diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_0035.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_0035.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_0035.json.gz.jsonl" @@ -0,0 +1,390 @@ +{"url": "http://tamil.publictv.in/author/publictv/page/3/", "date_download": "2019-08-17T13:05:47Z", "digest": "sha1:F2HLFXGTVZYNSQU744TMXCVWGXK24H2O", "length": 3533, "nlines": 83, "source_domain": "tamil.publictv.in", "title": "Public TV | PUBLIC TV - TAMIL | Page 3", "raw_content": "\nஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற திருமண ஜோடி\nமாம்பழம் பறித்த சிறுவன் சுட்டுக் கொலை\nஐபோன் திருடியவனை பேஸ்புக் வைத்து கண்டுப் பிடித்த உரிமையாளர்\n‘ரஜினிகாந்த் வில்லா-3’ சினிமா டைட்டில் இல்லீங்க\nகூடலூர் வனப்பகுதியில் புலி பலி\n அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்\nகாவிரி வாரியத்தின் உத்தரவுக்கு காத்திருக்க மாட்டேன்\nஆரஞ்சு ஜூசில் சயனைடு கலந்து கணவன் கொலை இளம் மனைவிக்கு 22ஆண்டு சிறைத்தண்டனை\nடுவிட்டர் கருத்துக்களால் சர்ச்சைக்குள்ளான நடிகை\nபிரணாப் மீண்டும் அரசியலுக்கு வரமாட்டார் மகள் சார்மிஷ்டா முகர்ஜி திட்டவட்டம்\nரஜினி, கமலுக்கு அரசியல் அறிவு இல்லை\nமுன்னாள் பிரதமர் வீட்டில் ரூ.204 கோடி பறிமுதல்\nநண்பனை கொன்ற இளைஞர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b86b9abbfbb0bbfbafbb0bcdb95bb3bcd-baab95bc1ba4bbf/b95bb0bc1ba4bcdba4bc1baabcdbaabb0bbfbaebbebb1bcdbb1-ba4bbfbb1ba9bcdb95bb3bcd-2013-baeba9bc8bafbbfbafbb2bc8-b95bb1bcdbaabbfb95bcdb95bc1baebcd-baebc1bb1bc8b95bb3bcd", "date_download": "2019-08-17T13:14:32Z", "digest": "sha1:6W2CPSO2HKF67Q4G37JUAP2UT5MVSYF4", "length": 92056, "nlines": 299, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கருத்துப்பரிமாற்ற திறன்கள் – மனையியலை கற்பிக்கும் முறைகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / ஆசிரியர்கள் பகுதி / கருத்துப்பரிமாற்ற திறன்கள் – மனையியலை கற்பிக்கும் முறைகள்\nகருத்துப்பரிமாற்ற திறன்கள் – மனையியலை கற்பிக்கும் முறைகள்\nவகுப்பறையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் எண்ணங்கள் மற்றும் செய்திகளை எளிய முறையில் எடுத்துரைப்பதற்கு பயன்படுத்தும் சாதனங்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.\nகருத்துப்பரிமாற்றம் என்பது செயற்பாங்கின் நடைமுறை மூலமாக செய்திகளை ஆரம்ப இடத்தில் இருந்து பெறுபவருக்கு இட மாற்றம் செய்வதே ஆகும். இம்முறையில் செய்திகளை பொருத்தமான வழி மூலமாக இரு வகை மக்களுக்கு இடையிலோ அல்லது குழுவினரிடையே அனுப்புவதும், பெறுவதும் ஆகும். கருத்துப்பரிமாற்றத்தை செலுத்தும் வழியானது, தகவல் அல்லது செய்திகளை அனுப்புவதற்கு ஊடகத்தை ஏற்படுத்தும்.\nகருத்துப்பரிமாற்றத்தை எடுத்துச் செல்லும் வழி அல்லது பயிற்றுவிக்கும் முறைகள்\nகற்றல் அல்லது ��ருத்துப்பரிமாற்ற நுட்பங்களை பல வகைகளிலும் அல்லது பல வழிகளிலும் விவாதிக்கலாம். இவை முறை கல்வி (formal) மற்றும் முறைசாரா கல்வி (informal) பயிற்றுவிக்கும் முறைகள் மற்றும் கேள்/காண் சாதனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது.\nமனையியலில் இரண்டு தனிப்பட்ட கற்றுக்கொடுக்கும் நிலைகள் உள்ளன. அதாவது, முறையான கல்வி மற்றும் முறைசாரா கல்வி ஆகும். முறைசாரா கல்வி கற்பவரிடம் இருந்து, முறையான கல்வி கற்பவர்கள், அவர்களின் பின்னணி, வளம், வாய்ப்புகள், மற்றும் ஊக்குவித்தல் முதலியவைகளில் மாறுபடுகின்றனர். பழங்காலத்தில், வகுப்பறையில் கற்பிக்கும் முறைகளாக முறையான கல்வி கற்பதற்கு குழுக்களில் பயன்படுத்தப்பட்ட முறை சமமான விளைவை முறைசாரா கல்வியில் ஏற்படுத்தாது. முறையான கல்வி கற்றலில் ஆசிரியரிடம் தொடர்புடைய முறைகளே பயன்படுகின்றது. ஆனாலும் முறைசாராக்கல்வி பயிற்றுவிக்கும் சூழ்நிலையில் கற்பவரிடம் தொடர்புடைய முறைகள், செயல்படுத்தப்படுகின்றன.\nஎது எப்படியாயினும், கற்பிக்கும் நிலை எதுவாயினும், அடிப்படை மதிப்புகள், கருத்துக்கள், மற்றும் வரையறை போன்றவை கற்பிக்கும் முறைகளில் சமமானதாக இருக்கும். தகவல் பரிமாறுபவர்கள் எந்த ஒரு முறையையும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து அல்லது சற்று மேம்படுத்தி ஈடுபடுத்தும் திறமையோடு இருக்க வேண்டும். உதாரணம் : முறையான கல்வி கற்கும் நிலையில், தேவையான வகுப்பறையை அமைக்க வேண்டும். பின் சான்றுடன் விளக்க வேண்டும் அல்லது தொழில் ஆலை (workshop) முறைகளை பயன்படுத்தவேண்டும். ஆனால் பள்ளிசாரா நிலையில் மாணாக்கர், மரத்தடியிலோ, தாழ்வாரத்திலோ, பள்ளி அல்லது பஞ்சாயத்து அலுவலகங்களிலோ உட்கார்ந்து கொள்ளலாம்.\nவிரிவுரை என்பது அநேகமாக அனைத்து வகையான மேல் நிலை கல்விகளிலும் பயன்படுத்தப்படும் கற்றுக்கொடுக்கும் முறையாகும். இதில் மனையியலுக்குக் கற்றுக் கொடுத்தலும் உள் அடங்கி உள்ளது. அதிகமான அளவில் விரிவுரை முறையில் ஏற்படும் விளைவுகள் பற்றி மதிப்பீடு செய்யப்பட்டு குற்றம் குறை கண்டுபிடிக்கப்பட்டாலும், விரிவுரை முறையில் கற்பிக்கப்படுவதால் ஒரு சில குறிக்கோள்களை அடைவதற்கு அதிக ஆற்றலை, இம்முறை பெற்றுள்ளது. குறிப்பாக மாணவர்களை சென்று அடைய வேண்டிய அடிப்படை தகவல்கள். மனையியல் ஒரு உட்படுத்தப்பட்ட ஒழுங்கு முறையான பாடப்பிரிவு என்றாலும், சில புற உண்மைகள் (facts) மற்றும் பொதுக்கோட்பாடுகள் (theories) போன்ற பல்வேறு பாடப்பிரிவுகளை சார்ந்தவைகளை உள்ளடக்கியுள்ளது.\nவிரிவுரையானது பல செயல்பாடுகளை உள்ளடக்கி உள்ளது. அவை தலைப்பை அறிமுகப்படுத்துதல், உதாரணங்களை எடுத்துரைத்தல், கரும்பலகையை பயன்படுத்துதல், கேள்விகளை எழுப்பி, உட்பொருளை விரிவாக எடுத்துக் கூறுதல் போன்றவை. இம்முறையின் வெற்றி, பெரிதும் வழங்கப்படுகின்ற விதத்தை சார்ந்துள்ளது.\nவிரிவுரையாற்றும் முறையின் மதிப்புகள் / பயன்கள்\nஒரு புதிய தலைப்பு அல்லது பாடத்தை அறிமுகப்படுத்துவதற்கு, இம் முறை மிகவும் சிறந்த முறையாகும். விரிவுறையாற்றலின் மூலம், ஒருவர் ஒரு பாடத்தை மேற்பார்வை செய்து, முடிக்கப்பட்ட பின் பாடத்திற்கு விரைந்து மீள் பார்வை செய்ய வேண்டும். விரிவுரையாற்றலுக்குத் தயாரிக்கும் போது விரிவுரையாளர், பல்வேறு புத்தகங்களை பரிசீலனை செய்து, எழுத்தாளரின் நோக்கங்களையும், மேற்கோள்களையும் கவனமாகப் பார்த்து, தயாரித்து, வகுப்பறையில் ஒரு பெரிய பகுதியை, மிக எளிய முறையில் சுருக்கமாக குறிப்பிட்ட நேரத்தில் கற்றுக் கொடுக்க முடிகிறது. இம்முறையில் கற்பிக்கப்படும் போது புதிய செய்திகளை வழங்க முடிகிறது. ஏனெனில், விரிவுரையாளர் கடைசி நிமிடத்திலும் செய்திகளை மாற்றி அமைத்து விரிவுரை செய்யலாம். இம்முறை மிகவும் விரிவுபடுத்தி விளக்க வேண்டிய ஒரு முறையாகும். ஏனெனில், கருத்தை பரிமாறுபவர் செய்திகளை கேட்பவருக்கு வேண்டிய அளவிற்கு விரிவாக கூற முடிகிறது. அது மட்டுமின்றி, உடனடியாக மாணவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளக்கூடிய பின் அனுபவத்தில் (feed back) இருந்து பாடத்தில் எப்பகுதி, மேலும் தெளிவாக விரிவாக விவரிக்கப்பட வேண்டும் என்பதை அறிய முடிகிறது.\nவிரிவுரையாற்றுதல் என்பது ஒரு கலையாகும். இதற்கு ஒரு குறிப்பிட்ட நடைமுறை பாங்கு கிடையாது. நடைமுறை பாங்கானது விரிவுரையாற்றுபவர்களுக்கிடையே வேறுபடும். விரிவுரையாளரின் தனிப்பட்ட பேச்சுத்திறனை பொருத்தே விரிவுரையின் செயல் விளைவு ஏற்படும். எதுவாயினும், கீழ்வரும் வழிகாட்டுதல்களை பயன்படுத்தும் ஒருவர் தனது விரிவுரையை மிகச்சிறப்பு வாய்ந்ததாக செய்து கொள்ளலாம்.\nஅ. குழுவை/கூடியிருக்கும் கூட்டத்தை ஆராய்தல்\nஒரு விரிவுரை���ாளர், தான் வழங்கப் போகும் விரிவுரையை, எப்படிப்பட்ட பின்னணியில் உள்ள குழுவிற்கு வழங்கப்போகிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, வேறுபாடுகள் நிறைந்த குழுவாக, (heterogenous) இருந்தால், விரிவுரையாற்ற வேண்டிய இடம், மற்றும் அதிக கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் வேறுபடும். அறிவுத்திறன் மற்றும் முதிர்வான (homogenous) மக்கள் கொண்ட குழுவாக இருப்பின், விரிவுரையாளர் திறமையை சோதிக்கும் கருத்துப் பொருளை குழுவிற்கு வழங்க, தூண்டுதலாக அமையும். விரிவுரையாற்ற ஒதுக்கப்பட்ட நேரத்தை மனதில் கொண்டு அதற்கு ஏற்ப விரிவுரையை அமைக்க வேண்டும்.\nஆ. உட்பொருளை ஒழுங்காக அமைக்க வேண்டும்\nபாடத்தின் குறிக்கோளை பொருத்து, உட்பொருளை தேர்வு செய்து, அதனுடன் தொடர்பு உள்ள செய்திகளை பல்வேறு குறிப்புகளிலிருந்து சேகரித்து, பின் ஒழுங்குப்படுத்தி எவ்வாறு வழங்க போகிறோம் என்று தீர்மானிக்க வேண்டும். விரிவுரைக்கென்ற முக்கிய குறிப்புகளை தயாரித்து குறிப்பெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.\nதிறன் வாய்ந்த வழங்குதலுக்கு, ஒரு சில குணங்களை விரிவுரையாளர் பெற்று இருக்க வேண்டியது அவசியம். அதாவது குரலில் ஏற்ற இறக்கங்கள், உடல் அசைவுகள் (body language) அல்லது சைகைகள் (signs), நகைச்சுவைத் தன்மை (humour) நிறுத்திப் பேசுதல் (pause), மொழியின் மீதுள்ள நல்ல ஆதிக்கம் (good command over language), மற்றும் தன்னம்பிக்கை (self confidence) விரிவுரையாளர் குழுவினரோடு நேய உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வகுப்பறையின் ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கமாக கண்ணோட்டம் விட்டு, குழுவினரை கேள்வி கேட்டு, வகுப்பறை விவாதத்தில் குழுவினரை பங்கு பெற வைப்பதன் மூலமாகவும், குழுவினரோடு நேய உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.\nகற்பிக்கும் சாதனங்கள், வடிவமைக்கப்பட்ட குறிப்புகள் அல்லது கைப்பிரதிகளைப் பயன்படுத்தி விரிவுரையை வழங்க முடியும். விரிவுரையின் இறுதியில், விரிவுரையை சுருக்கமாக்கி, தகவல் தேட்டக் (References) குறிப்புகளையும் மாணவர்களுக்கு படிப்பதற்காக கொடுக்க வேண்டும்.\nவிரிவுரை வழங்கப்பட்ட பின் உள்ள நிலை\nஇந்நிலையில் வழங்கப்பட்ட விரிவுரையின் அடிப்படையில், மாணவர்களுக்கு வகுத்து ஒதுக்குதல் (Assignment) வேலையை கொடுக்க வேண்டும். வகுத்து ஒதுக்குதல் என்பது பழகக் கூடியதாகவோ, எழுதக் கூடிய தாகவோ, சில தகவல்களை சேகரிப்பதா���வோ, ஒரு ஆடை அல்லது அறையை வடிவமைக்கச் செய்தல் போன்ற பிற வகையைச் சார்ந்ததாகவும் இருக்கலாம்.\nவிரிவுரை முறையின் எதிரான நிலை (Disadvantage)\nஒரு வழி கருத்துப் பரிமாற்றத்தை (one-way communication) விளைவிக்கலாம். பல்வேறு நிலைகளில் விரிவுரையில் மாணவர்கள் பங்கேற்காவிட்டால், மாணவர்களது கற்கும் திறன் மந்தமாகிவிடும். இவ்வாறாக கலந்து செயல்படும் வாய்ப்புகள் குறைக்கப்படுகிறது.\nஒரு குறிப்பிட்ட பாடம்/ தலைப்பு அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான விருப்பத்தை தராது.\nசெவித்திறன் குறைந்தவர்களுக்கு இம்முறையால் மிகுந்த பயன் விளையாது.\nகோட்பாடு தலைப்புகளுக்கு (Theoretical topics) மட்டுமே விரிவுரை முறையில் கவனம் செலுத்தப்படுகிறது.\nசுருக்கமாக கூற வேண்டுமெனில், விரிவுரை முறையை ஒழுங்காக திட்டமிட்டு, ஆற்றல் வாய்ந்த முறையில் வழங்கப்படும் போது வெற்றிகரமாக அமைந்து விடுகிறது. முறை சார்ந்த தன்மையினால் விரிவுரை முறையானது, முறை சாராத கல்விக் குழுக்களில் பயன் அற்றுப் போய் விடுகிறது.\nசான்றுடன் விளக்கும் முறை (Demonstration Method)\nசான்றுடன் விளக்கும் முறையானது அதிக ஆற்றல் வாய்ந்த முறையாகும். இம்முறை ஒரு குறிப்பிட்ட பொருள் எவ்வாறு வேலை செய்கிறது, எதைக் கொண்டு உருவாக்கப் பெற்றது, மற்றும் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது என்பதை திறம்பட விளக்குகிறது. மாணவர்கள், இப்பாடத்துடன் ஒன்றி தங்களை ஈடுபடுத்திக் கொண்டு விடுவர். ஏனெனில், அவர்களின் கவனத்தை ஈர்க்கக் கூடிய குறிப்பிட்ட தன்மை வாய்ந்தவற்றை மட்டுமே நோக்குவர்.\nசான்றுடன் விளக்குதல் முறை, பொதுவாக உண்மையான தொட்டுணரத்தக்கவையை சார்ந்து இருக்கும். அதாவது, உணவை தயாரித்தல், மனை அலங்காரம் முதலானவை என்றாலும், ஒரு சில உண்மையான காரியங்களை தெளிவுபடுத்தவும், பயன்படுத்தப் படுகிறது. உடல் தோற்ற அமைவு, பிறரிடம் நடந்து கொள்ளும் முறையான பண்புகள், ஒரு நபரை அறிமுகப்படுத்தும் விதம், நேர்காணலுக்குச் செல்ல ஆயத்தப்படுத்தி கொள்வது, மற்றும் சிலவற்றிற்குப் பயன்படுகிறது.\nசான்றுடன் விளக்கும் முறையானது ஆசிரியர்கள், மற்ற பிற வல்லுனர்கள் அல்லது மாணவர்கள் மூலமாக வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு, சான்றுடன் விளக்குவது என்பது மதிப்பு மிகுந்த செயல்பாடாகும். ஏனெனில், இம்முறை மாணவர்களை கருத்துப் பரிமா���்ற தொடர்புடைய செயல்பாட்டில் பங்குபெற வைக்கிறது. இச்செயல்பாடு மிகுந்த பொறுப்புகளிலும், செயல்களிலும் மாணவர்களை ஈடுபட வைக்கிறது. மாணவர்கள் வாய்மொழியாக விளக்கம் அளித்தலும், பல வேறு கற்பிக்கும் சாதனங்களை பயன்படுத்தி சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும் வேண்டியிருக்கும். இத்தொடர்புடைய செயல்பாட்டினால், மாணவர்கள், கருத்துப் பரிமாற்றத்தை ஆற்றல் மிகுந்ததாக செய்வதற்கான நுட்பங்களைப் பற்றி கற்றுக் கொள்வர்.\nசான்றுடன் விளக்கும் முறையின் மதிப்பு/ பயன்கள்\nவிரிவுரையால் புரிந்துக்கொள்ள முடியாத ஒன்றை கண்களால் கண்டு, சான்றுடன் விளக்கும் இச்செயல் பாங்கை நடைமுறையில் புரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, ஒரு ஆடையை உருவடிவம் அமைக்கும் முறைபற்றி, சான்றுடன் விளக்கி கற்றுக் கொடுக்க முடியும்.\nமேம்படுத்தப்பட்ட செயல்முறைகளின் பயன்களை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. உதாரணம்:- சமூகத்தில் , சமைக்கும் முறைகள் மிக மோசமான நிலையில் இருக்கும் பொழுது, சான்றுடன் விளக்கும் முறையைக் கொண்டு, நல்ல சமையல் முறைகள் மற்றும் நன்மைகளை மக்களுக்கு கற்றுத் தரலாம்.\nஇம்முறை புதிய நுட்பங்களை புகுத்தி, ஆர்வத்தை தூண்டி புதிய உத்திகளை கையாளச் செய்கிறது. அது தவிர, சான்றுடன் விளக்கும் போது மக்கள் புதிய சமையல் முறைகளை கையாளவும், சமையல் பழக்க வழக்கங்களில் மற்றும் சுவையில் ஒரு மேன்மைபடுத்தப்பட்ட தரமுடைய உணவை தயாரிக்கும் ஆர்வம் ஏற்படுகிறது.\nஇம் முறை கற்பதை எளிதாக்கி, நேரத்தை விரயம் செய்வதில்லை. விரிவுரையாளர் சான்றுடன் படிப்படியாக விளக்குவதை, மாணவர்கள் கவனிப்பதால், அந்த செயல்முறை யானது மாணவர்களின் மனதில் மிக எளிதில் பதிந்து, நினைவில் நிற்கிறது. இப்படியாக, விரிவுரையாளரை செய்முறை களை மீண்டும், மீண்டும் விளக்கிக் கூறுவதில் இருந்து தவிர்த்து, நேரத்தையும் குறைக்கிறது.\nஅதிக விலை கொடுத்து அநேக மாணவர்களால் வாங்க முடியாத பொருட்களைக் கொண்டு செய்யப்படும் சோதனைகள் சான்றுடன் விளக்கும் முறையில் மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது. உதாரணமாக, துணி சலவை செய்யும் இயந்திரம்/ நுண் அலை அடுப்பு இயங்கும் முறையினை அனைத்து மாணவர்களுக்கும் சான்றுடன் விளக்கும் முறையில் விளக்கிக் காண்பிக்கலாம். ஏனெனில், இக்கருவிகள் அனைவரிடமும் இருக்கக் கூடிய பொருள் அல்ல.\nவகுக்கப்பட்ட தரமான நுட்பங்கள் அல்லது நிறைவு பெற்ற பொருட்கள் பற்றி விரிவுரை செய்து கற்பிப்பதற்கு சான்றுடன் விளக்கும் முறை பயன்படுகிறது. உதாரணமாக:- கேக்குகள் மீது செய்யப்படும் ஐசிங்கை சான்றுடன் விளக்கும் போது, மாணவர்கள் தேவையான பொருட்களை சரியான விகிதத்தில் பயன்படுத்துவதற்கும், பேஸ்ட்டின் (paste) நிலைப்புத் தன்மை மற்றும் ஐசிங் செய்வதில் உள்ள நுட்பங்கள் போன்றவைகளை கற்றுக் கொள்ள முடிகிறது.\nசான்றுடன் விளக்கும் முறையில் இரண்டு வகைகள் உள்ளன.\nசெய்முறையை சான்றுடன் விளக்குவது (Method Demonstration)\nஇது புதிய நுட்பங்கள் அல்லது பழக்கங்களை சான்றுடன் விளக்குவது ஆகும். அதாவது, 'இந்தப் பொருள் எவ்வாறு செய்யப்பட்டது' என்பதை விளக்குவது ஆகும். ஒரு மனையியல் ஆசிரியர் அல்லது மாணவர், ஒரு கேக் தயாரித்தலை செய்து காண்பித்தல் ஆகும். உதாரணமாக அவன் அவள் முட்டையை எவ்வாறு அடித்துக் கலப்பது, பொருட்களை எப்படி ஒன்றாகக் கலப்பது, ஓவனில் எவ்வாறு கலந்து பொருட்களை வைப்பது, கலந்த பொருட்கள் போதுமான அளவு வெந்து விட்டது என்பதை எப்படி தெரிந்து கொள்வது போன்றவைகளை மாணவர் தெரிந்து கொள்வர். செய்முறையை சான்றுடன் விளக்கும் முறையில், கற்பவர் முழு செயல்பாட்டையும் நன்கு கவனிக்க முடிகிறது.\nவிளைவை சான்றுடன் விளக்கும் முறை (Result Demonstration)\nஇம் முறையில்,' சான்றுடன் விளக்கப்பட்ட முறையின் பழக்கங்களையும், தற்போது கையாளும் பழக்கங்களையும் ஒப்பிட்டு, அதன் விளைவுகளை பார்ப்பதே ஆகும்'. சான்றுடன் விளக்கும் முறையில் ஒலி - ஒளி துணைக்கருவியானது பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, பேக்கிங் சோடா சேர்க்கப்பட்ட உணவை, பேக்கிங் சோடா சேர்க்கப்படாத உணவுடன் ஒப்பிடுதல், பழங்கால மற்றும் தற்கால அறை அமைப்பு முறைகள் மற்றும் பல.\nசான்றுடன் விளக்குவதில் இரண்டு மூலப்பொருட்கள் உள்ளடங்கியுள்ளது - சான்றுடன் விளக்குபவர் மற்றும் கவனிப்பவர். ஆகையால், விளக்கம் தருவதற்காக தயாரிப்பு செய்வதற்கு பாதுகாப்பான கவனம் இருவருக்கும் தேவைப்படுகிறது. இங்கு, செய்முறை சான்றுடன் விளக்குவதற்கு திட்டமிடுகையில் கவனத்தில் கொள்வதற்கென முக்கியமான வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nநீங்கள் செய்யப்போகும் சான்றுடன் விளக்கும் முறையின் நோக்கத்தை தீர்மானிக்கவும். அதாவது, அம்முறை ஒரு திறனை அல்லது ஒரு புதிய பழக்கம் அல்லது நுட்பம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்பட, சான்றுடன் விளக்கப் போகிறதா என்று தீர்மானிக்க வேண்டும்.\nஇம்முறையில் உங்கள் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு, என்ன தீர்மானம் செய்யப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும்.\nஉண்மையான பொருட்கள், மாதிரிகள், பசை பூசப்பட்ட நிழற் படத்தகடுகள், படங்கள் மற்றும் நிழற்படங்கள் அல்லது வேறு துணைப் பொருட்களை சான்றுடன் விளக்குவதற்கு பயன்படுத்த தேர்ந்து எடுக்கவும்.\nதொடர் வரிசையில், படிப்படியாக சான்றுடன் விளக்கப்படுவதற்கான பொருளை அடுக்கி அமைக்கவும்.\nசான்றுடன் விளக்குவதற்கான மேஜை அல்லது ஒரு பகுதியில், பொருட்களை எவ்வாறு அமைப்பது என்றும், தேவையான பொருட்களை எவ்வாறு எளிதாக, வசதியாக தேவைப்படும் போது கையாள்வது என்பதையும் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.\nஅனைத்து பார்வையாளர்களும், சான்று விளக்கப்படுவதை பார்க்குமாறு அறையை எவ்வாறு அமைப்பது, என்பதை தீர்மானித்துக் கொள்ளவும்.\nபாடத்திட்டத்தின் வரம்பிற்கு ஏற்ப போதுமான நேரத்தை சான்றுடன் விளக்கவும், பின் கேள்விகளை எழுப்புவதற்கும் நேரத்தை ஒதுக்கீடு செய்யவும்.\nசான்றுடன் விளக்கம் தருவதற்கு நேரடியாக மற்றும் தெளிவாக முகவுரையை அளிக்க வேண்டும். அப்போது தான் சான்றுடன் விளக்குவதன் நோக்கம் பற்றியும் அதனால் பூர்த்தி செய்யப்படுவதை தெளிவாக தெரிந்து கொண்டு, அதன் மூலம் மாணவர்கள் என்ன கற்றுக் கொள்வர் முதலான பலவற்றையும் கற்பவர்கள் அறிவர்.\nநாம் பிறரிடமிருந்து சான்றுடன் விளக்குவதற்கு பெறக்கூடிய உதவிகள் இருப்பின், தேவை ஏற்பட்டால் பெறுவதற்கு திட்டமிடவும்.\nகற்பவர்களுக்கு கைப்பிரதிகள்) கைகளில் எடுத்துச் செல்லவும், அல்லது வேறு சில ''வீட்டுக்கு எடுத்துச் செல்ல'', பொருட் களை எப்போது கொடுக்க வேண்டும் என்பது பற்றி முடிவு செய்து கொள்ளவும்.\nசெய்முறை சான்றுடன் விளக்குதலை நடத்துதல் (Method demonstration)\nசான்றுடன் விளக்குவதில் ஆபத்துக்கள் இருந்தாலும், பின்வரும் யோசனைகளை மேற்கொண்டு நியாயமாக வெற்றி யடையலாம் என்பது உறுதியானது.\nமுன்னேற்பாடாக, சான்றுடன் விளக்குவதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக வைக்கவும்.\nஅரைவட்டமாக பார்வையாளர் அமர்வதற்கு அமைப்ப�� ஏற்படுத்துவதால், கற்பவர்கள், விளக்கப்படுகிற செய்முறை விளக்கத்தை நன்றாக பார்க்க முடியும்.\nஅனைவருக்கும் கேட்கும் படியாக சத்தமாக குரல் உயர்த்தி பேச வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். கற்பவர்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக அவ்வப்போது கேள்விகளைக் கேட்கலாம். இவ்வாறு செய்வது, கற்றலுக்கு உதவுகிறது.\nபார்வையாளர், அவர்களது குறிக்கோளை அடைவதற்கு தேவையானவற்றை மட்டுமே சொல்லலாம் அல்லது காண்பிக்கலாம். இன்றியமையாத கருத்துக்கள் குறித்து பேச்சு விரிவுரை செய்வதில் மட்டுமே முழு கவனம் செலுத்த வேண்டும். பொழுது போக்கிற்காக பேசக் கூடாது.\nகற்பவர் மீது கண்ணோட்டம் செலுத்த வேண்டும். புரியாதது போன்ற தோற்றம் அல்லது குழப்பமாக உள்ளது போல் தோற்றத்தை கொண்டுள்ளனரா என கவனித்து தெளிவாக்கி முயலவும்.\nஒழுங்கு முறையான வேகத்தை சான்றுடன் விளக்குவதற்கு கையாளவும் கடினமான பகுதிகளை கடக்கும்போது நிதானமாகவும், தேவைப்படும் போது திரும்பவும் கூற வேண்டும்.\nதங்கள் குடும்ப நபர்களையும் நோய் தடுப்பூசி போட்டுக் கொள்ள வைப்பார்கள்.\nகுழுக்களை செயல்பாட்டிற்கான திட்டங்களை வகுக்க வைக்கிறது. உதாரணமாக:- பெண்களுக்கான வருமானத்தை பெருக்குவதற்கான செயல்பாடுகளின் பயன் பற்றி விவாதிப்பதால் பெண்களை அச்செயல்பாடுகளில் ஈடுபட வைக்கிறது.\nபல்வேறு விவாத முறைகள், கற்பித்தலுக்கு பயன்படுகின்றன,\nஒரு குழுவின் விவாதம் (சம்பாஷனை)\nஇவற்றுள், முறைசாராத வகுப்பறை விவாதம் அதிக அளவில் பயன்படுத்தப்படும் வகுப்பறை கற்பித்தல் முறையாகும்.\nவகுப்பறை விவாதம் (Class Discussion)\nஇது பொது தலைப்பான 'மனையியல் கல்வியின் அவசியம்' அல்லது குறிப்பிட்ட தலைப்பான 'மனையியல் கற்பதால் ஏற்படும் வேலைவாய்ப்பு' போன்ற தலைப்பு சார்ந்ததாகவோ அமையலாம்.\nவகுப்பறை விவாதத்தின் ஆற்றல் என்பது வயது நிலைகள் மற்றும் மாணவர்களின் திறமைகள், வகுப்பில் மாணவர் எண்ணிக்கை, கற்பிக்க வேண்டிய பாடக் கருப்பொருள் மற்றும் அனுபவம், ஆசிரியரின் விவாதம் நடத்துவதற்கான திறன் முதலானவைகளை சார்ந்து உள்ளது.\nவிவாதக்குழு என்பது 'வட்ட மேஜை விவாதம்' என்றும் கூறப்படும். இக்குழுவில் 3 முதல் 6 நபர்கள் இருப்பார்கள். அவர்கள் விவாதிக்க கொடுக்கப்பட்ட பிரச்சனை சம்பந்தப்பட்ட கருத்துக்களை எடுத்துக் கூறுவர். விவாதக் குழு��ினர் பிரச்சனைக்கு தீர்வு கண்டு, ஒவ்வொரு நபரும் மீண்டும் செயல்புரிவதற்கு முன் விவாதத்தின் ஒவ்வொரு குறிப்பையும் மிக எளிதாகவும், கட்டுபாடின்றியும் வெளிப்படுத்தி விவாதம் உயிரோட்டம் மிக்கதாக செய்யப்படுகிறது. ஒரு வகுப்பறையில், விவாதக் குழுவானது மாணவர்களால் உருவாக்கப்பட்டிருந்தால், ஒரு ஆசிரியரோ அல்லது மாணவரோ, நடுநிலையானவராக, நடுவர் பங்கை வகிக்கலாம். நடுவர் குழுவின் ஒவ்வொரு நபரும் சிறந்த முறையில் பங்கேற்குமாறு செய்ய வேண்டும்.\nவிவாதக் குழுவின் முக்கிய பயன் என்னவென்றால், மாணவர்கள் விரைந்து, சுதந்திரமாக சிந்திக்கவும், தங்களை வெளிப்படுத்திக் கொள்ளவும் அனுபவத்தை கொடுக்கிறது.\nசில சமயங்களில் இவ்வகை விவாதத்தில் ஒவ்வொரு தனிநபரும் வேறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்துவதால் இறுதியில் விவாதக் குழு பிரச்சனைக்குத் தீர்வு காண இயலாத வகையில் மோசமான நிலைமையை அடைந்து விடுகிறது.\nஇம்முறையில், பல பேச்சாளர்கள், ஒரு கொடுக்கப்பட்ட, பாடத்தைக் குறித்து தங்கள் எண்ணங்களை எடுத்துரைப்பர். பேச்சாளர்களிடையே செயல் எதிர் செயலை (interaction) தோற்றுவிப்பது குறிக்கோள் அல்ல; ஆனால் பேச்சாளர்களின் எண்ணங்களை எடுத்து உரைப்பது முக்கியம் ஆகும். இப்படியாக, கருத்தரங்கு முறை, குறைந்த காலத்தில், வேறுபட்ட எண்ணங்கள் அல்லது பழக்கங்களை முன்னிலைப்படுத்தி வழங்குகிறது. மேலும், மாணவர்களுக்கு பொது பேச்சாற்றலுக்கு அனுபவத்தை அளிக்கிறது. முன்னிலைப்படுத்துதலை தொடர்ந்து அதே தலைப்பில் வகுப்பறை விவாதம் நடைபெறும்.\nஒரு குழுவின் விவாதம் (Colloquium)\nஇம்முறை இரு பிரிவுகளைக் கொண்டது. ஒரு குழுவில் வல்லுநர்களோ அல்லது சிறப்பான தன்மைகளை உடையவர்\nதிட்டமிடுதலும் தயாரித்தலும் ஒரு குழுவை துரிதமான குழு மற்றும் பொருத்தமான சிறு குழுக்களை வல்லுநர்கள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களைக் கொண்டு அமைக்க வேண்டும். கருத்தினை தீர்மானித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களையும் தீர்மானிக்கவும். மாதிரி வரவு செலவு திட்டம் தயாரித்து மதிப்பீடு மற்றும் திட்டத்திற்கான பொருளை சேகரிக்கவும். இடம், நேரம், கால அளவு ஆகியவற்றை தீர்மானிக்கவும். நிகழ்ச்சியின் திட்டம் பற்றி எழுத்துவடிவத்தில் தயாரித்து தொடர்புடைய அனைவருக்கும் உரிய நேரத்தில் தகவல் கொடுக்கவும��. சில கலை நிகழ்ச்சிகள் மற்றும் மனமகிழ்வுக்கான நிகழ்ச்சிகளும் மாலை நேரத்திற்கு ஏற்பாடு செய்யவும். குறிப்பிட்ட தேதியில் கண்காட்சி நடைபெறப் போகும் இடத்தை தயாராக்கவும். இன்றியமையாத வசதிகளுக்கு ஏற்பாடு செய்யவும். ஒரு ஸ்டாலை (stall) பல்வேறு துறைகள் காட்சிக்கு வைக்கும்போதும் பொருட்கள் பற்றி அறிவிப்பதற்கு தயார் செய்யவும்.\nபொதுக்கூட்டம், பயிற்சி மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு பந்தலை அமைக்கவும். முக்கியமான இடங்களில் சுவரொட்டிகளை காட்சிக்கு அமைக்கவும். உரிய வழிமுறைகளில் பொதுமக்களுக்கு கண்காட்சிப் பற்றி அறிவிப்பு செய்யவும்.\nகாட்சிக்கு உள்ள கடைகளை எளிமையாகவும், ரசிக்கும்படியாகவும் அலங்கரிக்கவும். போதுமான ஒளி அமைவிற்கு ஏற்பாடு செய்யவும், சிறப்பு வாய்ந்த விளைவை ஏற்படுத்தும் விளக்குகளை தேவையான இடங்களில் பயன்படுத்தவும். நல்ல தரம் மிகுந்த வண்ணமயமான காட்சிப் பொருட்களை தயாரித்து பார்வையாளர்களுக்கு தேவையான செய்திகளை அடையும்படி செய்யவும். உள்ளூரில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தவும். பொருட்களில் பாமர மக்களுக்குப் புரியும்படியாக குறியீட்டு சீட்டில் எழுதவும். 50 முதல் 60 செ.மீ உயரத்திற்கு காட்சிப் பொருள்களை இரண்டு மீட்டர் நீளத்திற்கு தரையிலிருந்து உயர்த்தி அமைக்கலாம். வரிசைப்படி ஒழுங்காக அமைக்கவும். பொருள்களை நெருக்கமாக வைப்பதைத் தவிர்க்கவும். வாழ்க்கைக்கு இன்றியமையாதவைகளை செயல் மற்றும் உயிரோட்டம் உள்ளதாக அமைக்கவும். பணியாளர்க்குப் பயிற்சியும், குறிப்பிட்ட பணியையும் ஒதுக்கீடு செய்யவும். நீண்ட கால கண்காட்சிக்கு பணியாளர்களுக்கு பணி நேரத்தை மாற்றி அமைத்து செயல்படுவதற்கு வசதி செய்யவும். கண்காட்சியில் காட்சி அமைவுகள், சுவரொட்டிகள், மாதிரிகள், படங்கள், நிழல் படங்கள், நிலப்படங்கள் முதலியவை அடங்கியுள்ளன.\nமுறையான திறப்பிற்கு உள்ளூர் தலைவர் அல்லது புகழ்மிக்க பெருமை வாய்ந்த நபரை அழைத்து திறப்பு விழா நடத்தலாம்.\nவிரிவுரைகள், மாணவர்களின் கவனத்தை மற்றும் விருப்பத்தை அதிகரிக்கும்.\nநல்ல திடமான அடித்தளம் அமைத்து, அடிப்படை கருத்துக்களை சிந்தித்து, நிற ஒத்திசைவை, நிறச்சக்கரம் மூலம் பெற அடிப்படை கருத்தை உருவாக்குகிறது.\nஒரு ஆசிரியர் விளக்க செயல்பாட்டில் தெளிவான விவரிப்புகளை அளிக்க, ஆசிரியருக்கு உபகரணங்கள் கொடுத்து உதவுகிறது.\nஇனப்பெருக்க செயல்பாட்டை விளக்க வரைபடங்கள் மற்றும் மாதிரிகள் தேவைப்படும்.\nகற்றலை ஆழமானதாக, விரிவாக செய்வதற்கு மிக எளிதாக பெற முடியாத அனுபவங்களை மாணவர்களுக்கு அளிக்கிறது.\nபிற நாடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கைப் பற்றி ஒளி நாடாவில் பதிவு செய்வது.\nஅர்த்த முள்ள சொல் தொகுதிகளை (meaningful vocabulary) அதிகரிக்க உதவும்.\nஇந்திய சித்திர வேலைப்பாடு பின்னல் களின் (embroidery) சரியான பெயரை மாதிரிகளைக் கொண்டு கற்றுக் கொள்ளவும்.\nதொடர்ச்சியான சிந்தனைகளை உருவாக்கும் திடமான ஆரோக்கியம் மற்றும் மக்கள் தொகை கல்வியின் அவசியம் போன்றவை.\nசுய செயல்பாட்டை அறிமுகப்படுத்தி, சுவரொட்டி தயாரித்தல், உலக நாடுகளின் வரைப்படம் வாசித்தல்,\nவீணாகும் பொருட்களை உபயோகித்து பூக்கள் செய்வது.\nதொலை தொடர்புக்கு பெரு உதவியாக உள்ளது. மென்பசை பூசப்பட்ட மென் தகடு, தொலைக்காட்சி, வானொலி ஒலிபரப்பு கைப்பிரதிகள் (pamphlets).\nஎப்படியாயினும், கற்பிக்கும் சாதனங்கள் ஒன்றை மட்டும் செய்ய இயலாது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.\nஅதாவது ஆசிரியரை மாற்றி அமைப்பது. பொதுவாக இவையனைத்தும் வயது குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், முதிர்ந்தவர்.\nஅனுபவங்கள் - ஏழை, பணக்காரர், நகரம், கிராமம், ஆண், Q1160 அறிவு திறன் - மெதுவாக, சராசரி, மேம்படுத்தப்பட்ட ஆர்வம் - ஆர்வம் இன்மை ,குறைந்த ஆர்வம், அதிக ஆர்வம் இவை உண்மையாக, சரியாக இன்றுவரை நிகழ்ந்துள்ள அனைத்து செய்திகளையும் விளக்குகிறதா\nஉணவின் அளவை - பகுதி அடையாள விளக்கக் குறி வரைவு (Area Graph) பயன்படுத்தி வீட்டின் அளவு - மாதிரி வீட்டைக் கொண்டு ஆடைகளின் நிறம் - பொருட்களைக் கொண்டு வளர்ச்சி விகிதம் - அளவைக் கோடுகளில் அளவையடுக்கு களை குறித்துக் காட்டும் உருவகைக் கட்டம் (Bar graph) உபயோகிக்கவும்.\nஆசிரியர்களை அதிக சக்தி உள்ளவராக்கி, கற்கும் அனுபவங்களை மேம்படுத்தி, கருத்துப் பரிமாற்றத்தை சிறப்பாக செயல்பட வைக்கிறது.\nஒரு ஆசிரியர் அவர்களது வகுப்பில் கற்பிக்க உதவும் சாதனங்களையே அதிகமாக நம்புவதில்லை. வகுப்பறை அப்படியிருப்பின் கற்பிக்காமல் பிற வேலையில் கவனம் செலுத்த ஆசிரியர் சென்றுவிடலாம்.\nகற்பித்தலுக்கு உதவும் சாதனங்களை தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டிய பொதுவான விதிமுறைகள் அறிவு செறிந்தவை (Academic)\nதொடர்புள்ள தலைப்புக்கு ஏற்ப இவை பொருளடக்கத்திற்கு மற்றும் தெளிவிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனவா 9161, உணவை வகைப்படுத்துதல். (ஸ்டென்சில்) உள் வெட்டுத் தகடு கொண்ட நகலை எடுக்கும் முறை அல்லது பத்திக் அச்சிடுதல். அவை மாணவர்களுக்கு உதவி, தங்களுக்கென சிந்தித்து செயல்படச் செய்கிறதா 9161, உணவை வகைப்படுத்துதல். (ஸ்டென்சில்) உள் வெட்டுத் தகடு கொண்ட நகலை எடுக்கும் முறை அல்லது பத்திக் அச்சிடுதல். அவை மாணவர்களுக்கு உதவி, தங்களுக்கென சிந்தித்து செயல்படச் செய்கிறதா உதாரணம் :- ஒருவரின் செயல் பாட்டுக்கும், ஆடையின் பாங்கு மற்றும் அவ்வாடைக்கான உரு வடிவம் அமைப்பதை ஒரு மாணவர் எடுத்து செய்வதற்கும் உள்ள தொடர்பை புரிந்து கொள்ளுதல். இவை இல்லாமல் அந்த தலைப்பை கற்பிக்க முடியுமா உதாரணம் :- ஒருவரின் செயல் பாட்டுக்கும், ஆடையின் பாங்கு மற்றும் அவ்வாடைக்கான உரு வடிவம் அமைப்பதை ஒரு மாணவர் எடுத்து செய்வதற்கும் உள்ள தொடர்பை புரிந்து கொள்ளுதல். இவை இல்லாமல் அந்த தலைப்பை கற்பிக்க முடியுமா கற்பிக்கும் சாதனமின்றி கற்கக் கூடிய சமையல் முறைகளின் பெயர்கள் உடல் சார்ந்தவை.\nநிறுவனத்தால் அவற்றை வாங்க முடியுமா தொலைகாட்சி மற்றும் படங்கள், முதலில் வாங்கும்போதும், சீர் செய்யும்போதும் அதிக செலவை ஏற்படுத்தும். அவை சுலபமாக பராமரிக்க ஏற்றதா\nபாகங்கள் கிடைப்பது, சரிபார்க்கும் வசதிகள், சிறப்பு வாய்ந்த சேமிப்பு வசதிகள், குளிர்ச்சியூட்டப்பட்ட அறைகள் மற்றும் ஸ்டீல்கேபினெட்கள். இவை அங்கு இருக்காது.\nஒளி எறிவுக் கருவி அமைவு (projector) மற்றும் திரைகள் மொத்தமாக, எடைக் கூடியனவாகவும், மற்றும் திடமான போக்குவரத்துக்கு தேவையான வண்டி மற்றும் உதவிக்கு ஆட்களும் தேவைப்படலாம்.\nமூன்று உருவௗவை சாதனங்கள் (Three Dimenstional Aids)\nநேரடியான நோக்கம் நிறைந்த அனுபவங்கள் எப்போதும், கிடைப்பதில்லை. அப்படிக் கிடைத்தாலும், எப்போதும் பயன்படுத்தக் கூடியதாகவோ அல்லது அதனை பயன்படுத்தி கற்பித்தலை ஆற்றல் மிக்கதாகச் செய்வதும் முடியாமல் உள்ளது. வனவிலங்கு பற்றிய ஒரு கருத்தையும், அதனை பாதுகாப்பதை பற்றியும் கற்பிக்க, அனைத்து விலங்குகளின் சரணாலயங்களுக்கோ, அவை இருக்கும் இடங்களுக்கோ சென்று மாணவர்கள் பார்வையிட முடியாது. சில அனுபவங்கள் மிகவும் பழமையானதாகவோ அல்லது வருங்காலத்திற்கு ஏற்றதாக இருப்பதால், உண்மையில் நடைமுறையில் இவ்வனுபவத்தை பெறுவது கடினமான ஒன்றாகி விடுகிறது. ஒரு மனிதனின் கண் அல்லது வேறு ஒரு உறுப்பு கிடைக்கக் கூடிய ஒன்று தான். ஆனால் விவரமாக கற்றலுக்கு, பயன்படாத ஒன்றாக கருதப்பட்டாலும், கைகளால் கையாள்வது அருவருப்பு உண்டாக்கும். இப்படியாக, உண்மைப் பொருட்கள் சில நேரங்களில் கையாள மிகப் பெரிதாகவும் அல்லது மிகச் சிறியதாகவும் இருக்கிறது.\nஇது போன்ற சூழ்நிலைகளில் கேட்டு அறிந்த அனுபவங்களின் உதவியால், உண்மை நிலைகளை நீக்கிவிட்டு, சுருக்கமாக்கி கற்பிக்கலாம். சில சிக்கலான அல்லது சிதறவைக்கும் விவரங்கள் நீக்கப்பட்டும், சில புதியன சேர்க்கப்பட்டு, மற்றும் உண்மையான வற்றை சிறப்பாக புரிந்து கொள்ளும் நோக்கத்தோடு அளவுகளில் மாற்றம் செய்யலாம். கேட்டு அறிந்த அனுபவங்களை சில பொருட்கள் (objects), உருமாதிரிகள் (Specimens), மாதிரிகள் (models), இயந்திரப்பகுதியின் மாதிரி (mock-ups), நிலையாக பொருத்தப்படாதவைகள் (mobiles), கூத்தாட்டு பொம்மைகள் (puppets) போன்றவைகள் மூலமாக வழங்கலாம்.\nஇவை உண்மையான மரப்பொருட்கள், பொம்மைகள், குளிர் சாதனப்பெட்டிகள், அழுத்தக் கொதிகலன்கள், பழங்கள், பூக்கள், புத்தகங்கள் முதலானவைகள். பல பொருட்கள் மிக எளிதாக வீட்டிலோ அல்லது நண்பர்களிடமோ, பக்கத்து அங்காடியிலோ, கல்வி நிறுவனங்களிலோ அல்லது அருங்காட்சியகத்திலோ உள்ளன. பொருட்களை வகுப்பறையில் கற்பிக்க உபயோகப்படுத்துதலை ஊக்குவிக்க வேண்டும். ஏனென்றால் அவைகளுக்கு • தயாரிப்பு தேவைப்படாது - உதாரணம் - தரைக்கான உண்மையான தரை விரிப்புகள். விரிவுரைமுறையினை மாற்றி அமைத்து, கற்பித்தலை ஆர்வமிக்கதாக செய்யலாம். உதாரணம் - காய்கறிகள், பழங்கள் முதலியன பற்றி சத்துணவியலில் பேசலாம். கருத்துக்களை கண்களால் பார்க்க அறிய உதவ வேண்டும். உதாரணமாக:- நேரத்தை மிச்சப்படுத்தி வேலையை எளிதாக்கும் அழுத்தக் கொதிகலன் மற்றும் மிக்ஸி போன்ற இயந்திர பொருட்களைக் கொண்டு நேரத்தை மிச்சப்படுத்தும் கருத்தை அறியச் செய்தல். கற்பித்தலை ஆற்றல் மிக்கதாக செய்ய விவரித்தலை மிகத் தெளிவாக செய்தல் மூலம் பெறலாம் - உதாரணமாக, குழந்தைகள் தங்கள் சுய உதவியால், தங்கள் ஆடைகளை தாங்களே அணிவதற்கு வழிவகை செய்யப்படுகிறது. மாணவர்களுக்கு வகுப்பறையில் த��டுவதற்கு, அனுபவப் படுவதற்கு, கண்டு ஆராய மற்றும் படிப்பதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.\nகொடுத்தனுப்பி பார்க்கச் சொல்லலாம். நேரம் கிடைக்கும் போது வரும் காலத்திற்கு, நேரம் மற்றும் சக்தியை மிச்சப்படுத்துவதற்கு, கற்பித்தலுக்கு பொருட்களை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அட்டைப் பெட்டி டப்பாக்களில் பொருட்களை சேகரித்து, சேமிக்கலாம் அல்லது சொல்லோஃபேன் (Cellophane) பைகளில் அல்லது, கண்ணாடியால் மூடப்பட்ட ஷோகேஸ் அலமாரிகளில் அலங்காரமாக நிரந்தரமாக வைத்து, அருங்காட்சி யகத்தைப் போன்று பராமரித்து வைக்கலாம்.\nகீழ்வரும் காரணங்களால், சில நேரங்களில், பொருட்களை வகுப்பறையில் பயன்படுத்த முடியாமல் போகிறது.\nவகுப்பறைக்கு ஏற்ற பொருளாக இருக்காது உதாரணமாக, யானை அல்லது விமானத்தையும் போல மிகப் பெரிய அளவில் இருக்குமேயானால், வகுப்பறைக்கு எடுத்து வர முடியாது. வண்டுகள், வீட்டுப் பூச்சிகள் போல மிகச்சிறியனவாக இருந்தால், அவற்றைப் பார்ப்பதற்கு வசதியாக இருக்காது. மேலும், விரிவான விளக்கங்களுக்கும், ஆய்வுக்கும் வசதியற்றதாக இருக்கும். பாம்புகள் மற்றும் காட்டு விலங்குகள் போன்ற அபாயகரமானதாக இருந்தால், வகுப்பறைக்கு உள்ளே கொண்டு வருவது பாதுகாப்பானது அல்ல. மனிதக்கண் போன்ற உறுப்புகள், மிக மென்மையாக, கையிலிருந்து நழுவுவதாகவும், கையாள சிரமத்தை ஏற்படுத்துவதாலும் வகுப்பறைக்கு கொண்டு செல்ல முடியாது. கட்டடங்கள் மற்றும் தோட்டங்கள் நகராதவை. அதனால் அவற்றை வகுப்பறைக்கு கொண்டு செல்ல முடியாது.\nவகுப்பறையில், பொருட்களை நீங்கள் வழங்கும் போது ஷோகேஸ்ஸில் வைக்கப்பட்டோ, சிறப்புத் தன்மையோடு கூடிய அபூர்வமான, விலை மிகுதியான, மிகவும் நுண்ணிய வேலைப் பாடுகளைக் கொண்டு செய்யப்பட்ட அல்லது வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் பார்க்கும்படி மேஜை மீது வைத்துக் காண்பிக்கலாம். மிக அண்மையில் மாணவர்கள் பொருளை பார்த்து அறியும் பொருட்டு, மிகச்சிறியதாக, உடையாததாக, பாதுகாப் பானதாக இருப்பின் வகுப்பறையில் மாணவர்கள் அனைவருக்கும்\nசிலவகைப் பொருட்கள் அதிகமாக அழுகக் கூடியவை. உதாரணம் - பச்சை இலைக்காய்கறிகள்.\nநம்மை சுற்றி உள்ள சமூகத்தில் சில பொருட்கள் கிடைப்பது அரிதாக இருக்கும். உதாரணம் - வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியான விலை உயர்ந்த ஆடை, அ��ிகலன்கள் அல்லது உணவுப் பொருட்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை வெளிப்படுத்தும் பொருட்கள் கலை நயம் மிக்க சிற்பம் மற்றும் பழமையான கட்டட கலைகள் மற்றும் தற்போது உள்ளவைகள். ஒரு சில பொருட்களை அதிக விலை காரணமாக வாங்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. உதாரணம் - இயந்திரங்கள், உண்மையான அணிகலன்கள், நீலமான நிறத்தில் தோன்றும் மண்பாண்ட வேலைகள்.