரத்தும். தகுந்த ஆதாரம் இல்லாமல் எவருக்கும் கடன் தர வேண்டாம். உயர்கல்வி, உத்தியோகம் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்வது நல்லது. குறிப்பாக உணவு விஷயத்தில் கவனம் தேவை.\n13.3.2019 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் அதிசார வக்ரமாகி ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால், கோபம் அதிகரிக்கும். மன உளைச்சலுக்கும் ஆளாவீர்கள்.\nவருடப் பிறப்பு முதல் 12.2.2019 வரை ராகு 8-ம் வீட்டிலும் கேது 2-ம் வீட்டிலும் நிற்பதால், கணவன் மனைவிக்கிடையே வீண் சந்தேகங்கள் வரும்; ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவும்.\n13.2.2019 முதல் வருடம் முடியும் வரை கேது ராசிக்குள் நுழைவதால் வீண் டென்ஷன், தலைச்சுற்றல், மன அமைதியின்மை, முன்கோபம் வந்து நீங்கும். ராகு 7-ல் நுழைவதால் வாழ்க்கைத்துணையின் உடல்நலனில் கவனம் தேவைப்படும். பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றுவீர்கள்.\nஇந்த ஆண்டு முழுக்க சனிபகவான் ராசியிலேயே அமர்ந்திருப்பதால், எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். சொந்தமாக வீடு வாங்குவீர்கள். எனினும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களிடம் அதிகம் உரிமை பாராட்ட வேண்டாம். சொத்துப் பிரச்னையை சுமுகமாகப் பேசித் தீர்க்கப் பாருங்கள்.\n30.4.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 2-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சில நேரங்களில் காரசாரமாகப் பேசி சிலரின் நட்பை இழப்பீர்கள். சகோதர, சகோதரிகளிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தாய்மாமன் வகையில் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.\n21.4.18 முதல் 14.5.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். எங்கு சென்றாலும் எதிர்ப்புகள் அதிகரிக்கும். கடன் பிரச்னை தலைதூக்கும். எந்தக் காரியத்தைத் தொட்டாலும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்கவேண்டி வரும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், செலவினங்கள் அதிகரிக்கும்.\nவியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்து போட்டியாளர்களைத் திக்குமுக்காட வைப்பீர்கள். வேலையாட்களை மாற்றுவீர்கள். வைகாசி, மாசி மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். லாபம் கூடும். புரட்டாசி மாதத்தில் புதிய பங்குதாரர்கள் இணைந்துகொள்வார்கள். பழைய சரக்குகளை அசல் விலைக்கே விற்றுத் தீர்ப்பீர்கள். வி.ஐ.பி-கள் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். வாகன உதிரிபாகங்கள், ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயமுண்டு.\nஉத்தியோகத்தில், இதுவரை நீங்கள் சந்தித்துவந்த அவமானங்கள் நீங்கும். மூத்த அதிகாரி உங்களுக்கு முன்னுரிமை தருவார். அவருடைய பூரண ஒத்துழைப்பால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் சில சிறப்புப் பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள்.\nசக ஊழியர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களில் நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு சம்பளம் உயரும். புதிய பொறுப்புகளும், சலுகைகளும் உங்களைத் தேடிவரும்.\nமொத்தத்தில், விளம்பி வருடம் நீங்கள் தொட்ட காரியங்களிலெல்லாம் வெற்றிபெற வைத்து, சகல கோணங்களிலும் உங்களைச் சாதிக்க வைப்பதாக அ��ையும்.\nதிருவாரூர்- தியாகராஜர் கோயில் கீழவீதியில் அருள்பாலிக்கும் வீர ஆஞ்சநேயரை, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். பகை தீரும்; வெற்றிகள் குவியும்.\nமற்ற ராசிகளுக்கான தமிழ் புத்தாண்டு பலன்களை அறிய இங்கு கிளிக் செய்யவும்.\nதனுசு ராசி பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கு கிளிக் செய்யுங்கள்\nதமிழ் புத்தாண்டு பலன்கள் 2018\n2018 புத்தாண்டு ராசி பலன்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் 2018 – மீனம்\n2018 புத்தாண்டு ராசி பலன்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் 2018 – கும்பம்\n2018 புத்தாண்டு ராசி பலன்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் 2018 – மகரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-13T17:03:01Z", "digest": "sha1:YOXTEPYJETDRFE4MFWK7FL7E74ZMU32R", "length": 5784, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிழக்கு ஐரோப்பிய நேரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவெளிர் நீலம் மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00)\nநீலம் மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00)\nமேற்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 01:00)\nஇளஞ்சிவப்பு மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00)\nசிவப்பு மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00)\nமத்திய ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 02:00)\nமஞ்சள் கலினின்கிராட் நேரம் (ஒ.ச.நே + 02:00)\nசெம்மஞ்சள் கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 02:00)\nகிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 03:00)\nஇளம் பச்சை மின்ஸ்க் நேரம், மாஸ்கோ நேரம் (ஒ.ச.நே + 03:00)\nவெளிர் நிறங்கள், கோடைகால நேரத்தைப் பயன்படுத்தாத நாடுகளான அல்சீரியா, பெலருஸ், ஐசுலாந்து, உருசியா மற்றும் துனீசியாவைக் குறிக்கின்றது.\nகிழக்கு ஐரோப்பிய நேரம் (கி.ஐ.நே.) (ஆங்கிலம்:Eastern European Time - EET) என்பது ஒ.ச.நே.+02:00 நேர வலயத்திற்கு வழங்கப்படும் பெயர்களில் ஒன்றாகும். இது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்திற்கு இரண்டு மணி நேரம் முந்தியதாகும். இது சில ஐரோப்பிய நாடுகளில் வழக்கிலுள்ளது. இந்நாடுகள் தமது பகலொளி சேமிப்பு நேரமாக கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரத்தைப் பயன்படுத்துகின்றன.\nபின்வரும் நாடுகள், நாடுகளின் பகுதிகள் மற்றும் பிரதேசங்கள் குளிர்காலத்தில் கிழக்கு ஐரோப்பிய நேரத்தினை பயன்படுத்துகின்றன:\nபெலருஸ், 1922-30 மற்றும் 1991 முதல்\nஎஸ்தோனியா, 1921-40 மற்றும் 1989 முதல்\nலத்வியா, 1926-40 மற்றும் 1989 முதல்\nலித்துவேனியா, 1920 மற்றும் 1998-1999 தவிர 1989 முதல்\nமோல்டோவா, 1918-40, 1941–44 மற்றும் 1991 முதல்\nதுருக்கி, 1978-85 தவிர 1910 முதல்\nஉக்ரைன், 1924-30 மற்றும் 1990 முதல்\nமாஸ்கோ நேரம் 1922-30 மற்றும் 1991-92 ஆகிய காலப்பகுதிகளில் இந்நேரத்தைக் கடைப்பிடித்தது. Kaliningrad Oblast 1945 மற்றும் 1991-2011 ஆகிய காலப்பகுதிகளில் இந்நேரத்தைக் கடைப்பிடித்தது. 1918-22 இல் போலந்தில் இந்நேரம் கடைப்பிடிக்கப் பட்டது.\nஇரண்டாம் உலகப் போர்க் காலத்தில் கிழக்கில் தனது கட்டுப்பட்டிலிருந்த பகுதிகளில் ஜேர்மனி மத்திய ஐரோப்பிய நேரத்தை அமுலாக்கியது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-13T18:18:19Z", "digest": "sha1:NLHFN6LZFD6GPAB3D6D6HEDY4EEFPGVM", "length": 7451, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதலைகள்: Latest முதலைகள் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅந்த விஷயத்தில் நான் கொஞ்சம் கறார்தான்.. ஆனால் முதலை விடும் அளவுக்கு அல்ல.. டிரம்ப்\nஇந்தோனேஷியாவில் பழிக்கு பழியாக ஒரே நேரத்தில் வெட்டி சாய்க்கப்பட்ட 300 முதலைகள்\nபவானி அணைக்கு படையெடுக்கும் காட்டுயானைகள், முதலைகள்... பீதியில் மீனவர்கள்- வீடியோ\nசென்னை வெள்ளத்தில் முதலைகள் சுற்றுகின்றனவா: முதலை வங்கி விளக்கம்\nபோச்சுடா... சென்னை பண்ணையில் இருந்து 20 முதலைகள் தப்பி வெள்ளத்தில் ஊடுருவியதாக வதந்தி\nமன அழுத்தம்... முதலைகள் குளத்தில் குதித்து உயிர் நீத்த 65 வயது பாட்டி\nகேமராவைத் திருடிய கழுகு 110 கிமீ படம் பிடித்தபடி பறந்த வினோதம்...\nபண்ணையிலிருந்து தப்பி ஓடிய 15,000 முதலைகள்... ராணுவத்தை விட்டு தேடுகிறார்கள்\nமாயாரில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-events/2019/may/08/met-gala-2019-11915.html", "date_download": "2019-11-13T16:47:36Z", "digest": "sha1:3SSERVBSFW3GEZOFHC5WAOWVEVF7RUY6", "length": 6296, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் வாரத்தில் நியூயார்க் நகரில் மெட் காலா நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இதில் உலகம் முழுவதிலுமுள்ள திரைப்பட நடிகர், நடிகைகள், விளம்பர மாடல்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொள்ளும் வண்ணமயமான இந்த நிகழ்வு பெரும் வரவேற்பு பெற்றது. இதில் பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ராவும், தீபிகா படுகோனும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான ஆடைகள் அணிந்து அசத்தும் பிரியங்கா தன் கணவரோடு கலந்துகொண்டு, வித்தியாசமான சிகை அலங்காரத்தோடு வலம் வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nபிரியங்கா சோப்ரா தீபிகா மெட் காலா 2019 MET Gala 2019\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2013/jul/24/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86-716578.html", "date_download": "2019-11-13T17:26:55Z", "digest": "sha1:DKFEQL5UQTHYSWD65HYAEJHLIBB5XBJI", "length": 8665, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மரபணு மாற்றுப்பயிர்: வயல்வெளி சோதனைக்கு நிரந்தரத் தடை வேண்டும்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமரபணு மாற்றுப்பயிர்: வயல்வெளி சோதனைக்கு நிரந்தரத் தடை வேண்டும்\nBy dn | Published on : 24th July 2013 06:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமரபணு மாற்றுப் பயிர்களுக்கான வயல்வெளிச் சோதனைகளை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.\nஇக்குழு ஏற்கெனவே, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த இடைக்கால அறிக்கையில், \"பத்தாண்டுக்கு இந்திய வயல்வெளிகளில் மரபணு மாற��றுப் பயிர்களுக்கான சோதனைகளை நடத்த தடை விதிக்க வேண்டும்' என்று பரிந்துரைத்திருந்தது. ஆனால், மத்திய அரசு அதை ஏற்கவில்லை.\nஇந்நிலையில், தனது இறுதி அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில், கடந்த வாரம் இக்குழு தாக்கல் செய்தது. அதில், மரபணு மாற்றுப் பயிர்களை வயல்வெளிகளில் சோதனைச் செய்வதற்கு நிரந்தரமாகத் தடை விதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.\nஇந்தியாவில் மரபணு மாற்றப் பயிர்களை விளைவிக்க தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள், அறிவியல் வல்லுநர்கள், அரசியல் கட்சிகள், விவசாயிகள் என்று பல தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக, தில்லியில் கடந்த மாதம் போராட்டம் நடைபெற்றது.\nஇதனிடையில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை விளைவிப்பதற்கான சோதனைகளை வயல்வெளிகளில் நடத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது.\nஅவ்வாறான சோதனைகளை அனுமதிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்துக்கு ஆலோசனை அளிப்பதற்காக ஆறு பேர் கொண்ட தொழில் நுட்ப வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/World/31429-.html", "date_download": "2019-11-13T18:28:23Z", "digest": "sha1:RMCHPB5JBLUVYTIFM62A2YL2W75YGMCL", "length": 17653, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "அடுத்த வாரம் தாக்கலாகும் பட்ஜெட்டில் ரயில் கட்டணம் குறைய வாய்ப்பில்லை: ரயில்வே இணை அமைச்சர் தகவல் | அடுத்த வாரம் தாக்கலாகும் பட்ஜெட்டில் ரயில் கட்டணம் குறைய வாய்ப்பில்லை: ரயில்வே இ���ை அமைச்சர் தகவல்", "raw_content": "புதன், நவம்பர் 13 2019\nஅடுத்த வாரம் தாக்கலாகும் பட்ஜெட்டில் ரயில் கட்டணம் குறைய வாய்ப்பில்லை: ரயில்வே இணை அமைச்சர் தகவல்\nஅடுத்த வாரம் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், `ரயில் கட்டணங்களை குறைப்பதற்கு வாய்ப்பில்லை' என்று ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:\nஏற்கெனவே ரயில் கட்டணங்கள் மிகவும் குறைவாகத்தான் உள்ளன. மேலும் அரசு மானியமும் தருகிறது. ஆகவே கட்டண குறைப்புக்கு வழியில்லை.\nரயில்வே துறையில் தேவைகள் அதிகமாக இருக்கின்றன. ஆனால் வளங்கள் குறைவாக இருக்கின்றன. எனவே அதனை சமன் செய்யும் விதத்தில் பட்ஜெட் அமையும். அதேசமயம் பொதுமக்களையும் நாங்கள் கருத்தில் கொள்வோம்.\nதவிர, ரயில்வே காவல் படைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதா எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.\nதற்போது உள்ள சட்டத்தில் ரயில்வே காவல் படைக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் அதிகாரம் இல்லை.\nஎனவே, அந்த அதிகாரத்தைப் பெற இந்த மசோதா அறிமுகப் படுத்தப்படும்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, ரயில்வே துறையில் நூறு சதவீதம் அந்நிய நேரடி முதலீடு ஈர்க்கப்பட உள்ளது. இதன் மூலம் ரயில்வே சேவைகளை மேலும் சிறப்பாக அளிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.\nபயணிகளை வீடியோ எடுக்க முடிவு\nடெல்லியில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியதாவது:\nபயணிகளின் பாதுகாப்புதான் எங்களின் முதன்மையான குறிக்கோள். எனவே, பிரச்சினைக்குரிய ரயில்வே தடங்கள் அனைத்திலும் அந்த வழியாகச் செல்லும் ரயில்களில் உள்ள பயணிகளை வீடியோ எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, ரயில்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளன.\nஅதேபோல மாவோயிஸ்ட் பிரச்சினை உள்ள பகுதிகளில் செல்லும் ரயில்களில் பயணிகளின் பாதுகாப்புக்காக ரயில்வே காவல் படையினர் நியமிக்கப்பட உள்ளனர். அவர்களுக்குப் பயிற்சி வழங்க புதிதாக கமாண்டோ பயிற்சி மையம் ஒன்றை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்தப் பயிற்சி மையத்துக்காக நிலம் தேடப்பட்டு வருகிறது.\nமேலும் குறிப்பாகப் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, தனியே பெண் காவலர் படை உருவாக்கப்படும். ஏற்கெனவே ரயில்வே காவல் படையில், 1,400 பெண்கள் உள்ளனர். மேலும், ஆயிரம் பேர் சேர்க்கப்பட உள்ளனர்.\nஅந்தப் பெண் காவலர்கள் தங்குவதற்காக 12 தங்கும் இடங்கள் கட்டுவதற்கு, ரூ.48 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தவிர, பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக `ஆப்' ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இது சில இடங்களில் ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்து வருகிறது.\nஇவற்றை நடைமுறைப்படுத்த, ஏற்கெனவே அமலில் உள்ள சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். ஆனால் சட்டம் மற்றும் ஒழுங்கு போன்றவை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. எனவே, இந்த மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு மாநில அரசுகளின் ஒத்துழைப்பும் அவசியம். இதுகுறித்து அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.\nமேலும், மாநிலங்களில் உள்ள தடயவியல் ஆய்வகங்களை ரயில்வே உடன் இணைக்கவும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதன் மூலம், குற்றச் சம்பவங் களை விரைவில் துப்பறிய முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.\nரயில்வே பட்ஜெட்ரயில் கட்டணம்அந்நிய நேரடி முதலீடுதாக்கல்மானியம்\n'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர்: விஜய் டிவி மீது ஸ்ரீப்ரியா...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்:...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nவயதாகிவிட்டதால் கமல் அரசியலுக்கு வந்துள்ளார்; சிவாஜி நிலைமைதான்...\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க கட்சிகள் போராடுவதைப் பார்த்து...\nஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கு: சிதம்பரத்தின் காவல் நீட்டிப்பு\nதிருநங்கைகள் பாஸ்போர்ட் பெற தடையாக உள்ள விதியை மாற்றக்கோரி வழக்கு : மத்திய...\nடெல்லியில் காற்று மாசு : பள்ளிகளை நவம்பர் 15ம் தேதி வரை மூட...\nசிவசேனாவின் புதிய கோரிக்கைகளை எங்களால் ஏற்க முடியாது: மவுனம் கலைத்தார் அமித் ஷா\nஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கு: சிதம்பரத்தின் காவல் நீட்டிப்பு\nடெல்லியில் காற்று மாசு : பள்ளிகளை நவம்பர் 15ம் தேதி வரை மூட...\nசிவசேனாவின் புதிய கோரிக்கைகளை எங்களால் ஏற்க முடியாது: மவுனம் கலைத்தார் அமித் ஷா\nகோவில் கட்ட அறக்கட்டளை தேவையில்லை; ஏற்கெனவே இருக்கிறது: ராம ஜன்மபூமி நியாஸ் தலைவர்...\nஉணவுப்பொருட்களின் அதிக விலையால் அக்டோபர் சில்லறை வர்த்தக பணவீக்க விகிதம் 4.62% ஆக...\nஆர்டிஐ சட்டத்துக்குள் வந்தது தலைமை நீதிபதி அலுவலகம்: 3 வகை தீர்ப்புகளை எழுதிய...\nஅரசியலமைப்பு கடமைக்கு எதிராக சபாநாயகர்கள் செயல்படுவது அதிகரிப்பு: எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உச்ச...\n2018-19-ல் டாடா அறக்கட்டளையிடமிருந்து பாஜக பெற்ற நன்கொடை ரூ. 356 கோடி\nஆள்மாறாட்டம், போலி ஆவணப் பதிவை தடுக்க அரசாணைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்: பதிவுத்துறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/women/03/186258?ref=archive-feed", "date_download": "2019-11-13T17:19:42Z", "digest": "sha1:OWTKKNPSF3L6PFQKMYYZXHJ4U6NG3OFA", "length": 11087, "nlines": 142, "source_domain": "www.lankasrinews.com", "title": "புகழின் உச்சியில் இருந்த மர்லின் மன்றோவின் வாழ்க்கை குறிப்புகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுகழின் உச்சியில் இருந்த மர்லின் மன்றோவின் வாழ்க்கை குறிப்புகள்\nமர்லின் மன்றோவின் இயற்பெயர் நார்மா ஜேன் என்பதே ஆகும்.\nஇவருக்கு சிறிவதில் இருந்தே தனது தந்தையர் யார் என்பதே தெரியாது. மேலும் இவர் குழந்தை பருவத்தில் இருந்தே காப்பகத்தில் வளர்ந்து வந்ததாகவும் மேலும் இவருக்கு 11 ஜோடியினர் உதவி வந்ததாக அறியப்படுகிறது.\nஇவருக்கு ஜேன் அடைர் என்ற பெயரெ மிகவும் பிடிக்கும் அன்பதால் இவர் திரையில் தனது பெயரை ஜேன் அடைர் என்று தான் வைத்துக் கொள்ள விரும்பினாராம். ஆனால், கடைசியில் மர்லின் மன்றோ என்ற பெயர் இவருக்கு திரை பெயராக சூட்டப்பட்டது என அறியப்படுகிறது.\nமர்லின் மன்றோ தனது பதின் வயதிலேயே நிச்சயிக்கப்பட்டு திருமண உறவில் இணைந்தாரம். அவர் சாதாரண வேலை செய்துக் கொண்டிருந்த மர்லினை ஒரு புகைப்பட கலைஞர் எடுத்த போட்டோ மூலமாக மாடலாகும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு திருமண உறவில் கருத்து வேறுபாடு காரணமாக இவர் விவகாரத்து செய்து கொண்டார்.\nபிறவியிலேயே அழகான தோற்றம் கொண்ட மர்லின். ஆனால், இவரது ஏஜண்டான ஜானி ஹைட் என்பவரின் வற்புறுத்தல் காரணமாக இரண்டு முறை மூக்கு நுனி மற்றும் கன்னம் பகுதியில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொண்டதாக அறியப்படுகிறது.\nமர்லின் மன்றோவுக்கு பெரும் புகழை தேடி ���ந்தது டைமண்ட்ஸ் ஆர் எ கேர்ள்ஸ் பெஸ்ட் பிரெண்ட் என்ற புகழ் பெற்ற பாடல் தான். மர்லின் நகைகள் மீது பெரும் ஈர்ப்பு இல்லாதவர் அதனெலே ஒரே ஒரு வைர மோதிரம் மற்றும் முத்துக்கள் மட்டுமே இவர் பயன்படுத்தி வந்தார் என்றும் கூறப்படுகின்றது.\nமர்லின் மன்றோ புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தி பிரன்ஸ் அண்ட் தி ஷோ கேர்ள் என்ற ஒரே படத்தை மட்டும் தயாரித்திருந்தார். மேலும் இவர்தான் ஆரம்பக் காலக்கட்டத்தில் திரை துறையில் தனக்கான சொந்த தயாரிப்பு கம்பெனி வைத்திருந்த பெண்களில் இவரும் ஒருவராக கருதப்படுகிறது.\nஅதற்கு பிறகு நாடக கதையாசிரியர் ஆர்தர் மில்லர் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். மேலும் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்பது மர்லினின் நீண்ட நாள் கனவு, ஆசை. ஆனால், இவர் எக்டோபிக் பிரகனன்சி என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால் கருச்சிதைவு ஏற்பட்டது.\nதனது நடிப்பு திறனுக்காக பலமுறை பாராட்டுகள் பெற்றுள்ளார் மர்லின் மன்றோ. இவர் நடித்த சம் லைக் இட் ஹாட் என்ற படத்தில் சுகர்கேன் என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக கோல்டன் குளோப் விருது வென்றிருந்தார் மர்லின் மன்றோ.\nபுகழின் உச்சியில் இருந்த போது மை ஸ்டோரி என்ற பெயரில் தனது சுய சரிதையை இவரது நண்பர் திரைக்கதை ஆசிரியர் பென் ஹெச்ட் இணைந்து மர்லின் மன்றோ அந்த புத்தகத்தை எழுததினார். இவர் இறந்த பல வருடங்கள் ஆன போதிலும் கூட அந்த புத்தகம் வெளியாகவில்லை என்று அறியப்படுகிறது.\nமேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/08/14115156/1256202/nellaiappar-temple-festival.vpf", "date_download": "2019-11-13T17:52:53Z", "digest": "sha1:M7H3EJFCU4KOUX5J7LOXJCGUZ7AJO2U6", "length": 7202, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: nellaiappar temple festival", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநெல்லையப்பர் கோவிலில் பவித்திர உற்சவ விழா\nநெல்லையப்பர் கோவிலில் பவித்திர உற்சவ விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nநெல்லையப்பர் கோவிலில் பவித்திர உற்சவ விழா நடந்தபோது எடுத்தபடம்.\nஉலக மக்கள் அனைவரும் சுபிட்சமாக வாழ வேண்டும் என்பதற்காக கோவில்களில் பூஜைகள் நடத்தப்படுகின்றன. இந்த பூஜைகளில் தெரிந்தோ, தெரியாமலோ குறைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பூஜைகளில் ஏற்படுகின்ற குறைகளை நீக்கி, சம்பூர்ணமான பலன்களை வழங்குவதற்காகவே செய்யப்படுகின்ற விழாவே பவித்திர உற்சவம் என சொல்லப்படுகிறது.\nபட்டு, பருத்தி நூல்களில் செய்யப்பட்ட மாலைகளுக்கு பவித்திரம் என்று பெயர். இந்த நூல் மாலைகளை சுவாமிகளுக்கு அணிவித்து செய்யப்படுகின்ற பூஜையே பவித்திர உற்சவமாகும்.\nநெல்லையப்பர் கோவிலில் நேற்று பவித்திர உற்சவ விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கும் மற்றும் பரிவார தேவதைகளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 8 மணிக்கு கும்ப பூஜையும், சிறப்பு ஹோமமும் நடந்தது. பகல் 12 மணிக்கு பவித்திரம் என்ற நூல் மாலை அணிவித்தலும், சிறப்பு பூஜையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.\nஇதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு சுவாமி நெல்லையப்பரும், காந்திமதி அம்பாளும் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், முருகன் மயில் வாகனத்திலும், சண்டிகேசுவரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுடன் நெல்லை டவுன் 4 ரதவீதிகளிலும் வீதி உலா நடந்தது.\nவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன், கண்காணிப்பாளர் கவிதா, பேஸ்கார் முருகேசன் மற்றும் ஊழியர்கள் செய்து உள்ளனர்.\nவிநாயகர் கடவுளை பிள்ளையார் என்று சொல்வது சரியா\nவிருச்சிக ராசிக்காரர்களின் திருமண யோகமும், வழிபட வேண்டிய கடவுளும்\nதிருப்பதி லட்டு உருவான வரலாறு\nஇன்று ஐப்பசி மாத கார்த்திகை விரதம்\nதஞ்சை பெரிய கோவிலில் 1 டன் பச்சரிசி சாதத்தால் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/Priyanka-Gandhi", "date_download": "2019-11-13T17:44:11Z", "digest": "sha1:NYXMVP64SKFI5M5RJF7ZRPY7VVMGZOHO", "length": 22317, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "Priyanka Gandhi News in Tamil - Priyanka Gandhi Latest news on maalaimalar.com", "raw_content": "\nபொருளாதார மந்தநிலை, வேலையிழப்பு: பிரதமர் மோடி மீது பிரியங்கா குற்றச்சாட்டு\nபொருளாதார மந்தநிலை, வேலையிழப்பு: பிரதமர் மோடி மீது பிரியங்கா குற்றச்சாட்டு\nஇன்போசிஸ், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ள விவகாரத்தையும், நாட்டின் பொருளாதார மந்தநிலையையும் முன்வைத்து பிரதமர் மோடியை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கடுமையாக குற்றம்சாட்டி உள்ளார்.\nபிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப்பையும் பெகாசஸ் ஸ்பைவேர் தாக்கியுள்ளது - காங்கிரஸ்\nகாங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தியின் வாட்ஸ் அப்பையும் பெகாசஸ் ஸ்பைவேர் தாக்கியுள்ளது என அக்கட்சி தெரிவித்துள்ளது.\nவாட்ஸ்-அப் தகவல்கள் உளவு - மத்திய அரசு மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nவாட்ஸ்-அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.\nஉ.பி. மந்திரி மீது பிரியங்கா குற்றச்சாட்டு\nகங்கொஹ் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரின் முன்னிலையை குறைக்கும்படி பா.ஜனதா அமைச்சர் மிரட்டி உள்ளார் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.\nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் முதலிடம் வகிப்பது வெட்கக்கேடு - உ.பி. அரசு மீது பிரியங்கா தாக்கு\nபெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தர பிரதேசம் முதலிடம் வகிப்பது வெட்கக் கேடானது என காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.\n2 விவசாயிகள் தற்கொலை: உ.பி. முதல்-மந்திரி மீது பிரியங்கா பாய்ச்சல்\nவிவசாய கடன் தள்ளுபடி என்று கூறி அரசு விவசாயிகளை ஏமாற்றிவிட்டதாக உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி மீது பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.\nஉ.பி.காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜ் பப்பர் நீக்கம்\nஉத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜ் பப்பர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக உ.பி.மாநில காங்கிரஸ் தலைவராக அஜய்குமார் லல்லு நியமிக்கப்பட்டுள்ளார்.\nஷேக் ஹசினாவுடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங் சந்திப்பு\nஅரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினாவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.\nகாஷ்மீர் நடவடிக்கையால் அப்பாவி குழந்தைகள் அதிகம் பாதிப்பு - பிரியங்கா\nகாஷ்மீரில் இயல்பு நிலை திரும்பாத காரணத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அப்பாவி பள்ளிக் குழந்தைகள் தான் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.\nபாலியல் வழக்கில் சிக்கிய சாமியார் சின்மயானந்தாவை பாதுகாப்பது ஏன்- பிரியங்கா காந்தி கண்டனம்\nஉபியில் பாலியல் வழக்கில் சிக்கிய பா.ஜனதா முன்னாள் மத்திய மந்திரி சுவாமி சின்மயானந்தாவை பாஜக பாதுகாப்பது ஏன் என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.\nசெப்டம்பர் 29, 2019 16:36\nஇது தான் பாஜக நீதியா\nசின்மயானந்தா வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை பணப்பறிப்பு வழக்கில் கைது செய்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா காந்தி, இது தான் பாஜக நீதியா என மாநில அரசை கடுமையாக சாடியுள்ளார்.\nசெப்டம்பர் 26, 2019 16:03\nஎல்.ஐ.சி. பணத்தை நஷ்ட கம்பெனிகளில் முதலீடு செய்வதா\nஎல்.ஐ.சி. பணத்தை எடுத்து பா.ஜனதா அரசு நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வதாக பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 21, 2019 06:47\nவட இந்தியர்களுக்கு எத்தனை வேலை கொடுத்தீர்கள்: மத்திய மந்திரிக்கு பிரியங்கா கேள்வி\nகடந்த 5 ஆண்டுகளில் வட இந்தியர்களுக்கு எத்தனை வேலை கொடுத்தீர்கள் சில புள்ளிவிவரங்களை தாருங்கள் என்று மத்திய மந்திரி சந்தோஷ் குமாரிடம் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.\nசெப்டம்பர் 17, 2019 07:38\nசிலைகளை தாக்குவதால் உயர்ந்த தலைவர்களை சிறுமைப்படுத்திவிட முடியாது - பிரியங்கா காந்தி\nமகாத்மா காந்தி, பாபா சாகிப் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகளை தாக்குவதால் அவர்களை யாராலும் சிறுமைப்படுத்திவிட முடியாது என பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.\nசெப்டம்பர் 14, 2019 17:02\n‘கேட்ச்’ பிடிக்க பந்தின் மீது கண் வையுங்கள்: பொருளாதார மீட்புக்கு பிரியங்கா யோசனை\nபொருளாதார மந்தநிலை தொடர்பாக, மத்திய மந்திரிகளின் கருத்துகளை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா விமர்சனம் செய்துள்ளார்.\nசெப்டம்பர் 14, 2019 07:42\nமத்திய அரசு எப்போது கண்களை திறக்கும்\nவாகனங்கள் விற்பனையில் ஏற்பட்டிருக்கும் சரிவு, அதன் உற்பத்தியில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில் மத்திய அரசு எப்போது கண்களைத் திறக்கும் என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.\nசெப்டம்பர் 10, 2019 13:31\nபொருளாதார மந்தநிலை:பிரதமர் மோடியின�� அரசு மவுனம் காப்பது மிகவும் ஆபத்தானது -பிரியங்கா எச்சரிக்கை\nபொருளாதார மந்தநிலை விவகாரத்தில் பிரதமர் மோடியின் அரசு தொடர்நது மவுனம் காப்பது மிகவும் ஆபத்தானது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி எச்சரித்துள்ளார்.\nசெப்டம்பர் 05, 2019 16:07\n100 தடவை பொய் சொன்னாலும் உண்மை ஆகிவிடாது- பிரியங்கா\nபொருளாதார வளர்ச்சி விஷயத்தில் 100 தடவை பொய் சொன்னாலும் அது ஒருபோதும் உண்மையாகி விடாது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 03, 2019 13:48\nபிரியங்கா காந்தி இன்று ரேபரேலி பயணம்\nரெயில்வே ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அதில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காகாந்தி இன்று (செவ்வாய்க்கிழமை) ரேபரேலி செல்கிறார்.\nப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சி -ராகுல் காந்தி தாக்கு\nகாங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி அரசு ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முயற்சிப்பதாக கூறியுள்ளார்.\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nஷாகிப் அல் ஹசன் இரண்டு வீரர்களுக்கு சமமானவர்: வங்காளதேச அணி கேப்டன் சொல்கிறார்\nடெல்லி அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ்க்கு சென்றார் டிரென்ட் போல்ட்\nதிருவண்ணாமலையில் பால் பண்ணை, தீவன தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை- ராஜேந்திர பாலாஜி உறுதி\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்- பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் சந்திப்பு\n2014-ல் எனது உலகமே அழிந்து விட்டது போன்று உணர்ந்தேன்: விராட் கோலி\nஉள்ளாட்சி தேர்தலில் அதிமுக, அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும்- தாமரை எஸ்.ராஜேந்திரன் பேச்சு\nபொலிவியாவில் புதிய அதிபராக தன்னைத் தானே அறிவித்துக்கொண்ட துணை சபாநாயகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/scotland-woman-find-she-had-breast-cancer-by-a-thermal-camera-image/", "date_download": "2019-11-13T17:02:14Z", "digest": "sha1:4XTSB4GCJJZX7GGD3ACSD7PJRVWZ7X74", "length": 13982, "nlines": 185, "source_domain": "www.patrikai.com", "title": "தெர்மல் காமிரா மூலம் மார்பகப் புற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்த பெண் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்»தெர்மல் காமிரா மூலம் மார்பகப் புற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்த பெண்\nதெர்மல் காமிரா மூலம் மார்பகப் புற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்த பெண்\nஸ்காட்லாந்து எடின்பர்கை சேர்ந்த ஒரு பெண் தெர்மல் காமிரா என்னும் உஷ்ண மானி புகைப்பட கருவி மூலம் தனக்கு மார்பகப் புற்றுநோய் உள்ளதை கண்டறிந்துள்ளார்.\nஸ்காட்லாந்து நாட்டில் உள்ள எடின்பர்க் நகரைச் சேர்ந்த பெண் பால் கில். இவர் ஒரு அருங்காட்சியகத்துக்கு சென்றிருந்தார். அங்கு தெர்மல் காமெரா எனப்படும் உஷ்ணமானி புகைப்பட கருவி வைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அங்கு சென்று படங்கள் எடுத்துள்ளார். சுருக்கமாக டிக் என அழைக்கப்படும் இந்த புகைப்பட கருவி உஷ்ணத்தின் மூலம் உண்டாகும் பிம்பத்தை படமாக்கும் கருவி ஆகும்.\nஇவ்வாறு எடுக்கப்பட்ட படத்தின் மூலம் பால் கில் தனது பார்பகத்தில் ஒரு பட்டை போல ஏதோ இருப்பதைக் கண்டு அது குறித்து இணையத்தில் பார்வை இட்டுள்ளார். இவ்வாறு இருப்பது மார்பகப் புற்று நோயாக இருக்கக் கூடும் என தெரிந்துக் கொண்ட அவர் உடனடியாக இந்த படத்தை மருத்துவரிடம் காட்டி உள்ளார். பரிசோதனையில் அவருக்கு ஆரம்ப கால மார்பக புற்று நோய் உள்ளது கண்டறியபட்டது.\nதற்போது சிகிச்சை பெற்று வரும் கில், “நான் டிக் அமைக்கப்பட்டிருந்த அந்த அருங்காட்சியகத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அங்கு செல்லவில்லை எனில் எனக்கு புற்று நோய் தொடங்கி உள்ளது தெரியாமலே போயிருக்கும். அந்த காமிராவ��ன் பணி அது இல்லை என்றாலும் எனது வாழ்க்கையை அது மாற்றி உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க உணவு மற்றும் மருந்துக் குழுவின் அறிக்கையின்படி தெர்மல் காமிராக்கள் மூலம் உடல் வெப்பம் மற்றும் இரத்த ஓட்டம் குறித்து அறிய முடியுமே தவிர அது புற்று நோயை கண்டுபிடிக்கும் கருவி அல்ல எனவும் இந்தக் கருவி பல முறை தவறான தகவல்களை அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அத்துடன் ஒரு சில மருத்துவமனைகளில் இந்த தெர்மல் காமிரா பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும் குழு அறிவுறுத்தி உள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n188 ஆண்டுகளில் ஸ்காட்லாந்து போலீஸூக்கு முதல் பெண் கமிஷனர்\nஇனி முக்காடு போலீஸ் சீருடையின் ஒரு பகுதியே: ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை\nமார்பக புற்றுநோய்: புதிய சிகிச்சை முறை கண்டுபிடித்த தமிழ் மாணவன்\nMore from Category : அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், உலகம்\nH-1B, H-4 விசாக்களுக்கான போராட்டம் – ஒரு விரிவான பார்வை\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/education/01/227934?_reff=fb", "date_download": "2019-11-13T17:13:34Z", "digest": "sha1:3O43YIJK5VKO5YCHSF2FNGHLGURLAAAN", "length": 6670, "nlines": 111, "source_domain": "www.tamilwin.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான மாணவர்கள் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான மாணவர்கள் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி\nமட்டக்களப்பு புனி��� மைக்கேல் கல்லூரியில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 53 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தி பெற்றுள்ளனர்.\nஅதில் ஒரு மாணவர் 193 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.\nஅதேபோன்று பட்டிருப்பு தேசிய பாடசாலையில் 30 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதுடன் ப.பவுஸ்தினி எனும் மாணவி 193 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.\nஇந்த நிலையில் களுதாவளை மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் 29 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.\nஇம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான மாணவர்கள் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-11-13T18:26:39Z", "digest": "sha1:VB3XRYEXLYQXN4R7O2V426RAOC5AX5Q2", "length": 7489, "nlines": 91, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நீர் கொழும்பு | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை தேர்தல் வன்முறை மிகுந்த கடந்த காலத்திற்கு திரும்புவது குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது\nவவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி நாளை மூடப்படடும் ; வலயக்கல்விப்பணிப்பாளர்\nபொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெறும் : இறுதி பிரச்சார கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ\nசித்த வைத்தியரின் வாகனத்துக்கு தீ வைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் விளக்கமறியல்\nமயானங்களை விரிவாக்குவதல்ல எமது நோக்கம் : காலியில் சஜித்\nகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதி வேட்பாளர்களை நாளை சந்திக்கும் தேர்தல் ஆணைக்குழு\nசகல இன மக்­க­ளையும் அர­வ­ணைத்து செல்­லக்­கூ­டி­யவர் சஜித் மட���­டுமே - கயந்த\nதமிழர்களின் வாக்கு தீர்மானிக்கும் சக்தி\nசவூதி அரே­பி­யாவில் இசை நிகழ்ச்­சி­யில் கத்திக் குத்து; 3 கலை­ஞர்கள் காயம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: நீர் கொழும்பு\nபோதைப்பொருளுக்கு அடிமையானவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை\nநீர் கொழும்பு பகுதியில் புகையிரதத்தில் பாய்ந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார். நீர் கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியம...\nபாடசாலை விடுமுறையை முன்னிட்டு விசேட ரயில், பஸ் சேவை\nபாடசாலை விடுமுறையை முன்னிட்டு பொதுமக்களின் நலன்கருதி இலங்கை புகையிரத திணைக்களத்தால் விசேட புகையிரத சேவைகள் மற்றும் பஸ் ச...\nசிறைச்சாலை பஸ் மோதியதில் புது மாப்பிள்ளை பரிதாபமாக பலி\nநீர் கொழும்பு புதிய வீதியில் நேற்று இரவு சிறைச்சாலை பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன நேருக்கு நேர் மோதியதில் மோட்டார்...\nநீர்கொழும்பு சம்பவம் ; நால்வர் கைது\nநீர் கொழும்பு குறன பகுதியில் வைத்து இனந்தெரியாத குழுவினருக்கும் விஷேட அதிரடிப்படையினருக்கும் இடையில் இடம்பெற்ற கடும் துப...\nவிபசார விடுதி சுற்றிவளைப்பு : 9 பேர் கைது\nஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபசார விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 9 பேர் பொலிஸாரால் கைது செய்...\nபொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெறும் : இறுதி பிரச்சார கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ\nமயானங்களை விரிவாக்குவதல்ல எமது நோக்கம் : காலியில் சஜித்\nதேசியத்தை குழப்பும் இரண்டு வேட்பாளர்களை இனியும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா - அனுரகுமார\nபொது இடங்களை அரசியல் களமாக பயன்படுத்த வேண்டாம் : பெப்ரல் அமைப்பு\nநான்கு வருட காலத்தை மக்கள் மீள் நினைவுபடுத்தி தீர்மானம் எடுக்க வேண்டும் : மஹிந்த ராஜபக்ஷ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Hindutva.html", "date_download": "2019-11-13T17:28:42Z", "digest": "sha1:N3M7B5OB3AUMGOS5PWNJF3WIXJEEQCD4", "length": 10485, "nlines": 152, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Hindutva", "raw_content": "\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக்குங்கள்\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு\nஅதல பாதாளத்தில் டாட்டா கார் விற்பனை\n17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nமூன்று முக்கிய வழக்குகளில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nதகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் இந்தியாவின் தலைமை நீதிபதி அலுவலகம்\nஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கல்விக் கட்டணம் திரும்பப்பெறப்பட்டது\nமாணவி ஃபாத்திமா லத்தீபின் தற்கொலைக்கான காரணம் மதவெறி - திடுக்கிட வைக்கும் பின்னணி\nஇந்துத்வா மாணவர் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு\nசென்னை (23 அக் 2019): பள்ளி மற்றும்கல்லூரிகளில் மத ரீதியாக மாணவர்கள் ஒன்றிணைந்து இயக்கமாக செயல்படுவதை தடுக்க வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகேள்விக்குறியாகும் சிறுபான்மையினர் மீதான பாதுகாப்பு - பாப்புலர் ஃப்ரெண்ட் அறிக்கை\nபுதுடெல்லி (25 ஜூன் 2019): தொடரும் இந்துத்வாவின் படுகொலைகள் கவலை அளிக்கிறது என்று பாப்புலர் ஃப்ரெண்ட் தெரிவித்துள்ளது.\nசர்ஃப் எக்ஸெல் லவ் ஜிஹாதை ஊக்குவிப்பதாகக் கூறி இந்துத்வாவினர் போர்க்கொடி\nமும்பை (10 மார்ச் 2019): சர்ஃப் எக்ஸெல் சோப்பு நிறுவன விளம்பரம் மத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாகக் கூறி சர்ஃப் எக்ஸெல் தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்று இந்துத்வா அமைப்பினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.\nஅயோத்திக்கு வந்தவை அவ்வளவு கூட்டமா - அனைத்தும் பொய்யான புகைப்படங்கள்\nஅயோத்தி (27 நவ 2018): அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப் பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என வலியுறுத்தி இந்துத்வா அமைப்புகள் ஞாயிறன்று பேரணி ஒன்றை நடத்தியது.