\nஸ்கல்லர், சார்லஸ், வால்டர் (1957) ஆகியோரின் கூற்றுப்படி ''உருமாதிரிகள் என்பது முழுமை பெறாத பொருளாகும் அல்லது, ஒரு குழு அல்லது தரம் வாய்ந்த ஒத்த பொருளுக்கு ஒரு மாதிரியாக அமைவது ஆகும். உதாரணம் முழுமை பெறாத பொருள் - பட்டுப் புடவையின் ஒரு பகுதி குழுவிற்கு மாதிரியாக இருப்பது - ஒரு இலை, ஒரு பசு, சுற்றறிக்கை மடிப்பு (folder) இவை பட்டாம் பூச்சி, பூக்கள் போல அழுகுவனவாக (perishables) இருக்கலாம் அல்லது ஓடுகள், துணிகள், கற்கள், தானியங்கள் போல அழுகாத நிலையான (non-perishables) பொருட்களாகவும் இருக்கவும்.\nஉருமாதிரிகள் விலை குறைந்தவை மற்றும் ஒரே ஆதாரத்தில் இருந்து பொருட்களாக எளிதாக பெற்று சேகரிக்கலாம். ஒரு சிலவற்றில் உண்மையான பொருட்களை உபயோகிக்க முடியாத நிலையில் உருமாதிரிகள் அந்த நோக்கத்தை பூர்த்தி செய்து விடும். உருமாதிரிகள் வகுப்பறையில் வழங்கப்படும் பொழுது உருமாதிரிகளின் அளவும், குழுவில் உள்ள மாணவர்களின் அளவினைப் (எண்ணிக்கையில் பொறுத்து அமையும்.\nஅவை மிகப் பெரிதாக இருந்தால், மேஜை மீது வைக்கவும். அப்போது மாணவர்கள் இருக்கையில் அமர்ந்தவாறு பார்க்க முடியும். உதாரணம் - அலங்கரிக்கப்பட்ட பெரிய மண்ணால் செய்யப்பட்ட பாண்டங்கள், கச் அல்லது ராஜஸ்தான். அவை மிகச் சிறியதாக, வசதியாக, பாதுகாப்பாக எடுத்துச் செல்ல கூடியதாக, மாணவர்களுக்கு இடையே வகுப்பு நடைபெறும் நேரத்தில் பார்க்குமாறு செய்ய வேண்டும். உதாரணம் - துணி துண்டுகள், காகித உருவ வடிவங்கள், நிற உருமாதிரிகள். சுற்றி வர அனுப்புவதற்கு முன் முகப்பு வரிச்சீட்டில் (label) குறிப்பிடவும். அவை மிகவும் சிறியதாக, வசதியற்றதாக, சுற்றி அனுப்ப பாதுகாப்பின்றி இருக்குமானால், மாணவர்களை ஒருவர் பின் ஒரு வராக தனித் தனி யே அல்லது சிறு குழுக்களில் முன்பக்கமாக வந்து, அவற்றை வகுப்பு நேரத்திலோ அல்லது பிறகோ படித்து அறியச் செய்யலாம். உதாரணமாக - வைரங்கள், வண்ணத���துப் பூச்சிகளின் இறக்கைகள், நேர்த்தியான வெள்ளி அணிகலன், பொருட்கள் முதலியவை.\nஎப்போதும் உருமாதிரிகளை கவனமாக வருங்கால உபயோகத்திற்கு சேகரித்து வைக்க வேண்டும். அனைத்து உயிரியல் உருமாதிரியும் கண்ணாடி ஜாரில் அல்லது சிறுபுட்டிகளில் ஃபார்மலின், க்ளிசரின் போன்ற இரசாயனங்களைக் கொண்டு பாதுகாக்கப்படுகின்றன. அழுகாதவை அல்லது உலர்ந்த உருமாதிரிகள் தெளிவாக, குறிப்பிடப்பட்ட மரத்தால் அல்லது ஸ்டீல் அலமாரிகளில் அல்லது குழிவான அட்டை பெட்டிகளில் சேகரித்து பாதுகாக்கப்படுகிறது. ஒரு உலர்ந்த உருமாதிரியை பசை, குண்டூசி, நாடா அல்லது நூலைக் கொண்டு விரைப்பான துண்டு அட்டையில் நன்கு பொருத்தி, பெட்டியின் குழிவான அடிப்பாகத்தில் வைக்கவும். குறிப்புச் சீட்டில் (label) ஒவ்வொரு உருமாதிரியின் பெயரையும் எழுதி ஒட்டவும்.\nஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்\nபக்க மதிப்பீடு (16 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nஆசிரியர்கள், கற்பித்தல் & தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள்\nப்லூமின் கற்றல் களங்கள் வகைப்பாடு\nகற்பித்தலில் உள்ள தொழில்நுட்ப கருவிகள்\nகல்வி உரிமை சட்டத்தின் (2009) கீழ் நடைபெறும் ஆசிரியர் தகுதி தேர்விற்கான வழிமுறைகள்\nகுழந்தைகளுக்கு கதை சொல்லும் முறை – ஓர் கண்ணோட்டம்\nஅறிவியல் சிந்தனைத் தூண்டல் முறை\nகுழந்தையின் பண்புகள், உடல் மற்றும் அறிதல் திறன்\nஆசிரியர் கல்விக் கட்டமைப்பு - ஓர் அறிமுகம்\nஆசிரியர் கல்வி நிகழ்ச்சிகளும் பயிற்சிகளும்\nஆசிரியரின் பண்புகள் – ஓர் பார்வை\nகணிதக் கல்வியின் குறிக்கோள்களும் தொலைநோக்கங்களும்\nபள்ளிக் கணிதம் ஒரு பார்வை\nதொடக்கக் கல்வியில் கற்றல் மற்றும் கற்பித்தல் மைய முறைகள்\nஅனைவருக்கும் தொடக்கக் கல்விக்கான திட்டமிடல் மற்றும் மேலாண்மை\nமாணவர்களைச் சுற்றுலா அழைத்துச் செல்வதற்கான நிபந்தனைகள்\nகோடை விடுமுறையில் செய்ய வேண்டிய 25 பணிகள்\nகுழந்தைகள் பாதுகாப்பில் ஆசிரியர்களின் பங்கு\nமுன்பள்ளிக் கல்வியில் ஆசிரியர்களின் பணிகள்\nகருத்துப்பரிமாற்ற திறன்கள் – மனையியலை கற்பிக்கும் முறைகள்\nமழைக்காலங்களில் ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nபள்ளிக் கல்வித் துறை பாகம் - 5\nஆசிரியர்கள், கற்பித்தல் & தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள்\nபள்ளிக் கணிதம் ஒரு பார்வை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jul 25, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/superstar-rajini-thanked-his-fans/", "date_download": "2019-08-17T13:28:41Z", "digest": "sha1:V5VTRJD3SWNH6XSZN6TPZP7IBLE2TEKZ", "length": 14876, "nlines": 133, "source_domain": "www.envazhi.com", "title": "சென்னை வெள்ள நிவாரணம்… ரசிகர்களின் சேவை பெருமையாக உள்ளது! – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் | என்வழி", "raw_content": "\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nHome Entertainment Celebrities சென்னை வெள்ள நிவாரணம்… ரசிகர்களின் சேவை பெருமையாக உள்ளது – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nசென்னை வெள்ள நிவாரணம்… ரசிகர்களின் சேவை பெருமையாக உள்ளது – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nசென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு ரசிகர்கள் வழங்கி வரும் உதவி பெருமிதமடைய வைத்துள்ளது என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nகடந்த டிசம்பர் 12ம் தேதி ரஜினிகாந்தின் பிறந்தநாள். சென்னை மற்றும் தமிழகப் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை ரத்து செய்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரசிகர்கள் மூலம் பல கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்களை வழங்கினார்.\nரஜினியின் வேண்டுகோளை ஏற்று ரசிகர்களும் பிரம்மாண்ட விழாக்களைத் தவிர்த்தனர். ஆனாலும் நற்பணிகளைத் தொடர்ந்தனர்.\nஇந்நிலையில் பிறந்தநாள் அன்று ட்விட்டரில் தனக்கு வாழ்த்துச் சொன்ன அமிதாப் பச்சன், ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு ரஜினிகாந்த் நன்றிகளை தெரிவித்துள்ளார்.\nஇதுதவிர்த்து சென்னைக்குத் தேவையான உதவிகளைச் செய்து வரும் என் ரசிகர்களுக்கு நன்றி. மேலும் இதைத் தாண்டி வேறு எதுவும் என்னை பெருமைப்படவோ, மகிழ்ச்சியடையவோ செய்யாது எனக் கூறியுள்ளார்.\nஅதே போல் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் சொன்ன அனைவருக்கும் நன்றிகளைப் பகிர்ந்துள்ளார் ரஜினிகாந்த்.\nTAGchennai flood Fans rajinikanth twitter சென்னை வெள்ள நிவாரணம் ரசிகர்கள் ரஜினிகாந்த்\nPrevious Postதுப்புரவுப் பணியாளர்கள் தங்க ராகவேந்திரா மண்டபத்தை இலவசமாகத் தந்த சூப்பர் ஸ்டார் ரஜினி Next Postசென்னை வெள்ள நிவாரண நிதிக்காக... அமெரிக்காவில் 10 நகரங்களில் ரஜினியின் சிவாஜி சிறப்புக் காட்சி\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\n4 thoughts on “சென்னை வெள்ள நிவாரணம்… ரசிகர்களின் சேவை பெருமையாக உள்ளது – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்”\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க���கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2012/07/blog-post_03.html", "date_download": "2019-08-17T13:26:32Z", "digest": "sha1:ARH2YETN36ETIBOFRFUTBYFWFPQQYO6H", "length": 20725, "nlines": 548, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: பதிவர் சந்திப்பு - சென்னை- நிகழ்ச்சி நிரல்", "raw_content": "\nபதிவர் சந்திப்பு - சென்னை- நிகழ்ச்சி நிரல்\nகுறிப்பு : கவியரங்கத்தில் கலந்துகொள்ளும் தோழர்கள் 9894124021 மதுமதி(தூரிகையின் தூறல்)என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.வாசிக்கப்படும் கவிதை முப்பது வரிகளுக்கு மிகாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.\nLabels: பதிவர் சந்திப்பு - சென்னை நிகழ்ச்சி நிரல் செய்தி அறிவிப்பு\nவாழ்த்துக்கள் பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற...:)\nபுலவர் சா இராமாநுசம் July 3, 2012 at 5:35 PM\nஆமா எல்லாம் புதுசா இருக்கு நல்லாவும் இருக்கு ஐயா....\nபுலவர் சா இராமாநுசம் July 3, 2012 at 5:36 PM\nதிண்டுக்கல் தனபாலன் July 3, 2012 at 5:25 PM\nபதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் \nபுலவர் சா இராமாநுசம் July 3, 2012 at 5:37 PM\nபதிவர் சந்திப்பின் அடுத்த கட்டம் மகிழ்வைத் தருகிறது (தம 1)\nபுலவர் சா இராமாநுசம் July 3, 2012 at 5:38 PM\nபுலவர் சா இராமாநுசம் July 3, 2012 at 7:52 PM\nநிகழ்ச்சி நிரல் இறுதி கட்டத்தை எட்டியதைக் காண்பது மகிழ்ச்சி\nபுலவர் சா இராமாநுசம் July 3, 2012 at 7:53 PM\nசென்னையை நோக்கி வாருங்கள் தோழர்களே..\nபுலவர் சா இராமாநுசம் July 5, 2012 at 6:29 AM\nதளத்தின் புது வடிவம் சிறப்பு அன்பரே வாழ்த்துக்கள்\nபதிவர் சந்திப்பு சிறக்க வாழத்துக்கள்\nபுலவர் சா இராமாநுசம் July 5, 2012 at 6:30 AM\nஅனைவரும் பெரியவர்கள், என்னைப்போன்ற பொடியன் பெரிதாக சொல்ல ஏதுமில்லை.ஆனால் பதிவர் சந்திப்பு என போஸ்டர் பார்த்து வந்தேன்,இதெல்லாம் எப்போ முடிவாச்சுன்னு ஒன்றும் புரியவில்லை, திடீர் உப்புமா போல கிண்டி ஆரம்பித்தார் போல உள்ளது.எனவே தான் பெரும்பாலோர் ஆர்வம் காட்டாமல் இருப்பதாகப்படுகிறது. ஒரு தனிப்பதிவாவது போட்டு ,மற்றவர்கள் கருத்தினைக்கேட்டிருக்கலாம்.நாலூப்பேர் ஒன்று சேர்ந்தால் அதுவே பதிவர் சந்திப்பு,அதுவே முடிவானது என ஒரு நிகழ்வினை நடத்தினால் பெரும்பான்மையானோர் ஆர்வம் காட்டமாட்டார்கள்.\nஇது எனது தனிப்பட்ட கருத்தே, பல்லு இருக்கவங்க பட்டாணி சாப்பிடுவது போல,அவங்க வசதிக்கு பதிவர் சந்திப்பு என சென்னையில் மட்டும் ஓடுது :-))\nகோவை பதிவர் குழுமத்தினர் முன் திட்டம் எல்லாம் போட்டும்(நல்ல மாடல் அது) ,அக்கப்போர் ஆச்சு.ஆனால் அந்த அளவு கூட இல்லாமல் இருக்கே.\nபுலவர் சா இராமாநுசம் July 5, 2012 at 6:31 AM\nபுலவர் சா இராமாநுசம் July 5, 2012 at 6:33 AM\nசந்திப்பில் கலந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.\nபுலவர் சா இராமாநுசம் July 5, 2012 at 6:34 AM\nபதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துகள்....\nபுலவர் சா இராமாநுசம் July 5, 2012 at 6:35 AM\nஅந்த நாள் சென்னையில்தான் இருப்பேன். வரமுயற்சிக்கிறேன், நியூஸிலாந்து வலைப்பதிவர்கள் சார்பில்:-))))\nபுலவர் சா இராமாநுசம் July 5, 2012 at 6:36 AM\nபுலவர் சா இராமாநுசம் July 5, 2012 at 6:37 AM\nஐயாவுக்கு ஒரு பொது வேண்டுகோள் ஐயா சென்னைப்பித்தன் வலைப்பதிவு பார்க்க முடியவில்லை ஏதோ தொழில்நுட்ப கோளாறு இதை அவர் காதில் ஓதினால் நான் சந்தோஸப்படுவேன் தனிமரத்தின் தாழ்மையான வேண்டுகோள்§\nபுலவர் சா இராமாநுசம் July 5, 2012 at 6:39 AM\nபதிவர் சந்திப்பு வெற்றி கரமாக நடைபெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nகாந்தியம் என்னுமொரு சொல்லே கூட-சில கைசின்னக் காரர்களின் வாழ்வில்தேட ஏந்திய ஆயுதத்தை கைகள் மூட-இங்கே இருக்கின்ற நிலைதானே கண்ணீ்ரோட சாந்...\nஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்-அது உடைந்தால் வருவது வீழ்வாகும் உற்றவர் உறவினர் தம்மோடும்-நல் உறவே கொண்டால் உம்மோடும் மற்றவர் தருவத...\nஇன்னும எதறகோ நடிக்கின்றாள்-தன் இதயம் திறக்க மறுக்...\nபதிவர் சந்திப்பு - சென்னை- நிகழ்ச்சி நிரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/idris-tawfiq/", "date_download": "2019-08-17T13:53:57Z", "digest": "sha1:4WSAWSKCNQFRJX7XASSABSNMVBYFPNCH", "length": 8769, "nlines": 155, "source_domain": "www.satyamargam.com", "title": "idris tawfiq Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஇலாபம் பெருகும் பங்கு வணிகம்\nஇங்கிலாந்து நாட்டவரான சகோதரர் இத்ரிஸ் தவ்ஃபிக் கிருஸ்துவ (ரோமன் கத்தோலிக்கர்) பாதிரியாராக இருந்து, சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாத்தைத் தம் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர். அவர் தற்சமயம் சிங்கப்பூரில் தொடர்...\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇப்னு பஷீர் - 19/06/2019\nநடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்தின் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்���ிகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்காமல் இருக்கக் கூடும்....\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 month, 1 week, 4 days, 4 hours, 58 minutes, 23 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்3 months, 3 weeks, 6 days, 45 minutes, 3 seconds ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/13/7820/", "date_download": "2019-08-17T12:49:01Z", "digest": "sha1:S5GW6BRVYLQHG2SJVROZNJFDMKBBFFB4", "length": 16915, "nlines": 378, "source_domain": "educationtn.com", "title": "School Morning Prayer Activities - 14.09.2018!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nமனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்\nஇல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.\nஒவ்வாக் கூட்டிலும் தனிமை அழகு\nமனிதன் சுதந்திரமாகச் செயல்படுவதைக் காட்டிலும், மற்றவர்களைச் சார்ந்தே வாழ்கிறான்.\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\n1.தேசிய அறிவியல் தினம் கொணாடாடப்படும் நாள்\n2.அகிலனின் ஞானபீட விருது பெற்ற தமிழ் நூல்\nஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.\nதண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந���தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.\nஇரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.\nகுறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.\nஇப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.\n என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்”\n நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்”\nஇதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது\nநீதி : அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.\n1.ராஜிவ் வழக்கு : 7 பேரின் விடுதலை தொடர்பான தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர்\n2.சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டம் 6 வழிப்பாதையாக மாற்றம் : திட்டத்தை முழுமையாக கைவிட பொதுமக்கள் வலியுறுத்தல்\n3.எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசின் உதவித் தொகை: என்.எம்.எம்.எஸ். தேர்வுக்கு செப்.17 முதல் விண்ணப்பிக்கலாம்\n4.சாரிடன் உள்ளிட்ட 327 வகையான மருந்து வகைகளின் உற்பத்தி, விற்பனைக்கு மத்திய அரசு தடை\n5.ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தில் இந்திய அணி- கோலி தொடர்ந்து முதலிடம்\nPrevious articleஉங்களுக்கு தெரியுமா சம்பளம் பிறந்த கதை \nNext articleமொகரம் பண்டிகை விடுமுறை அதிகாரபூர்வ அறிவிப்பு\nபள்ளி காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்- 16-08-2019.\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்- 16-08-2019.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமாத்திரை இல்லாமல் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வழிகள்.\nதூக்கமின்மை பிரச்னையை சரிசெய்ய எளிமையான வழிகள் உங்களுக்காக.\nமாத்திரை இல்லாமல் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வழிகள்.\nதூக்கமின்மை பிரச்னையை சரிசெய்ய எளிமையான வழிகள் உங்களுக்காக.\n01.06.2011-க்குப் பிறகு ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெறாமல் பணி நியமனம் செய்யப்பட்ட அனைத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-17T13:59:04Z", "digest": "sha1:WVXTWSNWRF37RUKCEWYT4HEJ2UAHS4WU", "length": 7726, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:கூடைப்பந்தாட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகூடைப்பந்தாட்டம் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.\nஏற்கனவே கூடைப்பந்து என்ற தலைப்பில் கட்டுரை உள்ளது. இரு கட்டுரைகளில் உள்ள கருத்துக்களையும் இணைக்கலாம். கூடைப்பந்து, கூடைப்பந்தாட்டம் ஆகிய இரு தலைப்புகளில் எது பொருத்தம் என்று எனக்குத் தெளிவில்லை--ரவி 05:51, 30 ஜனவரி 2006 (UTC)\nமன்னிக்கவும் ஏற்கனவே இருந்த கட்டுரையை நான் கவனிக்கவில்லை. பொதுவாக செய்திகளில் கூட கூடைப்பந்தாட்டம் என்றுதானெ சொல்லுவார்கள்\nஇதில் மன்னிப்பதற்கு ஒன்றுமில்லை :) எல்லாருக்கும் அவ்வப்போது நேர்வது தான். கூடைபந்து என்பது basket ball என்பதின் அப்பட்டம்மான மொழிபெயர்ப்பு. கூடைப்பந்தாட்டம் என்பது அப்பந்தை வைத்து ஆடப்படும் ஆட்டத்தை குறித்து அப்பந்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதால் கூடைப்பந்தாட்டம் என்ற சொல்லையே பயன்படுத்தலாம் என நினைக்கிறேன். மற்ற பயனர் கருத்தையும் அறியலாம். அப்படியெனில், கூடைப்பந்து கட்டுரையில் பொருத்தமானவற்றை வெட்டி இங்கு ஒட்ட விட்டு கூடைப்பந்து கட்டுரையில் அப்பந்து குறித்த தகவல்களை மட்டும் தரலாம் என நினைக்கிறேன்--ரவி 06:57, 30 ஜனவரி 2006 (UTC)\nஏனைய பயனர்களும் இதை ஏற்றுக்கொள்ளுமிடத்து வெட்டி ஒட்டும் வேலையை தொடங்கலாம். நன்றி--ஜெ.மயூரேசன் 04:56, 31 ஜனவரி 2006 (UTC)\nமேலே க���றப்பட்டுள்ள திட்டத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. -- Sundar \\பேச்சு 05:05, 31 ஜனவரி 2006 (UTC)\nதரைக்கு மேலாகப் பந்தாடல் - air dribble\nபின் ஆடுகளம் - back court\nநடு ஆட்டுக்காரர் - center\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூலை 2011, 06:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-08-17T13:44:50Z", "digest": "sha1:4LYNXOBQBJECOTMUL36DURR6M74POC2M", "length": 12246, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெரினா (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள்\nஇக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி மெரினா (2012 திரைப்படம்) கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்)\nமெரினா, 2012 இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும். பாண்டி ராஜ் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும் அவருடன் இணைந்து ஓவியாவும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 2012 /பிப்ரவரி/ 3ம் திகதி வெளியானது. இத்திரைப்படம் பல கலப்பு விமர்சனங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.[2][3][4][5][6]\nதனது கொடுமைக்கார மாமாவிடம் இருந்து தப்பி வரும் அம்பிகாபதி (பக்கோடா பாண்டியன்) இறுதியில் சென்னை மெரினா கடற்கரையை வந்தடைகிறான். அங்கு தனது வயிற்றுப் பிழைப்புக்காக தண்ணீர் பைகள் விற்கும் தொழிலை மேற்கொள்கிறான். பின்னர் சுண்டல் விற்கும் தொழிலையும் மேற்கொள்கிறான். இவ்வாறு வாழும் அம்பிகாபதிக்கு மெரினா கடற்கரை பல நட்பு வட்டாரங்களையும் அளிக்கிறது. அம்பிகாபதியின் கனவு படிக்க வேண்டும் என்பதாகும். தனது ஓய்வு நேரங்களில் படிக்கவும் செய்தான். அவனது ஆசை மெரினா கடற்கரையில் உள்ள தனது நண்பர்களுடன் பாடசாலையில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதாகும்.\nமெரினா கடற்கரை பல காதல் ஜோடிகளுக்கும் அடைக்கலம் கொடுத்தது. அவ்வாறான ஒரு காதல் ஜோடியே செந்தில் நாதன் (சிவகார்த்திகேயன்) மற்றும் சொப்பன ��ுந்தரி (ஓவியா) ஆகியோர்.\nசிவ கார்த்திகேயன் - செந்தில்நாதன்\n'பக்கோடா' பாண்டியன் - அம்பிகாபதி\nஜெயபிரகாஷ் - கௌரவ தோற்றம்\nசதிஷ் - இச்சிறுவன் 2012/செப்டம்பர்/8ம் திகதி நடந்த விபத்தொன்றில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.\nசிறப்பு தோற்றம் (ஊக்குவிக்கும் பாடல்)\nஇத்திரைப்படத்தின் செயற்கை கோள் வெளியீட்டு உரிமையை ஸ்டார் விஜய் தொலைக்காட்சி பெற்றமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு இத்திரைப்படத்திற்கு இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு யூ சான்றிதழ் வழங்கியிருந்தது.\n↑ \"Marina is Boring\". sify.com. மூல முகவரியிலிருந்து 31 January 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-02-04.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் மெரினா (திரைப்படம்)\nகேடி பில்லா கில்லாடி ரங்கா (2013)\nஇது நம்ம ஆளு (2016)\nமூடர் கூடம் (2013) (தயாரிப்பு)\nகோலி சோடா (2013) (வசனம்)\nசெம (திரைப்படம்)செம (2018) (எழுத்தர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2019, 02:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/private-chit-fund-scam-coimbatore-people-protest", "date_download": "2019-08-17T13:57:13Z", "digest": "sha1:T6L5NRNZ5XIBLFQIBKBOEVWE3XIJQEE6", "length": 14114, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "கோவையில் தனியார் சிட் பண்ட் மோசடி.. நூற்றுக்குமேற்பட்டோர் சாலைமறியல் போராட்டம்!! | Private chit fund scam in Coimbatore.. people protest | nakkheeran", "raw_content": "\nகோவையில் தனியார் சிட் பண்ட் மோசடி.. நூற்றுக்குமேற்பட்டோர் சாலைமறியல் போராட்டம்\nகோவை காந்திபுரம் 100அடி சாலை அருகில் செயல்பட்டு வரும் முத்து லேண்ட் டெவலப்பர்ஸ், மற்றும் முத்து சிட் பண்ட், முத்து தங்க நகை கடன் எனும் தனியார் சிட்டு கம்பனியில் சரியாக கட்டிய பணம் தரவில்லை என நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.\nகோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள முத்து லேண்ட் டெவலப்பர்ஸ் மற்றும் முத்து சிட் பண்ட் என தனியார் சிட்டு கம்பெனி 8 வருடமாக செயல்பட்டு வருகிறது. தமிழக வியாபாரிகள் சம்மேளன தலைவர் பரமசிவம் என்பவருக்கு சொந்தமான இந்த சீட்டு கம்பெனி மற்றும் நெல்லை முத்து விலாஸ் உரிமையாளர் இதைநடத்தி வருவதாலும், தினசரி நாளிதழில் பிரமாண்டமான முறையில் விளம்பரம் வெளியானதை நம்பி மக்கள் இ���்த நிறுவனத்தில், தங்கநகை சீட்டு, மாத சீட்டு மற்றும் நில சீட்டு என அனைத்திலும் மக்கள் பணம் கட்டி வந்துள்ளனர். இதில் மாத சீட்டு மூலம் மாதம் ஆயிரம் வீதம் 24 மாதங்களுக்கு சீட்டு பிடிக்கப்பட்டு அவர்களிடம் பணம் திரும்பக் கொடுக்கும் பொழுது 32000 ஆக வட்டியுடன் சேர்த்து தருவதாக கூறியதை நம்பி, பொதுமக்கள் சீட்டில் சேர்ந்து உள்ளனர்.\nஇருநூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட நபர்கள் இந்த சிறு சேமிப்புத் திட்டத்தில் தங்களது தங்களது பெயரில் பணம் போட்டு வந்துள்ளனர். இதில் இரண்டு வருடம் கட்டி முடிந்த நிலையில் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை சரியான முறையில் வழங்கவில்லை எனவும், நிலம் சரியாக பத்திரபதிவு செய்து தரவில்லை எனவும், பொதுமக்கள் அலுவலகத்தில் வந்து கேட்ட பொழுது அவர்கள் பணமாக இல்லை காசோலையாக பெற்றுக் கொள்ளுங்கள் என அனைவரிடமும் காசோலையை அளித்துள்ளனர்.\nகாசோலை அதற்கான தேதி வந்ததும் அந்த பேங்கில் போடும்பொழுது பணம் இல்லை என தகவல் தெரிவித்துள்ளனர் பேங்க் அதிகாரிகள். இதனால் ஆத்திரமடைந்த மக்கள், அலுவலகத்தை நாடி அனைவரும் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில் 5000 நபர்களுக்கும் மேலாக சீட்டு மற்றும் நிலசீட்டு என சிறுக, சிறுக சேமித்த பணம் எனவும் மொத்த மதிப்பு 21கோடிக்கும் மேல் உள்ளது என கூறி பணம் கேட்டு அலுவலகத்தை சிறை பிடித்து உள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் ஒரே நேரத்தில் பணம் கேட்டு வந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த இரத்தினபுரி காவல் நிலைய ஆய்வாளர் தெய்வசிகாமணி, மற்றும் டிஎஸ்பி, எழிலரசன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சென்றும் பலனளிக்காத நிலையில் போராட்டம் மீண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்ஸ்பெக்டரை தரக்குறைவாக திட்டிய கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்\nநெக்ஸ்ட் தேர்வு வேண்டாம்... கோவை அரசு மருத்துவக்கல்லூரி மாணவிகள் போராட்டம்\nநாட்டின் பிரச்சனையை பற்றி பேச கமலஹாசனுக்கு எந்த தகுதியும் இல்லைபிக்பாஸ் நிகழ்ச்சி எதிர்ப்பு போராட்டத்தில் கோஷம்\nகூடலூர் பகுதியில் 27 முகாம்களில் 555 குழந்தைகள் உள்பட 2345 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nவேளாண் மாணவிகள் கிராமத்தில் தங்கி பூங்கொத்து பயிற்சி\nவேலூர் மாவட்டம் பிரிப்பதாக அறிவிப்பு; அரக்கோணம் யாருக்கு\nமது போதையர்களால் வாகன விபத்தில் மனைவியை இழந்த மருத்துவருக்கு சீமான் ஆறுதல்\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சி.... மதுமிதா வெளியேற்றம்\nஐஸ்வர்யாவுடன் நடிக்கும் பிக்பாஸ் ஜூலி\nவிஜய் 64 ஷூட்டிங் ஸ்டார்ட் ஆவது எப்போது தெரியுமா\n''ரஜினியிடம் குரு சிஷ்யன் படம் பிடிக்கவில்லை என்றேன். உடனே அவர்...'' சீக்ரெட் சொன்ன பாரதிராஜா\n''ரஜினி ஒன்னும் சும்மா சூப்பர்ஸ்டார் ஆகிடல'' - பாக்யராஜ் சொன்ன சீக்ரெட்\nஅன்று கமல் சொன்னது... இன்று அம்பானி செய்கிறார்...\nகாஷ்மீர் மக்களின் கொந்தளிப்பு- பிபிசி அம்பலப்படுத்தியது\nஎல்லாமே எனக்கு தெரியும். இனியும் நீங்க திருந்தவில்லை என்றால்...அமைச்சரிடம் கோபப்பட்ட எடப்பாடி\nடி.ஆர்.பாலுக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிரடி பதில்\nகாஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கைது\nஎடப்பாடி பழனிசாமிக்கு பீதியை கிளப்பிய முன்னாள் அமைச்சர்\nதகவல் கொடுக்காமல் சென்ற ஓபிஎஸ்\n\"என்னோட தோல்விக்கு நான் அப்படி கூறவில்லை\" - ஏ.சி.சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/video/business/news/budget-2019-nirmala-sitaram-presents-budget-520663?vod-related", "date_download": "2019-08-17T13:13:06Z", "digest": "sha1:7GW2EKHPW6NDP7IXMU3LZ45OFBPEE653", "length": 9841, "nlines": 108, "source_domain": "www.ndtv.com", "title": "சில ஆண்டுகளில் $ 5 ட்ரில்லின் அடையும்", "raw_content": "\nசில ஆண்டுகளில் $ 5 ட்ரில்லின் அடையும்\n1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய இந்தியாவிற்கு 55 ஆண்டுகள் ஆகின. நாங்கள் 5 ஆண்டுகளில் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய செய்தோம் என்றார் நிர்மலா சீதாராமன்\nசந்திரபாபு நாயுடுவின் வீட்டைச் சுற்றி பறக்கும் ட்ரோன் கேமராக்கள், அரசியலில் கிளம்பும் சர்ச்சை\nஆந்திர கிராமத்தில் மைனர் பெண் ஓடிப்போனதற்காக தாக்கிய கிராம பெரியவர்கள்\nதன் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் விக்கி கவுசல்\nஅத்திவரதர் விழாவில் போலீஸ் இன்ஸ்பெக்டரை திட்டிய காஞ்சி ஆட்சியர்\nதிருடர்களை துணிச்சலுடன் அடித்து துரத்திய முதியவர்கள்\nவெள்ளத் தாக்குதலுக்கு உள்ளான 6 மாநிலங்கள், 50 மேற்பட்டோர் இறப்பு\nநாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி\nசுஷ்மா சுவராஜ் 67 வயதில் காலமானார்\nசட்டப்பிரிவு 35ஏ சொல்வது என்ன\nகாஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து: ப.சிதம்பரம் பேச்சு\nகாஷ்மீர் விவகாரம் குறித்து ராஜ்ய சபாவில் வைகோ பேசினார்\nகாஷ்மீருக்கான சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து- ஜம்மூ காஷ்மீர் இனி யூனியன் பிரதேசம்\nஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் வீட்டுச் சிறையில் அடைப்பு\nஜம்மு-காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம்: தொலைபேசி, இணைய சேவைகள் துண்டிப்பு\nமகசேசே விருதை வென்றார் NDTV-யின் ரவிஷ் குமார்\nசீலா தீக்‌சித், டெல்லியின் முன்னாள் முதல்வர், 81 வயதில் காலமானார்\n குல்பூஷனின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது\nதீவிரவாததுடன் தொடர்புடையதாக 14 பேரை கைது செய்தது என்.ஐ.ஏ\nதொழில்நுட்ப கோளாறு : தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்தியாவின் கனவுத் திட்டம்\nஅசாமில் வெள்ள பெருக்கு : 11 பேர் பலி, 26 லட்சம் மக்கள் பாதிப்பு\n“6 மணிக்கு முன்னர் சபாநாயகரை சந்தியுங்கள்”- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு உத்தரவு\nகர்நாடக மாநிலத்தில் அரசியல் குழப்பம்\n11 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா, கர்நாடகாவில் என்ன நடக்கிறது\nபாட்னா நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ள ராகுல் காந்தி\nசந்திரபாபு நாயுடுவின் வீட்டைச் சுற்றி பறக்கும் ட்ரோன் கேமராக்கள், அரசியலில் கிளம்பும் சர்ச்சை 2:57\nஆந்திர கிராமத்தில் மைனர் பெண் ஓடிப்போனதற்காக தாக்கிய கிராம பெரியவர்கள் 2:42\nதன் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் விக்கி கவுசல் 11:38\nஅத்திவரதர் விழாவில் போலீஸ் இன்ஸ்பெக்டரை திட்டிய காஞ்சி ஆட்சியர் 1:49\nதிருடர்களை துணிச்சலுடன் அடித்து துரத்திய முதியவர்கள்\nவெள்ளத் தாக்குதலுக்கு உள்ளான 6 மாநிலங்கள், 50 மேற்பட்டோர் இறப்பு 7:52\nநாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி 25:06\nசுஷ்மா சுவராஜ் 67 வயதில் காலமானார்\nசட்டப்பிரிவு 35ஏ சொல்வது என்ன 2:40\nகாஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து: ப.சிதம்பரம் பேச்சு 2:20\nகாஷ்மீர் விவகாரம் குறித்து ராஜ்ய சபாவில் வைகோ பேசினார் 6:08\nகாஷ்மீருக்கான சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து- ஜம்மூ காஷ்மீர் இனி யூனியன் பிரதேசம்\nஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் வீட்டுச் சிறையில் அடைப்பு\nஜம்மு-காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம்: தொலைபேசி, இணைய சேவைகள் துண்டிப்பு\nமகசேசே விருதை வென்றார் NDTV-யின் ரவிஷ் குமார���\nசீலா தீக்‌சித், டெல்லியின் முன்னாள் முதல்வர், 81 வயதில் காலமானார் 6:17\n குல்பூஷனின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது\nதீவிரவாததுடன் தொடர்புடையதாக 14 பேரை கைது செய்தது என்.ஐ.ஏ 1:14\nதொழில்நுட்ப கோளாறு : தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்தியாவின் கனவுத் திட்டம்\nஅசாமில் வெள்ள பெருக்கு : 11 பேர் பலி, 26 லட்சம் மக்கள் பாதிப்பு 2:20\n“6 மணிக்கு முன்னர் சபாநாயகரை சந்தியுங்கள்”- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு உத்தரவு 3:22\nகர்நாடக மாநிலத்தில் அரசியல் குழப்பம் 4:57\n11 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா, கர்நாடகாவில் என்ன நடக்கிறது\nபாட்னா நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ள ராகுல் காந்தி 1:04\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/223253?ref=archive-feed", "date_download": "2019-08-17T13:42:29Z", "digest": "sha1:KRQWGIFYSWQ3OHYHZTB5QV3VSC4K6RAL", "length": 13209, "nlines": 159, "source_domain": "www.tamilwin.com", "title": "மக்கள் மத்தியில் ஓங்கி ஒலிக்கும் அரசியல்வாதியின் நாமம்! இம்முறை மாறியுள்ள களநிலவரம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமக்கள் மத்தியில் ஓங்கி ஒலிக்கும் அரசியல்வாதியின் நாமம்\nசஜித் பிரேமதாச என்ற நாமமே மக்கள் மத்தியில் இன்று ஓங்கி ஒலித்துக் கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.\nஎனவே, மக்களால் கோரப்படும் வேட்பாளரைக் களமிறக்கி ஜனாதிபதித் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்களுடன் கண்டியிலுள்ள அலுவலகத்தில் நேற்று மாலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.\nஇந்த சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,\nஅரசியல் களத்தில் ஜனாதிபதி தேர்தலானது முன்கூட்டியே சூடுபிடித்துள்ளது. இரு முனைப��போட்டிக்கு பதிலாக இம்முறை மும்முனைப் போட்டியே நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅந்தவகையில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச பெயரிடப்பட்டுள்ளார். சிங்கள, பௌத்த வாக்குகளை முழுமையாக வேட்டையாடுவதற்காக அவர்கள் இனவாத அரசியலை கையிலெடுக்ககூடும்.\nஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையின மக்களே தீர்மானிக்கும் சக்தி என்பதால் நாம் அனைவரும் விழிப்பாகவும், பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டிய காலகட்டம் இது.\nஎம்மை அடக்கி ஆண்டவர்கள் தலையைத்தடவி ஆசை வார்த்தைகளை கூறலாம். அதை செய்வோம், இதை செய்வோம் என வாக்குறுதிகளை வாரி வழங்கலாம். ஆனால், கடந்துவந்த பாதையை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.\n2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் பொதுவேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டார்.\nஆனால், அந்த பயணம் நீடிக்கவில்லை. நாட்டில் பலவழிகளிலும் அரசியல் குழப்பங்களை ஏற்படுத்திவிட்டு தற்போது மீட்பார் போல் பாசாங்கு காட்டி வருகிறார்.\nஆகவே இறக்குமதி வேட்பாளரை பொதுவேட்பாளராக களமிறக்கும் யுக்தி இனியும் மக்கள் மத்தியில் எடுபடாது என்பதுடன், அது அரசியல் ரீதியிலான சர்ச்சைகளுக்கே மீண்டும் வழிவகுக்கும்.\nஐக்கிய தேசியக் கட்சிக்கு மட்டுமல்ல அதற்கு ஆதரவு வழங்கிய தோழமைக் கட்சிகளுக்கும் பொதுவேட்பாளரின் முடிவுகளால் பல நெருக்கடிகள் ஏற்பட்டன.\nஎனவேதான் ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த, மக்களால் கோரப்படும் வேட்பாளரை இந்த தடவை களமிறக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.\nஇன, மத, மொழி, குல பேதங்களுக்கு அப்பால் அனைத்து மக்களுக்கும் தான் சிறப்பாக சேவைகள் வழங்கக்கூடிய அரசியல்வாதி என்பதை சஜித் பிரேமதாச செயற்பாடுகள்மூலம் நிரூபித்துள்ளார்.\nஇதனால்தான் ‘சஜித் வேண்டும்’ என மக்கள் கேட்கின்றனர். மக்கள் கோரிக்கைக்கு செவிமடுத்து சஜித்தை களமிறக்கினால் வெற்றியை நோக்கி பயணிக்க கூடியதாக இருக்கும்.\nகடந்தமுறைபோல் அல்ல இம்முறை களநிலவரம். ஜே.வி.பியும் வேட்பாளர் ஒருவரை களமிறக்கவுள்ளது. சுதந்திரக்கட்சியும் மாற்று நடவடிக்கையில் இறங்கக்கூடும்.\nவெற்றியை நோக்கி பயணிப்பதற்கு கடுமையாக உழைக்கவேண்டியிருக்கும். எனவேதான் மக்���ள் பக்கம்நின்று முடிவு எடுக்குமாறு மீண்டும் மீண்டும் கோருகின்றோம் என தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://espradeep.blogspot.com/2006/11/", "date_download": "2019-08-17T13:56:36Z", "digest": "sha1:Y4VS5NOJRR6RSXG7C2JGB3UKGTCI7HXW", "length": 34672, "nlines": 239, "source_domain": "espradeep.blogspot.com", "title": "பெய்யெனப் பெய்யும் மழை: 11/01/2006 - 12/01/2006", "raw_content": "\nதலை நிறைய மல்லிகை பூ. நெத்தியில் ரத்தச் சிவப்பில் வட்டமான பெரிய பொட்டு. மிகையாக மஞ்சள் பூசியும் பொலிவு குறையா முகம். பல வருடங்களாய் முகத்தில் இல்லாத சாந்தி அவள் தலைக்கு மேலே எரிந்து கொண்டிருந்த ஊதுபத்தியும் தொங்கிக் கொண்டிருக்கும் நூறு வாட்ஸ் பல்பும் இல்லையென்றால் அவள் இறந்து விட்டாள் என்று சொல்ல முடியாது. அந்த ஊதுபத்தியின் நறுமணம் மணியின் நாசியின் வழியே மூளைக்குச் சென்று உன் மனைவி இறந்து விட்டாள் என்று சொல்லிக் கொண்டே இருந்தது. அது அவனுடைய துக்கத்தை இரட்டிப்பாக்கியது. அவன் குலுங்கிக் குலுங்கி அழுதான்.\nஅந்தத் தெருவை அடைத்து பந்தல் போடப்பட்டிருந்தது. அந்தப் பந்தலின் வழியே சூரிய ஒளி ஆங்காங்கே கோலம் போட்டுக் கொண்டிருந்தது. அந்த ஒளியை தங்கள் ஆடைகளில் ஏந்தி இரண்டு குழந்தைகள் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். எழவு வீட்டின் துக்கம் பழக்கப்பட்டு போன சில ஆடவர்கள் அன்றைய செய்தித் தாளில் முழ்கிப் போயிருந்தார்கள். துயரை ஆற்ற முடியாத சில தாய்மார்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்வைப் பற்றி பெருமை கொண்டும் அவளுடைய இத்தகைய நிலையை நினைத்தும் அவளுடைய தலையெழுத்தை நொந்து கொண்டார்கள்.\nஒரு பெரிய கருப்பு நிற கண்ணாடி அணிந்து அன்றைய நாளிதழில் மூழ்கி இருப்பவரிடம் சாந்தா வீடு இது தானே என்று அவன் கேட்டு விட்டு அவர் பதில் சொல்வதற்குள் மெல்ல வாசலில் தன் செருப்ப��� கழற்றி விட்டு படியேறி வீட்டுக்குள் புகுந்தான். அவன் குரலில் இருந்த நடுக்கத்தை அவர் உணர்ந்தாரா தெரியவில்லை, பழைய படி பிரதமர் என்ன தான் சொல்கிறார் என்பதில் அவர் கவனம் செலுத்தினார்.\nவந்தவனுக்கு நாற்பது வயது இருக்கலாம். சிறிய கட்டம் போட்ட சட்டையும் பழுப்பேறிப் போன வேட்டியையும் அணிந்திருந்தான். மெலிந்த தேகம். நல்ல நிறம். கரிய வானத்தில் ஆங்காங்கே மின்னும் நட்சத்திரங்களைப் போல கரிய கேசத்தில் ஆங்காங்கே மின்னும் நரைத்த தலை முடி. அவன் அவளையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். இரண்டு கைகளிலும் சந்தனம் பூசி அவளுடைய வயிற்றில் அவளுடைய கைகளை வைத்திருந்தார்கள். அவளுடைய கைகள் பெரிய ரோஜாப் பூ மாலைக்கு நடுவில் கொஞ்சம் தான் தெரிந்தது. பச்சை நிற பட்டுப் புடவை உடுத்தியிருந்தார்கள். கண்களில் பொங்கி வரும் கண்ணீர் அவனை சரியாக பார்க்க விடாமல் செய்தது. மெல்ல அவள் அருகில் சென்றான்.