\nஇந்துத்வ பயங்கரவாதிகளிடம் நடத்திய விசாரணையில் வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்\nமும்பை (29 ஆக 2018): மகாராஷ்டிராவில் வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்த இந்துத்வ பயங்கரவாதிகளிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅதிகாலை தொழுகையை இடைவிடாது தொழுத சிறுவர்களுக்கு அழகிய சைக்கிள் பர…\nபாகிஸ்தான் மாணவி மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்\nமுன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன் மரணம்\nசீர்காழி அருகே 15 வயது மாணவி வன்புணர்நது படுகொலை\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் - திமுக தக…\nதிமுக பொதுக்குழுவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nBREAKING NEWS: இரானில் பயங்கர நிலநடுக்கம்\nமகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் - ஆட்சி அமைக்க தேசிய…\nஒடிசாவை புரட்டிப் போட்ட புல்புல் புயல்\nஐந்து ஏக்கர் நிலத்தை நிராகரிக்க வேண்டும் - அசாதுத்தீன் உவைசி\nஇந்து வீட்டு திருமணத்திற்காக மீலாது நபி விழாவை தள்ளி வைத்த முஸ்லி…\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுந…\nதகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் இந்தியாவின் தலைமை நீ…\nஎம்எல்ஏவுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட மாணவி - வைரலாகும் வீடியோவ…\nஅயோத்தி வழக்கு இன்று (சனிக்கிழமை) வழங்க திடீர் அறிவிப்பு வந்…\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்பால் மிகவும் கலக்கம் அடைந்துள்ளேன…\nகள்ளக் காதலனுடன் உல்லாசம் - இரண்டாவது கணவனை என்ன செய்தாள் த…\nஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் போர்க்குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/tech/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-13T16:49:54Z", "digest": "sha1:BWRZK7QYOWXESWEYVHF7IBTIUDZKSRHZ", "length": 3872, "nlines": 28, "source_domain": "analaiexpress.ca", "title": "உலகமே வியந்து பார்க்கும் சாதனையை நிலைநாட்டிய யாழ் இளைஞன்..!! பலன் பெறப் போகும் பல்லாயிரக் கணக்கான நோயாளிகள்..!! |", "raw_content": "\nஉலகமே வியந்து பார்க்கும் சாதனையை நிலைநாட்டிய யாழ் இளைஞன்.. பலன் பெறப் போகும் பல்லாயிரக் கணக்கான நோயாளிகள்..\nயாழ்ப்பாணம் ஊர்காவற்துறையைச் சேர்ந்த இளைஞரொருவர் உலகமே வியந்து பார்க்கும் புதிய தொழில்நுட்பத்தில் புதிய வகையிலான சாதனமொன்றை உருவாக்கியுள்ளார்.\nபடுக்கையில் உள்ள நோயாளர்களின், விசேட தேவையுடையவர்களின் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யக்கூடிய தன்னியக்க நோயாளர் பராமரிப்பு இயந்திரம் ஒன்றை அவர் உருவாக்கியுள்ளார்.எரிபொருள், மின்சார செலவுகள் இன்றி நீரை மட்டுமே மூலதனமாக கொண்டு நோய் தொற்றுக்கள் ஏற்படாத வகையில், குறித்த இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.குறித்த இயந்திரத்தில் நோயாளி நிமிர்ந்து அமரக்கூடிய வகையில் படுக்கை அமைப்புக்களும் உருவாக்கப்பட்டுள்ளது.\nகுறித்த கண்டுபிடிப்பிற்கு ஆதரவளித்து நிறுவனங்கள் முன்வந்து குறித்த இயந்திரத்தை உருவாக்கி சந்தைக்கு விடுவதன் மூலம், பல நோயாளர்கள் பலன் பெற முடியும் என குறித்த இளைஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/132291/", "date_download": "2019-11-13T18:22:49Z", "digest": "sha1:MFA63YNT2VZH6RG5XA3JU4AW26XXAQQQ", "length": 11671, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "தந்தையை பராமரிக்காத மகளிடமிருந்து 3.80 கோடி ரூபா சொத்து பறித்து மீண்டும் தந்தையிடம் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதந்தையை பராமரிக்காத மகளிடமிருந்து 3.80 கோடி ரூபா சொத்து பறித்து மீண்டும் தந்தையிடம்\n80 வயது தந்தையை பராமரிக்காத கல்லூரி பேராசிரியை ஒருவரிடமிருந்து 3.80 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்கள் பறிக்கப்பட்டு மீண்டும் அவரது தந்தையான முதியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nமதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ளது கரடிக்கல் கிராமத்தை சேர்ந்த 80 வயதாக வைரவன் கண்ராக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றிருந்தார்.\nஇவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் என்னும் நிலையில் இதில் 2 மகன்களும் இறந்து விட்டனர். இதனால் தனது மகளான ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியையுடன் வைரவன் வசித்து வந்தார்.\nசில ஆண்டுகள் நன்றாக மகள் பராமரித்து வந்தமையினால் வைரவன் தனது பெயரில் உள்ள 3.80 கோடி ரூபா மதிப்பிலான 6.37 ஏக்கர் நிலத்தை தனது மகள் பெயருக்கு மாற்றி கொடுத்துள்ளார்\nசொத்து கை மாறியதும் வைரவனை தனது மகள் சரியாக கவனிக்கவில்லை என்பதனால் மனமுடைந்த வைரவன் மகளிடம் இருந்து பிரிந்து தனது இடத்தில் சிறிய வீட்டை கட்டி அங்கு வைரவன் வசித்து வந்தார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த அவரது மகள் புல்டோசர் மூலம் வீட்டை இடித்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த வைரவன் கிராமமக்கள் ஆலோசனையின்படி திருமங்கலம் ஆர்.டி.ஓ. முருகேசனை சந்தித்து முறைப்பாடு வழங்கியதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இருவருக்குமிடையில் சமரசம் ஏற்படவில்லை.\nஇதையடுத்து பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் மகளுக்கு எழுதிக் கொடுத்த சொத்துக்களை பறித்து மீண்டும் வைரவனுக்கு அந்த சொத்துக்கள் நிபந்தனைகளுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #தந்தை #பராமரிக்காத #சொத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனத்துக்கு தீவைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டை இளம் குடும்பத்தலைவர் கொலை – தீர்க்கமான கட்டளை டிசம்பர் 10ஆம் திகதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு பயணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் புலிகளின் பாடலை ஒலிபரப்பியவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞன் உயிரிழந்ததைத் தொடர்ந்து போராட்டம் – யாழ் – காங்கேசன்துறை புகையிரத சேவைகள் ஸ்தம்பிதம் :\nஇங்கிலாந்தில் கொள்கலன் பாரவூர்தியில் கண்டுபிடிக்கப்பட்ட 39 பேரின் உடல்களும் சீனர்களுடையது\nவாகனத்துக்கு தீவைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் November 13, 2019\nவட்டுக்கோட்டை இளம் குடும்பத்தலைவர் கொலை – தீர்க்கமான கட்டளை டிசம்பர் 10ஆம் திகதி November 13, 2019\nTNAயின் சஜித் ஆதரவு கூட்டத்திற்கு அருகாமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…. November 13, 2019\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு பயணம் November 13, 2019\nநேரகாலத்துடன் வாக்குகளை போடுங்கள் November 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Other&id=471", "date_download": "2019-11-13T17:00:11Z", "digest": "sha1:6V2GDSUXUUC2LX377USGSQD5PPKPHZHZ", "length": 9576, "nlines": 159, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஏ. ஆர்.ஜே பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nபோக்குவரத்து வசதி : yes\nபேருந்துகளின் எண்ணிக்கை : N/A\nவேன்களின் எண்ணிக்கை : N/A\nகுறைந்தபட்ச கட்டணம் : 2800\nஅதிகபட்ச கட்டணம் : 9750\nகட்டணம் செலுத்தும் காலம் : N/A\nநூலக வசதி : yes\nநூலகத்தின் பெயர் : N/A\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nநியூக்ளியர் இன்ஜினியரிங் படிப்பை எங்கு படிக்கலாம்\nநியூக்ளியர் இன்ஜினியரிங் படிப்பை நடத்தும் நிறுவனங்கள் எவை\nகனடா கல்வி நிறுவனங்கள் எவை எனது உறவினர் அங்கிருப்பதால் அங்கு படிக்க விரும்புகிறேன்.\nஎனது பெயர் ரமா. நான் இறுதியாண்டு இஇஇ படிக்கிறேன். எலக்ட்ரிகல் அல்லது எலக்ட்ரானிக்ஸ் பொறியாளராக பணிபுரிய எனக்கு விருப்பம். இதுபோன்ற துறைகள் பெண்களுக்கு எந்தளவில் ஒத்துப்போகும் என்று எனக்கு கூறுங்கள்.\nமார்க்கெட்டிங் பணிகளுக்குச் செல்ல மொழித்திறன் அவசியமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Nutrition%20Employees%20Union%20Advisory%20Meeting", "date_download": "2019-11-13T17:18:21Z", "digest": "sha1:5OUQXHLOB6KC5B62DGXFBDKAD3QSFRAA", "length": 4053, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Nutrition Employees Union Advisory Meeting | Dinakaran\"", "raw_content": "\nவேலை நிறுத்தம் குறித்து சத்துணவு ஊழியர் சங்க ஆலோசனை கூட்டம்\n சத்துணவு ஊழியர் சங்க கூட்டம்\nதிண்டுக்கல்லில் சத்துணவு ஊழியர் சங்க மாநாடு\nவிவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி யூரியா வழங்க வேண்டும் கோவில்பட்டி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்\nதி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்\nநாகை மாவட்ட சத்துணவு ஊழியர் சங்க போராட்ட ஆயத்த மாநாடு\nநாகை மாவட்ட சத்துணவு ஊழியர் சங்க போராட்ட ஆயத்த மாநாடு\nகரும்பு உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்\nதிருமழிசை சிட்கோ தொழிற்பேட்டையில் டெங்கு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்\nவேலூரில் அதிமுக ஆலோசனை கூட்டம் பொருளாதாரத்தில் உயர்ந்தவரே உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர் அமைச்சர் வீரமணி பேச்சால் பரபரப்பு\nவேலை நிறுத்த போராட்டம் குறித்து அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்\nதூத்துக்குடியில் ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் நீதித்துறை ஊழியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்\nதமிழக-கேரள போலீசார் ஆலோசனை கூட்டம்\nஆலோசனை கூட்டத்தில் கலெக���டர் தகவல்\nமாத இறுதியில் ஓய்வூதியம் வழங்ககோரி ஓய்வுபெற்ற சத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\n20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு\nதெலுங்கானா அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு\nபல்வேறு கோரி்க்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nவடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் ஆலோசனை கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.askwithfriend.com/2018/11/blog-post.html", "date_download": "2019-11-13T18:40:05Z", "digest": "sha1:2BSB4ND5RY7TNJP4I3GWHBWBXLZ3ORQL", "length": 14572, "nlines": 100, "source_domain": "www.askwithfriend.com", "title": "ஆன்லைன் மூலம் சம்பாரித்து சாத்தியமா?? எவ்வளவு சம்பாரிக்கலாம் ??", "raw_content": "\nHomeசுவாரசியங்கள்ஆன்லைன் மூலம் சம்பாரித்து சாத்தியமா\nஆன்லைன் மூலம் சம்பாரித்து சாத்தியமா\nநாம் தினமும் வேலைக்கு சென்று சம்பாரித்தலும், அது நமது தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை. இத்தகைய சூழலில் நாம் நாடி செல்வது தான் Part Time Job எனப்படும் சிறுது நேர வேலைகள்.\nநாம் செய்யும் தினசரி வேலையே நம்முடைய 8 முதல் 12 மணி நேரத்தை விழுங்கி விடுகிறது. எனவே உடல் உழைப்பு சார்ந்த இன்னொரு வேலையை செய்வதென்பது இயலாத காரியமாக போய் விடுகிறது. இதற்கு மாற்றமாக ஒரு தேர்வாகத்தான் ஆன்லைன் வேலைவாய்ப்பை தேடி வருகின்றனர் மக்கள்.\nஇதில் பல பேர் யூடியூப் மற்றும் வெப்சைட் விளம்பரங்களை பார்த்து, அதில் அவர்கள் கூறும் தினம் 1000, மாதம் 1,00,000 போன்ற விளம்பரங்களை பார்த்து விட்டு வருகிறார்கள். பிறகு 10 ருபாய் கூட சம்பாரிக்க வழியில்லாமல் 2000, 3000 என்று பணத்தை இழந்து விட்டு தான் போகின்றனர்.\nஅப்படியானால் உண்மையிலேயே ஆன்லைனில் சம்பாரிக்க முடுயுமா முடியாத எண்டு கேட்டால் பதில் முடியும்.. கண்டிப்பாக முடியும்....\nஅனால் எதையும் எளிதில் பெற முடியாது... கண்டிப்பாக நாம் கொஞ்சம் உழைக்க வேண்டும் என்பது மறுக்க முடுயாத உண்மை.\nஇங்கே நாம் ஏமாற்றப்பட்டாத, நம்பகத்தன்மையான சில ஆன்லைன் வேலைவாய்ப்பு பற்றி பார்க்கலாம்.\n1. யூடியூப் மூலம் சம்பாரிப்பது:\nயூடியூப் மூலம் நீங்கள் மாதம் 8000 முதல் பல லட்சம் சம்பாரிக்க முடியம். அனால், உங்களுடைய உழைப்பு மிக அவசியம். மக்கள் விரும்பக்கூடிய, மக்கள் அதிகம் தேடக்கூடிய விசயங்களை வீடியோவாக உங்கள தரமுடிந்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம். உதாரணமாக, மக்கள் அதிகம் தேடக்கூடிய மொபைல் மற்றும் மின்சாதனங்களை பற்றிய விடீயோக்களை உருவாக்கலாம். ஆதார், நெட்பாங்க்கிங் மற்றும் ஆன்லைன் வர்த்தகம் சம்மந்தமாக விடீயோக்களை உருவாக்கலாம். எந்த அளவிற்கு மக்கள் உங்கள் விடீயோக்களை பார்க்கின்றனரோ அந்த அளவிற்கு உங்களுக்கு பணம் கிடைக்கும். யுஎஸ் மக்களுக்கு 1000 viewsகலுக்கு 1$ வழங்கப்படுகிறது. நீங்கள் நினைக்கலாம் இதெல்லாம் சாத்தியமா என்று, மெட்ராஸ் சென்ட்ரல், மதன் கௌரி போன்றவ யூட்யூப் சேன்னல்கள் மாதம் 1 லட்சத்துக்கு மேல் சம்பாரிக்கிறார்கள், அதாவது தனிப்பட்ட விளம்பரம் தவிர்த்து. உங்களால் முடிந்த அளவு சிறப்பான விடீயோக்களை கொடுக்க முடிந்தால் கணிப்பாக ஒரு 5000 முதல் 10000 வரை மாதம் சமரக்க இயலும். யூடுயூப் சேனல் உருவாக்குதல் சம்பத்தாந்தமான உங்கள் சந்தேகங்களுக்கு கீழே கொடுக்காப்பட்டுள்ள லிங்கை பயன்படுத்தவும்.\n2. பிளாக்கர் மூலம் எப்படி சம்பாரிப்பது:\nபிளாக்கர் என்பது கூகிள் நிறுவும் மூலம் நமக்கு வழங்கப்படும் ஓர் இலவச வலைதள வசதி. இதன் மூலம் நீங்கள் உங்களுக்கு பிடித்த மற்றும் மக்களுக்கு பயனுள்ள பல விஷயங்களை ஷேர் செய்யலாம். இதன் மூலம் எந்த அளவிற்கு உங்கள் வலைத்தளத்திற்கு மக்களின் வருகை உள்ளதோ அதை பொறுத்து உங்களால் வருமானம் ஈட்ட முடியும். கூகிளே உங்களுக்கு ஆட்சென்ஸ் (Adsense)\nஎன்ற வசதியின் மூலம் நீங்கள் பணம் பெற உதவி செய்கிறது. இதன் மூலம் நீங்கள் மாதம் 5000 முதல் லட்சம் வரை சம்பாரிக்க இயலும். விரைவில் பிளாக்கர் உருவாக்குதல் சம்பத்தப்பட்ட தொகுப்புகளை நான் தெரிவிக்கிறேன்.\n3. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் மூலம் வருமானம்:\nஅமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் நமக்கு ஆன்லைன் வர்த்தகம் சம்மந்தமாக மட்டுமே தெரியும். ஆனால் இது போன்ற நிறுவனங்கள் Affiliate Marketing என்ற முறையில் நாம் பணம் சம்பாரிக்க நமக்கு ஓர் வாய்ப்பை வழங்குகின்றனர். அதாவது நீங்கள் அவர்களது அம்பாசிடர் பார்ட்னெர்ஷிப்புடன் இணைத்துக்கொண்டால் உங்களது ரெபர் மூலம் விற்பனையாகும் பொருளுக்கு உங்களுக்கு குறிப்பிட்ட ஓர் தொகை கமிஷனாக கொடுக்கக்கப்படும். இதற்கு நீங்கள் எந்த ஒரு கட்டணமும் அளிக்கத்தேவையில்லை. அவர்கள் கொடுக்கும் லிங்கை உங்களது FACEBOOK மற்றும் WHATTSUP மூலம் ஷேர் போதுமானது.\n4. Short Link மூலம் வருமானம் ஈட்டுதல்:\nShort Link என்பது நீங்கள் இணையத்தளத்தில் பயன்படுத்தும் பக்கத்தின் URL முகவரியை short செய்து\nFACEBOOK, WHATTSUP மற்றும் உங்களது பிளாக்கர் அல்லது வலைத்தளங்களில் பதிவிட வேண்டும்.\nஇந்த URL லிங்க் மூலம் எதனை பேர் கிளிக் செய்கிறார்களோ அதை பொறுத்து உங்களுக்கு பணம் கொடுக்கப்படும். நிறைய நிறுவனங்கள் இது போன்ற வசதியை வழங்குகிறது. உதாரணத்திற்கு PETTILINK, ADFLY, Shorte.st போன்ற நிறுவனங்கள் வெவ்வேறு ஆபர்களுடன் இந்த சேவையை தருகின்றன. குறைந்தது உங்கள் அக்கவுண்டில் 5$ ஆனவுடன் நீங்கள் உங்கள் பணத்தை PAYPAL அக்கௌன்ட் மூலம் உங்கள் பேங்க் அக்கவுண்டிற்கு மாற்றிக்கொள்ளலாம்.\n5. சர்வே ஜாப் மூலம் வருமானம்:\nஆன்லைனில் எந்தவொரு முதலீடும் இல்லாமல் சம்பாரிப்பதில் மிகமவும் இலகுவானது சர்வே ஜாப் ஆகும். இதன் மூலம் நீங்கள் தினமும் 200 முதல் 500 வரை சில மணிநேரங்களில் சம்பாரிக்கலாம். அனால் இதற்கு கொஞ்சம் ஆங்கில அறிவு அவசியம். மற்ற படி கனியை தவிர எந்தவொரு பொருளும் அவசியமில்லை. சர்வே ஜாப் தரும் இணையதளங்கள் நிறைய உள்ளது. அதில் தரமான சில தளங்களை இங்கே பகிர்கிறேன்.\nஇங்கு சில உபயோகமான 100% வருமானம் பெறக்கூடிய ஆன்லைன் தளங்கள் பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற பல தகவல்களை அடுத்த பதிவில் பார்க்கலாம். நன்றி...\nஉலகின் அதி வேகமான டாப் 10 விலங்குகள்\nஉங்களை வியக்க வைக்கும் 5 விசித்திர இடங்கள்\nராயல் என்ஃபீல்ட் \" Bullet \" உருவான கதை\nமர்மங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த இந்தியாவின் டாப் 5 இடங்கள்\nஹாலிவுட்டையே அலற வைத்த டாப் 5 சீரியல் கில்லர்கள்\nசாக்கடல் பற்றிய 10 அரிய தகவல்கள்\nகடலில் வாழும் டாப் 10 அரக்கர்கள்\nதகாத உறவு ஏற்பட என்ன காரணம் தெரியுமா\n18 வயதிற்கு முன்னர் திருமணத்தை அனுமதிக்கும் டாப் 10 நாடுகள்\nபேத்தை மீன் ( \"Puffer Fish\" )பற்றிய சுவாரசியமான 10 தகவல்கள்\nடாப் 10 உலகம் 32\nடாப் 10 உலகம் 32\nCopyright © உங்கள் நண்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/06/28/", "date_download": "2019-11-13T17:26:51Z", "digest": "sha1:ASLXJF3CFZG4YWUW7HVTHJAQI5MWRSX7", "length": 3700, "nlines": 54, "source_domain": "www.newsfirst.lk", "title": "June 28, 2015 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nNews1st Digital சமூக ஊடக தினத்தை சிறப்பான முறையில் முன்னெ...\nஉலகின் உயரமான பசு உயிரிழந்தது (PHOTOS)\nஇன்று இரவு 10 மணியிலிருந்து ஹய்லெவல் வீதியில் விசேட போக்க...\nஉமா ஓயா திட்டத்தினால் பாதிப்படைந்தவர்களுக்கு எதிர்வரும் 2...\nபொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்\nஉலகின் உயரமான பசு உயிரிழந்தது (PHOTOS)\nஇன்று இரவு 10 மணியிலிருந்து ஹய்லெவல் வீதியில் விசேட போக்க...\nஉமா ஓயா திட்டத்தினால் பாதிப்படைந்தவர்களுக்கு எதிர்வரும் 2...\nபொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்\nகாணாமற்போனோர் தொடர்பில் திருமலையில் இரண்டாவது நாளாக சாட்ச...\nசமூக ஊடக தினத்தை முன்னிட்டு News1st Digital பிரிவின் விசே...\nசமூக ஊடக தினத்தை முன்னிட்டு News1st Digital பிரிவின் விசே...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/40437", "date_download": "2019-11-13T18:29:48Z", "digest": "sha1:YT2WFEJIOOGIUIQBZBHUF6JGUZHLOI5W", "length": 10574, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "‘அறம் ’ இயக்குநரின் அடுத்த படம் | Virakesari.lk", "raw_content": "\nஇலங்கை தேர்தல் வன்முறை மிகுந்த கடந்த காலத்திற்கு திரும்புவது குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது\nவவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி நாளை மூடப்படடும் ; வலயக்கல்விப்பணிப்பாளர்\nபொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெறும் : இறுதி பிரச்சார கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ\nசித்த வைத்தியரின் வாகனத்துக்கு தீ வைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் விளக்கமறியல்\nமயானங்களை விரிவாக்குவதல்ல எமது நோக்கம் : காலியில் சஜித்\nகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதி வேட்பாளர்களை நாளை சந்திக்கும் தேர்தல் ஆணைக்குழு\nசகல இன மக்­க­ளையும் அர­வ­ணைத்து செல்­லக்­கூ­டி­யவர் சஜித் மட்­டுமே - கயந்த\nதமிழர்களின் வாக்கு தீர்மானிக்கும் சக்தி\nசவூதி அரே­பி­யாவில் இ��ை நிகழ்ச்­சி­யில் கத்திக் குத்து; 3 கலை­ஞர்கள் காயம்\n‘அறம் ’ இயக்குநரின் அடுத்த படம்\n‘அறம் ’ இயக்குநரின் அடுத்த படம்\nநயன்தாரா நடித்த அறம் படத்தை இயக்கிய இயக்குநர் கோபி நாயனார் அடுத்ததாக ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார். இது குறித்து இயக்குநர் கோபி நாயனார் பேசுகையில்,‘ தமிழ்நாட்டிற்கு பிழைப்பிற்காக வட இந்தியா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள், இங்குள்ள பூர்வ குடிகளை எப்படி தொடர்ந்து நசுக்குகிறார்கள். தமிழ் மொழியும், தமிழனும் எப்படி தங்களது அடையாளத்தை இழந்து வருகிறது என்பதை விவரிக்கிறேன். இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இப்படத்தில் கதையின் நாயகனாக ஒரு விளையாட்டு வீரனாக நடிகர் ஜெய் நடிக்கிறார். கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.\nபடபிடிப்பு சென்னையிலும், அதன் சுற்றுப்புறப்பகுதியிலும் நடைபெறவிருக்கிறது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, பிரசாத் இசையமைக்கிறார்.’ என்றார்.\nஇந்த படம் கருப்பர் நகரம் என்ற பெயரில் வெளியான நாவலைத்தழுவி எடுக்கப்பட்டு வருகிறது என்ற செய்தியும் வெளியாகியிருக்கிறது.\nநயன்தாரா ஜெய் ஐஸ்வர்யா இயக்குநர் கோபி அறம்\nமீண்டும் சொந்தப் படத்தில் நடிக்கும் பொபி சிம்ஹா\nஅறிமுக இயக்குனர் ரமணா புருஷோத்தமா இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத படத்தை தயாரித்து, கதையின் நாயகனாக நடிக்கிறார் நடிகர் பொபி சிம்ஹா.\n2019-11-13 09:56:03 மீண்டும் சொந்தப் படம் நடிக்கும்\n100 கோடி கிளப்பில் இணைந்த கார்த்தி\nஇயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ இந்திய மதிப்பில் நூறு கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசூர்யா நடிப்பில் தயாராகிவரும் ‘சூரரைப்போற்று’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.\n2019-11-11 16:21:06 சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசசகுமார் நடித்த ‘கிடாரி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தர்புகா சிவா. இவர் தற்போது ‘முதல் நீ முடிவும் நீ’ என்ற படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார்.\n2019-11-09 08:56:35 சசகுமார் கிடாரி சிவா\nஇணையத்தில் சாதிக்கும் அனுஷ்காவின் ‘நிசப்தம்’\nநடிகை அனுஷ்கா நடித்த��ருக்கும் ‘நிசப்தம்’ படத்தின் டீசர் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்று, ட்ரெண்டிங்காகி வருகிறது.\n2019-11-08 11:56:27 அனுஷ்கா நிசப்தம் இணையத்தளம்\nபொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெறும் : இறுதி பிரச்சார கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ\nமயானங்களை விரிவாக்குவதல்ல எமது நோக்கம் : காலியில் சஜித்\nதேசியத்தை குழப்பும் இரண்டு வேட்பாளர்களை இனியும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா - அனுரகுமார\nபொது இடங்களை அரசியல் களமாக பயன்படுத்த வேண்டாம் : பெப்ரல் அமைப்பு\nநான்கு வருட காலத்தை மக்கள் மீள் நினைவுபடுத்தி தீர்மானம் எடுக்க வேண்டும் : மஹிந்த ராஜபக்ஷ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/2017/12/15/", "date_download": "2019-11-13T17:07:26Z", "digest": "sha1:EBDBUQOELM36S6PLBRFU2I5XIREASNVT", "length": 8083, "nlines": 111, "source_domain": "nammalvar.co.in", "title": "December 15, 2017 – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nஉழவு என்பது தொழில் மட்டுமல்ல...\nநோய் வந்தப் பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை. உணவு, நீர், காற்று… இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது. நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிக்களை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன. அதனால், ஒவ்வொருவரும் தங்கள்...\nஇயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.\nஅருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வு��ள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம் நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2017/02/", "date_download": "2019-11-13T18:32:37Z", "digest": "sha1:SU4M4BHWGAEWGMKP7YGKFC4BY3CYIQ45", "length": 12836, "nlines": 289, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: February 2017", "raw_content": "\nஊர் சுத்திக் கொண்டிருக்கும் அந்த\n\"அது யார் யார் தெரியுமா\nஎப்போதும் போல அவள் தன்\nயோசிப்பது போலொரு பாவனை செய்து,\nஅடுத்த முதல்வர் யாரென்று தெரியாத\nதமிழகம் போல் விழித்து நின்றாள்.\nஇதை முன்பே எதிர்பார்த்திருந்த நான்\nஇதற்கான பதிலை அவளுக்கு நான்\nமை எழுதிய அவள் விழி மூடாமல்\n\"அது நீதாண்டி என் கண்மணி\" என்றேன்.\nபால் நிலவின் மங்கிய ஒளி வெளிச்சத்திலும்\nவாஷிங்டன் ரெட் ஆப்பிளாய் சிவந்திருந்தது.\nஇதைக் கேட்கையில் கொஞ்சம் கோபம்\nஅந்த மூன்றாவது நட்சத்திரத்திற்கு சில சமயம்\nஎன் சட்டைப் பாக்கெட்டில் கொஞ்சம்\nபதில் சொல்லாது மௌனம் சாதித்தேன்.\nஅவளும் மீண்டும் என்னைக் கேட்கவோ,\n\"ஏய், அது யார் தெரியுமா\n\"யா....ரு\" - இருவர் மட்டுமே\nஅமர்ந்திருந்த அந்த மொட்டை மாடியில்\nரெட் ஆப்பிள் நாணம் கொண்டு\nஎன் மார்பிற்குள் ஒளிந்து கொண்டது.\n\"அது சரி, அது ஏன் நமக்கு\nநடுவுல நிக்காம ஓரமா நிக்குது\nகுனிந்த தலை நிமிராமல் குரல்\n\"அந்தப் பாப்பா புத்திசாலிப் பாப்பா,\nஆனா இந்தப் பாப்பா கொஞ்சம்\nமக்குப் பாப்பா, அதான் நடுவுல நிறுத்தி\nகுத்துக்கள் விழுந்தன. அதைத் தொடர்ந்து\nஒத்த செருப்பும் கார்னிவல் சினிமாஸு ம்..\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nஆவி டாக்கீஸ் - இன்டெர்ஸ்டெல்லர் (Interstellar)\nSAW VII - திரை விமர்சனம் (18+)\nஎன் கூட ஓடி வர்றவுக\nபுதன் 191113:: மறதியினால் அவதிப்பட்டதுண்டா\nஅன்ன தோஷம் போக்கும் அன்னாபிஷேக தரிசனம்\nவசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றதைப் போல...\nகோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3\nகாஃபி வித் கிட்டு – ரசனை – பாசிட்டிவ் செய்தி – தீபாவளி பரிசு – சுவை\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nதுர்கா மாதா - நோக்கும் போக்கும்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2018/04/blog-post_58.html", "date_download": "2019-11-13T17:33:05Z", "digest": "sha1:UWEQOWP3LKDR26WB6EXG6VTBOOWSKM2S", "length": 22114, "nlines": 67, "source_domain": "www.nimirvu.org", "title": "கல்முனை மாநகர சபை ஆட்சியமைப்பின் புதிய திருப்பம் - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / அரசியல் / கல்முனை மாநகர சபை ஆட்சியமைப்பின் புதிய திருப்பம்\nகல்முனை மாநகர சபை ஆட்சியமைப்பின் புதிய திருப்பம்\nநடந்து முடிந்த இலங்கையின் உள்ளூராட்சி சபைத் தேர்தலானது பொதுவாக நாடு முழுவதும் பல விசித்திரமான அனுபவங்களைத் தந்துள்ளது. தேர்தல் முறை தொடர்பான விடயங்கள் ஒருபுறமிருக்க உள்ளூராட்சி அதிகார சபைகளில் ஆட்சி அமைப்பதிலும் பல எதிர்பாராத புது அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில் கிழக்கின் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை மாநகர சபையின் ஆட்சியமைப்பும் கல்முனை வரலாற்றில் ஒரு புதுவித திருப்பத்தை தந்துள்ளது. அத்துடன் இது பலவித வாதப் பிரதிவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த ஏப்ரல் 2 இல் நடைபெற்ற கல்முனை மாநகர சபையின் முதலாவது கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் ���ோட்டியிட்டு வெற்றிபெற்ற முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் அவர்கள் மாநகர சபையின் மேயராக தேர்ந்தெடுக்கப் பட்டார். 41வருடங்களின் பின் ஒரு புதிய திருப்பமாக எதிர்பாராதவாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் பட்டியல் உறுப்பினரான திரு.காத்தமுத்து கணேஸ் அவர்கள் பிரதிமேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 72வீதமான பெரும்பான்மை முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டுள்ள கல்முனையில் 28வீதமான வாக்காளர்களைக் கொண்டுள்ள தமிழர்கள் பிரதிமேயரைப் பெற்றுள்ளமை ஒரு விசேட நிகழ்வாக விமர்சிக்கப்படுகின்றது. தமிழர் ஒருவர் பிரதிமேயராக வந்துள்ளமை தொடர்பாக இப்பிரதேச தமிழர்களுக்கிடையே சாதக பாதக வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பிரதி மேயர் பதவியை பறிகொடுத்தது தொடர்பாக சில முஸ்லிம் பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\n41 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி (முஸ்லிம் காங்கிரஸ்) 12 ஆசனங்களையும், சாய்ந்தமருது சுயேச்சைக் குழு (இல 3) 9 ஆசனங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 ஆசனங்களையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 5ஆசனங்களையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 3 ஆசனங்களையும், ஏனைய நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தேசிய காங்கிரஸ், சுயேச்சைக் குழுக்கள் 1, 2 என்பன தலா ஒவ்வொரு ஆசனங்ளையும் பெற்றிருந்தன.\nமுன்கூட்டியே ஆட்சியமைப்புக்கான முஸ்தீபுகளில் கட்சிகள் ஈடுபட்டிருந்தபோது முஸ்லிம் காங்கிரசும் அ.இ.ம.காங்கிரசும் விட்டுக் கொடுக்காதளவு எதிர்த் துருவங்களாக விளங்கின. மேயர் பதவியைப் பெறுவதற்காக தனித்தனியே நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சாய்ந்தமருது பிரதிநிதிகள் 10 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்வதில்லை என ஏலவே உறுதியாகக் கூறிவிட்டனர். எனவே தமிழ்க் கட்சிகள் இங்கு முக்கியத்துவம் பெற்றன. முஸ்லிம் காங்கிரசும் த.தே.கூட்டமைப்பும் மேல்மட்டங்களில் மேயர் மற்றும்பிரதி மேயருக்கான பேரம்பேசலில் உடன்பாடு கண்டன. இருந்த போதிலும் கல்முனையில் திரு.ஹென்றி மகேந்திரன் (ரெலோவின் உப தலைவர்) அவர்களின் தலைமையிலான த.தே.கூட்டமைப்பு இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அவ்வாறு ஒத்துழைக்க வேண்டுமாயின் தமிழரைப் பாதிக்கும் கல்முனை நகர அபிவிருத்தித�� திட்டத்தை கைவிடல், கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த ஒத்துழைத்தல் மற்றும் கல்முனை தமிழ் நகர சபையை உருவாக்க ஒத்துழைத்தல் முதலியவற்றுக்கு முஸ்லிம் காங்கிரஸ் உடன்பட வேண்டும் எனும் நிபந்தனைகளை விதித்தனர். ஆனால் அதற்கு முஸ்லிம் காங்கிரஸ் உடன்படவில்லை.\nஇந்தச் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாத 3 ஆசனங்களை மட்டுமே பெற்றிருந்த த.வி.கூட்டணி எதுவித நிபந்தனையும் விதிக்காமல் மேயர் பதவிக்கு முஸ்லிம் காங்கிரசுக்கு ஒத்துழைத்து அவர்களின் ஒத்துழைப்புடன் பிரதி மேயர் பதவியைப் பெற்றுக் கொண்டனர்.\nதற்போது த.தே.கூட்டமைப்பு ஆதரவாளர்களாலும், இன்னும் சில தமிழர்களாலும் பிரதி மேயரான காத்தமுத்து கணேஸ் அவர்கள் 'தமிழ்த் துரோகி' என கடுமையாக விமர்சிக்கப்பகின்றார். ஆனால் த.வி.கூட்டணி ஆதரவாளர்களாலும், வேறு சில தமிழர்களாலும் அவரின் முடிவு நியாயப்படுத்தப்படுகின்றது. த.தே.கூட்டமைப்பு செய்தால் தியாகம், நாங்கள் செய்தால் துரோகமா என அவர்கள் கேள்வியெழுப்புகின்றனர். ஏனெனில் பல சபைகளில் த.தே.கூட்டமைப்பு தமிழர் விரும்பாத சக்திகளுடனும் கட்சிகளுடனும் ஒன்றிணைந்திருப்பதே இதற்கான காரணமாகும்.\nபொதுவாக நடுநிலையுடன் நின்று யதார்த்தமாக நோக்கும் போது தற்போதைய சூழ்நிலையில் கல்முனைத் தமிழர்களுக்கு வாய்ப்பாக அமைந்த இந்த அரிய சந்தர்ப்பமானது சிறப்பானதாகும். கலப்புத் தேர்தல் முறையினால் ஏற்பட்ட இந்த வாய்ப்பை நழுவ விடுவது சரியானதாகப் படவில்லை. பிரதி மேயராக முஸ்லிம் ஒருவர் வந்திருந்தால் தமிழரால் ஒன்றும் செய்திருக்க முடியாது. முன்பு ஒரு காலத்தில் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்த கல்முனையானது நன்கு திட்டமிட்ட வகையில் போராட்ட சூழலைப் பயன்படுத்தி மெல்ல மெல்ல கையகப்படுத்தப்பட்டது அனைவரும் அறிந்த உண்மையாகும். தற்போதாயினும் 21000 தமிழ் வாக்காளர்களைக் கொண்ட கல்முனை நகரப்பகுதி பிரிய வேண்டியது காலத்தின் தேவையாகும். ஆனால் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரம் உள்ளூர் பிரதேச அபிவிருத்தி என்பதுடன் மட்டுப்படுத்தப்பட்டதாகும். த.தே.கூட்டமைப்பு முன்வைத்த நிபந்தனைகள் முக்கியமானவைதான். எனினும் அது மேல்மட்ட அரசியலுடன் தொடர்புபட்டதாகும்.\nகடந்த வரவு செலவுத் திட்டத்தில் கல்முனை நகர அபிவிருத்திக்கு 250 கோடி ஒதுக்���ப்பட்டிருந்தது. அதற்கு த.தே.கூட்டமைப்பும் ஆதரவு வழங்கியிருந்தது. மேலும் கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தல் தொடர்பாக கூட்டமைப்பு இதுவரை காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. கல்முனை தமிழ் நகர சபை அமைப்பதற்கான முயற்சிகளிலும் சரியாக ஈடுபடவில்லை. எனவே பிரச்சனை தீர்க்க வேண்டிய இடத்தை விட்டு விட்டு ஒரு சிறிய குட்டிச் சபை அதிகாரப் பகிர்வில் தமது அதிகாரத்தைக் காட்டுவது புத்திசாலித்தனமல்ல.\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தவும் கல்முனை தமிழ் நகர சபையை அமைக்கவும் தீவிர முயற்சிகளைக் கைவிடாமல் தொடரும் அதேவேளை தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்திக்காகக் கிடைக்கும் வாய்ப்புக்களை கல்முனைத் தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் பதவிகளைத் துஷ்பிரயோகம் செய்யாமல் மற்றும் சோரம் போகாமல் பொதுச் சேவைகளைச் செய்ய வேண்டும். இல்லாவிடின் அடுத்த தேர்தல்களில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.\nவை.சுந்தரராஜா - அரசியல் விஞ்ஞான ஆசிரியர்\nநிமிர்வு சித்திரை 2018 இதழ்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nவகுப்பறை மேம்பாடும், வகுப்பறை முகாமைத்துவமும்\nபல்வேறு வகையான பரந்து பட்ட திறன்கள் மற்றும் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள்வதன் மூலம், வகுப்பறையை சுமுகமான முறையிலும், மாணவர்களின் தே...\nநட்டாற்றில் கைவிடப்பட்டவர்களா தமிழகம் வாழ் ஈழ அகதிகள்\nஇலங்கையில் யாரால் போர் உருவானது என்ற கேள்வியை ஆரம்பித்தால் அது முடிவில்லாத நீண்ட விவாதத்துக்குரியதாக இருக்கிறது. போரில் நேரடித்தொடர்புடைய...\nயானையைக் காப்பாற்றிய வீடு அண்மையில் நடந்த கொழும்பு அரசியல் குழப்பத்தின் போது ரணிலுக்கு வரையறை இன்றி முண்டுகொடுத்து ரணிலை காப்பாற்றிய த...\nகார்த்திகை என்றதும் இயற்கையாகவே மனித மனங்கள் குளிரத் தொடங்கி விடும். கார்த்திகை பூக்கத் தொடங்கி விடும். அதே போன்று தமிழ்த் தேசிய மனங்க...\nமாவிட்டபுரம் புகையிரத நிலையத்துக்கு அருகில் பச்சைப் பசேலென காட்சியளிக்கின்றது சசிகுமாரின் பண்ணை. சசிகுமார் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவனாக இ...\nஅதிகாரப் பகிர்வின் பெயர் முக்கியம்\nதமிழ் மக்களுக்கு தேவையான உத்தேச அரசியலமைப்பு குறித்து 05.09.2017 அன்று வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த கருத்துப் பகிர்வில் வடக்கு மாகாண முதல...\nதமிழ்மக்கள் பேரவையின் உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த பிரகடனம்\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், உத்தேச அரசியலமைப்பு முயற்சி குறித்த கருத்துப் பகிர்வு மற்றும் பிரகடன வெளியீடு கடந்த 05.09.2017 செவ்வ...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nஇராட்சத குளம், மானமடுவாவி, யோதவாவி போன்ற பல பெயர்களால் அமைக்கப்படும் கட்டுக்கரைக் குளத்தின் வான் பகுதியான குருவில் என்னும் இடத்தில் ...\nபழமரக் கன்றுகள் உற்பத்தியில் சாதிக்கும் நந்தகுமார்\n“மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது\" என்கிற கார்ல் மார்க்ஸ் இன் புகழ்பெற்ற வசனத்தை தனது இடத்துக்கு வருபவர்களிடம் சொல்கிறார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=8240", "date_download": "2019-11-13T18:27:52Z", "digest": "sha1:GVB4SW75SS6BC7TZ332XFN6QLFXH46DB", "length": 8746, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "நவீன இந்தியாவின் வகுப்புவாதம் » Buy tamil book நவீன இந்தியாவின் வகுப்புவாதம் online", "raw_content": "\nஎழுத்தாளர் : இரா. சிசுபாலன் (Ira. Cicupalan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு இந்தியாவின் கதை\nநவீன இந்தியாவின் வகுப்புவாதத்தின் அடிப்படைத் தன்மைகளையும், அதன் வளர்ச்சிக்கான காரணங்களையும் வரலாற்றுரீதியில் பகுப்பாய்வு மேற்கொள்வதே இந்நூலின் நோக்கமாகும். வகுப்புவாத அரசியல், அதன் கோரிக்கைகள், பிரசாரங்கள், வகுப்புக் கலவரங்கள் ஆகியவற��றைப் பற்றிய துல்லியமான விவரங்கள், வகுப்புவாதப் பிரச்சினைகளைத் தீர்ப்ப தற்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் போன்ற அம்சங்கள் இப்பகுப்பாய்வை விளக்கும் வகையிலேயே இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்த நூல் நவீன இந்தியாவின் வகுப்புவாதம், இரா. சிசுபாலன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (இரா. சிசுபாலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமரணத்தை வென்ற புரச்சியாளர்கள் - Maranathai vendra Puratchiyalargal\nஜார்ஜ் டிமிட்ரோவ் - George Timitrov\nமார்க்சியத்திற்கு உடன்பாடற்ற இரு நிலைபாடுகள் - Maarxiyathirkku Udanpaadatra Iru Nilaipaadugal\nதியாகி. சுப்பிரமணிய சிவா கடிதங்கள்\nஇந்திய விடுதலைப்போரில் கம்யூனிஸ்டு கிளர்ச்சிகள் - india Viduthalaipooril Communist Kilarchigal\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nஸ்ரீராமானுஜர் வாழ்க்கை வரலாறு - SriRamanujar Vazhkai Varalaaru\nநாட்டிற்கு உழைத்த தலைவர்கள் - Naatirkku Uzhaitha Thalaivargal\nஇந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும்\nபம்மல் சம்பந்த முதலியார் நாடகப் பனுவல்கள் வரலாறு - புனைவு (5 பாகங்கள், 7 புத்தகங்களும்)\nபிரெஞ்சிந்திய விடுதலை இயக்க வரலாறு - Frencendia Viduthalai Iyakka Varalaru\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவாழ்விக்க வந்த வள்ளலார் - Vaalvika Vantha Vallalaar\nகாப்பிய நோக்கில் கம்ப ராமாயணம் - Kaapiya Nokkil Kambaramayanam\nஎட்டாயிரம் தலைமுறை - Ettayiram Thalaimurai\nலெனினும் இந்திய விடுதலையும் - Leninum India Viduthalaiyum\nஅப்பாஜி யுக்திக் கதைகள் - Appaji Ukti Kathaigal\nஅரசியல் பொருளாதாரம் என்றால் என்ன\nகாரல் மார்க்ஸ் பிரெடெரிக் எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\nசட்டமன்றம் ஓர் அறிமுகம் - Sattamandram Oar Arimugam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-13T17:24:30Z", "digest": "sha1:IFZYTFAD7DS4IAIPFNUKXA6D3WOBLQ5N", "length": 4689, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "பூகண்டம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 மே 2016, 06:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅன���த்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/09/08/", "date_download": "2019-11-13T18:29:06Z", "digest": "sha1:AK2T4MWCIQXEM4WIFWEBRGHQ7XPWGY7H", "length": 9344, "nlines": 105, "source_domain": "www.newsfirst.lk", "title": "September 8, 2015 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nபொலிஸாரால் எனக்கு அதிக அநீதி இழைக்கப்பட்டது: வாரியபொல யுவ...\nசுன்னாகம் நிலத்தடி நீர் மாசு: மறக்கப்பட்ட பிரச்சினைக்கு த...\nநல்லைக் கந்தனின் வருடாந்த மகோற்சவத்தில் இன்று தங்கத் தேர்...\nதொன்மைவாய்ந்த பனிச்சை மர வேலிக்காக போடப்பட்ட அத்திவாரம் அ...\nசர்வதேச விசாரணைகளை வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டை த...\nசுன்னாகம் நிலத்தடி நீர் மாசு: மறக்கப்பட்ட பிரச்சினைக்கு த...\nநல்லைக் கந்தனின் வருடாந்த மகோற்சவத்தில் இன்று தங்கத் தேர்...\nதொன்மைவாய்ந்த பனிச்சை மர வேலிக்காக போடப்பட்ட அத்திவாரம் அ...\nசர்வதேச விசாரணைகளை வலியுறுத்தி யாழில் கையெழுத்து வேட்டை த...\nகாட்டு யானை தாக்குதலால் நியூஸ்பெஸ்ட் யூ ரிப்போர்ட்டர் பலி...\nஇடைத்தங்கல் முகாம்களில் 1584 குடும்பங்கள் தொடர்ந்தும் தங்...\nஇலங்கை, இந்தியப் பிரதமர்கள் சந்திப்பு தமிழர் பிரச்சினைக்க...\nமனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை ஐ.நா. மனித உரிமைகள் ...\nவசிம் தஜூதீனுடையது என கூறப்படுகின்ற கையடக்கத் தொலைபேசி கண...\nஇடைத்தங்கல் முகாம்களில் 1584 குடும்பங்கள் தொடர்ந்தும் தங்...\nஇலங்கை, இந்தியப் பிரதமர்கள் சந்திப்பு தமிழர் பிரச்சினைக்க...\nமனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை ஐ.நா. மனித உரிமைகள் ...\nவசிம் தஜூதீனுடையது என கூறப்படுகின்ற கையடக்கத் தொலைபேசி கண...\nகண்டி ஶ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமேயாக பிரதீப் நிலங்க...\nவானில் ”இரத்த நிலா” தோன்றும்: விஞ்ஞானிகள் அறி...\nவேலைக்கார சிறுமியைக் கொடுமைப்படுத்தியதாக முறைப்பாடு: பங்க...\nபுதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் இன்று கடமைகளை பொறுப...\nசஜின் வாஸ் குணவர்தன மீண்டும் விளக்கமறியலில்\nவானில் ”இரத்த நிலா” தோன்றும்: விஞ்ஞானிகள் அறி...\nவேலைக்கார சிறுமியைக் கொடுமைப்படுத்தியதாக முறைப்பாடு: பங்க...\nபுதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் இன்று கடமைகளை பொறுப...\nசஜின் வாஸ் குணவர்தன மீண்டும் விளக்கமறியலில்\nநெற்கொள்வனவு ��டவடிக்கை முறையாக இடம்பெறவில்லை என விவசாயிக...\nமுதுமையடையும் வேகத்தை கண்டறிய புதிய பரிசோதனை\nசங்காவின் அதிரடி சதத்தின் உதவியுடன் இறுதிப் போட்டிக்கு நு...\nமேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் புதிய முதலமைச்சர்கள் இன்...\nஇலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுநராக ஜெரோ...\nமுதுமையடையும் வேகத்தை கண்டறிய புதிய பரிசோதனை\nசங்காவின் அதிரடி சதத்தின் உதவியுடன் இறுதிப் போட்டிக்கு நு...\nமேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் புதிய முதலமைச்சர்கள் இன்...\nஇலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுநராக ஜெரோ...\nகொழும்பில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்\nதிருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை\nமனித உரிமைகளை பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொட...\nநிலையான அபிவிருத்திக்கான பிராந்திய நாடுகள் ஒன்றியத்தின் ம...\nஅகதிகளுக்காக வாங்கவுள்ள தீவிற்கு கடலில் மூழ்கிய சிறுவன் அ...\nதிருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை\nமனித உரிமைகளை பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொட...\nநிலையான அபிவிருத்திக்கான பிராந்திய நாடுகள் ஒன்றியத்தின் ம...\nஅகதிகளுக்காக வாங்கவுள்ள தீவிற்கு கடலில் மூழ்கிய சிறுவன் அ...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/rajini.html", "date_download": "2019-11-13T17:31:38Z", "digest": "sha1:WPFP6JYIWSWF2WGR63JBLGNYBP6WYA36", "length": 7279, "nlines": 54, "source_domain": "www.pathivu.com", "title": "இந்திய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது ரஜினிக்கு; - www.pathivu.com", "raw_content": "\nHome / சினிமா / இந்திய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது ரஜினிக்கு;\nஇந்திய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது ரஜினிக்கு;\nமுகிலினி November 02, 2019 சினிமா\nநடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ��ிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.\nகோவாவில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும். இந்தாண்டு நவம்பர் 20-ம்தேதி தொடங்கி 28-ம்தேதி வரையில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளில் வெளியான சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.\nசர்வதேச திரைப்பட விழாவில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறவிருக்கிறது. அதில் வைத்து ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூட்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை பிரகடனம் எனும் தேர்தல்...\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nநாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல் மண் விடு...\nமுதல் செயற்கைக்கோளை அனுப்பியது சூடான்\nஇராணுவம், பொருளாதாரம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, சூடானின் முதல் செயற்கைக்கோள் சீனாவால் ஏவப்பட்டதாக ...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா காணொளி கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்���ாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/228138", "date_download": "2019-11-13T17:57:37Z", "digest": "sha1:5Y5FCQO3JNWH3COSNDV3TZAVXE6BYJ2N", "length": 7104, "nlines": 111, "source_domain": "www.tamilwin.com", "title": "காரைதீவில் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகாரைதீவில் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள்\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.\nகொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா இதை அறிவித்துள்ளார்.\nஇந்த அறிவிப்பினை தொடர்ந்து இதற்கு ஆதரவு தெரிவித்து காரைதீவு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்துள்ளனர்.\nதிருகோணமலை - கந்தளாய் பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி மகிழ்ந்தனர்.\nபொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்சவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்க முன் வந்ததையிட்டு இவ்வாறு ஆரவாரம் செய்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திக��் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/why-admk-give-more-importance-to-dmdk-than-pmk", "date_download": "2019-11-13T17:57:52Z", "digest": "sha1:ZZGNTDKMFXGCAKUALDM5PKGDRQ3MSR2V", "length": 16562, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "டார்கெட் ராமதாஸ்... ஆயுதம் விஜயகாந்த்! அ.தி.மு.க-வின் வில்லன் வியூகம் | Why ADMK give more importance to DMDK than PMK?", "raw_content": "\nடார்கெட் ராமதாஸ்... ஆயுதம் விஜயகாந்த்\nஅ.தி.மு.க-வின் இந்த வியூகத்தை எப்படி உடைக்கப்போகிறார் என்பதில் இருக்கிறது ராமதாஸின் 30 வருட அனுபவ அரசியல்.\n``எப்படிண்ணே இருக்கீங்க. நம்ம வேட்பாளர் ஜெயிச்சுட்டாருல, அதான் உங்ககிட்ட வாழ்த்து வாங்கலாம்னு வந்தோம்...\", சிரித்தபடியே விஜயகாந்திடம் கூறுகிறார் அமைச்சர் சி.வி.சண்முகம். ``ரொம்ப சந்தோஷம்ங்க. உங்க உழைப்புக்கு கிடைச்ச வெற்றி இது\" என வாழ்த்துகிறார் விஜயகாந்த்.\nஸ்டாலின் Vs ராமதாஸ்... பற்றி எரியும் விவகாரம்... ரசிக்கும் அ.தி.மு.க\nவிக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற கையோடு, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்தைப் பார்க்க புதிய எம்.எல்.ஏ முத்தமிழ்ச்செல்வனுடன் சி.வி.சண்முகம் சென்றபோதுதான் இந்த உரையாடல் நிகழ்ந்துள்ளது. விஜயகாந்தே எதிர்பார்த்திராத இச்சந்திப்பு அக்.25-ம் தேதி அவரது இல்லத்தில் நடைபெற்றது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரு டஜன் பேர் இருக்க, எதற்காக விஜயகாந்த்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது அ.தி.மு.க அங்கேதான் ஒளிந்திருக்கிறது ராமதாஸ் எதிர்ப்பு அரசியல்.\nஇந்த இடைத்தேர்தலை பா.ம.க-வுக்கு மிக முக்கியமானதாக ராமதாஸ் கருதினார். நாடாளுமன்றத் தோல்வியால் துவண்டிருக்கும் கட்சியினரை உசுப்பேற்றவும் வன்னியர்கள் மத்தியில் இன்றும் தான் ஒரு ஆளுமைதான் என பறைசாற்றவும் இத்தேர்தலை ராமதாஸ் பயன்படுத்திக்கொண்டார். பிரசாரம் தொடங்கிய சில நாள்களிலேயே, விக்கிரவாண்டி தேர்தல் களம், தி.மு.க - பா.ம.க கருத்து மோதலாக உருவெடுத்தது.\n“இதற்கு முன்பு பஞ்சமி நில மீட்புக்கு குரல்கொடுத்திருக்கிறாரா ராமதாஸ்\nவன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு அஸ்திரத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஏவ, அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட ராமதாஸ், வன்னியர்களுக்கு தி.மு.க என்ன செய்தது எனக் கேள்வி எழுப்பினார். அடுத்ததாக பஞ்சமி நிலப் பிரச்னை வெடித்து, முரசொலி அலுவலக வாசல் வரை வந்துள்ளது. விக���கிரவாண்டியில் அ.தி.மு.க வெற்றி பெற்றது தங்களால்தான் என்ரூ இருக்க வேண்டும் என்பதில் ராமதாஸ் கவனமாக இருந்தார். 35 பூத்துகள் அவரது நேரடிக் கண்காணிப்பில் இருந்தன. இதுபோக, பா.ம.க மாநில, மாவட்ட நிர்வாகிகள் இரவு பகலாக ஓட்டு வேட்டையாடினர். அதுவரையில் தள்ளி நின்று வேடிக்கை பார்த்த அ.தி.மு.க, களத்தில் வன்னியர் சமூக வாக்குகள் தங்கள் பக்கம் திரும்பியவுடன் தனது ஆட்டத்தை ஆரம்பித்தது.\nதே.மு.தி.க, த.மா.க, ச.ம.க கட்சித் தலைவர்களை களமிறக்கிய அ.தி.மு.க, அவர்கள் சுழற்சிமுறையில் தொகுதிக்குள் பிரசாரத்தில் இருக்குமாறு அட்டவணையைப் போட்டுக்கொண்டது. தேர்தல் களத்தில் பா.ம.க மட்டுமல்லாது, மற்ற கூட்டணிக் கட்சிகளும் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பதாக அ.தி.மு.க காட்டிக் கொண்டது. இவ்வளவு மெனக்கெட்டு பா.ம.க-வின் வீரியத்தை கட்டுப்படுத்த அ.தி.மு.க முனைந்ததற்கு ராமதாஸின் சீட்டுக் கணக்குதான் காரணம்.\nதே.மு.தி.க கொடிகளை அறுத்து எறியுமாறு ராமதாஸ் சீறிய காலமெல்லாம் உண்டு. இன்று, ஓரணிக்குள் பயணித்தாலும் இருதரப்பு நெஞ்சுக்குள்ளும் பகை நெருப்பு அணையவில்லை. இதை அ.தி.மு.க சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது.\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வை ஜெயிக்க வைப்பதன் மூலம், பா.ம.க பிரசாரத்தால்தான் வன்னியர் வாக்குகள் விழுந்ததாகக் கூறிக்கொள்ள ராமதாஸ் எண்ணினார். இதன் மூலம் எதிர்வரும் உள்ளாட்சி, சட்டமன்றத் தேர்தல்களில் அதிக எண்ணிக்கையில் தொகுதி ஒதுக்கீடு பெறுவது அவர் வியூகம். அ.தி.மு.க-வுடன் இல்லாவிட்டாலும், வேறொரு கட்சியுடன் அணி சேரும்போதும் இது பயன்படலாம். ஆவடி, வேலூர், ஓசூர் மாநகராட்சிகளும் அவர் பார்வையில் இருந்தாக பா.ம.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டத்தில்தான், விஜயகாந்த் என்னும் குண்டை வெடிக்க வைத்துள்ளது அ.தி.மு.க\nவிஜயகாந்த்துக்கும் ராமதாஸுக்குமான மோதலின் வரலாறு நீளமானது. 2005-ல் தே.மு.தி.க-வை தொடங்கிய விஜயகாந்த், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்திக் கொண்டார். அதுவரையில் அப்பிரசாரத்தை கையில் வைத்திருந்த ராமதாஸ், தங்களுக்குப் போட்டியாக விஜயகாந்த் முளைத்துவிட்டதை ரசிக்கவில்லை. 2006-ல் தனது முதல் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட தே.மு.தி.க, 8.4 சதவிகித வாக்குகளைப் பெற்று தைலாபுரத்துக்கு பீதியைக் கிளப்பியது.\nவிருத்தாசலம் தொகுதியில் பா.ம.க வேட்பாளர் ஆர்.கோவிந்தசாமியைவிட 13,777 வாக்குகள் அதிகம் பெற்று, முதல்முறையாக விஜயகாந்த் சட்டமன்றத்துக்குள் நுழைந்தார். வன்னியர் சமூகத்தினர் மத்தியில் தே.மு.தி.க-வுக்கு அபரிமிதமான வரவேற்பு எழுந்தது. தங்களது 5.6 வாக்குவங்கியில் ஓட்டை விழுந்துவிடுமோ என ராமதாஸ் அஞ்சிய தருணமது. தே.மு.தி.க கொடிகளை அறுத்து எறியுமாறு ராமதாஸ் சீறிய காலமெல்லாம் உண்டு. இன்று, ஓரணிக்குள் பயணித்தாலும் இருதரப்பு நெஞ்சுக்குள்ளும் பகை நெருப்பு அணையவில்லை. இதை அ.தி.மு.க சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது.\nவிஜயகாந்த்துக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலமாக, விக்கிரவாண்டி வெற்றியில் பா.ம.க-வுக்கு மட்டுமல்ல, தே.மு.தி.க-வுக்கும் பங்கு இருக்கிறது எனக் கூறிவிட்டனர். இதை ராமதாஸ் எதிர்த்தால், தே.மு.தி.க-வுடன்தான் அவர் சண்டையிட வேண்டியதிருக்கும். சண்டையை மூட்டிவிட்டு அ.தி.மு.க அமைதியாகிவிடும். இந்த முக்கியத்துவத்தை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள பிரேமலதா முயன்றால், அவருக்கும் ஒரு செக் வைத்துள்ளது அ.தி.மு.க.\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க, இரண்டு தொகுதிகளில் டெபாஸிட் இழந்ததோடு, அனைத்திலும் தோல்வியைத் தழுவியது. தொடர்ச்சியான இரு தேர்தல்களில் 3 சதவிகித வாக்குகளுக்குக் குறைவாகப் பெற்றதால், மாநிலக் கட்சி என்கிற அந்தஸ்தையும் இழக்கவுள்ளது. தங்கள் வசமிருக்கும் முரசு சின்னமும் கையைவிட்டுப் போகும் நிலை. இந்நெருக்கடியில், பேரம் பேசுவற்கு பிரேமலதா முயற்சி செய்தாலும், அது பலிக்காது என்பது அ.தி.மு.க-வின் கணக்கு.\nஇந்தக் கூட்டல் கழித்தல் கணக்கில்தான், விஜயகாந்த்தை சந்தித்துள்ளார் அமைச்சர் சி.வி.சண்முகம். அ.தி.மு.க-வின் இந்த வியூகத்தை எப்படி உடைக்கப்போகிறார் என்பதில் இருக்கிறது ராமதாஸின் 30 வருட அனுபவ அரசியல்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/06/blog-post_55.html", "date_download": "2019-11-13T18:20:05Z", "digest": "sha1:K3KDBCWMCW24X3ZWCMU5R2NLHS4TDWGC", "length": 20644, "nlines": 170, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கல்முனையிலிருந்து உலங்கு வானூர்தியில் தப்பியோடிய சுமந்திரன். நாளை வருகின்றார் ஞானசாரர்.", "raw_content": "\nமுன்னாள் ��ுலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகல்முனையிலிருந்து உலங்கு வானூர்தியில் தப்பியோடிய சுமந்திரன். நாளை வருகின்றார் ஞானசாரர்.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவேண்டும் என மேற்கொள்ளப்பட்டுவரும் உண்ணாவிரதத்தினை முடித்து வைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.\nரணில் விக்கிரமசிங்கவின் தூதர்களாக கல்முனை சென்ற பா.உ சுமந்திரன் , மனோகணேசன் மற்றும் தயா கமகே ஆகியோர் அங்கிருந்த மக்களினால் துரத்தியடிக்கப்பட்டுள்ளனர். ரணில் விக்கிரமசிங்கவின் செய்தியை சுமந்திரன் வாசிக்க முனைந்தபோது மக்கள் எதிர்கோஷம் செய்து தமது எதிர்ப்பை காட்டியுள்ளனர்.\nமேற்படி பிரமுகர்களின் பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை சமயோசிதமாக செயற்பட்டு பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர். மிகுந்த தோல்வியுடன் வந்த உலங்குவானூர்தியில் அவர்கள் கொழும்பு திரும்பியுள்ளனர்.\nஇதேநேரம் நாளை ஞானசார தேரர் அவ்விடத்திற்கு விரையவுள்ளதாக இலங்கைநெட் அறிகின்றது. மேலிடத்து உத்தரவு ஒன்றின் பெயரில் அங்கு விரையும் தேரர் உண்ணாவிரமிருக்கும் மங்களாராம விகாராதிபதிக்கு பால் ஊட்டி உண்ணாவிரத்தினை நிபந்தனையுடன் முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nசஜித்திற்கு ரெலோ ஆதரவு தெரிவித்தனை எதிர்த்து, சில்வெஸ்ரர் தலைமையில் ரெலோ இரண்டாக உடைகின்றது \nஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிறேமதாஸவிற்கு ஆதரவு தெரிவிப்பது என்ற முடிவினை தமிழீழ விடுதலை இயக்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்ததை அ...\nபிரபாகரனை நிராகரித்திருந்தால் நாம் இந்தனை அழிவுகளையும் சந்தித்திருக்க தேவையில்லை. மனம்விட்டு பேசினார் சம்ப���்தன்..\n2005ஆம் ஆண்டில் நாங்கள் வாக்களிக்காமல் விட்டதால்தான் மஹிந்த ராஜபக்ஸ வெற்றிபெற்றார். அவர் வெற்றி பெற்று 2005 தொடக்கம் 2015 வரை என்னென்ன செய்த...\nசுவீடன் யுவதியை கொலை செய்த கொலைஞனை விடுவித்த மைத்திரி. சுவீடனிலிருந்து மைத்திரிக்கு சகோதரி கடிதம்.\nராஜகிரிய ரோயல் பார்க் சொகுசு குடியிருப்புத் தொகுதியின் படிக்கட்டுக்களில் வைத்து, 2005 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி தனது காதலியின் சகோதரியான 1...\nசஜித் பிறேமதாஸவை நோக்கி சமூகவலைத்தளங்களில் வைரலாகும் கேள்விகள்..\nஇலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் நான்கே நாட்களே உள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸ வை நோக்கி 15 வினாக்கள் சமூக வலைத்தள...\nசஜித் சமஸ்டியை தரமாட்டார் என்று தெரியுமாம், ஆனாலும் அவருக்கே வாக்களிக்கட்டாம். அடம்பிடிக்கின்றார் சித்தார்தன்..\nதமிழ் மக்களுக்கான இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்றை சஜித் பிறேமதாஸவிடமிருந்து தாம் எதிர்பார்க்க வில்லை என்று தெரிவித்துள்ள தமிழீழ மக்கள்...\nவெற்றிபெற இயலாதவாறு வழக்கை பதிவு செய்வதற்காக கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிய DIG CID க்கு அழைக்கப்படுகின்றார்\nகாவல்துறை நிதிக் குற்றப் பிரிவினால் சிறப்பு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முதல் வழக்கான லிட்ரோ காஸ் நிறுவனத்தின் 500 மில்லியன் ரூபாவை தவற...\nசஜித் பிறேமதாஸ வை கொலைசெய்ய சதித்திட்டம்..\nதேர்தல் பிரச்சாரங்கள் நாளை 13 ம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவு பெறுகின்றது. இந்நிலையில் சஜித் பிறேமதாஸ மீது போலித்தாக்குதல் ஒன்றை மேற...\n கூறுகின்றார் ஐக்கிய தேசியக் கட்சியின் தரகர் சுமந்திரன்..\n„நாங்கள் எதிர்பார்த்த அனைத்தும் கிடைக்கவில்லை என்பதும் உண்மை, எங்களது எதிர்பார்ப்புக்களும் மிகையானவை என்பதும் உண்மை. முப்படைகளை வைத்துக் கொண...\nசஜித்திற்கான ஆதரவு சரிகிறது.... - புலனாய்வுப் பிரிவினர்\nதற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கணிப்பீடுகளின்படி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் 60% இற்கும் மேலாக மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளார் என கண்டி மா...\nதுரோகியை விட எதிரியை நம்பலாம்… முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு மகிந்தவிடம்: விடுதலைப்புலிகள் அறிவிப்பு\nவடகிழக்கில் உள்ள முன்னாள் போராளிகளை புனர்வாழ்வு அளித்து பாதுகாத்தவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்��� அவர்களே என புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தம...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும�� – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mailofislam.com/tam_bio_-_shaykh_usama_canon.html", "date_download": "2019-11-13T18:16:21Z", "digest": "sha1:UTIOAIGS3ZO6WSPGSUQIMPNBAPXPOCG6", "length": 4358, "nlines": 14, "source_domain": "www.mailofislam.com", "title": "சுய விபரக்கோவை - ஷெய்க் உஸாமா கெனன்", "raw_content": "\nஅமெரிக்காவின் கலிபோனியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட உஸ்தாத் உஸாமா 1996ம் ஆண்டு 16 வயதில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.\nஅன்று தொடக்கம், அமெரிக்கா, யெமன், மொரோக்கோ, எகிப்து போன்ற நாடுகளில் உள்ள பல அறிஞர்களிடம் இவர் கற்றுள்ளார்கள். ஷெய்க் ஹபீப் உமர் பின் ஹாபீழ், ஷெய்க் ஹபீப் அலி ஜிப்ரி போன்ற தலைசிறந்த அறிஞர்களிடமும் இவர் கற்றுள்ளார்கள்.\nஅமெரிக்காவின் முதலாவது இஸ்லாமிய உயர்கல்வி நிறுவனமான ஸைதூனாவின் (Zaytuna Institute) அரபு மொழி விரிவுரையாளராகவும் கலிபோர்னியா நன்னடத்தை மற்றும் சீர்த்திருத்த திணைக்களத்தில் போதகராகப் பணியாற்றுகிறார்கள்.\nஉஸ்தாத் உஸமா Ta'leef Collective அமைப்பின் ஸ்தாபகத் தலைவராவார்கள். இஸ்லத்தை ஏற்றல், இஸ்லாத்தைத் தழுவியவர்களுக்கான வழிகாட்டல், சமூக மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளை நடாத்துதல், குறிப்பாக மௌலித் போன்ற நிகழ்சிகள் இங்கு தொடராக நடத்தப்படுகின்றமை சிறப்பம்சமகும். சிகாகோ நகரைத் தளமாகக் கொண்டு இயங்கும் IMAN அமைப்பின் ஆன்மீக ஆலோசகராகவும் உள்ளார்கள்.\nஇவர்கள் அமெரிக்கா முழுவதும் பல இடங்களில் உரை நிகழ்த்துவதும், பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் என பல சேவைகளை செய்து வருகின்றனர்.\nஅமெரிக்கா முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்கல், முன்னாள் குற்றவாளிகளுக்கான சீர்திருத்த நடவடிக்கைகள் என்பன இவர்களது விருப்பத்திற்குரிய பணிகளாகும். மேற்குலகில் உலக முக்கிய இஸ்லாமிய பேச்சாளர்களில் ஒருவராக இவர்கள் கருதப்படுகின்றனர்.\nதற்போது உஸ்தாத் உஸாமா தனது மனைவி நான்கு பிள்ளைகளுடன் சென் பிரான்ஸிஸ்கோவில் வசித்து வருகிறார்கள்.\nஇஸ்லாத்திற்காக அயராது உழைத்து வரும் உஸ்தாத் உஸாமா அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை வழங்கி அருள் புரிவானாக.\nஜஸாகல்லாஹு கைர்: பஸ்ஹான் நவாஸ்\nஉலக இஸ்லாமிய அறிஞர்களின் சுயவிபரக்கோவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/116075/", "date_download": "2019-11-13T16:59:37Z", "digest": "sha1:572COVRCBGKLH4GZABI6JSQWIZVYR6XG", "length": 10113, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மொசாம்பிக் அருகே புயல் கரையை கடக்கும்போது கடுமையான அழிவை ஏற்படுத்தலாம் – மக்களை வெளியேறுமாறு கோரிக்கை – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nமொசாம்பிக் அருகே புயல் கரையை கடக்கும்போது கடுமையான அழிவை ஏற்படுத்தலாம் – மக்களை வெளியேறுமாறு கோரிக்கை\nஆபிரிக்க நாடான மொசாம்பிக் அருகே கடலில் உருவான பலம் வாய்ந்த புயல் கரையை கடக்கும்போது கடுமையான அழிவை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுவதனால் அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஇடாய் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு சுமார் 225 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் நான்காவது மிகப் பெரிய நகரமும், சுமார் ஐந்து லட்சம் மக்கள் தொகையையும் கொண்ட துறைமுக நகரான பெய்ராவில் இந்த புயல் கரையை கடக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த புயலால் ஏற்பட்ட அதிதீவிர மழை காரணமாக மொசாம்பிக் மற்றும் மலாவியில் இதுவரை கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்க்கது\nTagsMozambique கடுமையான அழிவை கரையை கடக்கும் கோரிக்கை புயல் மக்களை மொசாம்பிக் வெளியேறுமாறு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவாகனத்துக்கு தீவைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டை இளம் குடும்பத்தலைவர் கொலை – தீர்க்கமான கட்டளை டிசம்பர் 10ஆம் திகதி\nTNAயின் சஜித் ஆதரவு கூட்டத்திற்கு அருகாமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு பயணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூட்டமைப்பின் பிரசார கூட்டத்தில் புலிகளின் பாடலை ஒலிபரப்பியவர் கைது\n2018இல் புதிதாக 28,000 பேர் புற்றுநோயால் பாதிப்பு\nகாணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் பெண்கள் துன்புறுத்தலுக்குள்ளாகின்றனர்\nவாகனத்துக்கு தீவைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் November 13, 2019\nவட்டுக்கோட்டை இளம் குடும்பத்தலைவர் கொலை – தீர்க்கமான கட்டளை டிசம்பர் 10ஆம் திகதி November 13, 2019\nTNAயின் சஜித் ஆதரவு கூட்டத்திற்கு அருகாமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…. November 13, 2019\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு பயணம் November 13, 2019\nநேரகாலத்துடன் வாக்குகளை போடுங்கள் November 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/466811/amp?ref=entity&keyword=bidding", "date_download": "2019-11-13T18:18:51Z", "digest": "sha1:2HX2N5TBDTZNW7UICPPUP2EFYACWX5BE", "length": 11564, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Aadhaar Card, Scheme | தொலைந்து போனால் புது ஆதார் அட்டை: 50 கட்டணத்தில் பெறும் வசதி விரைவில் தொடங்க திட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்த���க்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதொலைந்து போனால் புது ஆதார் அட்டை: 50 கட்டணத்தில் பெறும் வசதி விரைவில் தொடங்க திட்டம்\nவேலூர்: மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை தகுதியுள்ள பயனாளிகளுக்கு வழங்கவும், நாட்டின் குடிமகனுக்கான அடையாளமாகவும் கடந்த 2010ம் ஆண்டு முதல் ஆதார் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான பதிவு மற்றும் ஆதார் அட்டை வழங்கும் பணிகளை இந்திய தனி அடையாள ஆணையம் யுஐடிஏஐ மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 92 கோடி பேர் ஆதார் அட்டைக்காக பதிவு செய்துள்ளனர். இதில் 90 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 5 வயதுக்கு மேற்பட்ட 7 கோடியே 64 லட்சம் பேரில் 7 கோடியே 16 லட்சம் பேர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர்.\nதமிழகத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளும் வசதி 308 அரசு இ சேவை மையங்கள், 1400 வங்கி கிளைகள், 1500 அஞ்சலகங்கள், பிஎஸ்என்எல் சேவை மையங்கள் ஆகியவற்றில் உள்ளன. இந்நிலையில் இவை சேதமாவதை தடுக்கும் வகையில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் சேவை தொடங்கப்பட்டது. அதில் ஏற்பட்ட நடைமுறை சிக்கல்களால் இச்சேவை நிறுத்தப்பட்டது.இதற்கு மாற்றதாக ஆதார் எண், அல்லது ஆதார் எண்ணுடன் இணைத்த தொலைபேசி எண்களை கொண்டு இ-சேவை மையங்கள் உள்ளிட்ட மையங்களில் பேப்பர் நகலை பெற்றுக் கொள்ளும் நடைமுறை உள்ளது. இந்நிலையில் ஆதார் அட்டை தொலைத்தவர்கள், முற்றிலும் பழுதான அட்டை, அழுக்கான அட்டைக்கு பதில் நீளமான அசல் ஆதார் அட்டை வழங்கும் புதிய சேவையை சோதனை திட்டமாக யுஐடிஏஐ நிறுவனம் தொடங்கியுள்ளது.\nஇதுதொடர்பாக ஆதார் சேவை மைய அதிகாரிகள் கூறு���ையில், ‘புதிய அசல் ஆதார் அட்டை வேண்டுவோர், www.uidai.gov.in என்ற இணையதளத்தில் Order Aadhaar Reprint (pilot Basis) என்ற பகுதியில் நுழைந்து புதிய அட்டைக்கு பதிவு செய்யும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு 50 கட்டணமாக ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும். அதன் பின்னர் விரைவு தபால் மூலம் ஆதார் அட்டை நமது வீட்டுக்கு வந்துவிடும். இது மாதிரி திட்டம்தான். இதில் குறைகள் இருந்தால் அவை சரி செய்யப்பட்டு நிரந்தர சேவைக்கு உறுதி அளிக்கப்படும்’ என்றனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nதேர்வு எழுத பயந்து கூகுள் வீடியோ பார்த்து கையை முறித்துக்கொண்ட மாணவர்கள்\nதூங்கா நகரம், முத்து நகரம் போல் குற்ற நகரமாக மாறும் திருச்சி: பலாத்காரம் அதிகரிப்பால் மக்கள் பீதி\nதளவாய்தெரு, வடிவீஸ்வரத்தில் தெருவின் மையப்பகுதியை ஆக்கிரமித்து வீடு, கடைகள்: விரைவில் இடித்து அகற்றம்\nதிருவண்ணாமலையில் தடையை மீறி தீபமலை மீது ஏறி ஹெலிகேம் மூலம் வீடியோ எடுத்த நபர் யார்...வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் விசாரணை\nபாதுகாக்க வேண்டிய மாநகராட்சியே பாழாக்குவதா...பாலாற்றில் குழி தோண்டி பிளாஸ்டிக் கழிவுகள் புதைக்கும் அவலம்\nஇருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் ரூ.30 லட்சம் உண்டியல் காணிக்கை\nகோயம்பேடு மார்க்கெட்டில் அதிகாரிகள் ரெய்டு ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 10 டன் வாழைத்தார்கள் பறிமுதல்...3 வியாபாரிகள் மீது வழக்கு\nகன்னிகைப்பேர் கிராமத்தில் அரசு பள்ளியில் பெற்றோர் உள்ளிருப்பு போராட்டம்: தேர்தலை நடத்த வலியுறுத்தல்\nஇறந்த தாய் குரங்கை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட குட்டி குரங்கு: சென்னிமலையில் மக்கள் நெகிழ்ச்சி\nஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய கோரி தண்ணீர் லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்\n× RELATED வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, ஆதார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-11-13T18:37:08Z", "digest": "sha1:DZHGAFDJW64STZ5TT5MD6CXZR2UGWB2Q", "length": 5650, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூன்றாம் விஜயபாகு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூன்றாம் விஜயபாகு (கி.பி. 1232 - 1236 ஆட்சிக்காலம்) தம்பதேனியாவைத் தலைநகராகக் கொண்டு இலங்கையில் ஆட்சி செய்தவன். தமிழ் மக்கள் வாழ்ந்த வன்னிப் பிரதேசங்களுடன் ஓரளவாயினும் தொடர்புடைய இவன் ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்தான்.\nமாகோன் இராஜரட்டையை ஆட்சி செய்த காலத்தில் மூன்றாம் விஜயபாகு மாயரட்டையில் உள்ள சீகள வன்னியை அடக்கி ஆட்சிபுரிந்தான் எனப் \"பூஜாவலிய\" கூறுகின்றது. மேலும் இவன் வன்னி அரசன் என்ற நிலையை அடைந்து மாயரட்டையில் ஆதிக்கம் செலுத்தியவன் என \"சூளவம்சம்\" கூறுகின்றது.\nக. தங்கேஸ்வரி (ப - 94,95) ஈழ மன்னன் குளக்கோட்டனின் சிறப்புமிக்க சமய,சமுதாயப் பணிகள்,(2003).\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2015, 12:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/amy-jackson-is-officially-engaged-059453.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-13T17:23:21Z", "digest": "sha1:VQF6KBG3OIDDCLH3DBGMEJI4TD36OOVM", "length": 15244, "nlines": 203, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கர்ப்பிணி ஏமிக்கு காதலருடன் நிச்சயதார்த்தம்: போட்டோ, வீடியோ இதோ | Amy Jackson is officially engaged - Tamil Filmibeat", "raw_content": "\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்\n2 hrs ago நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\n3 hrs ago மீண்டும் மிரட்டும் அமலா பால்.. அதோ அந்த பறவை போல டீசர் ரிலீஸ்\n3 hrs ago மாப்பிள்ளை கிடைச்சாச்சு.. அஜ்மீர் தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்திய காஜல்.. சீக்கிரமே டும்டும்டும்\n4 hrs ago ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொள்ள வருகிறார் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nTechnology குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகர்ப்பிணி ஏமிக்கு காதலருடன் நிச்சயதார்த்தம்: போட்டோ, வீடியோ இதோ\nலண்டன்: நடிகை ஏமி ஜாக்சனுக்கும், காதலர் ஜார்ஜுக்கும் நேற்று முறையே நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.\nநடிகை ஏமி ஜாக்சன் இங்கிலாந்தை சேர்ந்த பெரும் பணக்காரரான ஜார்ஜை காதலித்து வந்தார். இந்நிலையில் ஜார்ஜ் தன்னிடம் ப்ரொபோஸ் செய்ததாக புத்தாண்டு அன்று இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார் ஏமி.\nஇதையடுத்து கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் ஏமி ஜாக்சன்.\nநீயாவுக்கும் நீயா 2க்கும் உள்ள 3 ஒற்றுமைகள் என்ன தெரியுமா\nஏமி ஜாக்சன், ஜார்ஜின் நிச்சயதார்த்தம் நேற்று முறைப்படி லண்டனில் நடந்துள்ளது. நிச்சயதார்த்த பார்ட்டியை பிரமாண்டமாக நடத்தி நண்பர்கள், உறவினர்களை அசத்திவிட்டனர். அந்த பார்ட்டியில் ஏமி மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.\nபார்ட்டியில் ஏமி தனது வருங்கால கணவர் ஜார்ஜுடன் சேர்ந்து டான்ஸ் ஆடினார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.\nஏமி ஜாக்சனுக்கு கிரீஸில் திருமணம் செய்ய ஆசையாக உள்ளதாம். ஏமியும், ஜார்ஜும் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஏமிக்கு அக்டோபர் மாதம் பிரசவம் நடக்கும். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இது திட்டமிடப்படாத கர்ப்பம். இருப்பினும் பெற்றோர் ஆக நானும், ஜார்ஜும் தயாராகியுள்ளோம் என்று ஏமி முன்பு தெரிவித்தார்.\nஅய்யய்யோ என்னாச்சு உங்களுக்கு.. எமியின் போட்டோவை பார்த்து பதறிய ரசிகர்கள்\nதாய்மையின் பூரிப்பில் எமி ஜாக்சன்... குழந்தையுடன் ஜாலி வாக் - குவியும் பாராட்டு\nதிருமணத்திற்கு முன்பே குழந்தை.. தாய்ப்பால் ஊட்டிய படியே மகன் போட்டோவை வெளியிட்ட ரஜினி ஹீரோயின்\nதாய்மையின் பூரிப்பு.. தத்தளிக்கும் அன்பு.. எமி ஜாக்சனின் க்யூட் போட்டோஷூட்\nஎமி ஜாக்சன் வயிற்றில் ஆண்குழந்தையா\nஎமி ஜாக்சனுக்கு என்ன குழந்தை பிறக்கவுள்ளது தெரியுமா... இதோ அவரே அறிவிச்சுட்டாரே..\nடாப்லெஸ் போட்டோவை வெளியிட்ட கர்ப்பிணி ஏமி ஜாக்சன்\nதிருமணத்திற்கு திட்டமிட வருங்கால கணவருடன் வெனிஸுக்கு பறந்த கர்ப்பிணி ஏமி\nபாவம், தினமும் காலையில் கர்ப்பிணி ஏமி ஜ���க்சனுக்கு இப்படி ஒரு பிரச்சனையா\nநீங்க இப்போ எமி மட்டுமல்ல ‘மம்மி’யும் கூட... பார்த்து நடந்துக்கோங்க\nஅன்று சிம்ரனுக்கு நடந்தது இன்று ஏமி ஜாக்சனுக்கு: பாவம், ஃபீல் பண்ணுவாரோ\nவயிறு தெரியுது பாருங்க: ஊதா கலரு பிகினி போட்டோவை வெளியிட்ட கர்ப்பிணி ஏமி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசெக்ஸை விட சிறந்தது.. வீடியோ வெளியிட்ட ரைஸா.. அதிர்ந்து போன ரசிகர்கள்\nதமிழ் சினிமாவில் ஹீரோயினாகும் லாஸ்லியா.. தோழிசூசகப் பதிவு.. ரசிகர்கள் மகிழ்ச்சி\nஇளம் நடிகர்களுக்கு கிடைக்காத அந்த அரிய வாய்ப்பு தர்ஷனுக்கு கிடைச்சுருக்கு.. வைரலாகும் போட்டோ\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilcinema.com/tag/adharva/", "date_download": "2019-11-13T17:07:20Z", "digest": "sha1:WOYVU2ELGHWKOG7J43MMFWZLFGULRPVH", "length": 5056, "nlines": 73, "source_domain": "tamilcinema.com", "title": "adharva", "raw_content": "\nஆசை நிறைவேறாமல் இறந்த நடிகர் முரளி.. அது என்ன ரகசியம்\nஅதோ அந்த பறவை போல.. அமலா பால் நடித்துள்ள திரில்லர் படத்தின் டீஸர்\n ட்விட்டர் நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி விளக்கம்\nநேற்று நடந்த ட்விட்டர் மார்க்கெட்டிங் நிகழ்வில் 2019கான அதிகம் பயன்படுத்தப்பட்ட moments பெயர்களை குறிப்பிட்டிருந்தனர். அதில் நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படம் தான் முதலிடத்தில் இருந்தது. அதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில்...\nகாவி சாயம், நான் மாட்டமாட்டேன்..ரஜினி பேச்சு\nநடிகர் கமல்ஹாசன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிக்காந்த் இருவரும் மிகவும் நெருக்கமாக இருபவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இன்று நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலக திறப்பு விழாவில் நடிகர் ரஜினி கலந்துகொண்டுள்ளார். அங்கு இயக்குனர் கே.பாலச்சந்தரின்...\nபைத்தியம் முத்திடுச்சி… போய் டாக்ட்டரை பாரு..\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் மூன்றாவது சீசனில் பதினாறு போட்டியாளர்களின் ஒருவராக வந்தவர் மீரா மிதுன். அவரது நடவடிக்கைகள் சர்ச்சை ஏற்படுத்தியதால் அவரை வீட்டில் இருந்து வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார். வெளியில் வந்த அவர் தற���போதும்...\nநடிகை அமலா பாலின் புதிய காதலர் இவர்தானா\nஅமலா பால் இயக்குனர் விஜய்யை காதல் திருமணம் செய்துகொண்டாலும் அவரை பின்னர் வேகமாக விவாகரத்தும் செய்துவிட்டார். அதற்கு பிறகு மும்முரமாக சினிமாவில் மிக போல்டாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஆடை படத்தில் அவர் ஆடையில்லாமல் நடித்தது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhidhayam.com/2019/10/23/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B8/", "date_download": "2019-11-13T18:35:42Z", "digest": "sha1:MLHGPKKBH3FHF46XGKLTA5GNFL7OCMAO", "length": 9794, "nlines": 115, "source_domain": "thamizhidhayam.com", "title": "மோடி அரசு காமெடி சர்க்கஸ் நடத்துகிறது! பிரியங்கா குற்றச்சாட்டு | thamizhidhayam", "raw_content": "\nHome செய்திகள் மோடி அரசு காமெடி சர்க்கஸ் நடத்துகிறது\nமோடி அரசு காமெடி சர்க்கஸ் நடத்துகிறது\nபொருளாதாரத்துக்கான நோபல் விருதுபெற்ற அபிஜித் பானர்ஜி மோடி அரசின் பொருளாதார கொள்கையை விமர்சிக்கிறார் என்பதற்காக அவரையே கேலி செய்வதா அவர் அவருடைய சாதனைகளுக்காக நோபல் விருது பெற்றிருக்கிறார். ஆனால், இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தும் வேலையை விட்டுவிட்டு காமெடி சர்கஸ் நடத்தாதீர்கள் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியிருக்கிறார்.\n2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இந்தியாவில் உள்ள ஏழைகள் அனைவருக்கும் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று கூறப்பட்டது. இந்த திட்டத்தை நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி வரவேற்றார். ஆனால், காங்கிரஸ் தோற்றதால் அபிஜித்தின் கருத்தை இந்திய வாக்காளர்கள் நிராகரித்திருக்கிறார்கள். ஆனால், அவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறது என்று மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியிருந்தார்.\nஅவருக்கு பதில் அளிக்கும் விதமாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்வீட் செய்திருக்கிறார். அதில், “இந்திய பொருளாதாரம் சீர்குலைகிறது. அதை மேம்படுத்துவதே உங்கள் வேலை. அதைவிடுத்து காமெடி சர்கஸ் நடத்தாதீர்கள்” என்று கூறியிருக்கிறார். அவர் தனது ட்வீட்டுடன் இந்தியாவில் மோட்டார் உற்பத்தி மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி தொழில்துறை படுமோசமாக தொடர்ந்து வீழ்ச்சியடைவதற்கான புள்ளிவிவரங்களை இணைத்துள்ளார்.\nPrevious articleவேற்று கிரகத்துக்கு மனிதன் சென்று வாழ முடியுமா நோபல் பரிசு வென்றவர் கூறுவது என்ன\nNext articleகாஷ்மீரில் மக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில், மார்க்கெட்டில் கூட்டம் அதிகமாக இருந்ததாக அதிகாரிகள் தகவல்\nகடலுக்கடியில் எரிமலை வெடித்தால் உருவாகும் குமிழ் எவ்வளவு பெருசா இருக்கும்\nகேதாவரம் குகை ஓவியங்களை யுனெஸ்கோ வசம் ஒப்படைக்க அதிகாரிகள் தீவிரம்\nகாஷ்மீரில் மக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில், மார்க்கெட்டில் கூட்டம் அதிகமாக இருந்ததாக அதிகாரிகள் தகவல்\n“ஒரு டீக்கடைக்காரனின் மக்கள் குரல்” ஆவணப்படம் திரையிட காவி அமைப்புகள் எதிர்ப்பு\nவாய்ப்பு கிடைத்தால் நடிப்பாராம் ஜூலியா ராபர்ட்ஸ்\nபாஜக முன்னாள் அமைச்சர் மீது கற்பழிப்பு புகார் கொடுத்த மாணவியையே கைது செய்த போலீஸ்\nமோடி அரசு காமெடி சர்க்கஸ் நடத்துகிறது\nஅமித் ஷா தலைமையில் கிரிமினல்களை ஒடுக்க குழுவாம்\nகல் குவாரிகள் மற்றும் கிரானைட் குவாரி பள்ளங்களை குப்பைகளால் நிரப்பலாம்\nமிரட்டிக் கையெழுத்து கேட்கும் காஷ்மீர் அரசு போட மறுக்கும் மெஹ்பூபா\nநேதாஜி இந்தியாவிலிருந்து தப்பியது எப்படி\nநேதாஜியின் முதுகில் குத்திய சாவர்க்கருக்கு பாரதரத்னா ஒரு கேடா\nகடலுக்கடியில் எரிமலை வெடித்தால் உருவாகும் குமிழ் எவ்வளவு பெருசா இருக்கும்\nகடலுக்கடியில் எரிமலை வெடித்தால் உருவாகும் குமிழ் எவ்வளவு பெருசா இருக்கும்\nநேதாஜியின் முதுகில் குத்திய சாவர்க்கருக்கு பாரதரத்னா ஒரு கேடா\nநேதாஜி இந்தியாவிலிருந்து தப்பியது எப்படி\nமோடியை தேசத்தந்தைனு ட்ரம்ப் சொன்னா உங்களுக்கு ஏன் காயுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Cinema/19354-oscar-winning-composer-andre-previn-dead-at-89.html", "date_download": "2019-11-13T17:10:43Z", "digest": "sha1:IZ46RE6UWXWTCCCWAG4GNVRJFDB45YO5", "length": 21274, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "‘ராசி எண்’ பெயரால் வக்கீல்கள் செய்த குளறுபடி: ஜெயலலிதாவுக்கு ஜாமீன் தள்ளிப் போவதன் பின்னணி | ‘ராசி எண்’ பெயரால் வக்கீல்கள் செய்த குளறுபடி: ஜெயலலிதாவுக்கு ஜாமீன் தள்ளிப் போவதன் பின்னணி", "raw_content": "புதன், நவம்பர் 13 2019\n‘ராசி எண்’ பெயரால் வக்கீல்கள் செய்த குளறுபடி: ஜெயலலிதாவுக்கு ஜாமீன் தள்ளிப் போவதன் பின்னணி\nகடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்ப�� வழக்கில் அனைத்து தரப்பு இறுதி வாதங்களும் நிறைவடைந்தன. நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா வழக்கில் செப்டம்பர் 20-ம் தேதி (சனிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.\nஇந்நிலையில் கடந்த செப்டம்பர் 16-ம் தேதி ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் திடீரென‌ புதிய மனுவை தாக்கல் செய்தனர். அதில், பாதுகாப்பு காரணங்களுக் காக சிறப்பு நீதிமன்றத்தை பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்துத்கு மாற்ற வேண்டும் எனவும், தீர்ப்பு வழங்கும் தேதியை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரினர். இதையடுத்து நீதிபதி டி'குன்ஹா வழக்கின் தேதியை செப்டம்பர் 27-ம் தேதிக்கு மாற்றலாமா\nவாஸ்து மற்றும் ராசி எண்\nஇந்த தேதியை நீதிபதி டி'குன்ஹா உச்சரித்த மறுகணமே ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் செந்திலும், அசோகனும் மகிழ்ச்சி யில் கைக்குலுக்கிக் கொண்டு 'சரி' என்றார்கள். மற்ற வழக்கறி ஞர்களும் உற்சாகமான முகபாவம் காட்டினார்கள். அதற்குக் காரணம், தீர்ப்பு தேதியான 27 -ன் கூட்டுத்தொகை 9 என்பதுதான். ஜெயலலிதாவுக்கு இது ராசியான எண் என்று வக்கீல்களே முடிவு செய்து, 27-ம் தேதியை ஒப்புக்கொண்டார்கள்.\nவழக்கு விஷயத்தில் ஆரம்பம் முதலே கூர்ந்து கவனம் காட்டி வரும் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, அப்போதே வக்கீல்களிடம் ஓடிப்போய், “அந்த தேதி வேண்டாம். அதில் பல சிக்கல் இருக்கு. மேலும், அம்மாவுக்கு அது ராசியான எண் என்பதும் இல்லை. எனக்குத் தெரிந்து இப்போது 7 தான் அம்மாவுக்கு ராசியான எண். அது மட்டுமில்லாமல், 27-ம் தேதிக்குப் பின் 10 நாட்கள் கர்நாடகத்தில் தசரா திருவிழா பரபரப்பு தொடரும். எல்லாமே அரசு விடுமுறை நாட்கள். எனவே வேறு தேதியை கேளுங்கள்” என்றார். ஆனால் வழக்கறிஞர் அசோகனும், செந்தி லும் அதனை ஏற்க மறுத்து, “பரப்பன அக்ரஹாரா அம்மாவுக்கு ராசியான இடம்” என்றார்கள்.\nமேலும், வெளியே வந்து “பரப்பன அக்ரஹாரா நீதிமன்றத் தின் வாஸ்து ஜெயலலிதாவுக்கு சாதகமானது. அதில் குற்றவாளி கூண்டு வடக்கு நோக்கி இருக்கும். உள்ளே நுழையும் நீதிமன்ற கதவு மேற்கு நோக்கி இருக்கும். இதுதான் சரியான பொருத்தம். வாஸ்துவும் ராசியான எண்ணும் ஒரே நேரத்தில் அமைந்திருக்கிறது” என்றெல் லாம் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டார்கள்.\nஇதைக் குறிப்பிடும் வேறு சில வக்கீல்கள், “ஒருவேளை தசரா விடுமுறைக்கு மு��்பாகவோ அல்லது பின்பாகவோ தீர்ப்பு தேதியை கேட்டு வாங்கி இருந்தால் ஜாமீன் கேட்டு வாங்குவதில் இத்தனை சிக்கல் இருந்திருக்காது. அ18 ஆண்டுகளாக வாதாடி தங்கள் வசதிப்படி வாய்தா வாங்கத் தெரிந்த இவர்களுக்கு, கர்நாடக மாநிலத்தின் அடிப்படை நடைமுறைகளைப் பற்றி யோசித்து முடிவெடுக்கத் தெரியவில்லையே” என்றனர்.\nவேறு அறைக்கு மாறிய ஜெ.\nஜெயலலிதா இருந்த 23-ம் எண் அறை தனக்கு வசதியாக இல்லை. எனவே, வேறு அறைக்கு மாற்றும்படி அவர் வேண்டுகோள் விடுத்ததால் முதல் தளத்தில் உள்ள புதிய அறைக்கு மாற்றப்பட்டார்.\nஅந்த அறையில் குளிர்சாதன வசதி இருக்கிறது. இங்கு தங்கியிருக்கும் அவர், ‘ஜெயா டிவி’ உள்ளிட்ட தமிழ் சேனல்களை தொடர்ந்து பார்க்கிறார்.