\nஅவளை பார்த்தவாறே அவளை கிடத்தியிருக்கும் கட்டிலில் ஒரு ஓரமாய் அமர்ந்து கொண்டான். அங்கு இருந்தவர்கள் அழுவதை நிறுத்தி அவனையே திகைத்து பார்த்த வண்ணம் இருந்தனர். மணி தலை கவிழ்ந்து மயக்க நிலையில் அழுது கொண்டே இருந்தான். அவன் அவளையே வெறுத்து பார்த்துக் கொண்டிருந்தான். அவனிடமிருந்து மெல்ல ஒரு விசும்பல் ஒலி கேட்டது. மணி மெல்ல தலை தூக்கி பார்த்தான். அவன் அவளுடைய கைகளில் கை வைத்து அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று மணியை பார்த்து ஏன் இப்படி என்பது போல் கை காட்டினான். அவளுடைய தாடையில் கை வைத்து ஏதோ முனங்கினான். அவனுடைய அழுகையில் அது அமுங்கிப் போயிற்று மெல்ல அங்கு இருந்த ஒரு பெரியவர் எழுந்து அவனிடம் வர எத்தனித்தார். சட்டென்று கையை எடுத்து தடதடவென தலையில் அடித்து ஓங்கி அழுதான். மணி பிரமை பிடித்ததைப் போல பார்த்து கொண்டிருந்தான். ஏன் இப்படி பண்ணிட்டே என்று அவன் கேட்டது இப்போது தெளிவாகக் கேட்டது. தலையிலும் நெஞ்சிலும் மாறி மாறி அடித்துக் கொண்டு அழுதான். அந்தப் பெரியவர் பக்கத்தில் வந்து அவனை எழுப்பினார். அவன் அவர் கைகளில் சிக்காமல் முரண்டு பிடித்தான். சரி வாங்க, எழுந்திருங்க..இங்கே உக்காருங்க என்று அவனை கஷ்டப்பட்டு எழுப்பி அந்தப் பெரியவர் அழைத்து போனார். அவன் திரும்பி திரும்பி அவளைப் பார்த்த வண்ணம் ஓலமிட்டு அழுது கொண்டும் வாயில் ஏதோ முனுமுனுத்துக் கொண்டும் நடந்து சென்றான். அந்த ஓலம் அடங்க சிறிது நேரம் ஆனது.\nசற்று நேரம் அழுகையை மறந்து எல்லோரும் அவன் போன வழியே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அங்கு இருந்த யாரும் அவனை இதுவரை பார்த்ததில்லை பேயரைந்து போயிருந்த மணிக்கு அந்த ஊதுபத்தியின் மணம் மறுபடியும் அவன் மனைவியின் சாவை ஞாபகப்படுத்தியது பேயரைந்து போயிருந்த மணிக்கு அந்த ஊதுபத்தியின் மணம் மறுபடியும் அவன் மனைவியின் சாவை ஞாபகப்படுத்தியது அவன் குலுங்கிக் குலுங்கி அழுதான்\nஎதற்கோ இலவசமாய் கிடைத்த அந்தச் சிறுகதை தொகுப்பில் இருந்த இந்தக் கதையை படித்து விட்டு புத்தகத்தை மூடும் போது ஈரம் படிந்த கண்களை துடைத்துக் கொண்டு தூங்கச் சென்றான் சீனிவாசன்\nஏர்ப்போர்ட்டிலிருந்து வெளியே வந்தவுடன் நானும் என் நண்பரும் டாக்ஸியில் ஏறி அமர்ந்து கொண்டோம், டிரைவர் அதிர்ச்சி அடைந்து இல்லை, இல்லை நான் தான் ஓட்டுவேன் என்றார். பார்த்தால் என் நண்பர் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்தார் [என்ன எங்களுக்குத் தெரியாதாக்கும், இங்கே லெஃப்ட் ஹேன்ட் ட்ரைவிங்னு..எல்லாம் ஒரு ஆர்வ கோளாறு தான்..]\nஹோட்டலில் எதற்கோ ஃபோன் செய்யப் போய் 911 எண்ணை தெரியாமல் அழுத்தி அது போலீஸுக்கு போய் ஹோட்டல் முதலாளி துடிதுடித்துப் போனார். தெரியாமல் அங்கு ஃபோன் செய்து விட்டால், மன்னித்து விடுங்கள், ராங் நம்பர் என்று வைத்து விடுங்கள் இல்லையென்றால் இங்கு யாரோ இறந்து கிடக்கிறார்கள் என்று போலீஸ் வந்து விடுமாம். கஷ்டம் [நம் நாட்டிலும் அவசர போலீஸ் 100 எண்ணை அடித்தால் இப்படித் தானா [நம் நாட்டிலும் அவசர போலீஸ் 100 எண்ணை அடித்தால் இப்படித் தானா] பிரச்சனை என்னவென்றால், ஹோட்டல்களில் 9ஐ எஸ்கேப் கீயாக பயன்படுத்துகிறார்கள். 9 அடித்து விட்டு, நாட்டு எண் 1ஐ அடித்து வேறு எண்ணை அடிக்க, தெரியாமல் 1 அழுத்தி விட்டால் கதை முடிந்தது\nதூரத்தை கேட்டால் மயிலில்[இது முருகனோட மயில் இல்லை], எடையை கேட்டால் பவுண்டில், தட்பவெட்பநிலையை கேட்டால் ஃபாரன்ட்ஹீட்டில் என்று சொல்லி அதை கிமீக்கும், கிகிராமுக்கும், செல்சியசுக்கும் மாற்றி மாற்றி பார்த்து எங்கள் நாட்கள் கணக்கு செய்வதிலேயே கழிந்து விடுகிறது. நான் வழக்கம் போல் அந்த மாதிரி கணக்கு செய்வதில் கலந்து கொள்வதில்லை [வேறு மாதிரி கணக்கு என்றால் பண்ணலாம் [வேறு மாதிரி கணக்கு என்றால் பண்ணலாம்] 40 டிகிரி ஃபாரன்ட்ஹீட்டா என்று என் நண்பர் ஃபார்முலா எல்லாம் ஞாபகப்படுத்தி அதை செல்சியஸில் ஆக்கி பார்த்துக் கொண்டிருப்பார். எப்படியும் செல்சியஸில் வந்தவுடன் இவ்வளவு கம்மியா என்று வாய் பிளக்க போகிறோம், நான் 40 டிகிரி ஃபாரன்ட்ஹீட் என்றவுடன் வாய் பிளந்து விடுவேன்] 40 டிகிரி ஃபாரன்ட்ஹீட்டா என்று என் நண்பர் ஃபார்முலா எல்லாம் ஞாபகப்படுத்தி அதை செல்சியஸில் ஆக்கி பார்த்துக் கொண்டிருப்பார். எப்படியும் செல்சியஸில் வந்தவுடன் இவ்வளவு கம்மியா என்று வாய் பிளக்க போகிறோம், நான் 40 டிகிரி ஃபாரன்ட்ஹீட் என்றவுடன் வாய் பிளந்து விடுவேன்\nஅமேரிக்கர்களுடைய வேலையையும், குடும்பத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாத இயல்பு என்னை மிகவும் கவர்கிறது. 8 மணிக்கு அலுவலகம் வந்து, 5 மணிக்கு எல்லோரும் ஜூட் 5 மணிக்கு மேல் மெயின் கதவு கார்டை காட்டினாலும் திறக்காதாம் 5 மணிக்கு மேல் மெயின் கதவு கார்டை காட்டினாலும் திறக்காதாம் 5 மணி வரை தான் அந்த கார்டுக்கு அனுமதியே வழங்குகிறார்கள் 5 மணி வரை தான் அந்த கார்டுக்கு அனுமதியே வழங்குகிறார்கள் எனக்கு கார்ட் கொடுக்கும்போது, எதற்கும் இருக்கட்டும் இவர்களுக்கு 24 மணி நேரமும் கொடுத்து விடுங்கள் என்று வாங்கிக் கொடுத்து விட்டார்கள் எனக்கு கார்ட் கொடுக்கும்போது, எதற்கும் இருக்கட்டும் இவர்களுக்கு 24 மணி நேரமும் கொடுத்து விடுங்கள் என்று வாங்கிக் கொடுத்து விட்டார்கள் [எப்படித் தான் கண்டுபிடிக்கிறாய்ங்களோ\nகிட்டத்தட்ட மூன்று வார லீவிலிருந்து ஊர் சுற்றி விட்டு வருகிறார்கள் அடுத்த மூன்று வாரத்திற்கு எங்கு போவது எந்த ஊர் சுற்றுவது என்று கூகுளிக்க ஆரம்பித்து விடுகிறார்கள் அடுத்த மூன்று வாரத்திற்கு எங்கு போவது எந்த ஊர் சுற்றுவது என்று கூகுளிக்க ஆரம்பித்து விடுகிறார்கள் விடுமுறையை அவ்வளவு கொண்டாடுகிறார்கள். நம்மில் எத்தனை பேர் இந்தியாவை முழுதும் சுற்றிப் பார்த்திருக்கிறோம் விடுமுறையை அவ்வளவு கொண்டாடுகிறார்கள். நம்மில் எத்தனை பேர் இந்தியாவை முழுதும் சுற்றிப் பார்த்திருக்கிறோம் வாழ்க்கை முழுக்க ஆபீஸே கதியென்று கிடந்து அடித்து பிடித்து சம்பாதித்து ஒரு சின்ன வீடு கட்டிக் கொண்டு, பிள்ளைகளுக்கு அத்தனை சொத்தையும் எழுதி வைத்து விட்டு, போன தடவை 31 நாள் இருந்தீங்களே எங்க கூட, இந்த தடவை 29 நாள் தான் இங்கே இருக்கனும் என்ற ஏச்சுகளையும் பேச்சுகளையும் தான் வாங்கப் போகிறோம் வாழ்க்கை முழுக்க ஆபீஸே கதியென்று கிடந்து அடித்து பிடித்து சம்பாதித்து ஒரு சின்ன வீடு கட்டிக் கொண்டு, பிள்ளைகளுக்கு அத்தனை சொத்தையும் எழுதி வைத்து விட்டு, போன தடவை 31 நாள் இருந்தீங்களே எங்க கூட, இந்த தடவை 29 நாள் தான் இங்கே இருக்கனும் என்ற ஏச்சுகளையும் பேச்சுகளையும் தான் வாங்கப் போகிறோம் ஹும், அமேரிக்கர்கள் வாழ்க்கையை வாழத் தெரிந்தவர்கள் என்றே தோன்றுகிறது\nLabels: அமெரிக்கா, அனுபவம்/நிகழ்வுகள், பயணக் கட்டுரை 15 comments | Links to this post |\n என்ன சென்னையில் நல்ல மழையாமே என் நண்பர் ஒருவர் சென்னையில் வீடு விட்டு வீடு மாறும் போது இந்த வீட்டில் நல்லா தண்ணி வருமா என்று தரகரிடம் கேட்டிருக்கிறார். அவரும் நன்றாக தலையை ஆட்டி இருக்கிறார். இப்போது தான் அவருக்குப் புரிகிறது, தான் கேட்டது குழாயில் தண்ணீர் வருவதை பற்றி, அவர் தலையாட்டியது மழை பெய்து வீட்டுக்குள் தண்ணீர் வருவதைப் பற்றி என் நண்பர் ஒருவர் சென்னையில் வீடு விட்டு வீடு மாறும் போது இந்த வீட்டில் நல்லா தண்ணி வருமா என்று தரகரிடம் கேட்டிருக்கிறார். அவரும் நன்றாக தலையை ஆட்டி இருக்கிறார். இப்போது தான் அவருக்குப் புரிகிறது, தான் கேட்டது குழாயில் தண்ணீர் வருவதை பற்றி, அவர் தலையாட்டியது மழை பெய்து வீட்டுக்குள் தண்ணீர் வருவதைப் பற்றி நொந்து போய், இல்லை மழையால் நைந்து போய் உட்கார்ந்திருக்கிறார் நண்பர்.\nசரி என் கதைக்கு வருகிறேன். ஒவ்வொரு கனிப்பொறி வல்லுனரின் நித்திய கனவான அமெரிக்காவுக்கு ஒரு வழியாய் வந்தாகிவிட்டது. இங்கு வந்து பல யுகங்கள் கடந்து விட்டதைப் போன்ற ஒரு உணர்வு எனக்குள். அதிக ஆள் அரவமில்லாத எந்த ஒரு புது நகரத்தில் குடி பெயர்ந்தாலும் நாட்களை பிடித்து தள்ளத் தான் வேண்டியிருக்கிறது.\nநான் இருப்பது மேல் சொன்ன மாதிரியான ஒரு சின்ன டவுன். சுற்றிலும் மலைகள், [கொஞ்சம் கண்களை அகல விரித்துக் கொள்ளுங்கள்] சில நாட்கள் பச்சைப் பசேலென்றும், சில நாட்கள் பனி படர்ந்து வெள்ளை வெளேரென்று] சில நாட்கள் பச்சைப் பசேலென்றும், சில நாட்கள் பனி படர்ந்து வெள்ளை வெளேரென்று உண்மை என்னவென்றால், அனைத்து மலைகளிலும் தங்கம் கொட்டிக் கிடக்கிறது என்று இங்கு உள்ளவர்கள் சொல்கிறார்கள். 1862 ல் இருந்து இங்கு பல தங்கச் சுரங்கங்களைக் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த கட்டடம் கட்டுவதற்காக தோண்டும்போது கிடைத்த தங்கம் என்று சிறு கிண்ணத்தில் வைத்திருக்கிறார்கள் உண்மை என்னவென்றால், அனைத்து மலைகளிலும் தங்கம் கொட்டிக் கிடக்கிறது என்று இங்கு உள்ளவர்கள் சொல்கிறார்கள். 1862 ல் இருந்து இங்கு பல தங்கச் சுரங்கங்களைக் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த கட்டடம் கட்டுவதற்காக தோண்டும்போது கிடைத்த தங்கம் என்று சிறு கிண்ணத்தில் வைத்திருக்கிறார்கள் ஊர் முழுவதும் அத்தனை தங்கம். நம் ஊரில் தோண்டினால் தண்ணீர் வர மாட்டேன் என்கிறது, தங்கம் எங்கிருந்து வருவது\nஅமெரிக்கா என்றவுடன் எல்லோரும் செல்வது கலிஃபோர்னியா, நியுயார்க்..வழக்கமாய் நான் புலம்புவது போல் எனக்கு என்று வரும்போது, ஹெலனா, மோன்டனா அப்படி ஒரு மாநிலம் அமெரிக்காவில் இருப்பதே பலருக்குத் தெரியவில்லை. எது எப்படியோ, என்னை பொறுத்தவரை அமெரிக்கா..அவ்வளவு தான் அப்படி ஒரு மாநிலம் அமெரிக்காவில் இருப்பதே பலருக்குத் தெரியவில்லை. எது எப்படியோ, என்னை பொறுத்தவரை அமெரிக்கா..அவ்வளவு தான் அமேரிக்காவில் எல்லாமே கிங் சைச் தான் அமேரிக்காவில் எல்லாமே கிங் சைச் தான் பர்கரில் இருந்து பால் நிலவு வரை பர்கரில் இருந்து பால் நிலவு வரை பர்கர் சாப்பிடுவதற்குள் நான் படும் பாடு பர்கர் சாப்பிடுவதற்குள் நான் படும் பாடு எனக்கு வாய் பத்த மாட்டேன் என்கிறது எனக்கு வாய் பத்த மாட்டேன் என்கிறது இங்கு சுற்றிலும் மலையும், காடுகளும் இருப்பதால், மான் வேட்டையாடவும், மீன் பிடிக்கவும் மக்கள் வருகிறார்கள்\nகாலை நேரங்களில், மதிய வேளைகளில் வெளியே வந்தால் ஊரடங்குச் சட்டம் ஏதாவது போட்டு விட்டார்களா என்று தோன்றுகிறது. ரோட்டில் ஜன நடமாட்டமே இல்லை. ஒரு வெள்ளைக்கார நண்பரிடம் கேட்டேன், எங்கே ரோட்டில் யாரையும் காணவில்லை என்று அதற்கு அவர் என்னை ஆச்சர்யமாகப் பார்த்து விட்டு, பெரியவர்கள் அலுவலில் ஈடுபட்டிருக்கிறார்கள், குழந்தைகள் பள்ளிக்குச் சென்றிருப்பார்கள் அதற்கு அவர் என்னை ஆச்சர்யமாகப் பார்த்து விட்டு, பெரியவர்கள் அலுவலில் ஈடுபட்டிருக்கிறார்கள், குழந்தைகள் பள்ளிக்குச் சென்றிருப்பார்கள் என்று மிக எள��தாக ஒரு பதிலளித்தார் என்று மிக எளிதாக ஒரு பதிலளித்தார் சென்னையை நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டேன், அவர் என்ன என்றார்..கொஞ்சம் சத்தமாக சிரித்து விட்டேனோ என்னவோ\nஇது மிகச் சிறிய ஊர் என்பதால் அமெரிக்காவின் பெரு நகரங்களில் இருப்பதைப் போல் இங்கு போக்குவரத்து ஒன்றும் அவ்வளவாக இல்லை. கை தட்டிக் கூப்பிட நம் ஊர் போல் ஆட்டோக்களும் இல்லை டாக்சிக்கே ஃபோன் செய்து காத்திருக்க வேண்டியிருக்கிறது. இங்கு இருப்பவர்களுக்கு அந்தக் கவலை இல்லை. எல்லோரிடமும் கார் இருக்கிறது டாக்சிக்கே ஃபோன் செய்து காத்திருக்க வேண்டியிருக்கிறது. இங்கு இருப்பவர்களுக்கு அந்தக் கவலை இல்லை. எல்லோரிடமும் கார் இருக்கிறது இந்த ஊரில் நான் கண்டவரை மனிதர்களை விட கார்களே அதிகம். கார் என்பது ஒரு அத்தியாவசியத் தேவையாய் இருக்கிறது. இங்கு உள்ள நடுத்தர மக்கள் ஒரு காரை வாங்கிவிட்டு, மாதாமாதம் வேண்டா வெறுப்பாக தவணை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஊரில் கார் வைத்திருப்பதால் இன்னொரு ஹிம்சை, குளிர் காலங்களில் பாலம் பாலமாக கார்களில் பனி படர்ந்து விடும். அதை கொத்தி எடுத்து கார் ஸ்டார்ட் செய்ய கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகும் இந்த ஊரில் நான் கண்டவரை மனிதர்களை விட கார்களே அதிகம். கார் என்பது ஒரு அத்தியாவசியத் தேவையாய் இருக்கிறது. இங்கு உள்ள நடுத்தர மக்கள் ஒரு காரை வாங்கிவிட்டு, மாதாமாதம் வேண்டா வெறுப்பாக தவணை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஊரில் கார் வைத்திருப்பதால் இன்னொரு ஹிம்சை, குளிர் காலங்களில் பாலம் பாலமாக கார்களில் பனி படர்ந்து விடும். அதை கொத்தி எடுத்து கார் ஸ்டார்ட் செய்ய கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகும் அது ஒன்று தான் இவர்கள் செய்யும் அதிக பட்ச உடல் உழைப்பு என்று நினைக்கிறேன்\nஅமெரிக்கர்களிடம் நாம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது\nரோட்டில் யார் நடந்து சென்றாலும் புன்னகை புரிகிறார்கள்\nஎந்தக் கடையில் என்ன வாங்கினாலும், உங்கள் நாள் இனிதாக இருக்கட்டும் என்று முகம் மலர வாழ்த்துகிறார்கள்\nஎல்லோரிடமும் மிக அற்புதமான நகைச்சுவை உணர்வு நன்றாக வாய் விட்டுச் சிரிக்கிறார்கள் நன்றாக வாய் விட்டுச் சிரிக்கிறார்கள் பத்தில் ஒரே ஒருவர் சிடு மூஞ்சியாய் இருந்தால் அதிகம்\nகார் ஓட்டுபவர்கள் தெருவில் யார் நடந்து சென்றாலும் ஒரு நிமிஷம் நிறுத்தி அவர்கள் கடந்து சென்ற பிறகே செல்கிறார்கள் [நம் ஊர் ஞாபகம் வந்தது, சாவுகிராக்கி, வீட்ல சொல்ட்டு வந்தியா நீ சாவுறதுக்கு என் வண்டி தான் கெடச்சுதா\nஊனமுற்றவரகளையும், வயதானவர்களையும் மிக கண்ணியமாக நடத்துகிறார்கள்\nஎல்லாவற்றிற்கும் மேலாக நேர்மையும் நாணயமும் கொண்ட மக்கள்\nஒரு உதாரணம் கூற வேண்டும். வழக்கம் போல அலுவலகத்திலிருந்து நானும் என் நண்பரும் ஹோட்டலுக்கு டாக்சியில் சென்றோம். இறங்கியதும், ஒருவருக்கு 6.50, இருவர் என்றால் 7.50 என்றார். என் இந்திய நண்பர், அது எப்படி நாங்கள் இருவரும் ஒன்றாய் தானே தங்குகிறோம், 6.50 தான் தருவேன் என்று அபத்தமாய் பிடிவாதம் பிடித்தார். சரி பரவாயில்லை நீங்கள் கொடுப்பதை கொடுங்கள் என்று மிக்க கண்ணியமாக வாங்கிக் கொண்டார். மறுநாளும் அதே டிரைவர். சென்று இறங்கியதும் அதே கணக்கை சொன்னார். என் நண்பர் அதே பழைய பல்லவியை மறுபடியும் பாடினார். அதற்கு அவர், போன தடவை கேட்டீர்கள், பரவாயில்லை என்று ஒத்துக் கொண்டேன், இந்தத் தடவையும் நீங்கள் அதையே சொல்கிறீர்கள் சரி உங்கள் இஷ்டம் கொடுங்கள் என்று வாங்கிக் கொண்டார். என் நண்பர் பில் கேட்டார். அவர் சரியாக 7.50 என்று எழுதிக் கொடுத்தார். நாங்கள் 6.50 தானே கொடுத்தோம், நீங்கள் 7.50 என்று பில் கொடுக்கிறீர்கள் என்று கேட்டார். என்ன செய்வது, நீங்கள் தர மாட்டீர்கள், நான் என கை காசை போட்டுக் கொள்வேன்..அது ஒன்றும் பிரச்சனையில்லை என்று சாதாரணமாய் சொன்னார். இருவரும் வெட்கித் தலை குனிந்தோம் போன முறையே இப்படி எல்லாம் இந்தியாவில் போடும் சண்டை போட வேண்டாம், கேட்டதை கொடுத்து விடுவோம் என்று என் நண்பரிடம் சொன்னேன். அதை அவர் கேட்கவே இல்லை. சிலருக்கு அடிபட்டால் தான் உரைக்கிறது\nLabels: அமெரிக்கா, அனுபவம்/நிகழ்வுகள், பயணக் கட்டுரை 20 comments | Links to this post |\nமழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/178000", "date_download": "2019-08-17T12:39:48Z", "digest": "sha1:ASLHSQWQ4LTRTPOGEHNZL2P3GEM7MYCI", "length": 10157, "nlines": 79, "source_domain": "malaysiaindru.my", "title": "காஷ்மீர் முடக்கம் பற்றி ஐ.நா. கருத்து: “ஆழ்ந்த கவலையைத் தருகிறது” – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஆகஸ்ட் 8, 2019\nகாஷ்மீர் முடக்கம் பற்றி ஐ.நா. கருத்து: “ஆழ்ந்த கவலையைத் தருகிறது”\nஇந்தியா நிர்வாகத்தில் இருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஆழ்ந்த கவலையைத் தருவதாகவும், இது மனித உரிமைச் சூழலை மேலும் மோசமாக்கும் என்றும் ஐ.நா. கருத்துத் தெரிவித்துள்ளது.\nதொலைத் தொடர்பு முடக்கம், தான்தோன்றித் தனமாக அரசியல் தலைவர்களை காவலில் வைப்பது, அரசியல்ரீதியாக மக்கள் கூடுவதற்கு தடை விதிப்பது ஆகியவற்றைக்குறித்து ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஒருவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.\nImage captionகாஷ்மீரில் பாதுகாப்பு நிலை.\nஞாயிற்றுக்கிழமை முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.\nஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்படும் சிறப்புரிமையை நீக்க இந்திய அரசு முடிவெடுத்த நிலையில் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.\nஇந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு ஜம்மு காஷ்மீர் மாநிலம் தமக்கான சட்டங்களை தாமே இயற்றிக்கொள்வதற்கான உரிமையைத் தந்துவந்தது. இந்தச் சட்டம் அளிக்கும் சிறப்புரிமைகளை நிபந்தனையாகக் கொண்டே ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது.\nபிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் தனி ராஜ்ஜியமாக செயல்பட்டுவந்த ஜம்மு காஷ்மீர் முழுமையும் தங்களுக்கே சொந்தம் என்று இந்தியாவும் சொல்கிறது, பாகிஸ்தானும் சொல்கிறது. ஆனால், இந்திய விடுதலைக்கு முன்பு டோக்ரா வம்சத்தை சேர்ந்தவரான மன்னர் ஹரிசிங்கின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் ராஜ்ஜியத்தின் ஒருபகுதி தற்போது இந்திய நிர்வாகத்தின் கீழும், மற்றொரு பகுதி பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழும் இருக்கின்றன.\nகாணொளியாக டிவிட்டரில் இடப்பட்டுள்ள தமது அறிக்கையில், “அதிகாரத்தில் இருப்பவர்கள் காஷ்மீரில் கருத்து மாறுபாட்டை தடுப்பதற்கு எப்படி அடிக்கடி தொலைத் தொடர்பை முடக்கிவந்துள்ளனர், நினைத்தபடி அரசியலில் மாறுபட்ட கருத்துடையவர்களை தண்டித்துவந்துள்ளனர், போராட்டங்களை கையாள்வதற்கு அளவுக்கு அதிகமான படைகள் எப்படிப் பயன்படுத்தப்பட்டுள்ளன,\nஅதன் மூலம் எப்படி சட்டவிரோதமான முறையில் கொலைகள் நிகழ்த்தப்பட்டன, மக்கள் காயமடைந்தார்கள் என்பது பழைய அறிக்கைகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், தற்போது விதிக்கப்பட்டுள்ள தடைகள், நிலைமையை வேறொரு அளவுக்கு கொண்டு சென்றுள்ளன” என்று ஐ.நா. செய்தித்தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.\n“முன்பு எப்போதும் பார்த்ததைவிடவும், தற்போதைய தொலைத் தொடர்புத் தடை மிக இறுக்கமானதாக இருக்கிறது ” என்று அவர் தெரிவித்துள்ளார். -BBC_Tamil\nஇந்தியா தொடர்பில் ஐ.நா-வின் அதிரடி அறிக்கை\nகாஷ்மீர் குறித்த நரேந்திர மோதியின் முடிவை…\nகாஷ்மீரில் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படும் –…\nநரேந்திர மோதியின் சுதந்திர தின உரை:…\nராம்நாத் கோவிந்த்: “காஷ்மீரில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள்…\n11 சிலை கடத்தல்.. பிரான்சு பெண்…\nகேரளா வெள்ளம்: இயல்பு வாழ்க்கையை சுக்கு…\nகேரளா வெள்ளம்: அன்புக்குரியவர்களை இழந்து வாடும்…\nதண்ணீர் பற்றாக்குறை: பாலைவன நாடுகளின் பட்டியலில்…\nஸ்ரீநகரில் தற்போது என்ன நிலைமை\nஇந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என…\nசட்டப்பிரிவு 370: காஷ்மீருக்கு சிறப்புரிமை தந்த…\nஇந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்..\nஇலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு: “தமிழ்நாட்டுக்கும் அச்சுறுத்தலாகும்…\nகாஷ்மீரில் இருந்து பிரிவதால் லடாக்கிற்கு என்ன…\nஅமித் ஷா: ”சட்டப்பிரிவு 370ஐ ஆதரிப்பவர்கள்…\nகாஷ்மீர மக்களுக்கு சட்டத்தின் வழி நிகழ்த்தப்பட்ட…\nபாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரின் நிலை இனி…\nகாஷ்மீர்: பாஜக கொண்டு வந்த சட்டத்திருத்தம்…\nமாநில அந்தஸ்தை இழக்கிறது காஷ்மீர்\nசட்டப்பிரிவு 370 சிறப்புரிமை ரத்து: இனி…\nஜம்மு காஷ்மீர்: குவிக்கப்படும் வீரர்கள், மூன்றாக…\nஅம்ரபாலி நிறுவனம்: கட்டி முடிக்கப்படாத ஆயிரக்கணக்கான…\nகாஷ்மீர்: பாகிஸ்தானிடம் இந்தியா போரில் கைப்பற்றிய…\nஇந்தியா – பாகிஸ்தான் மோதல்: ‘வெள்ளைக்கொடியுடன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2019-08-17T13:08:45Z", "digest": "sha1:VZR3ZABI7VXDQ3IRR3DRS6ZV5KGBB5TV", "length": 13835, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈரோடு புத்தக திருவிழா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநகராட்சித் திடல், வ. உ. சி பூங்கா, ஈரோடு\nஈரோடு புத்தகத் திருவிழா (Erode Book Festival) என்பது தமிழ்நாட்டின் ஈரோட்டில், ஒவ்வொரு ஆண்டும் ஏற்பாடு செய்யப்படும் புத்தகக் கண்காட்சியாகும். இது மக்கள் சிந்தனைப் பேரவை என்ற சமூக அமைப்பால் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஈரோடு புத்தகத் த���ருவிழா தமிழ் நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய புத்தகத் திருவிழாவாக சென்னை புத்தகத் திருவிழாவிற்கு அடுத்து இடத்தைப் பெற்றுள்ளது.[1][2]\n1 கண்காட்சியின் உருமாற்றமே கலாச்சார விழா\n2 கண்காட்சி நடைபெறும் இடம் மற்றும் காலம்\n4 ஜி. டி. நாயுடு விருது\n5 ஈரோடு புத்தக திருவிழா -2017\nகண்காட்சியின் உருமாற்றமே கலாச்சார விழா[தொகு]\nஈரோடு புத்தக திருவிழா 12 நாள் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. இதில் பல்வேறு புத்தக வெளியீட்டாளர்கள், வெளியிட்ட புத்தகங்கள் விற்பனைக்குக் காட்சிப்படுத்தப்படுவது மட்டுமல்லாது, சிறந்த பேச்சாளர்களின் மேடைச் சொற்பொழிவுகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களையும் புத்தக வெளியீட்டாளர்களையும் சிறப்பித்தல், இவற்றோடு பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன..\nகண்காட்சி நடைபெறும் இடம் மற்றும் காலம்[தொகு]\nஇப்புத்தகக் கண்காட்சியானது, பொதுவாக ஜூலை மாதம் கடைசி வாரம் முதல் ஆகஸ்ட் மாதத்தின் மூன்றாவது வாரம் ஆகியவற்றிற்கு இடையேயுள்ள எதாவது 12 நாட்களுக்கு நடைபெறும். இது ஈரோடு, வ.உ.சி. (VOC) பூங்கா அருகில் உள்ள நகராட்சி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் 230 புத்தக வெளியீட்டாளர்கள் பங்கு கொண்டு கடைகளை அமைக்கின்றனர், இதன் மூலம் சராசரியாக ஆறு கோடி வருவாய் ஈட்டப்படுகிறது. கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும். இந்த புத்தகத் திருவிழாவிற்கு அனுமதி இலவசம்.[3][4][5]\nகலாச்சார விழாவின் ஒரு பகுதியாக, பல்வேறு பிரபலங்கள் வெவ்வேறான தலைப்புகளில் பேச அழைக்கப்படுகின்றனர். இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியான டாக்டர்.ஏ.பி. ஜே. அப்துல் கலாம் இந்த விழாவில் பங்கேற்று இரண்டு முறை உரையாற்றியுள்ளார். சிவகுமார், இளையராஜா, புஷ்பவனம் குப்புசாமி,சுகி சிவம்,சாலமன் பாப்பையா, போன்ற பிற பிரபலங்களும் இவ்விழாவில் அடிக்கடி பங்கேற்பவர்களாவர். [6][7]\nஜி. டி. நாயுடு விருது[தொகு]\n2016 ஆம் ஆண்டில், இந்த புத்தக விழாவின் ஒரு பகுதியாக, அறிவியல் துறையில் இளம் ஆராய்ச்சியாளர்களை கௌரவிப்பதற்காக அமைக்கப்பட்டது. மேலும் இந்த விருதுக்கு இந்திய கண்டுபிடிப்பாளரும் பொறியியலாளருமான கோபால்சாமி துரைசாமி நாயுடுவின் பெயரிடப்பட்டுள்ளது. ஆராய்ச்சி செய்யும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இவ்விருது வழங்கப்படுகிற��ு. இந்த விருதுடன் ஒரு லட்சம் ரொக்கப்பணமும் வழங்கப்படுகிறது. [8]\nஈரோடு புத்தக திருவிழா -2017[தொகு]\nஈரோடு புத்தக கண்காட்சியின் 13 ஆவது பதிப்பு 2017 ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி முதல் 2017 ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு வ.உ.சி. (VOC) பூங்கா அருகே உள்ள நகராட்சி மைதானத்தில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. .[9]\nதுப்புரவு சரிபார்க்க வேண்டிய வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2017, 06:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-08-17T13:12:05Z", "digest": "sha1:TOE6H4GSQGWDV3MOOMSQIPNJXGDTVFUL", "length": 19959, "nlines": 233, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாவர வகைப்பாட்டியல் முறைமைகளின் அட்டவணை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தாவர வகைப்பாட்டியல் முறைமைகளின் அட்டவணை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பட்டியல், தாவர வகைப்பாட்டியல், இப்பூமியில் உள்ள தாவரங்களைக் குறித்து, இதுவரை உருவாக்கப்பட்ட, தாவர வகைப்பாட்டியல் முறைமைகளைக் காட்டுகிறது. இதில் இரு பெரும் கூறுகள் உள்ளன.\nஒவ்வொரு தாவரமும், தாவரவியல் முறைப்படி பெயர் இடப்பட வேண்டும். தாவரப் பெயரிடல்முறைமை (Botanical Nomenclature) என்பது அறிவியல் முறைப்படி, தாவரங்களுக்கு பெயரிடல் ஆகும். தாவர வகைப்பாட்டியல் முடிந்த பிறகு, அதாவது தாவரக்கூட்டங்களுக்குப் பெயரிட்டப் பிறகு, ஒவ்வொரு தாவரத்திற்கும் பெயரிட, அறிவியல் முறைகளைப் பின்பற்றுவதே, இந்த தாவரப் பெயரிடல் முறைமையின் நோக்கமாகும்.[1]\nஅப்பெயரிடல் முறை, பன்னாட்டு தாவரவியல் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படும், வகைப்பாட்டு முறைமையாகத் திகழ்ந்து இருக்க வேண்டும்.\n2 கால அடிப்படையில் வகைப்பாட்டியல் முறைமைகள்\nதாவர வகைப்பாட்டியல் முறைமையும் (Plant taxonomic system), தாவரத் தொகுதியியலும் (plant systematics)[2] வெவ்வேறு, தாவரவியல் துறைகள் ஆகும். இரண்டிற்கும் உள்ள வேறுபாடு மிக மிக சிறியது. ஆனால், இரண்டின் இலக்குகளும் வெவ்வேறு ஆனவை ஆகும். ஒ���்பிட்டளவில் தாவர வகைப்பாட்டியல் முந்தைய தாவரவியல் பிரிவு ஆகும். இம்முறையில் தாவரத்தின் புற வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறது. ஆனால், தாவரத்தொகுதி என்பது மரபியல் என்ற அடிப்படையைக் கொண்ட புதிய அறிவியல் முறையை, அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறது. நடைமுறையில் இம்முறையின் வழிமுறைகளே ஓங்கி இருக்கிறது எனலாம்.\nகால அடிப்படையில் வகைப்பாட்டியல் முறைமைகள்[தொகு]\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 07:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000008304.html", "date_download": "2019-08-17T13:55:12Z", "digest": "sha1:SFR5SL3SQZMQRZLJABUN2EMEV4WYKT4W", "length": 5609, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கணிதத்தின் கதை", "raw_content": "Home :: விளையாட்டு :: கணிதத்தின் கதை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசாதியம்: கைகூடாத நீதி சொர்ணலட்சுமியும் பக்ரீத் பண்டிகையும் கல்வி சிந்தனைகள்: பாரதியார்\nசெம்மை நெல் சாகுபடி நீதியின் குரல் விடுதலைப் போரும் திராவிட இயக்கமும், உண்மை வரலாறு (மக்கள் பதிப்பு)\n தமிழ் மொழி - இலக்கிய வரலாறு செவ்வந்தி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/death/64717-gokul-raj-wasnt-murdered-yuvaraj", "date_download": "2019-08-17T12:39:01Z", "digest": "sha1:SXEKYTRXBPFMFFJTN4WCHLN6CQQZ3EPH", "length": 7986, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "'கோகுல்ராஜ் கொலை செய்யப்படவில்லை..!'- ஜாமீனில் வந்த யுவராஜ் பேட்டி | 'Gokul Raj wasn't murdered' - Yuvaraj", "raw_content": "\n'- ஜாமீன��ல் வந்த யுவராஜ் பேட்டி\n'- ஜாமீனில் வந்த யுவராஜ் பேட்டி\n'கோகுல்ராஜ் கொலை செய்யப்படவில்லை, தற்கொலை என்பதை நிரூபிப்பேன்' என ஜாமீனில் வெளியே வந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் கூறினார்.\nசேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், கடந்த ஆண்டு அக்டோபர் 11ம் தேதி நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார்.\nஇதைத் தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி காவல்துறையினரின் விசாரணைக்கு பின்னர் வேலூர் மத்திய சிறையில் யுவராஜ் அடைக்கப்பட்டார். கடந்த ஜனவரி 7ம் தேதி அதாவது, மூன்று மாதங்களுக்கு பிறகு 700 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி காவல்துறையினர் நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில் யுவராஜ் உள்பட 17 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.\nஇந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, வேலூர் சிறையில் இருந்து 8 மாதங்களுக்கு பிறகு யுவராஜ் இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.\nசிறை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய யுவராஜ், \"கோகுல்ராஜ் கொலை செய்யப்படவில்லை, தற்கொலை என்பதை என்னால் நிரூபிக்க முடியும். அனைத்து ஆவணங்களும் என்னிடம் இருக்கிறது. அனைத்து மதத்துக்கும் பொதுவான கோயில் நீதிமன்றம். அனைவருக்கும் பொதுவான கடவுள் நீதிபதி. எனக்கு அவர்கள் மேல் முழு நம்பிக்கை இருக்கிறது. அனைத்து உண்மைகளையும் நீதிமன்றத்தின் மூலமாக வெளிக் கொண்டு வருவேன். அப்போது தற்கொலைதான் என்று நிரூபிக்கப்படும்.\nஅதேபோல, டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணமும் நிர்ப்பந்த கொலைதான். இது திட்டமிட்ட நிர்ப்பந்தக் கொலை. இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன். விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை திசை திருப்பவே என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. என் மீது போடப்பட்ட வழக்கு பொய்யானது என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன். அவர்கள் இரண்டு பேர் நீதிமன்றத்தின் மூலம் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள்' என்று கூறினார்.\nயார் அந்த இரண்டு பேர் என்று கேட்டதற்கு பதில் கூற யுவராஜ் மறுத்துவிட்டார்.\nஇந்த க��்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://folklore.tamilheritage.org/2019/01/", "date_download": "2019-08-17T12:34:24Z", "digest": "sha1:DXBT4PMSD4R7AI7ED2LVBVGQEY52W676", "length": 3459, "nlines": 73, "source_domain": "folklore.tamilheritage.org", "title": "January 2019 – மக்கள் கலை – Folklore", "raw_content": "\nமக்கள் கலை – Folklore\nபழந்தமிழ் இலக்கியத்தில் கதை தழுவிய கூத்து\nகோ. பழனி கதை என்பது, கதையெனப் படுவது கழறுங் காலை பஃறலைப் பட்ட\nநவீன நாடக உருவாக்கமும் சமூகத் தேவையும்\nகோ. பழனி தமிழில் நவீன நாடகம், வீச்சாக முன்னெடுக்கப்பட்டதென்பது நாடகப் பயிற்சிப் பட்டறைகளிலிருந்தே\nhttps://youtu.be/UgceRSfyEXc வண்ணங்கள் குழைத்து வானில் ‘வில்’ தீட்ட எத்தனிக்கிறோம் எங்கள் கைகள் முடக்கப்படுகின்றன.\nதெருக்கூத்து – மேற்கத்தி பாணி\nசேலம், தருமபுரி, நமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நிகழ்த்தப்பட்டு வரும் தெருக்கூத்து மரபு\nதெருக்கூத்து – தெற்கத்தி பாணி\nதிருவண்ணாமலை மாவட்டத்தின் ஒரு பகுதி, கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி, திருவள்ளூர் மாவட்டத்தின் பெரும்பகுதி\nமண்ணின் குரல்: மே 2019 – நாட்டுப்புறக் கலையல்ல, நாட்டுக்கலை – பகுதி 3\nமண்ணின் குரல்: மே 2019 – நாட்டுப்புறக் கலையல்ல, நாட்டுக்கலை – பகுதி 2\nமண்ணின் குரல்: மே 2019 – நாட்டுப்புறக் கலையல்ல, நாட்டுக்கலை – கருத்துரையாடல் நிகழ்ச்சி\nபழந்தமிழ் இலக்கியத்தில் கதை தழுவிய கூத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/186549", "date_download": "2019-08-17T13:14:09Z", "digest": "sha1:2X5EISNBNBZVGEDKCYT32GU6ZPF4L2YV", "length": 7148, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "நட்பு நாடுகளுக்கு 5ஜி சேவையை சீனா வழங்கும்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் நட்பு நாடுகளுக்கு 5ஜி சேவையை சீனா வழங்கும்\nநட்பு நாடுகளுக்கு 5ஜி சேவையை சீனா வழங்கும்\nசெயின்ட் பீட்டர்ஸ்பெர்க்: நட்பு நாடுகளுக்கு 5ஜி தொழில்நுட்பத்தை வழங்குவோம் என சீனா தெரிவித்துள்ளது. இந்த தகவலை அந்நாட்டின் அதிபர் ஜி ஜிங்பிங் வெளியிட்டுள்ளார்.\nஉலகின் பல நாடுகளில் 4ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு தரவு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அடுத்தபடியாக 5ஜி தொழில்நுட்பத்தை, வளர்ந்த நாடுகள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.\nஇதில் சீன நிறுவனமான வாவே சில நாடுகளுக்கு தொழில்நுட்ப சேவையை அளிக்கத் தொடங்கிய நிலையில் அதற்கு அமெரிக்கா த��ை விதித்திருந்தது. இந்நிலையில் ரஷ்யாவின் தலைநகர் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் நடைபெற்ற பொருளாதார கூட்டத்தில் சீன அதிபர் ஜி ஜிங் பிங் கலந்து கொண்டார்.\n5ஜி தொழில்நுட்பத்தை பொறுத்தளவில் சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கடும் போட்டியில் இருக்கின்றன. தொழில்நுட்பத்தை வழங்குவதாக கூறும் சீனாவின் நட்பு நாடுகளாக பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்டவை அடங்குகின்றன.\nPrevious articleநாடாளுமன்ற சிறப்புக் குழு பிரதமரை சந்திக்கும்\nNext articleவிஷால் அணிக்கு எதிராக பாக்கியராஜ் அணி களத்தில் போட்டி\nசீன நிறுவனத்திடமிருந்து 1 பில்லியன் பணத்தை பறிமுதல் செய்வதற்கு அரசுக்கு உரிமை உண்டு\nபிரிட்டன் இரட்டை வேடம் போடுகிறது, சீனா கண்டனம்\n5ஜி அலைக்கற்றை தொழில்நுட்ப பரிசோதனைகள் தீவிரம்\nமுகேஷ் அம்பானியின் கடனைக் குறைக்க முதலீடு செய்யும் சவுதியின் அராம்கோ\n“விரல் ரேகை திறவு” – வாட்ஸ்அப் அறிமுகப்படுத்துகிறது\nமேக்சிஸ் – அஸ்ட்ரோ இணைந்து உள்ளடக்கங்களோடு கூடிய அகண்ட அலைவரிசையை வழங்குகின்றன\n“எளிமையும், இரசனையும் கலந்த சிறந்த உரை” – முத்து நெடுமாறன் சென்னை சொற்பொழிவுக்கு முகநூலில் பாராட்டு\n“தமிழ் எழுத்துரு உருவாக்கத்தில் 30 ஆண்டுகால அனுபவங்கள்” – சென்னை உரையில் முத்து நெடுமாறன் பகிர்ந்தார்\nகிமானிஸ்: இடைத்தேர்தல் இருப்பின் அம்னோ களம் இறங்கும்\nமுடிந்தது அத்திவரதர் தரிசனம், 2059-இல் மீண்டும் காட்சித் தருவார்\nஜாகிர் நாயக்: சிறுபான்மையினரின் தூண்டுதலுக்கு பிரதமர் அடிபணியக் கூடாது\n‘சங்கத்தமிழன்’: அதிரடி கதாநாயகனாக விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1195077.html", "date_download": "2019-08-17T13:11:10Z", "digest": "sha1:IM5ZMWNIAIGO3OGM7SGG2GYOHAWJ7RBY", "length": 9320, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் நினைவு நிகழ்வு..!! (அறிவித்தல்) – Athirady News ;", "raw_content": "\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் நினைவு நிகழ்வு..\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் நினைவு நிகழ்வு..\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் நினைவு நிகழ்வு..\nஅக்காவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த தங்கை: அதிர்ச்சியடைந்த உறவினர்கள்..\nவ���ரட்டி விரட்டி வீடியோ எடுத்த தமிழ் ஊடகவியலாளர்..\nநாம் ஐ.தே.கட்சியை தோற்கடிக்க வேண்டும்\nஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு\nமைத்திரி மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளனவா\nகோட்டாபயவிடம் கையொழுத்து வாங்கினால் பிள்ளையை காட்டுவோம் என்றார்கள்\nசஜித் பிரே­ம­தா­சவை நாம் வேட்­பா­ள­ராக்­கியே தீருவோம் – அமைச்சர் தலதா\nசெப்­டெம்பர் 3 நிலைப்­பாட்டை அறி­விப்போம் – தயா­சிறி ஜய­சே­கர\nஎமது கட்சி வேட்பாளரை நாளை களமிறக்குவோம் \nஇரண்டு வாரங்களில் எமது வேட்பாளரை அறிவிப்போம்\nமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் : பாதுகாப்பு துறையிடம் பேராயர்\nநாம் ஐ.தே.கட்சியை தோற்கடிக்க வேண்டும்\nஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு\nமைத்திரி மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளனவா\nகோட்டாபயவிடம் கையொழுத்து வாங்கினால் பிள்ளையை காட்டுவோம்…\nசஜித் பிரே­ம­தா­சவை நாம் வேட்­பா­ள­ராக்­கியே தீருவோம் –…\nசெப்­டெம்பர் 3 நிலைப்­பாட்டை அறி­விப்போம் – தயா­சிறி…\nஎமது கட்சி வேட்பாளரை நாளை களமிறக்குவோம் \nஇரண்டு வாரங்களில் எமது வேட்பாளரை அறிவிப்போம்\nமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் : பாதுகாப்பு துறையிடம்…\nஇனப்படுகொலைக்கு பொறுப்பானவரே ஜனாதிபதி வேட்பாளர்: சிவமோகன் எம்.பி\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nவிளையாட்டு அரங்கு அமைக்க எதிர்ப்பு மக்கள் ஆர்ப்பாட்டம்\nகோத்தபாய நிற்பதற்கு TNA காரணம்: சிவசக்தி ஆனந்தன் எம்.பி\nவவுனியாவில் மழை காரணமாக வெள்ளத்தில் முழ்கியது பேரூந்து தரிப்படம்\nநாம் ஐ.தே.கட்சியை தோற்கடிக்க வேண்டும்\nஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு\nமைத்திரி மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளனவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/31765", "date_download": "2019-08-17T12:36:52Z", "digest": "sha1:Z46KUT2MJG6VSFEFK7TJGL6GGI4VMKIQ", "length": 5128, "nlines": 93, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "டர்க்மினிஸ்தானை வீழ்த்தியது இந்தியா | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் விளையாட்டு\nபதிவு செய்த நாள் : 25 ஜூலை 2017 08:28\nகத்தாரின் தோகாவில் 23 வயது பிரிவுக்கான கால்பந்து போட்டிகள் நடக்கிறது. இதில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் டர்க்மினிஸ்தான் நாட்டை வீழ்த்தியது. ஆட்டம் தொடங்கிய 13வது நிமிடத்தில் முதல் கோலை வாங்கிய இந்தியா பிறகு வீறு கொண்டு எழுந்து தொடர்ந்து 3 கோல்கள் போட்டு வெற்றி பெற்றது. இந்திய அணியில் மன்வீர்சிங் 43வது நிமிடத்திலும், அலன் தியோராய் 72வது நிமிடத்திலும், ஜெரி 76வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் புள்ளிகள் அடிப்படையில் கத்தார், சிரியா அணிகளுக்கு பின்னால் இருக்கும் இந்தியா நாக்அவுட் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/60780.html", "date_download": "2019-08-17T13:37:08Z", "digest": "sha1:TWONKFTOKDZ2WM2267YPD3LDFIVE4BYZ", "length": 5300, "nlines": 73, "source_domain": "www.jaffnajournal.com", "title": "கூகுள் பலூன் செயற்திட்டத்துக்கு மீண்டும் தோல்வி – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nகூகுள் பலூன் செயற்திட்டத்துக்கு மீண்டும் தோல்வி\nகம்பியில்லா இணையத்தள வசதியை இலங்கை முழுவதும் குறைந்த கட்டணத்தில் வழங்கும் கூகுள் லூன் பலூன் செயற்திட்டம் இன்று மீண்டுமொரு முறை தோல்வியடைந்துள்ளது.\nசீகிரியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யொவுன்புர இளைஞர் ஒன்றுகூடல் மைதானத்தில் இருந்து கூகுள் பலூனை வானுக்கு ஏவும் செயற்திட்டத்தின் இரண்டாவது முயற்சி இன்று மேற்கொள்ளப்பட இருந்தது.\nஎனினும் பலூனுக்கு காற்றைச் செலுத்தும் முயற்சியின் போது அருகில் இருந்த குழாய் ஒன்றில் உரசி பலூன் சேதமடைந்து காற்று வெளியேறியுள்ளது. இதன் காரணமாக இன்று கூகுள் பலூனை வானில் செலுத்தும் முயற்சி கைவிடப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக குறித்த நிகழ்வின் அங்குரார்ப்பண வைபவத்துக்கு வருகை தந்திருந்த டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்டவர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.\nஇதற்கு முன்னரும் தென்பகுதி வான் வழியாக இலங்கையின் வான்பரப்பில் பிரவேசித்த கூகுள் பலூன் ஒன்று புசல்லாவையில் உடைந்து விழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபோர்க்குற்றங்களில் ஈடுபட்டவரேன ஐநாவினால் குற்றம் சுமத்தப்பட்ட கோத்தாவின் நெருங்கிய சகாவுக்கு இராணுவத் தளபதி பதவி\nஅரசின் தலைவிதியை மாற்றும் வல்லமை மாணவர்களிடம் உள்ளது – வடக்கு மாகாண பட்டதாரிகள்\nஎந்த ஒரு தமிழனும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கக்கூடாது\nபலாலியில் இருந்து சர்வதேச விமான சேவை ஒக்டோபரில் ஆரம்பம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/84540.html", "date_download": "2019-08-17T13:10:01Z", "digest": "sha1:5YUWND5PXRNH3UIAIQWPIWA33T3HC4HP", "length": 6617, "nlines": 73, "source_domain": "www.jaffnajournal.com", "title": "`விவேகம்’ படத்தின் “காதலாட” பாடலில் இடம்பெற்றுள்ள பிரபலங்கள் – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n`விவேகம்’ படத்தின் “காதலாட” பாடலில் இடம்பெற்றுள்ள பிரபலங்கள்\nசிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் `விவேகம்’. அஜித் நடித்துள்ள படங்களிலேயே அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படமும் `விவேகம்’ தான். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தாலும், பெரும்பாலும் பல்கேரியாவில் உள்ள பிரபல ஸ்டூடியோவிலேயே படமாக்கப்பட்டுள்ளது.\nசமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றதுடன், `கபாலி’, `தெறி’ உள்ளிட்ட படங்களின் டீசர் சாதனைகளையும் முறியடித்துள்ளது.\nஅனிருத் இசையில் “சர்வைவா” மற்றும் “தலை விடுதலை” பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், `விவேகம்’ மூன்றாவது பாடல் நாளை வெளியாகும் என்று அனிருத் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அஜித் – காஜல் அகர்வாலுக்கு இடையேயான காதல் பாடலாக இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஇந்த பாடலின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த பாடலை கபிலன் வைரமுத்து எழுதியிருக்கிறார். முதல்முறையாக அனிருத், சிவாவுடன் கபிலன் இணைந்திருக்கிறார். அஜித்துக்காக கபிலன் எழுதியுள்ள முதல் பாடல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. “காதலாட” என்ற வார்த்தையுடன் தொடங்கும் இந்த பாடல் ஒரு மெல்லிசை பாடலாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பாடலை பிரதீப் குமார் – சாஷா திரிபாதி இணைந்து பாடி இருக்கின்றனர்.\nகாஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்‌ஷரா ஹாசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படம் வருகிற ஆகஸ்டு மாதம் 10-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.\n‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ திரைப்படத்திற்கு இலங்கையில் தடை\nயுத்த பாதிப்புக்களை எதிர் கொ��்ட ஈழத்து சிறுவர்களின் பிரச்சனைகளை மையப்படுத்திய சாலைப்பூக்கள்\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனச்சுத்திகரிப்பு : ஐ.நா. அதிகாரி\nஅஜித் பற்றி ஜோதிடர் கூறிய கருத்தால் திரையுலகில் பரபரப்பு\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2019-08-17T13:37:24Z", "digest": "sha1:XABZJ5J3IZXR6NLMRYS7K5JFQ2M6UO36", "length": 8899, "nlines": 91, "source_domain": "www.inandoutcinema.com", "title": "\"என்னுடைய பகுதி முற்றிலும் புதுமையானது\"-சுட்டுப்பிடிக்க உத்தரவு அதுல்யா ரவி - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\n“என்னுடைய பகுதி முற்றிலும் புதுமையானது”-சுட்டுப்பிடிக்க உத்தரவு அதுல்யா ரவி\n“என்னுடைய பகுதி முற்றிலும் புதுமையானது”-சுட்டுப்பிடிக்க உத்தரவு அதுல்யா ரவி\nInstagramன் அழகான இளவரசி, அவரது பேரழகான தோற்றத்துக்காக ஒரு நம்ப முடியாத மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார். ஆனால் அது மட்டுமே அவரை வழக்கமான ஒரு நடிகையாக வைத்திருக்கவில்லை. அவர் எப்போதும் உற்சாகமாக, தனித்துவமான கதாபாத்திரங்களை பரிசோதிக்கும் ஒரு நடிகையாகவும் இருக்கிறார். சுட்டு பிடிக்க உத்தரவு அதுல்யா ரவியின் முந்தைய திரைப்படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு தனித்துவமான முயற்சியை மேற்கொள்ள வைத்த திரைப்படம் என உறுதியாக கூறுகிறார்.\nஇது குறித்து அவர் கூறும்போது, “ஆம், என்னுடைய பகுதி என்று வரும்போது சுட்டுப் பிடிக்க உத்தரவு முற்றிலும் புதுமையானது. இந்த படத்தில் வழக்கமான கமெர்சியல் அம்சங்கள், பாடல்கள் மற்றும் காதல் காட்சிகள் இல்லை. கோயம்புத்தூர் சேரிகளில் வாழும் ஆசிரியர் பயிற்சிக்கு செல்லும் ஒரு பெண் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன்” என்றார்.\nபடத்தைப் பற்றி மேலும் கூறும்போது, “இந்த கதை ஒரு பெண்ணுக்கு நிகழும் ஒரு எதிர்பாராத சம்பவத்தை பற்றியது. ஒரு கொள்ளைக்கார கும்பல் அவள் வாழும் பகுதியில் நுழையும் போது அவள் என்ன செய்கிறாள் என்பதை பற்றியது. இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா என்னிடம் இந்த கதையை சொன்ன போதே, வேகமாக போகும் இந்த திரில்லர் படத்தில் என் பகுதிகள் தான் ஆறுதலாக இருக்கும் என்பதை அவர் தெளிவாகக் குறிப்ப���ட்டார்.\nஇந்த படத்தில் ஒரு சேரி பெண்ணாக நடிக்க எந்தவிதமான சிறப்பு பயிற்சியையும் நான் எடுக்கவில்லை. உண்மையில், என் கதாபாத்திரம் அத்தகைய முயற்சிகளை கோரவில்லை. நான் கோயம்புத்தூர் பெண்ணாக நடிப்பதால், அதற்கேற்றவாறு வட்டார வழக்கில் மட்டும் பேச வேண்டியிருந்தது” என்றார்.\nவிக்ராந்த், அதுல்யா ரவி, மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்திருகிறார். சுஜீத் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் P.K.ராம் மோகன் தயாரித்துள்ள இந்த சுட்டுப்பிடிக்க உத்தரவு வரும் ஜூன் 14, 2019 அன்று உலகெங்கிலும் வெளியாகிறது.\nPrevious « இணையதளத்தை தெறிக்க விட்ட அஜித்தின் ‘நேர் கொண்ட பார்வை’\nNext ஏழை விவசாயிக்கு உதவிய நடிகர் அமிதாப் பச்சன்\nஅட்லிக்கு கிடைந்த வாய்ப்பு எங்கள் விக்கிக்கு கிடைக்குமா\nஅஜித் ரசிகர்களுக்கு போட்டியா களத்தில் இறங்கிய ரஜினி ரசிகர்கள்\nபாகுபலி டைரக்டரின் கோரிக்கையை ஏற்பாரா கீர்த்தி சுரேஷ்\n10 நிமிட காட்சிக்காக இத்தனை மாதங்கள் பயிற்சி\nநடிகை ராஷ்மி கவுதம் சென்ற கார் விபத்துக்குள்ளானது – சோகத்தில் திரையுலகம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-08-17T13:53:43Z", "digest": "sha1:6VPTKM5BOE4G6NK4FOTVYLS4RQ5SVFAU", "length": 8916, "nlines": 155, "source_domain": "www.satyamargam.com", "title": "அநீதி Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nமீண்டும் ஒரு மனிதத் தன்மையற்ற, கொடூரமான இஸ்ரேலின் விமானத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள், நோயாளிகள் உட்பட 300க்கும் மேற்பட்ட ஃபலஸ்தீனியர்கள் அநியாயமாகக் கொல்லப் பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன....\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇப்னு பஷீர் - 19/06/2019\nநடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்தின் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்விகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்காமல் இருக்கக் கூடும்....\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்��ுகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 month, 1 week, 4 days, 4 hours, 58 minutes, 9 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்3 months, 3 weeks, 6 days, 44 minutes, 49 seconds ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/koli-talks-about-indias-success/", "date_download": "2019-08-17T13:10:05Z", "digest": "sha1:IB3SUTZIXQD643K3EFXIKO36NWPJ2ZNJ", "length": 9385, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "Kohli Talks The Way To Success Test Cricket Indian Team", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் தோனி இந்திய அணியை என்னிடம் ஒப்படைத்த போது நான் நினைத்தது இதுதான் – கோலி நெகிழ்ச்சி\nதோனி இந்திய அணியை என்னிடம் ஒப்படைத்த போது நான் நினைத்தது இதுதான் – கோலி நெகிழ்ச்சி\nஇந்திய அணியை சேர்ந்த அதிரடி வீரரும் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி கடந்த 2015ஆம் ஆண்டு சிட்னி நகரில் நடந்த டெஸ்ட் போட்டியோடு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் நட்ச்சத்திர ஆட்டக்காரரான கோலி கேப்டன் பொறுப்பை ஏற்று இன்று வரை அணியை வழிநடத்தி வருகிறார்.\nதோனி ஓய்வு பெற்றபோது இந்திய அணி தரவரிசையில் பின்தங்கி இருந்தது. அதும் இல்லாமல் இளம் வீரர்களை கொண்ட ஒரு அணியாக இருந்தது. அந்த தருணம் குறித்து கோலி பேட்டி ஒன்றினை அளித்தார். அவர் கூறியதாவது : தோனி ஓய்வு முடிவினை தீடிரென்று அறிவித்தார். அந்த இளம் அணியை வழிநடத்தும் பொறுப்பு எனக்கு வந்தது.\nஅந்த சமயத்தில் இருந்த இந்திய அணியை கட்டுக்கோப்பாக வடிவமைத்து இந்திய அணியை தரவரிசையில் முன்னுக்கு கொண்டுவர திட்டமிட்டேன். அதன் படி அவ்வோப்போது அணியில் மாறுதல்களை செய்தேன். எனது அனைத்து முயற்சிக்கும் வெற்றி கிடைத்தது. தென்னாபிரிக்கா,இங்கிலாந்து, நியூசிலாந்து என்று பல அணிகளை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தினோம்.\nஇப்போது தரவரிசையில் நாம் முதலிடத்தில் உள்ளோம்.இதனைத்தான் நான் அன்றே முடிவு செய்தேன். இந்திய அணியை முதல��டத்தில் கொண்டுவரவேண்டும் என்று கடினமாக உழைத்தோம். இன்று நமது அணி தொடர்ந்து பல்வேறு நாடுகளில் வெற்றியை குவிக்கிறது. ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடர் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைக்க ஆவலோடு உள்ளோம் என்று நெகிழ்ந்தார் கிங் கோலி.\nஆஸ்திரேலிய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட ஆஸி கேப்டன்\nமேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஅரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நீங்கள் இந்த 2 விடயத்தை செய்தே ஆகவேண்டும் – நியூசி முன்னாள் கேப்டன்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sashya-yogam-benefits-tamil/", "date_download": "2019-08-17T13:09:08Z", "digest": "sha1:UVGJDJD7RVLX4XQIXJC4O62WJ57JFCVK", "length": 11761, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "சிஷ்ய யோகம் பலன்கள் | Sasa yogam benefits in tamil | Sashya Yoga", "raw_content": "\nHome ஜோதிடம் ஜாதகம் பார்பது எப்படி சனிபகவானால் ஏற்படும் சிஷ்ய யோகம் பலன்கள்\nசனிபகவானால் ஏற்படும் சிஷ்ய யோகம் பலன்கள்\nநவகிரகங்களில் மனிதர்களும் இன்ன பிற உயிரினங்களும் வாழும் கிரகமாக இப்போது வரை இந்த பூமியாகவே உள்ளது. இந்த பூமியின் மீது பிற கிரகங்கள் செலுத்தும் தாக்கத்திலிருந்து யாருமே விடுபட முடியாது. இந்த நவகிரகங்களில் பூமிக்கு மிகவும் தொலைவில் இருப்பதும், அதே நேரத்தில் மனிதர்களின் மீது மிகவும் சக்தி வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துவது சனிக்கிரகம் ஆகும். அந்த சனி கிரகத்தால் ஒருவரின் ஜாதகத்தில் ஏற்படும் “சஷ்ய யோகத்தை” பற்றி இங்கு காண்போம்.\nஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் அவரின் சொந்த ராசியான “மகரம், கும்பம்” ராசிகளில் இருந்தாலும், சனி பகவான் உச்சமடையும் ராசியான “துலாம்” ராசியிலிருந்தாலும் அவர்களுக்கு “சஷ்ய யோகம்” உண்டாகிறது. இதனை தெளிவாக கீழே உள்ள புகைப்படம் மூலம் காண்போம். இதை தெளிவாக அறிய ராசி கட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மகரம், கும்ப ராசி இருக்கும் கட்டத்திலோ அல்லது துலாம் ராசி இருக்கும் கட்டத்திலோ உங்கள் ஜாதகத்தில் சனி பகவான் இருந்தால் உங்களுக்கு சஷ்ய யோகம் உள்ளது என்பதை நீங்களே அறிந்துகொள்ளலாம்.\nஇந்த சஷ்ய யோகத்தில் பிறந்த நபர்கள் நல்ல உயரமானவர்களாகவும் உடல் வலிமை மிகுந்தவர்களாகவும் இருப்பார்கள். எப்படிப்பட்ட துன்பங்களையும் தாங்கிக்கொள்ளும் மனோதிடம் கொண்டவர்களாக இருப்பர். அதே நேரத்தில் ஒரு விடயத்தில் வெற்றி பெற இறுதிவரை போராடும் உறுதியான மனநிலை பெற்றிருப்பார்கள். கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். நியாய உணர்வு அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். நொறுக்கு தீனிகளை அதிகம் விரும்பி உண்பார்கள். எந்த ஒரு நிறுவனத்திலும் கீழ்மட்ட தொழிலாளியாக சேர்ந்தாலும் கூட, தங்களின் அர்பணிப்புணர்வுடன் கூடிய கடின உழைப்பால் சில வருடங்களிலேயே அந்த நிறுவனங்களில் உயர் பதவிகளை அலங்கரிப்பர்.\nஇந்த யோகத்தில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் ஆதிக்கம் நிறைந்திருப்பதால், இரும்பு சம்பந்தமான தொழில்கள் மற்றும் கருப்பு நிறம் கொண்ட பொருட்கள் சம்பந்தமான தொழில் மற்றும் வியாபாரங்களில் மிகப் பெரிய அளவில் செல்வங்களை பெறுவார்கள். ஒரு சிலருக்கு கடல் கடந்தும் தங்களின் தொழில் நிறுவனங்களை தொடங்கும் யோகம் உண்டாகும். சிறந்த வாழ்க்கை துணை அமையும். பிறருக்கு தான தர்மங்களை வழங்குவதில் இவர்கள் அந்த மகாபாரத கொடை வள்ளல் கர்ணனை போன்றவர்கள். தன்னை நாடி வந்தவர்களை உபசரிப்பதில் சிறந்தவர்கள். மதம் மற்றும் ஆன்மீகத்தில் தீவிர பற்றும் ஈடுபாடும் கொண்டவர்கள். மதம் மற்றும் இறைவன் சம்பந்தமான ஆய்வுகள் செய்து அது குறித்து புத்தகங்கள் எழுதும் எழுத்தாளர்களாகவும், சொற்பொழிவாற்றும் பேச்சாளர்களாகவும் புகழ் பெறுவார்கள். ஒரு சிலர் ஆன்மீகவாதிகளாகவும்,மதகுருக்களாகவும் மாறுவார்கள்.\nவீடு மனை வாங்கும் யோகம் உங்கள் ஜாதகத்தில் உண்டா \nஉங்கள் ஜாதகத்தில் பணவரவுகள் பற்றி கூறும் வீட்டின் பலன்கள் இதோ\nஉங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகச் செய்யும் கிரக அமைப்பு பலன்கள்\nஉங்கள் ஜாதகத்தில் இந்த இரு கிரகங்கள் இணைந்தால் மிகுதியான பணவரவு உண்டு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/178001", "date_download": "2019-08-17T12:46:24Z", "digest": "sha1:JUMXBZFFJZ2VOLPBRRSPNOEAHAEYVQXY", "length": 7407, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்..! – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஆகஸ்ட் 8, 2019\nஇந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்..\nகாஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து மும்பையில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு உளவுத்துறை அனுப்பி உள்ள அறிக்கையில், பாகிஸ்தானில் இருந்து செயல்படும், ஜெய்ஸ் இ முகமது அமைப்பு தாக்குதலுக்கான திட்டத்தை வகுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஅந்த அமைப்பின் தலைவரான மசூத் அசாரின் தம்பி ரவூப் அசார், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எல்லைக்கு அருகில் பயங்கரவாதிகளுடன் முகாமிட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nகாஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படைகள் மீது தாக்குதல் நடத்துவதோடு, மும்பையில் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தவும் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுல்வாமா தாக்குதல் போன்ற நிகழ்வுகள் இனி நடக்கும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியதை உளவுத்துறை சுட்டிக்காட்டி உள்ளது. மேலும் மும்பையில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் மூன்று பேரை அனுப்பி வைக்க ஜெய்ஸ் இ முகமது அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.\nஇதையடுத்து மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனை மேற்கொண்டார்.\nஇந்தியா தொடர்பில் ஐ.நா-வின் அதிரடி அறிக்கை\nகாஷ்மீர் குறித்த நரேந்திர மோதியின் முடிவை…\nகாஷ்மீரில் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படும் –…\nநரேந்திர மோதியின் சுதந்திர தின உரை:…\nராம்நாத் கோவிந்த்: “காஷ்மீரில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள்…\n11 சிலை கடத்தல்.. பிரான்சு பெண்…\nகேரளா வெள்ளம்: இயல்பு வாழ்க்கையை சுக்கு…\nகேரளா வெள்ளம்: அன்புக்குரியவர்களை இழந்து வாடும்…\nதண்ணீர் பற்றாக்குறை: பாலைவன நாடுகளின் பட்டியலில்…\nஸ்ரீநகரில் தற்போது என்ன நிலைமை\nஇந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என…\nசட்டப்பிரிவு 370: காஷ்மீருக்கு சிறப்புரிமை தந்த…\nகாஷ்மீர் முடக்கம் பற்றி ஐ.நா. கருத்து:…\nஇலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு: “தமிழ்நாட்டுக்கும் அச்சுறுத்தலாகும்…\nகாஷ்மீரில் இருந்து பிரிவதால் லடாக்கிற்கு என்ன…\nஅமித் ஷா: ”சட்டப்பிரிவு 370ஐ ஆதரிப்பவர்கள்…\nகாஷ்மீர மக்களுக்கு சட்டத்தின் வழி நிகழ்த்தப்பட்ட…\nபாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரின் நிலை இனி…\nகாஷ்மீர்: பாஜக கொண்டு வந்த சட்டத்திருத்தம்…\nமாநில அந்தஸ்தை இழக்கிறது காஷ்மீர்\nசட்டப்பிரிவு 370 சிறப்புரிமை ரத்து: இனி…\nஜம்மு காஷ்மீர்: குவிக்கப்படும் வீரர்கள், மூன்றாக…\nஅம்ரபாலி நிறுவனம்: கட்டி முடிக்கப்படாத ஆயிரக்கணக்கான…\nகாஷ்மீர்: பாகிஸ்தானிடம் இந்தியா போரில் கைப்பற்றிய…\nஇந்தியா – பாகிஸ்தான் மோதல்: ‘வெள்ளைக்கொடியுடன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/173312?ref=more-highlights-lankasrinews", "date_download": "2019-08-17T13:39:58Z", "digest": "sha1:ICZUB4BXBJH6CVYVCO3GFYHZUE3N2ZWZ", "length": 7565, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "கடைசி வரை உன் கூட நிப்பேண்டா, வைரலாகும் வீடியோ, தர்ஷனுக்கு குவியும் பாராட்டுக்கள் - Cineulagam", "raw_content": "\nமது அருந்திவிட்டு மறந்து கூட இதை சாப்பிட்டு விடாதீர்கள்.. உயிரை பறிக்கும் அபாயம்.. மருத்துவர்களின் அறிவுரை..\nகையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா... தற்கொலை முயற்சி உண்மையே\nகடும் சண்டைக்கிடையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறியது இவர் தானாம்\nCineulagam Big Breaking: அஜித்தை சந்தித்த வெங்கட்பிரபு, அந்த படம் வேண்டாம், ஆனால்\nஇந்த வாரம் யார் அவுட் மதுமிதா, கஸ்தூரியை கிழித்தெடுத்த பிரபல நடிகர்\nஅக்கா பாசத்தில் பொங்கிய வனிதா... அசிங்கப்படுத்திய தர்ஷன் லொஸ்லியாவால் செம்ம குஷியில் 5 ஸ்டார் டீம்...\nபிக்பாஸில் தற்கொலைக்கு முயற்சித்த மதுமிதா.. இன்று ப்ரோமோ வீடியோ வெளியாகாததற்கு காரணம் இதுவா\nஎம்ஜிஆருக்கு பிறகு அஜித்திற்கு தான் அந்த ஈர்ப்பு இருக்கிறது வாரிசு பிரபலத்தின் அதிரடி பேட்டி\nவிடாமல் சண்டையிடும் மது... லொஸ்லியா கேட்ட ஒற்றைக் கேள்வி\nவெளியில் சென்றதும் மனைவி குழந்தையுடன் போட்டியாளரின் வீட்டுக்கு சென்ற சரவணன்.. வெளியான குடும்ப புகைப்படம்\nதேசிய விருது வென்ற பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமுன்னணி நட்சத்திரங்கள��� பங்கேற்ற SIIMA விருது விழா புகைப்படங்கள்\nநடிகை சமீரா ரெட்டியின் இரண்டாவது குழந்தையின் அழகிய புகைப்படங்கள்\nஆட்டோகிராப் படத்தில் இளைஞர்கள் மனதை கொள்ளையடித்த கோபிகாவின் குடுமப் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சிகள், புகைப்படங்களாக இதோ\nகடைசி வரை உன் கூட நிப்பேண்டா, வைரலாகும் வீடியோ, தர்ஷனுக்கு குவியும் பாராட்டுக்கள்\nதர்ஷன் பிக்பாஸ் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த போட்டியாளர். கண்டிப்பாக இந்த முறை இவர் தான் டைட்டில் வின்னர் என பலரும் கூறி வருகின்றனர்.\nஇந்நிலையில் தர்ஷன் சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்று செம்ம வைரலாகி வருகின்றது, இதில் தர்ஷன் முகேனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.\nஅபிராமி விஷயத்தில் எல்லோரும் முகேனை டார்கெட் செய்ய, ஒரு கட்டத்தில் முகேன் கோபத்தில் என்ன செய்கின்றார் என்றே தெரியவில்லை, சேர் எல்லாம் உடைக்கின்றார்.\nஅப்படியிருக்க தர்ஷன் அவருக்கு கோபமாக சில அறிவுரைகளை கூறுகின்றார், அந்த வீடியோ தான் தற்போதைய வைரல், இதோ...\nநான் எப்பவும் கூட இருப்பேன் உனக்கு நட்புக்கு ஒரு உதாரணம் #Tharshan - #Mugen 💕😘 தோழனின் தோழ்களும் அன்னை மடி. அவன் தூரதில் பூத்திட்ட தொப்புள் கொடி நட்புக்கு ஒரு உதாரணம் #Tharshan - #Mugen 💕😘 தோழனின் தோழ்களும் அன்னை மடி. அவன் தூரதில் பூத்திட்ட தொப்புள் கொடி காதலை தாண்டியும் உள்ள படி; என்றும் நட்புதான் உயர்ந்தது பத்து படி காதலை தாண்டியும் உள்ள படி; என்றும் நட்புதான் உயர்ந்தது பத்து படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/apr/17/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3134399.html", "date_download": "2019-08-17T13:21:02Z", "digest": "sha1:T44FC4V5UM46FL7XHVT2J2MAOFYJGF5O", "length": 14954, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "காவிரியில் தமிழகத்தின் உரிமையை பறிக்க ராகுல் முயற்சி: முதல்வர் புகார்- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nகாவிரியில் தமிழகத்தின் உரிமையை பறிக்க ராகுல் முயற்சி: முதல்வர் புகார்\nBy ஓமலூர், | Published on : 17th April 2019 12:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது, மேக்கேதாட்டில் அணை கட்டப்படும் என்றும், காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என்றும் கூறியிருப்பதன் மூலம், காவிரியில் தமிழகத்தின் உரிமையைப் பறிக்க முயன்றுள்ளார் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nதமிழகத்தில், 17-ஆவது மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி, சேலம் தாதகாப்பட்டி பகுதியில் நடைபெற்ற இறுதிகட்டப் பிரசாரத்தில் சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணனுக்கு எடப்பாடி கே.பழனிசாமி பேசியது: திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார். அவர் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்பட்டு, மேக்கேதாட்டில் அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.\nஇதுகுறித்து நான் கேள்வி எழுப்பியதற்கு ஸ்டாலின் இதுவரை பதில் கூறவில்லை. மேக்கேதாட்டில் அணை கட்டப்படும் என்று கூறியதன் மூலம் தமிழகத்தில் விவசாயத்தை ஒழிக்கப் பார்க்கிறார்கள். காவிரி பிரச்னையில் 50 ஆண்டு காலமாகப் போராடிப் பெற்ற உரிமையைப் பறிக்கும் விதமாக ராகுல் காந்தி பேசியிருக்கிறார். மேக்கேதாட்டில் அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீர்கூடக் கிடைக்காது. காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு எனப் போராடிப் பெற்ற உரிமையை ராகுல் காந்தி குழி தோண்டிப் புதைக்கப் பார்க்கிறார்.\nடெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்க அனுமதி கொடுத்தது, ஊழல் செய்தது, ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்தது, 2 ஜி ஊழல் என அடுக்கடுக்காக விமர்சனம் செய்த வைகோ, தற்போது ஸ்டாலினையும், ராகுல் காந்தியையும் ஆதரித்துப் பேசுவது கொள்கை இல்லாத சந்தர்ப்பவாதம். இதேபோன்று சுயநலவாதிகள் நிறைந்த கூட்டணியாக திமுக கூட்டணி உள்ளது.\nபச்சைப் பொய்: முன்னாள் முதல்வர் கருணாநிதி மரணத்துக்குப் பிறகு, அவருடைய உடல் அடக்கம் செய்ய 6 அடி நிலம் கேட்டு கையைப் பிடித்து கெஞ்சியதாக ஸ்டாலின் ��ிரசாரக் கூட்டங்களில் பேசி வருகிறார். இது பச்சைப் பொய். இதுகுறித்து மக்களிடம் எடுத்துக் கூறவேண்டியது எனது கடமை. சம்பந்தப்பட்ட இடத்தில் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்கள் உள்ளன. இந்நிலையில், பலர் மெரீனா கடற்கரையில் தலைவர்களின் உடல்களை அடக்கம் செய்யக் கூடாது என நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தனர். பிரச்னைக்குரிய இடத்தை ஸ்டாலின் கேட்டதால், நிலைமையை எடுத்துக் கூறி, அந்த இடத்தைத் தர முடியாது என்று தெரிவித்ததுடன், அதற்கு மாற்றாக, கிண்டியில் 2 ஏக்கர் நிலத்தை வழங்க முன்வந்தோம். சட்டரீதியாகப் பிரச்னை இருந்ததால், இடத்தை வழங்க முடியவில்லை. ஆனால், நாங்கள் சொன்ன இடத்தை ஏற்காமல் திமுக நீதிமன்றத்திற்குச் சென்றுவிட்டது. ஸ்டாலின் சொன்னதால் பொதுநல வழக்கு போட்ட அனைவரும் உடனடியாக வாபஸ் பெற்று விட்டனர். ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டக் கூடாது என ஸ்டாலின் செய்த சூழ்ச்சி இதன்மூலம் தெரிய வந்தது.\nஸ்டாலினுக்கு தலைவருக்குரிய தகுதி இல்லை. தலைவர்களுக்கு அடுத்தவர்களை மதிக்கத் தெரியவேண்டும். அதிமுக தொண்டராக எப்படி இருந்தேனோ, முதல்வரான பின்னரும் நான் அப்படியேதான் உள்ளேன் என்றார் பழனிசாமி.\nசேலம் கடை வீதியில் நடந்து சென்று வாக்குச் சேகரித்தார்\nசேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சேலம் மாநகரில் நடந்து சென்று வாக்குச் சேகரித்தார்.\nதேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் ஓய்வடைந்த நிலையில், அனைத்துக் கட்சியினரும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.\nசேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சேலம் பட்டை கோயில், சின்னக் கடைவீதி, பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று வாக்குச் சேகரித்தார்.\nஇப் பகுதியில் கடை கடையாகச் சென்று, துண்டு பிரசுரங்களை விநியோகித்தார். முதன்முறையாக, சேலம் மக்களவைத் தொகுதியில் நடந்து சென்று பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து அவர் வாக்குச் சேகரித்தது அதிமுகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nசைமா விருதுகள் 2019 - பகுதி II\nசைமா விருது 2019 - பகுதி I\nவாஜ்பாய் முதலாம் ஆண்டு நினைவு தினம்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/03/25/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9-2/", "date_download": "2019-08-17T12:44:10Z", "digest": "sha1:BEIOWKJWOZMUAP33GS2DMJNJNIO75VZN", "length": 7292, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மேலதிக பஸ்கள் சேவையில் - Newsfirst", "raw_content": "\nசித்திரை புத்தாண்டை முன்னிட்டு மேலதிக பஸ்கள் சேவையில்\nசித்திரை புத்தாண்டை முன்னிட்டு மேலதிக பஸ்கள் சேவையில்\nCOLOMBO (News 1st) – சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் பொதுமக்களின் நலன் கருதி இலங்கை போக்குவரத்து சபை, மேலதிகமாக 2000 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளது.\nஎதிர்வரும் 6 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையில் இந்த பஸ் சேவைகள் இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.டி.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.\nகொழும்பு புறக்கோட்டை மத்திய பஸ்நிலையம், உட்பட்ட 103 டிப்போக்களை உள்ளடக்கிய வகையில், இந்த விசேட பஸ்சேவைகள் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதேவையான மேலதிக பஸ்களை, நுவரெலியா, கண்டி, பதுளை உள்ளிட்ட பிரதேச அலுவலகங்களில் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது.\nஇலங்கை போக்குவரத்து சபைக்கு 9 அதி சொகுசு பஸ்கள்\nஇ.போ.ச தேசிய ஊழியர் சங்க பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது\nஇலங்கை போக்குவரத்து சபையின் தேசிய ஊழியர் சங்க பிரதிநிதிகள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது\nஇ.போ.ச இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு\nவிசேட ரயில் சேவைகள் இன்றும் தொடர்கின்றன\nசித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ�� சேவை\nஇலங்கை போக்குவரத்து சபைக்கு 9 அதி சொகுசு பஸ்கள்\nஇ.போ.ச இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு\nவிசேட ரயில் சேவைகள் இன்றும் தொடர்கின்றன\nசித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் சேவை\nகடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும்\nகாசல்ரீ நீர்த்தேக்கத்தில் சிசுவின் சடலம்\nதெஹிவளை கடற்கரையில் ஒதுங்கிய படகு\nகொழும்பு - ஹங்வெல்ல வீதி போக்குவரத்தில் இடையூறு\nகாஷ்மீருக்கு ஏன் சிறப்பு அந்தஸ்து: பின்னணி என்ன\nகேரளாவில் மழை வௌ்ளத்தில் சிக்கி 111 பேர் பலி\nநியூஸிலாந்து 177 ஓட்டங்களால் முன்னிலை\nஇலங்கை ரயில் சேவையை நவீனமயப்படுத்த ADB கடனுதவி\nஉலகின் மிக அழகிய ஆண் ஹிருத்திக் ரோஷன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/60514", "date_download": "2019-08-17T13:08:38Z", "digest": "sha1:QFBAVRNLRCQ2Z457YRIBOEM2WEQF3P3V", "length": 10778, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "அதிகாரப் பகிர்வுக்கான நேரம் நெருங்கி விட்டது - பிரதமர் | Virakesari.lk", "raw_content": "\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஓமந்தை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டிவைப்பு\nசீன கப்பல் கடலில் மூழ்கியதில் 7 பேர் பலி\nஆட்சி மாற்றம் குறித்து கனி மொழி கனவு கானல் நீர் போன்றது- அமைச்சர் கடம்பூர் ராஜு.\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\nமட்டு. வைத்தியசாலை கழிவகற்றல் விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு\nஅதிகாரப் பகிர்வுக்கான நேரம் நெருங்கி விட்டது - பிரதமர்\nஅதிகாரப் பகிர்வுக்கான நேரம் நெருங்கி விட்டது - பிரதமர்\nஅரசயில் தீர்வு தொடர்பில் இரண்டு ஆண்டுகளில் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அதிகாரப் பகிர்வுக்காகவே முன்னரும் பாடுபட்டேன். இன்றும் பாடுபட்டு வருகின்றேன் என்றும் கூறினார்.\nயாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட பிரதமர் சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரிக்கு பொது நோக்கு மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.\nநானும் எமது கட்சியும் அதிகாரப்பகிர்விற்கு திடசங்கட்பம் பூண்டுள்ளோம். சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வை நாங்கள் கண்டறிய வேண்டும்.\nநாங்கள் அதிகாரப்பகிர்வு தொடர்பில் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். இது ஒரு சிக்கலான விடயமாகும்.\nஅத்துடன் அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஒரு நிலைப்பாட்டை எட்டுவதற்கு நேரம் நெருங்கி விட்டது. இதனைத் தொடர்ந்து நாங்கள் அனைவரும் இலங்கையர்கள் என கூறிக் கொள்வதில் பெருமைபடுவோம்.\nஅதிகாரப் பகிர்வு ரணில் விக்ரமசிங்க jaffna.\nஇன்று இரவு வேளைகளில் பலத்த காற்று வீசும் என்பதால் நாட்டின் கிழக்கு கரையோரப் பகுதிகளை பயன்படுத்த வேண்டாமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\n2019-08-17 18:01:44 மீனவர்கள் எச்சரிக்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nயாழ்ப்பாணம் .வல்வெட்டித்துறை- ஊரிக்காடு பகுதியில் இராணுவத்தினர் மீது இளைஞர் குழுவொன்று வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-08-17 17:32:49 யாழ்ப்பாணம் இராணுவத்தினர் வாள்வெட்டு\nஓமந்தை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டிவைப்பு\nவவுனியா ஓமந்தை பறநட்டகல் பகுதியில் புனித அந்தோனியார் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டிவைக்கும் நிகழ்வு பங்குத்தந்தை தலைமையில் இன்று (17.08.2019) இடம்பெற்றது.\n2019-08-17 17:10:55 ஓமந்தை புனித அந்தோனியார் ஆலயம்\nஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட் வவுனியா விஜயம்\nஇலங்கைக்கு வந்துள்ள மத அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட் இன்று வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்��ட்டுள்ள வெளிநாட்டு அகதிகளை பார்வையிட்டார்.\n2019-08-17 16:40:18 இலங்கை ஐ.நா வவுனியா பூந்தோட்டம்\nகூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nகுருநாகல் கொபேகன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பட்டியதலுவ பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கொபேகன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-08-17 16:29:23 கூரிய ஆயுதம் தாக்கப்பட்டு கொலை\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nபுதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள்\nநீர்த்தேக்கத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்பு ; தீவிர விசாரணைகளில் ஹட்டன் பொலிஸார்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7673:%E2%80%AA%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E2%80%AC&catid=90:%E2%80%98%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E2%80%99---%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&Itemid=914", "date_download": "2019-08-17T13:54:22Z", "digest": "sha1:J53RKRTDBTT7QJUJY7XDAHHZ6J6MAIO6", "length": 10191, "nlines": 118, "source_domain": "nidur.info", "title": "‪இஸ்லாத்திற்கும் தர்காவிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை‬", "raw_content": "\nHome இஸ்லாம் ‘ஷிர்க்’ ‪இஸ்லாத்திற்கும் தர்காவிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை‬\n‪இஸ்லாத்திற்கும் தர்காவிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை‬\n‪இஸ்லாத்திற்கும் தர்காவிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை‬\nஇஸ்லாமிய வழிகாட்டுதலின்படி, ஒரு ‪‎மனிதர்_இறந்துவிட்டால்‬, அவரை (மைய்யவாடியிலோ/கப்ருஸ்தானிலோ) மண்ணை தோண்டி புதைத்து அடக்கம் செய்துவிட்டு பின்பு ஒரு சாண் அளவு தான் மண்ணால் உயர்த்த வேண்டும். இதை தான் நாம் எல்லா மைய்யாவாடிகளில் பார்த்து வருகிறோம்.\nஆனால் ‪#‎தர்காக்களிலோ கட்டடம்‬ கட்டி இரண்டு அடியிலிருந்து நம்மைவிட உயரமாக ‪#‎ஏழு‬ அடி வரை உயரத்தி இருப்பதையெல்லாம் நாம் பார்க்கிறோம். இதை இஸ்லாம் ஆதரிக்கவேயில்லை மாறாக எதிர்க்கிறது.\n1765. ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: கப்றுகள் (புதைக்கப்பட்ட இடம்) பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம்‬ எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் முஹம���மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‪#‎தடை‬ செய்தார்கள். - மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. (ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 11. இறுதிக் கடன்கள்.)\nவாழ்கையின் வழிகாட்டியான நபிகள் நாயகம் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது நபிமொழியின் மூலம் கட்டடம் எழுப்பவது கூடாது என்பதை அறிய முடிகிறது.\nஆக தர்காவின் ‪‎அடிப்படையே_தவறு‬ என பார்த்தோம். இப்போது தர்காவில் நடக்கும் ‪வழிபாட்டை‬ பற்றி ஆராய்வோம்.