\nசசிகலா,இளவரசி ஆகியோருடனும் அவ்வளவாக பேசாமல் இருக்கும் ஜெயலலிதா நாளிதழ்களை அதிக நேரம் படிக்கிறார். அதே போல சிறையில் உள்ள மற்ற கைதிகள் யாரும் தன்னை பார்க்காதவாறு, அறைக்குள்ளே தனியாக இருக்கிறார்.\nமுந்தைய அறையை விட இது தனக்கு வசதியாக இருப்பதாக ஜெயலலிதா தெரிவித்ததாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nபரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவுக்கு எவ்வித சொகுசு வசதிகளையும் ஏற்படுத்தி தரவில்லை. எவ்வித நிபந்தனையும் விதிக்காமல், அமைதியாக இருக்கும் அவருடைய அணுகுமுறை வியக்க வைக்கிறது என சிறை டிஐஜி ஜெய்சிம்ஹா தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ஜெய்சிம்ஹா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:\n“ஏ-கிளாஸ் அறையில் இருக்கும் ஜெயலலிதா தனக்கு எவ்வித வி.ஐ.பி வசதியும் கேட்க‌வில்லை. மற்ற கைதிகளைப் போல அவரும் நடத்தப்படுகிறார். சிறைக்காவலர்கள் மற்றும் அதிகாரிகளிடம் மிகவும் நாகரிகமாக நடந்து கொள்கிறார்.ஜெயலலிதா கடுங்காவல் தண்டனை பெற்றவர் இல்லை. எனவே அவருடைய விருப்பப்படி வழக்கமான உடைகளை அணிய அனுமதித்திருக்கிறோம். ஜெயலலிதா ஆரோக்கியமாக இருக்கிறார். தன்னை பார்க்க வரும் யாரையும் அவர் சந்திக்க விரும்பவில்லை. தான் முன்னாள் முதல்வர், விஐபி என எந்த வசதியும் கேட்கவில்லை.சிறைக்குள் அவருடைய நடவடிக்கைகள் மிகவும் வியப்பை ஏற்படுத்துகின்றன. குளிர்சாதன வசதி,தொலைபேசி வசதி,டிவி வசதி என அவர் குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை'' என்றார்.\nவேறு அறைக்கு மா��ிய ஜெஜெ. வக்கீல்கள் செய்த குளறுபடிபரப்பன அக்ரஹாரா சிறைசொத்துக் குவிப்பு வழக்குஜாமீன் தள்ளிப் போவதன் பின்னணி\n'சூப்பர் சிங்கர்' வெற்றியாளர்: விஜய் டிவி மீது ஸ்ரீப்ரியா...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்:...\n2018-19-ல் டாடா அறக்கட்டளையிடமிருந்து பாஜக பெற்ற நன்கொடை...\nஅயோத்தி தீர்ப்பு: அமைதியும் நீதியும்\nவயதாகிவிட்டதால் கமல் அரசியலுக்கு வந்துள்ளார்; சிவாஜி நிலைமைதான்...\nஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கு: சிதம்பரத்தின் காவல் நீட்டிப்பு\nதிருநங்கைகள் பாஸ்போர்ட் பெற தடையாக உள்ள விதியை மாற்றக்கோரி வழக்கு : மத்திய...\nடெல்லியில் காற்று மாசு : பள்ளிகளை நவம்பர் 15ம் தேதி வரை மூட...\nசிவசேனாவின் புதிய கோரிக்கைகளை எங்களால் ஏற்க முடியாது: மவுனம் கலைத்தார் அமித் ஷா\nஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கு: சிதம்பரத்தின் காவல் நீட்டிப்பு\nடெல்லியில் காற்று மாசு : பள்ளிகளை நவம்பர் 15ம் தேதி வரை மூட...\nசிவசேனாவின் புதிய கோரிக்கைகளை எங்களால் ஏற்க முடியாது: மவுனம் கலைத்தார் அமித் ஷா\nகோவில் கட்ட அறக்கட்டளை தேவையில்லை; ஏற்கெனவே இருக்கிறது: ராம ஜன்மபூமி நியாஸ் தலைவர்...\nமூத்த கன்னட எழுத்தாளர் சித்தய்யா கார் விபத்தில் பலி: எடியூரப்பா, சித்தராமையா உள்ளிட்டோர்...\nமுன்னாள் துணைவேந்தா் கொலை வழக்கில் தற்போதைய துணைவேந்தர் கைது: பல்கலைக்கழக சொத்துகளைப் பங்கு பிரிப்பதில்...\nமுருகனிடம் இருந்து 12 கிலோ நகைகள் மீட்பு: காவிரி ஆற்றில் புதைத்து வைத்திருந்ததாக...\nடி.கே.சிவகுமாருக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு: 25-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு\nஎல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இரண்டு முறை தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/08/2_9.html", "date_download": "2019-11-13T17:18:31Z", "digest": "sha1:RCIXPBIZZDG643KDT25PEXAHELAYG6C2", "length": 22395, "nlines": 1031, "source_domain": "www.kalviseithi.net", "title": "2 ஆயிரம் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் - தமிழக அரசு ஆணை - kalviseithi", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெள��யீடு.\nFlash News : TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றோர்களுக்கு அடுத்த வாரம் போட்டித்தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன்\nFlash News : பள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை அறிவிப்பு\nHome kalviseithi 2 ஆயிரம் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் - தமிழக அரசு ஆணை\n2 ஆயிரம் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் - தமிழக அரசு ஆணை\nApril மாதம் நடைபெற்ற TET2017ல் 200 பேர் முறைகேடு - தேர்வு ரத்து இல்லை (காரணம் omr safe)\nAugust மாதம் நடந்த PGTRB2017 rescan செய்யவில்லை\nSept மாதம் நடந்த polytech தேர்வு ரத்து (omr safe) ஆனால் தேர்வு ரத்து\nபின் நடந்த special teacher rescan செய்து தேர்வு முடிவு அறிவிப்பு\nகாரணமும் சொல்ல மாட்டார்கள்.. TRBயிலும் யாரையும் arrest செய்ய மாட்டார்கள்.. 196 பேரையும் ஒன்றும் செய்ய மாட்டார்கள்.. கூடவே omr safe தான் என்றும் சொல்வார்கள்..\nஇந்த நியாயத்தை.. நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றால்.. அவர்கள் ஒரு hearingல் விசாரித்து முடித்துவிடுவார்கள்..\n*எங்களுக்கு மட்டும் ஏன் இந்த அநீதி\n*TRB தேர்வு வாரியத்தின், ஒரு கண்ணில் வெண்ணெய்... மறு கண்ணில் சுண்ணாம்பு நடவடிக்கை*\nதேர்வு ரத்து செய்யப்படவில்லை... வாரியம் சொல்கிற காரணம் OMR safe\nOMR விடைத்தாள்களை Rescan செய்ய வாரியம் முன்வரவில்லை\nதேர்வு ரத்து.. வாரியம் சொன்ன காரணம்.. இன்னும் police case முடியவில்லை.. எனவே சந்தேகத்தின் பேரில் ரத்து\nRescan செய்து முடிவு வெளியீடு\nஒரே நபர் இந்த 4 தேர்வையும் நடத்த உதவியிருக்கும் போது.... இரண்டில் fraud candidates கண்டுபிடித்திருக்கும் போது...\nபாலிடெக்னிக் தேர்வு மட்டும் ஏன் ரத்து\n*எங்களுக்கு மட்டும் ஏன் இந்த அநீதி*\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/05/16181346/1242068/Udayanidhi-Stalin-s-speech-Chief-Minister-Palanisamy.vpf", "date_download": "2019-11-13T17:25:51Z", "digest": "sha1:S3Q4VVTALEUMK5PRSD42VFCY6FTVLIOR", "length": 20933, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "முதல்வர் பழனிசாமி சசிகலா காலில் விழுந்து பதவி பெற்றார்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு || Udayanidhi Stalin s speech Chief Minister Palanisamy Sasikala fell in the feet", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுதல்வர் பழனிசாமி சசிகலா காலில் விழுந்து பதவி பெற்றார்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி 10 மாத குழந்தையாக தவழ்ந்து சென்று சசிகலா காலில் விழுந்து பதவி பெற்றார் என்று தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி 10 மாத குழந்தையாக தவழ்ந்து சென்று சசிகலா காலில் விழுந்து பதவி பெற்றார் என்று தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.\nஅரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து தோட்டக்குறிச்சி அய்யம்பாளையம், புதுகுறுக்குபாளையம் உள்ளிட்ட இடங்களில் உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஇப்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கா நீங்கள் வாக்களித்தீர்கள் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரா அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரா ஜெயலிலதாவுக்குதான் வாக்களித்தீர்கள். எடப்பாடி பழனிச்சாமிக்கு நீங்கள் வாக்களிப்பீர்களா ஜெயலிலதாவுக்குதான் வாக்களித்தீர்கள். எடப்பாடி பழனிச்சாமிக்கு நீங்கள் வாக்களிப்பீர்களா ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நடந்த கூத்துகள் உங்கள் அனைவருக்கும் தெரியும்.\nகூவத்தூரில் எம்.எல்.ஏ.க் களை அடைத்து வைத்தபோது ஒரு எம்.எல்.ஏ. சுவர் ஏறி குதித்தார். இன்னொருவர் ஓடும் பஸ்சில் இருந்து கீழே இறங்கி ஓடினார். எடப்பாடி பழனிச்சாமி 10 மாத குழந்தையாக தவழ்ந்து சென்று சசிகலா காலில் விழுந்து பதவிக்கு வந்தார்.\nஇந்த ஆட்சி 2 ஆண்டுகளாக கோமா நிலையில் இருக்கிறது. நடந்து முடிந்த 18 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல்களிலும் தி.மு.க. வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் வருகின்றன. எனவே இந்த ஆட்சி ���ற்போது டெட்பாடி ஆகி விட்டது. பிணத்தை சவப் பெட்டியில் வைத்து 4 ஆணி அடிப்பார்கள். அது தான் இப்போது நடைபெறும் 4 சட்டமன்ற இடைத்தேர்தல். நீங்கள் ஆணி அடித்தால் புதைகுழியில் தள்ளி விடலாம்.\nமோடி போட்ட பிச்சை இந்த முதல்-அமைச்சர் நாற்காலி. மோடிக்கு கடந்த மாதம் 18-ந்தேதி டாடா காட்டி விட்டோம். எடப் பாடி பழனிச்சாமியை வீட்டுக்கு அனுப்ப உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள். இந்த ஆட்சியில் என்ன சாதனை செய்தீர்கள் என எடப்பாடி பழனிச்சாமியை கேட்டால், 2 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததே சாதனை. 38 ஆயிரம் போராட்டங்களை சந்தித்து சமாளித்துள்ளோம் என்கிறார்.\nஇதுவெல்லாம் சாதனையல்ல வேதனை. எந்த கட்சியுடன் உதவியும் இல்லாமல் தூத்துக்குடியில் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தில் காவல் துறையை வைத்து 13 பேரை காக்கா, குருவியை போல சுட்டு கொன்றனர். 1,000 பேர் கூடியதால் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறினர். எனவே இந்த ஆட்சி தேவையா\nமக்களின் எழுச்சியை பார்க்கையில் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள 4 இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை வந்துவிட்டது. எனவே ஜூன் 3-ந்தேதி தலைவர் கருணாநிதி பிறந்த தினத்தின் போது, நமது தலைவர் ஸ்டாலினை முதல்-அமைச்சராக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. இதற்காக ஒட்டு மொத்த தமிழகமும் காத்திருக்கிறது.\nஅப்போலோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா இறந்தது எப்படி என்பது குறித்து கேட்டால் யாராலும் பதில் சொல்ல முடியவில்லை. ஜெயலலிதாவின் சாவில் மர்மம் இருப்பதாக முதலில் கூறியவர் பன்னீர்செல்வம். சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் எனக்கூறியதோடு அவர் நின்று விட்டார்.\nஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் திட்டங்களை தீட்டுவது ஒருபுறமிருப்பின், முதல் வேலையாக ஜெயலலிதா மரண சந்தேகம் குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்வதுதான் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் | சசிகலா | எடப்பாடி பழனிசாமி | உதயநிதி ஸ்டாலின் | முக ஸ்டாலின் | ஜெயலலிதா மரணம் |\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவ���்பர் 27 வரை நீட்டிப்பு\nஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nராதாபுரம் சட்டசபை தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடை நீட்டிப்பு- சுப்ரீம் கோர்ட்\nசபரிமலை, ரபேல் வழக்குகளில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்\nவேலூரில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் மெத்தனமாக செயல்பட்ட 50 தற்காலிக ஊழியர்களை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு\nபிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது சுப்ரீம் கோர்ட்\n9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nகுடிநீர் சீராக வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள்\nஎட்டயபுரம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nஇரணியல் அருகே படியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி\nவடசேரியில் 2 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய வாலிபர்\nதமிழகத்தில் எங்கே வெற்றிடம் உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு\nநாங்குநேரி, விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர்\nநாங்குநேரி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் நின்று வெற்றி பெறும்- வசந்தகுமார் எம்.பி.\nதி.மு.க.வின் மோசமான விமர்சனத்துக்கு மக்கள் அளித்த தீர்ப்பு- ஞானதேசிகன் கருத்து\nஇடைத்தேர்தலில் வெற்றி: அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nபள்ளி வகுப்பறையில் நாற்காலியால் ஆசிரியையை தாக்கிய மாணவர்கள் - வீடியோ\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nரஷியாவில் புலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு உயிரிழப்பு\nகேரளாவில் இந்து குடும்ப திருமணத்துக்காக மிலாடி நபி விழா தள்ளிவைப்பு\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nடுவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு- காரணம் தெரியுமா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4/?replytocom=4040", "date_download": "2019-11-13T18:30:55Z", "digest": "sha1:XPRK54FQ6EZ27IDDJSEWV2QLPY6MIK7E", "length": 43273, "nlines": 270, "source_domain": "ilakkiyainfo.com", "title": "இரண்டாம் உலகப்போரில் வீழ்ந்த ஜப்பான் எழுந்து நின்றது எப்படி?? : விறுவிறுப்பான ஜப்பானின் சாதனைக்கதை…(பகுதி-1) | ilakkiyainfo", "raw_content": "\nஇரண்டாம் உலகப்போரில் வீழ்ந்த ஜப்பான் எழுந்து நின்றது எப்படி : விறுவிறுப்பான ஜப்பானின் சாதனைக்கதை…(பகுதி-1)\nஇரண்டாம் உலகப்போரில் வீழ்ந்த ஜப்பான் இன்று வளர்ந்த நாடுகளில் ஒன்றாக எழுந்து நிற்கிறது. விறுவிறுப்பான ஜப்பானின் சாதனைக்கதை…\nஉலகச் சரித்திரத்தில் மிக அதிகமான சேதம் விளைவித்த, மிக அதிக எண்ணிக்கையில் மனித உயிர்களைப் பலி வாங்கிய ஒரு போர் என்றால், அது இரண்டாம் உலகப் போர்தான். போர் முடிந்த பின்னரும் பல ஆண்டுகளுக்கு அதன் கொடூரமான விளைவுகளை உலகம் சந்தித்தது.\nஇன்னமும் சந்தித்துக்கொண்டு இருக்கிறது. 1939-ம் ஆண்டு செப்டெம்பர் முதல் தேதி ஜெர்மனியை ஆண்டு கொண்டிருந்த சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர், போலந்து நாட்டின்மீது படை எடுத்தார்.\nஇரண்டாம் உலகப் போரின் ஆரம்பம் இதுதான்.\nஜெர்மனி, ஃபிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா போன்ற பெரிய நாடுகள் மட்டுமின்றி, பெல்ஜியம், நார்வே, லக்ஸம்பர்க், செக்கோஸ்லோவாகியா போன்ற சிறிய நாடுகளும் இந்தப் போரில் பங்கேற்றன.\nமொத்தத்தில் இரண்டாம் உலகப் போரில் அறுபத்தொரு நாடுகள் பங்கேற்றன. இரண்டாம் உலகப் போரில், பல்வேறு நாடுகளையும் சேர்ந்த பதினொரு கோடி ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.\nஇதில் பாதிக்கும் மேலானவர்கள் ரஷ்யா, ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் ஒரு கூட்டணி அமைத்துக் கொண்டன.\nஇவை, ‘அச்சு நாடுகள்’ (Axis Nations) என்று அழைக்கப்பட்டன.\nஇந்த நாடுகளை எதிர்த்துப் போரிடுவதற்கு பிரிட்டன், அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய முக்கிய நாடுகள் ஒன்றிணைந்தன. இந்தக் கூட்டணி, ‘நேச நாடுகள்’ (Allied தாம் விரும்பிய ஒன்றின் பக்கம் சாய்ந்து, போரில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டன.\nசில நாடுகள், அச்சுநாடுகளால் தாக்கப்பட்���பொழுது தோல்வியில் சரணடைந்தன. இன்னும் சில நாடுகள், அச்சு நாடுகளின் தாக்குதலைச் சமாளிக்க நேச நாடுகளின் உதவியை நாடின.\nமொத்தத்தில் நேச நாடுகளின் கூட்டணியில்தான் அதிகமான நாடுகள் இடம்பெற்றிருந்தன. ஹிட்லரின் தலைமையில் போரில் ஈடுபட்ட அச்சுநாடுகளின் கூட்டணியில் குறைந்த எண்ணிக்கையில் பல நாடுகள் இடம்பெற்றிருந்தாலும், அவை பெரும் பலம் வாய்ந்தவையாக இருந்தன.\nபல்வேறு தருணங்களிலும் நேச நாடுகள் அணி திணறும்படியானது. ஜெர்மனியில் மட்டுமில்லாமல், உலகில் யூதர்கள் எங்கே இருந்தாலும் சரி, அவர்களை ஒழித்துக்கட்டுவது என்ற முடிவோடு இருந்தார் ஹிட்லர்.\nபோலந்து, ஹாலந்து, பெல்ஜியம் என்று வரிசையாக ஒவ்வொரு நாடாக வீழ்த்திக் கொண்டே வந்தார்.\nஇங்கிலாந்தின் பிரதமராக இருந்த சேம்பர்லின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த வின்ஸ்டன் சர்ச்சில், ஹிட்லரின் ராணுவ வெறியாட்டத்தை ராணுவ பலம் கொண்டே ஒடுக்கவேண்டும் என்று, தீவிரமாக நினைத்தவர்.\n( படத்தில் சோவியத் ஸ்டாலின், அமெரிக்க ரூஸ்வெல்ட், பிரிட்டிஷ் சர்ச்சில்)\nசர்ச்சிலும், அமெரிக்க அதிபராக இருந்த ரூஸ்வெல்ட்டும் நல்ல நண்பர்கள். கம்யூனிஸ்டுகள் என்றால் சர்ச்சிலுக்குப் பிடிக்காது. ஆனால், ரஷ்யா மீது ஜெர்மனி போர்த் தொடுக்க முயன்றபொழுது, சர்ச்சில் ராஜதந்திரத்துடன், ரஷ்யாவைத் தன் அணியில் சேர்த்துக் கொண்டார்.\nஹிட்லரின் இத்தாலிய சகாவான முசோலினியும் சர்வாதிகாரம்தான் சரி என்று நம்பினார். ஜெர்மனி, இத்தாலியை அடுத்து அச்சு (Axis Nations) நாடுகளில் மூன்றாவது முக்கிய நாடு ஜப்பான்.\nஹிரோஹிடோ என்பவர் ஜப்பானியச் சக்ரவர்த்தியாக இருந்தாலும், அந்நாட்டில் ராணுவத் தளபதிகளின் கையே ஓங்கி இருந்தது. பசிபிக் பெருங்கடல் பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்பது ஜப்பானின் கனவு.\nஇதன் முதல்கட்டமாக, சீனாவின் பகுதியான மஞ்சூரியா மீது ஜப்பான் படையெடுத்து வெற்றி பெற்றது. தொடர்ந்து, சீனாவின் செழிப்பான மற்றப் பகுதிகள் மீதும் ஜப்பானின் பார்வை சென்றது.\nஏனெனில், நாலு பிரதான தீவுகள் கொண்ட சிறிய நாடான ஜப்பானில் இயற்கை வளங்கள் அவ்வளவாக இல்லை. எனவே, சீனாவின் சில செழிப்பான பிராந்தியங்களைக் கைப்பற்றும் முயற்சியில் ஜப்பான் இறங்கியது.\nஇங்கிலாந்து, அமெரிக்கா போன்ற சில நாடுகள் இதைக் கண்டித்தன. ஆனால் ஜப்பான் அதனை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம், அந்தக் காலகட்டத்தில் ஜெர்மானியப் படைகள், ஐரோப்பாவையே ஆக்கிரமித்துக்கொண்டு இருந்தன.\nஅமெரிக்கா, ஹிட்லரை எதிர்த்தபொழுதும், போரில் நேரிடையாக ஈடுபடாமல் தவிர்த்து வந்தது.\nஎனவே, நேச நாடுகளின் கூட்டணியில் உள்ள அமெரிக்காமீது எதிர்பாராத தருணத்தில் அதிரடித் தாக்குதல் நடத்தினால், அமெரிக்காத் தடுமாறிப் போகும்.\nபசிபிக் பகுதியில், சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கும் திட்டம் சுலபமாக நிறைவேறிவிடும் என்று ஜப்பான் கணக்குப் போட்டது. 1941, டிசம்பர் மாதம் 7-ம் தேதி. ஞாயிற்றுக்கிழமை.\nஇரண்டாம் உலகப்போரின் போக்கையே திசைதிருப்பும் வகையில் ஓர் அதிரடித் தாக்குதல் நடந்தது. தாக்கியது ஜப்பான். பாதிக்கப்பட்டது அமெரிக்கா. அதுதான் பேர்ல் துறைமுகத்தின் (Pearl Harbour) மீதான தாக்குதல். அமெரிக்காவை மிரட்ட வேண்டுமென்றால், அமெரிக்கக் கடற்படையை நாசமாக்க வேண்டும்.\nஅமெரிக்கக் கடற்படையில் மிக முக்கியமானது ‘பசிபிக் ஃபிளீட்’ என்று சொல்லப்படும் போர்க் கப்பல்கள் அணி.\nஇவை ஹவாய்த் தீவுகளில் உள்ள பேர்ல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கப்பல்கள் மீது அதிரடியாகத் தாக்குதல் நடத்தி அழித்துவிட்டால், அமெரிக்கா நிலைகுலைந்துபோகும். திட்டமிட்டபடி ஆக்கிரமிப்புப் பணிகளை மேற்கொள்ளலாம் என்பது ஜப்பானின் திட்டம்.\nஜப்பானின் இரண்டாயிரத்துக்கும் அதிகமான போர் விமானங்கள், பேர்ல் துறைமுகத்தின் மேல் மேகம் போலச் சூழ்ந்து குண்டுமழை பொழியத் தொடங்கின.\nதுறைமுகத்தில் இருந்த ராணுவத் தளவாடக் கிடங்குகளும் போர்க் கப்பல்களும் பெரும் அழிவைச் சந்தித்தன. மரணம் அடைந்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 2500-க்கும் அதிகம்.\nஜப்பானுக்கு ஆதரவாக அமெரிக்காமீது படையெடுக்கப் போவதாக, ஹிட்லரும் அறிவித்தார். இத்தாலியில் முசோலினியும் ஆதரவுக் குரல் கொடுத்தார்.\nபேர்ல் துறைமுகத் தாக்குதல் நடவடிக்கை ஆரம்பித்த அடுத்த இருபத்து நான்கு மணிநேரத்தில், பசிபிக் பெருங்கடல் பகுதியில் கணிசமான பகுதி ஜப்பானின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.\nபேர்ல் துறைமுகத் தாக்குதலுக்குப் பிறகு, போரில் நேரடியாக ஈடுபடப் போவதாக அறிவித்தது அமெரிக்கா. ஜப்பானின் தாக்குதல் காரணமாக, ஏராளமான வ���மானங்களையும் கப்பல்களையும் இதர ஆயுதங்களையும் இழந்திருந்த அமெரிக்கா, ரகசியமாக, அசுர வேகத்தில் ஆயுதங்கள் மற்றும் விமானம், கப்பல் உற்பத்தியில் இறங்கியது.\nஇன்னொரு பக்கம், ரஷ்யாவின் மீது ஹிட்லர் படையெடுத்தார். ஹிட்லரது படையின் பெரும் பகுதி ரஷ்யாவுக்குப் போய்விட்டதால், நேச நாடுகளின் படைகள், ‘இதுதான் சரியான தருணம்’ என்று முடிவு செய்தன.\nஜெர்மனியின் ஆதிக்கத்தில் இருந்த பல நாடுகளையும் மீட்கும் நடவடிக்கையில் இறங்கின.\nஜெர்மானியப் படைகளை ரஷ்யப் படைகள் தோற்கடித்தன. இதையடுத்து, ‘ஆபரேஷன் ஓவர்லோட்’ (Operation Overload) என்ற பெயரில் நேசநாட்டுப் படைகள் எடுத்த நடவடிக்கையில் ஃபிரான்ஸ் மீட்கப்பட்டது.\nநீண்டுகொண்டே போன இரண்டாம் உலகப் போர், அமெரிக்காவின் ஓர் அதிரடி முடிவு காரணமாக, முடிவுக்கு வந்தது. அதுதான் ஜப்பான் மீது அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சு.\nஹிரோஷிமா, நாகசாகி 1945, ஆகஸ்ட் 6. வழக்கம்போல்தான் அன்றும் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். சிறுவர்கள் பள்ளிகளுக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். பெரியவர்கள் அலுவலகத்துக்குப் போய்க்கொண்டிருந்தார்கள்.\nஇப்படிப் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த நகரத்தின் இயக்கம் நிறுத்தப்பட்டபோது, ஜப்பானின் நேரப்படி காலை 9.15. ஜப்பான் மீது அணுகுண்டு வீச அமெரிக்க ராணுவத்துக்கு பச்சைக் கொடி காட்டியவர், அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமன். ‘லிட்டில் பாய்’ (little boy) என்று பெயர் சூட்டப்பட்ட யுரேனியம் அணுகுண்டைச் சுமந்தபடி பறந்தது விமானம்.\nஅது ஒரு B29 சூப்பர் ஃபோர்ட்ரஸ் ரக போர் விமானம். அந்த விமானத்தின் கமாண்டர், பைலட் பால் டிப்பெட்ஸ் ஆணையிட்டார். அடுத்த நொடி ஹிரோஷிமா மீது அணுகுண்டை வீசியது அந்த விமானம்.\nஅதிகபட்ச நாசம் விளைவிக்கும் நோக்கத்துடன், ஹிரோஷிமாவுக்கு 1900 அடி உயரத்திலேயே, அணுகுண்டு வெடித்துச் சிதறும் வகையில் குண்டு வீசப்பட்டது.\nஹிரோஷிமா மற்றும் அதைச் சுற்றியிருந்தப் பகுதிகளில் இருந்த பெரிய கட்டடங்கள், சீட்டுக் கட்டுபோல நொறுங்கி விழுந்தன. அணுகுண்டு வெடிப்பால் ஏற்பட்ட அதீதமான வெப்பத்தில் கட்டடங்களில் பயன்படுத்தப்பட்ட இரும்புச் சட்டங்கள் உருகின.\nபச்சை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. கல்தூண்கள்கூட துகள்களாகச் சிதறின. விவரிக்க முடியாத அளவுக்கு ஏற்பட்ட வெளிச்சம் இறந்தவர்கள் ஏராளம்.\nஅணுகுண்டு வீசப்பட்டபொழுது வீசிய கடுமையான காற்றால், தீ மற்றப் பகுதிகளுக்கும் எளிதாகப் பரவியது. தீக் காயங்களால் ஏற்பட்ட எரிச்சலைத் தாங்க முடியாமல் ஆற்றுக்குள் குதித்த மக்கள், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தார்கள்.\nஹிரோஷிமாவில் அணுகுண்டு வீச்சுக்கு எவ்வளவு பேர் பலியானார்கள் என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால், உடனடியாக மரணமடைந்தவர்கள் 66,000 பேர் என்றும், ஒட்டுமொத்தமாக 1,40,000 பேர் இறந்தனர் என்கிறார்கள்.\nஅணுகுண்டினால் ஏற்பட்ட நாசம், இத்துடன் நின்று போகவில்லை. இரண்டே வாரத்தில் கதிர்வீச்சு காரணமாக இறந்தவர்கள் 12,000 பேர். நகரத்தைவிட்டு பல கிலோ மீட்டர்கள் தள்ளி இருந்தவர்கள்கூட உருக்குலைந்து போனார்கள்.\n’ என்று உயிர் பிழைத்து பெருமூச்சு விட்டபோதிலும், அணுக் கதிர்வீச்சின் பாதிப்புக்குள்ளானார்கள்.\nலிட்டில் பாய் விளைவித்த பாதிப்புகளின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் ஜப்பானுக்கு அடுத்த அடி விழுந்தது.\nஆகஸ்ட் 9-ம் தேதி ஃபேட் மேன் என்று பெயர் கொண்ட புளுட்டோனியம் அணுகுண்டை ஜப்பானின் மற்றொரு நகரான நாகசாகி மீது அமெரிக்கா வீசியது.\nஇரண்டாவது குண்டு வீசப்பட்ட நாகசாகி, ஜப்பானின் முக்கியத் துறைமுக நகரம். கப்பல் கட்டும் தளம். மக்கள் நெருக்கடி மிகுந்த நகரம். நகரத்தின் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியைக் குறிவைத்து அணுகுண்டு வீசப்பட்டது.\nஅது குறிதவறி நகரத்துக்கு அப்பால் விழுந்தது. இந்தத் தாக்குதலில் பலியானவர்கள் 39,000 பேர். அடுத்தடுத்த தோல்விகள், அணுகுண்டுகள் வீச்சு காரணமாக, அமெரிக்கத் தளபதி மெக் ஆர்த்தர் முன்னிலையில் நடுக்கடலில் ஜப்பானியப் படைகள் சரணடைந்தன.\nஅணுகுண்டு வீசப்பட்டு, அறுபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் ஹிரோஷிமா, நாகசாகியில் இன்று பிறக்கும் குழந்தைகள் கூட கண் தெரியாமல், கால், கை ஊனத்துடன் பிறக்கின்றன.\nஅணுகுண்டின் வீச்சு அவ்வளவு சக்தி வாய்ந்தது. 1945 ஆகஸ்ட் 15-ம் தேதி, ஜப்பானிய மன்னர் ஹிரோஹிடோ ரேடியோ மூலமாக மக்களுடன் பேசினார்.\n(ஜப்பானிய மன்னர் ஹிரோஹிடோ emperor-hirohito-dictator)\nதனது ரேடியோ உரையில், ஜப்பானின் எதிர்காலம் கஷ்டங்கள் நிரம்பியதாக இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டினார் மன்னர். ‘உலக முன்னேற்றத்துக்கு இணையாக ஜப்பானும் முன்னேற வேண்டும். இது பெரிய சவால்.\nவளம��ன ஜப்பானை நிர்மாணிக்க முழு சக்தியையும் ஒன்று திரட்டுங்கள். நம்பிக்கை இழக்காதீர்கள்’ என்று ஊக்கமளிக்கும் விதத்தில் பேசினார் மன்னர்.\nஎதிர்காலம் பற்றிய பயம் ஒருபுறம் இருந்தபொழுதிலும், ‘போர் முடிவுக்கு வந்துவிட்டதே’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் ஜப்பானியர்கள்.\nபோரினால் ஏற்பட்ட மனித உயிர்கள் இழப்பு ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் ஜப்பானின் அடிப்படை வசதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிவிட்டன. ஜப்பõனின் ÷தசிய வருமானத்தைப் போல இரண்டு பங்கு மதிப்புக்குச் சேதம் ஏற்பட்டிருப்பதாக மதிப்பிட்டார்கள்.\nதேசத்தின் பொருளாதாரம் சீரழிந்துவிட்டது. பணவீக்கம் கட்டுப்பாடு இல்லாமல் ஏறிக் கொண்டே போனது. உணவுப் பொருள்களுக்கும், இதர அத்தியாவசியப் பொருள்களுக்கும் நாட்டில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.\n`எம்.ஜி.ஆரை நீக்கியதன் விளைவை தி.மு.க சந்திக்கும்” அப்போதே எச்சரித்த ராஜாஜி 0\nஹாங்காங் பிர‌ச்சினை, அங்கு என்ன‌ ந‌ட‌க்கிற‌து\nஇந்திய இராணுவத்தின் நாகா ரெஜிமென்ட் வீரவரலாறு\n3 தருணங்களில் கதறியழுதார் கருணாநிதி’ – நெருக்கடி நிலைகளை விவரிக்கும் உதவியாளர் நித்யா 0\nஇரண்டு முறை நழுவிய முதல்வர் நாற்காலி… நம்பர் 2 நாவலர் நூற்றாண்டு வாழ்க்கை\n‘1983 ‘கறுப்பு ஜூலை’ இனக்கலவரத்தின் பின்னர் இந்தியா தனது படைகளை அனுப்பக்கூடும் என்று அஞ்சியிருந்த ஜே.ஆர் : ஜே. ஆரின் பெரும் ஆறுதல் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன : ஜே. ஆரின் பெரும் ஆறுதல் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nநான் ஏன் விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து விலகினேன்\nசஜித்துக்கான ஆதரவும் கூட்டமைப்பின் திட்டமும் -புருஜோத்தமன் (கட்டுரை)\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: தீவு நாட்டின் மிக பழமையான கட்சியின் இன்றைய நிலைமை இதுதான்\nமஹிந்த ராஜபக்‌ஷவின் பேரம்- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nநாலாம் மாடிக்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப(ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -30)\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nசெல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்\nஜெயலலிதாவுக்கும், சோபன்பாபுவுக்கும் திருமணம் நடந்ததா இல்லையா: (ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று நூல் பேசும் அறியப்படாத பக்கங்கள்\nதமிழ்நாடு தினம்: தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு காங்கிரஸ் தயங்கியது ஏன்\nகாமக்கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nஎந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க \n17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]\nஇங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]\n40 வருடம்ங்கள் இவர் ராணுவத்தில் இருந்து என்ன கிழித்தார் கோட்டாபய பாதுகாப்பு செயலர் ஆகி முப்படைகளையும் [...]\nஅங்கு புலி ஆதரவாளர்களை கைது செய்து பாதுகாப்பை உறுதி செய்கின்றனர், ஆனால் இலங்கையில் புலி ஆதரவாளர்கள் சுதந்திரமாக [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவ���ாசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/8956-2019-04-22-08-42-26", "date_download": "2019-11-13T16:56:25Z", "digest": "sha1:2WFOKZDJ53ALLO62GPACCFYE2FLC3SIU", "length": 52996, "nlines": 248, "source_domain": "keetru.com", "title": "உள்நோக்கத்துடன் நடந்த கைது", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஏப்ரல் 2009\nநஞ்சு விதைக்கும் பாஜகவின் அரசியல்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு - இனி எல்லாம் இப்படித்தான் நடக்கும்\nபார்ப்பனியம் என்பது மிக மோசமானது\nவள்ளுவர் கா���்டும் மனிதர்கள் 4. கல்லாத மனிதர்கள்\nகண்டதேவி சூழ்ச்சி - இன்னுமா இந்துவாக இருப்பது\nபார்ப்பன எதிர்ப்பு பெரியார் கொள்கை இல்லையாம்\nகுத்தூசி குருசாமியின் கொள்கை உறுதி\nகாலியாக உள்ள பல இலட்சம் வேலைகள் நிரப்பப்படவில்லை\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2009\nவெளியிடப்பட்டது: 25 மே 2010\nதேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு, அதற்கான காரணங்களைத் தேடியிருப்பதால், அரசின் இந்தக் கைது ஆணை குழப்பமாக அமைந்துவிட்டது என்று கடந்த 16.4.2009 வியாழனன்று சென்னையில் அறிவுரைக் குழுமத்தின் முன் கழகத் தலைவர் கொளத்தூர் மணி குறிப்பிட்டார். தடுப்புக் காவல் சட்டங்களில் கைது செய்யப்பட்டவர்கள் ஓய்வு பெற்ற நீதிபதிகளடங்கிய அறிவுரைக் குழுமத்தின் முன் கைது செய்யப்பட்டு, நான்கு வாரம் கழித்து, தங்கள் தரப்பு நியாயங்களை முறையிட முடியும். அதன்படி மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி - சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செயல்படும் அறிவுரைக் குழுமத்தின் முன் பகல் 1 மணியளவில் நேர் நிறுத்தப்பட்டார்.\nகழகத் தலைவர் வரவிருக்கும் சேதி அறிந்து, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், வழக்கறிஞர் இளங்கோ, சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் ஏராளமாக திரண்டிருந்தனர். வழக்குறைஞர் அல்லாத ஒருவர் வாதிடலாம் என்ற மரபுப்படி, கழகத் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன், கழகத் தலைவருக்காக நீதிபதிகள் முன் தமது கருத்துகளை முன் வைத்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சுமார் 45 நிமிட நேரம் எழுத்துப்பூர்வமாக தயாரித்து வந்த அறிக்கையை முன் வைத்து பேசினார். நீதிபதிகள் கருத்துகளை உன்னிப்பாகக் கேட்டனர். அறிவுரைக் குழுமங்கள் நீதி வழங்கும் என்று தாம் நம்புவதில்லை என்ற முன்னுரையோடு - அவரது உரை தொடர்ந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி எழுத்துப்பூர்வமாக குழுமத்தில் முன் வைத்த வாதம்:\nநான் பார்வை 1, 2-ல் கண்ட ஆணைகளின்படி மதுரை நடுவண் சிறையில் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் உள்ளவன் ஆவேன். நான் பெரியார் திராவிடர் கழகம் என்ற அமைப்பின் தலைவராக கடந்த எட்டு ஆண்டுகளாக இருந்து வருகிறேன். தமிழ்நாட்டுத் தமிழர்களின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழர்களைத் திட்டமிட்டு இனப் படுகொலை செய்து வரும் இலங்கை சிங்கள, பவுத்த பேரினவாத இராஜபக்சேயின் இராணுவத்துக்கு - தமிழ்நாட்டுத் தமிழர்களின் அனைத்துத் தரப்பினரும் மேற்கொண்ட அனைத்து வகையிலான போராட்டங்களையும், உணர்வுகளையும் சற்றும் மதிக்காமல் புறந்தள்ளிவிட்டு, தனி மனித விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் - தொடர்ந்து ஆய்தம், நிதி, தொழில்நுட்பம், வல்லுநர் என உதவி வரும் மத்திய அரசின் காங்கிரசை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அடையாளம் இல்லாமல் போகும் வண்ணம் தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்ற முனைப்போடு களப்பணிகளும், கருத்துப் பரப்பல் பணிகளையும், ஒத்த கருத்துள்ள அமைப்புகளை உடன் இணைத்துக் கொண்டு பணியாற்றி வந்தேன். மத்திய காங்கிரசு அரசின் தேர்தல் கூட்டாளியான தமிழ்நாட்டு தி.மு.க. அரசு எங்களைப் போன்றோரின் நடவடிக்கைகளை முடக்க வேண்டும் என்ற நோக்கில் போதிய காரணங்கள் இல்லை எனிலும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் போன்ற தடுப்பு காவல் சட்டங்களை பயன்படுத்த தனது அரசு அதிகாரங்களை தவறாக உபயோகித்து வருவதின் ஒரு செயலே என் மீதான தடுப்புக் காவல் ஆணையாகும். அது குறித்து விளக்கம் அளிக்கவே இன்று உங்கள் முன் நிற்கிறேன்.\nசீரங்கம் பெரியார் சிலை உடைப்புக்காக எதிர்வினை ஆற்றிய எங்கள் இயக்கத் தோழர்கள் ஏழு பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ச்சப்பட்டு, அது தொடர்பாக கடந்த 2007 ஆம் ஆண்டில் எங்கள் தோழர்கள் அப்போதைய அறிவுக் குழுமத்தின் முன் நிறுத்தப்பட்டபோது அத் தடுப்புக் காவல் ஆணை, சட்டப்படி செல்லாது என்பதைச் சுட்டிக்காட்டியும், அறிவுரைக் குழுமம் தலையிடவில்லை என்ற நிகழ்வாலும், மேலும் அரசியல் காரணங்களால் போடப்படும் தடுப்புக் காவல் ஆணைகளின் பொருந்தாமையை சுட்டிக் காட்டினாலும் அறிவுரைக் குழுமம் தலையிடுவதில்லை. உயர்நீதிமன்றமே ஏறத்தாழ எல்லா ஆணைகளையும் இரத்து செய்து வந்துள்ளது. ஆகவே அறிவுரைக் குழுமம் என்ற நடைமுறை குறித்து நான் பொதுவாக நம்பிக்கை வைப்பதில்லை. எனினும், உங்கள் மூவர் மீதும் உள்ள மரியாதை காரணமாக கீழ்க்கண்ட எனது கருத்துக்களை உங்களின் கனிவான பரிசீலனைக்கும் உரிய நடவடிக்கைகளுக்கும் முன் வைக்க விரும்புகிறேன்.\nதகவல் 1-ல் கண்ட தடுப்புக் காவல் ஆணை, அதைப் பிறப்பிக்கக் கோரி திண்டுக்கல் நகர (வடக்கு) காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் அளித்த பிரமாண வாக்குமூலம், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அளித்துள்ள தடுப்புக் காவலுக்கான காரணங்கள் குறித்தும் கூற விரும்புகிறேன். ஆய்வாளர், ஈரோடு கருங்கல்பாளையம் வழக்கு, அவரது காவல்நிலைய வழக்கு, திண்டுக்கல் வழக்கு மீதான எனது பிணை மனு 11.3.2009 அன்று விசாரணைக்கு வருதல் ஆகியவற்றை சுட்டிக்காட்டி நான் பிணையில் வந்தால் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும், குந்தகமான குற்றங்களில் ஈடுபடக் கூடும் என்பதால், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 3(2)-ன் கீழ் தக்க நடவடிக்கை எடுக்குமாறு தனது 9.3.2009 நாளிட்ட பிரமாண வாக்குமூலத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வேண்டுகோள் காவல் நிலைய ஆய்வாளர் வைக்கிறார்.\nஅதைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர், நான் கண்காணிப்புக்கு வர காரணமான ஈரோடு மாவட்டம், கருங்கல் பாளையம் காவல் நிலைய குற்ற எண்.1051/08 வழக்கையும், அவ்வழக்கின் எங்களது பிணை ஆணையையும், வழக்கு விசாரணையில் உள்ளது என்பதையும் பார்க்கிறார். உடனே, நான் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும், இந்திய தேசத்தவரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு வெளிப்படையாக ஆதரிக்கும் செயலை செய்துள்ளேன் என திருப்தி அடைந்துள்ளார். ஆனால், அவ்வழக்கு குறித்து வழங்கப்பட்டுள்ள புத்தகத்தின் 7, 9 ஆகிய பக்கங்களிலுள்ள எனது பேச்சில் குற்றம் சொல்லப்படும் எந்தக் கருத்தும் இல்லை என்பது, படித்தால் தெளிவாக உணர முடியும். பேச்சின் இறுதியில் ‘தமிழ்நாட்டுக்கு வரும் மத்திய அமைச்சர்களுக்கு பெரியார் திராவிடர்கழகம் கருப்புக் கொடி காட்டும்’ என்பது வேண்டுமானால் தமிழக ஆளும் கட்சிக்கு ஆத்திரமூட்டுவதாக இருக்கலாம்.\nஅவ்வழக்கில் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டிருக்கும் இரண்டு காவல் துறையினரும், சில காங்கிரஸ்காரர்களும் மட்டும் அக்கூட்டத்தில் பேசிய மூவரும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாகவும், பொது மக்களிடையே பயம் மற்றும் பீதி ஏற்படும் வண���ணம் பேசியதாகவும் கூறியுள்ளனர். அதற்கு எவ்வித ஆதாரமும் காட்டப்படாமல் உள்ளதாலும், சாட்சிகளின் அலுவல், கட்சி சார்ந்த சுயநல அக்கறை காரணமாக சொன்னதாகத் தான் கருத வேண்டியுள்ளது. ஆனால், கூட்ட நடவடிக்கைகளைக் குறிப்பெடுத்த ஈரோடு காவல் சுருக்கெழுத்துக்கூட இள நிலை அறிக்கையாளர் திரு.இரா.சந்தான முருகன், “பேச்சுக்கள் ஆர்வத்துடன் கேட்கப்பட்டன” என்றே தன் கணிப்பை அவரது சுருக்கெழுத்து அறிக்கையின் இறுதியில் (புத்தக பக்கம்:37) குறிப்பிட்டுள்ளார். மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அந்த பேச்சு எவ்வாறு சட்ட விரோத நடவடிக்கைக்கு ஆதரவானதாகும் என்பதையோ, அந்த பேச்சு எவ்வாறு தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரிக்கும் செயல் என்பதையோ விளக்கவில்லை.\nஆனால், என்னுடைய செயல்பாடுகளைத் தடுக்க தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படாவிடில் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும், இந்திய தேசத்தவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், தடை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் அமைப்பிற்கு வெளிப்படையாக ஆதரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவேன் என்று, தான் அறிவேன் என்று கூறி, எனவே என்னை தேசியப் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 3(2)ன்படி தடுப்புக் காவலில் வைக்க ஆணை பிறப்பித்து விடுகிறார்.\nமேற்கண்டவாறு என் மீது தேசியப் பாதுகாப்பு சட்டப்படி தடுப்புக் காவலுக்கு ஆணை பிறப்பித்ததற்குப் பிறகு தான் திண்டுக்கல் நகர (வடக்கு) காவல் நிலைய வழக்கு குறித்த ஆவணங்களைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறார். அந்த வழக்கு (குற்ற எண்.325/2009) முதல் தகவல் அறிக்கையிலுள்ள சார்பு ஆய்வாளர் திரு.எஸ். ராஜகோபால் அவர்களின் புகாரில்கூட (புத்தக பக்கம்:93) எனது பேச்சு ‘இருதரப்பினரிடையே பகை உணர்வை தூண்டக்கூடிய வகையிலும்’, ‘பொது மக்களிடையே பயத்தை உண்டாக்கும் வகையிலும், குற்றத்தை மாநிலத்திற்கு எதிராக செய்யும் நோக்கத் துடனும்’ இருந்ததாகத்தான் புகார் கூறியுள்ளார். அதே போல அந்த முதல் தகவல் அறிக்கையிலும்கூட எனது பேச்சின் சுருக்கெழுத்து அறிக்கை என்பதாக ஒரு பதினொரு பக்க அறிக்கை இணைக்கப்பட்டிருக்கிறதே தவிர, அதன் எந்தப் பகுதி சட்ட விரோத மானது என்பதைக் குறிப்பிட்டுக் காட்டவும் இல்லை.\nஅதே போல காவல் ஆய்வாளரின் காவல் அடைப்பு அறிக்கையிலும் எனது பேச்சு “அரசியல் கட்சியினருக்கிடையே பகை உணர்வைத் தூண்டக் கூடிய வகையிலும் பொது மக்களுக்கிடையே பயத்தை உண்டாக்கும் வகையிலும், குற்றத்தை மாநிலத்துக்கு எதிராக செய்யும் நோக்கத்துடனும், சட்டத்துக்கு புறம்பாக கலவரத்தைத் தூண்டும் வகையிலும்” இருந்துள்ளதாக தான் குறிப்பிட்டுள்ளார். (புத்தக பக்கம்: 191)\nமுதல் தகவல் அறிக்கையிலும், காவல் அடைப்பு அறிக்கையிலும், “13(1)(b) Unlawful Activities Prevention Act 1967” என்ற ஒரு பிரிவு எழுதப்பட்டுள்ளதே தவிர, உள்ளடகத்தின் எந்த இடத்திலும் அதற்கான செயல் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. இது குறித்தெல்லாம் தனது சிந்தனையைச் செலுத்தி ஆய்வு செய்யாமல், எனது 3.3.2009 நாளிட்ட கடிதத்தில் (புத்தக பக்கம்: 239-243) குறிப்பிட்டிருந்ததைப் போல அரசியல் பழிவாங்களுக்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்த எடுக்கப்பட்ட முன் முடிவு காரணமாகவே இப்படி எந்திர ரீதியில் ஆணை பிறப்பித்துள்ளார். 2.3.2009 அன்று என்னை இவ்வழக்கில் கைது செய்வதற்காக மேட்டூர் வந்திருந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரிகள், என்னை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்வதாகச் சொன்னதைக் குறிப்பிட்டு 3.3.2009 நாளிட்ட ஒரு கடிதத்தை (புத்தக பக்கம் 239-243) திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உட்பட மூவருக்கு சிறைக் கண்காணிப்பாளர் வழியாக அனுப்பி, எவ்வித விசாரணையும் செய்யாத நிலையிலேயே தேசியப் பாதுகாப்பு சட்டத்தைப் பயன்படுத்த எடுத்துள்ள முடிவால், அரசியல் பழிவாங்கல் காரணமாக நான் பாதிக்கப்படாமல் உரிய நடவடிக்கை எடுத்து நீதி வழங்குமாறு வேண்டியிருந்தேன்.\nஆனால், எனது கடிதத்துக்கு பார்வை 3-ல் கண்ட பதிலில் (புத்தக பக்கம்: 245, 247), எனது கடிதத்தை உரிய வகையில் மனதை செலுத்தி பரிசீலிக்காத காரணத்தால், உங்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு கைது செய்துள்ளார்கள் என்று கூறி எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக ஒரு எந்திரகதியான பதிலை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அனுப்பியிருந்தார். அதன்படி தேசிய பாதுகாப்பு சட்டப்படி கைது செய்ய அவர்கள் கொண்டிருந்த முன் முடிவு உறுதிப்படுகிறது. மேலும், ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் தேசிய பாதுகாப்பு சட்டப் பிரிவு 3((2)ன்படி மாநிலத்தின் பாதுகாப்பு, பொது ஒழுங்கு பாதிப்பு, மக்களுக்கான அத்தியாவசிய பொருள் வழங்கல் சேவை பராமரித்தல் போன்��� காரணங்களுக்கு மட்டும்தான் பயன்படுத்த முடியும் எனிலும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவரோ ‘இந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை, இந்திய தேசத்தவர் பாதுகாப்பு’ என்ற காரணங்களுக்காக, என் மீது சிந்தனையைச் சிறிதளவும் பயன்படுத்தி ஆராயாமல், தேசியப் பாதுகாப்பு சட்டப் பிரிவு 3(2)-ன்படி தடுப்புக் காவலுக்கு ஆணையிட்டது, தடுப்புக் காவலில் வைக்க வேண்டும் என அவர் கொண்டிருந்த முன் முடிவை அப்பட்டமாக தெளிவுபடுத்துகிறது.