\nதர்காவில் ஒருவர் அடக்கம் செய்யப்பட்டு, கட்டடம் எழுப்பி பச்சை போர்வையெல்லாம் போர்த்தி, அவரிடம் (அடக்கம் செய்யப்பட்டவரிடம்) உதவி தேடுவதும், அவரை அல்லாஹ்விற்கு (வணக்குத்திற்குரிய ஒரே இறைவனை குறிக்க அரபியில் - அல்லாஹ்) இடைதரகராய் வைக்கும் வண்ணம் தான் அதிகப்படியாக வழிபாடுகள் அமைந்துள்ளன..\nஎன்ன தான் ‪#‎அல்லாஹ்வை‬ நம்பி, அவனுக்கு ‪#‎இடைதரகர்‬ வைத்தாலும், அது அல்லாஹ்வை ‪#‎சரியாக‬ முறையில் நம்பியதாக ‪#‎ஆகாது‬. அவர்களும் நிராகரிப்பவர்களே இதை நான் சொல்லவில்லை\nமுஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்திலேயே கூட இவ்வாறு நம்பிக்கையுடைவர்கள் இருந்தார்கள்.(பார்க்க திருக்குர்ஆன் 10:31,10:18,39:3) அவர்கள் இறைநிராகரிப்பாளர்கள் என்றே பல இடங்களில் கூறுகிறது.\nஆக ‪தர்காவின்‬ வழிபாட்டு முறையோ ‪இஸ்லாத்திற்கு‬ நேர் ‪முரணானது‬, எதிரானது. இன்னும் தர்காவின் அடிப்படையும் இஸ்லாத்திற்கு நேர் முரணானது. பல முஸ்லிம்கள் இஸ்லாம் குறித்த சரியான அடிப்படை புரிதல் இல்லாததால் இவ்வாறு தர்காவிற்கு செல்கிறார்கள். இதை நாங்கள் அவர்களிடம் எடுத்து சொல்லிக் கொண்டு தான் இருக்கிறோம். இன்னும் அதிகமாக எடுத்துச்சொல்ல வேண்டியிருக்கிறது.\n தர்காவை(சமாதி வழப்பாட்டை) பார்த்து இஸ்லாம் என நினைத்து விடாதீர்கள். இஸ்லாத்தின் அதிமுக்கிய கோட்பாடே \"‪‎ஓன்றே குலம்‬ ‪ஒருவனே தேவன்‬\" என்பதே. இந்த கொள்கை தான் பகுத்தறிவுக்கு ஒத்துபோவது. இதனால் மட்டுமே சமத்துவம் பிறக்கும். எனக்கு ஒரு கடவுள் உனக்கு வேறு கடவுள் என சொல்வதனால் நம்மினுள் பிரிவு தான் ஏறபடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2008/11/18/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A/", "date_download": "2019-08-17T13:23:28Z", "digest": "sha1:XFJAPACMATGDCRXE7WNQLDNXVVIFJLHF", "length": 27044, "nlines": 104, "source_domain": "www.haranprasanna.in", "title": "அடியாள் – சிறையும் சிறைசார்ந்த இடமும் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஅடியாள் – சிறையும் சிறைசார்ந்த இடமும்\nகிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘அடியாள் – ஓர் அரசியல் அடியாளின் ஒப்புதல் வாக்குமூலங்கள்’ புத்தகத்தின் விமர்சனம் உயிரோசையில் வெளியாகியுள்ளது.\nசிறையில் நேரும் அனுபவங்களைப் பற்றி, இதற்கு முன்னர் நான் படித்திருந்த புத்தகம் ‘சிறை அனுபவங்கள்.’ (அகல் வெளியீடு.) அது இந்திய விடுதலைக்கு முன்னர் உள்ள சிறை சார்ந்த விஷயங்களைச் சொல்லியது. மலேசியச் சிறைகளில் நிகழும் கொடுமைகளைப் பற்றி நாளிதழ்களிலும், வார இதழ்களிலும், அக்கொடுமையை அனுபவித்தவர்கள் கொடுத்த நேர்காணலை வாசித்திருக்கிறேன். ‘சோளகர் தொட்டி’ நாவலில் சிறை போன்றதொரு அமைப்பில் கைதிகள் படும் அவஸ்தை பற்றிய, உயிர் கொல்லும் வர்ணனை உள்ளது. உயிர்மை வெளியிட்டிருக்கும், சாரு நிவேதிதாவின் புத்தகம் ஒன்றிலும் (தப்புத் தாளங்கள்) சிறை அனுபவங்கள் பற்றி வாசித்திருக்கிறேன். இவை எல்லாவற்றையும் அப்பாவிகளின் குமுறல் என வகைப்படுத்தலாம். ஒரு அரசியல் அடியாளாக இருந்த ஒருவரின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் படிப்பது இதுவே முதல்முறை.\nஒரு குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்த ஜோதி நரசிம்மன் அக்கட்சியின் அடியாளாக இருக்கிறார். அக்கட்சிக்காக ஒரு அடிதடி வழக்கில் கைதாகிச் சிறை செல்லுகிறார். சிறை என்றால் தண்டனையாக அல்ல, விசாரணைக் கைதியாக. பத்திலிருந்து பதினைந்து நாள்கள் சிறையில் காணும் விஷயங்களைப் பற்றியும், அங்கே உள்ள கைதிகளைப் பற்றியும் அவர் தனது அனுபவங்களையும் பகிர்ந்துகொள்கிறார். பிணைவிடுதலை (ஜாமீன்) கிடைத்து வெளியில் வரும் அடியாள் அரசியலில் ஆர்வம் கொள்கிறார். தமிழர் தேசிய இயக்கத்தில் சேர்கிறார்.\nராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு 26 பேருக்குத் தூக்குத்தண்டனை கிடைக்கிறது. அதை எதிர்த்து நடந்த பேரணியில், பழ. நெடுமாறன் தலைமையில் கலந்துகொள்கிறார். தடையை மீறிப் பேரணி என்பதற்காக, நெடுமாறன், வைகோ உள்ளிட்ட எல்லோரும் கைதாகிறார்கள். இவரும் கைதாகிறார். மீண்டும் சிறை. மீண்டும் அ��ுபவங்கள். அரசியல் கைதியாக அவர் சிறை செல்லும்போது, நெடுமாறன், வைகோவைப் பற்றிச் சொல்கிறார். வைகோவை ஆயுள்தண்டனைக் கைதிகள் கெரோ செய்வது போன்ற சுவாரஸ்யமான விவரங்கள் வருகின்றன. முதல் வழக்கில் கைதானதற்கும் இவ்வழக்கில் கைதானதற்கும் உள்ள வித்தியாசங்களை நினைத்துப் பார்க்கிறார். இன்னும் முதல் வழக்கே முடியாத நிலையில் அடுத்த வாய்தாவை எதிர்நோக்கியிருக்கிறார் ஜோதி நரசிம்மன்.\nதான் குற்றம் செய்தேன் என்று ஒப்புக்கொள்ளும் ஒருவர் பார்வையில் சிறையின் அனுபவங்கள் விவரிக்கப்படுவது முக்கியமானது. அரசியல் அடியாளாக ஜோதி மாறியது, நெருக்கடியால் அல்ல, தேவையற்ற சகவாசங்களாலேயே என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார். நல்ல குடும்பம், நல்ல தந்தை, தாய் என அவருக்கு அமைந்திருந்தாலும், அந்த அரசியல் அடியாள் என்கிற போர்வையிலிருந்து அவரால் வெளிவரமுடியவில்லை. ஆனால் சிறையிலிருந்து வெளிவரும் அவர் அரசியல் அடியாளாகத் தொடர விரும்பவில்லை. சிறையில் அவர் படிக்கும் புத்தகங்கள் அவரைப் புரட்டிப் போடுகிறது. அரசியலுக்குச் செல்கிறார். அவர் கொள்கைக்காகச் சிறை செல்வது பிடித்திருக்கிறது.\nசிறையில் ஜோதி சந்திக்கும் சிறைக்கம்பிகள்கூட தனக்கென கதையை வைத்துள்ளன. கைதிகள் அனைவரும் ஆளாளுக்கு ஒரு கதையைச் சொல்கிறார்கள். தவறாக காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்களிலிருந்து, கொலை, கொள்ளையைச் செய்தவர்கள் என எல்லோருக்கும் ஒரு கதையும் காரணமும் இருக்கிறது.\nசிறையில் எளிதாக தொலைபேசி கிடைக்கிறது. சிறையிலில்லாமல் பொதுவில் வாழும் மனிதர்களிடம் இருக்கும் பணப்புழக்கத்தைவிட சிறையில் பணப்புழக்கம் அதிகம் இருக்குமோ என்று யோசிக்க வைக்கிறது ஜோதி விவரிக்கும் சம்பவங்கள். நாடெங்கும் ஊழல், சிறையெங்கும் ஊழல். சிறையில் இருக்கும் ஒருவர் நினைத்த நேரத்தில் தொலைபேசியில் பேசமுடிகிறது. எல்லாவற்றிற்கும் பணம் தேவை. சிறைக்கைதிகளை நேர்காண வரும் உறவினர்கள், நண்பர்கள் தரும் பணம் இதற்குப் பெரிதும் உதவுகிறது. ஜோதியின் சிறை விவரணைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ‘மகாநதி’ திரைப்படம் மட்டுமே யதார்த்தத்தோடு ஒட்டிப்போகிறது. அதேபோல் ‘அது ஒரு கனாக்காலம்’ படத்தில் வரும், கருணாஸ் பாடும் கானாப்பாட்டு. சிறையில் இரவுகளில் ஏதேனும் ஒரு அறையிலிருந்து எப்படியு��் ஒரு கானாப்பாட்டு கேட்கும் என்கிறார் ஜோதி நரசிம்மன்.\nசிறையில் ஜோதி, அரசியல் கைதிகள் என்றில்லாமல், ஒரு ‘ஆன்மிகக் கைதியையும்’ சந்திக்கிறார். பிரேமானந்தா. பல்வேறு கைதிகள் மனிதாபிமானம் மிக்கவர்களாக ஜோதிக்கு அறிமுகமாவது போல, பிரேமானந்தா பற்றியும் உயர்வான கருத்துகளே ஜோதியால் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜாமீன் எடுக்க வசதியில்லாத பல விசாரணைக் கைதிகளுக்கு, பிரேமானந்தா உதவியதாகச் சொல்கிறார் ஜோதி.\nவிசாரணைக் கைதிகளின் மிக முக்கிய பிரச்சினை சாப்பாடு. ஜோதியின் விவரணையில் சாப்பாட்டிற்கு மிக முக்கிய இடம் உள்ளது. வீட்டில் வேண்டியதைக் கேட்டுச் சாப்பிடும் சுதந்தரம் முதல்நாளே சிறையில் பறிபோகிறது. நாக்கைப் பழக்கப்படுத்துவது அத்தனை எளிதானதல்ல. கைதிகளுக்கு அசைவ உணவு அந்தச் சமயத்தில் இல்லை என்பதால், பெருச்சாளியை சமைத்து உண்கிறார்கள். இப்போது அரசு கைதிகளுக்கு வாரம் ஒருமுறை அசைவ உணவு வழங்குகிறது.\nசிறையில் இருக்கும் கைதிகளின் மீதான அணுகுமுறையில் கொஞ்சம் விவாதம் தேவைப்படுகிறது. சிறைகைதிகள் அப்பாவிகள் அல்ல என்பதும் உண்மையே. ஆனாலும் அவர்களுக்குத் தரப்படும் அடிப்படை வசதியைப் பற்றி அரசு விவாதிக்கவேண்டியது தேவையான ஒன்றே. இப்புத்தகத்தைப் படித்தபோது எனக்குத் தோன்றிய சிந்தனை இதுவே.\nஇந்தப் புத்தகத்தின் குறைகளாகச் சில விஷயங்களைச் சொல்லலாம். ஜோதி தான் கண்ட விஷயங்களைச் சொல்கிறார். அதில் எவ்வித வலியும் தெரிவதில்லை. மாறாக, பார்த்தவற்றைச் சொல்கிறார் என்கிற எண்ணமே மேலோங்குகிறது. மேலும் ‘ஒப்புதல் வாக்குமூலம்’ என்று சொல்லும் ஜோதி, சிறையில் இருந்ததே மொத்தம் பத்திலிருந்து இருபது நாள்களுக்குள்ளேதான் இருக்கும். அதுவும், குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்ட விசாரணைக் கைதியாக மட்டுமே. மேலும் ஒப்புதல் வாக்குமூலம் என்று சொல்லுமளவிற்கு ஜோதியின் வாழ்க்கை அப்படி சம்பவங்களால் நிறைந்து வழியவில்லை, அல்லது அவர் சொல்லவில்லை. ஒருமுறை கூட காவல்துறையினரால் அடிக்கப்படவில்லை. கொடூரமாக தண்டனை கொடுக்கப்படவில்லை. இப்படி எவ்வித அனுபவமும் இல்லாமல் இவர் பார்த்தவற்றை மட்டும் விவரிக்கும்போது, அதை இவர் கண்டவற்றைச் சொல்கிறார் என்றுதான் எடுத்துக்கொள்ளமுடிகிறதே ஒழிய, ‘ஒப்புதல் வாக்குமூலமாக’ உணரமுடியவில்லை. நிறைய இ��ங்களில் இது தன் வாழ்க்கையைச் சொல்லுதல் என்கிற இடத்திலிருந்து விலகி, கதை சொல்லும் பாணியைப் பற்றிக்கொள்கிறது. இதனால் தீவிரத்தின் முனை மழுங்கடிக்கப்படுகிறது.\nஇப்புத்தகத்தில் கால அறிவு சுத்தமாக இல்லை. எந்த நேரத்தில் எது நடைபெறுகிறது என்கிற விவரங்கள் தெளிவாகச் சொல்லப்படவில்லை. நிகழ்காலத்தில் நடந்த சம்பவங்கள் என்பதால், விஷயங்களை வைத்து அது எப்போது நடந்தது என்பதனை யோசித்து, அக்காலகட்டத்தின் ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளை நினைவிற்குக் கொண்டுவரவேண்டியிருக்கிறது. இன்னும் பத்தாண்டுகள் கழித்து யாரேனும் இப்புத்தகத்தைப் படித்தால் குழப்பமே மிஞ்சும்.\nஒப்புதல் வாக்குமூலம் என்கிற வார்த்தைக்கு பலம் சேர்க்கும் வகையில், ஜோதி எக்கட்சியைச் சேர்ந்தவர், ஆளும் கட்சி எது, எதிர்க்கட்சி எது என்பன போன்ற விவரங்களைச் சொல்லியிருந்தால், அது உண்மையில் ஓர் ஒப்புதல் வாக்குமூலமாக ஆகியிருந்திருக்கும். எக்கட்சியிலும் அடியாள்கள் இல்லாமல் இருக்கமுடியாது என்கிற உண்மை எல்லோரும் அறிந்திருக்கிற நிலையில், இதை வெளியில் சொல்வதால் ஒன்றும் மாறிவிடப்போவதில்லை. இதைச் சொல்லாததற்கு ஜோதிக்கும் வேறு காரணங்கள் இருந்திருக்கலாம் என்றும் நினைக்கிறேன்.\nஇது போன்ற புத்தகங்கள் கைதிகளுக்கு ஒருவித புனித பிம்பத்தைக் கட்டமைக்க வாய்ப்பளிக்கின்றன. ஜோதிக்கும் இது நிகழ்கிறது. ஆனால் ஜோதி பெரிய குற்றவாளியாகவோ, கொலையாளியாகவோ இல்லாததால், இது அதிகம் உறுத்தவில்லை. இல்லையென்றால், ஆட்டோ சங்கருக்கும் வீரப்பனுக்கும் இங்கே ஒரு புனிதப்பிம்பம் ஏற்படுத்தப்பட்டது போன்ற தோற்றம் இவருக்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.\nஜோதியை அவர் வாசித்த புத்தகங்கள் மாற்றுகின்றன என்று வாசித்தபோது சந்தோஷமாக இருந்தது. எனி இந்தியனில் இருந்தபோது ஒரு கைதியிடமிருந்து கடிதம் வந்திருந்தது. பசுக்கள் பன்றிகள் போர்கள் சூனியக்காரிகள் ஆகிய கலாசாரங்கள் என்கிற புத்தகத்தைக் கேட்டிருந்தார். மிக மகிழ்ச்சியாக இருந்தது. அவர் விசாரணைக் கைதியா, தண்டனைக் கைதியா என்கிற விவரங்கள் தெரியவில்லை. ஆனால் புத்தகம் ஒரு கைதியை இன்னுமொருமுறை மாற்றக்கூடும்.\nஇன்னும் வழக்கு முடியாத நிலையில் ஜோதியை அரசியல் அணைக்காமல் இருந்து, அவர் விரும்பும் அவர் மகள் தமிழினி அணைக்கட்டும்.\n(அடியாள் – ஓர் அரசியல் அடியாளின் வாக்குமூலம், ஜோதி நரசிம்மன், 70 ரூபாய், கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை – 600 018.)\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.\nநியூ ஹொரைசன் மீடியாவின் புதிய புத்தகங்கள் பற்றிய தகவல்களைப் பெற START NHM என்று டைப் செய்து 575758 என்கிற எண்ணிற்கு SMS அனுப்பவும்.\nஹரன் பிரசன்னா | One comment\nஎன் நன்பரிடம் சொல்லி அந்த ப்புத்தகம் வாங்கி வைத்துள்ளார்\nஅடுத்த மாத இறுதியில் எனக்கு கிடைக்கும்\nநம்பி நாராயணன், இஸ்ரோ இடம், அண்ணாதுரை, மதியழகன்\n66வது தேசிய திரைப்பட விருதுகள்\nPink Vs நேர்கொண்ட பார்வை\nசந்தானத்தின் ஏ1 என்ற கொடுமை\nகிராம்னிக் தாக் சேவா 2019 – தமிழ்நாடு – 10% இட ஒதுக்கீடு\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (42)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sikaram.lk/author/webadmin/", "date_download": "2019-08-17T13:17:16Z", "digest": "sha1:SQHYVKLGSVON2IUK4WUB7PHW6NWLICQN", "length": 8058, "nlines": 90, "source_domain": "www.sikaram.lk", "title": "webadmin – sikaram.lk", "raw_content": "\n8ம் அணிமாணவர்கள் 2 மாதகாலபணியிடபயிற்சியில் இணைந்தனர். SIKARAM ACADEMY, School of hospitality யின் 8ம் அணிமாணவர்களில் ஒருபகுதியினர்; இதமது 3-4 மாதகாலவகுப்பறைப் பயிற்சிகளைநிறைவுசெய்துகொண்டு 2 மாதகாலபணியிடப் பயிற்சிக்காக Green Grass- Valampuri Hotels மற்றும் Jetwing Hotel ஆகியவற்றில் இணைந்தனர்.\nசிகரம் மாணவர்களின் வகுப்பறைசெயற்பாடுகளில் ஒன்றானஅளிக்கைசமர்ப்பிப்பு. SIKARAM ACADEMY, School of Hospitality 7ம் இ 8ம் மாணவர்கள் தாம் கற்றுத் தேர்ந்தவிடயங்களைதனித் தனிக் குழுக்களாகஒவ்வொருவிடயத்தைத் தெரிவுசெய்துஅளிக்கைசெய்தனர்.\nசிகரம் அக்கடமிமாணவர்களின் பெற்றோர்இஆசிரியர் சந்திப்புமற்றும் கலந்துரையாடல். SIKARAM ACADEMY, School of Hospitality மாணவர்களஇ தமது Diploma in Tourism and Hospitality Management (Entry Level) கற்கைநெறியின்ஒருகட்டமாக இதுவரையில்தாம்கற்றுத்தேர்ந்தவிடயங்களைபெற்றோர்இ ஆசிரியர் சந்திப்புமற்றும்\nயாழ்சுற்றுலாஈர்ப்புமையங்களைசுற்றிப்பார்த்தசிகரம்மாணவர்கள். SIKARAM ACADEMY, School of Hospitality யில்சுற்றுலாமற்றும்விருந்தோம்பல்முகாமைத்துவக்கற்கைநெறியைத்தொடரும்மாணவர்கள்��� வடக்குமாகாணசுற்றுலாத்துறைதொடர்பானநேரடிகளஅனுபவத்தைப்பெறும்நோக்கில்இ\nவேலைவாய்ப்புதொடர்பானகருத்தரங்கைவழங்கியசிகரம் அக்கடமி.(வேலைவங்கிசேவை) இன்றைய இளஞர்கள்இ யுவதிகள் எதிர்நோக்கும் முக்கியபிரச்சினை“வேலை இன்மை”அகவேவேலைதேடுபவர்களுக்குஉதவிசெய்வதில் ஒருபகுதியாகவும் வேலைவாய்ப்புக்களைகண்டறிவதற்குமானஒருகருத்தரங்கைசிகரம் அக்கடமிஏற்பாடுசெய்தது.\nயாழ்ப்பாணசுற்றுலாமையங்களைஅடிப்படையாககொண்டுவடக்குமாகாணத்திற்கானசிகரம் மாணவர்களால் உருவாக்கப்பட்டபடைப்பு. SIKARAM ACADEMY, School of Hospitality யில் Diploma in Tourism and Hospitality Management கற்கும்மாணவர்கள்யாழ்குடாநாட்டில்உள்ளசுற்றுலாப்பயணிகளைஈர்க்கக்கூடியஇடங்கள்தொடர்பாகதத்தம்பிரதேசரீதியாகதேடிஅறிந்ததகவல்களைத்திரட்டிவகுப்பறையில்விபரித்தபோது…………\nவிக்கி சுப்பிரமணியம் அவர்கள் இளைஞர் யுவதிகளுக்கு வழங்கும் ஆலோசனைகள்\n11 வயதில் தந்தையாரை இழந்து க.பொ.த. சாதாரணதரத்துக்கு மேல் படிப்பதற்கு போதிய வசதியற்று இருந்து, தன் அண்ணா ஒருவரின் உதவியால் கொழும்பு சென்று கணக்காளர் நிறுவனம் ஒன்றில் 35 ரூபா சம்பளத்துக்கு வேலையில் சேர்ந்து,இரண்டு வருடங்களின் பின்னர் ஒபரோய் ஹொட்டேலில் இரவுக் கணக்காளராக இணைந்து,\nசுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவத்துறையில் 260,000 வேலைவாய்ப்புக்கள்\nஇலங்கையில் சுற்றுலா மற்றும் விருவந்தோம்பல் முகாமைத்துவத்துறையில் 2 இலட்சத்து 60ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் உருவாகி வருவதாக யாழ் கிறீன் கிறாஸ் ஹொட்டேலின் முகாமையாளரும், விருந்தோம்பல் முகாமைத்துவத்துறை விரிவுரையாளருமான கார்த்திகன் தெரிவித்தார்.\nமார்ச் 31ம் திகதி யாழ் ஞானம்ஸ் ஹொட்டேலில் நடைபெற்ற சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவத்துறை தொடர்பான நிகழ்வில் சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் பெற்ற SIKARAM ACADEMY, School of Hospitality மாணவர்கள்……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-17T13:06:23Z", "digest": "sha1:VEP6WBBHOHKIX7PJUXF754EF7TXNJQDH", "length": 6428, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேட்டையாடும் விலைமதிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு ஒரு பொருளின் சந்தை மதிப்பில் இருந்து குறைந்த விலைக்கு விற்று சந்தை ஆக்கிரமிப்பை செய்து, போட்டியாளர்களை வெளியேற்றும் நோக்குடன் செய்யப்படும் விலைமதிப்பீட்டை predatory pricing என்று ஆங்கிலத்தில் குறிப்பர். தமிழில் வேட்டையாடும் விலைமதிப்பு எனலாம். போட்டியாளர்களை வெளியேற்றி, சந்தை ஆக்கிரமிப்பைச் செய்த பின்னர் தாம் விரும்பியபடி விலையைக் கூட்டி விற்கக்கூடியவாறு ஒரு monopoly ஏதுவாக்க இந்த ஏற்பாடு உதவுகின்றது. பொதுவாக பெரும் முதலீடு வசதி அல்லது சந்தையைக் கட்டுப்படுத்த வல்ல நிறுவனங்களே இந்த செயற்பாட்டில் ஈடுபடக் கூடியதாக இருக்கிறது. இது ஐக்கிய அமெரிக்கா உட்பட அனேக நாடுகளில் ஒரு குற்றச் செயலாகும்.\nஇந்தியாவில் வேளாண்மை சிறுவியாபாரத்தில் வேட்டையாடும் விலைமதிப்பு[தொகு]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2016, 04:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/12/google-chrome-add-ons.html", "date_download": "2019-08-17T12:56:08Z", "digest": "sha1:CV6MUVKES5W25CBM5O3NJXMVRAFTUMN2", "length": 4552, "nlines": 41, "source_domain": "www.anbuthil.com", "title": "Google Chrome அலங்கரிக்க சில நீட்சிகள் ( ADD ONS)", "raw_content": "\nGoogle Chrome அலங்கரிக்க சில நீட்சிகள் ( ADD ONS)\nGoogle நிறுவனம் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டர்கள் இந்த நிறுவனமானது தினம் தினம் புதிய மற்றும் ஏராளமான வசதிகளை அறிமுகப்படுத்தி கொண்டே தான் இருக்கிறது. இந்த பதிவு அதிகமாக பயன்படுத்த படும் GOOGLE CHROME பற்றியது தான். நம்மில் பலரும் இந்த உலாவியை தான் பயன்படுத்துகிறோம். இந்த உலாவியை அழகாக்க பல நீட்சிகள் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது அவற்றில் சிலவற்றை பற்றி பார்ப்போம்.\n1. ஸ்பீட் டயல் :\nஇந்த நீட்சி பற்றி ஏராளமானவர்களுக்கு தெரிந்திருக்கும் இந்த நீட்சி மூலம் நாம் சில தளங்களுக்கு எண்களை அழிக்கலாம். பின்னர் அந்த தளத்திற்கு செல்ல நீங்கள் அந்த எண்னினை தட்டாசு செய்து ENTER பொத்தனை அழுத்தினால் போதும். உடனே உங்கள் உலாவி உங்களை அந்த இணைய தளத்திற்கு கொண்டு சென்றுவிடும்.\n2.புக் மார்க்குகளுக்கான நீட்சி :\nஇந்த நீட்சி உங்கள் உலாவியின் முகப்பு பக்கத்தை அழகாக மாற்றுகிறது இந்த நீட்சி உங்களி��் புக் மார்க்குகளை அழகாக ஒரு பட்டியலிட்டு அதனை உங்கள் உலாவியின் நடுவில் வைக்கிறது.மேலும் இந்த நீட்சி நீங்கள் கடைசியாக பயன்படுத்திய பக்கங்களையும் மூடிய பக்கங்களை பட்டியலிடுகிறது. அதுமட்டுமல்ல நீங்கள் இதில் குறிப்புகளை எழுதி நேரடியாக ஜிமெயிலில் பதிவு செய்யலாம். இதற்கும் இந்த நீட்சி பயன்படுகிறது.\n3. புது டேபின் பின்புல படத்தினை மாற்ற :\nஇந்த நீட்சி மூலம் நாம் நம் டேபின் பின்னால் உள்ள படத்தை மிக எளிதாக மாற்றலாம். இதில் FLICKR - இல் உள்ள படத்தை உங்கள் டேபின் பின்னணியில் வைக்கலாம். இதனால் நீங்கள் ஒவ்வொரு முறை புதிய டேபினை திறக்கும் போதும் உங்களுக்கு பிடித்த படம்தான் வரும்.\nகுறிப்பு : அதன் பக்கத்திருக்கு செல்ல தலைப்பில் சொடுக்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=44294&ncat=2", "date_download": "2019-08-17T13:20:37Z", "digest": "sha1:KRZKIPP23NWYSYILBHFS6WZ35S6RNNS7", "length": 23888, "nlines": 300, "source_domain": "www.dinamalar.com", "title": "கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nகல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா\nகாங்., தலைவர்கள் கைது: ராகுல் கண்டனம் ஆகஸ்ட் 17,2019\nதிருமணமான ஒரு மணி நேரத்தில்\"முத்தலாக்\" ஆகஸ்ட் 17,2019\nபெங்களூரு நகரை தகர்க்க சதி\nபொருளாதார மந்த நிலையை சீரமைக்க நிதியமைச்சருடன் பிரதமர் ஆலோசனை ஆகஸ்ட் 17,2019\nஆள் குறைப்பில் ஆட்டோத்துறை நிறுவனங்கள் ஆகஸ்ட் 17,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nபள்ளி மற்றும் நுாலகங்களில் மட்டுமே இருந்த கல்வி, இன்று, கணினி மற்றும்- கைபேசி ஆகியவற்றின் மூலம், உலக தகவல்கள் அனைத்தையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல வெளிப்படுகிறது.\nஇருந்தும், கல்வியின் நிறைவான தெளிவை, தேட வேண்டிய நிலையில் அரும் பொருளாகி விட்டது.\nஏறத்தாழ, 350 ஆண்டு களுக்கு முன் நடந்த நிகழ்வு இது...\nசிவ பூஜைக்கு உண்டான முறைகளை விவரிக்கும், 'அனுஷ்டான விதி' எந்தெந்த தெய்வ வழிபாட்டிற்கு, எந்தெந்த மலர்கள், அவற்றை எடுக்க வேண்டிய காலம், ஆகியவற்றை விவரிக்கும்,'புட்ப விதி' மற்றும் மலர்களால் தொடுக்கப்படும் பலவகை மலர் மாலைகளின் தன்மைகளை விவரிக்கும், 'பூமாலை' போன்ற பல நுால்களையும் எழுதியவர், -கமலை ஞானப்பிரகாசர்.\nதிருவாரூர் எனும், கமலையில் அவதரித்ததன் காரணமாக, இவர், கமலை ஞானப்பிரகாசர் என, அழைக்கப்பட்டார். மகா ஞானி; தெய்வத்திருவருள் முழுமையாகக் கைவரப் பெற்றவர்.\nஇவர் வாழ்ந்த காலத்தில், ஸ்ரீவில்லிப்புத்துாரில் வாழ்ந்து வந்தான், குருபாலன் எனும் வியாபாரியின் மகனான தனபதி. கலைகளில் சிறந்த இவன், சிறந்த அறிவாளி. இவன், ஊர் ஊராக தனக்கான குருநாதரைத் தேடி அலைந்தவன், மதுரைக்கு வந்தான்.\nசொக்கலிங்கப் பெருமானையும், அன்னை மீனாட்சியையும் மனமாற வழிபட்டு, 'தகுந்த குருவை அடியேனுக்கு காட்டி அருளுங்கள்...' என, வேண்டினான்.\nஅன்றிரவு துாங்கும்போது, தனபதியின் கனவில் வந்த சொக்கநாதர், 'பக்தா... நம் வழிமுறையில் வந்த ஒருவன், ஞானப்பிரகாசன் எனும் பெயருடன் திருவாரூரில் இருக்கிறான். அவனிடம் அருளுரை பெறுவாயாக...' என்று கூறி, மறைந்தார்.\nகனவு கலைந்த தனபதி, இறைவனையும், அம்பாளையும் வழிபட்டு, மதுரையிலிருந்து புறப்பட்டான்.\nஞானப்பிரகாசர் கனவிலும் எழுந்தருளினார் சொக்கலிங்கர், 'மதுரையிலிருந்து, பக்தன் ஒருவன், நாளை வருவான்; அவனுக்கு தீட்சை செய்வித்து, அருள் உரை வழங்குவாயாக...' என்று கூறி, மறைந்தார்.\nசிவபெருமான் சொன்னபடியே, தனபதி வந்து, ஞானப்பிரகாசரை வணங்கி, 'அடியேனை சீடனாக ஏற்று, ஞான உபதேசம் செய்ய வேண்டும்...' என, வேண்டினான்.\nஅவனை, ஒருமுறை ஏற இறங்கப் பார்த்த ஞானப்பிரகாசர், அவன் நிலையை சற்று ஆராய எண்ணி , 'சரி... இங்கேயே இரு...' என்றார். அதன்பின் தன் வழக்கமான அலுவல்களை முடித்துக் கொண்ட ஞானப்பிரகாசர், வழக்கம் போல மாணவர்களுடன் கோவிலுக்கு சென்றார்.\nவழிபாட்டை முடித்து, இல்லம் திரும்பிய ஞானப்பிரகாசர், 'இங்கேயே இருங்கள்...' என்று தன்னுடன் வந்தவர்களிடம் சொல்லி, இல்லத்திற்குள் சென்றார்.\nவந்த அனைவரும், 'உத்தரவு பெற்று விட்டோம்' என்ற எண்ணத்தில், தங்கள் இருப்பிடம் திரும்பினர்.\nதனபதி மட்டும், குரு உத்தரவை மீற அஞ்சி, அங்கேயே நின்றான். அன்று இரவு முழுதும் பெருமழை பெய்தது. ஆனால், ஒரு துளி கூட தனபதியின் மீது விழவில்லை.\nமறுநாள் காலை அங்கு வந்த மற்ற மாணவர்கள், இந்த அதிசயத்தை பார்த்து குருநாதரிடம் சொல்ல, அவர் தனபதியின் மன பக்குவத்தை புரிந்து கொண்டார். அதன்பின், தனபதிக்கு தீட்சை அளித்து, 'ஞானசம்பந்தர்' என்ற, திருநாமமும் வழங்கினார்.\nவிஷயத்தை தெரிவிக்குமே தவிர, தெளிவை வழங்காது கல்வி. தெளிவை வழங்கக்கூடியவர் குருநாதர் மட்டுமே. நல்ல குரு கிடைக்கவும், தெளிவை வழங்கவும், இறைவனையும், இறைவியையும் வேண்டுவோம்\nபஞ்சமுக விநாயகர் என்பவர் யார்\nமகா கணபதி, சித்தி கணபதி, வித்யா கணபதி, சக்தி கணபதி, மோட்ச கணபதி ஆகிய ஐந்து கணபதிகளும் ஒன்றாக சேர்ந்ததே பஞ்சமுக விநாயகர். அதாவது, பஞ்ச பூதங்களின் பிரதிபலிப்பே பஞ்சமுக விநாயகர்.\nவிநாயகருக்கு கொழுக்கட்டை படைப்பது ஏன்\nஆனைமுகனின் அவதாரங்களும், அவற்றுக்கான காரணங்களும்\nவிநாயகர் பூஜைக்கு உகந்த இலைகள்\nஇதோ ஒரு பெரிய கோவில்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nதெரிந்து கொள்வது - Knowing - என்பது வேறு, புரிந்து கொள்வது - Understanding- வேறு. புரிவதே கற்பிக்க - படுவது - பள்ளி, கல்விச்சாலைகளில் புரிந்து கொள்வது குரு மூலமே. ஆகவே பள்ளி கூட ஆசிரியர்கள் பொதுவாக குருவாக இருப்பதில்லை. ஞானப்பிரகாசர் - உள்ளரணர்வு பெற்ற குரு, தனபதி குரு அருள் பெற்ற ஞானசம்பந்தன். தற்போது இது நடப்பது வெறும் கனவே.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட ���ருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pondihomeoclinic.com/2013/09/blog-post_4984.html", "date_download": "2019-08-17T13:36:24Z", "digest": "sha1:NXZALWZW6NEZFTJ6S7ZOW6CKIZ374Y36", "length": 7895, "nlines": 161, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: மாதவிடாய் நின்றபின் ரத்தப்போக்கு ஏற்படலாமா? Bleeding after Menopause", "raw_content": "\nமாதவிடாய் நின்றபின் ரத்தப்போக்கு ஏற்படலாமா\nவணக்கம் டாக்டர்.எனது அம்மாவின் வயது 58. ஆறு வருடத்திற்கு முன்பே அவருக்கு மாதவிடாய் நின்றுவிட்டது. இப்போது மீண்டும் இரண்டு நாளாக ரத்தம் போகிறது. இது போன்று ஏற்படுமா\nஇல்லை, இது போன்று இரத்தப்போக்கு இருக்கக்கூடாது.\nமாதவிடாய் நின்ற பிறகு மீண்டும் ரத்தம் போவது பல காரணங்களால் ஏற்படலாம். அந்த வகையில் முக்கியமானது கருப்பை சம்பந்தப்பட்ட புற்று நோய்கள். மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பிறகு மீண்டும் இரத்தப் போக்கு ஏற்படும் பெண்கள் உடனடியாக மருத்துவரிடம் சென்று கருப்பை சம்பந்தப்பட்ட புற்று நோய்கள் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.\nஉடனடியாக உங்கள் அம்மாவை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nவிவேகானந்தா கிளினிக் ஹெல்த் லைன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Actress-lakshmi-menon-teaching-dance-to-children-9140", "date_download": "2019-08-17T12:37:35Z", "digest": "sha1:ER5N364CC7ITQ3QCQXCCK62AQ75AGA6L", "length": 9741, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "சினிமாவில் மார்க்கெட் அவுட்! புது பிசினசில் லட்சுமி மேனன் பிஸி! - Times Tamil News", "raw_content": "\nகாஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல ரீபப்ளிக் டிவி டிபேட் விவகாரம் ரீபப்ளிக் டிவி டிபேட் விவகாரம் திமுக சரவணன் கொடுத்த நூதன விளக்கம்\nகற்பழிப்புக் குற்றவாளி எம்.எல்.ஏ.வுடன் காட்சி தரும் மோடி, அமித்ஷா, யோகி உன்னா விவகாரத்தில் நீதி கிடைக்குமா\n ஆசைப்பட்ட ஃபேன்ஸி நம்பரை விட்டுக்கொடுத்து வெள்ள நிவாரண உதவி\nபொறுப்புக்கு வரும் இளைய அம்பானிகள் முகேஷ் அம்பானியின் திடீர் முடிவுக்குக் காரணம் என்ன\nஅத்திவரதர் தரிசனம் நிறைவு பெற்றது கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே இனி 2059ம் வருடம் தான் பார்க்க முடியும்\nபணம் அனுப்பி ஆபாச புகைப்படம் கேட்ட இளைஞன்\nகச்சத்தீவு தமிழ்நாட்டுக்கு சொந்தமானது இல்லை தமிழர்களை அதிர வைத்த ப....\nகுளியல் அறைக்குள் சூப்பர் போஸ் வைரல் ஆகும் தனுஷ் பட நடிகையின் செம ப...\nஇளம் பெண் உடலுக்குள் பற்கள், எலும்புகள், முடிகள்\nதேங்கிக்கிடந்த மழை நீரில் சடன் பிரேக் போட்டதில் விபத்து\n புது பிசினசில் லட்சுமி மேனன் பிஸி\nநடிகை லட்சுமிமேனன் கேரளாவை சேர்ந்தவர் . இவர் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார\nதமிழில் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் முதன் முதலில் கதாநாயகியாக அறிமுகமானார். இதற்குப் பின் இவரது நடிப்பில் வெளிவந்த கும்கி , நான் சிகப்பு மனிதன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.\nஇத்தகைய சிறப்புமிக்க நடிகை சில காலமாக திரைத்துறையை விட்டு விலகியிருக்கிறார் . இவருக்கு சரியான படம் அமையாததால் இவர் திரைத்துறையை விட்டு விலகி இருப்பதாகவும் கூறியுள்ளார்.\nசமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் பேசுகையில் , என் மனதிற்கு பிடித்தார் போல் கதை தற்போது அமையவில்லை. ஆகையால் சிறிது காலம் திரைப்படத் துறையிலிருந்து ஓய்வெடுக்கலாம் என்று நினைத்துள்ளேன்.\nஎனக்கு நடனம் என்றால் எப்போதும் பிடிக்கும் . நான் சிறுவயதில் இருந்தே நடனம் பயின்று வருகிறேன். ஆகையால் வீட்டில் அருகில் இருக்கும் குழந்தைகளுக்கு நடனம் கற்றுக் கொடுக்கிறேன்.\nநடன பயிற்சி ஆசிரியராக இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்னுடைய மாணவர்களின் அரங்கேற்றத்தை எப்போது பார்ப்போம் என்று ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார் நடிகை லட்சுமிமேனன்.\nபணம் அனுப்பி ஆபாச புகைப்படம் கேட்ட இளைஞன் குறும்புக்காரப் பெண் அனுப்பியது என்ன…\nகச்சத்தீவு தமிழ்நாட்டுக்கு சொந்தமானது இல்லை தமிழர்களை அதிர வைத்த ப.சிதம்பரம் பேட்டி\nகுளியல் அறைக்குள் சூப்பர் போஸ் வைரல் ஆகும் தனுஷ் பட நடிகையின் செம…\nஇளம் பெண் உடலுக்குள் பற்கள், எலும்புகள், முடிகள்\nதேங்கிக்கிடந்த மழை நீரில் சடன் பிரேக் போட்டதில் விபத்து\nகாஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல ரீபப்ளிக் டிவி டிபேட் விவகாரம் ரீபப்ளிக் டிவி டிபேட் விவகாரம்\nஅனந்த சரஸ் குளத்துக்குள் அத்திவரதர் தைலைக்காப்பு உள்ளிட்ட 40 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு நடைமுறைகள்\nபெற்றோர், மனைவி, பிள்ளையை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை - கடன் மிரட்டலுக்குப் பயந்த…\nகிறிஸ்டியன் ஸ்கூல், காலேஜில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை\nஅத்திவரதர் தரிசனம் நிறைவு பெற்றது கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே\n 2021 வரை கோலி - சாஸ்திரி ராஜ்யம் தான்\nநிதி அமைச்சர் பதவிக்கு கல்தா தமிழக பா.ஜ.க. தலைவராகிறார் நிர்மலா சீத...\n மோடியின் திட்டம் பயங்கர ஆபத்தாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2019-03/weekly-program-plastic-pollution-110419.html", "date_download": "2019-08-17T13:01:21Z", "digest": "sha1:YUXXCAYWWD6ZKRMSRG36NZRIP3Q6R2FR", "length": 28104, "nlines": 223, "source_domain": "www.vaticannews.va", "title": "வாரம் ஓர் அலசல் – வாழ்விடத்தைத் தூய்மையாக்குவோம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (16/08/2019 16:49)\nநைரோபி மறுசுழற்சி தொழிற்சாலையில் பிளாஸ்டிக் பாட்டில்கள் (REUTERS)\nவாரம் ஓர் அலசல் – வாழ்விடத்தைத் தூய்மையாக்குவோம்\nபிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் சுயஉதவிக் குழுவினர் பலர் துணி, காகிதம் மற்றும் சணல் பைகளைத் தீவிரமாக தயாரித்து வருகின்றனர்\nமேரி தெரேசா - வத்திக்கான்\nஆப்ரிக்காவின் கென்யா நாட்டில், பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் மாசுகேடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், அராபிய பாரம்பரிய முக்கோண பாய்மரப் படகு (dhow) ஒன்று, மறுசுழற்சி செய்யப்பட்ட, பிளாஸ்டிக் பொருள்களாலே உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் முதல் முயற்சியாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் படகு FlipFlopi எனப்படுகிறது. முப்பதாயிரம் flip-flop பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி செய்து பல வண்ணங்களில் அமைக்கப்பட்டதால், இதற்கு flip-flopi என்ற பெயரே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சனவரி 23ம் தேதி கென்யா நாட்டு Lamu தீவிலிருந்து, இந்தப் படகுப் பயணம் தொடங்கியது. பிப்ரவரி 7ம் தேதி, டான்சானியா நாட்டு ஜான்சிபார் தீவில் முடிவுற்றது. ஐந்நூறு கிலோ மீட்டர் தூரம் விழிப்புணர்வு பயணத்தை இந்தப் படகு மேற்கொண்டது. அடுத்த Flipflopi படகுப் பயணம், கென்யத் தலைநகர் நைரோபிக்கு மேற்கொள்ளவிருக்கிறது. ஏனெனில் அந்நகரில்தான், மார்ச் 11 இத்திங்களன்று, ஐ.நா.வின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் உலக மாநாடு தொடங்குகின்றது. இம்மாநாடு, மார்ச் 15, வருகிற வெள்ளிக்கிழமை வரை நடைபெறும். இம்மாநாட்டில், நாடுகளின் தலைவர்கள், சுற்றுச்சூழல் அமைச்சர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், புதிய சிந்தனையாளர்கள், அரசு-சாரார அமைப்பினர், பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்கள் போன்றோர் கலந்துகொள்கின்றனர். ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு, கென்யாவில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கையை நடத்துவதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. 2017ம் ஆண்டு ஆகஸ்டில், கென்யா, பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்யும் கடுமையான சட்டத்தைக் கொண்டு வந்தது. அச்சட்டத்தையும் மீறி பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவோர்க்கு நான்காண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது நாற்பதாயிரம் கென்ய ஷில்லிங்குகள் வரை அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்தது. கென்ய அரசு, இந்நடவடிக்கை வழியாக, உலக அளவில், பிளாஸ்டிக் மாசுகேட்டைக் குறைக்கும் முயற்சியில் முன்னணியில் நிற்க விரும்புகிறது என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.\nஉலகில் பிளாஸ்டிக் பொருள்கள், 1907ம் ஆண்டில் முதன்முதலில் தயாரிக்கப்பட்டன. இந்தத் தொழிலின் அதிவேக வளர்ச்சியை, 1950ம் ஆண்டு வரை எவரும் கண்டுகொள்ளவில்லை. 1950ம் ஆண்டில், ஆண்டுக்���ு இருபது இலட்சம் டன்கள் பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கப்பட்டன. அதற்குப் பின்னர், ஒவ்வோர் ஆண்டும், அந்த உற்பத்தி ஏறக்குறைய இருநூறு மடங்காக அதிகரித்து, 2015ம் ஆண்டில், அந்த உற்பத்தியின் அளவு, 38 கோடியே பத்து இலட்சம் டன்கள் என்ற நிலைக்கு உயர்ந்தது. இந்நிலை, உலகின் மக்கள் தொகையில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பகுதிக்குச் சமமாக இருந்தது. 2008ம் ஆண்டில் உலக அளவில் இடம்பெற்ற நிதி நெருக்கடி காரணமாக, 2009ம் ஆண்டுக்கும், 2010ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த உற்பத்தி கொஞ்சம் மந்தமாக இருந்தது.\nபெருங்கடல்களில் சேர்ந்துள்ள குப்பைக்கூளங்களில் எண்பது விழுக்காடு பிளாஸ்டிக் பொருள்களாகும். ஒவ்வோர் ஆண்டும் எண்பது இலட்சம் டன்களுக்கு அதிகமான பிளாஸ்டிக் பொருள்கள் பெருங்கடல்களில் குவிகின்றன. இவை, கடல்சார்ந்த சுற்றுச்சூழவியலுக்கு குறைந்தது 800 கோடி டாலர் இழப்பை உண்டுபண்ணுகிறது. ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு 2017ம் ஆண்டில், கடல்களைச் சுத்தம் செய்யும் நடவடிக்கையைத் தொடங்கியது. 2022ம் ஆண்டுக்குள், பெருங்கடல்களைச் சுத்தப்படுத்தப்பட வேண்டும் என ஐ.நா. முயற்சித்து வருகிறது. அதோடு, ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய ஐந்து கோடி டன்கள் எலெக்ட்ரானிக் கழிவுகள் குப்பைகளில் கொட்டப்படுகின்றன என ஐ.நா. எச்சரித்துள்ளது.\nஇந்தியாவின் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கைப்படி, இந்தியாவில் நாளொன்றிற்கு ஏறக்குறைய 15 ஆயிரம் மெட்ரிக் டன் அளவு, பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில், பிளாஸ்டிக் மேலாண்மை விதிகள் 2011ம் ஆண்டு முதல் அமலில் இருந்தாலும், மாநிலங்களால் அதனை முழுமையாகச் செயல்படுத்த இயலவில்லை. மேலும், எழுபது விழுக்காடு பிளாஸ்டிக் பொருள்கள், மறுபடியும் பயன்படுத்தப்பட முடியாமல் தூக்கி எறியப்படுகின்றன. மாசுகேடு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களில், ஐம்பது விழுக்காட்டிற்கு அதிகமாக, பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் புட்டிகள் போன்றவை உள்ளன. பிளாஸ்டிக் பொருள்கள், நீண்ட காலம் அழியாமல் இருப்பதாலும், அவற்றின் பல்வகை பயன்களினாலும், நீர் உறிஞ்சாத் தன்மையாலும், இலகுவாகத் தயாரிக்க முடிவதாலும், குறைந்த விலையில் கிடைப்பதாலும், மக்கள், இயற்கை பொருள்களைத் தவிர்த்து முற��றிலுமாக பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். இப்புவியின் சுற்றுச்சூழல் மாசுகேட்டைப் பெரிதும் அச்சுறுத்தும் பொருள்களில் பிளாஸ்டிக் பொருள்களும் இடம்பெற்றுள்ளன. எனவே, இவ்வுலகில், கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் இந்த பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்க, பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மஞ்சள் பைகளைக் கிண்டல் செய்த தாலே, பிளாஸ்டிக் பயன்பாடு வந்தது என, ஒருவர் வாட்சப்பில் குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.\nதமிழகத்தில், 2019ம் ஆண்டு, சனவரி, முதல் தேதியிலிருந்து பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குப்பைகளில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு பளபளக்கும் சாலைகளை அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. திருப்பூரைச் சேர்ந்த சி.எம்.ஆர். பிட்பிளாஸ்ட்(CMR Bitplast) என்கிற தனியார் நிறுவனமும், கரூர் மாவட்ட நிர்வாகமும் இணைந்து தொலைதூர கிராமங்களில் பிளாஸ்டிக் சாலைகளை அமைத்து வருகின்றனர். இம்முயற்சி பற்றித் தெரிவித்த, சி.எம்.