\nஇந்தப் பிழையை எவ்வாறோ பின்னர் அறிய வந்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர், 11.3.2009 அன்று அவசர அவசரமாக தே.பா.ச. தடுப்புக் காவல் ஆணை எண்.1/2009 (திருத்தம்) என்ற கடிதத்தை அனுப்பி, பழைய தடுப்புக் காவல் ஆணையில் பக்கம் 1, பத்தி 1, ஆறாவது வரியில் “இந்திய ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும்” என இருப்பதை, “பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு” என்று திருத்தி வாசிக்குமாறு ஆணையிட்டுள்ளார். ஆனால், இவ்வாறு திருத்தம் மேற்கொள்ளுவதற்கு உரிய காரணமாக எந்த ஒரு ஆவணத்தையோ, ஆதாரத்தையோ இணைத்துக் கொடுக்கவுமில்லை. அதோடு, தடுப்புக் காவலுக்கான காரணங்களிலும், எட்டு இடங்களில் “பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம்” என்ற சொல்லை சேர்க்கச் சொல்லி, புதிய ஆவணங்களையோ, வேறு ஆதாரங்களையோ காட்டாமல் திருத்த ஆணை பிறப்பித்துள்ளார்.\nஇவ்வாறு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 3(2)-க்கு இணக்கமாக “பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம்” என்ற சொல்லை இணைக்கும் முயற்சியிலும், போதிய அளவுக்கு மனதைச் செலுத்தாத காரணத்தால், தடுப்புக் காவலுக்கான காரணங்கள் அறிக்கையின் முதல் பத்தியில் என்னை, “இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும், இந்திய தேசத்தவரின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகவும், தடை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு வெளிப்படையாக ஆதரிக்கும் செயலையும் செய்துள்ள சமூக விரோதி” என்பது திருத்தத்துக்கும் பிறகும் அப்படியேதான் உள்ளது. காரணங்களைக் கொண்டு முடிவுக்கு வராமல், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் தடுப்புக் காவலில் என்னை வைத்துவிட வேண்டும் என்ற முன் முடிவுக்கு சாதகமாக காரணங்களைத் தேடியதால்தான், இந்த முன்னுக்குப் பின் முரண்களும், குழப்பங்களும் நேரிட்டுள்ளது என்பது அப்பட்டமாக வெளிப்���டுகிறது. “பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம்” என்பது கூட அல்ல, சாதாரண, “சட்ட ஒழுங்குக்கு குந்தகம்” என்பதற்கான ஆதாரம்கூட எந்த ஆவணத்திலும் இல்லை.\nஇன்னும் சொல்லப் போனால், ஈரோடு கருங்கல் பாளையம், திண்டுக்கல் நகரம் (வடக்கு) ஆகிய வழக்குகளுக்கு அடிப்படையான சுருக்கெழுத்தாளர் அறிக்கைகளின் இறுதியில் (புத்தக பக்கம்: 37-179) பேச்சுக்களால் பொது மக்கள் பயமோ, பீதியோ அடையாமல், “பேச்சுக்களை ஆர்வத்துடன் கேட்டார்கள்” என்பதற்கான ஆதாரங்கள் தான் உள்ளன. அதோடு, ஈரோடு கருங்கல் பாளைய கூட்டம் (14.12.2008) நடந்து மூன்று மாதங்களும், திண்டுக்கல் கூட்டம் (26.2.2009) நடந்து இரண்டு வாரங்களும் கடந்த நிலையிலும் தடுப்புக் காவல் ஆணை பிறப்பித்த (10.3.2009) நாள் வரை பேச்சுக்களால் எவ்வித பதட்ட நிகழ்வு நடந்ததாகக்கூட எந்த ஆதாரமும் காட்டப்படவில்லை. மேலும், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் தடுப்புக் காவலில் வைக்க கோரிக்கை வைத்து திண்டுக்கல் நகர (வடக்கு) காவல் நிலைய ஆய்வாளரின் அறிக்கை (பத்தி 2 - பத்தி 4)யில் “இந்திய ஒருமைபாட்டிற்கும், இறையாண்மைக்கும், இந்திய தேசத்தவரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும்” இருப்பதாக சொல்லப்பட்டது. அப்படியே இருக்க, அதன் அடிப்படையில் பிறப்பிக்கப்படும் தடுப்புக் காவல் ஆணையில் மட்டும் “பொது ஒழுங்குக்கு குந்தகம்” என காரணம் எப்படி மாறியது என்பதற்கு தெளிவான எந்த விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை.\nமேலும், ‘திருத்தம்’ என்பது எழுத்துப் பிழைகளுக்காக செய்வது தானே தவிர, அடிப்படை பொருளையே மாற்றுவதாக இருக்க முடியாது. புதிய ஆதாரங்கள், ஆவணங்கள், தரவுகள் கிடைத்திருந்தால் பழைய ஆணையை இரத்து செய்து விட்டு, புதிய காரணங்களுக்காக புதிய ஆணையைத் தான் பிறப்பித்திருக்க வேண்டும். எனவேதான், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (4) ஆம் உட்பிரிவின்படி ஏற்பளித்து பார்வை 2-ன்படி அரசாணை பிறப்பித்த, பொது (சட்டம், ஒழுங்கு-எப்)த் துறையின் அரசு இணைச் செயலாளர்கூட, சட்டஆய்வின்படி நிற்குமோ நிற்காதோ என்பது குறித்துக்கூட கவனம் கொள்ளாமல், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் 10.3.2009 அன்று பிறப்பித்த தடுப்புக் காவல் ஆணையை ஆளுநர் கவனமாக பரிசீலித்த பின் ஏற்பளிப்பதாக கடைமைக்காக கூறுவதோடு முடித்துக் கொண்டதாகவே எண்ண வேண்டியுள்ளது.\nஏனெனில் 11.3.2009 ஆ���் நாளிட்ட “திருத்த ஆணை” அவரது கவனத்துக்கு வந்திருந்தும், அவர் அதை புறக்கணித்து விட்டிருக்கிறார். தடை செய்யப்பட்ட இயக்கங்களின் சட்ட விரோத செயல்களுக்கு உதவும் செயல்கள்தான் சட்ட விரோதமானதே தவிர, தடைசெய்யப்பட்ட இயக்கமாக இருப்பினும் அதன் சட்டப்படியான நடவடிக்கைகளை ஆதரிக்கும் செயல் குற்றமாகக் கருத முடியாது. மேலும் தடைசெய்யப்படும் இயக்கங்களை ஆதரிக்கும் பேச்சுகள்கூட குற்றமாகாது என உச்சநீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தும் இருக்கின்றன. இவ்வாறிருக்க, குறிப்பிட்டுள்ளபடி எவ்வித குற்றங்களையும் இழைக்காத என்னை, போதிய காரணங்களை முன் வைக்காமலும், சட்ட விதிகளுக்கு முரணாகவும், உரிய அளவுக்கு மனதை செலுத்தி பரிசீலிக்காமலும், முன் முடிவுடன் அவசர கதியில் என் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்ட தடுப்புக் காவல் ஆணையை இரத்து செய்ய பரிந்துரைக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.\nஅடக்குமுறைக்கு கிடைத்த முதல் அடி ‘மிசா’ - ‘பொடா’ எதிர்ப்பாளர்களாக மனித உரிமைக் காவலர்களாக வேடம் தரித்தவர்களின் உண்மை முகம் இப்போது கிழிந்து தொங்குகிறது. சீமான் மீது - தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவி, அவரை தேர்தல் பிரச்சாரம் செய்யாமல் தடுத்து விடலாம் என்று திட்டமிட்டு செயல்பட்ட கலைஞர் கருணாநிதியின் திட்டம் இப்போது தவிடுபொடியாகிவிட்டது.\nசீமான் மீது போடப்பட்ட ‘தேசிய பாதுகாப்புச் சட்டத்தை’ சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது; தி.மு.க. ஆட்சியின் முகத்தில் பூசப்பட்ட கரியாகும். வழக்கை விசாரித்த நீதிபதிகள் எலிப்தர்மராவ் - சி.டி.செல்வம் ஆகியோர் வழங்கியுள்ள தீர்ப்பில் - ஒரு கூட்டத்தில் பேசுவதாலேயே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, நாட்டின் இறையாண்மை குலைந்து போய்விடும் என்று கூற முடியாது என்று, ஏற்கனவே உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பை மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளனர். சீமான் பேசியதற்குப் பிறகு - அதன் தொடர்ச்சியாக பொது ஒழுங்கு சீர்குலையும்படி எந்த நிகழ்வும் நடந்துவிடவில்லை என்பதையும் நீதிபதிகள் சுட்டிக் காட்டினர். இவை எல்லாம் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு தெரியாதது அல்ல.\nஒரு சம்பவத்தை நினைவூட்ட விரும்புகிறோம். விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன், சிங்கள ராணுவத்தால் குறி வைத்து கொல்லப்பட்டபோது, அவருக்காக, முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி ஒரு இரங்கற் கவிதை எழுதினார். தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரிக்கலாமா, என்று வழக்கம் போல் ஜெயலலிதா சட்டசபையில் எதிர்த்தார். இது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்றார் ஜெயலலிதா. அப்போது, சட்டசபையில் உச்சநீதிமன்றம் தடைசெய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது தவறல்ல என்று தான் தீர்ப்பு வழங்கியுள்ளது என்று கலைஞர் கருணாநிதி எடுத்துக் கூறியது மட்டுமல்ல, சட்டசபைக்கு தவறான தகவல் தந்ததாக ஜெயலலிதா மீது உரிமை மீறல் பிரச்சினையும் கொண்டு வரப்பட்டது. அடுத்த நாள் ‘முரசொலி’ ஏட்டில் (ஏப்.19 2008) உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே எடுத்துக்காட்டி, ஜெயலலிதாவுக்கு கலைஞர் கருணாநிதி பதில் எழுதினார். கடந்த ஏப்.18 ஆம் தேதி அவர் விடுத்த அறிக்கையில்கூட, “விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் இறந்து போன நேரத்தில் இரங்கல் கவிதை ஒன்று நான் எழுதினேன் என்பதற்காக ஜெயலலிதா எப்படியெல்லாம் அறிக்கை விடுத்தார்” என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், ஜெயலலிதாவின் அந்த குற்றச்சாட்டுக்கு தாம் எழுதிய பதிலையும், சட்டப் பேரவையில் கொண்டு வந்த உரிமை மீறல் பிரச்சினையையும் கூறாமல் தவிர்த்து விட்டார்.\nஇவைகளை சுட்டிக் காட்டினால், அவரே மாட்டிக் கொள்வாரே தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றமல்ல; அதுதான் உச்சநீதிமன்ற தீர்ப்பு - என்று எழுதிய இவரே, அதே குற்றச்சாட்டின் கீழ் - சீமான் கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத்தை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது ஏன் என்ற கேள்விக்கு பதில் சொல்லியாக வேண்டுமே\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/21594", "date_download": "2019-11-13T17:59:51Z", "digest": "sha1:PY4DKBHYM26D3UW545OMPDTYQMBB75AR", "length": 11229, "nlines": 289, "source_domain": "www.arusuvai.com", "title": "உருளைக்கிழங்கு குருமா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\n1. உருளைக்கிழங்கு - 2 (Medium Size)\n4. மஞ்சள் தூள் - சிறிது\n6. கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது\n7. தேங்காய் துருவல் - 1/2 கப்\n8. மிளகாய் வற்றல் - 3\n9. தனியா - 1/2 மேஜைக்கரண்டி\n10. சோம்பு - 1/4 தேக்கரண்டி\n11. கடுகு - 1/4 தேக்கரண்டி\n12. சோம்பு - 1/4 தேக்கரண்டி\n13. பிரியாணி இலை - 1\nஉருளையை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கவும்.\nஅரைக்க கொடுத்துள்ளவை அனைத்தையும் தேவையான நீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.\nபாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.\nஇதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பாதி வதங்கியதும் உருளை சேர்த்து நன்றாக வதக்கவும்.\nபின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.\nஇதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து அரைத்த மசாலா, தேவையான நீர் விட்டு மூடி வேக விடவும்.\nஉருளை நன்றாக வெந்து குழைய துவங்கி, எண்ணெய் பிரிந்து மசாலா பதம் வந்ததும் கொத்தமல்லி, கறிவேப்பில்லை தூவி எடுக்கவும்.\nசப்பாத்திக்கு சரியான ஜோடி. தோசை, இட்லிக்கும் சூப்பரா இருக்கும்.\nபூரி - கிழங்கு குருமா\nகும்பகோணம் வெள்ளை குருமா ( சைவம் )\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/rajamkrishnan/kurinjithen/kurinjithen4-4.html", "date_download": "2019-11-13T16:51:08Z", "digest": "sha1:COTKP54V6MPSZ2CDSIMF5K2PTCLAAU7H", "length": 49049, "nlines": 266, "source_domain": "www.chennailibrary.com", "title": "Chennai Library - சென்னை நூலகம் - Works of Rajam Krishnan - Kurinji then", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 291\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்ன���யின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் படைப்புகள்\nதம் கைக்கம்பைச் சுற்றிக் கொண்ட கிருஷ்ணன் நாற்புறமும் இருபது வயது இளைஞனைப் போல் பாய்ந்தார்.\nதபதபவென்று ஆட்கள் புதர்களினின்றும் வெளிப்பட்டாற் போல் ஓடினார்கள்.\n இந்த மரகதமலைக் கிராமம் இவ்வளவு கேவலமாகவா ஆக வேண்டும் பாரு\nஆதரவுடன் அவர் குனிந்து அவளை எழுப்பு முன், டார்ச் அடித்துக் கொண்டு ஓர் உருவம் அங்கு வந்தது. டார்ச் ஒளியை, அவர் மீது அடித்து, அந்த உருவம் சிரித்த போது அவர் திகைத்து நின்றார்.\n ஊருக்குப் பெரிய கிருஷ்ண கௌடர் தானா\nஅந்த ஏளனச் சிரிப்பு, பாருவின் செவிகளில் நாராசமாகப் பாய்ந்தது. ரங்கனின் மூத்தமகன், லிங்கன் அவன்.\n“பெரிய ���னிதர்களின் வாழ்க்கைக்குள் புகுந்து பார்க்கக் கூடாது. இருந்தாலும் விறகுக்குப் போய்வரும் பெண் பிள்ளையை மடக்கிப் பயமுறுத்தி...”\nபாரு பாய்ந்து திரும்பினாள், “லிங்கா என்ன இது\n பெரியம்மா, உங்களுக்கு இது அவமானம் இல்லை ஏளனம் இல்லை ஒரு பெண் பிள்ளையை ஆள் வைத்து அடித்து நிர்ப்பந்தப்படுத்தி நிலத்தைப் பறித்துக் கொள்ள முயல்வது; நாங்கள் அப்பன், பாட்டன், சிற்றப்பன், பிள்ளைகள் அத்தனை பேரும் சும்மா இருப்பதா இவன் வரும்போதே எனக்குச் சந்தேகம் தட்டி நான் ஒளிந்து வந்தேன். நான் வராமல் போனால் என்ன ஆகியிருக்குமோ இவன் வரும்போதே எனக்குச் சந்தேகம் தட்டி நான் ஒளிந்து வந்தேன். நான் வராமல் போனால் என்ன ஆகியிருக்குமோ வாருங்கள், இந்த அநியாயத்தைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதா வாருங்கள், இந்த அநியாயத்தைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதா\nபாருவின் கையைப் பிடித்து லிங்கன் விசுக்கென்று இழுத்தான். அவனுடைய முரட்டுத்தனமுள்ள கரங்களுக்குள், வாழ்வின் பசுமை எல்லாம் வற்றிய அவள் கை சிக்கியது.\n“இல்லை லிங்கா; அடிக்க வந்தது யார் என்று தெரியவில்லை.”\n செல்வாக்கின் திமிரில் நம்மை விரட்டிப் பார்க்கிறான். இவ்வளவு பெரிய மலையில் பள்ளிக்கூடம் கட்ட இடமா இல்லை என்ன நயவஞ்சகமாக உங்களை அங்கே நிற்க வைத்து, ஆட்களை ஏவி அடிக்கச் சொல்லியிருக்கிறான் என்ன நயவஞ்சகமாக உங்களை அங்கே நிற்க வைத்து, ஆட்களை ஏவி அடிக்கச் சொல்லியிருக்கிறான்\nபாருவுக்குப் பொறி கலங்கிவிட்டாற் போல் குழப்பம் உண்டாயிற்று. நச்சுப் பாம்பில்லாத மரகதமலையிலே அவள் புருஷன் ஒரு நச்சுப் பாம்பு போல இருப்பதை அவள் அறிவாள். நச்சுப் பாம்பின் குட்டியா இந்த லிங்கன் கிருஷ்ணன் எங்கே இந்த நேற்றுப் பயல் எங்கே அங்கு நின்றால், இனி ரசாபாசமன்றோ\nலிங்கனின் வாய் அந்தக் கிருஷ்ணனை, அவரைச் சேர்ந்தாரை, அவர் குடும்பத்தாரை, ஏசி இகழ்ந்து பொலபொலத்துக் கொட்டியது.\n கிருஷ்ணன் நன்மையல்லவோ செய்ய வந்தார் அவன் மகன் படிக்கப் பள்ளிக்கூடம்; அவளுக்குப் பொன் விளையும் கறுப்பு மண். கணவன் என்ற தொடர்பை அவள் எப்போதோ விட்டு விலக்கி விட்டாளே\nலிங்கன் கையைப் பிடித்து அவளை இழுத்துக் கொண்டு ஹட்டிக்குள் நுழையுமுன் அவன் நா மொழிந்த வசை மொழிகள் எல்லோரையும் வாயிலுக்குத் தள்ளி வந்துவிட்டன. பாரு குன்றிக் ���ுறுகி, கடுகிலும் கடுகாய்ச் சிறுத்துவிட்டாள்.\n” என்பன போன்ற கிசுகிசுத்த குரல்கள். நெஞ்சில் உள்ளதை உதட்டுக்குக் கொணர அஞ்சும் நிலை அந்த ஹட்டியிலே நிலவி வெகு நாட்கள் ஆகிவிட்டனவே\nரங்கன் பாய்ந்து வந்தான்; “ஏரா, லிங்கா\nதுடிதுடித்த விளக்குச் சுடர்போல் பாருவின் நெஞ்சு படபடத்தது. அக்கிரமத்துக்கு ஓர் எல்லையே இல்லையோ நஞ்சன் ஓடி வந்து அவளைக் கட்டிக் கொண்டான்.\nரங்கன், மகன் தூண்டிய ஆத்திரத்தில், ஆவேசம் வந்தவனாக ஆடினான்.\n“இந்த அநியாயத்தைப் பார்த்து விட்டுச் சும்மா இருப்பதா செய்யும் அக்கிரமத்தையும் செய்துவிட்டுப் பள்ளிக்கூடமாம், நன்கொடையாம் செய்யும் அக்கிரமத்தையும் செய்துவிட்டுப் பள்ளிக்கூடமாம், நன்கொடையாம்\n“இதை அப்படியே விடலாமா அப்பா\n டாக்டரிடம் காயமென்று சர்ட்டிபிகேட் வாங்கி, கோர்ட்டில் போடுவேன், அவன் மானம் கப்பலேறச் செய்வேன்\n“பாழாய்ப்போன கோட்டுப் பற்றி எரியட்டும்\n“கட்டிய கணவன் வீட்டுக்குத் துரோகம் நினைப்பவளே” என்று சீறினான் ரங்கன்.\n“அப்பா பெரியம்மா அவன் வஞ்சத்தை அறியாமல் பேசுகிறார்கள்” என்றான் லிங்கன்.\n என் வீட்டில் இருந்து கொண்டு நீ துரோகியாகிறாய். போய்விடுவதுதானே” என்று கத்திய ரங்கன், “ஜோகி ஜோகி” என்று அழைத்தான்.\nஜோகி அங்கு இருந்தால் தானே\nபாரு ஒரு விநாடி அமைதிக்குப் பிறகு, “போகிறேன்; என் பிள்ளையை அழைத்துக் கொண்டு இந்த மண்ணை உதறிவிட்டுப் போகிறேன்” என்றாள் கண்கள் துளும்ப. அட்டகாசமாகச் சிரித்தான் அவள் கணவன்.\n இந்த வீட்டுப் பிள்ளை, இந்தக் குடும்பத்தை விட்டுப் போகிறவளுடன் வருவானா\nஅவள் ஈட்டி பாய்ந்து தடுத்தாற் போல் அமைந்து நின்றாள்.\nநஞ்சன் அந்தக் குடும்பத்துப் பிள்ளை. அவள் பிள்ளையா அவன் கிரிஜை பெற்றாலும், பிரிந்து செல்பவர்களுக்குத் தன் மக்களே சொந்தம் இல்லையே கிரிஜை பெற்றாலும், பிரிந்து செல்பவர்களுக்குத் தன் மக்களே சொந்தம் இல்லையே நஞ்சன் அவள் மகன் அல்லன். அந்த வீட்டுக்குச் சொந்தம். அந்த வீட்டைச் சொந்தமாக அவள் நினைத்தால் தான் நஞ்சன் அவளுக்குச் சொந்தமாக முடியும். அந்த வீட்டைச் சொந்தமாக அவள் நினைக்க வேண்டுமானால், அவள் தன் முன் நிற்கும் கணவனைச் சொந்தமாக நினைக்க வேண்டும்.\n“ஏன் வாய் அடைத்து விட்டாய் நீ இந்த வீட்டில் இருப்பதனால், என் சொற்படி கேட்க வேண்டும். அந்தத் த���ரோகிப் பயலுக்கு உடந்தையாக இருப்பதானால், போய் விடு நீ இந்த வீட்டில் இருப்பதனால், என் சொற்படி கேட்க வேண்டும். அந்தத் துரோகிப் பயலுக்கு உடந்தையாக இருப்பதானால், போய் விடு\n“இன்று பெண்பிள்ளையை ஆள் வைத்து அடித்தான். நாளை பிள்ளையையே கடத்திச் செல்வான்\nஇந்தச் சொற்களைக் கேட்டதும் அவள் உள்ளம் சில்லிட்டது. பாம்பின் கால் பாம்பு அறியும். குற்றங்களைச் செய்பவனுக்கே எதிரி அதைச் செய்வானோ என்று தோன்றும்.\nகிருஷ்ணனின் ஆட்கள் அவளை அடிக்க வந்திருக்க மாட்டார்கள்; அது முழு உண்மை. ஆனால் என்ன அவள் கணவனே ஆட்களை ஏவி அதைச் செய்வான். பொய்ச் சாட்சிகள் ஜோடிப்பான். அவள் அவன் சொல்லுக்கு மீறினால், அவள் கண்ணான பையனுக்கு ஏதேனும் தீங்கு செய்தாலோ\nபையன் அவள் கணவனுக்குச் சொந்தமா ஜோகியண்ணனின் மீது கூடத்தான் அவனுக்குப் பொறாமை உண்டு. அதையும் சேர்த்துப் பழி வாங்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்\nஅவள் விதிர்விதிர்த்துப் போனாள். கைகள் அவளையும் அறியாமல் நஞ்சனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டன.\n போய் விடுகிறாயா வீட்டை விட்டு\nஅச்சத்தால் முகம் வெளிற, அவள் ஓய்ந்து போய் ஒரு மூலையில் உட்கார்ந்தாள். ரங்கன் இன்னும் விட்டுவிடவில்லை.\n“அவன் பக்கம் உடந்தையாக இருப்பதில்லை என்று இப்போது மாரியம்மன் சாட்சியாக அடித்துச் சொல்.”\nபாருவின் கண்களில் நீர் பெருகிற்று. பையனின் பால் வடியும் முகத்தைப் பார்த்துக் கொண்டு, அந்த உயிரின் உயிருக்கு ஒரு கேடும் வரக்கூடாது என்ற அச்சத்தில் மூழ்கியவளாக அவள் அவனிடம், “மாரியப்பன் சாட்சியாகக் கிருஷ்ணன் பக்கம் உடந்தை அல்ல” என்றாள்.\n“அப்படியானால், இப்போது அவன் ஆள் வைத்து, உன்னை வஞ்சகமாக அழைத்து வரச் செய்து, பயமுறுத்தி நிர்ப்பந்தமாகப் பூமியைக் கேட்டான்; உன்னை அடித்தான்.”\n பொய் வழக்குக்கு ஒப்பவில்லை என்றால் அவள் உடந்தையா\nபாரு சடேரென்று அவன் கால்களில் விழுந்தாள். “உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். ஒரு காலத்தில் மண்ணோடு மண்ணாகிவிட்ட காலத்திலே அவனை நான் மணக்க நினைத்தது உண்மைதான். ஆனால், இப்போது அது எரிந்து சாம்பலாகிவிட்ட நினைவு. அந்தச் சாம்பல் கூடக் கண்ணில் பெருகிவரும் நீரில் கரைந்து விட்டது. என்னை விட்டு விடுங்கள். அவனுக்கும் எனக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இந்தப் பிள்ளையைத் தவிர, இந்த உலகில் வேறு யாருக்கும் எனக்கும் ஒரு தொடர்பும் இல்லை. என்னை வம்புக்கும் வழக்குக்கும் இழுக்காதீர்கள்.”\nவாயிற்புறம் நின்ற ஜோகி, நெஞ்சைப் பிடித்த வண்ணம் அந்தக் காட்சியைக் கண்டார். எங்கோ சென்றவர், மேலே பாதையிலுள்ள நாயர் கடையில் ஏதேதோ பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டு நின்றிருந்தார். எப்பேர்ப்பட்ட ரணத்துக்கும் சீழுக்கும் மருந்து வந்து விட்ட மகிமையை நாயர் பேசிக் கொண்டிருந்தார். மேலை நாட்டினர் உலகில் கண்டுபிடித்துச் சாதித்தவற்றுக்கெல்லாம் காரணம், அவர்கள் உண்ணும் புலாலுணவே என்று உச்சன் விவாதித்துக் கொண்டிருந்தான். ஹட்டிக்குள் லிங்கன் சத்தமிட்டுக் கொண்டே பாருவை அழைத்து வந்த கலவரம் அங்கு எட்டியிருக்கவில்லை. உள்ளே நுழைந்திருந்த ஜோகி, கண்ட காட்சி\nமுன்னேற்றம் வந்திராத நிலையிலே அவர்கள் ஹட்டியிலே என்ன மேன்மை குறைந்திருந்தது உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வித்தியாசம் இருந்ததா உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வித்தியாசம் இருந்ததா உன் நிலம் என் நிலம் என்று காய்ந்தார்களா உன் நிலம் என் நிலம் என்று காய்ந்தார்களா ஒருவர் பட்டினி கிடக்க ஒருவர் கொழித்ததுண்டா; ஒரு வீட்டில் வாழ்வோ தாழ்வோ வந்தால் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்ததுண்டா ஒருவர் பட்டினி கிடக்க ஒருவர் கொழித்ததுண்டா; ஒரு வீட்டில் வாழ்வோ தாழ்வோ வந்தால் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்ததுண்டா அத்தனை மேன்மைகளையும் அழித்தது எது அத்தனை மேன்மைகளையும் அழித்தது எது சாமையும் தினையும் கொறளியும் பாலும் போதா என்ற காலம் வந்தல்லவோ எல்லாவற்றையும் அழித்தது சாமையும் தினையும் கொறளியும் பாலும் போதா என்ற காலம் வந்தல்லவோ எல்லாவற்றையும் அழித்தது கிழங்கும் தேயிலையும் கொண்டு வந்த பணமல்லவோ அழித்தது கிழங்கும் தேயிலையும் கொண்டு வந்த பணமல்லவோ அழித்தது சட்டையும் சராயும் புகுந்த நாகரிகமல்லவோ அழித்தது சட்டையும் சராயும் புகுந்த நாகரிகமல்லவோ அழித்தது பொன்னும் பட்டும் புகுத்திய மோகமல்லவோ அழித்தது\nஇவை எல்லாவற்றுக்கும் மரகதமலை ஹட்டியிலே முன்னோடியானவர் யார் கிருஷ்ணன். கிருஷ்ணன் மட்டுமா ரங்கனுங்கூடத்தான். இருவரும் சேர்ந்து, ஹட்டியை உறிஞ்சும் விஷப் பூச்சிகள் போல் ஆகிவிட்டனர்.\nபடிக்கும் பையன்கள் இன்னும் பணமாகக் குவிப்பார்கள். ‘கோர்ட்’டென்றும், வழக்கென்றும் அந்தப் ���ணத்திமிரால் பகையை வளர்ப்பார்கள்.\nபாரு, பண்பும் அன்பும் பணிவும் உருவாகத் திகழும் அண்ணி, அசூயை உருவான அவன் காலில் விழுந்தாள். அசூயையை எப்படி வெல்வது\nகண்களில் நீர் துளும்ப, ஜோகி அந்தக் காட்சியைப் பார்ப்பவராக நின்றார்.\nதன்னை அப்படி வெற்றி காண முயலும் அவளை அப்போது என்ன செய்வதென்று ரங்கனுக்குப் புரியவில்லை.\n“ஏன் இப்படி அழுது மாய்கிறாய்\n“வம்பும் வழக்கும் வேண்டாம்; என்னை விட்டு விடுங்கள்.”\nரங்கன் உதைத்து விட்டு, ஜோகியையும் பாராமல் வெளியேறினான். பாரு உள்ளே பையனை அணைத்தவளாய், விம்மலை அடக்கும் முயற்சியில் சாய்ந்திருந்தாள்.\nரங்கம்மையும் மருமகளும் குழந்தைகளும் கலவரத்தைக் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை; படுத்து முடங்கி விட்டார்கள்; தீபமாடத்தில் ஒளி இல்லை. ராமன் லாரி ஓட்டிக் கொண்டு சென்றிருந்தான். அண்ணன் தம்பி ஒற்றுமை பகைமைக்குத்தானா\nவெகுநேரம் சென்ற பின்னரே, படுக்க ஏதேனும் கம்பளி எடுக்க உள்ளே சென்றார் ஜோகி. இருளில் சிலை போல் பாரு தென்பட்டாள். அவள் உறங்கவில்லை. வாழ்விலே விதி என்னும் வல்லோன் குறுக்கிட்டு எப்படியெல்லாம் புகுந்து புறப்பட்டும் பிரித்தும் கூட்டியும் கொடுத்தும் பிடுங்கியும் விளையாடுகிறான்\nஆண்டாண்டுகளாய் இன்பம் துன்பம் பட்டு முதிர்ந்தாலும் அந்த ஆதரவுக் குரலிலே அவள் பேதையாகி விட்டாள்.\nவிம்மல் உடைத்து துயரம் கரை காணாமல் பெருகியது.\n“குழந்தை நஞ்சனுக்கு ஒன்றும் வராதே, ஜோகியண்ணே\n“மனசு தளராதீர்கள். பாலும் தேனுமாகி வாழ்ந்த நாளிலே இந்த மலைமண் எனக்கு இனித்தது. புளிப்பேறிவிட்ட இந்த நாளிலே மலைமண் கரிக்கிறது; கசக்கிறது.”\nஅவர் அப்படிப் பேசப் பேச, அவள் குலுங்கிக் குலுங்கிக் கண்ணீர் விட்டாள்.\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் படைப்புகள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nநிறைவான வாழ்க்கைக்கான நிகரற்றக் கொள்கைகள்\nலா வோ த்ஸூவின் சீனஞானக் கதைகள்\nதனது பொக்கிஷத்தை விற்ற துறவி\nதாம்பத்யம்: இணைப்பு - பிணைப்பு\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதலைமைப் பண்பு பற்றிய மெய்யறிவு\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியமும்\nநாட்டுக் கணக்கு – 2\nதனிமனித வளர்ச்சி விதிகள் 15\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/25886/", "date_download": "2019-11-13T17:51:01Z", "digest": "sha1:QWX4CGLSGCBIGYZRO7A2JTWYOH2D65AG", "length": 10901, "nlines": 122, "source_domain": "www.pagetamil.com", "title": "ஜெயலலிதா விவகாரம்: நரம்பியல் வைத்தியரின் அதிர்ச்சி வாக்குமூலம் | Tamil Page", "raw_content": "\nஜெயலலிதா விவகாரம்: நரம்பியல் வைத்தியரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் ���ிசாரணை நடத்தி வருகிறது.\nஅப்பல்லோ மருத்துவமனையின் தொற்று நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர் ராமகோபாலகிருஷ்ணன், நரம்பியல் பிரிவு டெக்னீசியன் யுவஸ்ரீ, தீவிர சிகிச்சை பிரிவு டெக்னீசியன் பஞ்சாபிகேசன் ஆகியோர் நேற்று ஆணையத்தில் ஆஜராகினர்.\nஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட நோய் தொற்றுக்கு 22.9.2016, 23.9.2016 ஆகிய திகதிகளில் அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர் ராமசுப்பிரமணியன் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.\nகடந்த 24.9.2016 முதல் 1.10.2016 வரை அவர் வெளிநாட்டில் இருந்த போது அவருக்கு பதிலாக மருத்துவர் ராமகோபாலகிருஷ்ணன் நோய் தொற்றுக்காக ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சையை மேற்பார்வையிட்டு ஆலோசனை வழங்கி உள்ளார்.\nஅவர் தனது வாக்குமூலத்தில், ‘15.11.2016 அன்று ஜெயலலிதாவுக்கு நோய் தொற்று முழுமையாக சரியாகி விட்டது’ என்று கூறி உள்ளார்.\nநோய் தொற்றினால் இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டு ஜெயலலிதா இறந்ததாக அப்பல்லோ மருத்துவமனை அளித்த இறப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை நோய் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஆனால், நோய் தொற்று தொடர்பாக மருத்துவர் ராமகோபாலகிருஷ்ணன் அளித்த வாக்குமூலம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக விரிவாக விசாரிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது.\nஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த தீவிர சிகிச்சை பிரிவு அறையில் பஞ்சாபிகேசன் டெக்னீசியனாக பணியாற்றி உள்ளார். இதனால், ஜெயலலிதா இருந்த அறை குறித்து அவரிடம் ஆணையம் தரப்பு சட்டத்தரணி எஸ்.பார்த்தசாரதி கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், ‘ஜெயலலிதா இருந்த அறையின் ஜன்னல் கண்ணாடி திரைச்சீலையால் மூடப்பட்டிருக்கும்’ என்று கூறி உள்ளார்.\nஇதுதொடர்பாக அப்பல்லோ தரப்பு வக்கீல்கள் அவரிடம் குறுக்கு விசாரணை செய்த போது, ‘திரைச்சீலை சில சமயங்களில் திறந்து விடப்படும். அப்போது அறைக்கு வெளியே மரங்கள் இருப்பது தெரியும்’ என்று பதில் அளித்துள்ளார்.\nமேற்கண்ட தகவலை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது ஜூஸ் குடிப்பது போன்ற வீடியோ அவரது மரணத்துக்கு பின்னர் வெளியானது. அதில், அவர் தங்கி இருந்த அறையின் ஜன்னல் கண்ணாடியில் திரைச்சீலை இருக்காது, அந்த கண்ணாடி வழியாக மரம் மற்றும் செடிகள் தெரியு���்.\nஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போன்ற வீடியோ அவர் தங்கி இருந்த அறையில் எடுக்கப்பட்டது தானா என்ற குழப்பம் ஏற்கனவே இருந்து வரும் நிலையில் டெக்னீசியன் பஞ்சாபிகேசனின் வாக்குமூலம் மீண்டும் புதிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்\nகல்லூரிக்கட்டணத்தை தொலைத்ததால் மாணவி விசமருந்தி உயிரிழப்பு\n1,500 ஆண்டுகள் பழைமையான நடுகற்கள்\nகிளிநொச்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nபுகையிரதம் மோதி யாழில் ஒருவர் உயிரிழப்பு\nதேர்தல் விதிகளை மீறிய 4 ஊடகங்களிற்கு தேர்தல் முடிவுகள் வழங்கப்படாது: தேர்தல் ஆணையாளர் அதிரடி\nதமிழர்களை கடத்தி முதலைக்கு போட்ட விவகாரம்; முன்னாள் இராணுவத்தளபதி கருத்து\nகூட்டமைப்பின் சஜித் ஆதரவு கூட்டத்தில் விமர்சனம் செய்தவர் கைது\nகூட்டத்தில் ஆட்சேரவில்லையாம்: கூட்டமைப்பின் பிரச்சாரத்தில் விடுதலைப்புலிகளின் பாடல் ஒலிபரப்பியவர் கைது\nகிளிநொச்சி விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nகிளிநொச்சி இளம்பெண் கொலையின் திடுக்கிடும் பின்னணி: கள்ளக்காதலிற்கு இடையூறு… 10 இலட்சம் ரூபா ஒப்பந்தத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/32490-lorry-accident-in-krishnagiri-two-childrens-dead.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-13T17:39:06Z", "digest": "sha1:OVZTEREBQE5WBJOE6CE5MH3IYEXILRYO", "length": 9591, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வீட்டுத் திண்ணை மீது ஏறிய லாரி: விபத்தில் 2 சிறுவர்கள் பலி | Lorry Accident in Krishnagiri Two Childrens Dead", "raw_content": "\nமு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்\nடெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து\nஉ��்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு\nவீட்டுத் திண்ணை மீது ஏறிய லாரி: விபத்தில் 2 சிறுவர்கள் பலி\nகிருஷ்ணகிரி மாவட்டம் நக்கல்பட்டி கிராமத்தில் கிரானைட் கற்களை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்ததில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.\nஆந்திராவில் இருந்து நக்கல்பட்டி வழியாக கிரானைட் கற்களை ஏற்றுக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. சாலையில் இருந்த பள்ளத்தில் சக்கரம் சிக்கியதால் தடுமாறிய அந்த லாரி, சாலை ஓரத்தில் இருந்த வீட்டுத் திண்ணையில் கவிழ்ந்தது. அப்போது வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த 2 சிறுவர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். முதியவர் சந்திரா என்பவரின் கால்கள் முறிந்தன. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கிரேன் மூலம் கற்களை நகர்த்தி உடலை மீட்டனர். விபத்து குறித்து லாரி ஓட்டுநரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபால் குடிக்காமல் அடம்பிடித்த குழந்தை: தெருவில் தவிக்கவிட்ட கொடூர அப்பா\nகட்டட விபத்தில் பெற்றோர் உயிரிழப்பு: குழந்தையை தத்தெடுத்தது அரசு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடிராக்டர் மோதி சிறுமி உயிரிழப்பு - டிரைவர் கைது\nதமிழகம் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு\nவீடியோ எடுப்பதை கண்டு ஆக்ரோஷத்தில் பாய்ந்த புலி (வீடியோ)\nகிணற்றில் குளித்தபோது சிறுவனின் மூக்கில் புகுந்த 'ஜிலேபி' மீன்\nயார் இந்த அரிசி ராஜா \nகழிவுநீர் சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் இறப்பு : தமிழகம் முதலிடம்\nதமிழகத்தில் டிச. 27, 28ல் உள்ளாட்சி தேர்தல்\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஅதிவேகமாக மோதிய மாணவனின் கார்: விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர்\n‘மதரீதியான துன்புறுத்தலால் ஐஐடி மாணவி தற்கொலை’ - ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு\n‘மேற்கூரையை பிரித்து.. சிசிடிவியை திருப்பி’ - எச்சரிக்கையுடன் கொள்ளையடித்த திருடன்\nடெங்கு காய்ச்சலால் அரசு மருத்துவரே உயிரிழந்த பரிதாபம்\nபட்டப்பகலில் குடியிருப்பிற்கு வந்த ‘சிறுத்தை’ - ‘கேட்’டால் பிழைத்த நாய்கள்\nதிருவள்ளுவர் ‘இரட்டை’ பாலத்தின் 45வது பிறந்தாள் - புதுப்பிக்க ��க்கள் கோரிக்கை\nதிருவள்ளுவர் ‘இரட்டை’ பாலத்தின் 45வது பிறந்தாள் - புதுப்பிக்க மக்கள் கோரிக்கை\nகுளத்தில் மூழ்கிய இளைஞர் - அடி ஆழத்திற்குப் போய் காப்பாற்ற முயன்ற வாலிபர்\nஐஐடி மாணவி தற்கொலை - செல்போன் ஆதாரங்களை வெளியிட்டு தந்தை கண்ணீர் பேட்டி\nசேற்றில் சிக்கிய தாய்.. காப்பாற்ற சென்ற மகளும் உயிரிழப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபால் குடிக்காமல் அடம்பிடித்த குழந்தை: தெருவில் தவிக்கவிட்ட கொடூர அப்பா\nகட்டட விபத்தில் பெற்றோர் உயிரிழப்பு: குழந்தையை தத்தெடுத்தது அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2017/09/blog-post_75.html", "date_download": "2019-11-13T17:01:58Z", "digest": "sha1:SQSOTIGXN2ZZ7BS4BCSA4I5ZXTHIZZ7C", "length": 66492, "nlines": 702, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: இலங்கைச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை11/10/2019 - 17/11/ 2019 தமிழ் 10 முரசு 30 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nட்ராவிஸ் சின்னையாவிற்கு டிரினிடி விருது\nஇலங்­கைக்கு அழுத்தம் பிர­யோ­கிக்க ஜெனி­வாவில் 15 உப குழுக் கூட்­டங்கள்\nகொ­ழும்பில் இல­வச திரு­மணத் திட்­டம்\nகொரிய அணுசக்தி பரிசோதனையை எதிர்க்கும் இலங்கை\nநியூயோர்க்கில் ஹுசைனை சந்திக்கவுள்ள ஜனாதிபதி\nஇலங்­கையில் போர்க்­குற்றம் : மீண்டும் நட­வ­டிக்கை எடுக்கும் அமெ­ரிக்கா\nசிவாஜிலிங்கம் தலைமையிலான குழு ஜெனீவா சென்றது\nட்ராவிஸ் சின்னையாவிற்கு டிரினிடி விருது\n11/09/2017 கண்டி டிரினிடி கல்லூரியின் பழைய மாணவரான கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரல் ட்ராவிஸ் சின்னையாவிற்கு கடந்த 9ஆம் திகதி கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைப்பெற்ற சிங்க இரவு விருது விழாவின் போது “டிரினிடி விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.\n125ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் டிரினிடி கல்லூரி பழைய மாணவர் சங்கம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்க இரவு நிகழ்ச்சியின் போதே பல்வேறு துறைகளிலும் சிறந்த சேவைகளை ஆற்றிய ட்ராவிஸ் சின்னையா உட்பட கல்லூரியின் 14 பழைய மாணவர்களுக்கு \"டிரினிடி விருது\" வழங்கி கௌரவிக்கப்பட்டது.\nஇவ் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய கடற்படை தளபதி கூறுகையில்,\nகுறித்த விருதை பெறுவதற்காக பாடசாலை மேடைக்கு 37 வருடங்��ளுக்கு பிறகு வந்துள்ளேன் என்றும் விருதை பெற்றதற்காக தான் சந்தோஷமடைவதாகவும் 35 வருட கடற்படை சேவையுடன் வெற்றிகரமான கடற்படையின் 21ஆவது கடற்படை தளபதியாக புகழ் பெற்ற விருந்தினர்கள் முன் உரையாட வாய்ப்பு கிடைத்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.\nமேலும் கடற்படையில் தன்னுடைய பாதை மிக நீண்டது மற்றுமல்லாது தடைகள் பல நிறைந்தது எனவும் தடைகளை எதிர்கொள்ள பாடசாலை கற்றுக்கொடுத்த விடாமுயற்சி மற்றும் போராடும் குணம் என்பன பெரிய உதவியாக இருந்தது என்றும் கூறினார்.\nதனது உரையின் இறுதியில் தனக்கு வழங்கப்பட்ட மரியாதைக்கும் கௌரவத்திற்கும் பழைய மாணவர் சங்க தலைவர் மற்றும் நிர்வாகக் குழுவினருக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்.\n11/09/2017 இலங்கைக்கு வருகைத்தந்துள்ள சுற்றுலாப்பயணிகளின் தொகை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2.5 வீதத்தால் அதிகரித்துள்ளது. இவ்வாறு இந்தியாவிலிருந்தே அதிகமானோர் வருகைத்தந்திருந்தாகவும் சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்த்தவ மதவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.\nஇது தொடர்பில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.\nஇலங்­கைக்கு அழுத்தம் பிர­யோ­கிக்க ஜெனி­வாவில் 15 உப குழுக் கூட்­டங்கள்\n12/09/2017 ஐக்­கிய நாடுகள் மனித உரி மைப் பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஆரம்­ப­மா­கி­யுள்ள நிலையில் இலங்கை தொடர்­பான உப நிகழ்­வுகள் தொடர்பில் அனை­வரும் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளனர். ஜெனிவா வளா­கத்தில் நடை­பெ­ற­வுள்ள இந்த இலங்கை குறித்த உப குழுக் கூட்­டங்­களில் இலங்கை மனித உரிமை விவ­காரம் தொடர்பில் பர­ப­ரப்­பான வாதப்­பி­ர­தி­வா­தங்கள் எழும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.\nசர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்கள், சர்­வ­தேச அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்கள் இலங்கை தொடர்­பான இந்த நிகழ்­வு­களை ஏற்­பாடு செய்­துள்­ளன. மேலும் சர்­வ­தேச நாடு­களின் பிர­தி­நி­திகள் ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் பிர­தி­நி­திகள் இலங்கை தூத­ர­கத்தின் பிர­தி­நி­திகள் என பலரும் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்­ளனர். அத்­துடன் இலங்­கையில் பாதிக்­கப்­பட்ட மக்­களும் இந்த உப குழுக் கூட்­டங்­களில் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.\nபிரான்ஸ் அமைப்பு நடத்தும் கூட்டம்\nஇலங்கை தொடர்­பான முத­லா­��து உப­குழுக் கூட்­ட­மா­னது பிரான்ஸ் நாட்டின் அமைப்பு ஒன்­றினால் நாளை 13 ஆம் திகதி மனித உரிமைப் பேரவை வளா­கத்தின் 22 ஆவது அறையில் பிற்­பகல் 2 மணி­யி­லி­ருந்து 3.30 வரை நடை­பெ­ற­வுள்­ளது.\nஇலங்கை தொடர்­பான இரண்­டா­வது உப­குழுக் கூட்டம் 14ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. தமிழ் உலகம் என்ற சர்­வ­தேச அமைப்பு ஏற்­பாடு செய்­துள்ள இந்த உப­குழுக் கூட்டம் மனித உரிமைப் பேர­வையின் 11ஆவது அறையில் 14 ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடை­பெ­ற­வுள்­ளது.\nஎதிர்­வரும் 15ஆம் திகதி மாலை 4.30 க்கு இலங்கை தொடர்­பான மூன்­றா­வது உப­குழுக் கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது. பாரதி நிலைய அமைப்­பினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள இந்த உப­குழுக் கூட்­டத்தில் இலங்­கையின் மனித உரிமை நிலைமை தொடர்பில் ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. இது ஜெனிவா மனித உரிமைப் பேரவை வளா­கத்தின் 23 ஆவது அறையில் நடை­பெ­ற­வுள்­ளது.\nஇலங்­கையின் மனித உரிமை நிலைமை தொடர்­பாக ஜெனிவா மனித உரிமைப் பேரவை வளா­கத்தில் 11 ஆவது இலக்க அறையில் மற்­று­மாரு உப குழுக் கூட்டம் 15 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. மாலை 4.30 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்ள இந்த கூட்­டத்தை லீ பொண்ட் என்ற அமைப்பு ஏற்­பாடு செய்­துள்­ளது.\nமற்­றொரு பிரான்ஸ் நாட்டின் தொண்டர் அமைப்பு ஏற்­பாடு செய்­துள்ள இலங்கை தொடர்­பான உப குழுக் கூட்டம் ஜெனிவா மனித உரிமைப் பேரவை வளா­கத்தின் 27 ஆவது குழு அறையில் 18 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை நடை­பெ­ற­வுள்ள இந்த உப குழுக் கூட்­டத்தில் பல்­வேறு நிபு­ணர்­களும் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்­ளனர்.\nஎதிர்­வரும் 19 ஆம் திகதி மாலை 3 மணிக்கு தமிழ் உலகம் என்ற அமைப்பு ஏற்­பாடு செய்­துள்ள இலங்கை மனித உரிமை தொடர்­பான உப குழுக் கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது. நிலை­மாறு கால நீதி என்ற தலைப்பில் இந்தக் கூட்டம் 11 ஆவது இலக்க அறையில் நடை­பெ­ற­வுள்­ளது.\nமற்­று­மொரு சர்­வ­தேச மனித உரிமை அமைப்பு ஏற்­பாடு செய்­துள்ள இலங்கை தொடர்­பான உப குழுக் கூட்டம் எதிர்­வரும் 19ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை வளா­கத்தின் 27 ஆவது குழு அறையில் நடை­பெ­ற­வுள்­ளது. பாரதி கலா­சார நிலையம் ஏற்­பாடு செய்­யது இலங்கை தொடர்­பான உப குழுக் கூட்டம் 20 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. இலங்கை மனித உரி­மையின் நிலை­மைகள் என்ற தலைப்பில் இடம்­பெ­ற­வுள்ள இந்­தக கூட்­டத்தி��் கூட்டம் 22 ஆவது குழு அறையில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.\nசமூக வலு­வூட்டல் மற்றும் சமூ­கத்­திற்­கான அபி­வி­ருத்தி என்ற அமைப்பு ஏற்­பாடு செய்­துள்ள இலங்கை தொடர்­பான ஒரு உப­குழுக் கூட்டம் 21ஆம் திகதி ஜெனி­வாவில் நடை­பெ­ற­வுள்­ளது. மாலை 3 மணி முதல் 4 மணி வரை 24 ஆவது குழு அறையில் இந்தக் கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது.\nஅனைத்­து­வி­த­மான அநீ­தி­களும் எதி­ரான சர்­வ­தேச இயக்கம் இலங்கை தொடர்­பான 22 ஆம் திகதி ஒரு உப குழுக் கூட்­டத்தை ஏற்­பாடு செய்­துள்­ளது. ஐ.நா. மனித உரிமைப் பேரவை வளா­கத்தின் 27 ஆவது குழு அறையில் மாலை 4 மணிக்கு இக்­கூட்டம் நடை­பெறும்.\nசர்­வ­தேச பௌத்த நிவா­ரண அமைப்பின் உப­குழுக் கூட்டம்\nசர்­வ­தேச பௌத்த நிவா­ரண அமைப்பு ஏற்­பாடு செய்­தி­ருக்கும் இலங்கை தொடர்­பான உப­குழுக் கூட்டம் 25ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. பிற்­பகல் ஒரு மணிக்கு ஆரம்­ப­மாகும் இந்த உப­குழுக் கூட்­டத்தில் 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ரணை குறித்து விவா­திக்­கப்­ப­ட­வுள்­ளது. ஜெனிவா மனித உரிமைப் பேர­வையின் வளா­கத்தின் 15 ஆவது குழு அறையில் இந்தக் கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது.\nஅத்­துடன் 26 ஆம் திகதி 12 மணிக்கு இலங்கை தொடர்­பான ஒரு உப குழுக் கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது. சக­ல­வி­த­மான அநீ­தி­க­ளுக்கும் எதி­ரான சர்­வ­தேச இயக்கம் ஏற்­பாடு செய்­துள்ள இந்தக் கூட்டம் 27 ஆவது குழு அறையில் நடை­பெ­ற­வுள்­ளது. மற்றும் பிரான்ஸ் சர்­வ­தேச நிறு­வனம் ஒன்­றினால் இலங்கை தொடர்­பான உப குழுக் கூட்டம் ஒன்று 26 ஆம் திகதி ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இதுவும் குழு அறை 27 இல் பிற்­பகல் 1.30 இற்கு ஆரம்­ப­மாகும்.\nஇதே­வேளை இந்­தி­யாவின் பசுமை தாயகம் என்ற அமைப்பு ஏற்­பாடு செய்­துள்ள இலங்கை தொடர்­பான உப­குழுக் கூட்டம் எதிர்­வரும் 27ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்படவிருக்கிறது.\nஇலங்கை மனித உரிமை நிலைமை மற்றும் அநீதி என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கை தொடர்பான ஒரு உபகுழுக் கூட்டம் இறுதியாக ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. சர்வதேச பௌத்த நிவாரண அமைப்பு இதனை ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்வு குழு அறை 15 இல் நடைபெறும். நன்றி வீரகேசரி\nகொ­ழும்பில் இல­வச திரு­மணத் திட்­டம்\n12/09/2017 பிரித்­தா­னிய சைவ­முன்­னேற்றச் சங்கம் தனது 40 ஆண்டுப் பூர்த்­தி­யை முன்­னிட்டு அகில இலங்கை இந்­து­மா­மன்­றத்­துடன் இணைந்து 40 மண­மக்­க­ளுக்கு இல­வச திரு­ம­ண­த் திட்டம் ஒன்­றி­னை ­ந­டத்­த­வுள்­ளது.\nஎதிர்­வரும் 15 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழ­மை­ காலை 6.17 முதல் 8.33 வரை­யுள்­ள ­சு­பமு­கூர்த்­த ­வே­ளையில் பம்­ப­லப்­பிட்டி, சம்­மாங்­கோடு ஸ்ரீ மாணிக்­க­ வி­நா­யகர் ஆலய மண்­ட­பத்தில் இத் திரு­ம­ண­ வை­பவம் நடை­பெ­ற­வுள்­ளது.\nதிரு­மண வய­தினை அடைந்தும் வறுமை நிலை­ கா­ர­ண­மாக திரு­மண பந்­தத்தில் இணை­ய­ மு­டி­யா­ம­லி­ருக்கும் 40 மண­மக்கள் தெரி­வு ­செய்­யப்­பட்டு இத் திட்­டத்தின் கீழ் திரு­மணம் செய்­து­வைக்­கப்­ப­ட­வுள்­ளனர். ஒவ்­வொ­ரு­ம­ண­மக்­க­ளுக்கும் தாலி, கூறைப்­பு­டவை, பட்­டு­, வேட்­டி­ சால்வை, இரண்­டு­மோ­தி­ரங்கள் ஆகி­ய­வற்­றுடன் வீட்டுப்பாவனைப் பொருட்கள் மற்றும் திருமணச் செலவுக்கென நிதியுதவியும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nகொரிய அணுசக்தி பரிசோதனையை எதிர்க்கும் இலங்கை\n12/09/2017 கொரிய ஜனநாயக மக்கள் குடியரசால் கடந்த 3 ஆம் திகதி பரீட்சிக்கப்பட்ட 6 ஆவது அணுசக்தி பரிசோதனைக்கு இலங்கை தனது கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது.\nகொரியாவின் இத்தகைய செயற்பாடானது மக்கள் நலனுக்காக ஐ.நா. பாதுகாப்பு குழுவின் தீர்மானங்கைளை மீண்டும் மீண்டும் மீறுகின்ற தான் தோன்றித்தனத்தை எடுத்துக்காட்டுவதாகவுள்ளது எனவும் குறித்த பகுதி மற்றும் அதற்கு அப்பாலும் சமாதானத்திற்கும் ஸ்தீரதன்மைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇயற்கையை பாதுகாப்பதற்கும் ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை கடைப்பிடிப்பதற்கும், கலந்துரையாடல் மூலம் பிரச்சினைகளை தீர்வுக்குக் கொண்டுவருவதற்கும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படுமாறு கொரிய ஜனநாயக மக்கள் குடியரசை இலங்கை வலியுறுத்தியுள்ளது.\nமேலும் ஐ.நா. பாதுகாப்பு சபையால் கையொப்பமிட்ட புதிய தீர்மானத்தை வரவேற்கும் அதேவேளை ஐ.நா பாதுகாப்பு சபை முடிவுகளை நிறைவேற்றுவது தொடர்பில் மீண்டும் தனது உறுதிப்பாட்டை வலியுறுத்துவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அவ்வறிக்கைய��ல் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநியூயோர்க்கில் ஹுசைனை சந்திக்கவுள்ள ஜனாதிபதி\n13/09/2017 ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்­து­கொள்ளும் நோக்கில் எதிர்­வரும் ஞாயிற்­றுக்­கி­ழமை நியூ யோர்க் செல்­ல­வுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் மற்றும் உலக நாடு­களின் அர­சியல் தலை­வர்­களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.\nஐக்­கிய நாடுகள் பொதுச் செய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ கட்ரஸ் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி ஜப்பான் பிர­தமர் சின்­சிரோ அபே சீன ஜனா­தி­பதி ஷீ ஜின்பின் ஜேர்மன் அதிபர் ஏஞ்­சலா மேர்கல் கன­டாவின் பிர­தமர் டுருடூ உள்­ளிட்ட அர­சியல் தலை­வர்­களை சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்ளார்.\nஐக்­கிய நாடுகள் பொதுச் சபை அமர்வின் பக்க சந்­திப்­புக்­க­ளா­கவே அர­சியல் தலை­வர்­க­ளுக்கு இடை­யி­லான இந்த சந்­திப்­புக்கள் நடை­பெ­று­வுள்­ளன.\nஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசே­னுக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் இடை­யி­லான சந்­திப்­பின்­போது பல்­வேறு விட­யங்கள் குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.\nஅதா­வது இலங்கை பொறுப்­புக்­கூறல் மற்றும் நல்­லி­ணக்க விட­யத்தில் மிகவும் தாம­த­மாக செயற்­ப­டு­கின்­ற­தாக நேற்று முன்­தினம் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் கடும் அதி­ருப்­தியை வெ ளியிட்ட நிலையில் இந்த சந்­திப்பு நடை­பெ­ற­வுள்­ளமை விசேட அம்­ச­மாகும்.\nஇதன்­போது பொறுப்­புக்­கூறல் மற்றும் நல்­லி­ணக்க விட­யத்தில் அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் வேலைத்­திட்­டங்கள் குறித்து அல் ஹுசே­னுக்கு ஜனா­தி­பதி மைத்­திரி விளக்­க­ம­ளிக்­க­வுள்ளார். அத்­துடன் காணாமல் போனோர் தொடர்­பாக ஆராய்­வ­தற்­கான அலு­வ­லகம் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளமை குறித்தும் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க அர­சாங்கம் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டு­கின்­றமை தொடர்­பா­கவும் ஜனா­தி­பதி விளக்­கிக்­கூ­ற­வுள்ளார்.\nஎனினும் 2015 ஆம் ஆண்டு ஜெனிவா பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வதில் அர­சாங்கம் தாம­த­மாக செயற்­ப­டு­வ­தாக இந்த சந்­திப்­பின்­போது செய்ட் அல் ஹுசேன் அதி­ருப்­தியை வெ ளியி­டலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.\nஆனால் ப���றுப்­புக்­கூறல் நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் மற்றும் 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையை அமு­லாக்­குதல் தொடர்பில் அர­சாங்கம் எதிர்­கொள்ளும் சவால்கள் குறித்தும் இன­வாத சக்­தி­களின் இடை­யூ­றுகள் தொடர்­பா­கவும் ஜனா­தி­பதி இதன்­போது ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசே­னுக்கு எடுத்­து­ரைப்பார் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.\nஇதே­வேளை ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்­து­கொள்ளும் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி­யையும் ஜனா­தி­பதி சந்­தித்து இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்­தையை நடத்­த­வுள்ளார். ஐக்­கிய நாடுகள் பொதுச் சபை வளா­கத்தில் இந்த பிரத்­தி­யேக சந்­திப்பு நடை­பெ­ற­வுள்­ளது.\nஇதன்­போது இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான உறவை மேலும் கட்­டி­யெ­ழுப்­புதல் குறித்தும் இரண்டு நாடு­க­ளுக்கு இடை­யி­லான உறவை அடுத்த கட்­டத்­துக்கு கொண்டு செல்­வது தொடர்­பா­கவும் இரண்டு நாடு­க­ளி­னதும் தலை­வர்கள் கலந்­து­ரை­யா­ட­வுள்­ளனர்.\nமேலும் இலங்­கையில் உரு­வாக்­கப்­பட்­டு­வரும் புதிய அர­சி­ய­ல­மைப்பு அதில் தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு என்­பன தொடர்­பா­கவும் விரி­வாக பேசப்­ப­ட­வுள்­ளது. மேலும் எட்கா உடன்­ப­டிக்கை விவ­காரம் மத்­தள விமான நிலைய அபி­வி­ருத்தி இணக்­கப்­பா­டுகள் குறித்தும் இதன்­போது இரண்டு நாடு­க­ளி­னதும் தலை­வர்­க­ளினால் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளது. ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் பங்­கேற்­க­வுள்ள இரண்டு தலை­வர்­க­ளி­னதும் சந்­திப்பு மிகவும் முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக பார்க்­கப்­ப­டு­கின்­றது.\nஇது இவ்­வாறு இருக்க ஐக்­கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்­டத்தில் கலந்­து­கொள்ளும் சீன ஜனா­தி­பதி ஜின்பின் மற்றும் ஜப்பான் பிர­தமர் சின்­சிரோ அபே ஆகி­யோ­ரையும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.\nசீன ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்­பின்­போது இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான வர்த்­தக உறவு மற்றும் ஏனைய தொடர்­புகள் குறித்தும் பேசப்­ப­ட­வுள்­ளது. துறை­முக நகர் அபி­வி­ருத்தி திட்டம் மற்றும் சீனா­வினால் இலங்­கையில் மேற்­கொள்­ளப்­படும் அபி்­வி­ருத்தி திட்­டங்கள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்தும் இலங்கை சீன தலை­வர்கள் கலந்­து­ரை­யா­ட­வுள்­ளனர்.\nஅண்­மையில் இலங்­கைக்கும் சீனா­வுக்கும் இடையில் கைச்­சாத்­தி­டப்­பட்ட அம்­பாந்­தோட்டை துறை­முக உடன்­ப­டிக்கை குறித்தும் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­டலாம் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.\nஅத்­துடன் ஜப்பான் நாட்டின் பிர­த­ம­ருடன் திரு­மலை துறை­மு­கத்தை அபி­வி­ருத்தி செய்­வது குறித்து ஜனா­தி­பதி பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­டலாம் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அத்­துடன் இலங்­கைக்கும் ஜப்­பா­னுக்கும் இடை­யி­லான வர்த்­தக பொரு­ளா­தார உற­வு­களை வலுப்­ப­டுத்­து­வது குறித்தும் இதன்­போது பேச்­சு­வார்த்தை நடத்­தப்­படும்.\nஐக்­கிய நாடுகள் செய­லாளர் அன்­டோ­னியோ கட்­ர­ஸு­டனும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ள­துடன் ஐக்­கிய நாடுகள் சபை­யுடன் இணைந்து பய­ணிப்­பது குறித்து ஆரா­ய­வுள்ளார். அத்­துடன் இலங்­கையில் ஐக்­கிய நாடுகள் சபை முன்­னெ­டுக்கும் அபி­வி­ருத்தி உதவி திட்­டங்கள் தொடர்­பா­கவும் பேசப்­ப­ட­வுள்­ளது.\nஇதே­வேளை ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொதுச் சபையில் உரையாற்றவுள்ளார்.\nஇந்த உரையின்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் வேலைத்திட்டங்கள் போன்றவை தொடர்பாக உலகநாடுகளின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கவிருக்கிறார்.\nஜனாதிபதியுடன் வெ ளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உள்ளிட்ட அமைச்சர்கள் சிலரும் ஐக்கிய நாடுகள் கூட்டத் தொடரில் கலந்துகொள்ள நியுயோர்க் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nஇலங்­கையில் போர்க்­குற்றம் : மீண்டும் நட­வ­டிக்கை எடுக்கும் அமெ­ரிக்கா\n13/09/2017 இலங்­கையில் இடம்­பெற்ற போர் குற்­றங்கள் தொடர்பில் விசா­ரணை மேற்­கொள்ள காத்­தி­ர­மான வழி­முறை அவ­சியம் என அமெ­ரிக்கா மீண்டும் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.\n2018 ஆம் ஆண்டு தெற்­கா­சி­யா­வுக்­காக செல­வி­டப்­படும் நிதி தொடர்பில் நடை­பெற்ற நிகழ்வில் இது குறித்து தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nதெற்கு மற்றும் மத்­திய ஆசிய விவ­கா­ரங்கள் தொடர்பான அமெ­ரிக்க உதவி இரா­ஜாங்க செய­லாளர் எலிஸ் வெல்ஸ் இதனை தெரி­வித்­துள்ளார்.\nபோரில் பாதிக்­கப்­பட்­ட­வர்க­ளுக்கு நீதியை நிலைநாட்­டு­வது தொடா்பில் ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் இலங்கை அர­சாங்கம் உறு­தி­மொழி வழங்­கி­யி­ருந்­தது. அதனை நிறை­வேற்­று­வது தொடர்பில் இலங்­கை­யுடன் இணைந்து அமெ­ரிக்கா செயற்­ப­டு­வ­தாக அவர் தெரி­வித்­துள்ளார்.\nஇலங்கை தொடர்பான திட்­ட­வட்­ட­மான நட­வ­டிக்கை பட்­டியல் ஒன்­றையும் சர்­வ­தேச இராஜ­தந்­தி­ரிகள் முன்­னி­லையில் அவரால் சமர்­பிக்­கப்­பட்­டுள்­ளது.\nஅதற்­க­மைய மாகாண சபை­க­ளுக்கு அதிக நிர்­வாக அதி­கா­ரங்­களை வழங்கும் அர­சி­ய­ல­மைப்பு திருத்­தச்­சட்டம், பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­திற்கு பதி­லாக சர்வதேச தரத்­திற்கு பொருந்தும் மற்­றொரு சட்டம், இரா­ணு­வத்­தி­னரால் கைப்­பற்­றப்­பட்­டுள்ள பொது­மக்­களின் காணி­களை மீட்­டெ­டுத்தல், காணாமற் போனோர் தொட\nர்பான அலு­வ­ல­கத்தை நிறு­வுதல், உண்மை மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­குழு நிறு­வுதல் ,இழப்­பீட்டு அலு­வ­லகம் மற்றும் போர்க்­குற்­றங்­களை விசா­ரிக்க மற்றும் தண்­டிக்க நம்­ப­கர­மான செயல்­முறை அந்த திட்­ட­வட்­ட­மான வழி­மு­றை­க­ளுக்குள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது.\n2015ஆம் ஆண்டு இலங்கை ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் வெளி­நாட்டு நீதி­ப­தி­களை கொண்ட நீதி­மன்­றத்தை போர்­க்குற்ற விசா­ர­ணைக்­காக நிறு­வு­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­தது.\nஅதற்­காக மேலும் இரு வருட கால அவ­காசம் வழங்­கு­வ­தற்கு 2017ஆம் ஆண்டு மனித உரிமை ஆணைக்குழு அமர்வில் இணக்கம் வெளியிடப்பட்டது.\nஎப்படியிருப்பினும் வெளிநாட்டு நீதிபதிகளை நிராகரிப்பதாக இலங்கையின் சமகால அரசாங்கம் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nசிவாஜிலிங்கம் தலைமையிலான குழு ஜெனீவா சென்றது\n13/09/2017 ஐக்கிய நாடுகள் சபையின் 36 ஆவது மனித உரிமைகள் தொடர்பான அமர்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலைகள் தொடர்பாக கருத்துக்களை முன்வைக்கும் நோக்குடன் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், ரெலோ இயக்கத்தின் தேசிய அமைப்பாளருமான சிவாஜிலிங்கம் தலைமையிலான ஐவர் அடங்கிய குழு நேற்று மதியம் ஜெனீவா சென்றடைந்துள்ளது.\nஇக்குழுவில் வடக்கு மாகாண சபை உறுப்பி��ர்கள் தியாகராசா, கஜதீபன், புவனேஸ்வரன், முன்னாள் உறுப்பினர் மயூரன் ஆகியோர் அடங்குகின்றனர்.\nஇலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான வட மாகாண அரசாங்கம் கோரி நிற்கின்ற இவ்வேளையில் இவர்களின் இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.\nஇலங்கையின் நிலைமைகள் தொடர்பாக மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் விசேட உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி\n - எம் . ஜெயராமசர்மா .... ம...\nஅஞ்சலிக்குறிப்பு: மரணத்துள் வாழ்ந்து மறைந்த மருத்...\nஇலங்கையில் பாரதி - அங்கம் 34 ...\nபயணியின் பார்வையில் -- அங்கம் 14\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/channels/nigazvugal/nadanthavai/nadanthavai.aspx?Page=1", "date_download": "2019-11-13T17:26:56Z", "digest": "sha1:3MQAU6NDMAFDCOHWH5TC4EKIFMRAIYGO", "length": 8046, "nlines": 46, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nபொதுச் சேவையைக் குறிக்கோளாகக் கொண்டு ஒரு நடனப்பள்ளி செயல்பட முடியுமா 'முடியும்' என்கிறார் ஸ்ரீமதி ஜெயந்தி கட்ராஜு (Ghatraju). மாசசூஸட்ஸ் மாநிலத்தின் வெஸ்ட்ஃபோர்டு நகரில் பல ஆண்டுகளாக... மேலும்...\nஸ்ரீ காமாட்சி சமூக மையம்: நவராத்திரி, சுமங்கலி பூஜை\nசான்டா கிளாரா, கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்ரீ காமாக்ஷி சமூக மையம் (SKCC) நவராத்திரி விழா, சஹஸ்ர சுவாசினி (1000 சுமங்கலிகள்) பூஜை மற்றும் கன்யா பூஜைகளைச் சிறப்பாக நடத்தியது. மேலும்...\nஅரங்கேற்றம்: ரித்திகா குஜ்ஜர் & சஞ்சனா சங்கர்\nஆகஸ்ட் 11, 2019 அன்று திரிவேணி நாட்டியப் பள்ளி நீனா குலாத்தி அவர்களின் மாணவியர் ரித்திகா குஜ்ஜர் மற்றும் செல்வி சஞ்சனா சங்கரின் நடன அரங்கேற்றம் நார்த் ஆண்டோவரில் நடைபெற்றது. மேலும்...\nஆகஸ்ட் 3, 2019 அன்று வித்வான் ஜெயஶ்ரீ வரதராஜனின் மாணவரான கௌசிக் சிவகுமாரின் இசை அரங்கேற்றம் கேம்ப்பெல் ஹெரிடேஜ் அரங்கில் (கேம்ப்பெல், கலிஃபோர்னியா) நடைபெற்றது. மேலும்...\nTNF-ஆஸ்டின்: 5 கி.மீ. ஓட்டம் மற்றும் நெடுநடை\nஅக்டோபர் 12ம் தேதி காலையில், தமிழ்நாடு அறக்கட்டளையின் ஆஸ்டின் கிளையின் முதல் 5 கி.மீ. ஓட்டம் மற்றும் நெடுநடை Pfluger Park, Pflugerville என்ற இடத்தில் நடைபெற உள்ளது. மேலும்...\nசங்கர நேத்ராலயா ஓம் டிரஸ்ட் - திரிஷ்டி - நாட்டிய நாடகம்\nசெப்டம்பர் 8, 2019 அன்று, சங்கரநேத்ராலயா ஓம் டிரஸ்ட் 'திரிஷ்டி' என்ற நாட்டிய நாடகத்தை அட்லாண்டாவின், இன்ஃபினிட் எனர்ஜி மையத்தில் நடத்தியது. இதன் மூலம் திரட்டப்பட்ட $200,000 தொகை... மேலும்...\nசெப்டம்பர் 7, 2019 அன்று, மைத்ரி நாட்யாலயா, குரு ஷிர்ணி காந்தின் மாணவியும் மல்லிக் மமிடிபகா - ரேகாவின் புதல்வியுமான, ஷ்ரீயா மமிடிபகாவின் குச்சுப்புடி நடன அரங்கேற்றம் சான்ட க்ளாராவில் உள்ள மிஷன் சிட்டி... மேலும்...\nஆகஸ்ட் 25, 2019 அன்று மைத்ரி நாட்டியாலயாவின் ஷிரிணி ஸ்ரீகாந்த் அவர்களின் சிஷ்யையான செல்வி தன்வி காமத்தின் குச்சுபுடி நடன அரங்கேற்றம் சான்ட க்ளாரா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள... மேலும்...\nஆகஸ்ட் 18, 2019 அன்று மாலை நெய்வேலி குருகுலம் வழங்கிய‌ குமாரி நேஹா பாஷ்யத்தின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் ஸான் ஹோசே இன்டிபென்டென்ஸ் ஹைஸ்கூல் அரங்கில் நடைபெற்றது. மேலும்...\nஅரங்கேற்றம்: லலித் நாராயண் கொவ்வுரி\nஆகஸ்ட் 11, 2019 அன்று, செல்வன் லலித் நாராயண் கொவ்வுரியின் மிருதங்க அரங்கேற்றம் லிவர்மோர் சிவா-விஷ்ணு ஆலயத்தின் லக்கிரெட்டி அரங்கத்தில் நடைபெற்றது. திருமதி வசுதா ரவி இசைக் கச்சேரிக்கு... மேலும்...\nஅரங்கேற்றம்: கீர்த்தனா & பிரார்த்தனா\nஆகஸ்ட் 3, 2019 அன்று, K.S.U. நடன அரங்கத்தில், வால்டன் உயர்நிலைப்பள்ளி மாணவிகளான கீர்த்தனா சத்யா மற்றும் பிரார்த்தனா சத்யாவின் அரங்கேற்றம் நிகழ்ந்தது. அரங்கில் புராதன வேலைப்பாடுகள்... மேலும்...\nஸ்ருதி ஸ்வர லய��: 22ஆம் ஆண்டுவிழா\nஆகஸ்ட் 18, 2019 அன்று விரிகுடாப்பகுதியின் ஃப்ரீமான்ட்டில் கலைகளைப் பயிற்றுவித்து வரும் ஸ்ருதி ஸ்வரலயா தனது 22வது ஆண்டுவிழாவை... மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-13T17:34:37Z", "digest": "sha1:UQ2HQYAIDK5KDV54NSJBIYMVGYZ7PUX7", "length": 5675, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "கேன் வில்லியம்ஸன் – GTN", "raw_content": "\nTag - கேன் வில்லியம்ஸன்\nநியூஸிலாந்து அணித் தலைவர் உபாதையால் பாதிப்பு\nநியூஸிலாந்து கிரிக்கெட் அணித் தலைவர் கேன் வில்லியம்ஸன்...\nவாகனத்துக்கு தீவைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல் November 13, 2019\nவட்டுக்கோட்டை இளம் குடும்பத்தலைவர் கொலை – தீர்க்கமான கட்டளை டிசம்பர் 10ஆம் திகதி November 13, 2019\nTNAயின் சஜித் ஆதரவு கூட்டத்திற்கு அருகாமையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…. November 13, 2019\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி விழிப்புணர்வு பயணம் November 13, 2019\nநேரகாலத்துடன் வாக்குகளை போடுங்கள் November 13, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2019/10/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2019-11-13T17:47:21Z", "digest": "sha1:NG6ZAGIYS2FRURQYSMTNOGO47RS7LQ26", "length": 6006, "nlines": 75, "source_domain": "selangorkini.my", "title": "���ுதிய தண்ணீர் கட்டணம் பொருத்தமான நேரத்தில் அறிவிக்கப்படும் - Selangorkini", "raw_content": "\nபுதிய தண்ணீர் கட்டணம் பொருத்தமான நேரத்தில் அறிவிக்கப்படும்\nபுதிய தண்ணீர் கட்டணம் குறித்து பொருத்தமான நேரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.\nமத்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னர் இது குறித்து முடிவு செய்யப்படும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.\n“ இன்னும் முடிவு செய்யப்படவில்லை, காலம் கணிந்தவுடன் இது குறித்து அறிவிக்கப்படும் என்று நான் உறுதி அளிக்கிறேன்” என்றார் அவர்.\n“இவ்விவகாரம் குறித்து முதலில் மத்திய அரசு நன்கு ஆராய வேண்டும். இந்த புதிய கட்டணம் ஏக காலத்தில் அமல்படுத்தப்படுவது சிறப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்றும் அவர் சொன்னார்.\nஎனினும், தண்ணீர் என்பது மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட விவகாரமாகும். எனவே பொருத்தமான காலத்தில் அது அமல்படுத்துவது அவசியமாகும் என்றார்.\nகுடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துவோருக்கு சிறப்பு ஊக்குவிப்பு சலுகை\nகுடிநீர் சேமிப்பு இயக்க போட்டி: வெ. 2 லட்சம் மதிப்பிலான பரிசுகள்\nமந்திரி பெசார்: கோலா லங்காட் நகராண்மைகழக அந்தஸ்தை அடைந்துள்ளது \nயுனிசெல் பழைய கடன்களை அடைப்பதில் மாநில அரசு தீவிரம்\n2017ஆம் ஆண்டு தொடங்கி மரணமடைந்த 389,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன\nஈஜோக்கில் உள்ள 30% தரிசு நிலங்களை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்\nஉதவி பெறுநர்களின் விவரங்களை ஒன்று திரட்ட மை ஐபிஆர் செயல் முறை உதவும்\nமந்திரி பெசார்: கோலா லங்காட் நகராண்மைகழக அந்தஸ்தை அடைந்துள்ளது \n2017ஆம் ஆண்டு தொடங்கி மரணமடைந்த 389,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன\nசிலாங்கூரின் உணவு உற்பத்தி மிகவும் குறைவு\nஉதவி பெறுநர்களின் விவரங்களை ஒன்று திரட்ட மை ஐபிஆர் செயல் முறை உதவும்\nயுனிசெல் பழைய கடன்களை அடைப்பதில் மாநில அரசு தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/kancheepuram/athi-varadar-darshan-over-after-48-days-in-kanchipuram-360329.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-13T18:15:41Z", "digest": "sha1:5D26RBQ7ARG2772ATY3D4QHLIO5NU47G", "length": 17809, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "விடைபெற்றார் அத்தி வரதர்.. விட்டு சென்றது அழகிய நினைவுகள்.. 40 வருடங்களுக்கு பின் வரலாறு பேசும்..! | Athi varadar darshan over after 48 days in kanchipuram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் காஞ்சிபுரம் செய்தி\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிடைபெற்றார் அத்தி வரதர்.. விட்டு சென்றது அழகிய நினைவுகள்.. 40 வருடங்களுக்கு பின் வரலாறு பேசும்..\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் மூலவரான அத்திவரதர் அருள்பாலிக்கும் வைபம் இன்று மாலை இனிதே நிறைவு பெற்றது. இதற்காக உழைத்தவர்கள், வந்து தரிசனம் செய்தவர்கள் குறித்து 40 வருடங்களுக்கு பிறகும் வரலாறு பேசுவார்கள்.\nகாஞ்சிபுரம் மிக அழகான நகரம். 108 திவ்யதேசங்களில் காஞ்சிபுரமும் ஒன்று. கோவில்களின் நகரம். புகழ்பெற்ற புனித தலங்கள் நிறைந்த ஊர். இங்கு உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள மூலவரான அத்திவரதர் தான் 40 வருடங்களுக்கு ஒருமுறை பொது மக்களுக்கு அருள் பாலிப்பார். இந்த விழா கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது. முதல் 31 நாள்கள் சயனகோலததில்(படுத்த கோலம்) காட்சி அளித்தார் அத்தி வரதர்.\nகடந்த ஆகஸ்ட் 1ம்தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்தார். அவரை தரிசிக்க தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் வந்தனர். இதனால் ஒட்டுமொத்த காஞ்சிபுரமும் கடந்த 48 நாளும் விழாக்கோலம் பூண்டிருந்தது.\nஇந்த விழாவில் கடைசி சில நாள்களில் மிகமிக அதிகப்படியான மக்கள் வந்து தரிசனம் செய்தார்கள். இந்த 48 நாளில் சுமார் ஒருகோடி பேர் வரை அத்தி வரதரை தரிசனம் செய்திருப்பார்கள்.\nஇவர்களுக்காக கடந்த 48 நாட்களும் இரவு பகல் பாராமல் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் உழைத்தனர். இதேபோல் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில் ஏராளமான அதிகாரிகளும் விழாவுக்காக கடுமையாக பணியாற்றினார்கள். இதன் காரணமாக இந்த அத்தி வரதர் வைபவம் சீரும் சிறப்புமாக நடந்தது.\nஅத்தி வரதரை 40 வருடங்களுக்கு பிறகு யார் எல்லாம் மீண்டும் பார்க்க போகிறார்களோ அவர்கள் தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரன் பேத்திகளிடம் விழா நிகழ்வுகளை மகிழ்ச்சியாக அசைபோடுவார்கள். இன்றைய நிகழ்வு நாளை நிச்சயம் வரலாறு தான். அத்தி வரதர் வைபவத்துக்காக பணியாற்றிய போலீசார் மற்றும் அதிகாரிகள், அடுத்து 2059 ம் ஆண்டு தங்கள் குழந்தை செல்வங்களிடம் நான் இங்கு தான் நின்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டேன் என்று வரலாற்றை இனிமையாக பேசுவார்கள்.. அத்தி வரதர் மக்களுக்கு மகிழ்ச்சியையும், நீங்காத அழகிய நினைவுகளையும் கொடுத்துச் சென்றுவிட்டு விடைபெற்றுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடோல்கேட்டில் கலாட்டா.. நாம் தமிழர் கட்சியினருடன் பூத் ஊழியர்கள் வாக்குவாதம்.. கண்ணாடி உடைப்பு\nதமிழகத்தில் பேனர் வைப்பதை வரைமுறைப்படுத்த சட்டம் இயற்ற டி ஆர் பாலு கோரிக்கை\nமண்ணெண்ணைக்கு பதிலாக பெட்ரோல்.. ஒலிம்பிக் ஜோதி வெடித்து பள்ளி மாணவன் உடல் கருகி பலி\nஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் மீண்டும் பணியில் சேர வேண்டும்.. போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்\nகாப்புக் காடு.. கிழிந்த ஆடைகள்.. கழுத்து அறுக்கப்பட்ட நிலையில்.. கோமதியின் சடலம்\nஒரே மேடையில் மு.க.ஸ்டாலினும்..சைதை துரைசாமியும்.. பங்காரு அடிகளார் இல்ல விழா..\nரஜினி வந்தால் சூடு பிடிக்கும்.. மோதலாம்.. \"ஐ அம் வெயிட்டிங்\" சீமான் தில் சவால்\nதிருப்போரூரில் என்னதான் நடக்கிறது.. அடுத்தடுத்து வெடிக்கும் மர்ம பொருட்கள்.. போலீஸ் தீவிர சோதனை\n3 மாதம் காத்திருந்து.. மாட்டி விட்டவர்களை வெட்டிய கஞ்சா புருஷோத்தமன்.. ஒருவர் பலி.. 6 பேர் சீரியஸ்\nஅத்திவரதரை பார்க்க நேரமாச்சு.. வழிவிடுங்க ப்ளீஸ்.. குடுகுடுன்னு ஓடிய நமீதா\nஆயர்பாடி காலம் முதல் எடப்பாடி காலம் வரை பார்த்துவிட்டாய் அத்திவரதா.. வாட்ஸ் ஆப்பில் உலா வரும் கவிதை\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் நிறைவு.. 2059ம் ஆண்டு மீண்டும் தரிசனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nathi varadar darshan devotees kanchipuram அத்தி வரதர் தரிசனம் பக்தர்கள் காஞ்சிபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Hyderabad/abids/manyavar/vdjES2GC/", "date_download": "2019-11-13T18:34:50Z", "digest": "sha1:QMTIPQ43V2L6KEI5OCLLCJQLB67WZYWE", "length": 6408, "nlines": 159, "source_domain": "www.asklaila.com", "title": "மன்யவர் in ஏபைட்ஸ், ஹைதராபாத்‌ | 2 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n4.0 2 மதிப்பீடு , 0 கருத்து\nதிலக்‌ ரோட்‌, ஏபைட்ஸ், ஹைதராபாத்‌ - 500001, Telangana\nஅருகில் ஏபைட்ஸ் பஸ்‌ ஸ்டேண்ட்‌\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபார்க்க வந்த மக்கள் மன்யவர்மேலும் பார்க்க\nகார்மென்ட் கடைகள், நாகார்ஜுன ஹில்ஸ்‌\nகார்மென்ட் கடைகள் மன்யவர் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/news/audio-video/paytm-good-deals-offering-in-bluetooth-speakers-66333.html", "date_download": "2019-11-13T17:42:26Z", "digest": "sha1:VMWUMIG2DRWXQGRMY6A7NJU6655RXIIB", "length": 9488, "nlines": 170, "source_domain": "www.digit.in", "title": "Paytm இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்களில் அதிரடி ஆபரை வழங்குகிறது. | Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nPaytm இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்களில் அதிரடி ஆபரை வழங்குகிறது.\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது Oct 11 2019\npaytm :தொடர்ந்து பல சலுகையை அறிவித்து வருகிறது. தீபாவளி பண்டிகையை தொடர்ந்��ு ப்ளூடூத் ஸ்பீக்கர்களில் அசத்தலான ஆபர்களை வழங்கி வருகிறது. மேலும் இது உங்களுக்கான அசத்தல் வாய்ப்பாக இருக்கும் இதனுடன் இந்த பொருட்களில் அசத்தலான கேஷ்பேக் மற்றும் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI மூலமும் வாங்கி செல்லலாம். இதனுடன் மேலும் பல அசத்தல் டீல்ஸ் வாரி வழங்குகிறது.மேலும் நீங்கள் ICICI 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.\nஇந்த ஸ்பீக்கர் போர்ட்டபிள் ப்ளூடூத் வசதியுடன் வருகிறதுமேலும் இதில் ₹72ரூபாய் மதிப்புள்ள Paytm Cash back வழங்குகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.\nஇந்த ஸ்பீக்கர் போர்ட்டபிள் ப்ளூடூத் வசதியுடன் வருகிறதுமேலும் இதில் 67 ரூபாய் மதிப்புள்ள Paytm Cash back வழங்குகிறது அதன் பிறகு நீங்கள் இதை 772ரூபாய்க்கு வாங்கி செல்ல முடியும்.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.\nஇந்த ஸ்பீக்கர் போர்ட்டபிள் ப்ளூடூத் வசதியுடன் வருகிறதுமேலும் இதில் 101 ரூபாய் மதிப்புள்ள Paytm Cash back வழங்குகிறது அதன் பிறகு நீங்கள் இதை 1,158 ரூபாய்க்கு வாங்கி செல்ல முடியும்.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.\nஇந்த ஸ்பீக்கர் போர்ட்டபிள் ப்ளூடூத் வசதியுடன் வருகிறதுமேலும் இதில் 271 ரூபாய் மதிப்புள்ள Paytm Cash back வழங்குகிறது அதன் பிறகு நீங்கள் இதை 3,118ரூபாய்க்கு வாங்கி செல்ல முடியும்.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.\nஇந்த ஸ்பீக்கர் போர்ட்டபிள் ப்ளூடூத் வசதியுடன் வருகிறதுமேலும் இதில் 162 ரூபாய் மதிப்புள்ள Paytm Cash back வழங்குகிறது அதன் பிறகு நீங்கள் இதை 1,187 ரூபாய்க்கு வாங்கி செல்ல முடியும்.மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்\nAsus ஸ்மார்ட்போனில் அதிரடி விலை குறைப்பு.\nஅமேசான் 15000ரூபாய்க்குள் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் அசத்தும் ஆபர்கள்.\nஜியோ செட் டாப் பாக்ஸ் சேவையில் 150 லைவ் டி.வி. சேனல்கள்\nRS 999 விலையில் VODAFONE அல்லது AIRTELயின் POSTPAID PLANS எது மிகவும் பெஸ்ட்\nகூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 49 கொடிய ஆப் இப்பொழுதே டெலிட் செய்யுங்கள்.\nXiaomi யின் அடுத்த ஸ்மார்ட்போன் 5 பாப்-அப் கேமரா மற்றும் போல்டபில் உடன் வரும்\nநீங்கள் நீண்ட நாள் காத்து கொண்டிருந்த INFINIX HOT 8 இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.\nஅடுத்து Samsung 108MP பிரைமரி கேமராவுடன் அசத்தும் ஸ்மார்ட்போன் .\nBSNL யின் 3GB யின் டேட்டா புதிய பிரீபெயிட் சலுகை.\nRealme 6 பன்ச் ஹோல் டிஸ்பிளேவுடன் உருவாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2014/jun/05/%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1-911476.html", "date_download": "2019-11-13T17:28:41Z", "digest": "sha1:4NEIYNEE267NOH2QI3PT3XIMFZ3NJVSW", "length": 7274, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஜயங்கொண்டம் அருகே இன்று சிறப்பு பட்டா மாற்றம் திட்ட முகாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nஜயங்கொண்டம் அருகே இன்று சிறப்பு பட்டா மாற்றம் திட்ட முகாம்\nBy ஜயங்கொண்டம், | Published on : 05th June 2014 04:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர், உடையார்பாளையம் பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 5) சிறப்பு பட்டா மாற்றம் திட்ட முகாம் நடைபெறுகிறது.\nதா.பழூர், இருகையூர், காரைகுறிச்சி, வாழைக்குறிச்சி, தென்கச்சிபெருமாள்நத்தம், கோடங்குடி, நாயகணைபிரியாள், இடங்கண்ணி, உதயநத்தம், அணைக்குடம், பொற்பதிந்தநல்லூர், சோழமாதேவி, கோடாலிகருப்பூர், வேம்புகுடி ஆகிய கிராம மக்கள் தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் முகாமிலும், உடையார்பாளையம், தத்தனூர், துளாரங்குறிச்சி, வாணதிரயான்பட்டிணம், தேவமங்கலம், சூரியமணல் ஆகிய கிராம மக்கள் உடையார்பாளையம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நடைபெறும் முகாமிலும் பட்டா மாற்றம் தொடர்பான ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2016/aug/13/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-3410.html", "date_download": "2019-11-13T17:16:38Z", "digest": "sha1:IAPX2BCBAWS7YNT4XMMADS26EANMLWEF", "length": 14628, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உண்மையைச் சொல்கிறேன்: டொனால்ட் டிரம்ப்- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nஉண்மையைச் சொல்கிறேன்: டொனால்ட் டிரம்ப்\nBy மதி | Published on : 13th August 2016 12:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணம் ஆர்லண்டோவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தின்போது, நாட்டில் சொந்த வீடு உள்ளவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்தது குறித்துப் பேசிய டிரம்ப்.\nநான் உண்மையை மட்டுமே சொல்கிறேன் என்று அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.\nஇராக் தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகள் தவறானவை என்றும் அதனாலேயே அங்கு இஸ்லாமிய தேச பயங்கரவாத இயக்கம் தோன்றியது என்றும் டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார். தவறான கொள்கைகளைப் பின்பற்றியதன் மூலம், இஸ்லாமிய தேச பயங்கரவாத இயக்கம் தோன்றுவதற்கு ஒபாமா காரணமாகிவிட்டார். அதனால் ஒபாமாவை அந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனராகக் கருத வேண்டும் என்று டிரம்ப் ஏற்கெனவே தனது தேர்தல் பிரசாரத்தில் கூறினார். ஒபாமாவின் முதல் பதவிக் காலத்தில் ஹிலாரி கிளிண்டன் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார். ஐ.எஸ். அமைப்பு தோன்றுவதற்கு அவரும் காரணம் என்பதால், ஹிலாரி அந்த பயங்கரவாத இயக்கத்தின் இணை நிறுவனர் என்றும் டிரம்ப் கூறியிருந்தார்.\nகடந்த இரண்டு நாள்களாக பிரசாரக் கூட்டங்களில் மட்டுமல்லாமல், தொலைக்காட்சிக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியிலும் அந்தக் கருத்தை மீண்டும் அவர் வெளியிட்டார். சி.என்.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:\nஇராக்கில் இருந்த அமெரிக்க ராணுவத்தை ஒபாமா திரும்ப அழைத்தார். முதலில் ராணுவத்தை அனுப்பியது தவறு. ஒரு சாதாரண குடிமகனாக இராக் போருக்கு எதிரான நிலைப்பாடு எனக்கு இருந்தது. அதே சமயத்தில், திடீரென நமது ராணுவத்தை விலக்கிக் கொண்டதால் மத்திய கிழக்கு நாடுகளில் அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டது. அதற்கான விலையை பல ஆண்டுகளாக நாம் தந்து கொண்டிருக்கிறோம். ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் நிறுவனர் ஒபாமாதான். ஹிலாரி அதன் இணை நிறுவனர். இப்படிக் கூறுவதில் எந்தத் தவறும் இருப்பதாக நான் கருதவில்லை.\nநான் உண்மையைச் சொல்பவன். உண்மையை மட்டுமே சொல்கிறேன். இதனால் அதிபர் தேர்தலில் எனக்குப் பின்னடைவு ஏற்பட்டால் நான் என்னுடைய பழைய இனிய வாழ்க்கைக்கு சந்தோஷமாகத் திரும்புவேன். ஆனால் நான் வெற்றி பெறுவது உறுதி. பொறுத்திருந்து பாருங்கள் என்றார் அவர்.\nஃபுளோரிடா மாகாணம், ஆர்லண்டோவில் கிறிஸ்தவ பாதிரியார்கள் கூட்டத்தில் வியாழக்கிழமை பேசியபோதும், தனது கருத்தை மீண்டும் அவர் வெளியிட்டார். தங்களது தவறான முடிவுகளால் ஐ.எஸ். இயக்கத்தை தோற்றுவித்தவர்கள் ஒபாமா - ஹிலாரி என்று டிரம்ப் கூறினார்.\nஅதிபர் தேர்தல் பிரசாரம் தரம் தாழ்ந்துவிட்டது என்று பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதற்கு பதிலளிக்கும் விதமாக அவர் கூறியது:\nஎன்னுடைய கருத்து சரியில்லை என்கிறார்கள். என்னைப் பற்றி காட்டமான விமர்சனங்கள் எழுகின்றன. அது பலருக்கும் ஏற்புடையதாக இருக்கிறது. ஆனால் நான் உண்மையைச் சொன்னால் பொல்லாதவனாகத் தெரிகிறேன் என்றார் அவர்.\n\"டிரம்ப்புக்கு தேர்தல் நிதி தர வேண்டாம்': சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வரும் டொனால்ட் டிரம்ப்புக்கு தேர்தல் பிரசார செலவுக்கான பணத்தை தரக் கூடாது என்று குடியரசுக் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளதாக நாளிதழ் ஒன்று தெரிவித்தது.\n\"பொலிடிகோ' என்கிற அதிகம் அறியப்படாத நாளிதழ் இது குறித்து தெரிவித்திருப்பதாவது:\nபிரிவினைவாதம், பொறுப்பற்ற முறையில் பேசுதல் உள்ளிட்டவற்றில் ஈடுபடும் டொனால்ட் டிரம்ப்பின் போக்கினால், ஜனநாயகக் கட்சி பெரும் தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்படும். எனவே, குடியரசுக் கட்சியின் தேர்தல் நிதியை அதிபர் தேர்தலில் வீணடிக்காமல், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நமது வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் விதமாக சரியாகப் பயன்படுத்த வேண்டும்.\nஅதிபர் தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் தெரிவித்து வரும் கருத்துகளால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நமது கட்சி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படக் கூடாது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாக அந்த நாளிதழ் தெரிவித்தது.\nகட்சித் தலைமைக்கு எழுதப்பட்டதாகக் கூறப்படும் அந்தக் கடிதத்தில் 70-க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5014:2019-03-17-04-27-42&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54", "date_download": "2019-11-13T18:41:54Z", "digest": "sha1:SPQFMYUJWQGGL33HOF6VLYSIJSWOOO24", "length": 72470, "nlines": 334, "source_domain": "www.geotamil.com", "title": "திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nதிருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது\n- எழுத்தாளர் கோமகனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் இணைய இதழ் 'நடு'. இம்மாத 'நடு' இதழில் கவிஞர் திருமாவளவனைப்பற்றிய எனது நனவிடை தோய்தற் கட்டுரை வெளியாகியுள்ளது. கட்டுரை கீழே. -\nஎழுத்தாளர் திருமாவளவனை நினைத்தால் முதலில் நினைவுக்கு வருவது அவரது உள்ளத்தைக் கவரும் புன்னகையுடன் கூடிய முகம். கனடாவில் அவ்வப்போது கலை, இலக்கிய நிகழ்வுகளில் சந்திக்கும்போது என்னுடன் கலை, இலக்கியம் பற்றி உரையாடும் மிகச்சிலரில் எழுத்தாளர் திருமாவளவனும் ஒருவர். சில சமயங்களில் நான் அவரது கவிதைகள் சிலவற்றை விமர்சிக்கையில், அவற்றை ஒருவித புன்சிரிப்புடன் ஏற்றுக்கொண்டு தன் பதிற் கருத்தினை முன் வைக்கும் அவரது பாங்கு என்னைக் கவர்ந்ததொன்று. அவரைப்பற்றி எண்ணியதுமே அவருடன் சந்தித்த, உரையாடிய காட்சிகள் விரிகின்றன. அவரது எழுத்துகள் குறிப்பாகக் கவிதைகள் பற்றிய எண்ணங்கள் சிறகடிக்கின்றன.\nபுகலிடத் தமிழ்க்கவிஞர்களில் திருமாவளவன் முக்கியமானவர் மட்டுமல்லர் தனித்துவமானவரும் கூட. பொதுவாக நாடறிந்த கவிஞர்களெல்லாரும் அரச அடக்குமுறைகளைப்பற்றி, அரச மனித உரிமை மீறல்களைப்பற்றியே தம் கவனத்தைத்திருப்பியிருந்த சமயம், சிலர் மதில் மேற் பூனைகளாக உருமாறியிருந்த சமயம், அக்காலகட்டத்தில் அரச மனித உரிமை மீறல்களுக்கெதிராகத் தன் குரலை உயர்த்தி முன் வைத்த அதே சமயம் , விடுதலைப்புலிகளையும் துணிந்து விமர்சனத்துக்குள்ளாக்கியவர் அவர். விடுதலைப்போராட்டத்தில் அரச அடக்குமுறைகளுக்கெதிராக மட்டுமே குரல் கொடுக்க வேண்டுமென்று ஏனையவர்களெல்லாரும் அடக்கி வாசித்துக்கொண்டிருக்கையில் , திருமாவளவனின் குரல் தனித்தொலிக்கின்றது. அதுவே அவரது கவிதைகள் ஏனையவர்களின் கவிதைகளிலிருந்து வேறுபடுவதற்கு முக்கிய காரணம்.\nதிருமாவளவனின் கவிதைகள் இழந்த மண்ணைப்பற்றிய கழிவிரக்கத்தை வெளிப்படுத்துவன. இலங்கை அரசின் கொடிய அடக்குமுறைகளுக்கெதிரான எதிர்க்குரலாக ஒலித்தன. புகலிடத் தமிழர்களின் சமூக, பொருளியல் நெருக்கடிகளைப்பேசின. அதே சமயம் அக்காலகட்டத்தில் தேசிய விடுதலைப்போராட்டத்தை முன்னெடுத்துக்கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தின. ஏனைய கவிஞர்கள் பலரிடமிருந்து கவிஞர் திருமாவளவன் வேறுபடும் இரண்டு முக்கிய விடயங்களாக அவரது விடுதலைப்புலிகளின் குழந்தைப்போராளிகள் பற்றிய கடும் விமர்சனத்தையும், புகலிடத்தமிழர்களின் நெருக்கடி மிகுந்த வாழ்வினை வெளிப்படுத்தும் போக்கினையும் குறிப்பிடலாம். உதாரணத்துக்குத் திருமாவளவனின் ‘நச்சுக்கொடி’ மற்றும் ‘ஷத்திரியம்’ ஆகிய இரு கவிதைகளையும் சிறிது நோக்குவோம்.\nஅக்காலகட்டத்தில் இதுபோல் குழந்தைகளைப் போராட்டத்துக்குப் பாவிப்பதைக் கடுமையாக எதிர்த்துத் தன் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியிருக்கின்றார் கவிஞர் திருமாவளவன். கவிஞனொருவனுக்கு இருக்க வேண்டிய நேர்மையும், தனக்குச் சரியென்று பட்டதை எடுத்தியம்பும் துணிவும் கவிஞரிடம் நிறையவேயுள்ளன. நமக்கேன் வம்பு என்று ப��ரும்பாலானவர்கள் மதிற் மேற் பூனைகளாக மாறியிருந்த காலகட்டத்தில், அவ்விதம் உரு மாறாமல் துணிச்சலுடன் அக்காலத்துக்கான தன் வரலாற்றுப்பங்களிப்பினைச் சரியாகவே செய்திருக்கின்றார் கவிஞர். வரலாறு அவரை இவ்விடயத்தில் நன்றியுடன் நினைவு கூரும்.\nஇன்னுமொரு கவிதை ‘ஷத்திரியம்’. சாதி, மதம், மொழி, இனம் போன்ற முரண்பாடுகளைக் காரணமாக வைத்து உருவாகும் போராட்டங்களில் அப்பாவி மக்கள் மேல் குண்டுகளை வெடித்துக் கொல்லும் செயற்பாடுகளைக் கடுமையாகக் கண்டிக்கும் கவிதை. உலகின் பல பாகங்களிலும், நம் நாட்டிலும் நடைபெற்ற ,நடைபெறுகின்ற இவ்வகையான செயற்பாடுகளுக்கெதிராகக் குரல் கொடுப்பவை கவிஞர் திருமாவளவனின் கவிதைகள்.