ஆர். பிட்பிளாஸ்ட் நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு இயக்குனர் வெங்கட சுப்பிரமணியன் அவர்கள், கிராமங்களில் அமைக்கப்படும் சாலைகளில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் 800 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளையும், மாநில நெடுஞ்சாலைகளில் ஒரு கிலோ மீட்டர் பரப்பளவில் 2,000 முதல் 2,500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளையும், தேசிய நெடுஞ்சாலைகளில் 4,000 கிலோ முதல் 8,000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளையும் பயன்படுத்த முடியும் என்று சொல்லியுள்ளார்.\nதமிழகத்தில் பிளாஸ்டிக் தடையால், சில இடங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து, மக்கள் பயன்படுத்தும் பொருள்களிலும் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இராமநாதபுரம் மாவட்ட மக்கள், பனை ஓலைகளில் செய்யப்படும் பொருள்களுக்கு மாறி வருகின்றனர். இதனால் கறிக் கடை முதல், காய்கறி கடை வரை மக்கள், பனை ஓலைகளால் செய்யப்பட்ட பைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.\nஇராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அவர்கள் பிபிசி தமிழ் ஊடகத்திடம் தெரிவிக்கையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் 2500 ஏக்கரில் ஏறக்குறைய ஒரு கோடியே 80 ஆயிரம் பனை மரங்கள் உள்ளன. இதனை நம்பி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். பொதுவாகவே தை மாதத்திலிருந்து ஆடி மாதம் வரை மட்டுமே பனை வெல்லம் தயாரிக்கும் பனைத் தொழில் இருக்கும். அதன் பிறகு மீதி உள்ள ஆறு மாத காலங்களுக்கு பனை மரத்தில் இருந்து கிடைக்கும் ஓலைகளை வெட்டி, காயவைத்து அதன் மூலம் பாய்கள், விசிறிகள், கூடைகள், பைகள், கொட்டான்கள் போன்ற பனை ஓலைகளைப் பயன்படுத்தி கைவினைப் பொருள்களை விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை வந்தபிறகு, பனைத் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களுக்கு பனை ஒலைகளால் நவீன தொழில்நுட்ப முறையில், கைவினைப் பொருள்களை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்த பயிற்சி வழங்கப்படுகின்றது. சுய உதவி குழுக்கள் மூலமாக மூவாயிரம் பெண்கள் பனை ஓலைகளைக் கொண்டு கைவினைப் பொருள்களை உற்பத்தி செய்து வருகின்றனர். பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக பனை ஓலைகளால் செய்யப்பட்ட பைகளில் பொருள்கள் வாங்கினால் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. மேலும், பனை ஓலைகளில் மீன்கள் வாங்கினால் அவை சீக்கிரம் கெட்டு போகாது என, மக்களும் மகிழ்ச்சியோடு வாங்கிச் செல்கின்றனர் என, மீனவர்கள் சொல்கின்றனர். பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் சுயஉதவிக் குழுவினர் பலர் துணி, காகிதம் மற்றும் சணல் பைகளைத் தீவிரமாக தயாரித்து வருகின்றனர். இதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் நூற்றுக்கணக்கான பெண்களுக்கு, பை தைத்து கொடுப்பது, வண்ண அச்சுகளைப் பொறிப்பது போன்ற வேலைகள் கிடைத்துள்ளன.\nநார்வே நாடு பிளாஸ்டிக் பிரச்சனைக்குத் தீர்வாக, வேறொரு முறையைக் கையாள்கிறது. அந்நாட்டில், 2016ம் ஆண்டில் அறுபது கோடி பிளாஸ்டிக் பாட்டில்கள் மறுசுழற்சி செய்யப்பட்டன. அது மொத்த பயன்பாட்டில் 97 விழுக்காடாகும். பெரும்பாலும் காலி பாட்டில்கள் தெருவிலோ குப்பையிலோ வீசப்படும். ஆனால் நார்வேயில் அவற்றை கடைகளே திருப்பி வாங்கிக் கொள்கின்றன. ஒரு பாட்டில் சோடா வாங்கினால், ஒரு கிரோன் பணம் அதிகமாகக் கொடுக்க வேண்டும். அதைத் திருப்பி ஒப்படைத்தால் அந்தப் பணம் மீண்டும் திருப்பி கிடைக்கும். இந்த திட்டத்தால் பிளாஸ்டிக் உற்பத்தி செய்வதற்கான தேவை குறைந்துள்ளது. ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை 12 முறை மறுசுழற்சி செய்யலாம். நிறமற்ற மற்றும் நிறமுள்ள புட்டிகளைப் பிரித்தெடுத்து, நிறமற்ற புட்டில்களிலி��ுந்து புதிய புட்டிகளைத் தயார் செய்கின்றனர். இந்த நடவடிக்கையில் குளிர்பான நிறுவனங்கள் கலந்துகொண்டால், அவர்களுக்கு வரி குறையும் எனக் கூறப்பட்டுள்ளது.\nகட்டுப்பாடற்ற சுதந்திரமும், சுதந்திரமில்லாத கட்டுப்பாடும் உருப்படாது என்று ஒரு சமூக ஆர்வலர் சொன்னார். சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத தூய்மையான ஒரு நாடோ, மாநிலமோ, நகரமோ உருவாக வேண்டுமென்றால், அதில் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. குப்பைகளை, கழிவுகளை எப்படி மேலாண்மை செய்வது என்பதை முதலில் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இயற்கையில் கிடைக்கும் மக்கும் தன்மைகொண்ட பொருள்களைப் பயன்படுத்துவோம். நாம் குடியிருக்கும் வீட்டை, நாம் வாழ்கின்ற தெருவைச் சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சிப்போம். சமுதாய உணர்வுடன் நம் வாழ்விடங்களைத் தூய்மையாக்குவோம். சொல்வது யாருக்கும் எளிது. எனவே நாம் செயல்வீரர்களாக விளங்குவோம்\nவாரம் ஓர் அலசல் – வாழ்விடத்தைத் தூய்மையாக்குவோம்\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/60669", "date_download": "2019-08-17T13:06:26Z", "digest": "sha1:FBWUYLWEXWGHJ5KYQ2UD6VYSJZYZ3ESP", "length": 10566, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "டுவிட்டரில் கேன் வில்லியம்சன் புகழ்பாடிய சாஸ்திரி | Virakesari.lk", "raw_content": "\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஓமந்தை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டிவைப்பு\nசீன கப்பல் கடலில் மூழ்கியதில் 7 பேர் பலி\nஆட்சி மாற்றம் குறித்து கனி மொழி கனவு கானல் நீர் போன்றது- அமைச்சர் கடம்பூர் ராஜு.\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\nமட்டு. வைத்தியசாலை கழிவகற்றல் விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு\nடுவிட்டரில் கேன் வில்லியம்சன் புகழ்பாடிய சாஸ்திரி\nடுவிட்டரில் கேன் வில்லியம்சன் புகழ்பாடிய சாஸ்திரி\nகடினமான தோல்வி ஏற்பட்ட நிலையிலும் அமைதி, கண்ணியத்தை கடைப்பிடித்தார் என நியூஸிலாந்து கிரிக்கெட் அணித் தலைவர் கேன் வில்லியம்ஸனுக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி புகழாரம் சூட்டிய���ள்ளார்.\nஉலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இறுதி வரை போராடியும், அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து வென்றதாக அறிவிக்கப்பட்டது. இது நியூஸிலாந்து அணி வீரர்களுக்கு கடும் மன வேதனையை ஏற்படுத்தியது.\nஇந் நிலையில் இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்த ரவிசாஸ்திரி,\nஉலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி முடிவுகள், அதன் தொடர்ச்சியாக இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களின்போது கண்ணியம், அமைதியை கடைப்பிடித்ததற்காக கேன் வில்லியம்சனின் மன உறுதியை பாராட்டுகிறேன். உலகக் கிண்ணத்தில் உங்களது ஒரு கை இருந்ததை நான் அறிவேன். எனினும் அடுத்து சாதிக்க கடவுளின் ஆசிகள் என குறிப்பிட்டுள்ளார்.\nகேன் வில்லியம்சன் ரவி சாஸ்திரி டுவிட்டர் ravi shastri\nரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் தெரிவு \nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\n2019-08-17 06:21:57 இந்தியா தலைமைப் பயிற்சியாளர் கிரிக்கெட்\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் யார் என்பது இன்று மாலை 7.00 மணிக்கு அறிவிக்கப்படும்\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் ஆரம்பமாகியுள்ள நிலையில், இன்றிரவு 7.00 மணிக்கு இந்திய அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.\nபவுன்சர் பந்துகளால் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்திய அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள்\nஆக்ரோசமான களத்தடுப்பு வியூகத்தினை வகுத்த அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பவுன்சர் பந்துகளை வீசிய வேளை இங்கிலாந்தின் ரசிகர்கள் கூச்சல் எழுப்பினர் எனினும் அதனை அலட்சியம் செய்த அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் தொடர்ந்தும் பவுன்சர் பந்துகளை வீசினர்.\nமுதல் இன்னிங்ஸின் முடிவில் 18 ஓட்டத்தால் முன்னிலை\nநியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 267 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2019-08-16 11:13:43 இலங்கை நியூஸிலாந்து கிரிக்கெட்\nஇன்று ஆரம்பமாகின்றது 97 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டி\n97 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டி இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கொழும��பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.\n2019-08-16 09:53:42 குறுந்தூர ஓட்டப்போட்டி ஆண் பெண்\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nபுதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள்\nநீர்த்தேக்கத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்பு ; தீவிர விசாரணைகளில் ஹட்டன் பொலிஸார்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/70986/15052019--%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-08-17T13:35:25Z", "digest": "sha1:OJQCSAA5YSWTMD4ZDAHIQAUZGQEZMYVI", "length": 5051, "nlines": 111, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "15.05.2019 பருப்பு மற்றும் மாவு, எண்ணெய் வகைகள் மொத்த மார்க்கெட் விலை | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் வர்த்தகம்\n15.05.2019 பருப்பு மற்றும் மாவு, எண்ணெய் வகைகள் மொத்த மார்க்கெட் விலை\nபதிவு செய்த நாள் : 15 மே 2019 09:43\nகீழ்க்காணும் பருப்பு மற்றும் மாவு, எண்ணைய் வகைகளின்\nஇன்றைய மொத்தவிலை விபரம் தரப்பட்டுள்ளது.\nவிலை ஒரு குவிண்டால் அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதுவரம் பருப்பு ரூ. 8,800\nஉளுந்து பருப்பு ரூ 8,000\nபச்சைப் பயறு ரூ. 6,200\nமைதா (90 கிலோ) ரூ. 3,200\nசுஜி (90 கிலோ) ரூ. 3,300\nநிலக்கடலை பருப்பு (80 கிலோ) ரூ.6150/6250\nகடலை எண்ணெய் (10 கிலோ) ரூ. 1,170\nநிலக்கடலை புண்ணாக்கு (80 கிலோ) ரூ. 2500\nநல்லெண்ணெய் (10 கிலோ) ரூ. 2600\nவிளக்கெண்ணெய் (100 கிலோ) ரூ. 13800\nதேங்காய் எண்ணெய் (15 கிலோ) ரூ. 2850.00 / 3060.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/178157", "date_download": "2019-08-17T13:46:39Z", "digest": "sha1:BYBTC3RWPHQNEI5YO7OFV7EXQ7EVMF6Y", "length": 12222, "nlines": 83, "source_domain": "malaysiaindru.my", "title": "இம்ரான் கான்: “இந்தியா தீவிரவாத சித்தாந்தத்துடன் பேரழிவை நோக்கி செல்கிறது” – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திஆகஸ்ட் 15, 2019\nஇம்ரான் கான்: “இந்தியா தீவிரவாத சித்தாந்தத்துடன் பேரழிவை நோக்கி செல்கிறது”\nஇந்தியா தீவிரவாத சித்தாந்தத்துடன் பேரழிவை நோக்கி செல்கிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.\nபாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் உள்ள நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவகாரத்தில் நரேந்திர மோதி பெரிய தவறை செய்து கொண்டிருக்கிறார் என்றும், மோதி தனது இறுதி ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறார் என்றும் சாடினார்.\nமேலும், “நான் நரேந்திர மோதிக்கு ஒன்றை சொல்லி கொள்கிறேன். பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் இந்திய ராணுவம் கலகம் மூட்ட நினைத்தால் அதற்கு நாங்கள் பத்து மடங்கு அதிகமாக பதிலடி தருவோம்,” என்றார்.\nதற்போது காஷ்மீருக்கு மோதி செய்து கொண்டிருப்பது, ஹிட்லரின் இறுதி தீர்வு போன்று இருக்கிறது என்றும் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்\n‘ஆர்எஸ்எஸ் சித்தாந்தமும் நாஜிக்களின் சித்தாந்தமும் ஒன்று’\nதொடர்ந்து பேசிய அவர், “18 கோடி முஸ்லிம்கள் இந்தியாவில் அச்சுறுத்தலோடு வாழ்கிறார்கள். இந்த முடிவு இறுதியில் பின்னடைவையே ஏற்படுத்தும். உலகில் எங்கெல்லாம் மக்கள் ஒதுக்கப்படுகிறார்களோ அங்கு தீவிரவாதம் உருவாகும்” என்று எச்சரித்தார்.\nஆர்எஸ்எஸ்ஸின் குண்டர்கள் மக்களை கொல்கிறார்கள், நீதிபதிகளை மிரட்டுகிறார்கள். இதனைத்தான் நாஜிக்கள் செய்தார்கள். அவர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்தவர்களை தேசத்துரோகி என்றார்கள்.\nஆர்எஸ்எஸ் சித்தாந்தமானது, அப்படியே நாஜிக்களின் சித்தாந்தம் போல் உள்ளது என்பதை இந்த உலகத்திற்கு தெரிய வைக்க வேண்டும். இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, இனஅழிப்பு இனி நடக்காது என்று கூட்டாக முடிவெடுக்கப்பட்டது. ஆனால், ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் அந்த நிலைக்கும் மீண்டும் இட்டுச் செல்கிறது” என்று குற்றம் சாட்டினார்.\nஹிட்லரின் ஆணவப் போக்கிற்கும், நரேந்திர மோதியின் ஆணவப் போக்கிற்கும் வித்தியாசம் இல்லை. ஆனால், ஹிட்லர் அழிக்கப்பட்டார் என வரலாறு சொல்கிறது. நெப்போலியன் அழிக்கப்பட்டார். போர் என்பது தீர்வல்ல. அது பல்வேறு மோதல்களுக்கு வழிவகுக்கும்,” என்றார்.\nஆர்எஸ்எஸ் சித்தாந்தம்தான் மகாத்மா காந்தியை கொன்றது என்றும் இம்ரான் கான் குறிப்பிட்டார்.\n”இந்தியாவில் நீதிபதிகள் அச்சத்தில் இருக்கிறார்கள். ஊடகங்கள் முடக்கப்படுகின்றன. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அஞ்சுகிறார்கள்.\nஇந்த முடிவால் அதிக அழிவு இந்தியாவுக்கே. அரசமைப்பை சேதப்படுத்தி உச்சநீதிமன்ற மற்றும் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டிருக்கிறார்கள். நாட்டின் சட்டம் ஒழுங்கு மற்றும் மனித உரிமைகள் ஒடுக்கப்படும்போது, அதன் ஸ்திரத்தன்மையை இழக்கும்.\nஇந்திய அமைச்சர்கள் எப்படி பேசுகிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் தீவிரவாத மனநிலையை கொண்டிருக்கிறார்கள்.” என்று அவர் விமர்சித்தார்.\nபாபர் மசூதி சம்பவம், முஸ்லிம்களை கொல்வது, காஷ்மீரில் செய்யும் அட்டூழியங்கள் என ஆர்எஸ்எஸ்ஸின் சித்தாந்தம் இந்தியாவில் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போது காஷ்மீருக்கு மோதி செய்து கொண்டிருப்பது, ஹிட்லரின் இறுதி தீர்வு போன்று இருக்கிறது எனறும் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.\n‘பாகிஸ்தான் அனைத்துக்கும் தயாராக இருக்கிறது’\n“நாங்கள் இருக்கும் சூழலை கண்காணித்துக் கொண்டு இருக்கிறோம். பாகிஸ்தான் அனைத்திற்கும் தயாரா இருக்கறிது, எங்கள் ராணுவம், எங்கள் மக்கள் அனைவரும் ஒரே எண்ண ஓட்டத்தில்தான் இருக்கிறார்கள், எந்த அத்துமீறலையும் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.” -BBC_Tamil\nஅமெரிக்காவை மீறி இரான் எண்ணெய் கப்பலை…\nஉலகின் மிகப்பெரிய தீவை விலைக்கு வாங்க…\nவட கொரியா மேலும் 2 ஏவுகணை…\nபறவை மோதியதால் தீப்பிடித்து தரையிறங்கிய விமானம்..\nஹாங்காங் விமான நிலையத்தில் போராட்டக்காரர்கள் கலவர…\nநலத்திட்டங்களை அனுபவிக்கும் வெளிநாட்டினருக்கு செக்..\nரஷ்யா ஆர்க்டிக் பகுதியில் ரகசிய அணு…\nஹாங்காங் விமான நிலையத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்\nதான்ஸானியா: எண்ணெய்த் தாங்கி வெடிப்பில் 69…\nஹாங்காங் போராட்டம்: காவல்துறை மீது பதில்…\nகாஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான்…\nஇந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை-…\nஇந்தியா – பாகிஸ்தானுக்கு சீனா வலியுறுத்தல்\nபேருந்து மூலம் பயணிகளிடம் குப்பை சேகரிக்கும்…\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே செல்லும்…\nவெனிசுவேலா மீது பொருளாதாரத் தடை விதித்தார்…\nஇந்தியத் தூதரை வெளியேற்றுகிறது பாகிஸ்தான்: இரு…\n‘அணு ஆயுதம் தயாரிக்க இணையத்தில் பணம்…\nகாஷ்மீர் விவகாரம்: ”இந்தியா நிதானத்துடன் செயல்பட…\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: தென்கொரிய…\nகார்கள் மோதி கோர விபத்து –…\nட��க்சாஸில் துப்பாக்கிச் சூடு நடத்தியவனின் கட்டுரை\nஅமெரிக்கா 24 மணி நேரத்தில் 2…\nஇரான்: வளைகுடா பகுதியில் மேலும் ஒரு…\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்: காஷ்மீர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2019/07/25/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-17T13:31:17Z", "digest": "sha1:HZHMU4DPXAZRWNO472RG7NCQKXMMO3DX", "length": 16498, "nlines": 137, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "இந்த வீடியோவை பார்த்தால் யார் அதிகம் சங்கடப்படுவார்கள்…? | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← “புலி”யை “எலி” ஆக்கும் ஒரு முயற்சி….\nபட்டாக்கத்தி ரூட் தல’யும் …மாவுக்கட்டும் …. →\nஇந்த வீடியோவை பார்த்தால் யார் அதிகம் சங்கடப்படுவார்கள்…\nஒரு நண்பரிடமிருந்து கிடைத்த ஒரு நிமிடத்திற்கேயான\nஆனால் “அது நானில்லை”; “நான் சொல்லவில்லை” –\nஎன்றெல்லாம் மறுக்க முடியாதபடிக்கு உறுதியான ஆதாரம்…\nஇதை இப்போது கண்டால் யார் அதிகம்\nதிருவாளர் வைகோவா அல்லது திருவாளர் ஸ்டாலினா…\n(இதைப்போல் இன்னும் பல காணொளிகள் இணையத்தில்\nகிடைக்கின்றன – என்றாலும், மிகச் சுருக்கமாக, சிறியதாக\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← “புலி”யை “எலி” ஆக்கும் ஒரு முயற்சி….\nபட்டாக்கத்தி ரூட் தல’யும் …மாவுக்கட்டும் …. →\n3 Responses to இந்த வீடியோவை பார்த்தால் யார் அதிகம் சங்கடப்படுவார்கள்…\nஎன்ன சார் இது; சொரணை உள்ளவர்கள் தான்\nவைகோவை இது குறித்து கேட்டால், உணர்ச்சி வசப்பட்டு\nகோவமாக, நீ எந்த டிவி என்று கேள்வி கேட்டவரையே கேட்பார்.\nஇல்லையென்றால் அசட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டு\nஸ்டாலினைக் கேட்டால், இன்னும் 30 நாட்களில்\nஎடப்பாடி அரசை கவிழ்த்துக் காட்டுவோம் என்று\nதனது நிரந்தரமான சப்ஜெக்டுக்கு போய் விடுவார்.\nயோசிப்பது அப்பாவி பொதுமக்கள் தான.\nநம்ம ஊர்ல, சிலபேரை ‘ஓசிச்சோறு’ என்ற அடைமொழியுடன் எல்லோரும் அழைப்பார்கள் (கி.வீரமணி, சுப.வீ , வைரமுத்து போன்று). அந்த குரூப்பில் சேர்ந்தவர் வை.கோ.\n“அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா” என்று துடைத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள் வை.கோ மற்றும் ஸ்டாலின். ஒரு விதத்தில், எ��ிர்த்து நின்ற வை.கோவை தனக்கும் தன் பையனுக்கும் மண்டியிடச் செய்ததில் ஸ்டாலின் வெற்றிபெற்றுவிட்டார் என்றே சொல்லணும். வை.கோவின் விலை ஒரு ராஜ்ஜியசபா சீட் என்பதைத் துல்லியமாக கணித்திருக்கிறார் ஸ்டாலின்.\nஆனால் இந்தப் பத்திரிகைகள், இன்னமும் ‘ராஜ்ஜியசபாவில் சிங்கம்போல் கர்ஜிக்கப்போகிறார் வைகோ’ என்று எழுதி காசு கல்லா கட்டுகின்றன. வை.கோ வோ, எத்தனையோ சகதிகளைத் தாங்கியவன் நான், இன்னும் எவ்வளவு சகதியியையும் தாங்குவேன் என்று சொல்லிக்கொண்டு, மோடி அவர்களைச் சந்தித்து, சிலவற்றைப் பேசினேன், அதை வெளியிடமுடியாது என்று சொல்லிக்கொண்டு போய்க்கொண்டே இருப்பார்.\nகாலம் வை.கோவையும், நாஞ்சில் சம்பத்தையும் ஒரே தகுதியுடன் இருக்க வைத்திருக்கிறது. பாவம் வை.கோவை நம்பி வாழ்விழந்தவர்கள்.\nஅரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்று கடந்து போக முடியுமா\nமீத்தேன் திட்டத்துக்கு அனுமதி அளித்ததே ஸ்டாலின் என்று எத்தனை\nபேருக்கு தெரியும். மக்களின் மறதியே இவர்களுக்கு பலம் . 37 MP\nவைத்துக்கொண்டு இவர்களால் ஒன்றும் செய்யமுடியாது. அசாதாரண\nமெஜாரிட்டியில் இருக்கும் பிஜேபி இவர்களை சட்டை செய்யாது. ஏதோ\nமோடி தமிழ்நாட்டுக்கு அவராக நல்லது செய்தால்தான் உண்டு.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nரஜினி - ரஜினி தான்...\nஇந்தியாவை கொள்ளையடித்த இங்கிலாந்து ...\nபார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் (இன்றைய விசேஷம்...)\nகாஷ்மீர் பயணத்தின்போது ராணுவத்தினருடன் ஒரு அனுபவம்..... …..\nபட்டாக்கத்தி ரூட் தல'யும் ...மாவுக்கட்டும் ....\nகாஷ்மீர் - ஜூ.வி. தரும் தகவல்கள்...\nஇந்த வீடியோவை பார்த்தால் யார் அதிகம் சங்கடப்படுவார்கள்...\nபார்க்கத் தெரிந்தால் பாதை தெரி… இல் புவியரசு\nரஜினி – ரஜினி தான்… இல் புதியவன்\nரஜினி – ரஜினி தான்… இல் புதியவன்\nரஜினி – ரஜினி தான்… இல் Sanmath AK\nரஜினி – ரஜினி தான்… இல் இன்றில்லாவிட்டாலும்\nரஜினி – ரஜினி தான்… இல் புதியவன்\nரஜினி – ரஜினி தான்… இல் புதியவன்\nரஜினி – ரஜினி தான்… இல் Jksmraja\nரஜினி – ரஜினி தான்… இல் Prabhu Ram\nரஜினி – ரஜினி தான்… இல�� Jksmraja\nரஜினி – ரஜினி தான்… இல் Prabhu Ram\nமசூதியில் நடந்த பிணப்பரிசோதனை …\nபார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் (இன்றைய விசேஷம்…) ஓகஸ்ட் 16, 2019\nஇந்தியாவை கொள்ளையடித்த இங்கிலாந்து … ஓகஸ்ட் 16, 2019\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/01/10/finland-woman-dead-chennai-hotel/", "date_download": "2019-08-17T13:49:31Z", "digest": "sha1:UJJE6ZEKG2MZFYBAF7BJXC2XVE2J4YIX", "length": 5712, "nlines": 98, "source_domain": "tamil.publictv.in", "title": "பின்லாந்து பெண் சென்னையில் மர்மச்சாவு! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Tamilnadu பின்லாந்து பெண் சென்னையில் மர்மச்சாவு\nபின்லாந்து பெண் சென்னையில் மர்மச்சாவு\nசென்னை: சென்னை நகரின் பிரதான திருவல்லிக்கேனி பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் விடுதியில் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் புதன்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.\nபின்லாந்து நாட்டைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் தனது காதலருடன் அந்த தனியார் விடுதியில் செவ்வாய்கிழமை முதல் இருந்துள்ளார்.\nஇந்நிலையில், இன்று காலை அவரது காதலர் பார்த்தபோது அந்த பெண் சுயநினைவு இன்றி இருந்ததாகவும், உடனடியாக அருகில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதிருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.\nPrevious articleதமிழக பஸ் ஸ்டிரைக் முடிவுக்கு வருகிறது\nNext article2வாலிபர்கள் சேர்ந்து ஓட்டிய அரசு பஸ்\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nஆந்திரா சென்ற தமிழக தொழிலாளர்கள் மாயம்\nஅரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம் தவறான நபருக்கு காலில் ஆபரேஷன்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கை\nதமிழக அரசியல் 32மாடி கட்டிடம் போன்றது\n சிறுமி படம் வெளியிட்டதற்கு கண்டனம்\n ஆண், பெண்களுக்கு ஒரே அறையில் பரிசோதனை\nஆக்ரா – லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் விபத்து\nபாஜக-அதிமுக இடையே விரிசல் தொடக்கம் நமது அம்மா நாளிதழில் நெருப்புக்கவிதை\nதிராவிட அரசியலுக்கு தாக்குப்பிடிக்குமா ஆன்மிக அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/01/04/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-08-17T13:52:33Z", "digest": "sha1:UICEEKSW4IEOIAMJT2L5XL25N5FLRH7X", "length": 8945, "nlines": 84, "source_domain": "www.alaikal.com", "title": "சீனாவின் பிரபல சீரியல் கில்லருக்கு மரண தண்டனை | Alaikal", "raw_content": "\nஅக்டோபரில் 'தளபதி 64' படப்பிடிப்பு தொடக்கம்\n'இந்தியன் 2' புதிதாக ஃப்ளாஷ்பேக் காட்சிகள்\nகளமிறங்கும் வடிவேலு: எதிர்க்கத் தயாராகும் தயாரிப்பாளர் சங்கம்\nகோட்டாபயவிடம் கையொழுத்து வாங்கினால் பிள்ளையை காட்டுவோம் என்றார்கள்\nஇம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு\nசீனாவின் பிரபல சீரியல் கில்லருக்கு மரண தண்டனை\nசீனாவின் பிரபல சீரியல் கில்லருக்கு மரண தண்டனை\nசீனாவில் பிரபல சீரியல் கில்லராக இருந்த காவோ சென்னிங்கோங் என்பவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சீன ஊடகங்கள், ”சீனாவில் 1988-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை சீனாவின் பல்வேறு இடங்களில் குழந்தைகள் மற்றும் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததற்காக காவோ நீண்ட வருடங்களாக போலீஸாரால் தேடப்பட்டு வந்தார்.\nஇந்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் போலீஸார் அவரது உறவினர்களின் டிஎன்ஏ மரபணுவை வைத்து காவோ சென்னிங்கோவை 2016-ம் ஆண்டு சீனாவின் கான்சு மாகாணத்தில் கைது செய்தனர்.\nகாவோவுக்கு சீன நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால் சிறையில் காவோவின் நடத்தை சரியில்லாத காரணத்தால் அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை மரண தண்டனையாக மாற்றப்பட்டது. தற்போது காவோவின் மரண தண்டனையை சீனா வியாழக்கிழமை நிறைவேற்றியுள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஆனால் எந்த முறையில் காவோவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது குறித்து தகவல் ஏதும் சீன அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.\nஅமெரிக்காவுக்கு போட்டியாக சீனா தயாரித்திருக்கும் ராட்சத குண்டு\n16. August 2019 thurai Comments Off on இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு\nஇம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு\n16. August 2019 thurai Comments Off on காஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார்\nகாஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார்\nஉங்கள் நேரத்தை பொன்னாக்கும் புதுமை உலகச் செய்திகள் \nகிறீன்ட்லாந்து நாட்டை ஒரே காசோலையில் வாங்க அமெரிக்க அதிபர் முயற்சி \nஇந்தியா பாகிஸ்தான் மோதல் இதுவரை எட்டுப���பேர் மரணம் மேலை நாடுகள் தகவல்\nபறவை புகுந்து சோளக்காட்டில் இறங்கிய விமானம் ஈரானிய கப்பல் \nஈரானிய கப்பல் விடுவிக்கப்பட்டது ரஸ்ய நீர்மூழ்கி கப்பல்கள் நோர்வே கடலில் \n17. August 2019 thurai Comments Off on அக்டோபரில் ‘தளபதி 64’ படப்பிடிப்பு தொடக்கம்\nஅக்டோபரில் ‘தளபதி 64’ படப்பிடிப்பு தொடக்கம்\n17. August 2019 thurai Comments Off on ‘இந்தியன் 2’ புதிதாக ஃப்ளாஷ்பேக் காட்சிகள்\n‘இந்தியன் 2’ புதிதாக ஃப்ளாஷ்பேக் காட்சிகள்\n17. August 2019 thurai Comments Off on களமிறங்கும் வடிவேலு: எதிர்க்கத் தயாராகும் தயாரிப்பாளர் சங்கம்\nகளமிறங்கும் வடிவேலு: எதிர்க்கத் தயாராகும் தயாரிப்பாளர் சங்கம்\n16. August 2019 thurai Comments Off on இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு\nஇம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு\n16. August 2019 thurai Comments Off on காஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார்\nகாஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார்\n16. August 2019 thurai Comments Off on சிந்தித்து செயல்பட்டு உயிர் பிழைத்த கணவர்\nசிந்தித்து செயல்பட்டு உயிர் பிழைத்த கணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1190866.html", "date_download": "2019-08-17T12:57:33Z", "digest": "sha1:Z3MSZRCQIFDWCKEUA5VUZJUWZPJP6ORJ", "length": 13822, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "வடக்கில் இளைஞர் – யுவதிகளில் தகைமை பெற்றவர்கள் இல்லை: முதல்வர்..!! – Athirady News ;", "raw_content": "\nவடக்கில் இளைஞர் – யுவதிகளில் தகைமை பெற்றவர்கள் இல்லை: முதல்வர்..\nவடக்கில் இளைஞர் – யுவதிகளில் தகைமை பெற்றவர்கள் இல்லை: முதல்வர்..\nதமிழ் இளைஞர், யுவதிகளுக்கு வடக்கு மாகாணசபை அநீதி இழைத்துளதாக பலர் கூறிவருகின்றனர். உண்மையில் வெற்றிடத்திற்கு ஏற்ற தகைமை உடையவர்கள் இல்லை என்பதால் தான், அதை நிரப்ப முடியாமல் இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவடக்கு முதலமைச்சர் ஊடகங்களுக்கு வழங்கும் வாராந்த கேள்வி பதிலிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்த கேள்வி பதிலில் முதலமைச்சர் மேலும் கூறியுள்ளதாவது,\n“பதவி வெற்றிடங்கள் என்பது ஒரு நிலை. வேலை வாய்ப்பற்றவர்கள் என்பது பிறிதொரு நிலை. இரண்டையும் சேர்த்து எம்மைக் குறை கூறாதீர்கள்.\nகுறிப்பிட்ட பதவி வெற்றிடங்களுக்கு வேலைவாய்ப்பற்றவர்கள் தகைமை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். வேலையற்றிருப்போர் யாவரும் எமக்கிருக்கும் பதவி வெற்���ிடங்களை நிரப்பத் தகைமை பெற்றவர்கள் என்று நினைத்து எம்மைக் குறை கூறுவது முறையாகாது.\nபல வெற்றிடங்களை நிரப்பத் தோதான தகைமை உடையவர்கள் இல்லை என்பதை மனதில் கொள்ளுங்கள். இது கல்வித் தேர்ச்சியில் உயர் நிலை அடைந்தவர்களுக்கும் பொருந்தும், கல்வி நிலையில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.\nபல்கலைக்கழகம் வரையில் இலவசக் கல்வி பயின்று உயர் நிலையை அடையும் பலர் வெளிநாடுகளுக்குச் செல்வது உங்களுக்குத் தெரியும். அவர்களால் நிரப்பக்கூடிய வெற்றிடங்களும் எமது வெற்றிடப் பட்டியலில் இருப்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஅவர்கள் இல்லாததால் குறிப்பிட்ட வெற்றிடங்களை நிரப்ப முடியாதிருக்கின்றது. அதே போல் தொழிற்கல்வி கற்று சில தொழில்களில் தேர்ச்சி பெற்ற பலர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைகள் தேடிச் செல்வதால் இங்கு ஏற்படும் வெற்றிடங்கள் பல தொடர்ந்து நிரப்பப்படாது இருப்பதையும் நீங்கள் உணர வேண்டும்.\nதொழில்த் திறன் உள்ளவர்கள் இல்லாததால் வடமாகாணம் படும் அவஸ்தையை நீங்கள் உணர வேண்டும். தாதிகளுக்கு வெற்றிடம் உண்டு. தகுந்த தமிழில் பேசும் தாதிகள் இல்லாததால் நாம் மாகாணத்திற்கு வெளியில் இருந்து தாதியரை அழைத்து வந்து வெற்றிடங்களை நிரப்புகின்றோம். நிரப்பிய பின்னரும் வெற்றிடங்கள் பல உண்டு.” என தெரிவித்தார்.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nஆவா குழுவில் இணைந்து செயற்படும் மகனை காப்பாற்றுங்கள்-பொலிஸாரிடம் தாய் கதறல்..\nஇலங்கை வருகிறார் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர்..\nநாம் ஐ.தே.கட்சியை தோற்கடிக்க வேண்டும்\nஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு\nமைத்திரி மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளனவா\nகோட்டாபயவிடம் கையொழுத்து வாங்கினால் பிள்ளையை காட்டுவோம் என்றார்கள்\nசஜித் பிரே­ம­தா­சவை நாம் வேட்­பா­ள­ராக்­கியே தீருவோம் – அமைச்சர் தலதா\nசெப்­டெம்பர் 3 நிலைப்­பாட்டை அறி­விப்போம் – தயா­சிறி ஜய­சே­கர\nஎமது கட்சி வேட்பாளரை நாளை களமிறக்குவோம் \nஇரண்டு வாரங்களில் எமது வேட்பாளரை அறிவிப்போம்\nமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் : பாதுகாப்பு துறையிடம் பேராயர்\nநாம் ஐ.தே.கட்சியை தோற்கடிக்க வேண்டும்\nஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு\nமைத்திரி மீது குற்றச்சா���்டுக்கள் உள்ளனவா\nகோட்டாபயவிடம் கையொழுத்து வாங்கினால் பிள்ளையை காட்டுவோம்…\nசஜித் பிரே­ம­தா­சவை நாம் வேட்­பா­ள­ராக்­கியே தீருவோம் –…\nசெப்­டெம்பர் 3 நிலைப்­பாட்டை அறி­விப்போம் – தயா­சிறி…\nஎமது கட்சி வேட்பாளரை நாளை களமிறக்குவோம் \nஇரண்டு வாரங்களில் எமது வேட்பாளரை அறிவிப்போம்\nமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் : பாதுகாப்பு துறையிடம்…\nஇனப்படுகொலைக்கு பொறுப்பானவரே ஜனாதிபதி வேட்பாளர்: சிவமோகன் எம்.பி\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nவிளையாட்டு அரங்கு அமைக்க எதிர்ப்பு மக்கள் ஆர்ப்பாட்டம்\nகோத்தபாய நிற்பதற்கு TNA காரணம்: சிவசக்தி ஆனந்தன் எம்.பி\nவவுனியாவில் மழை காரணமாக வெள்ளத்தில் முழ்கியது பேரூந்து தரிப்படம்\nநாம் ஐ.தே.கட்சியை தோற்கடிக்க வேண்டும்\nஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு\nமைத்திரி மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளனவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/arvind-kejriwal/", "date_download": "2019-08-17T13:15:02Z", "digest": "sha1:MTCI6MIHBBVBRTKVDDWTD34JSVLATR75", "length": 5969, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "arvind kejriwalChennai Today News | Chennai Today News", "raw_content": "\nநீண்டநாட்களுக்கு மக்களை ஏமாற்ற முடியாது: அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி முதல்வர் செய்வது சரியா உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டமான கேள்வி\nவிஷாலுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து\nநாளை முதல் 5 நாட்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம்: முதல்வர் அதிரடி\nஊழலுக்கு எதிரானவர்கள் எனக்கு உறவினர்: கமல்\nமோடியின் ‘தனிப்பட்ட ஊழலை’ ராகுல் அம்பலப்படுத்தாதது ஏன்\nடெல்லி மக்கள் 100 சதவீதம் அதிர்ஷ்டமானவர்கள். போலீஸ் கமிஷனர் பெருமிதம்\nகாந்தி கொலைகாரனுக்கு சிலை வைத்தவர்களுக்கு பாடம் புகட்டிய டெல்லி மக்கள். வைகோ\nடெல்லி சட்டசபைக்கு விரைவில் தேர்தல். பாஜக ஆர்வம்\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதா தற்கொலை முயற்சியா\nநான் அப்படி சொல்லவே இல்லை: திமுக பிரமுகர் சரவணன்\nமுடிவுக்கு வந்தது சென்னை மெட்ரோ ரயிலின் இலவச பயணம்\nசிவகார்த்திகேயனால் விழுந்த நயன்தாரா: தூக்கிவுட்ம் சிரஞ்சீவி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=25984", "date_download": "2019-08-17T13:44:05Z", "digest": "sha1:EMN4ELH5STPPINDPMGTICGXLWVYCAVF7", "length": 7082, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Vinayaga Purana Kadhaigal - விநாயக புராணக் கதைகள் » Buy tamil book Vinayaga Purana Kadhaigal online", "raw_content": "\nஎழுத்தாளர் : ஜெயஸ்ரீ மூகாம்பிகா\nபதிப்பகம் : மலையரசி பதிப்பகம் (Sri Indu Publications)\nஇந்த நூல் விநாயக புராணக் கதைகள், ஜெயஸ்ரீ மூகாம்பிகா அவர்களால் எழுதி மலையரசி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜெயஸ்ரீ மூகாம்பிகா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nபுகழ் பெற்ற இதிகாசப் பெண்கள் ஐவர்\nசித்திரம் பேசுதடி - Chithiram Pesuthadi\nஎன் முதல் ஆசிரியர் - En Mutha Aasiriyar\nஉயிர் நண்பர்கள் - True Friends\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅறிவு புகட்டும் அயல்நாட்டுக் கதைகள் - Arivu Pugattum Ayalnaattu Kadhaigal\nஎதிர்பாராத ஆபத்துகளின்போது என்ன செய்ய வேண்டும்\nஉடல் நலத்தைப் பேணுங்கள் உன்னத வாழ்வு பெறுங்கள் - Udal Nalaththai Penungal Unnadha Vaazhvu Perungal\nசக்தி தரும் மந்திரங்களும் வெற்றி தரும் யந்திரங்களும் - Sakthi Tharum Mandhirangalum Vetri Tharum Yandhirangalum\nஎதிலும் எச்சரிக்கையோடு இருங்கள், இனிய வாழ்வு பெறுங்கள் - Edhilum Echcharikaiyodu Irungal, Iniya Vaazhvu Perungal\nஅபாய நோய்களின் அறிகுறிகளும் அவற்றைத் தடுக்கும் வழிமுறைகளும் - Abaaya Noigalin Arikurigalum Avattrai Thadukkum Vazhimuraigalum\nசிறப்புமிகு சென்னைக் கோயில்கள் (தோற்றம், வரலாறு, வழிபாட்டு முறைகள்) - Sirappumigu Chennai Koyilgal\nசக்திதரும் மந்திரங்களும் வெற்றிதரும் யந்திரங்களும்\nசமுதாயச் சிற்பி டாக்டர் அம்பேத்கர் - Samudhaaya Sirpi Dr. Ambedkar\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=6990", "date_download": "2019-08-17T13:42:01Z", "digest": "sha1:GNGXNUYDFKLJWDNJEBB7PR4SAAFNMGQ5", "length": 7940, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் » Buy tamil book சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் online", "raw_content": "\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : ந.மு. வேங்கடசாமி நாட்டார் (Navalar Na Mu Venkatasamy Nattar)\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nசிலப்பதிகாரம் புகார்க் காண்டம் சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம், ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ந.மு. வேங்கடசாமி நாட���டார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅமிர்த சாகரர் இயற்றிய யாப்பருங்கலக்காரிகை மூலமும் உரையும்\nசிலப்பதிகாரம் - வஞ்சிக்காண்டம் - Silappathikaram - Vanjikkaandam\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nகண்ணீரைப் பின் தொடர்தல் - Kanniraip Pinthodarthal\nஎனக்குள் பூத்த எண்ணங்கள் - Enakul pootha yennankal\nஎன்றார் போர்ஹே - Enrar Porhe\nநிறமற்ற வானவில் - Niramatra Vanavil\nதிருக்குறளில் பல்சுவை அகரவரிசைகள் (தொகுதி . 1)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதிருவரங்கக் கலம்பகம் மூலமும் உரையும் - Thiruvaranga Kalambagam Moolamum Uraiyum\nதமிழ்ப் பாடநூலும் ஆசிரியரும் - Tamil Paadanoolum Aasiriyarum\nபுவியியல் கற்பித்தல் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம் - 2009)\nஅமரர் கல்கியின் மயிலைக் காளை\nதிருக்குறள் மூலமும் உரையும் (கா.