\nஒரு படைப்பாளியின் அநீதிக்கெதிரான ஆவேசமானது பக்கச்சார்பானதாக இருக்கக்கூடாது. குற்றம் குற்றமே என்று எடுத்துரைக்கும் நக்கீரத்தனம் அவரிடம் இருக்க வேண்டும். அந்நக்கீரக் குணம் கவிஞர் திருமாவளவனிடம் நிறையவேயுண்டு.\nஅடுத்து புகலிடத்தமிழர்களின் இருப்பின் வலியினை, இழந்த மண் மீதான கழிவிரக்கத்தினை, இழந்த மண்ணில் அரசினால் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த கொடிய அடக்குமுறைகளையெல்லாம் பாடுபொருளாக்கிச் சிறப்பான கவிதைகள் பலவற்றைக் கவிஞர் திருமாவளவன் படைத்திருக்கின்றார். அத்துடன் தனது கவிதைகள் பலவற்றில் இவர் பாவித்திருக்கும் சிறப்பான் படிமங்களும் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை. உதாரணத்துக்கு நூலின் தலைப்புக் கவிதையான ‘பனிவயல் உழவு’ கவிதையைக் குறிப்பிடலாம். அதில் வரும் பின்வரும் வரிகளை ஒரு கணம் நோக்குங்கள்:\nஎடுப்பாய் உடல் வனப்பு காட்டும்\nஇருளாடை கலைந்து, வெண்பனி உள்ளாடையுள் எடுப்பாய் தன் உடல் வனப்பினைக்காட்டும் பெண் ரொறன்ரோ நகரி. நகரைப்பெண்ணாக உருவகிப்பதால் நகரி என்கின்றார் கவிஞர். ரொறன்ரோ நகரைப்பெண்ணாக்கியிருப்பது நல்லதொரு படிமம். அடுத்து ‘ஒன்ராரியோ நீர்வாவி கட்டில் விளிம்பில்’ என்று ஒன்ராரியோ வாவியைக் கட்டிலாக்கியிருப்பார் கவிஞர். இதுவும் நல்லதோர் உருவகம்.; படிமம். அக்கட்டிலில் விடிவிளக்காகக் கிடப்பவர் சூரியனார். சூரியனை விடிவிளக்காக்கியிருப்பது சிறப்பான உருவகம்.. ஆனால் அவ்விதம் சூரியனைக் கட்டிலாக்கியிருப்பவர் சூரியனார் என்று சூரியனை ஆண் பாலாக்கியிருக்கின்றார் என்பது புரியவில்லை.\nஇக்கவிதையில் வரும் கீழ்வரும் வரிகளும் எனக்குப் பிடித்த வரிகள்:\nஇங்கு கவிஞர் சூரியனை அகதியாக்கியுள்ளார். ஆயுதந்துரத்த நெடுந்துயர் கடந்து, துருவக்கொடுங்குளிரில் அலைகின்ற பரதேசியான தன்னைப்போன்ற அகதியாகத் துருவக்கொடுங்குளிரில் அலையும் சூரியனையும் உருவகிக்கின்றார் கவிஞர். இங்குள்ள நெடுந்துயர் என்பது நெடுந்தூரம் என்பதன் தட்டச்சுப்பிழையாகவே எனக்குத் தென்படுகின்றது. இவ்விதமாக ரொறன்றொ நகரத்து அகதி வாழ்க்கை விபரிக்கும் கவிதை, இருப்பிற்காய் ஆலைகளில் கடுமுழைப்புக்குள் மூழ்கிய வாழ்க்கையையும் ‘மாலை எந்திரம் , பிழிந்து துப்பி விட, உடல் மீளும்’ என்னும் வரிகள் மூலம் வெளிப்படுத்துகின்றது.\nஇழந்த மண் மீதான கழிவிரக்கம் இவரது கவிதைகள் பலவற்றில் காணப்படுகின்றது. உதாரணங்களாகப்பின்வருவனற்றைக் குறிப்பிடலாம்:\nகுடி பெயர்ந்தேன்” ( ‘வாடாமல்லி -1’)\nநினைவு உறுத்தும்” (‘நுகத்தடி மனிதர்கள்’)\nஇவ்விதம் இவரது கவிதைகளில் இழந்த மண் மீதான கழிவிரக்கத்தை வெளிப்படுத்தும் வரிகளை எடுத்துக்காட்டலாம். அதே நேரம் அக்கவிதைகள் பல இழ்ந்த மண் மீதான் கழிவிரக்கத்தோடு , புகலிட வாழ்வின் வலிகளையும், இயல்பையும் விபரிக்கின்றன. உதாரணத்துக்கு மேலே குறிப்பிட்டுள்ள ‘நுகத்தடி மனிதர்கள்’ கவிதையினைக் குறிப்பிடலாம்.\nஇவை தவிர முதற் காதல் போன்ற தனிமனித உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதைகளையும் கவிஞர் படைத்துள்ளார். உதாரணத்துக்கு வாடாமல்லி -1, வாடாமல்லி – 2 மற்றும் வாடாமல்லி – 3 என்னும் தலைப்பிலான கவிதைகள் முதற்காதலின் வலியினை, நினைவுகளைச் சுமந்து வருகின்றன. முதற் காதலியைப்பற்றிய கவிஞரின் தேடலை விபரிக்கும் கவிதைக் காதலி எப்படியிருப்பாள் என்பது பற்றிய கற்பனையினையும் ஓட விடுகின்றது:\n“புணரும் இரு கரு அரவென\nபுட்டம் தாண்டி நெளிந்த கூந்தல்\nவிழி சூழ கருவளையம் படர்ந்து\nஅழிந்திருத்தல் கூடும்” (‘வாடாமல்லி -3’)\nகவிஞர் திருமாவளவனை எண்ணும்போதெல்லாமென் நினைவில் தோன்றுமோர் இலக்கிய ஆளுமை கலை, இலக்கியத்திறனாய்வாளரான திரு.வெங்கட் சாமிநாதன் அவர்கள். கவிஞர் திருமாவளவன் கவிதைகள் மேல் மதிப்பும், அவர் மேல் அன்பும் வைத்திருந்தவர் வெங்கட் சாமிநாதன் அவர்கள். அவர் மறைந்தது கவிஞர் திருமாவளவனின் மறைவையடுத்த காலகட்டத்தில். திருமாவளவன் மறைந்தது அக்டோபர் 5, 2015. வெ.சா அவர்கள் மறைந்தது அக்டோபர் 20, 2015. கவிஞர் திருமாவளவன் மருத்துவ நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த தகவலைப் ‘பதிவுகள்’ இதழில் பிரசுரித்தபோது, அதனைக்கண்டு மனம் வருந்து அவர் எனக்கு எழுதிய மின்னஞ்சல்களை இங்கு பதிவிடுவது முக்கியமென்று கருதுகின்றேன். வெ.சா அவர்களின் மறைவுக்குக் கவிஞர் திருமாவளவனின் மறைவும் ஒரு காரணமோ என்று நான் அடிக்கடி எண்ணுவதுண்டு. அவர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல்களில் பின்வருமாறு எழுதியுள்ளார்:\nஇப்பொழுது தான் பதிவுகள் இணையத்தில் திருமாவளவனின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக, அவரால் யாரையும் அடையாளம் கூட காணமுடியாது இருப்பதாக ஒரு அன்பர் அவரை மருத்துவ நிலையத்தில் கண்டுவந்த செய்தியை எழுதியிருந்தார். இது பற்றி யாரோ முகநூலில் எழுதியிருப்பதாகவும் சொல்கிறார். மனதுக்கு மிக வேதனையாக இருக்கிறது. கனடா வந்ததிலிருந்து அவருடன் பழகி மிக நெருங்கிய நண்பருமானார். சில மாதங்களுக்குமுன் அவர் நோய்வாய்ப்பட்டதாகவும் பிறகு தேறிவிட்டதாகவும் எழுதியிருந்தார். பின் என்ன ஆயிற்று. இப்போது பதிவில் வந்துள்ள செய்தியைப் பார்த்தால், அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக ஆகிவிட்டது போல் அல்லவா இருகிறது.\nஎப்படி யாரைத்தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை. கனடா அன்பர்களைத் தான் கேட்க முடியும். தேவகாந்தன் email இப்போது சட்டென கிடைக்க மாட்டேன் என்கிறது. இப்போது ஜி ,மெயிலின் சிஸ்டம் மாறியிருப்பது தெரிகிறது. தேடுவது அவ்வளவு சுலபமாக இல்லை. உங்களில் யாருக்கும் அவரது இப்போதைய உடல் நிலை தெரியுமா யாரும் மருத்துவ நிலையத்தில் பார்த்தீர்களா யாரும் மருத்துவ நிலையத்தில் பார்த்தீர்களா சில மாதங்களாகிற்று அவரிடமிருந்து செய்தி வந்து. திடீரெனெ இப்படி ஒரு செய்தியா\nஅவர் சீக்கிரம் உடல் குணம் அடைந்து, முன்னர் செய்தி தந்தது போல, “நான் தேறிவிட்டேன் என்று சொல்லவேண்டும். அவர் சீக்கிரம் உடல் நலம் பெற என் பிரார்த்தனைகள்.\nநன்றி, கிரிதரன். என்ன செய்வதென்று தெரியவில்லை. இம்மாதிரி செய்தி வரும் என்று யார் கண்டார் பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் தெய்வத்திடம் நம்பிக்கை வைப்போம். மனம் ச��ய்வதறியாது அலையாடுகிறது. அவர் மடிப்பாக்கம் வந்து சந்தித்த கணங்கள். அதிர்ச்சியும் வேதனையும் தான்…\nஅமரர் வெங்கட் சாமிநாதன் அவர்கள் கவிஞர் திருமாவளவன் மேல் எவ்வளவு அன்பு வைத்திருந்தாரென்பதை எடுத்துக்காட்டவே இவற்றை இங்கு பதிவு செய்தேன். இவ்விதம் பதிவு செய்வதும் அவசியமென்றும் உணர்ந்தேன்.\n“தமிழ் இலக்கியத்துக்கு, இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு , புகலிடத்தமிழ் இலக்கியத்துக்கு மற்றும் கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்ந்த முக்கிய படைப்பாளிகளில், கவிஞர்களிலொருவர் கவிஞர் திருமாவளவன். கூறு பொருளுக்காக, படிமச் சிறப்புக்காக, , பாவிக்கப்பட்டுள்ள மொழிக்காக அவரது கவிதைகள் எப்பொழுதும் நினைவு கூரப்படும். “\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nமுகநூல்: பாரதி கவிதைச் சமர் \nவெளிநாட்டுக் கலாச்சாரங்களில் வாஸந்தியின் நாவல்கள்\nவாழ்வை எழுதுதல் அங்கம் – 04: வழிகாட்டி மரங்கள் போன்று நகராமலிருக்கும் வாழ்க்கையில்தான் எத்தனை அவலங்கள் எழுச்சியும் வீழ்ச்சியும் புத்துயிர்ப்பும் சொல்லும் கதைகள் \nமஞ்சி சினிமாலு: செகந்திராபாத்தும் தமிழ்த்திரைப்படங்களும்\nதுக்கமும் இருண்மையும் கொண்டமைந்த காலத்தின் ‘பெருவலி’\nபதிவுகளில் அன்று: \"ஒரு கிறிஸ்தவனின் விண்ணப்பம்\"\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவி��ைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இத��் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்ட���ம். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எ��்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/is-thalaivan-irukkiran-a-second-part-of-devar-magan/", "date_download": "2019-11-13T17:05:01Z", "digest": "sha1:TX5NRNAFQ5UV4TXUU6FJGQ36PJ25FEVT", "length": 11079, "nlines": 182, "source_domain": "www.patrikai.com", "title": "'தேவர் மகன் 2' தான் 'தலைவன் இருக்கின்றான்' என்ற பெயரில் உருவாக்க கமல் திட்டமிட்டுள்ளார்...? | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»‘தேவர் மகன் 2’ தான் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற பெயரில் உருவாக்க கமல் திட்டமிட்டுள்ளார்…\n‘தேவர் மகன் 2’ தான் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற பெயரில் உருவாக்க கமல் திட்டமிட்டுள்ளார்…\n‘இந்தியன் 2’ படத்தை முடித்தவுடன், ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க ஆயத்தமாகி வருகிறார்கள்.\nலைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ‘தேவர் மகன் 2’ கதையைத்தான் உருவாக்க கமல் திட்டமிட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தப் படத்திலும் வடிவேலு இருக்க வேண்டும் என்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் கமல்.\n1992-ம் ஆண்டு சிவாஜி, கமல் நடிப்பில் வெளியான ‘தேவர் மகன்’ படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். தற்போது ‘தலைவன் இருக்கின்றான்’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nநீண்ட இடைவெளிக்கு பிறகு கமலுடன் இணையும் ரேவதி…\nஇந்தியன் 2 , தலைவன் இருக்கின்றான் படத்தி���்காக மீசையை எடுத்த கமல்…\n“தலைவன் இருக்கின்றான்” படத்திற்காக கமலுடன் இணையும் ஏ.ஆர்.ரஹ்மான்…\nH-1B, H-4 விசாக்களுக்கான போராட்டம் – ஒரு விரிவான பார்வை\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/cancer-patient-took-charge-as-one-day-commissioner-at-telangana", "date_download": "2019-11-13T17:34:35Z", "digest": "sha1:5YKCVYP7UV4WURKIHCWMSBCWSDGMCM3E", "length": 8175, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "`இவரின் ஆசை இதுதான்!'- கேன்சர் பாதித்த மாணவியால் நெகிழ்ந்து போன போலீஸ் கமிஷனர்| cancer patient took charge as one day commissioner at telangana", "raw_content": "\n''- கேன்சர் பாதித்த மாணவியால் நெகிழ்ந்து போன போலீஸ் கமிஷனர்\nரம்யாவுக்கு போலீஸ் கமிஷனராகப் பணிபுரியவேண்டும் என்று ஆசை. இதையறிந்த தன்னார்வ அமைப்பினர், ராட்ஷகொண்டா கமிஷனர் மகேஷ் பகவத்திடம் தெரிவித்தனர்.\nகொடிய நோயால் அவதிப்படுவோருக்கு மனமாற்றத்தையும் மகிழ்ச்சியையும் தருகிற வகையில் செயல்பட்டு வருகிறது, ஹைதராபாத் தன்னார்வ அமைப்பு ஒன்று.\nஹெச்.ஐ.வி., கேன்சர் போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளுக்குள்ளோ, மருத்துவமனை அறைகளுக்குள்ளோ முடங்கிக் கிடப்பார்கள். இத்தகைய நோய்களால் அவர்களின் வாழ்வும் மனமும் நொறுங்கிப் போயிருக்கும். அவர்களை ஆற்றுப்படுத்தும் வகையில் அவர்கள் விரும்புவதையோ, ஆசைப்படுவதையோ நிறைவேற்றித்தந்து மகிழ்ச்சியூட்டுகிறார்கள், இந்த அமைப்பினர்.\nரம்யா, பழைய அல்வால் பகுதியைச் சேர்ந்த நரசிம்மா - பத்மா தம்பதியரின் மகள். இந்த மாணவி, ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். இவருக்கு நிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரம்யாவுக்கு போலீஸ் கமிஷனராகப் பணிபுரியவேண்டும் என்று ஆசை. இதையறிந்த தன்னார்வ அமைப்பினர், ராட்ஷகொண்டா கமிஷனர் மகேஷ் பகவத்திடம் தெரிவித்தனர்.\n`கைகொடுத்த காரின் வாசகம்.. விறுவிறு சேஸிங்..'- 7 நிமிடத்தில் கடத்தப்பட்ட இளைஞரை மீட்ட போலீஸ்\nநல்ல பணியென உணர்ந்த கமிஷனரும் இதற்கு ஏற்பாடு செய்வதாக ஒப்புக்கொண்டார். அதன்படி, ரம்யாவுக்கான கமிஷனர் உடை பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டது. அதை அணிந்துகொண்டு கமிஷனர் அலுவலகம் வந்த ரம்யா ஒருநாள் கமிஷனராகப் பதவியேற்றுக் கொண்டார். காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ரம்யா ஏற்றுக்கொண்டார்.\nபின்னர், அணிவகுத்திருந்த காவலர்கள் முன்னிலையில் 'காவல் ஆணையர்' ரம்யா பேசும்போது, ``சட்டம் ஒழுங்கைப் பேணிக்காக்கப் போராட வேண்டும். பெண்கள் பாதுகாப்புக்கான தனிப்படையை இன்னும் விரிவாக்கி மேம்படுத்த வேண்டும்\" என்றார். இந்த உருக்கமான காட்சியைக் கண்டு காவலர்கள் நெகிழ்ந்து போயினர். ஏற்பாடு செய்த அமைப்பிற்கும், மனமுவந்து அனுமதியளித்த கமிஷனர் மகேஷ் பகவத்துக்கும், தெலங்கானா காவலர்களுக்கும் பாராட்டுகள் குவிகின்றன. காவலர்கள், இறுகிய மனம் கொண்டவர்கள் என்ற பொதுக் கருத்தை இத்தகைய நிகழ்வுகள் பொய்யாக்கி விடுகின்றன. நோயாளிகளின் மறுவாழ்வும் இவற்றால் மெய்யாகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/a/2657-2010-01-28-09-35-37", "date_download": "2019-11-13T17:24:07Z", "digest": "sha1:4I4SNU6VCWD5US26DRUNW7SONBLVJFCP", "length": 8630, "nlines": 215, "source_domain": "keetru.com", "title": "டாக்டரும் வெட்டியானும்", "raw_content": "\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nபிரிவு: வக்கீல் & மருத்துவம்\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\nநோயாளி: என்ன டாக்டர், இந்த நேரத்துல உங்களுக்கு யாரு போன் பண்றது\nடாக்டர்: நம்ம ஊர் சுடுகாட்டு வெட்டியான்தான்... இன்னும் ஆபரேஷனே ஆரம்பிக்கலே... முடிச்சாச்சா... முடிச்சாச்சான்னு அவசரப்படறான் பாருங்க\n- கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE/page/4/", "date_download": "2019-11-13T17:27:58Z", "digest": "sha1:LSXNMXAQKRIKPAUYSGRBZ3S7CLMRMVZM", "length": 6990, "nlines": 93, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் பிரசன்னா", "raw_content": "\nஅருண் வைத்தியநாதன் இயக்கும் புதிய படம் ‘நிபுணன்’\n‘அச்சமுண்டு அச்சமுண்டு’, ‘பெருச்சாழி’ ஆகிய...\nபிறந்த நாளில் கண் கலங்கிய நடிகை சினேகா..\nபுன்னகை இளவரசி சினேகா தனது பிறந்த நாளை நேற்று...\nதமிழ் ‘ஏ’ சர்டிபிகேட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை – கொதிக்கிறார் இயக்குநர் பத்மாமகன்..\n‘அம்முவாகிய நான்’ படத்தை இயக்கிய பத்மாமகன் நீண்ட...\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\nடிஸ்கவரி சேனலில் தொகுப்பாளரானார் நடிகர் கருணாகரன்..\nஎஸ்.பி.சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும் ‘மிஸ்டர் டபிள்யூ’\nகன்னட இயக்குநரான நாகஷேகர் இயக்கும் தமிழ்ப் படம் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’\n‘பச்சை விளக்கு’ படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வரும் ‘வேதம் புதிது’ தேவேந்திரன்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\nடிஸ்கவரி சேனலில் தொகுப்பாளரானார் நடிகர் கருணாகரன்..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nடிவி செய்தித் தொகுப்பாளர் தணிகை நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்..\nயோகி பாபு நடிக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2011-magazine/26-sep-01-15.html", "date_download": "2019-11-13T17:30:58Z", "digest": "sha1:VD2CSLKK2MQOSH5UUIRMM3T52DKHRAYH", "length": 4771, "nlines": 73, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2011 இதழ்கள்", "raw_content": "\nHome -> 2011 இதழ்கள் -> செப்டம்பர் 01-15\nகபாடியின் மீது விழுந்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பார்வை\nசிந்தனைத்துளி - அறிஞர் அண்ணா\nவலைவீச்சு : முகநூல் பேசுகிறது\nஅறிஞர் அண்ணா பிறந்த நாள் செப்-15\nஆத்திகத்தின் சலசலப்புக்கு அஞ்சிவிடுமா நாத்திகம் யார் அந்தத் தந்தை, யார் அந்தத் தாய்\n (55) - எமன் உயிரைக் கவர்கிறான் என்பது அறிவியலா\nஆசிரியர் பதில்கள் : கல்விக் கூடங்களில் காவிகள் ஆதிக்கம் தடுக்கப்பட வேண்டும்\nஆய்வு - ஆரியத் தேரேறி வரும் சதிகாரர்கள்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(237) : அமெரிக்காவில் நடந்த முதல் சுயமரியாதைத் திருமணம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (47) : 20 கேள்விகளுக்கு எமது பதில்கள்\nகல்வி : ’நீட்’ தேர்வு கூடாது ஏன்\nகவிதை : அய்யா பெரியார் சொல்லிக் கொடடா...\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : ’இந்து மதம் எங்கே போகிறது\nசிறுகதை : மகனும் மங்கையும்\nசுடுமண் வரைபட்டிகை வெளியிட்டவரின் மோசடியை வெளிப்படுத்திய செய்தியாளர்கள்\nதலையங்கம் : வெள்ளி விழா காணும் அமெரிக்க பெரியார் பன்னாட்டு அமைப்புக்கு நம் வாழ்த்துகள்\nபகுத்தறிவு - சூரசம்கார விழா அறிவுக்கு உகந்ததா\n : ஜாதியை ஒழிக்க அய்.நா.வில் பேசிய மதுரை மாணவி\nபெரியார் பேசுகிறார் : சுப்பிரமணியனது பிறப்பு\nமாநாட்டுத் தகவல் - பகுத்தறிவாளர் கழக பொன்விழா துவக்க மாநாடு\nமுகப்புக் கட்டுரை : சாமியார்களின் மோசடிகளும் சரச சல்லாபங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=761", "date_download": "2019-11-13T18:04:25Z", "digest": "sha1:66BNK2XVEZFSQSU3VRRGNRW3P4NKYLIN", "length": 10721, "nlines": 138, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nபிஎச்.டி. பயிலும் மாணவர்களுக்கு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி -மும்பை மற்றும் மெல்போர்னில் உள்ள மோனஷ் பல்கலையும் இணைந்து உதவித் தொகை வழங்குகிறது.\nஇந்த கல்வியாண்டில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறைகளில் பிஎச்.டி. பயிலும் மாணவர்களை தேர்வு செய்து இந்த உதவித் தொகை வழங்கப்படும்.\nஇந்த உதவித் தொகையின் கீழ், ஆராய்ச்சிப் பணிக்கு ஏற்ற நிதியுதவி, ஐஐடி-பி மற்றும் மோனஷ் பல்கலையின் இரண்டு பிஎச்.டி. பட்டங்களை ஒன்றாகப் பெறலாம்.\nஐஐடி-பி அல்லது மோனஷ் பல்கலையின் பேராசிரியரை மேற்பார்வையாளராகப் பெறலாம்.\nஉலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளும் வசதி, மோனஷ் பல்கலைக்குச் செல்லும் சிறப்பு வாய்ப்பு ஆகியவை வழங்கப்படும்.\nபொறியியல் அல்லது மருத்துவத்தில் முதுநிலை பயின்றவர்களுக்கும், ஐஐடி, என்ஐடி, பிட்ஸ் போன்ற கல்வி நிலையங்களில் முதுநிலை அல்லது இளநிலை படிப்பை முடித்தவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.\nவிண்ணப்பிக்க விரும்புவோர் www.iitbmonash.org என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்லைனில் அனுப்பலாம்.\nScholarship : பிஎச்.டி. மாணவர்களுக்கு உதவித் தொகை\nசத்யபாமா பல்கலையில் சேர தேர்வு\nபாங்க் கிளார்க் மற்றும் பி.ஓ., வேலைகளுக்காக இப்போது தயாராகி வருகிறேன். பி.ஓ., பணிக்கான தேர்வுகள் மிகக் கடினமாக இருக்கும் என நண்பர்கள் கூறுகிறார்கள். அடிப்படையில் பி.எஸ்சி., முடித்திருக்கும் என்னால் வெற்றி பெற முடியுமா\nபி.எஸ்சி உளவியல் அஞ்சல் வழியில் படிக்கிறேன். இதற்கான வாய்ப்புகள் பற்றி கூறவும்.\nபி.எட்., படிப்பானது பட்டப்படிப்புடன் ஒருங்கிணைந்த படிப்பாக தரப்படுகிறதா\nகனடா கல்வி நிறுவனங்கள் எவை எனது உறவினர் அங்கிருப்பதால் அங்கு படிக்க விரும்புகிறேன்.\nவிமான பைலட் ஆவது எப்படி\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/535107/amp", "date_download": "2019-11-13T17:42:04Z", "digest": "sha1:U4XCJVTW4LMNA4DCFPFD5VNFLZBZSUKA", "length": 7106, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "The biggest horned bull in the world | உலகிலேயே மிகப் பெரிய கொம்புகளைக் கொண்ட காளை | Dinakaran", "raw_content": "\nஉலகிலேயே மிகப் பெரிய கொம்புகளைக் கொண்ட காளை\nஉலகிலேயே நீண்ட கொம்புகளை உடைய மாடு அமெரிக்காவில் வளர்க்கப்பட்டு வருகிறது. டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் வளர்த்துவரும் காளை ஒன்று மிகப் பெரிய கொம்பினைக் கொண்டுள்ளது. இதன் ஒரு நுனியில் இருந்து மற்றொரு நுனி வரை 11 அடி ஒன்று புள்ளி 8 அங்குல நீளம் கொண்டது தெரியவந்துள்ளது.\n6 வயது கொண்ட இந்தக் காளைக்கு பக்கிள்ஹெட் என்று பெயரிட்டு அழைத்து வருகின்றனர். இந்தக் காளையின் கொம்புகள் தற்போது அதிகாரப்பூர்வமற்ற முறையில் கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளன. ஏனெனில் தற்போது பக்கிள்ஹெட்டின் கொம்புகள் குறித்து கின்னஸ் நிறுவனம் மறு ஆய்வு செய்து வருகிறது. முன்னதாக அலபாமா பகுதியைச் சேர்ந்த காளை ஒன்றுக்கு 10 அடி 7 அங்குல நீளம் கொண்ட கொம்புகளே உலக சாதனையாக கருதப்பட்டு வருகிறது. விரைவில் அந்தச் சாதனையை பக்கிள்ஹெட் முறியடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த பர்கருக்கு வயது 10\nஅதிக நேரம் வேலை செய்வது ஆபத்தா\nகணவரின் இறப்புக்கு காரணமான நோயை விரட்ட தன் 5 குழந்தைகளையும் டாக்டராக்கிய ஏழைத்தாய்\nமழை வந்தால் தங்குமிடம் இலவசம்\nஇன்று (நவ.13) உலக கருணை தினம் : கருணை உள்ளத்தில் கடவுளை காண்போம்\nமின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க தியேட்டர், ஷாப்பிங் மால்களில் சார்ஜிங் பாயின்ட்: சென்னை உள்ளிட்ட இடங்களில் அமைப்பு\nதமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் புதிதாக துவங்கப்பட்ட 59 பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர் நியமனம் எப்போது கவுன்சலிங் விண்ணப்பம் பெற்றதை மறந்து போன அதிகாரிகள்\nநாம் குடிக்கும் பால்... விஷமா\nசென்னையைக் கலக்கும் Walk for Plastic\n70 மீட்டர் நகர்ந்த லைட் ஹவுஸ்\nமனிதர்களை விட ஓநாய்கள் அதிகமாக வாழும் கிராமம்\nபவர்புல் இன்ஜினுடன் புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500\nயமஹா ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து\nவருகிறது புதிய டொயோட்டா ரெய்ஸ்\nஆட்டோமொபைல்: விற்பனையில் தொடர்ந்து அசத்தும் கேடிஎம் 125\nபிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் ‘ஆவாஸ் பிளஸ்’ திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு வீடு இல்லை: லட்சக்கணக்கில் மனு கொடுத்தவர்கள் காத்திருப்பு\nமாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க உதவும் சக்கர நாற்காலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/527870/amp?ref=entity&keyword=Fed%20Open%3A%20Federator", "date_download": "2019-11-13T18:12:04Z", "digest": "sha1:QG2ZNZWHOYKFVBM7BLQRWSUX6OA3VC25", "length": 6898, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Guangzhou Open Sofia Champion | குவாங்ஸூ ஓபன் சோபியா சாம்பியன் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன���மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுவாங்ஸூ ஓபன் சோபியா சாம்பியன்\nகுவாங்சோ ஓபன் சோபியா சாம்பியன்\nபெய்ஜிங்: குவாங்ஸூ ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசருடன் நேற்று மோதிய சோபியா 6-7 (4-7) என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். எனினும், அடுத்த 2 செட்களிலும் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த அவர் 6-4, 6-2 என கைப்பற்றி கோப்பையை முத்தமிட்டார். நடப்பு சீசனில் கெனின் வென்ற 3வது சாம்பியன் பட்டம் இது.\nபந்தை சேதப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன்: நான்கு போட்டிகளில் விளையாட தடை விதித்தது ஐசிசி\nஎனது கிரிக்கெட் வாழ்க்கையில் பந்துவீச்சால் ஹர்பஜன்சிங்கும், முரளிதரனும் நெருக்கடி தந்தன: ஆடம் கில்கிறிஸ்ட்\nவங்கதேசத்துடன் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக விராட் கோலி பேட்டி\nதுபாய் சர்வதேச பாக்சிங் தங்கம் வென்றார் தமிழக வீரர் செந்தில்நாதன்: உரிய அங்கீகாரம் இல்லை என ��தங்கம்\nஷாய் ஹோப் அதிரடி சதம் ஆப்கானை ஒயிட்வாஷ் செய்தது வெ.இண்டீஸ்\nபயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து 285/1\nஆஸ்திரேலிய வீரர்கள் சங்க தலைவராக வாட்சன்\nதீபக் சாஹர் மீண்டும் ஹாட்ரிக்\nஏடிபி டூர் பைனல்ஸ் நடாலை வீழ்த்தினார் ஸ்வெரவ்\n× RELATED பந்தை சேதப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=conviction", "date_download": "2019-11-13T18:28:28Z", "digest": "sha1:HVYUSVLKBII3NAJ6GPZ5NBB2UPCBHPHL", "length": 2356, "nlines": 19, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"conviction | Dinakaran\"", "raw_content": "\nதமிழகத்தை உலுக்கிய கோவை சிறுவர்கள் கொலை வழக்கு: குற்றவாளியின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்\nகோவை பள்ளி குழந்தைகள் இருவர் கொலையில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை எப்போது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைப்பு\nகோவை சிறுமி, சிறுவன் கொலை வழக்கில் குற்றவாளியின் தூக்கு தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை\nமேட்டூர் சிறுமி பலாத்கார வழக்கில் குற்றவாளியை தப்ப விட்ட 3 எஸ்.பி உட்பட 8 அதிகாரிகள் மீது நடவடிக்கை : உள்துறை செயலாளருக்கு அரசு வக்கீல் கடிதம்\nமோடி ஆட்சியில் முதலில் தண்டனை பிறகுதான் விசாரணை: ப.சிதம்பரம் தாக்கு\nசீக்கியர்களுக்கெதிரான கலவர வழக்கில் தண்டனை பெற்ற சஜ்ஜன் குமார் காங்கிரஸிலிருந்து விலகல்\nசீக்கியர்கள் மீதான வன்முறை 80 பேரின் தண்டனையை உறுதி செய்தது டெல்லி ஐகோர்ட்: 4 வாரத்தில் சரணடைய உத்தரவு\nரபேலுக்காக நடந்த மாற்றம் ராகுல் காந்தி அதிரடி குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/ind-vs-aus-1st-t20i-india-vs-australia-live-match-updates-1998597", "date_download": "2019-11-13T16:46:18Z", "digest": "sha1:WGZQ2WOWF24QWMQ3CNCF76RETCE32FM5", "length": 9864, "nlines": 145, "source_domain": "sports.ndtv.com", "title": "இந்தியா vs ஆஸி. முதல் டி20 : காலை வாரிய கடைசி ஓவர்!! இந்தியா தோல்வி, Live Cricket Score, Ind vs Aus 1st T20I, India vs Australia Live Match Updates: Australia Win Toss, Elect To Bowl – NDTV Sports", "raw_content": "\nஇந்தியா வ்ஸ் பங்களாதேஷ் 2019\nஇந்தியா vs ஆஸி. முதல் டி20 : காலை வாரிய கடைசி ஓவர்\nஇந்தியா vs ஆஸி. முதல் டி20 : காலை வாரிய கடைசி ஓவர்\nகடைசிப் பந்து வரை த்ரில்லாக அமைந்தது இந்த மேட்ச்\nகடைசிப் பந்து வரை போராடியது இந்திய அணி © AFP\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடைசிப் பந்து வரைக்கும் இந்த மேட்ச் த்ரில்லாக அமைந்தத���.\nமுதல் டீ20ஐ, டாக்டர். வொய். எஸ். ராஜஸேகர ரெட்டி ஏஸிஏ-விடிஸிஏ க்ரிக்கெட் ஸ்டேடியம், விசாகபட்டினம், Feb 24, 2019\nஆஸ்திரேலியா இந்தியா-ஐ 3 விக்கெட்டுகளில் தோற்கடித்தது\nடாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. ரோகித் சர்மா 5 ரன்களில் வெளியேற நிதானமாக ஆடிய கே.எல். ராகுல் அரைச்சதம் அடித்தார். அவருக்கு சிறிது நேரம் கம்பெனி கொடுத்த விராட் கோலி 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.\nஅதிகம் கவனிக்கப்பட்ட ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது ஏமாற்றத்தை அளித்தது. முதல் 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்களை எடுத்த இந்திய அணி, அடுத்த 10 ஓவர்களில் 46 ரன்னை மட்டுமே எடுத்தது.\nதல தோனி இன்று அதிரடி காட்டவில்லை. 37 பந்துகளை சந்தித்த அவர் 29 ரன்களை மட்டுமே எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 126 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கோல்டர் நைல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\n127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்களை இந்திய பவுலர்கள் அச்சுறுத்தினர். மேக்ஸ்வெல் மட்டும் இந்திய பவுலர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தார். 43 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 56 ரன்களை அவர் எடுத்தார். ஓப்பனர் ஷார்ட் 37 ரன்களை எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினார்.\nஎளிதாக இலக்கை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி தட்டுத் தடுமாறி ரன்களை சேகரித்தது. கடைசி 2 ஓவர்கள் மிகவும் த்ரில்லாக மாறின. 12 பந்துகளில் 16 ரன்கள் எடுக்க வேண்டும் என்றிருந்த நிலையில் 19-வது ஓவரை வீசிய பும்ரா ஹேண்ட்ஸ்கோம், கோல்டல் நைலை வெளியேற்றினார். இந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டன.\nகடைசி ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில், 6 பந்துகளில் 1, 4, 2, 1, 4, 2 ரன்கள் அடித்து ஆஸி. பேட்ஸ்மேன்கள் வெற்றியை வசமாக்கினர்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nமுதல் டி20 சர்ச்சை: தோனிக்கு ஆதரவாக பேசிய ஆஸ்திரேலிய வீரர்\n''இரண்டு நிமிடம் அமைதியாக இருங்கள்'' கோலி கோரிக்கையை ஏற்ற இந்திய ரசிகர்கள்\nஇந்தியா vs ஆஸி. முதல் டி20 : காலை வாரிய கடைசி ஓவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/bsnl-rs-1699-prepaid-plan-validity-extended-benefits-023429.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-13T17:49:49Z", "digest": "sha1:KYW2WLVOIUF4W76IGATO5DYWAQHL4TEZ", "length": 17158, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "தினமும் 4.2ஜிபி டேட்டா, எஸ்எம்எஸ், 455 நாள் வேலிடிட்டி- பிஎஸ்என்எல் சலுகை.! | bsnl rs 1699 prepaid plan validity extended benefits - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n6 hrs ago குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\n6 hrs ago பேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n6 hrs ago அசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n7 hrs ago வீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nFinance அசுர வளர்ச்சியில் அதானி ஒன்பதே மாதத்தில் 200% லாபமா..\nSports எக்ஸ்பிரஸ் பவுலரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விற்ற டிசி.. பரபர ஐபிஎல் அணி மாற்றம்\nMovies நடிகைக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் இளைஞர்.. 8 வயசு சின்னவராம்.. ஆடியோவால் வெளியான அதிர்ச்சி தகவல்\nNews முலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nAutomobiles மோசமான சாலைகளிலும் ஓட்டி செல்ல ஏற்ற செடான் வாகனங்கள் இதோ...\nLifestyle ஓவரா சந்தேகப்படும் மனைவியை ஈஸியா சமாளிக்கறது எப்படி தெரியுமா\nEducation Children's Day 2019: குழந்தைகள் தினம் பற்றி இந்த விசயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதினமும் 4.2ஜிபி டேட்டா, எஸ்எம்எஸ், 455 நாள் வேலிடிட்டி- பிஎஸ்என்எல் சலுகை.\nபிஎஸ்என்எலின் ஓராண்டு ரீசார்ஜ் பிளானை 455 நாட்களாக நீடித்துள்ளது. மேலும், தனது பயனர்களுக்க தினமும் 4.2ஜிபி டேட்டவையும் வழங்கியுள்ளது. ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் இலவசமாக பேசிக் கொள்ளலாம்.\nபிஎஸ்என்எல் நிறுவனம் தனது ஓராண்டு பிளானை திருத்தியுள்ளது. ரூ.1699 ரீசார்ஜ் செய்தால், 90 நாட்கள் கூடுதலாக வாழ்நாள வழங்கியுள்ளது. மேலும், இந்த செல்லுபடியாகும் காலம் ஆகஸ்ட் 14 முதல் செப்டரம் 31 வரை மட்டும் ரீசார்ச் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் 455 நாள் வாலிட்டி வழங்கப்படும்.\n90 நாட்கள் கூடுதலாக வாழ்நாள்\nரூ.1699க்கு ரீசார்ஜ் செய்தால், நாம் 365 நாட்களுக்கு கூடுதலாக 90 நாட்களை நாம் வாழ்நாளக பெறலாம் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்லி மற்றும் மும்பை வட்டங்கள் உள்ளிட்ட தேசிய ரோமிங்கிலும் வரம்பற்ற குரல் அழைப்பு சலுகைகள் (தினமும் 250 நிமிடங்கள் வரை) அடங்கும்.\nகூடுதலாக, இந்த திட்டம் 2 ஜிபி தினசரி தரவை அதிவேகத்திலும் பின்னர் வரம்பற்ற தரவை 80 கி.பி.பி.எஸ். வழங்குகிறது. பிஎஸ்என்எல் ரூ. 1,699 திட்ட சந்தாதாரர்கள் ஒரு நாளைக்கு கூடுதல் 2.2 ஜிபி தரவை அதிவேகத்தில் பெறுவார்கள். மொத்தம் ஒரு நாளைக்கு அதிவேக தரவை 4.2 ஜிபிக்கு பெறாலம்.\nபி.எஸ்.என்.எல் ரூ. 1,699 திட்ட நன்மைகள் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற பாடல் தேர்வுக்கு இலவச பிஆர்பிடி (தனிப்பயனாக்கப்பட்ட ரிங் பேக் டோன் அக்கா காலர் டியூன்) உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nபி.எஸ்.என்.எல் ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள் தங்கள் கணக்கை ரூ. ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 13 வரை 1,699 திட்ட வவுச்சர், அவர்களுக்கு அனைத்து நன்மைகளுடன் மொத்த செல்லுபடியாகும் 455 நாட்கள் (365 நாட்கள் வழக்கமான + 90 நாட்கள் விளம்பர) கிடைக்கும்.\n250 நிமிடம் இலவச அழைப்பு\nதினசரி 250 நிமிடங்களுக்கு குரல் அழைப்பு நன்மைகளை ஈடுசெய்ய டெல்கோ தனது பல ப்ரீபெய்ட் திட்டங்களை திருத்தியதாகக் கூறப்படுகிறது . 250 நிமிட ஒதுக்கீட்டைத் தாண்டிய பிறகு, சந்தாதாரர்களிடம் Re இன் அடிப்படை கட்டணத் திட்டத்தில் கட்டணம் வசூலிக்கப்படும். வினாடிக்கு 1 பைசா.\nகுடியிருப்பு பகுதிக்குள் விழுந்த 'விண்கல்'- அதிர்ச்சி வீடியோ\nபிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம்: 3 ஜிபி டேட்டா- வேலிடிட்டி எத்தனை நாட்கள் தெரியுமா\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\n425நாட்கள் வேலிடிட்டி: சூப்பர் சலுகையை அறிவித்தது பிஎஸ்என்எல்.\nஅசுஸ் சென்போன் 5Z, 6Z ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசரியான நேரம் பார்த்து வாய்ஸ் கால்களுக்கு 6பைசாக்களை திரும்பி வழங்கும் பிஎஸ்என்எல்.\nவீட்டில் எல்இடி டிவி உள்ளதா- வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஏர்டெல் டிஜிட்டல்\nபிஎஸ்என்எல் ரூ.108 ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு நன்மைகள் என்னவென்று தெரியுமா\nநவம்பர் 22: புத்தம் புதிய விவோ U20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n200ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் புதிய திட்டம்: வேலிடிட்டி\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\n455 நாட்கள் வேலிட���ட்டி: சூப்பர் சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவோடபோனின் ரூ.255ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்பட்ட தரமான சலுகைகள்: என்ன தெரியுமா\nகேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanampaadi.wordpress.com/category/1-tamil-songs-lyrics/c/chandrababu-songs-iv/", "date_download": "2019-11-13T17:17:08Z", "digest": "sha1:KINIBM4S3XOTYKQMHHWC3JOB6D6PDXXL", "length": 36977, "nlines": 792, "source_domain": "vanampaadi.wordpress.com", "title": "Chandrababu Songs IV | வானம்பாடி", "raw_content": "\nஎப்போ வச்சிக்கலாம் அதை எப்படி வச்சிக்கலாம்\nஎப்போ வச்சிக்கலாம் அதை எப்படி வச்சிக்கலாம்\nதிருமணம் எப்போ வச்சிக்கலாம் அதை எப்படி வச்சிக்கலாம்\nசெப்பு சிலையே சின்ன குயிலே சிங்காரி நம்ம திருமணத்தை\nஎப்போ வச்சிக்கலாம் அதை எப்படி வச்சிக்கலாம்\nபதிவு செய்வோமா அதையே உறுதி செய்வோமா\nபதிவு செய்வோமா அதையே உறுதி செய்வோமா\nஅட பழனி வேலன் தலைமையிலே நடத்திக் கொள்வோமா\nமுன்னே உள்ள முறைப்படி கண்ணே உந்தன் கழுத்தினிலே\nநானே உனக்கு தாலி எடுத்து முடிச்சி போடவா\nமுன்னே உள்ள முறைப்படி கண்ணே உந்தன் கழுத்தினிலே\nநானே உனக்கு தாலி எடுத்து முடிச்சி போடவா\nஅந்த முழுக்கதையும் மாற்றி அந்த வழக்கத்தையும் மாற்றி\nநான் கழுத்தை கொஞ்சம் மாற்றி உன்னை முடிச்சி போட விடவா\nசெலவு இல்லமே நமக்கு சிரமம் இல்லாமே\nசெலவு இல்லமே நமக்கு சிரமம் இல்லாமே\nரொம்ப சிம்ப்பிளாக சிக்கனமாக நடத்திக்கொள்வோமா\nமடி நிறைய பணம் இருந்தும் மனசுக்குளே பயம் இருக்கு\nஆனா உன்னை கண்ண்ட போது அதுவும் மறையுது\nமடி நிறைய பணம் இருந்தும் மனசுக்குளே பயம் இருக்கு\nஆனா உன்னை கண்ண்ட போது அதுவும் மறையுது\nஅடி லாலா கடை லட்டு நீ வாம்ம கொஞ்சம் கிட்டே\nஇங்கு தானா வந்த சிட்டே இள தாமறை பூ மொட்டே.\nகொஞ்சம் தள்ளிக்கணும் கொஞ்சம் நின்னுக்கணும்\nகொஞ்சம் தள்ளிக்கணும் கொஞ்சம் நின்னுக்கணும்\nசொல்லாமே தெரிஞ்சிக்கணும் தொடாமே பேசிக்கணும்\nகொஞ்சம் தள்ளிக்கணும் கொஞ்சம் நின்னுக்கணும்\nசொல்லாமே தெரிஞ்சிக்கணும் த���டாமே பேசிக்கணும்\nகண்ணால் பாத்துக்கணும் என்னை சேத்துக்கணும்\nசொல்ல கேட்டுக்கணும் ஜோடி போட்டுக்கணும்\nஅனுபவ குறைவு மன்னிக்கணும் அதுக்கொரு தயக்கம் பண்ணிக்கணும்\nஎன்னாளும் நீ தான் சொல்லிக்கணும் என்னாளும் நீ தான் சொல்லிக்கணும்\nஎன்னை ரெண்டு கையாலே அள்ளிக்கணும்..\nபாக்குற பார்வையில் விளங்கலையா நான் பயப்படுறேனே தெரியலையா\n-ஷாக் அடிச்சா புள்ள நடுங்கலையா\nஎனக்கும் மனசு பொருக்கலேய் இருக்குது கையிலே கிளி பிள்ளே\nஎனக்கும் மனசு பொருக்கலேய் இருக்குது கையிலே கிளி பிள்ளே\nசின்ன சிறைக்குள்ளே நம்மை அடைச்சிக்குவோம்\nஎன்னன்னமோ நடக்குது மர்மமா இருக்குது\nகண்ணிலே கண்டதும் கனவாய் போனது\nகாதிலே கேட்டதும் கதியாய் ஆனது\nகண்ணிலே கண்டதும் கனவாய் போனது\nகாதிலே கேட்டதும் கதியாய் ஆனது\nஎன்னான்னு தெரியலே சொன்னாலும் விளங்கலே\nஎன்னான்னு தெரியலே சொன்னாலும் விளங்கலே\nஎன்னை போலே ஏமாளி எவனும் இல்லே\nகண்ணான தந்தையை கண்ணீரிலே தள்ளினேன்\nகண்ணான தந்தையை கண்ணீரிலே தள்ளினேன்\nகண்ணாடி வளையலை பொன்னாக எண்ணினேன்\nபெண்ணாசை வெறியிலே தன்மானம் தெரியலே\nபெண்ணாசை வெறியிலே தன்மானம் தெரியலே\nஎன்னை போல ஏமாளி எவனும் இல்லே…\nஉன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு\nஉன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு\nஉன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு\nஇந்த பக்கம் திருப்பு…ஏம்மா வெறுப்பு\nஉனக்கு என்ன வந்தாலும் நானே பொறுப்பு.. நானே பொறுப்பு\nஉன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு\nமறைமுகமா பேசுவதும் சரியா இதுவும் சரியா\nஉங்க மனசு இப்படி மாறுவதும் முறையா\nகாதலுக்கும் கண்ணு இல்லே தெரியுமா\nபட்டா காலவதி ஆன உடனே முடியுமா\nகொஞ்சம் கருணை வச்சி மனசிறங்கி கண்ணாளா\nஆசை கண்ணாள என சொன்னா போதும் ..திருமுகத்தை……..\nகலியுக அர்ஜுனனை கண்ணால பாரு\nகட்டழகி உன்னை விட்ட கதி இல்லை வேறு\nகட்டழகி உன்னை விட்ட கதி இல்லை வேறு\nஎனக்கு விதி இல்லை வேறு\nகாதலி நானே நல்ல கவனிச்சி பாரு..\nதந்தன்னா பாட்டு பாடணும் துந்தன்ன தாளம் போடணும்\nதந்தன்னா பாட்டு பாடணும் துந்தன்ன தாளம் போடணும்\nதந்தன்னா பாட்டு பாடணும் துந்தன்ன தாளம் போடணும்\nஅடி கிண்ணிகிணி கிண்ண்கிணி கிண்ண்கிணி சுத மாங்கனி மாங்கனி தவமணியே\nதந்தன்னா பாட்டு பாடணும் துந்தன்ன தாளம் போடணும்\nபாம்பை கூட நம்பிடலாம் அதின் பாசானத்தையும் ந��்பிடலாம்\nபாம்பைக்கூட நம்பிடலாம் அதின் பாசானத்தையும் நம்பிடலாம்\nஇந்த பட்டாளத்து வீரரை நம்பினால் கட்டாயமா ஓட்டை ஏந்தி..\nதந்தன்னா பாட்டு பாடணும் துந்தன்ன தாளம் போடணும்\nபத்தினி வேஸம் போடாதே சும்ம பகட்டு காட்டி ஆடாதே\nபத்தினி வேஸம் போடாதே சும்ம பகட்டு காட்டி ஆடாதே\nஇந்த கத்தி முனையிலே என்னை வெத்து பய போல எண்ணாதே\nஇந்த கத்தி முனையிலே என்னை வெத்து பய போல எண்ணாதே\nதந்தன்னா பாட்டு பாடணும் துந்தன்ன தாளம் போடணும்\nஅங்கே இங்கே சுத்தி அலைந்திட்டாலும் அம்மனை சேவிக்க வந்திடணும்\nஅங்கே இங்கே சுத்தி அலைந்திட்டாலும் அம்மனை சேவிக்க வந்திடணும்\nஇந்த அம்மனும் கிம்மனும் நிம்மதியாக இந்த சாமிய சேவிக்க வந்திடணும்\nசாமிய சேவிக்க வந்திடணும் இந்த சாமிய சேவிக்க வந்திடணும்\nஅம்மன் தான் உலகில் சிறந்தது.. சாமி தான் சால சிறந்தது\nஅம்மன் தான் உலகில் சிறந்தது.. சாமி தான் சால சிறந்தது\nஆக அம்மனு சாமியும் சம்மதபட்ட அதைவிட சால சிறந்தது ஏது\nதந்தன்னா பாட்டு பாடணும் துந்தன்ன தாளம் போடணும்\nraksshanaK on மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏர…\nAnonymous on புற்றில்வாழ் அரவும் அஞ்சேன்\nHussain Meeran on காதல்…மயக்கம் அழகிய கண்க…\nGovin on காவேரி ஓரம் கவி சொன்ன காத…\nMurali on மலர்ந்தும் மலராத பாதி மலர்…\nAnonymous on பொன் வானம் பன்னீர் தூவுது…\nRaam on வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம…\nAnonymous on வாழ்க ராணி வாழ்க ராஜாங்கம…\nAnonymous on ஒரே மனம் ஒரே குணம்\nகடவுள் தந்த அழகிய வாழ்வு\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே\nபொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்\nமணமகளே மருமகளே வா வா\nநான் என்பது நீ அல்லவோ தேவ தேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/a/14827-2011-05-27-03-57-10", "date_download": "2019-11-13T17:03:45Z", "digest": "sha1:PBG4M2BK5Z7JTYB2TOQTQNZPJTO6IO5H", "length": 8870, "nlines": 224, "source_domain": "keetru.com", "title": "சாமிக்கு மொட்டை", "raw_content": "\nபாபர் மசூதியோடு நின்று விடாது; அடுத்து காசியும், மதுராவும் இருக்கின்றது\nஉங்கள் நூலகம் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nகூடங்குளம் அணு உலையில் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்\nபிரிவு: வக்கீல் & மருத்துவம்\nவெளியிடப்பட்டது: 27 மே 2011\nஜட்ஜ்: சாமி தலையிலிருந்து கிரிடத்தை திருடினாயா\n சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன்.\n- பனித்துளி சங்கர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதை���் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/arunvijays-thadam-movie-will-be-release-on-tamil-new-year/", "date_download": "2019-11-13T17:11:08Z", "digest": "sha1:QE36ZZECMOOPKPFM7KJU3QYP27ZWMM3L", "length": 6358, "nlines": 55, "source_domain": "www.behindframes.com", "title": "Arunvijay's Thadam Movie Will be release on Tamil New year", "raw_content": "\n12:33 PM விஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\n4:46 PM மிக மிக அவசரம் ; விமர்சனம்\nதமிழ் புத்தாண்டில் அருண்விஜய் படம் ரிலீஸ்..\nஅருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற “குற்றம் 23″ திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் இந்தர் குமார் தற்போது ‘தடம்’ என்கிற படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.\nஇயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் மீண்டும் நடிக்கும், “தடம்” படத்தில் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nமகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியில் உருவான “தடையறத்தாக்க” பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்களின் கூட்டணியில் உருவாகும் ‘தடம்’ படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தைத் தொட்டுள்ளது.\nபடப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் தற்போது “தடம்” படத்தின் டப்பிங் இன்று துவங்கியது. இறுதிக் கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ‘தடம்’ தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.\nMarch 3, 2018 8:57 AM Tags: Arun Vijay, George, Meera Krishnan, Thadam, அருண் விஜய், சோனியா அகர்வால், ஜார்ஜ், தடம், தடையறத்தாக்க, தான்யா ஹோப், பெப்சி விஜயன், மகிமா நம்பியார், மகிழ்திருமேனி, மீரா கிருஷ்ணன், யோகி பாபு, வித்யா பிரதீப், ஸ்முருதி, ஹோப்\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nவிஷாலின் அடுத்த படமாக அது நவம்பர் 15ஆம் தேதி ஆக்சன் திரைப்படம் வெளிய���க இருக்கிறது.. மதகஜராஜா, ஆம்பள படங்களைத் தொடர்ந்து மூன்றாவது...\nமீண்டும் வரும் அர்னால்டின்.. Terminator Dark Fate (டெர்மினேட்டர் டார்க் ஃபேட்) \nஉலகம் முழுதும் நவம்பர் 1 முதல் டெர்மினேட்டர் டார்க் ஃபேட் திரைப்படம் அர்னால்ட் நடிப்பில் வெளியாகிறது. உலகமெங்கிலும் Terminator படத்தொடருக்கு கோடிக்கணக்கான...\n400-வது படத்தில் நடித்து வரும் ‘சௌக்கார்’ ஜானகியின் நடிப்பையும் நினைவுத்திறனையும் கண்டு வியந்தேன் – இயக்குநர் ஆர்.கண்ணன்.\n‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்ற பாடலைக் கேட்டால் நம் நினைவுக்கு வருவது சௌகார் ஜானகி தான். தெலுங்கில் ‘சௌக்காரு’ என்ற படத்தில்...\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=22233", "date_download": "2019-11-13T18:30:19Z", "digest": "sha1:QR4DNSOYMXJKLZG4INXW2TZEDUBFTXY4", "length": 6369, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "Nagarngalin Kathai - நகரங்களின் கதை » Buy tamil book Nagarngalin Kathai online", "raw_content": "\nவகை : சிறுகதைகள் (Sirukathaigal)\nஎழுத்தாளர் : வாண்டு மாமா\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nநகரங்களின் கதை நகைச்சுவை நானூறு\nஇந்த நூல் நகரங்களின் கதை, வாண்டு மாமா அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வாண்டு மாமா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபன்னாட்டு பல்சுவைக் கதைகள் - Pannattu Palsuvai Kathaigal\nவேடிக்கை விநோதக் கதைகள் - Vedikai Vinithak Kathaigal\nமற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :\nசம்பாச் சோறு - Sambasoru\nவண்ணத்துப்பூச்சியும் கண்ணாடி அறைகளும் - Vannaththuppoochiyum Kannaadi Araigalum\nஎதிர்காலம் என்று ஒன்று - Ethirkaalam Enru Onru\nமஞ்சு அக்காவின் மூன்று முகங்கள் - Manju Akkavin Mondru Mugangal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதந்த்ரா அனுபவம் - Thantra Anubavam\nமீட்டுத் தந்த தெய்வம் - Meetuthantha Theyivam\nசொல்லில் விளையும் சுகம் - Sollil Vilaiyum Sugam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/92", "date_download": "2019-11-13T18:16:50Z", "digest": "sha1:BFLBFUSVEC3XXH3DDIDUMK7MN6E5EWUA", "length": 9738, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மீனவர்கள் ப���ராட்டம்", "raw_content": "\nமு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்\nடெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து\nஉத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு கோயில்... 'புரட்சி தலைவி அம்மா ஆலயம்'...\nடியூசனுக்கு சென்ற மாணவி உயிரிழப்பு...காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்\nகண்ணீர் விட்டுக் கதறிய குட்டி யானை..... நெஞ்சை உருக்கும் பாசப் போராட்டம்\nரூபாய் நோட்டு விவகாரம்... மத்திய,மாநில அரசுகளைக் கண்டித்து திமுக போராட்டம்\nரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு...நாடு தழுவிய போராட்டத்திற்கு எதிர்கட்சிகள் அழைப்பு\nஅதிமுக, திமுகவை ஒன்றிணைத்த ரூபாய் நோட்டு விவகாரம்\nபழைய ரூபாய் நோட்டு விவகாரம்... 23ம் தேதி எதிர்கட்சிகள் போராட்டம்\nரூ. 500, 1000 நோட்டு விவகாரம்... விவசாயிகள் பாலை தரையில் ஊற்றி போராட்டாம்\nரூபாய் நோட்டு விவகாரம் - நவ.24-ல் திமுக போராட்டம்\nநெல்லித்தோப்பில் அதிமுகவினரின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு..\nபிரதமருடன் அதிமுக எம்.பி.க்கள் சந்திப்பு\nமீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு\nசென்னையில் திருநங்கைகள் திடீர் சாலை மறியல்... காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு.\nதமிழக மீனவர்கள் மீது இனி தாக்குதல் இல்லை.... இலங்கை உறுதி\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு கோயில்... 'புரட்சி தலைவி அம்மா ஆலயம்'...\nடியூசனுக்கு சென்ற மாணவி உயிரிழப்பு...காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்\nகண்ணீர் விட்டுக் கதறிய குட்டி ய���னை..... நெஞ்சை உருக்கும் பாசப் போராட்டம்\nரூபாய் நோட்டு விவகாரம்... மத்திய,மாநில அரசுகளைக் கண்டித்து திமுக போராட்டம்\nரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு...நாடு தழுவிய போராட்டத்திற்கு எதிர்கட்சிகள் அழைப்பு\nஅதிமுக, திமுகவை ஒன்றிணைத்த ரூபாய் நோட்டு விவகாரம்\nபழைய ரூபாய் நோட்டு விவகாரம்... 23ம் தேதி எதிர்கட்சிகள் போராட்டம்\nரூ. 500, 1000 நோட்டு விவகாரம்... விவசாயிகள் பாலை தரையில் ஊற்றி போராட்டாம்\nரூபாய் நோட்டு விவகாரம் - நவ.24-ல் திமுக போராட்டம்\nநெல்லித்தோப்பில் அதிமுகவினரின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு..\nபிரதமருடன் அதிமுக எம்.பி.க்கள் சந்திப்பு\nமீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு\nசென்னையில் திருநங்கைகள் திடீர் சாலை மறியல்... காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு.\nதமிழக மீனவர்கள் மீது இனி தாக்குதல் இல்லை.... இலங்கை உறுதி\nதிருவள்ளுவர் ‘இரட்டை’ பாலத்தின் 45வது பிறந்தாள் - புதுப்பிக்க மக்கள் கோரிக்கை\nகுளத்தில் மூழ்கிய இளைஞர் - அடி ஆழத்திற்குப் போய் காப்பாற்ற முயன்ற வாலிபர்\nஐஐடி மாணவி தற்கொலை - செல்போன் ஆதாரங்களை வெளியிட்டு தந்தை கண்ணீர் பேட்டி\nசேற்றில் சிக்கிய தாய்.. காப்பாற்ற சென்ற மகளும் உயிரிழப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=5781", "date_download": "2019-11-13T17:35:16Z", "digest": "sha1:H4C4KJSNR4IJENCFANFR2A5AHCGYTEQU", "length": 14923, "nlines": 41, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - தென்றல் பேசுகிறது - தென்றல் பேசுகிறது", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | ஹரிமொழி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்\nபங்குச் சந்தை சுறுசுறுப்படைந்து வருகிறது. குறியீட்டெண்கள�� மேல்நோக்கி நகரத் தொடங்கிவிட்டன. தங்கமும் வெள்ளியும் விலையேறி வருகின்றன. இவற்றாலெல்லாம் பொருளாதாரம் மீண்டும் அபிவிருத்தி அடைகிறது என்று எண்ணிவிட முடியவில்லை. வேலையிழப்புகள் நிற்கவில்லை. வீடு, மனை விலைகள் அமிழ்ந்தே உள்ளன. இன்னமும் வணிக நிறுவனங்கள் மூடப்படுகின்றன. சாதாரண மனிதனின் மனநிலையில் மகிழ்ச்சி பொங்கத் தொடங்கவில்லை. ‘வறுமையின் விளைவுகள் இனிமையானவை' என்று ஷேக்ஸ்பியர் கூறினார். இந்தச் சமயத்தில் சுயபரிசோதனை செய்வது மிகுந்த பலனைத் தரும். வாழ்க்கையின் ஓட்டைகளைக் கண்டுபிடித்து அடைக்க இது ஒரு வாய்ப்பு என்று கொள்ளலாம். அவ்வாறல்லாமல் கணவாயின் இறுதியில் வெளிச்சமிருக்கிறது என்று அதையே நினைத்துக் கொண்டிருப்பவர்கள் எழுவது விழுவதற்காகவே இருக்கும்.\n‘எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன' என்பது இந்தியர்களுக்கு மிகப் பிடித்த வாக்கியம். ஆனால் மதம் என்பதில் இரண்டு கூறுகள் உண்டு. ஒன்று, ஆன்மீகம்; மற்றது, மத அரசியல். ஆன்மீகம் எப்போதும் அன்பு, கருணை, கொல்லாமை, தியாகம் போன்ற உயர்பண்புகளை வற்புறுத்தும். ஆனால், மத அரசியல் அவ்வாறல்ல. இதற்குக் கண்கூடான சாட்சி இலங்கையில் புத்த பிட்சுக்களின் தூண்டுதலில் நடந்து வந்திருக்கும் இனப்படுகொலை. கொல்லாமையே மிகச் சிறந்த அறம் என்று பேசியதில் போதிசத்துவரை மிஞ்சியோர் எவருமில்லை. ஆனால் அவர் பெயரால் விளங்கும் மதமோ மனசாட்சியில்லாமல் ஈழத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த வன்முறை அரசியலைக் காலம் காலமாக நடத்தி வருகிறது. உலகின் ஆதிக்க மதங்கள் எல்லாமும் நேராகவோ மறைமுகமாகவோ தமது மதப்பரவலுக்காக வெவ்வேறு வகைப் போர்களை நடத்தியுள்ளன, நடத்தி வருகின்றன என்பதுதான் உண்மை. சில செயல்பாடுகளைப் ‘போர்முறை' என்று புரிந்துகொள்ள முடியாத அளவு பூடகமாக இருக்கும். மெய்யாகவே ஆன்ம உயர்வுக்கான வழிதான் மதம் என்பதை உணரும் தனிமனிதன் மத அரசியலைத் தவிர்த்து, உலகளாவிய பேரன்பைப் பூணுவது அவசியம். அதல்லாதவரை ‘சமத்துவம், சகோதரத்துவம்' போன்றவை சாமர்த்தியமான கோஷங்களாகத்தான் இருக்கும்.\n“நேர்மையான வழியை மேற்கொள்ளுங்கள்” இது பிரதமர் மன்மோஹன் சிங், லஞ்ச ஒழிப்புத்துறைத் தலைவராகப் பதவியேற்ற அஸ்வினி குமாருக்குக் கூறிய அறிவுரை. அன்றாடம் சார்பதிவாளர்கள், சுங்க அதிகாரிகள், வங்கி அலுவலர்கள் என்று பலர் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் பிடிபடும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. லஞ்ச ஊழல் அளவுகோலில் இந்தியா 85வது இடத்தை -- சீனா, மெக்ஸிகோ, பிரேஸில் ஆகிய நாடுகளைவிட மோசமான இடத்தை -- பெற்றுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியை மெச்சி மகிழும் அதே நேரத்தில் இதையும் கணக்கில் கொள்வது அவசியம். லஞ்சத்தின் ஊற்றுக்கண் அரசியல் கட்சிகள்தாம் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். இந்த இடத்தில், இந்தப் பதவியில் நியமிக்க வேண்டுமென்றால் இவ்வளவு என்று பெட்டிக் கணக்கில் பேரம் பேசப்படும் நிலையில் அதிகாரிகள் வாங்கும் லஞ்சத்தில் பெரும்பகுதி அதற்கான குழாய் வழியே மேலிருக்கும் தலைவர்களுக்குச் செல்கிறது. ஆனால் லஞ்சம் வாங்கும் விஷயத்தில் அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் காட்டிக் கொடுப்பதில்லை, மாட்டிக்கொள்வதுமில்லை. சிறைக்குச் செல்பவர்கள் அதிகாரிகள்தாம். இந்த நிலை ஆரோக்கியமானதல்ல. சிறிய படகுகள் வழியே அஜ்மல் கசப்கள் இந்தியக் கடற்கரையில் வந்திறங்கி ஒரு பெருநகரத்தையே ரத்தக்களறி ஆக்க முடிகிறதென்றால் அதற்குக் காரணம் லஞ்சம் கொடுத்தால் இந்தியாவில் எதையும் செய்யமுடியும் என்றிருக்கும் நிலைதான். தேசபக்தி, நேர்மை ஆகியவை விலைமதிப்பற்றவை. லஞ்சக் கறையானால் இவை அரிக்கப்பட்டுவிட்டால் தனது சுதந்திரத்துக்கே ஆபத்து என்பதை இந்தியா உணர வேண்டும்.\nஇந்த இதழ் கர்நாடக இசையுலகின் தேவியர் மூவரில் ஒருவரான டி.கே. பட்டம்மாள் அவர்களுக்குத் அஞ்சலி செலுத்துகிறது. மேடையில் தமிழிசை முழங்கிய முன்னோடிகளிலும் அவர் ஒருவராவார். ஜெயமோகனின் நேர்காணலின் இறுதிப் பகுதி வெளியாகி உள்ளது. படித்தே ஆக வேண்டிய ஒன்று அது. புதிய புலத்தில் தமது அறிவுத் தடத்தைப் பதித்த சாதனையாளர் டாக்டர் பிரசாத் ஸ்ரீனிவாசன், இளம் சாதனையாளர் ஆதித்யா ராஜகோபாலன் ஆகியோரைப் பற்றிய கட்டுரைகள் இந்த இதழைச் சிறப்பிக்கின்றன. தேர்ந்த பதிப்புத்துறை நிர்வாகி, எழுத்தாளர், கட்டுரையாளர் என்ற சிறப்புகளுக்குச் சொந்தக்காரரான ஆர். வெங்கடேஷ் இந்த இதழின் எழுத்தாளர் பகுதியில் தோன்றுகிறார். சுவையான சிறுகதைகளுக்கும் பஞ்சமில்லை. மருத்துவம், வித்தியாசமான சமையல் குறிப்புகள், ‘எங்கள் வீட்டில்' படங்கள் என்று தென்றல் மெருகேறிய வண்ணம் உள்ளது. வந்து குவியும் கடிதங்கள் வாசகர்களின் அன்பையும் அபிமானத்தையும் எமக்குத் தெரிவிக்கின்றன. தமக்குப் பிடித்தவற்றை மட்டுமல்லாமல் சிலர் கோபமாகவும் எழுதியுள்ளனர். நல்லதுதான். கருத்துப் பரிமாற்றத்துக்கு நல்லதொரு மேடை அமைத்துத் தருவதில் தென்றல் பெருமை கொள்கிறது. தமிழ்ச் சமுதாயத்தை இணைக்கும் பாலமாக இருப்பதென நாங்கள் வரித்துக்கொண்ட பணியை ஊக்கத்தோடு தொடர்ந்து செய்ய இவை தூண்டுகோல்களாக இருக்கின்றன.\nபண்டிகைக் காலம் தொடங்கிவிட்டது. கிருஷ்ண ஜயந்தி, விநாயகச் சதுர்த்தி, ஆடிப் பெருக்கு ஆகியவை இந்த மாதத்தில் வருகின்றன. இஸ்லாமியப் பெருமக்களுக்கு நோன்பு பிறக்கிறது. எல்லோருக்கும் பண்டிகைக் கால வாழ்த்துக்கள், இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/general-knowledge-05-24-19/", "date_download": "2019-11-13T18:40:45Z", "digest": "sha1:CPCCGZBZ6DAKTINHUNZA5XAO2GE6RYVN", "length": 7776, "nlines": 118, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "மனிதன் இறப்பதற்கு அதிகம் காரணமான விலங்கு எது தெரியுமா? | vanakkamlondon", "raw_content": "\nமனிதன் இறப்பதற்கு அதிகம் காரணமான விலங்கு எது தெரியுமா\nமனிதன் இறப்பதற்கு அதிகம் காரணமான விலங்கு எது தெரியுமா\nநம்முடைய வாழ்க்கையில் நிறைய சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்த்திருப்போம். கேட்டிருப்போம். அதில் நிறைய நம்மை ஆச்சர்யப்படுத்தி இருக்கும். சில நம்மை அருவருப்பு அடையச் செய்திருக்கும்.\nகுறிப்பாக பன்றியை நினைத்தாலே நிறைய பேர் அருவருப்பாவது உண்டு. ஆனால் அதில் என்ன சுவாரஸ்யம் தெரியுமா\nபன்றியால் நேராக அன்னாந்து ஆகாயத்தைப் பார்க்க முடியாது. இதுபோன்று மனிதன் இறப்பதற்கு காரணமான சுவாரஸ்ய தொகுப்பு தான் இது.\nஉலகில் மினன்ல் தாக்குவதால் அதிக அளவில் உயிர் இழப்பவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தர்கள் தானாம்.\nஉலகில் அதிக மனிதர்கள் இறந்து போவதற்குக் காரணமான விலங்கு எது தெரியுமா அதிர்ச்சியிலேயே செத்திடாதீங்க. அது வேற எதுவும் இல்ல. கொசு தான்.\nதொடர்ந்து 42 கப் காபி குடித்தால் உடனடியாக அந்த நபர் இறந்து போய்விடுவாராம். காபி பிரியர்கள் இதை கொஞ்சம் கவனத்துல வெச்சிக்கிட்டா நல்லது.\nஎலிகளின் மூலமாக மனித உடலுக்கு இருபது வகைக்கும் மேலான நோய் தொற்று பாதிப்புகள் உண்டாகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா ஆம், இதனை ஓரளவுக்கு அறிந்ததால் தான் பலர��ம் எலியைக் காணும்போது அதனை பழி வாங்கும் நோக்கத்துடன் அதனை கொல்ல முயற்சிக்கின்றனர்.\nஎலிகளை அப்படியே ஓட விடாமல் கொல்லுவதே மனித இனத்திற்கு நோய் அண்டாமல் பாதுகாக்கும் வழியாகும்.\nPosted in விபரணக் கட்டுரை\nமுழுமையாக ஒரு ஈழப் பொண்ணாய் உணர்ந்தேன் | சினம்கொள் நாயகி நர்வினி\nகனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும் | பகுதி 19 | மகாலிங்கம் பத்மநாபன்\nயோக முத்ரா ஆசனம் | தொப்பையை குறைத்து முதுகு வலி, சிறுநீரக பிரச்னைகளை நீக்கும்\nகாணாமல் ஆக்கப்பட்ட அலுவலகத்தை தாம் நம்பவில்லை\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\n | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/534469/amp?ref=entity&keyword=daughters", "date_download": "2019-11-13T17:17:30Z", "digest": "sha1:XIVZH4YHGCAWQA2MBVEWBUE3UJLZF42G", "length": 12170, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Worker commits suicide by killing wife, daughters | ஆரோவில் சர்வதேச நகரில் பரபரப்பு மனைவி, மகள்களை கொன்று தொழிலாளி தற்கொலை : கடன் பிரச்னையால் விபரீத முடிவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஆரோவில் சர்வதேச நகரில் பரபரப்பு மனைவி, மகள்களை கொன்று தொழிலாளி தற்கொலை : கடன் பிரச்னையால் விபரீத முடிவு\nஆரோவில் சர்வதேச நகர தொழிலாளி\nவானூர்: கடன் பிரச்னையால் மனைவி, 2 மகள்களை கொலை செய்து தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள குயிலாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (40), எலக்ட்ரீஷியன். இவரது மனைவி மகேஸ்வரி (35). இவர் ஆரோவில் சர்வதேச நகரில் உள்ள சோலார் கிச்சனில் 18 வருடங்களாக பணியாற்றி வந்தார். இவர்களது மகள்கள் கிருத்திகா (17), சனிதா (13). ஆரோவில் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2, 8ம் வகுப்பும் படித்து வந்தனர். மகேஸ்வரி ஆரோவில் கிச்சனில் வேலை செய்து வந்ததால் ஆரோ மாடல் குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தனர். சுந்தரமூர்த்தி மாதாந்திர ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு ஆகியவற்றை நடத்தி வந்துள்ளார். இதன்மூலம் 30 லட்சம் வரை கடன் இருந்ததாக கூறப்படுகிறது. பணத்தேவை அதிகரித்ததால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுந்தரமூர்த்தி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆரோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வீட்டை உடைத்து, திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, சுந்தரமூர்த்தி தூக்கில் தொங்கியும் மகேஸ்வரி, கிருத்திகா, சனிதா ஆகிய 3 பேரும் படுத்த நிலையிலும் இறந்து கிடந்தனர். 4 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆரோவில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தீபாவளி பண்டு, ஏலச்சீட்டு பிரச்னையில் 30 லட்சம் வரை கடன் ஏற்பட்டுள்ளது. பண்டிகை வர இருப்பதால், பணம் கட்டியவர்களுக்கு பொருட்களை தர பணம் இல்லை. இதனால் தற்கொலை செய்து கொள்ள சுந்தரமூர்த்தி முடிவெடுத்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று உணவில் சுந்தரமூர்த்தி விஷம் கலந்து மனைவி, இரு மகள்களிடம் கொடுத்துள்ளார். இதனை 3 பேரும் சாப்பிட்டு விட்டு படுத்துவிட்டனர். ��தன்பின்னர் சுந்தரமூர்த்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.\nதேர்வு எழுத பயந்து கூகுள் வீடியோ பார்த்து கையை முறித்துக்கொண்ட மாணவர்கள்\nதூங்கா நகரம், முத்து நகரம் போல் குற்ற நகரமாக மாறும் திருச்சி: பலாத்காரம் அதிகரிப்பால் மக்கள் பீதி\nதளவாய்தெரு, வடிவீஸ்வரத்தில் தெருவின் மையப்பகுதியை ஆக்கிரமித்து வீடு, கடைகள்: விரைவில் இடித்து அகற்றம்\nதிருவண்ணாமலையில் தடையை மீறி தீபமலை மீது ஏறி ஹெலிகேம் மூலம் வீடியோ எடுத்த நபர் யார்...வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் விசாரணை\nபாதுகாக்க வேண்டிய மாநகராட்சியே பாழாக்குவதா...பாலாற்றில் குழி தோண்டி பிளாஸ்டிக் கழிவுகள் புதைக்கும் அவலம்\nஇருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் ரூ.30 லட்சம் உண்டியல் காணிக்கை\nகோயம்பேடு மார்க்கெட்டில் அதிகாரிகள் ரெய்டு ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 10 டன் வாழைத்தார்கள் பறிமுதல்...3 வியாபாரிகள் மீது வழக்கு\nகன்னிகைப்பேர் கிராமத்தில் அரசு பள்ளியில் பெற்றோர் உள்ளிருப்பு போராட்டம்: தேர்தலை நடத்த வலியுறுத்தல்\nஇறந்த தாய் குரங்கை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட குட்டி குரங்கு: சென்னிமலையில் மக்கள் நெகிழ்ச்சி\nஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய கோரி தண்ணீர் லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்\n× RELATED தந்தைக்கு முகம் கொடுத்த மகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://niram.wordpress.com/2011/01/26/itamil-an-iphone-app-for-type-tamil-easily/", "date_download": "2019-11-13T17:15:05Z", "digest": "sha1:5A3T4WN5DLEFJPMRKZOAWHFCZZY74SQT", "length": 27020, "nlines": 327, "source_domain": "niram.wordpress.com", "title": "அழகு தமிழுக்கு ஐபோனில் ஒரு App – iTamil | நிறம்", "raw_content": "\nஅழகு தமிழுக்கு ஐபோனில் ஒரு App – iTamil\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 43 செக்கன்களும் தேவைப்படும்.) [\nமேசையில் வைத்து, கணினிகளை ஆராதித்த காலம் தொலைந்து மடியில் கணினியை வைத்து, ஆரவாரம் செய்கின்ற காலம் தொடங்கிய நிலையை அறிவீர்கள். ஆனால், கணினியின் சாத்தியங்கள் இன்றளவில் கையடக்க தொலைபேசிக்கே வந்துவிட்ட நிலை என்பது யாருமே எளிதில் உணர்ந்து கொள்ளக்கூடிய நிலை.\nதாய் மொழியில், கணினியிலோ, கையடக்கத் தொலைபேசியிலோ காரியங்கள் செய்கின்ற சாத்தியங்களை காண்கின்ற போதே, எல்லோரும் புளகாங்கிதம் அடைந்து கொள்வது தவிர்க்க முடியாததே அந்த வகையில், iPhone இல் தமிழ் அழகாக தெரிவது அழகிலும் அழகு. மற்றும் Android பணிசெயல் முறைமைகளைக் கொண்ட கைடயக்க சாதனங்களில், தமிழ் தெரிவது இன்னும் சாத்தியமாக்கப்படவில்லை. ஆனாலும், Opera Mini இணைய உலாவியைக் கொண்டு, Android OS கொண்ட சாதனங்களிலும், அழகாய் தமிழைக் கண்டு கொள்ள முடியுமென்பது ஆறுதல்.\niPhone இன், தமிழினை அழகாக தெரியப்படுத்தும் ஆற்றலைக் கொண்டு, தமிழ் வலைப்பதிவுகளை ரொம்ப நேர்த்தியாக படிக்க முடிவது இனிமையான அனுபவம். இந்த அழகிய அனுபவத்தை கொஞ்சம் ஒரு படி மேலே கொண்டு செல்ல வேண்டுமென நினைத்தேன். அதற்காக iPhone இல், தமிழில் தட்டச்சு செய்கின்ற சாத்தியத்தை தருகின்ற செய்நிரலொன்றை (app) செய்தேன். அதன் பெயர் iTamil என்பதாகும்.\nஇந்த app ஐ பயன்படுத்தி, iPhone இல் அழகிய தமிழில் ஆச்சரியங்கள் நிகழ்த்திடலாம். இந்த app ஐ Google Transliterate API ஐக் கொண்டு பலப்படுத்தியுள்ளேன். அதன் படி, நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்கின்ற சொல்லின் ஒலிக்கேற்ற தமிழ்ச் சொல்லை சாமர்த்தியமாக தமிழ்ச் சொல்லாக மாற்றித் தரும். இங்கு எழுத்துப்பெயர்ப்பு (Transliterate) அழகியலாகவே நடக்கிறது.\nஇந்த app ஐ பயன்படுத்தி நிறைய விடயங்களை ஐபோனில் சாத்தியமாக்கலாம். தமிழில் குறுஞ்செய்திகளை (SMS) அனுப்புதல், வலைப்பதிவில் மறுமொழி சொல்லுதல், தமிழில் குறிப்பெடுத்தல், அழைப்பெண்களை தமிழில் சேமித்தல், தமிழில் டிவிட்டுதல், நண்பருக்கு Facebook இல் செய்தி சொல்லுதல், தமிழில் மின்னஞ்சல் அனுப்புதல் என அவற்றை அடுக்கிக் கொண்டே செல்லலாம். அவற்றில் ஒரு சில விடயங்களை நாம் எடுத்துக் காட்டாக இப்போது பார்க்கலாம். ஐபோனின் காட்சித்திரைகளின் வலமாக எடுத்துக்காட்டுகளை நிரற்படுத்துகிறேன்.\niTamil ஐ ஐபோனில் நிறுவுதல்\nஐபோனில், தமிழில் இலகுவில் தட்டச்சு செய்வதை சாத்தியமாக்கும் iTamil app ஐ உங்கள் iPhone இல் நிறுவுவதற்கு, உங்கள் iPhone இலிருந்து http://itamil.niram.org என்ற தளத்திற்கு செல்வதன் மூலம் நிறுவிக் கொள்ளலாம். அல்லது பின்வரும் QR code ஐ உங்கள் iPhone ஐக் கொண்டு scan செய்து கொள்வதன் மூலமும், நிறுவிக் கொள்ள முடியும்.\niTamil app ஐ நிறுவுவதற்கான QR code\nஇவ்வாறு நிறுவிக் கொள்வதன் மூலம், iPhone இன் திரை iTamil app இன் icon க் கொண்டு காட்சிதரும்.\nஐபோனில் iTamil app ஐ நிறுவியதும் அது, இவ்வாறே தோன்றும்.\nஎழுத்துப்பெயர்ப்பு முறையின் மூலம் iTamil app ஆனத���, ஆங்கிலத்தில் வழங்கப்படும் சொற்களின் ஒத்த ஒலியைக் கொண்ட தமிழ்ச் சொல்லைத் அந்தக் கணத்திலேயே திரையில் தோன்ற வைக்கும். எடுத்துக்காட்டாக, “kavithai” என தட்டச்சு செய்து, space bar ஐ அழுத்தியதும், “கவிதை” என திரையில் தோன்றும். இதுவே எழுத்துப்பெயர்ப்பு (Transliterate) என வழங்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.\niTamil app இன் இடைமுகம்\nதட்டச்சு செய்யப்பட்ட சொற்கள் அடங்கிய திரை பின்வருமாறு தோற்றமளிக்கும்.\nதமிழில் தட்டச்சு செய்தல் சாத்தியமாக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு தட்டச்சு செய்யப்பட்ட தமிழ் சொற்களை Copy செய்து, தேவையான இடங்களில் Paste செய்வதன் மூலம் iPhone இல் தமிழ்ப் படுத்தலாம் அத்தோடு, நண்பர்களோடு தமிழில் சம்பாஷிக்கலாம். அதுபற்றிய எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.\niTamil app மூலம் தட்டச்ச தமிழ்ச் சொற்களை Select செய்து Copy செய்கின்ற இடைமுகம்.\nதமிழில் தொலைபேசி எண்களின் புத்தகம்\nஉங்கள் ஐபோனில், தொலைபேசி எண்களை சேமித்து வைக்கின்ற Contacts என்ற பகுதியில் தமிழில் நண்பர்களின் பெயர்களை சேமித்து வைக்க முடிவது இனிய அனுபவம்.\nContacts இல் தமிழ் சேர்க்கும் இடைமுகம்\nஇவ்வாறு சேர்த்த தொடர்புகளுக்கு அழைப்பை எடுக்கும் போதோ, அவர்களிடமிருந்து அழைப்பை பெறும் போதோ அழகிய தமிழில் iPhone இன் திரை தோன்றுவது கவிதை.\nதமிழில் எமது எண்ணங்களை பரிமாறும் போது, கிடைக்கின்ற அலாதியான இன்பத்தை எதுவுமே தந்துவிடுவதில்லை. என்னதான் வேற்று மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தாலும், தாய் மொழியில் கதைக்கின்ற, எண்ணங்களை பகிர்கின்ற சுகம் விபரிக்க முடியாத இன்பம்.\niPhone ஐ வைத்திருக்கும் உங்கள் நண்பருக்கு உங்கள் iPhone இலிருந்து iTamil app ஐ பயன்படுத்தி குறுஞ்செய்தி என வழங்கப்படும் SMS ஐ அனுப்பலாம். அவரிடமிருந்தும் பெற்றுக் கொள்ளலாம். இது அழகிய கவிதை போன்ற அனுபவம்.\nநண்பரிடையே நடந்த குறுஞ்செய்திப் பகிர்வு\nதமிழில் குறுஞ்செய்திகள் பரிமாறப்படுகின்ற அழகு iPhone இன் திரையில் இன்னமும் அழகு கொள்கின்றது என்பது நீங்கள் உணர்ந்து கொள்கின்ற உண்மை.\nகுறுஞ்செய்தியை அனுப்புகின்ற நிலையின் இடைமுகம்.\nஇவ்வாறு இன்னும் பல நிலைகளில் உங்கள் ஐபோனில் நிறுவப்பட்டுள்ள iTamil மூலம் தமிழை தட்டச்சு செய்து, பயன்படுத்திக் கொள்ள முடியும். உங்கள் ஐபோனில் நிறுவப்பட்டுள்ள ஏனைய app களின் இடைமுகத்திலும், iTamil மூலம் தட்டச்சு ��ெய்து பெறப்பட்ட தமிழ் சொற்களை, வசனங்களை பயன்படுத்திக் கொள்ள முடியுமென்பது போனஸ் தகவல். குறிப்பாக iPhone apps ஆன, Notes, Twitter, Facebook, Skype ஏன், WordPress for iOS எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.\nஅழகிய தமிழை ஐபோனில் நிறைத்து கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது, iTamil app ஐ நிறுவுவது மட்டுந்தான். எனது இந்த முயற்சி உங்களுக்கு பயனுடையதாய் அமையும் என நம்புகிறேன். உங்கள் மறுமொழிகளையும் எண்ணங்களையும் சொல்லி அனுப்புங்கள்.\nஇதேவேளை இன்னுமொரு இனிப்பான தமிழ்ச் செய்தி: Google Chrome இணைய உலாவியில் இலகுவாக தமிழில் எழுத்துப்பெயர்ப்பைப் பயன்படுத்தி தட்டச்சு செய்யும் extension ஒன்றையும் உருவாக்கியிருக்கிறேன். நீங்களும் உங்கள் Chrome உலாவியில் நிறுவி, அழகான தமிழில் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம். Google Chrome Web Store இற்கு செல்வதன் மூலம் Tamil Chrome Transliterate extension ஐ நிறுவிக் கொள்ள முடியும். அதற்கான இணைப்பு இது: http://goo.gl/kcncJ\nChrome extension தொழிற்படும் விதத்தைக் காட்டும் காணொளி இதோ,\n14 thoughts on “அழகு தமிழுக்கு ஐபோனில் ஒரு App – iTamil”\nநல்ல பயனுள்ள செயலி. என்னிடம் ஐ-கருவிகள் எதுவும் இல்லாததால் பயன்படுத்தி பார்க்க முடியவில்லை. ஆனாலும் இடைமுகங்களை பார்க்கும் போது மிகவும் நல்ல செயலியாகவே தெரிகிறது.\nநல்ல பயனுள்ள செய்நிரல் .. எனது ஐபோனில் பயன்படுத்தினேன் … நன்றாக இருக்கிறது\nநமது மக்கள் தமிழில் எண்ணங்களை பரிமாறிக் கொள்ள மற்றுமொரு வழி\nபுதிய உலகுக்கு வித்தியாசமான உணர்வு கொடுக்கப்பட்டுள்ளது…. நல்ல பயனுள்ள செய்நிரல் .\nபிரயோசனம் மிக்கதொரு செயலி மற்றும் பதிவு. வாழ்த்துக்கள்\nந.ர.செ. ராஜ்குமார் on 3:48 பிப இல் ஏப்ரல்7, 2011 said:\nகணித்தமிழுக்கு மேலுமொரு ஆரம் சூட்டியதற்கு நன்றி.\nசொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nகண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்\nஆசை பற்றிய எனது குறிப்புகள்\nநேரமில்லை என்ற நடப்பு இல் மா இளங்கோவன்\nபறப்பது ஒரு நோய் இல் எது உண்மை\nகடதாசிப் பெண் இல் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்\nஉச்ச எளிமையியல் இல் சுந்தரே சிவம்\nபடைத்தலை ஆராதித்தல் இல் Hazeem\nகுட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3 இல் நங்கூரமா நீ\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2016/nov/17/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2600167.html", "date_download": "2019-11-13T16:46:14Z", "digest": "sha1:6YQ7IXOMCO5PEHXSGNG3YKGODF4IUBGV", "length": 7241, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மதுபாட்டில்கள் கலால் துறையிடம் ஒப்படைப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n13 நவம்பர் 2019 புதன்கிழமை 05:05:56 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nமதுபாட்டில்கள் கலால் துறையிடம் ஒப்படைப்பு\nBy விழுப்புரம், | Published on : 17th November 2016 09:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிழுப்புரம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 556 மதுபாட்டில்கள் கலால் துறையில் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.\nரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் விழுப்புரம் ரயில் நிலையத்தில், மதுக் கடத்தலைத் தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅதன்படி, காவல் ஆய்வாளர் வெங்கட்ராமன் தலைமையிலான, உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள் உள்ளிட்டோர் ரயில் நிலையம், ரயில் பெட்டிகளில் மேற்கொண்ட சோதனையில் கடந்த இரண்டு மாதங்களில் மொத்தம் 556 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மதுபாட்டில்களை விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கோட்டக் கலால் அலுவலர் அலுவலகத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் ஒப்படைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசர்வ தேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்குமான பிரத்யேக பாரம்பர்ய திருமண உடைகள் (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக ��ிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?cat=1010", "date_download": "2019-11-13T18:18:30Z", "digest": "sha1:KHAOLOVSIDD6PJ2QGXKFKHTAWB7XWYWO", "length": 17548, "nlines": 271, "source_domain": "www.vallamai.com", "title": "ஏனைய கவிஞர்கள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபடக்கவிதைப் போட்டி – 232 November 13, 2019\nபடக்கவிதைப் போட்டி 231-இன் முடிவுகள்... November 13, 2019\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\nகுறளின் கதிர்களாய்…(274) November 11, 2019\nபெண் உளவியலும் வெள்ளிவீதியார் பாடல்களும்... November 8, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 76... November 8, 2019\nசத்தியத்தை நீங்கள் காத்திருந்தால், சத்தியம் உங்களைக் காத்திருக்கும்: கவிஞர் வைரமுத்து\n--நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன். கவிஞர் வைரமுத்து அவர்கள் 1985 ஆம் ஆண்டு , ‘படிக்காதவன்’ திரைப்படத்திற்காக ‘ ஒரு கூட்டுக் கிளியாக, ஒரு\n--நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன். கவிஞர் வைரமுத்து ”ஒருவன் ஒருவன் முதலாளி,” என்ற பாடலை 1995 ஆம் ஆண்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித\nகிருஷ்ணா முகுந்தா முராரி …\n-- கவிஞர் காவிரிமைந்தன். கிருஷ்ணா முகுந்தா முராரி ... திரைத்துறையில் நடிப்புலகில் பிரபலமாய் இருந்தவர்கள் அன்றைய காலகட்டத்தில் பாடல் பாடத் தெரிந்தவ\nபாடும்போது நான் தென்றல்காற்று …\n--கவிஞர் காவிரிமைந்தன். பாடும்போது நான் தென்றல்காற்று ... 'நேற்று இன்று நாளை' திரைப்படத்தில் மக்கள் திலகம் பாடுகின்ற முதல் பாடலாக, மென்மையை மேன்மைய\nபூவண்ணம் போல நெஞ்சம் …\n-- கவிஞர் காவிரிமைந்தன். பூவண்ணம் போல நெஞ்சம் ... அழியாத கோலங்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற பாட்டு இந்திப்பட இசை அமைப்பாளர் சலீல் செளத்ரி இசையில்\nஇதய வானின் உதய நிலவே …\n-- கவிஞர் காவிரிமைந்தன். இதய வானின் உதய நிலவே ... கவிஞர் விந்தனின் வர��களுக்கு இசையமைத்திருக்கிறார் வேதா, 1950ல் வெளியான பார்த்திபன் கனவு திரைப்படத்த\nநூலுமில்லை வாலுமில்லை வானில் பட்டம் விடுவேனா\n-- கவிஞர் காவிரிமைந்தன். நூலுமில்லை வாலுமில்லை வானில் பட்டம் விடுவேனா திரைக்கதை வசனங்களில் புதிய யுக்தி வகுத்து, தனக்கென ஒரு பாதை சமைத்து பயணம் மேற\n-- கவிஞர் காவிரிமைந்தன். \"நீலமலைத் திருடன்\" திரைப்படத்தில் கே.வி. மகாதேவன் இசையில் அ. மருதகாசி இயற்றிய பாடலிது. ரஞ்சன் என்கிற நடிகர் கதாநாயகன் (பலரு\nவீசு தென்றலே வீசு …\n-- கவிஞர் காவிரிமைந்தன். கே.வி. மகாதேவன் அவர்களின் இசையில் உருவான கானங்கள் தேவாமிர்தம் வகையைச் சார்ந்தவை\nநாளை உலகை ஆளவேண்டும்..உழைக்கும் கரங்களே\nகவிஞர் காவிரிமைந்தன் நாளை உலகை ஆளவேண்டும் கோவை செழியன் அவர்கள் தயாரிப்பில் கே.சி.பிலிம்ஸாரின் உழைக்கும் கரங்கள் திரைப்படம் இயக்குனர் ஸ்ரீதர் இயக்\n-- கவிஞர் காவிரிமைந்தன். புகுந்தவீடு என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற ஏ.எம்.ராஜா, ஜிக்கி பாடிய பாடலிது பாடலை இயற்றியவர் விசித்ரா. பாடலின் பல்லவி மு\nதென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன்\nகவிஞர் காவிரிமைந்தன் சோளிங்கர் கம்பைன்ஸ் தயாரிப்பில் சாகித்ய அகாடமி விருதுபெற்ற அகிலனின் கணையாழி நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் மதுரையை மீட்ட\nசித்திரச் செவ்வானம் சிரிக்கக்கண்டேன் …\n-- கவிஞர் காவிரிமைந்தன். சித்திரச் செவ்வானம் சிரிக்கக்கண்டேன்... முழுநிலாக்கோலம்போல் முகமிருக்க, மோகனராகத்தை மனம் படிக்க, கடற்கரை அலைகளும் மெட்டம\nபாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும் …\n-- கவிஞர் காவிரிமைந்தன். பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும் ... இம் என்னும் முன்னும், உம் என்னும் முன்னும் இசை பிறக்கும் மெல்லிசை மன்னரின\nதங்க நிலவே உன்னை உருக்கி …\n-- கவிஞர் காவிரிமைந்தன். தங்க நிலவே உன்னை உருக்கி ... பாடல்களாலேயே திரைப்படம் வெற்றியின் எல்லையைத்தொட முடியும் என்று நிரூபித்தவ\nதிலகவதி டி on படக்கவிதைப் போட்டி – 229\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 231\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 230-இன் முடிவுகள்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழ��மத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (89)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/sports?page=3", "date_download": "2019-11-13T18:26:49Z", "digest": "sha1:MHNUC7A2BWYTWCKF3P5CWNO37SIOMHCL", "length": 11595, "nlines": 130, "source_domain": "www.virakesari.lk", "title": "Sports News | Virakesari", "raw_content": "\nஇலங்கை தேர்தல் வன்முறை மிகுந்த கடந்த காலத்திற்கு திரும்புவது குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது\nவவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி நாளை மூடப்படடும் ; வலயக்கல்விப்பணிப்பாளர்\nபொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெறும் : இறுதி பிரச்சார கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ\nசித்த வைத்தியரின் வாகனத்துக்கு தீ வைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் விளக்கமறியல்\nமயானங்களை விரிவாக்குவதல்ல எமது நோக்கம் : காலியில் சஜித்\nகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதி வேட்பாளர்களை நாளை சந்திக்கும் தேர்தல் ஆணைக்குழு\nசகல இன மக்­க­ளையும் அர­வ­ணைத்து செல்­லக்­கூ­டி­யவர் சஜித் மட்­டுமே - கயந்த\nதமிழர்களின் வாக்கு தீர்மானிக்கும் சக்தி\nசவூதி அரே­பி­யாவில் இசை நிகழ்ச்­சி­யில் கத்திக் குத்து; 3 கலை­ஞர்கள் காயம்\nஇலங்கை மகளிர் றக்பி அணி சீனா விஜயம்\nஇலங்கை மகளிர் றக்பி அணி நேற்று சீனாவுக்கு பயணமாகியுள்ளது. அடுத்த வருடம் ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆசிய மகளிர் றக்பி போட்டித் தொடரின் இலங்கை மகளிர் றக்பி அணி பங்கேற்கவுள்ளது.\nசூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி முடிவெடுத்த விளையாட்டுத்துறை அமைச்சர்\nஎந்தவொரு சூதாட்டத்தில் ஈடுபடும் எந்தவொரு நபரும் இனிமேல் விளையாட்டுதுறையில் எந்த பதவியும் வகிக்க முடியாது.\nதோனி வர்ணனையாளராக செயல்பட மாட்டார்\nஇந்தியா- பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் பகலிரவு போட்டியில், இந்திய அணியின் முன்னாள் தலைவர் தோனி வர்ணனையாளராக செயல்பட மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nஇலங்கை மகளிர் றக்பி அணி சீனா விஜயம்\nஇலங்கை மகளிர் றக்பி அணி நேற்று சீனாவுக்கு பயணமாகியுள்ளது. அடுத்த வருடம் ஜப்பானில் நடைபெறும் ஒலிம���பிக் விளையாட்டுப் போட்ட...\nசூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக அதிரடி முடிவெடுத்த விளையாட்டுத்துறை அமைச்சர்\nஎந்தவொரு சூதாட்டத்தில் ஈடுபடும் எந்தவொரு நபரும் இனிமேல் விளையாட்டுதுறையில் எந்த பதவியும் வகிக்க முடியாது.\nதோனி வர்ணனையாளராக செயல்பட மாட்டார்\nஇந்தியா- பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் பகலிரவு போட்டியில், இந்திய அணியின் முன்னாள் தலைவர் தோனி வர்ணனையாளராக செயல்...\nமெதுவாக துடுப்பெடுத்தாடுவதற்காக பணம் பெற்ற வீரர்கள் கைது- கர்நாடக பிரீமியர் லீக்கில் ஆட்டநிர்ணய சதி\nகர்நாடக பிரீமியர் லீக் போட்டிகளில் இடம்பெற்ற ஆட்டநிர்ணய சதி முயற்சிகள் தொடர்பில் இதுவரை ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\n2020 - ஐ.பி.எலுக்கான ஏல நடவடிக்கை டிசம்பரில்\nஎதிர்வரும் 2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஐ.பி.எல். தொடருக்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏல நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர...\nடோனிபோல மாற முயலவேண்டாம்- ரிசாப்பிற்கு கில்கிறிஸ்ட் ஆலோசனை\nடோனியிடமிருந்து கற்றுக்கொள்ளகூடிய அனைத்தையும் கற்றுக்கொளளுங்கள் ஆனால்டோனி போல மாற முயலவேண்டாம்\nவீழ்ந்தார் 'மொசார்ட் ஒவ் செஸ்'\nநடப்பு உலக செஸ் சம்­பியன், உலகின் முதல்­தர செஸ் வீரர், மொசார்ட் ஒவ் செஸ் எனப்­படும் மேக்னஸ் கார்ல்­ஸனை வீழ்த்தி, 'பிஷ்ஷர...\nஐ.பி.எல்.ஐ விறுவிறுப்பாக்க வருகிறது 'பவர் ப்ளேயர்'\n2020-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியை விறுவிறுப்பாக்கும் வகையில் புதிய மாற்றத்தை இந்திய கிரிக்கெட் நிறுவனம் கொண்டுவரவுள்ளது.\n15 வயது கோலிக்கு 31 வயது கோலி எழுதியுள்ள கடிதம்- இந்திய அணித்தலைவரின் பிறந்தநாள் இன்று\nஉனது இதயம் தெரிவிப்பதை பின்பற்று , உனது கனவுகளை பின்தொடர், பெரும் கனவு எப்படி பெரிய மாற்றங்களை கொண்டுவரும் என உலகிற்கு த...\n14 ஓட்டத்தால் நியூஸிலாந்திடம் சரணடைந்த இங்கிலாந்து\nஇங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு - 20 போட்டியிலும் நியூஸிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.\nபொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப்பெறும் : இறுதி பிரச்சார கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ\nமயானங்களை விரிவாக்குவதல்ல எமது நோக்கம் : காலியில் சஜித்\nதேசியத்தை குழப்பும் இரண்டு வேட்பாளர்களை இனியும் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா - அனுரகுமார\nபொது இடங்களை அரசியல் களமாக பயன்பட���த்த வேண்டாம் : பெப்ரல் அமைப்பு\nநான்கு வருட காலத்தை மக்கள் மீள் நினைவுபடுத்தி தீர்மானம் எடுக்க வேண்டும் : மஹிந்த ராஜபக்ஷ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496667319.87/wet/CC-MAIN-20191113164312-20191113192312-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}