சு. பிள்ளை உரை)\nபதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் மூலமும் உரையும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/11330", "date_download": "2019-08-17T12:51:32Z", "digest": "sha1:GBKC62UWPYEMSJTX2JNM2YS42IJDA22Z", "length": 50931, "nlines": 316, "source_domain": "www.thinakaran.lk", "title": "பல்வேறு விமர்சனம்; கொந்தளிக்கும் இரசிகர்கள் (Video) | தினகரன்", "raw_content": "\nHome பல்வேறு விமர்சனம்; கொந்தளிக்கும் இரசிகர்கள் (Video)\nபல்வேறு விமர்சனம்; கொந்தளிக்கும் இரசிகர்கள் (Video)\nகபாலி திரைப்படம் கடந்த வாரம் வெளியாகியுள்ள நிலையில், படம் குறித்து சமூக வலைத்தளங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் மூலம் பலரும் தமது கருத்துகளை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n இரசிகர்களைக் கவர்ந்துள்ளதா என பல கேள்விகளுக்கு இவை பதில்களாகவும் அமைகின்றன.\nஅந்த வகையில் காட்டூனிஸ்ட் பாலா தனது, பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து பலரையும் கவர்ந்துள்ளது.\nமன்னிக்கவும்.. இது கபாலி பட விமர்சனம் அல்ல..\nகபாலி படத்தில் ரஜினி பேசும் இந்த பிரமாதமான வசனத்தை கேட்டபோதே முடிவு செய்தேன்.. இந்த பதிவை இந்த வசனத்திலிருந்துதான் துவங்க வேண்டும் என்று.\nமுதலிலே சொல்லிவிடுகிறேன்.. கபாலி படு மொக்கைப்படம் என்றோ ஆஹா ஓஹோ என்றோ சொல்ல முடியாது. வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை பார்க்கலாம் என்ற வகையிலான ஒரு நல்ல படம் அவ்வளவே.\nஅறிவுக்கொழுந்துகள் பலரும் கபாலி கதையை துவைத்து த��ங்கவிட்டுவிட்டதால் நான் இங்கு பட விமர்சனம் எழுதப்போவதில்லை. படத்தையொட்டி கிளம்பிய கிளப்பிவிடப்பட்ட முற்போக்கு மற்றும் பிற்போக்கு நுண்ணரசியல் குறித்து இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.\nபாராசூட்டில் குதித்து பறந்து பறந்து சண்டையெல்லாம் போடுவதுபோன்ற ரஜினியின் வழக்கத்திற்கு மாறான படம் கபாலி. ரஜினி மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். அதைக்கடந்து கேங்க்ஸ்டர் படங்களுக்கான மசாலா மிக்சும் படத்தில் கொட்டிக்கிடக்கிறது.\nஅந்த மசலாக்களை கடந்து, தன் மனைவி குழந்தையை தேடும் ஒரு தந்தையின் தவிப்பையும் உணர்வுகளையும் ரஜினியின் கண்கள் மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. படத்தில் எனக்கு மிகவும் பிடித்ததே அந்த பகுதிதான்.\nஅமிதாப் போன்று, தன் வயதுக்கு ஏற்ற கதாப்பாத்திரங்களில் இனி துணிந்து நடிக்கலாம் ரஜினி என்பதை ரஞ்சித் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். சமீபகாலங்களில் பிற எந்த இயக்குனரும் பயன்படுத்தாத அளவுக்கு ரஜினியை ரஞ்சித் நடிக்க வைத்திருக்கிறார் என்பதுதான் உண்மை. அதுவும் ஓவர் கோட்டிங் இல்லாமல் இயல்பான வயதுகேற்ற முகத்தோற்றத்துடன் நடிக்க வைத்திருக்கிறார்.\nஅதேப்போல் 25 ஆண்டுகளுக்குப்பின் ரஜினியை கண்டதும் மனைவியாக வரும் ராதிகா வெளிப்படுத்தும் உணர்வுகள் அப்படியே நம்மை உருக வைக்கின்றன.\nமற்றபடி படம் முழுக்க வழக்கமான கேங்க்ஸ்டர் படங்களில் வரும் ``டுபிக்கோ.. டுபிக்கோ.. டுமில்’’ காமெடிகள்தான். திரைக்கதையில் ரஞ்சித் கொஞ்சம் கவனமாக இருந்து டிங்கிரி பிங்கிரி பண்ணியிருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கக்கூடும்.\nபெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ரஞ்சித்.\nஇனி முற்போக்கு மற்றும் பிற்போக்குகளின் முன்னரசியல் மற்றும் பிண்ணரசியல் குறித்து பார்க்கலாம்.\nகலை மக்களுக்கானது என்பதை நம்பும் ஒருவன் தன் கலையை ஆயுதமாக பயன்படுத்துவான். அட்டக்கத்தி, மெட்ராஸ் என்ற தன்னுடைய இரண்டு படங்களிலும் மிக வெளிப்படையாகதான் தலித் அடையாள அரசியலை பயன்படுத்தியவர் ரஞ்சித்.\nஅப்படி ஒரு அரசியல் பேசும், வெறும் இரண்டு படங்கள் மட்டுமே இயக்கிய ரஞ்சித் ரஜினியின் அடுத்தப்படத்தை இயக்கப்போகிறார் என்ற அறிவிப்பு வந்ததும் மீடியாக்கள் உட்பட எல்லோரின் கவனமும் அதில் குவிந்தது.\nசேரியிலிருந்து ஒருவன் ஜீன்ஸ் பேண்டும் ��ூவும் போட்டுக்கொண்டு ஊர் வழியாக நடந்து செல்வதை விடுங்கள்.. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் செருப்பு போட்டுக்கொண்டு ஊருக்குள் நடந்து செல்வதையே ஜீரணிக்க முடியாத அளவுக்கு சமத்துவம் நிறைந்த சமூகம் நம்முடையது. ஆக வெளிப்படையாக தலித் மக்களின் வாழ்வியலை பதிவு செய்யும் ரஞ்சித்துக்கு மூன்றாவது படமே ரஜினி படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது என்பது சிலருக்கு தாங்க முடியாததாகவே இருந்திருக்கும்.\nஅவர் சார்ந்த அவரது வெற்றியை விரும்புபவர்கள் பலரும் அவரை வாழ்த்திக்கொண்டிருக்க அது சிலருக்கு பொசு பொசுவென்று எரியச்செய்தது. அதில் முற்போக்காளர் எனப்படுவோரும் உண்டு. சாதிவெறியர்களும் உண்டு.\nஇதை அம்பேத்கரின் வரலாற்றோடு இணைத்துப்பார்க்கலாம். அம்பேத்கர் பத்தாம் வகுப்பு அரசுத்தேர்வில் வெற்றிப்பெற்றதும் அவர் சார்ந்த சமூகம் அதை பெரும் விழாவாக எடுத்து கொண்டாடினார்களாம். ஏனெனில் முதல்முறையாக தங்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவன் பள்ளிப்படிப்பை முடித்து மேல் படிப்புக்கு தேர்வாகியிருக்கிறான் என்ற மகிழ்ச்சி.\nஅதைப்பார்த்து சாதி இந்துக்கள் எரிச்சலானார்களாம்.. எள்ளி நகையாடி சிரித்தார்களாம். அவர்கள் தலைமுறையில் பலரும் அந்த தேர்வை சாதாரணமாக கடந்து சென்றிருக்கலாம். இதெல்லாம் ஒரு விசயமா என்று அவர்களுக்கு தோன்றியிருக்கலாம். ஆனால் அது ஒடுக்குமுறைக்குள்ளான அம்பேத்கர்களுக்கு அது அசாதரணமான வெற்றி.\nரஞ்சித்துக்கு ரஜினிபோன்ற உச்ச நடிகரின் படம் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்ததை அவரது நலம் விரும்பிகள் கொண்டாடியதை அம்பேத்கரின் வெற்றியை மஹர் இன மக்கள் கொண்டாடியதுபோல்தான் பார்க்க வேண்டும். அப்படியானால் ஒரு ரஜினி படத்தை இயக்குவதுதான் தலித் விடுதலையா என்று கேள்வி கேட்பது அபத்தமானது. அது ரஞ்சித்துக்கு தெரிந்த ஒரு கலை வடிவம்.\nஅடுத்து படத்திற்கு கொடுக்கப்பட்ட ஓவர் பில்டப். வழக்கமாக முதல்நாள் முதல் காட்சியில் தியேட்டரில் கொடி கட்டி விசில் அடித்து கொண்டாடி தீர்க்கும் ரசிகனை வெளியே நிற்க வைத்து கார்ப்பரேட்டுகளிடம் மொத்தமாக டிக்கெட் விற்றது என படத்தை விற்பதற்காக தயாரிப்பாளர் தாணு தரப்பு மற்றும் படத்தை வாங்கிய மன்னார்குடி கும்பலின் அட்ராஸிட்டி போன்றவை ஏகத்திற்கும் படத்திற்கு ஒரு நெகட்டிவ் இமேஜ் உருவாக காரணமாக அமைந்தது.\nமூன்றாவதுதான் மிக முக்கியமானது. படத்தில் ரஜினியின் வெளிப்படையான அடையாள அரசியலும் ஒரு சில காட்சிகளில் வரும் வசனங்கள் தான் இங்கு பொது சமூகத்திற்குள் ஒரு எரிச்சலை உண்டு பண்ணியது.\nஇந்த பொது சமூகத்திற்குள் சாதிவெறியர்களும் இருக்கிறார்கள். முற்போக்கு சாதிவெறியர்களும் இருக்கிறார்கள். அவரவர் வசதிக்கு ஏற்ப இதை எதிர்க்க பயன்படுத்திக் கொண்டார்கள். அந்த வன்மத்தைத்தான் படம் வெளியானதிலிருந்து இங்கு பலருடைய பதிவுகளில் கவனித்துக்கொண்டிருக்கிறேன்.\nஅதே சமயம் அட்டக்கத்தியும், மெட்ராசும் வந்தபோது கொண்டாடியவர்கள் இன்று கபாலி சுமாரான படம் என்று சொன்னால் சாதிவெறியர்கள் என்று தலித் போராளிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் விமர்சிப்பதும் எரிச்சலானது. கண்டிக்கப்பட வேண்டியது.\nஉண்மை என்னவென்றால் இது முழுக்க ரஜினி படமாகவும் இல்லை.. ரஞ்சித் படமாகவும் இல்லை. இந்த எதார்த்தத்தை ரஞ்சித் தரப்பினர் புரிந்து கொள்ள வேண்டும்.\nபடத்தில் இன்னொரு குறிப்பிடும்படியான வசனம் இருக்கிறது. அது\nஇந்த வசனமும் கபாலி மீதான வன்மத்திற்கு இன்னொரு கூடுதல் காரணம். ஆண்டப்பரம்பரை வசனம் படத்தில் கொஞ்சம் கூட ஒட்டாமல் திணிக்கப்பட்டது வெளிப்படையாக தெரிகிறது.\nஆனால் இந்த வசனங்கள் படத்தில் ரஜினியின் விருப்பமில்லாமல் இடம்பெற்றிருக்க முடியாது. ரஜினிக்கும் ரஞ்சித்துக்குமிடையில் ஒரு மெல்லிய புரிந்துணர்வு இருந்திருக்க வேண்டும். ஏனெனில் இதன் தாக்கம் என்னவென்று தெரியாமல் ரஜினி பேசியிருக்க மாட்டார்.\nபொதுவாக எம்ஜிஆர் படஙக்ளில் கவனித்துப்பார்த்தால் தெரியும். அவர் சேரியில் வளர்ந்திருப்பார். ஏழைகளுக்காக போராடுவார். ஆனால் க்ளைமாக்ஸில் அவர் ஒரு பெரும் ஜமீன் வீட்டு பிள்ளையாக இருப்பதாக படம் முடியும். அதாவது, அவர் சேரியில் இருந்தாலும் அவர் பிறந்தது உயர் குலத்தில் தான் என்று காட்சி வைப்பார்கள். இது ஒரு அரசியல் தந்திரம்.\nஆனால் இப்படியான தந்திரம் எதுவுமில்லாமல், தன் இமேஜ் குறித்து கவலைப்படாமல் ரஜினி ஒரு தலித் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். இது உண்மையிலே பாராட்டப்பட வேண்டியது.\nபொதுவாக ஊடகத்தில் கவனித்துப்பார்த்தீர்கள் என்றால், சாதி ஒழிப்பு குறித்து பேச ஒரு ஆதிக்கச்சாதியைச் சேர்ந்தவர்களைதான் பயன்படுத்துவார்கள். நம் ஊடக புலிகள் பயன்படுத்தும் தந்திரம் இது. அதாவது விடுதலை தேவைப்படுபவனை பேசவிடாமல், உனக்கான விடுதலையை நான் பேசுகிறேன்.. நீ அமைதியாக இரு.. என்று கூறும் தந்திரமது.\nஅப்புறம் கபாலி முழுமையாக தலித் மக்களின் வாழ்வியலை பேசிய படமா என்றால் நிச்சயமாக இல்லை. சாதி ஆதிக்கம் நிறைந்த திரைத்துறையில் ஒரு உச்ச நட்சத்திரத்தை வைத்து தன்னால் முடிந்த எதிர்ப்பரசியலை ரஞ்சித் பதிவு செய்திருக்கிறார்.\nஅதை ஆதரிக்கவில்லை என்றாலும் வன்மம் கொண்டு எதிர்க்க வேண்டியதில்லை. ரஞ்சித் அம்பேத்கர் சேகுவேராவை செட் பிராப்பர்ட்டியாக பயன்படுத்துவதாக போகிற போக்கில் நண்பர்கள் விமர்சித்துவிட்டு செல்கிறார்கள்.\nநல்லது.. உங்களுக்கு திரைத்துறையில் ஏதேனும் வாய்ப்பு கிடைத்தால் சாதி எதிர்ப்பு அரசியல், தலித் மக்களின் விடுதலை அரசியலை ரஞ்சித்தை விட நீங்கள் சிறப்பாக முழுமையாக பேசுங்கள்.\nஆனால் அதற்கு முன் சென்னைப்போன்ற பெரு நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில், நீங்கள் ஒரு தலித் என்று வெளிப்படையாக சொல்லி வாடகைக்கு வீடு வாங்கி அந்த வீட்டின் வரவேற்பரையில் நீங்கள் சொல்லும் செட் பிராப்பர்ட்டியான அம்பேத்கர் படம் ஒன்றை பெரிதாக மாட்டி வைத்து ஓராண்டு தலித்தாக வாழ்ந்துபாருங்கள்.. ரஞ்சித்துகளின் வலியும் கோபமும் புரியும்.\nமீண்டும் இந்த வசனத்தை படித்துப்பாருங்கள்..\nஇந்த வரிகளுக்குள் இருக்கும் அரசியல் இப்போது புரியும்..\nஆக அந்த மக்களுக்கு தேவை உங்கள் கருணை அல்ல.. ஓங்கி ஒலிக்கும் அவர்களின் நியாயமான குரலை காது கொடுத்து கேளுங்கள்..\nஅது உங்களுக்கு எரிச்சலை உண்டுபண்ணினாலும் கூட..\nவிடுதலை சிறுத்தைகள் வன்னி அரசுவின் கபாலி பற்றிய பதிவு...\nகபாலி: எதிர் கலக நாயகன்\nமருது - இந்த திரைப்படத்தில் ஒரு காட்சி. கதாநாயகனின் அப்பத்தாவை வில்லன்கள் (அதே தேவர் சமூகம் தான்) தூக்கி வந்து விளக்கெண்ணெய்யை தலையில் ஊறவைத்து, அடித்து, ஐஸ் கட்டியில் உருகிய நீரில் மூழ்க வைத்து இளநீரை குடிக்க வைத்து வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். வீட்டுக்குப்போன அப்பத்தா இரவில் வலிப்பு வந்து இறந்து போவார்.\nஅந்த படத்தில் படம் முழுக்க அவ்வளவு வன்முறைகள். வன்முறையின் உச்சமாக இந்த அப்பத்தா கொலைக்காட்சி ஒரு உதாரணம். இந்த படம் சமீபத்த���ல் வந்த படம் தான். தேவர் சமூகத்தில் நடக்கும் கதையாக அப்பட்டமாக பெருமை பேசியது.\nஇந்த படமெல்லாம் வன்முறை படமாக தெரியவில்லை தினமணி நாளிதழுக்கு. அதே போல கொம்பன், தேவர்மகன், விருமாண்டி என வன்முறைகளை, கொலைகளை படம் முழுக்க காட்சிப்படுத்தும் எந்த திரைப்படமும் நம்ம தினமணிக்கு வன்முறை படமாக தெரியவில்லை. ஆனால், கபாலி மட்டுமே வன்முறை படமாக கண்டுபிடித்துள்ளது. பாவம் தினமணிக்கு இந்த சமூகத்தின் மீது தான் எவ்வளவு அக்கறை பாட்சா திரைப்படத்தில் இல்லாத வன்முறையா பாட்சா திரைப்படத்தில் இல்லாத வன்முறையா அப்போதெல்லாம் வருத்தப்படாத தினமணிக்கு இந்த கபாலிக்கு மட்டும் ஏன் இவ்வளவு வன்மத்தை கட்டவிழ்த்து விடவேண்டும் அப்போதெல்லாம் வருத்தப்படாத தினமணிக்கு இந்த கபாலிக்கு மட்டும் ஏன் இவ்வளவு வன்மத்தை கட்டவிழ்த்து விடவேண்டும் அதுவும் கெட்ட கனவு என்று வேறு சாபம் விடுகிறது. நம்ம வைரமுத்து கூட கபாலி தோல்வி படம் என்று மகிழ்ச்சி அடைகிறார் .\nரஜினிகாந்த் அவர்களின் திரைப்படத்துக்கும், இசைஞானி இளையராஜா அவர்களுக்கும் பாட்டெழுதி சம்பாதித்த நம்ம 'கவிப்பேர'அரசு இப்போது பாவம் சாபம் விடுகிறார். தினமணியாக இருக்கட்டும் அல்லது நம்ம வைரமுத்துவாக இருக்கட்டும் அல்லது இவரைப்போன்ற கபாலியை எதிர்ப்பவர்களாகட்டும் எல்லோருக்குமே ஒரே குறி இயக்குநர் ரஞ்சித் அவர்கள் தான்\nஎதற்காக இந்த இயக்குநரை எல்லோரும் சபிக்கின்றனர் ஒன்றும் இல்லை சபிக்கப்பட்ட சமூகமான தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்ததை தவிர வேறொன்றும் இல்லை. கதையைப் பற்றியோ, திரைக்கதையைப் பற்றியோ திறனாய்வு செய்ய வக்கற்றவர்கள் தான் இயக்குநரின் தொல்குடிபிறப்பை திறனாய்வு செய்து வன்மத்தை கக்குகிறார்கள்.\nஇலக்கியம் படைப்பதாக சொல்பவர்கள், சினிமாவுக்கு மொழி, சாதி, மதம் இல்லை என்று சொல்பவர்கள் எல்லோருமே ஏமாற்றுகிறார்கள் என்றுதானே பொருள். இதைத்தான் 'கவிப்பேர'அரசு வைரமுத்து உணர்த்துகிறார்.\nசரி, கபாலி திரைப்படத்துக்கு வருவோம்\nசொந்த தமிழ் மண்ணை விட்டு புலம் பெயர்ந்து போகிற தமிழர்கள் மலேசியாவில் தோட்டங்களில் கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். நாங்கள் அடிமையாக இருக்கமாட்டோம்- அத்துமீறுவோம் என்று கபாலி தலைமையில் போராடுகிறார்கள்.\nதமிழர்களுக்கான டானாக உருவெடுக்கிறார் ரஜினிகாந்த் நல்ல திரைக்கதை, வசனத்தோடு திரைப்படம் அப்படியே பரபரக்க வைக்கிறது. பொதுவாக புலம் பெயர்ந்து போகிறவர்கள் எல்லோருமே ஒரு சென்ட் நிலமுமற்ற விவசாய கூலிகள் தான். அவர்கள் தான் இலங்கை தேயிலைத்தோட்டத்துக்கும், மலேசிய ரப்பர் தோட்டங்களுக்கும் விரட்டப்பட்டார்கள்.\nதமிழகச்சூழலில், நிலமற்றவர்கள் தலித்துகளாகத்தான் பெரும்பாலும் இருப்பார்கள். அவர்களுக்குத்தான் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்கிற வேட்கை இருக்கும். அடக்குபவர்களிடமிருந்து அடங்க மறுக்க வேண்டும் என்கிற போர்க்குணம் வெடிக்கும். அப்படித்தான் கபாலி தோட்டத் தொழிலாளர்களுக்காக போராடுகிறார்.\nகங்காணியாய் இருப்பவன் எப்போதுமே முதலாளித்துவத்திற்கு எடுபிடி வேலை செய்து நம்முடைய இனத்தையே காட்டி கொடுப்பான். இங்கே கபாலிக்கு எதிராக வீரசேகரன் சீன டானுக்கு எடுபிடியாக இருக்கிறான்.\nதமிழ்ச்சமூகத்தில் இந்துத்துவத்தை ஏற்றுக்கொண்டவன் சாதி இந்துவாகிறான். மனுதருமத்துக்கு எதிராக பவுத்தத்தை ஏற்று இந்துத்துவத்துக்கு எதிராக நின்று போராடுபவர்கள் தலித்துகளாக இன்று வரை ஒடுக்கப்படுகிறார்கள்.\nஇப்படி தான் வீரசேகரன்கள் தமிழகத்தில் ஒடுக்கபட்ட மக்கள் விடுதலைக்காக போராடும் கபாலிகளை அழிக்க நினைக்கிறார்கள். அவர்களுக்கு கூலிங்கிளாஸ் போட்டால் எரிகிறது. (இந்த இடத்தில் கூலிங்கிளாஸ், டி சர்ட், ஜீன்சு பேன்ட் போட்டு தலித்துகள் பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்கிற வன்மத்தை நினைவில் கொள்க) கோட், சூட் போட்டால் எரிகிறது.\nகபாலியை அழிக்க வரும் அந்த காட்சியில் கூட, முதலில் கூலிங்கிளாஸை பிடுங்கி காலில் போட்டு மிதித்து நொறுக்கி விட்டு, உனக்கெல்லாம் கோட் சூட் ஒரு கேடா என்று வீரசேகரன் கேட்பான்.\nசீன வில்லனுக்கு இந்த உடை அரசியல் தெரியாது. ஆனால் சாதி இந்துவான வீரசேகரன்களுக்கு தலித்துகள் நல்ல உடை அணிந்தால் பிடிக்காது. அதை தான் இறுதி காட்சியில் கபாலி பேசுவார்,\n\"நாங்க நல்ல உடை அணிஞ்சா உனக்கு எரியுது. கோட் சூட் போட்டா உனக்கு எரியுது.\nநான் கோட் சூட் போட்டா உனக்கு பிடிக்கலீனா, நான் போடுவேண்டா, கால் மேல கால்\nபோட்டு உட்காருவது உனக்கு பிடிக்கலீனா அப்படித்தாண்டா உட்காருவேன். கோட் சூட்\nபோடுவது உனக்கு எரியுதுனா அதுக்கு சாவுங்கடா\"\nஎன்று ச���ல்லுவது இந்த சமூகத்தை பார்த்து சொல்லுவதாகத்தான் பொருள்.\nநீ ஜீன்சு, கூலிங்கிளாஸ் போடக்கூடாது என்றால் மீறி நாங்கள் போடுவோம்.\nசெருப்பு போட்டு பொது வீதியில் நடக்க கூடாது என்றால் அப்படித்தான் நடப்போம். பொதுக்குளத்தில் தண்ணீர் எடுக்ககூடாது என்றால் மீறி எடுப்போம் என்கிற எதிர்ப்பு அரசியல் தான் இந்த உடை அரசியலும் மற்றொரு இடத்தில் ஏன் எப்பொழுதும் கோட் சூட்டில் இருக்கிறாய் என்ற கேள்விக்கு 'இதுவும் ஒரு எதிர்ப்பு அரசியல் தான். காந்தி சட்டையை கழட்டினதுக்கும், அம்பேத்கர் கோட் போட்டதற்கும் பின்னால் ஒரு காரணம் இருக்கு' என்பார் கபாலி.\nமிக அழகாக, ஆழமாக எதார்த்தமாக இந்த உடை அரசியல் பேசப்பட்டிருக்கிறது.\nசேரிகளில் கபாலி, மாரி, காளி என்று பெயர்கள் வைப்பார்கள். அதையே சினிமாக்களில் வில்லன்களுக்கு, வில்லன்களின் அடியாட்களுக்கு பெயர் வைப்பார்கள். அதே போல இசுலாமியர் என்றாலே தீவிரவாதியாக, வில்லன்களாக இந்த சினிமாக்காரர்கள் காட்டி ஒருவித வெறுப்பு அரசியலை விதைத்து வந்தார்கள்.\nஇயக்குநர் ரஞ்சித் கதாநாயகனுக்கு கபாலி என்று சூட்டி இருப்பது கூட பெயர் அரசியல் தான். கபாலிக்கு உறுதுணையாக வரும் அந்த அமீர் கதாபாத்திரம் கூட நடப்பு அரசியலை பிரதிபலிப்பதாகவே உள்ளது. (தலித்துகள் - இசுலாமியர் இணைந்து அதிகாரத்தை கைப்பற்றுவது என்கிற விடுதலைச்சிறுத்தைகள் அரசியல்) அமீர் என்பவர் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பவராக, கடைசிவரை நேர்மையும், விசுவாசமும் உள்ளவராக சித்தரிக்கப்பட்டிருப்பார்.\nஒட்டுமொத்தமாக இந்த திரைப்படம் எதிர் கலக அரசியலை துணிச்சலாக பேசி இருக்கிறது. இயக்குநர் ஒரு தலித் என்பதால் காழ்ப்புணர்ச்சியில் எரிச்சலடைகிறார்கள் என்றால், கடைசி காட்சியில் திரு. ரஜினி பேசும் வசனம் தான் பதிலாக சொல்ல முடியும்.\nஇப்படிப்பட்ட எதிர் கலக அரசியல் சார்ந்த திரைப்படங்கள் இனி நிறைய வர வேண்டும். திரைத்துறையில் பதுங்கி இருக்கும் தலித்துகள் துணிச்சலோடு, தமது அடையாளத்தோடு இப்படியான திரைப்படங்களை எடுக்க முன் வரவேண்டும். இப்படி ஒரு திரைப்படத்தை தயாரித்த தமிழ்ப்புலி கலைப்புலி தானு அவர்களுக்கு பாராட்டு விழாவே நடத்தலாம். கபாலி திரைப்பட குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். மகிழ்ச்சி\nஇந்நிலையில் கபாலி படம் ���ுறித்தான (விகடன் மாணவப் பத்திரிகையாளர்கள் எழுப்பிய) கேள்விகளுக்கு அப்படத்தின் இயக்குநர் பா. ரஞ்சித் இவ்வாறு பதில் கூறுகிறார்.\nகுறித்த படம் தொடர்பில் ப்ளு சேர்ட் என்பவர் வழங்கிய சர்ச்சைக்குரிய விமர்சனம் யூடியூப் தளத்தில் பலராலும் பேசப்பட்டு வருகின்றது.\n\"கதை என்று சொல்லும் அளவுக்கு ஒன்றும் இல்லை....\" என ஆரம்பிக்கும் அவ்விமர்சனம் இதோ....\nஅவர் வெளியிட்ட விமர்சனம் தொடர்பில் ரஜினி இரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களும் அவரை திட்டி தீர்ப்பதோடு மட்டுமல்லாது, கேலி பண்ணியும் வருகின்றனர். அது தொடர்பான சில காட்சிகள்...\nகுறித்த விமர்சனங்கள் பற்றி இயக்குனர் பா. ரஞ்சித்.....\nஇது இவ்வாறிருக்க, சுகவீனம் காரணமாக அமெரிக்க மருத்துவமனையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் ரஜினி, தனது இரசிகர்களுக்கு, படம் வெற்றி பெற்றமையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும், அதற்கு தனது நன்றிகளை தெரிவித்து, தனது கைப்பட கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nரஜினியின் சினிமா வரலாற்றில் பெரும் வெற்றிப் படம் கபாலி\nயார்ரா அந்த கபாலி வர சொல்றா\nபாகுபலி சாதனையை முறியடிக்கும் கபாலி\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஆட்டோ விபத்திற்குள்ளானதில் இருவர் பலி\nகந்தப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில்...\nபோதையில் வாகனம் செலுத்திய 129 சாரதிகள் 24 மணித்தியாலத்தில் கைது\nமது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நேற்று (16) காலை 6.00மணி...\nஇரத்தினவேலோனின் ‘புலவொலி’ சரஸ்வதி மண்டபத்தில் வெளியீடு\nபுலோலியூர் ஆ. இரத்தினவேலோன் எழுதிய புலவொலி நூல் வெளியீட்டு விழா...\nவட மத்தி, கிழக்கில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை\nவடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய...\nவரலாற்று சிறப்பு வாய்ந்த சிலாபம் முன்னேஸ்வரம் முன்னைநாதஸ்வாமி ஸ்ரீ...\n1st Test: SLvNZ; இலங்கைக்கு வெற்றி இலக்கு 268\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்று வரும்...\nகாசல்ரீ நீர்த்தேக்கத்தில் சிசுவின் சடலம் மீட்பு\nகாசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவொன்றின் சடலம் இன்று (17)...\nபொலிஸ் அதிகாரி மீது மனித உரிமை ஆணைக்குழுவில் குடும்ப பெண் முறைப்பாடு\nதலைமன்னார் கிராமப் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர், தலைமன்னார்...\nஅமிர்தம் பி.ப. 1.55வரை பின் அசுபயோகம்\nசதயம் பி.ப. 1.55 வரை பின் பூரட்டாதி\nதுவிதீயை இரவு 10.48 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2019/08/14/595983/", "date_download": "2019-08-17T12:59:51Z", "digest": "sha1:BVLNZFVB6AZHKLMFBQPRZSLNA5C534JG", "length": 2733, "nlines": 34, "source_domain": "dinaseithigal.com", "title": "தின செய்திகள்: ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் 16-ந்தேதி நடை திறப்பு", "raw_content": "\nஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் 16-ந்தேதி நடை திறப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜைக்காக கடந்த 6-ந்தேதி நடை திறக்கப்பட்டது. 7-ந் தேதி நிறைபுத்தரிசி பூஜை ஐயப்பன் கோவிலில் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.\nஇந்தநிலையில் ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார். தொடர்ந்து நடைபெறும் தீபாராதனைக்கு பின் வழக்கமான பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து இரவு 10 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.\nகுடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்\nஅரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவன் படுகாயம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/517816/amp", "date_download": "2019-08-17T13:22:50Z", "digest": "sha1:RGUM7V3VBADJ7BSHHFT36IORZX35FEFT", "length": 10620, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Kerala floods, DMK, MK Stalin, Kerala people, relief items, | கேரளாவுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு... கட்சியினரை உதவுமாறு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் | Dinakaran", "raw_content": "\nகேரளாவுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு... கட்சியினரை உதவுமாறு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்\nசென்னை: வெள்ளத்தில் மிதக்கும் கேரள மக்களுக்கு உதவிட முன்வருமாறு திமுகவினரை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களுடன் துணிகள், அத்தியாவசிய பொருட்களை கேரளாவுக்கு அனுப்பி வைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார். கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கடுமையான மழை பெய்து வருகிறது.\nபல இடங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. பலர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். மலப்புரம், வயநாடு, கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு மாவட்டங்களில் மிக அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மலப்புரம், வயநாடு மாவட்டங்களில் நிலச்சரிவுகளில் ஏராளமானோர் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. வயநாடு மாவட்டம் மேப்பாடி புத்துமலையில் நிலச்சரிவில் சிக்கிய 18 பேரில் இதுவரை 10 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.\nஇந்த பகுதியில்அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருவதாலும், அந்த பகுதி முழுவதும் சகதி நிறைந்து காணப்படுவதாலும் மீட்பு படையினரும் பொதுமக்களும் உயிரை பணயம் வைத்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் கேரள மக்களுக்கு உதவிட முன்வருமாறு திமுகவினரை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.\nநடிகர் கமல்ஹாசன் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லை: கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ\nவாணியம்பாடியில் நடக்க இருந்த தி.மு.க. நன்றி அறிவிப்புக் கூட்டம் ஒத்திவைப்பு\nஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை: அமைச்சர் செல்லூர் ரா���ூ பேட்டி\nகவர்னர் முட்டுக்கட்டை போடவில்லையென்றால் புதுச்சேரியை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்குவோம்: முதல்வர் நாராயணசாமி உறுதி\nஅமைச்சர் செங்கோட்டையன் பேட்டி ஜாதிக்கயிறு சுற்றறிக்கை குறித்து என்னை கலந்தாலோசிக்கவில்லை\nகன மழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்துக்கு முதல்கட்டமாக 1000 கோடி நிதியுதவியை அறிவியுங்கள்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nஉள்ளாட்சி தேர்தலில் அமமுக போட்டியிடும்: டிடிவி.தினகரன் பேட்டி\n20 வருஷமா முப்படைகளுக்குள்ள ஒற்றுமை இல்லீங்க: அமைச்சர் ஜெயக்குமாேர சொல்லிட்டார்\nஇன்று 86வது பிறந்த நாள் முரசொலி மாறன் திருவுருவச்சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவிக்கிறார்: மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் அறிக்கை\nவேலூர் மாவட்டம் 3ஆக பிரிப்பு முதல்வருக்கு விஜயகாந்த் பாராட்டு\nசெப். 15ம் தேதி நந்தனத்தில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு: வைகோ அறிவிப்பு\nசாதி அடையாளத்தை வெளிக்காட்டும் விதமாக மாணவர்கள் கைகளில் கயிறுகள் அணிவதை தடுக்க வேண்டும்\n‘முப்படைகளுக்கு ஒரே தளபதி நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்’\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில் கூறப்பட்ட 3 முக்கிய அம்சங்களை அனைவரும் வரவேற்க வேண்டும்: ப.சிதம்பரம் டுவிட்\nசென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்த டிடிவி தினகரனுக்கு கருப்புக்கொடி காட்டி அதிமுகவினர் எதிர்ப்பு\nவைகோ பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்க கூடாது: மதிமுக அறிவிப்பு\nநாட்டின் பாதுகாப்பில் அரசியல் கலக்ககூடாது ஜி.கே.வாசன் பேட்டி\nவேலூர் மாவட்டத்தை பிரித்தது வரவேற்கத்தக்கது நாகை மாவட்டத்தை 2ஆக பிரிக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை\nதமிழகத்தில் நடந்து வரும் அடிமை ஆட்சியை அகற்ற வேண்டும்: கே.எஸ்.அழகிரி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/15/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE.html", "date_download": "2019-08-17T12:36:18Z", "digest": "sha1:QMIRRXEVX72YO3GHTYAOQOSW5PY75SYN", "length": 5222, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு- 11 பேர் உயிரிழப்பு!! - Uthayan Daily News", "raw_content": "\nமதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு- 11 பேர் உயிரிழப்பு\nமதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு- 11 பேர் உயிரிழப்பு\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: May 20, 2019\nப��ரேஸில் நாட்டில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பாரா மாகாணத்தில் உள்ள பெலம் நகரத்தில் உள்ள விடுதி ஒன்றுக்குள் துப்பாக்கியுடன் புகுந்த மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கி சூட்டில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.\nமதுபான விடுதியில் இருந்தவர்கள் மீது, குறித்த நபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் திடீரென சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடி விட்டனர். இதில் 6 பெண்கள் உட்பட 11 பேர்\nசம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது.\nகுப்பைகளால் உருவாக்கப்பட்ட உயிரினங்கள் காட்சிக்கு\nசித்த வைத்தியர் நாகமணி காலமானார்\nசிறுவன் காட்டிக் கொடுத்த முட்டை\nவிபத்தில் மருத்துவர்கள் 14 பேர் உயிரிழப்பு\nஆயுததாரியின் துப்பாக்கிச் சூட்டில்- 22 பேர் உயிரிழப்பு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nபொரு­ளா­தார சுதந்­தி­ர­மற்ற சமூ­கம் -அர­சி­யல் சுதந்­தி­ரத்­தைப் பெறாது- வடக்கு ஆளு­நர் அழுத்­தம்\nநீர்த்தேக்கத்தில்- உருக்குலைந்த சிசுவின் சடலம் மீட்பு\nபெர­ஹராவில் யானைகள் துன்புறுத்தல்- இலங்கைக்கு கடும் எதிர்ப்பு\nவலி.வடக்கில் காணிகளை விடுவிக்க முடியாது- கட்­ட­ளைத் தள­பதி அறிவிப்பு\nஊஞ்சல்கட்டி காட்டில் யானையின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/132-news/essays/rayakaran/3696-2017-08-07-14-19-21", "date_download": "2019-08-17T13:31:30Z", "digest": "sha1:DMDUGKCLVRM3XUL7K7VPQWKQ4MOERSKB", "length": 41361, "nlines": 206, "source_domain": "ndpfront.com", "title": "நவதாராளவாத வர்க்கப் பொறுக்கிகளே, சுமந்திரன் - சம்மந்தன் கும்பல்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nநவதாராளவாத வர்க்கப் பொறுக்கிகளே, சுமந்திரன் - சம்மந்தன் கும்பல்\nகூட்டமைப்பு அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றுகின்றது என்ற கருத்து தமிழ் அரசியல் அரங்கில் பொதுவாக காணப்படுகின்றது. அதேநேரம் \"மாற்றுத் தலைமை\" வேண்டும் என்ற அறைகூவல்களும், விவாதங்களும் கூட நடக்கின்றது. கூட்டமைப்பு அரசுடன் சேர்ந்து ஒடுக்குவதற்கான காரணம் என்ன இந்த அடிப்படைக் கேள்வியில் இருந்து, \"மாற்றுத் தலைமை\" கோரப்படுகின்றதா எனின் இல்லை. இப்படி இருக்க கூட்டமைப்புக்கு பதில் \"மாற்றுத் தலைமையால்\" என்ன மாற்றம் நடந்து விட���ம்\nமாற்று அரசியலை முன்வைக்காமல், \"சுற்றிச் சுற்றி சுப்பர் கொல்லைக்குள்\" சுற்றுவதற்கே தொடர்ந்து வழிகாட்டப்படுகின்றது என்பதே உண்மை. உண்மையில் தமிழ் சிந்தனைமுறையானது, முழு அரசியலையும் வரலாற்றோடு பகுத்தாய்வதில்லை. 1948 முதல் தமிழ்மக்களின் தோல்விக்கு, இந்த தமிழ் சிந்தனை முறைதான் வழிகாட்டுகின்றது.\nகூட்டமைப்பு அரசுடன் ஏன் கூடி நிற்கின்றது என்பதை புரிந்து கொள்வதே, மாற்று அரசியலுக்கான வித்தாகும். போராடுகின்ற மக்களை ஒடுக்குமாறு, அரசுக்கு ஆதரவாக கூட்டமைப்பு முன்வைத்த கருத்துக்கள், வெளிப்படையாகவே இதற்கான காரணங்களை போட்டுடைக்கின்றது. அதேநேரம் போராடும் மக்களை ஒடுக்கக் கோரும் கூட்டமைப்பின் கருத்துக்களுடன், \"மாற்றுத் தலைமையை\" கோருவர்கள் முரண்படவில்லை என்பதே மற்றொரு உண்மையாகும். அரசுடன் சேர்ந்து நிற்கும் காரணங்கள் தமிழ்ச் சிந்தனைமுறையின் ஓரு கூறாக இருப்பதால், போராடுபவர்களை ஒடுக்குமாறு அரசிடம் கோரிய கூட்டமைப்பின் கருத்துகள் இன்றுவரை யாரும் கேள்விக்கு உள்ளாக்கவில்லை. இதை விரிவாக ஆராய்வோம்.\n1.சுமந்திரன் நவதாராளவாதத்தை எதிர்த்து நாடுதளுவிய அளவில் போராடுகின்றவர்களை குற்றவாளியாகப் பிரகடனம் செய்வதன் மூலம், அவர்களைத் தண்டிக்க கோருகின்றார். சுமந்திரன் கூறுகின்றார்.\n\"அரசாங்க மருத்துவ அதிகாரிகள் - சங்கத்தினர் குற்றவாளிகளை விடவும் மிக மோசமானவர்கள்… மருத்துவர்கள் பதவிப் பிரமாணம் செய்யும் போது செய்த சத்தியத்தை மீறியே தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். … மருத்துவ தேவை உடையவர்களை உதாசீனம் செய்வது குற்றச்செயல் என்றும் … இவை சுயநல நோக்கின் அடிப்படையில் … செயற்படுவதாகவும் … நாட்டு மக்களை பணயமாக வைத்து தொழிற்சங்கப் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக\" கூறுகின்றார்.\nஇதன் மூலம் தமது, தங்களது தனியார்மய நவதாராளவாத மனிதவிரோத வக்கிரத்துக்கு வக்காளத்து வாங்கி, போராடுகின்றவர்களை குற்றவாளியாக காட்டுகின்றார்.\n2.சம்மந்தன் தன் எதிர்க்கட்சி தலைவருக்குரிய தகுதியைக் கொண்டு, பாராளுமன்றத்தில் நவதாராளமயத்தை ஆதரிக்கும் விசயத்தை மக்கள் மேல் கக்கியுள்ளார்.\n\"போராட்டங்கள் மூலம் ஆட்சிக்கவிழ்ப்பை ஏற்க முடியாது.. அரசாங்கம் துணிந்து முடிவுகளை எடுத்து ஆட்சியை முன்னெடுக்க வேண்டு��ெனவும்… ஜனநாயகத்திற்கு விரோதமான தொழிற்சங்க நடவடிக்கைகள் ஊடாக அரசாங்கத்தினை கவிழ்க்க முடியாது என்று கூறியதுடன்.. ஜனநாயக ரீதியாக இல்லாத விடயங்களை வைத்து உரிமைகள் வேண்டுமென போராட முடியாது… பல்வேறு முட்டுக்கட்டைகள் அரசாங்கத்திற்கு போடவேண்டும் என்றே பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடையவில்லை என்று கூறி.. அரசாங்கம் துணிகரமான தீர்மானங்களை நிறைவேற்ற… வினைத்திறனுடன் இருக்க வேண்டுமாக விருந்தால் துணிந்து தீர்மானங்களை எடுக்க வேண்டும். அந்தத் தீர்மானங்களை தைரியமாக நடைமுறைப்படுத்த வேண்டும்\"\nஅதாவது அரசு துணிவுடன் ஒடுக்கப்பட்ட மக்கள் மேல் அரச பயங்கரவாதத்தை கையாள வேண்டும் என்கின்றார். அதேநேரம் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் முதுகில் குத்தும் வண்ணம்\n\"நாங்கள் இராணுவத்தினர் தண்டிக்கப்படவேண்டும் என்று கோரவில்லை. ஆனால் நடைபெற்ற தவறுகள் தொடர்பில் விசாரணைகள் செய்யப்பட்ட வேண்டும். அதற்கான பரிகாரங்கள் காணப்படவேண்டும்”\n.. இனவாதத்தினை ஊக்குவித்து மக்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தினால் எதனையும் சாதிக்க முடியாது. நல்லிணக்கத்தின் மூலமாக..\nநவதாராளவாத பொருளாதாரத்தை தங்கள் அரசியல் கொள்கையாகக் கொண்ட கூட்டமைப்பு, அதற்கு பாதகம் ஏற்படுவதை அனுமதிப்பதில்லை. நவதாராளவாதத்துக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களால் அரசாங்கள் பலவீனமடைகின்ற போது, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைகளை பெறும் யுத்ததந்திரத்தை கூட்டமைப்பு எதிர்க்கின்றது. இதன் மூலம், உண்மையில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு துரோகம் செய்கின்றது. அதேவேளை பலவீனமாகும் அரசைப் பலப்படுத்த, தன் கையைக் கொடுக்கின்றது. அரசாங்கத்தின் எடுபிடிகளாக மாறி, செயற்படுகின்றது. இந்த வகையில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்ல, ஒடுக்கும் தமிழ் தேசிய இனவாதிகளே தாங்கள் என்பதை, நடைமுறைகள் மூலம் ஜயம் திரிபட வெளிப்படுத்தி வருகின்றனர்.\nபிற்போக்கான தமிழ் தேசியமானது, ஒடுக்கப்பட்ட (அனைத்து) மக்களினது எந்த வகையான போராட்டத்தையும் அங்கீகரிப்பதுமில்லை, அனுமதிப்பதுமில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை தனது விடுதலைக்கான முன்நிபந்தைனையாகக் கொண்ட தேசியமே, வரலாற்றில் முற்போக்கான சமூகப��� பாத்திரத்தை முன்னெடுக்க முடியும். இந்த முரண்பட்ட சமூகப் பின்னணியிலேயே, கூட்டமைப்பின் பிற்போக்கான பாத்திரத்தை ஆராய முடியும்.\nசுமந்திரன் மருத்துவர்கள் \"பதவிப் பிரமாணம் செய்யும் போது செய்த சத்தியத்தை மீறியே தொழிற்சங்க நடவடிக்கைகளில்\" ஈடுபடுவதாக கூறுகின்ற பின்னணியில், இவர்களின் கடந்தகால பொது அரசியலுக்கே இக் கூற்றைப் பொருத்திப் பாருங்கள். 1948 முதல் தமிழ்மக்களுக்கு கொடுத்து வாக்குறுதிகளும், அதை நம்பி வாக்களித்த மக்களுக்கும் துரோகம் செய்து வந்த கூட்டமைப்பின் வரலாறு போன்றதல்ல, மருத்துவர்கள் போராட்டம். ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களைக் காட்டிக் கொடுக்கும் துரோகத்தையே தொடர்ந்து அரசியலாக செய்து வந்தவர்களே கூட்டமைப்பு. அதை மூடிமறைக்க இனவாத சிந்தனையைச் சமூகத்தில் புகுத்தியவர்கள். இதன் மூலம் நவதாராளவாதத்தின் தொங்குதசைகளாக செயற்படுகின்றதையே விசுவாசமாக செய்து வருபவர்கள். அதாவது மக்களுக்கு எதிரான நவதாராளமய முன்னெடுப்புக்கு துரோகம் செய்வதில்லை. தங்கள் வர்க்கக் கூட்டாளிகளுடன் கூடிக்கொண்டு, மக்களின் கழுத்தை அறுப்பதையே அரசியலாகக் கொண்டுள்ளனர்.\nஇப்படி இருக்க மருத்துவ சங்கம் தொழிற்சங்கப் போராட்டங்களில் ஈடுவது, அவர்கள் தங்கள் \"சுயநல நோக்கில்\" என்று கூறுகின்ற அளவுக்கு, கிரிமினல் மயமான வழக்குரைஞர் தொழில் வழிகாட்டுகின்றது.\nதனியார்மயத்துக்கு எதிரான மருத்துவ மாணவர்களின் கோரிக்கைகளையும், இலவசக் கல்வியைக் கோரும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கைகளையும் ஆதரித்தே, மருத்துவச் சங்கத்தின் தொழிற்சங்கப் போராட்டமானது நடக்கின்றது. இதைத்தான் சுமந்திரன் சுயநலமானது என்கின்றார்.\nமாணவர்கள் தனியார் மருத்துவக் கல்விமுறையை எதிர்த்தும், அரசு பல்கலைக்கழக மருத்துவ கல்வியைக் கோரியும், அனைவருக்குமான இலவசக் கல்வி மற்றும் மருத்துவத்தை உறுதி செய்யக் கோரியுமே, அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் நடக்கின்றது.\nஇது சுமந்திரனுக்கு சுயநலமாம். சுயநலத்தை அடிப்படையாகக் கொண்ட தனியுடமைக் கொள்கையிலான நவதாராளவாதத்தை ஆதரித்து, அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்குகின்ற தங்கள் அரசியலை, பொதுநலன் சார்ந்ததாக கூறுகின்ற அளவுக்கு கூட்டமைப்பின் அரசியல் கிரிமினல்மயமானத��க இருக்கின்றது.\nசம்மந்தன் இதே தாளத்தையே \"ஆட்சிக் கவிழ்ப்பு - இனவாதம் - ஜனநாயக விரோதம்\" என்று திரித்துப் புரட்டி முன்வைக்கின்றார். தாங்களே இனவாதிகளாகவும், சொந்தக் கட்சி ஜனநாயகத்தை மறுத்துக் கொண்டும், இலங்கை மக்களின் தேசிய சொத்துக்களை தனியாருக்கும் - அன்னியருக்கும் விற்பதற்கு எதிரான போராட்டங்களை, ஜனநாயக விரோதமானதாக காட்டி, அதை ஒடுக்குமாறு அரசிடம் கோருகின்றார். போராட்டங்களை ஆட்சிக்கவிழ்ப்பாகவும், மகிந்த தரப்பின் சதியாகவும் திரித்துக் காட்டுகின்றனர். நீதிமன்றங்களில் குற்றவாளிகளை காப்பாற்றுகின்ற தங்கள் தொழில் \"தர்மங்களின்\" அடிப்படையில், தாங்கள் முன்னெடுக்கும் நவதாராளவாதத்தை ஆதரித்து, நவதாராளவாதத்துக்கு எதிரானவற்றை \"துணிகரமான தீர்மானங்கள்\" மூலம் ஒடுக்குமாறு கோருகின்றனர்.\nநாட்டின் பொதுச் சொத்துகளை தனியார்மயமாக்கவும், அதை அன்னியனுக்கு விற்பதைப் பற்றி கூட்டமைப்பின் கருத்து என்பது, அரசாங்கத்தின் கொள்கைக்கு முரணானதல்ல. தமிழ் பகுதிகளிலுள்ள உழைக்கும் மக்களின் சொத்துக்களையும், உழைப்புகளையும் நவதாராளமயம் மூலம் கொள்கையிடுவதை ஆதரிக்கின்ற எடுபிடிக் கட்சியே கூட்டமைப்பு. அரசாங்கம் நவதாராளமயத்தை முன்னெடுப்பதற்காக ஈவிரக்கம் காட்டாது, ஒடுக்குவதன் மூலம் நவதாராளவாத பொருளாதாரத்தை ஸ்திரமடைய வைக்க முடியும் என்கின்றார். நவதாராளவாதத்துக் எதிரான ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்காமையாலேயே, \"நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடையவில்லை\" என்று கூறி, ஒடுக்குதலை தீவிரமாக்க கோருகின்றனர்.\n“எதையும் பார்த்துக் கொண்டு இருக்காமல்..\" அரசாங்கம் துணிகரமான தீர்மானங்களை நிறைவேற்ற\" வேண்டும் என்றும் கூறி, அண்மையில் பெற்றோலியத்துறை ஊழியருக்கு எதிரான வன்முறையை ஜனநாயகத்தை பாதுகாக்கும் நடவடிக்கையாக புகழ்கின்றனர்.\nஅதே உரையில் ஒடுக்குவதற்காக இறக்கிய இராணுவத்தைப் பாதுகாக்கும் வண்ணம், இந்த இராணுவம் தமிழ்மக்களை ஒடுக்கியதைப் பற்றி தமக்கு எந்தப் பிரச்சனையுமில்லை என்கின்றார். அவர் அதை மிக நாசுக்காகவே \"நாங்கள் இராணுவத்தினர் தண்டிக்கப்படவேண்டும் என்று கோரவில்லை. ஆனால் நடைபெற்ற தவறுகள் தொடர்பில் விசாரணைகள் செய்யப்பட்ட வேண்டும். அதற்கான பரிகாரங்கள் காணப்படவேண்டும்\" என்று மொட்டைத் தலைக்கு முக்காட��� போடுகின்றார். தமிழ் மக்களை ஒடுக்கியதில் சில தவறுகள் நடந்துள்;ளது அவ்வளவுதான். மற்றும்படி போராட்டம் ஒடுக்கப்பட வேண்டியதே என்கின்றார். இது போன்று நவதாராளவாதத்தை எதிர்க்கும் சக்திகளை ஒடுக்குமாறு, எதிர்க்கட்சித் தலைவராக பாராளுமன்றத்தில் நின்று அறைகூவல் விடுத்துள்ளார்.\nஇப்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலே, கூட்டமைப்பின் அரசியல் என்பதை, வெளிப்படையாக அம்பலப்படுத்தி காட்டியிருக்கின்றனர். நவதாராளவாதத்தை முன்னெடுக்கும் அரசுடன் கூடி கும்மியடிக்கும் வர்க்கப் பொறுக்கிகளே, தங்களது உண்iமான சுய அடையாளம் என்பதை ஐயம் திரிபட வெளிப்படுத்தி இருக்கின்றனர். தமிழினத்தின் பெயரில் இயங்கும் இந்த பிற்போக்குவாத சக்திகளை இனம் கண்டு கொள்வதும், ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றிணைந்த போராட்டங்களே, மனித விடுதலைக்கான முன்நிபந்தைனையாக இருப்பதை காண முடியும். இன்று தேவை \"மாற்றுத் தலைமையல்ல\", ஒடுக்கப்பட்டவர்களின் ஒன்றிணைந்த போராட்டமே.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(272) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (288) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(275) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(615) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(845) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(925) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (965) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(926) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(945) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(978) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(658) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(903) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(817) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1057) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1028) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (956) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1275) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1186) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1090) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(959) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0_%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-17T12:59:56Z", "digest": "sha1:ADM3LQJMU6WMJAK7AK7UIDZVNUHTIJ4I", "length": 6852, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கார உலோகங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: கார உலோகம்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கார உலோகங்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இலித்தியம்‎ (1 பகு, 2 பக்.)\n► சீசியம்‎ (1 பகு, 1 பக்.)\n► சோடியம்‎ (1 பகு, 3 பக்.)\n► பொட்டாசியம்‎ (1 பகு, 2 பக்.)\n► ருபீடியம்‎ (1 பகு, 1 பக்.)\n\"கார உலோகங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2018, 03:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1015_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-17T13:55:27Z", "digest": "sha1:V2TN6PETYGJI6HML4J3LRXS2EFYX4UG3", "length": 5863, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1015 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1015 பிறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1015 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1015 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 18:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-08-17T13:44:15Z", "digest": "sha1:PZFYMXUDJDCYIA2VNYCRTTFBPV2M7A22", "length": 7109, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "முகமது ரபீக் - ���மிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிறப்பு 5 செப்டம்பர் 1970 (1970-09-05) (அகவை 48)\nதுடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை இடதுகை மிதவேகப் பந்துவீச்சு\nமுதற்தேர்வு (cap 8) நவம்பர் 10, 2000: எ இந்தியா\nகடைசித் தேர்வு பிப்ரவரி 29, 2008: எ தென்னாப்பிரிக்கா\nமுதல் ஒருநாள் போட்டி (cap 27) ஏப்ரல் 5, 1995: எ இந்தியா\nதேர்வு ஒ.நா முதல் ஏ-தர\nதுடுப்பாட்ட சராசரி 18.57 13.38 18.02 13.14\nஅதிக ஓட்டங்கள் 111 77 111 77\nபந்துவீச்சு சராசரி 40.76 37.91 28.01 31.85\nசுற்றில் 5 இலக்குகள் 7 1 12 2\nஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 2 n/a\nசிறந்த பந்துவீச்சு 6/77 5/47 7/52 5/16\nபிடிகள்/ஸ்டம்புகள் 7/– 28/– 23/– 43/–\nசெப்டம்பர் 20, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nமுகமது ரபீக் (Mohammad Rafique, பிறப்பு: செப்டம்பர் 5 1970), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 33 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 125 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத் தேசிய அணியினை இவர் 2000 – 2008 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 19:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themurasu.com/2019/05/blog-post_9.html", "date_download": "2019-08-17T13:56:15Z", "digest": "sha1:FIXIKTLEESEQSDICFMOVTNMPWXSRLPC6", "length": 23148, "nlines": 170, "source_domain": "www.themurasu.com", "title": "லசித் மலிங்கா: நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் - THE MURASU லசித் மலிங்கா: நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் - THE MURASU", "raw_content": "\nHome > Sports > லசித் மலிங்கா: நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ்\nலசித் மலிங்கா: நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ்\nஹைதராபாத்தில் நடந்த 12-வது ஐபிஎல் தொடர் இறுதிப்போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.\nமிகவும் பரபரப்பான இந்த போட்டியில், சிஎஸ்கே அணி கோப்பையை நிச்சயம் வெல்லும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆட்டத்��ின் கடைசி பந்துவரை, அதிக அளவில் ரன்களை வாரிவழங்கி அணியின் தோல்விக்கு காரணமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட லசித் மலிங்கா, ஒரேபந்தில் ஹீரோவானார்.\nகடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி, ஒரு ரன் எடுத்தால் சூப்பர் ஓவருக்கு போட்டி செல்லும் என்ற நிலையில் மலிங்கா பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஷரதுல் தாக்கூர் ஆட்டமிழந்தார். இதனால் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் மட்டுமே சென்னை எடுத்ததால் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை வென்றது.\nமிகவும் பரபரப்பான இந்த போட்டியில், ஒரு கட்டத்தில் ரெய்னா, ராயுடு மற்றும் தோனி என தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்துவந்த சிஎஸ்கே அணிக்கு ஷேன் வாட்சன் பெரும் நம்பிகை அளித்தார்.\n59 பந்துகளில் 80 ரன்கள் எடுத்த ஷேன் வாட்சன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், வெற்றிக்கும் இடையே இருந்தார் என்றும் கூறலாம்.\nராகுல் சாஹர் வீசிய ஆட்டத்தின் 10-வது ஓவரில் ரெய்னா ஆட்டமிழந்தார். தான் எல்பிடபுள்யூ முறையில் அட்டமிழந்ததாக நடுவர் அறிவித்ததை அடுத்து, அதனை மறு ஆராய்வு செய்ய ரெய்னா கோரிக்கை விடுத்தார். ஆனால், அதிலும் ரெய்னா அட்டமிழந்தது தெளிவாக தெரிய அவர் பெவிலியனுக்கு ஏமாற்றத்துடன் திரும்பினார்.\nஇதற்கு அடுத்த ஓவரில் ஜஸ்பிரீத் பும்ரா பந்தில் ராயுடு ஆட்டமிழந்தார்.\nமறுமுனையில் 39 ரன்களுடன் ஷேன் வாட்சன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.\nகுருனால் பாண்ட்யா வீசிய 4-வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசிய டு பிளசிஸ் ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.\nஅதை தொடர்ந்து ஷேன் வாட்சன் அதிரடியில் இறங்கினார். மலிங்கா வீசிய ஓவரில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் விளாசிய அவர், 23 ரன்களுடன் களத்தில் உள்ளார்.\nஇந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து, சிஎஸ்கே அணி வெற்றி பெற 150 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.\nஆட்டத்தின் கடைசி இரண்டு ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியால் 13 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இது ஆட்டத்தின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று சிஎஸ்கே அணியின் பேட்டிங் துவங்கியவுடன் தெரிந்துவிடும்.\nஇறுதி ஓவருக்கு மு���்தைய ஓவரில் பந்துவீசிய தீபக் சாஹர், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியது மும்பை ரன் குவிப்பை பெரிதும் கட்டுப்படுத்தியது. இந்த ஓவரில் தீபக் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.\nமும்பை அணியின் போலார்ட் அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார். சென்னை அணியின் சார்பாக தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளை எடுத்தார். ஷரதுல் தாக்கூர் மற்றும் இம்ரான் தாஹீர் தலா இரண்டு விக்கெட்டுளை எடுத்தனர்.\nஷரதுல் தாக்கூர் வீசிய 18-வது ஓவரின் இரண்டாவது பந்தை ஹர்திக் பாண்ட்யா தூக்கியடிக்க, ரெய்னா அந்த கேட்சை தவறவிட்டார். இந்த ஓவரின் அடுத்த பந்துகளில் போலார்ட் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு சிக்ஸர் அடித்தனர்.\nபோட்டியின் 15-வது ஓவரில், நன்கு விளையாடிவந்த இஷான் கிஷன், இம்ரான் தாஹீரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.\n10 ஓவர்களுக்கு பிறகு சூர்யகுமார் யாதவ்-இஷான் இணை அதிரடி பாணியில் விளையாடியது.\nமுதல் 3 ஓவர்களில் சிறப்பாக பந்துவீசிய ஹர்பஜன் சிங் தனது இறுதி ஓவரில் 10 ரன்களை கொடுத்தார். அவர் பந்துவீசிய 4 ஓவர்களில்மொத்தம் 27 ரன்கள் கொடுத்துள்ளார்.\nஇதன்பின்னர் சூர்யகுமாரை இம்ரான் தாஹீர் ஆட்டமிழக்க செய்தார். இதன்பின்னர் களமிறங்கிய குருநால் பாண்ட்யா 7 ரன்கள் மேட்டுமே எடுத்தநிலையில், ஷரத்துல் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.\nமுன்னதாக, தொடர்ந்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்ததால் சற்றே நிதானபோக்கை கடைப்பிடிக்க தொடங்கியது மும்பை.\n5-வது ஓவரில் சிக்ஸர்களாக விளாசிவந்த குயின்டன் டி காக் ஷரதுல் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.\nதீபக் சாகர் வீசிய அடுத்த ஓவரில் ரோகித் சர்மா அடித்த பந்தை தோனி கேட்ச் பிடித்ததையடுத்து தனது இரண்டாவது விக்கெட்டை இழந்தது மும்பை.\nஇதனால் 6-வது ஓவரின் இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்தது.\nமும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டி காக் மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் களமிறங்கினார். முதல் ஓவரில் நிதானமாக விளையாடிய மும்பை அணி 2 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nதீபக் சாஹர் வீசிய மூன்றாவது ஓவரின் முதல் பந்தை லெக்-சைடில் குயிண்டன் டி காக் சிக்ஸராக விளாசினார். மூன்றாவது பந்தும் சிக்ஸரானது. சிகரம் வைத்தாற்போல ஐந்தாவது பந்தை ��மாலய சிக்ஸராக மாற்றினார் டி காக்.\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளார்.\nமிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டியை காண உலகெங்கிலும் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.\nகடந்த வாரத்தில் சென்னையில் நடந்த முதல் தகுதி சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி தோற்றது.\nபுதன்கிழமையன்று நடந்த மிக பரபரப்பான எலிமினேட்டர் சுற்று போட்டியில் ஹைதராபாத் அணியை டெல்லி அணி வென்றது.\nவெள்ளிக்கிழமையன்று விசாகப்பட்டினத்தில் நடந்த இறுதி போட்டிக்கான இரண்டாவது தகுதி சுற்றுப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.\nஐபிஎல்லின் இரண்டு பலம் வாய்ந்த அணிகளாக கருதப்படும் சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு நுழைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதல் தகுதிச்சுற்று போட்டி உட்பட, நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கும், மும்பை அணிக்கும் இடையே நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் மும்பை அணியே வெற்றிப் பெற்றுள்ளது.\nஇது மும்பை அணி வீரர்களுக்கு உளவியல் ரீதியாக சாதகமாக அமையலாம் என்று கூறப்படுகிறது.\nஆனால், அதேவேளையில் தோனி உள்பட ஏராளமான அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ள சிஎஸ்கே அணி, நடப்பு தொடரில் மூன்று முறை மும்பையிடம் தோற்றதற்கு இன்று பதிலடி தரும் என்று அதன் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.\n2010, 2011 மற்றும் 2018 ஆகிய மூன்று ஆண்டுகளில் ஐபிஎல் தொடரை சிஎஸ்கே அணி வென்றுள்ளது. அதேபோல் 2013, 2015 மற்றும் 2017 ஆகிய மூன்று முறையும் மும்பை அணி கோப்பையை வென்றுள்ளது.\nஇதுவரை நடந்த 11 ஐபிஎல் தொடர் இறுதி ஆட்டங்களில் 8 முறை 'டாஸ்' வென்ற அணியே கோப்பையை வென்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியிலும் டாஸ் வெல்லும் அணி போட்டியை வெல்ல வாய்ப்பு உள்ளதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nItem Reviewed: லசித் மலிங்கா: நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் Rating: 5 Reviewed By: The Murasu\nநிந்தவூரில் இரட்டைக் குழந்தைகள் கொலை\nசஹாப்தீன் - அன்று 29.7.2019 திங்கட் கிழமை நிந்தவூரில் 09 மாத��்கள் நிரம்பிய இரட்டைக் குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளன என்ற செய்தி என்ற செய...\nமுதலமைச்சர் நசீர் அஹமட் நடந்துகொண்ட விதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nகடற்படை அதிகாரி ஒருவரை வசைபாடியதாக கூறப்படும் சம்பவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் நடந்துகொண்ட விதத்தை ஒருபோதும் அனுமதிக்க...\nஐதேக வேட்பாளரை அறிவிக்கும்வரை கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாது - ஹக்கீம்\nஐக்கிய தேசியக் கட்சியினால் ஜனாதிபதித் தேர்தலுக்கு களமிறக்கப்படும் வேட்பாளர் யார் என்பது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை புதிய...\nஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளரை மிகப் பிரமாண்டாக அறிவிக்க தீர்மானம்\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் காலி முகத்திடலில் மிகப் பிரம்மாண்டமாக அறிவிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற் குழுக் கூட்டத்தில் தீர்மானிக...\nஅதிகாரிகள் மன்னிப்புக் கோர வேண்டும்: கிழக்கு முதலமைச்சர் நசீர் அஹமட்\nBBC- கிழக்கு மாகாண முதல்வர் நசீர் அஹ்மட் , தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை முப்படைகளும் புறக்கணிப்பது என்று எடுத்த முடிவு \" த...\nஒரு விசுவாசியின் விசும்பல் : உதுமாலெப்பை தே.காவில் இருந்து ஏன் விலகினார்\nRaazi Muhammad Jabir - தே.காவின் ஆத்மார்த்த விசுவாசி முன்னாள் மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை அவர்களை தே.கா இழந்துவிட்டது.சென்ற பாராளு...\nமட்டக்களப்பு - வாகரை மத்திய தண்ணிப்பால பிரதேசத்தில் மிதிவெடி மற்றும் துப்பாக்கி மெகசின் ஆகியன நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன. வாகரை தண்ணிப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-18-42-%E0%AE%9C%E0%AF%81/", "date_download": "2019-08-17T13:43:51Z", "digest": "sha1:FJEECCUMHTED2J6T4TSDFWTE6BPJ3GZC", "length": 11183, "nlines": 301, "source_domain": "www.tntj.net", "title": "உணர்வு ஆன்லைன் எடிஷன்: 18-42 ஜுன் 13– ஜுன் 19 Unarvu Tamil weekly – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉணர்வு2014ஜுன் - 14உணர்வு ஆன்லைன் எடிஷன்: 18-42 ஜுன் 13– ஜுன் 19 Unarvu Tamil weekly\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 18-42 ஜுன் 13– ஜுன் 19 Unarvu Tamil weekly\nஓருங்கிணைந்த பாலஸ்தீனம் – ஆத்த��ரத்தில் இஸ்ரேல்\nஇஸ்லாத்தை நோக்கி வா தோழா\nமஹாராஷ்டிர முதல்வரை சாகடித்த பாஜகவினர்\nமுழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 18-41 ஜுன் 06– ஜுன் 12 Unarvu Tamil weekly\nநோன்பின் சிறப்பு – துறைமுகம் கிளை வாராந்திர பெண்கள் பயான்\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 18-44 ஜுன் 26– ஜுலை 03 Unarvu Tamil weekly\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 18-43 ஜுன் 20– ஜுன் 26 Unarvu Tamil weekly\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-08-17T12:42:49Z", "digest": "sha1:CWETMZ6MJHX4FTLSTGOXF5P3S7QVXMSU", "length": 7247, "nlines": 131, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆயிரம் ரூபா – GTN", "raw_content": "\nTag - ஆயிரம் ரூபா\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினை – அரசியல் தலைமைகளின் அக்கிரமிப்பும் அரசாங்கத்தின் அறிவிப்பும்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nஆயிரம் ரூபா சம்பளத்தினை வலியுறுத்தி டிக்கோயா போடைஸ் தோட்டப்பகுதியில் ஆர்ப்பாட்டம்\nமலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச்சம்பளம் வழங்க கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டம்\nதோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வை...\nமுச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் படுகாயம் August 17, 2019\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம் August 17, 2019\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் August 17, 2019\nகாசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு August 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடச��லையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanigaihaiku.blogspot.com/2019/07/always.html", "date_download": "2019-08-17T12:47:01Z", "digest": "sha1:2NWZZYUQUXRRA3OCJHQVTHF47CBWC5VC", "length": 4759, "nlines": 152, "source_domain": "thanigaihaiku.blogspot.com", "title": "ஹைக்கு: Always எப்போதும்", "raw_content": "வியாழன், 25 ஜூலை, 2019\nஇடுகையிட்டது kavignar நேரம் பிற்பகல் 10:43\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுத்தக் காவு மொத்தச் சாவு இரத்தச் சூடு\nவாகனத்தில் கடந்து செல்பவர்கள் எல்லாம் முன்னேறி மேலே செல்லுங்கள் முதலில் நான் மெதுவாக நடந்தே வருகிறேன்.\nnaming as a curse:அவ(ள்) மானப்படுத்துகிறார்\nஅல்லா கொடுக்க நினைப்பதை எவராலும் தடுக்க முடியாது: கவிஞர் தணிகை\nமழை மாரி மாரி மாறி மாதம் மும்மாரி:கவிஞர் தணிகையின் 1122 ஆம் பதிவு\nTHROBS OF LIFE உயிரோசையை பதிய வை\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2010/02/21/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-17T13:02:52Z", "digest": "sha1:SHGN4RXWDLG4I3BSQC2ENNZZJG77XUX6", "length": 7718, "nlines": 89, "source_domain": "www.haranprasanna.in", "title": "சில வீடியோக்கள் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nசென்னை புத்தகக் கண்காட்சிக்கே வலையேற்றியிருக்கவேண்டியது. அடுத்த புத்தகக் கண்காட்சிக்குள்ளாவது வலையேற்றியதில் மகிழ்ச்சிதான்.\n* வெளிச்சம் குறைவாகத்தான் இருக்கும்.\n* சத்தம் குறைவாகத்தான் கேட்கும். இயர் ஃபோன் வைத்தால் நன்றாகக் கேட்கும்.\n* ஒரே மாதிரியான, விளம்பரத்தனமான, சம்பிரதாயமான கேள்விகள் போலத் தோன்றுகிறதே என்று எண்ணவேண்டாம். அப்படிப்பட்ட கேள்விகள்தான். பதில்களை மட்டும் பாருங்கள்.\n* இத்தனையையும் மீறி ஏன் பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறதா\nராஜிவ் கொலை வழக்கு புத்தகம் பற்றி பா.ராகவன்\nமாவோயிஸ்டுகள் புத்தகம் பற்றி பா. ராகவன்\nமுகலாயர்கள் புத்தகம் பற்றி முகில்\nஅகம் புறம் அந்தப்புரம் புத்தகம் பற்றி முகில்\nஓஷோ புத்தகம் பற்றி பாலு சத்யா:\nநெல்சன் மண்டேலா புத்தகம் பற்றி மருதன்\nஹரன் பிரசன்னா | No comments\nநம்பி நாராயணன், இஸ்ரோ இடம், அண்ணாதுரை, மதியழகன்\n66வது தேசிய திரைப்பட விருதுகள்\nPink Vs நேர்கொண்ட பார்வை\nசந்தானத்தின் ஏ1 என்ற கொடுமை\nகிராம்னிக் தாக் சேவா 2019 – தமிழ்நாடு – 10% இட ஒதுக்கீடு\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (42)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/qa/non-muslims/is-quran-only-for-muslims/", "date_download": "2019-08-17T13:56:04Z", "digest": "sha1:RSJC6WZW5EHT2ICS2AJT2LB42XVXQKFB", "length": 17676, "nlines": 194, "source_domain": "www.satyamargam.com", "title": "கேள்வி: குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nகேள்வி: குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா\nஇல்லை. அகிலங்களின் ஏக இறைவனால் முழு மனிதகுலத்திற்கும் வாழ்க்கை நெறியாக அருளப்பட்டதுதான் திருக்குர்ஆன். இஸ்லாத்தின் பார்வையில் இறைவனின் இறுதிவேதமாகியத் திருக்குர்ஆனை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம்கள். திருக்குர்ஆன் கற்றுத்தரும் வாழ்க்கை முறையை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்காதவர்கள் முஸ்லிமல்லாதவர்கள்.\nஇந்த அடிப்படையில் நோக்கினாலே திருக்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்காகவும் அருளப்பட்டது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.\nஇக்கேள்விக்கு திருக்குர்ஆன் கூறும் பதிலை கவனித்தாலும் அது உலக மக்கள் அனைவரையும் நல்வழிப்படுத்த அருளப்பட்டது தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.\nஇறுதித்தூதராக முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் மொத்த உலகத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட குர்ஆனும் மொத்த உலகத்திற்கும் பொதுவானது என்பது தெளிவாகிவிட்டது. அதனை குர்ஆன் பல இடங்களில் அறிவிக்கிறது:\n\"இந்தக் குர்ஆன் முழு மனித சமுதாயத்திற்கும் வழிகாட்டி. சத்தியத்தையும், அசத்தியத்தையும் அது பிரித்தறிவிக்கிறது.\" (அல்-குர்ஆன் அத���தியாயம் 2 ஸூரத்துல் பகராவின் 185வது வசனம்).\n3:138. \"இது மனிதர்களுக்கு (சத்தியத்தின்) தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கின்றது \".\n38:87. ''இது அகிலங்களுக்கெல்லாம் நல்லுபதேசமேயன்றி வேறில்லை.\"\nஇந்த குர்ஆனுடைய போதனைகள் நாத்திகர்களுக்கும், யூதர்களுக்கும், கிறஸ்தவர்களுக்கும், சிலையை வணங்குபவர்களுக்கும் , ஆண்களுக்கும், பெண்களுக்கும், அனைத்து உலக மக்களுக்கும் பொதுவானதுதான்.\nதனக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனின் வசனங்களை இறைக்கட்டளைப்படி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் உலகுக்கு எடுத்தியம்பியதாலேயே திருக்குர்ஆன் வார்த்தெடுக்க விரும்பும் நேரான வாழ்க்கைத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்த இந்த முஸ்லிம் சமுதாயம் அமையப்பெற்றது. அவ்வாறு திருக்குர்ஆன் வழிகாட்டுதல்படி ஒரு சமுதாயம் அமைப்பெற்ற பிறகு, அதனை அதனால் உருவான சமுதாயத்திற்கு மட்டுமே சொந்தமானது என்று கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும்.\nஇறைவனை இவ்வுலகின் படைப்பாளனாக ஏற்றுக் கொண்டவர்கள்(முஸ்லிம்கள்) எப்படி வாழ வேண்டும் என்பதற்கு தனிப்பட்ட சட்டங்கள் குர்ஆனில் இருக்கின்றதே தவிர, இந்த மொத்த குர்ஆனும் முஸ்லிம்களுக்காகவே வந்தது என்பதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை.\nதிருக்குர்ஆனுக்கு முந்தைய வேதங்கள் அதனை கொண்டு வந்த தூதரின் சமுதாயத்தை நேர்வழிப்படுத்துவதற்காக அத்தூதருக்கு அருளப்பட்டது. எனவே அவ்வேதங்கள் அத்தனி சமுதாயத்திற்கு மட்டும் உரியது என்ற வாதத்தில் உண்மையுண்டு. ஆனால் அதே நேரம் திருக்குர்ஆன் தனியொரு சமுதாயத்தை நேர்வழிப்படுத்த அருளப்பட்டதல்ல.\nமொத்த உலகமும் படைத்தவனை மறந்து கணடதையெல்லாம் வணங்கி தான்தோன்றித்தனமாக வாழ்ந்து கொண்டிருந்த நேரம், அவர்கள் செய்யும் தவறைச் சுட்டிக்காட்டி இறைவனின்பால் மொத்த உலகையும் அழைக்க அருளப்பட்டதே இறுதி வேதமான இத்திருக்குர் ஆனாகும்.\n : இறைமறுப்பிற்குக் காரணம் இறைவனா\nஎனவே இது தனியொரு சமுதாயம் உரிமை கொண்டாடும் வேதமல்ல. மாறாக அகிலாத்தாருக்கெல்லாம் வழிகாட்டியாக – நல்லுபதேசமாக – அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக அருளப்பட்டதேயாகும்.\nமுந்தைய ஆக்கம்மனித வாழ்வின் இலக்கு\nஅடுத்த ஆக்கம்பாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் – 8\nதியாகப் பெ���ுநாளில் எங்கே தியாகம் உள்ளது\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇப்னு பஷீர் - 19/06/2019\nநடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்தின் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்விகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்காமல் இருக்கக் கூடும்....\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 month, 1 week, 4 days, 5 hours, 30 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்3 months, 3 weeks, 6 days, 47 minutes, 10 seconds ago\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinachsudar.com/?p=706", "date_download": "2019-08-17T13:32:20Z", "digest": "sha1:45RH3CCVNTLTB56T6OORE2G5ZTPT7WFA", "length": 4341, "nlines": 86, "source_domain": "www.thinachsudar.com", "title": "உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் உடல்நிலை மோசமடைகின்றது. (காணொளி) | Thinachsudar", "raw_content": "\nHome ஈழத்து செய்திகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் உடல்நிலை மோசமடைகின்றது. (காணொளி)\nஉண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் உடல்நிலை மோசமடைகின்றது. (காணொளி)\nபி.வி.சிந்து, தோனிக்கு பத்ம விருதுகள் , குடியரசு தினத்தில் வழங்கப்படலாம்\nஉண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் நாளை வவுனியாவில் பூரண கடையடைப்பா\nபௌத்த சிங்கள மக்கள் மனதில் மாற்றம்ஏற்படாமல் தமிழர்களுக்கான தீர்வு சாத்தியமற்றது – ஆர்கே\nஎதிர்வரும் 11.08.2019 இல் வவுனியாவில் மாபெரும் விளையாட்டு திருவிழா.\nஊடகவியலாளர் நிபோஜனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு மூன்று மணிநேரம் விசாரணை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/20/8481/", "date_download": "2019-08-17T13:35:12Z", "digest": "sha1:Q64SDZOS4GJPZMSGXZ2HOLXXVXXOJAIO", "length": 11640, "nlines": 345, "source_domain": "educationtn.com", "title": "பள்ளிகளில் மின்னணு வருகை பதிவேடு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News பள்ளிகளில் மின்னணு வருகை பதிவேடு\nபள்ளிகளில் மின்னணு வருகை பதிவேடு\nபள்ளிகளில் மின்னணு வருகை பதிவேடு\nமதுரை மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகை பதிவை,\nபதிவு செய்ய மின்னணு முக அமைப்பு பதிவேடு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.\nஇதன் துவக்க விழா ஈ.வெ.ரா., பள்ளியில் நடந்தது. கமிஷனர் அனீஷ்சேகர் துவக்கி பேசுகையில், ”மாநகராட்சியின் 54 பள்ளிகளிலும் இது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு அதன்படி சம்பளம் வழங்கப்படும்,” என்றார். கல்வி அலுவலர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் பிரேம்குமார், பி.ஆர்.ஓ., சித்திரவேல் பங்கேற்றனர்.\nPrevious articleஆசிரியர்கள் கண்காணிப்பு : மாணவர்களுக்கு பாதுகாப்பு\nNext articleQR Code முறை தெரியாத ஆசிரியர்கள்\nபிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 துணை தேர்வர்களுக்கு 21ல் சான்றிதழ்.\nஅரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த வட்டார வள மையங்களை இணைக்க முடிவு.\nமாணவர்கள் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு வரக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை: அமைச்சர் செங்கோட்டையன்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபள்ளிகளில் நூலகம் அமைத்தல் மற்றும் வாசகர் மன்றம் அமைத்தல் சார்ந்து – மாநில திட்ட...\nஉள்ளாட்சி தேர்தல் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பட்டியல் அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவு.\nநமது மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் பெயர் பட்டியல்.\nபிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 துணை தேர்வர்களுக்கு 21ல் சான்றிதழ்.\nபள்ளிகளில் நூலகம் அமைத்தல் மற்றும் வாசகர் மன்றம் அமைத்தல் சார்ந்து – மாநில திட்ட...\nஉள்ளாட்சி தேர்தல் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பட்டியல் அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவு.\nநமது மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் பெயர் பட்டியல்.\nInspire award பள்ளி மாணவர்கள் விண்ணப்பங்கள் பதிவு செய்யாத தலைமையாசிரியர் விளக்கம் கோருதல் குறித்து...\nInspire award பள்ளி மாணவர்கள் விண்ணப்பங்கள் பதிவு செய்யாத தலைமை���ாசிரியர் விளக்கம் கோருதல் குறித்து CEO -PROC\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2008/11/15/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-17T14:03:11Z", "digest": "sha1:TP73OXBOVOKIQSZTMAKXPCQFQ4XIMIE5", "length": 9076, "nlines": 155, "source_domain": "kuralvalai.com", "title": "எங்கள் வீட்டில் ராஜா இல்லை, ராணி!! – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nஎங்கள் வீட்டில் ராஜா இல்லை, ராணி\n அடே ராசா நீ எடுத்தாயா குரங்குகளா, ஒன்றை மேஜைமேல் வைக்கவிடாதீர்கள். அது பேனாவாகவா இருக்கிறது குரங்குகளா, ஒன்றை மேஜைமேல் வைக்கவிடாதீர்கள். அது பேனாவாகவா இருக்கிறது இருந்தாலும் இந்த குழந்தைகள் இருக்கிறதே, சனியன்கள். மழலையாம், குழலாம், யாழாம் இருந்தாலும் இந்த குழந்தைகள் இருக்கிறதே, சனியன்கள். மழலையாம், குழலாம், யாழாம் அதைவிட ஒரு ஓட்டைக் கிராமபோனை வைத்துக்கொண்டு காதை துளைத்துக்கொள்ளலாம்.”\n சுத்தத் தமிழ் பேசத் தெரியுமா அவைகளுக்குத்தான் என்ன ஒரு கூட்டத்திலே பழகத் தெரியுமா அவைகளுக்குத்தான் என்ன ஒரு கூட்டத்திலே பழகத் தெரியுமா\nஎங்கள் வீட்டு ராஜா இருக்கிறானே அவன் பேச்செல்லாம் பாட்டு, பாட்டெல்லாம் அழுகை. அதுதான் கிடக்கிறது. அவனிடத்தில் என்ன அதிசயம் இருக்கிறது அவனுக்கு இருக்கிம் அசட்டுத்தனத்திற்கு என்ன சொல்லுகிறது அவனுக்கு இருக்கிம் அசட்டுத்தனத்திற்கு என்ன சொல்லுகிறது என்னுடைய கைத்தடியை எடுத்துக்கொண்டான். அதுதான் அவனுக்கு குதிரையாம். குதிரைக்கும் தடிக்கம்பிற்கும் வித்தியாசம் தெரியாத அசட்டைப் பார்த்து யாரால் உத்ஸாகப்பட முடியும் என்னுடைய கைத்தடியை எடுத்துக்கொண்டான். அதுதான் அவனுக்கு குதிரையாம். குதிரைக்கும் தடிக்கம்பிற்கும் வித்தியாசம் தெரியாத அசட்டைப் பார்த்து யாரால் உத்ஸாகப்பட முடியும் அதற்கும் ஒரு பிரகிருதி இருக்கிறது. அதுதான் அவன் தாயார். குதிரை மட்டுமா. காராக மாறுகிறது. மோட்டார் சைக்கிள் இரட்டை மாட்டுவண்டி இன்னும் என்ன வேண்டும்\nஅதுதான் கிடக்கிறது தமிழை தமிழாகப் பேசத் தெரிகிறதா இலக்கணம் தெரியுமா இந்த குழந்தைகளினால் என்ன பிரயோஜனம் உங்களுக்கு தெரியுமா அவைகளினால் என்ன பிரயோஜனம்\n–மணிக்கொடியில் 15.7.1934 அன்��ு புதுமைப்பித்தன் அவர்கள் எழுதிய கவிதை என்ற தலைப்பிட்ட கட்டுரையிலிருந்து\nமேலும் யூடியூபிலிருந்து ஒரு வீடியோ:\nஎங்கள் வீட்டில் ராஜா இல்லை, ராணி\nPrevious Previous post: முடியாமல் நீளும் நாட்கள்\nNext Next post: வெட்கிக் கூசச்செய்யும்..\n2 thoughts on “எங்கள் வீட்டில் ராஜா இல்லை, ராணி\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/178005", "date_download": "2019-08-17T13:14:45Z", "digest": "sha1:BAEGSZ6DHZ2O2ZNXMGQEFZPTSM6TRICU", "length": 8207, "nlines": 74, "source_domain": "malaysiaindru.my", "title": "வெனிசுவேலா மீது பொருளாதாரத் தடை விதித்தார் ட்ரம்ப் – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திஆகஸ்ட் 8, 2019\nவெனிசுவேலா மீது பொருளாதாரத் தடை விதித்தார் ட்ரம்ப்\nவெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ, அவரது அரசாங்கத்துக்கெதிரான புதிய நகர்வாக, வெனிசுவேலாக்கெதிராக பொருளாதாரத் தடையொன்றை விதிக்கும் நிறைவேற்று ஆணையொன்றில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைச்சாத்திட்டுள்ளார்.\nஅந்தவகையில், நேற்று இரவு கைச்சாத்திடப்பட்ட குறித்த நிறைவேற்று ஆணையின்படி ஐக்கிய அமெரிக்காவிலுள்ள வெனிசுவேலா அரசாங்கத்தின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும் என்பதோடு, வெனிசுவேலா அதிகாரிகளுடனான பரிமாற்றங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.\nமுன்னைய பொருளாதாரத் தடைகள், வெனிசுவேலாவின் ஏற்றுமதி வருமானத்தின் பெரும்பகுதியை அளிக்கும் வெனிசுவேலாவின் எண்ணெய் தொழிற்துறையை இலக்கு வைத்திருந்தன.\nஎவ்வாறாயினும், பணத்தை அனுப்புவதற்கும், மனிதாபிமான உதவிக்கும் விலக்குகளை ஐக்கிய அமெரிக்கா விடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில், உள்ளூர் வானொலி அலைவரிசையான யூனியன் றேடியோவுடனான நேர்காணலொன்றில், ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட நிலைமாறுமாறுகால சட்டரீதியான ஆட்சிக்கவிழ்ப்பொன்றை வெனிசுவேலா எதிர்கொள்கின்றதென அந்நாட்டின் உப ஜனாதிபதி டெல்சி றொட்றிகஸ் கூறியுள்ளார்.\nஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவை பதவியிலிருந்து அகற்றும் நோக்கில் தன்னை இடைக்கால ஜனாதிபதியாக வெனிசுவேலா தேசிய சபையின் சபாநாயகர் குவான் குவைடோ ஐக்கிய அமெரிக்கா மற்றும் டசின் கணக்கான வேறு நாடுகளுடன் ஆதரவுடன் இவ்வாண்டின் ஆரம்பத்தில் பிரகடனப்படுத்தியிருந்தார்.\nஇந்நிலையில், சர்வதேச ஆதரவு, ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவுக்கெதிரான எதிர்ப்புக்கு மத்தியிலும் குவான் குவைடோவின் நடவடிக்கைள் வெற்றியளிக்காததுடன், வெனிசுவேலா பாதுகாப்புப் படைகளின் ஆதரவுடன் பதவியை ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ தக்க வைத்துள்ளார்.\nஅமெரிக்காவை மீறி இரான் எண்ணெய் கப்பலை…\nஉலகின் மிகப்பெரிய தீவை விலைக்கு வாங்க…\nவட கொரியா மேலும் 2 ஏவுகணை…\nபறவை மோதியதால் தீப்பிடித்து தரையிறங்கிய விமானம்..\nஹாங்காங் விமான நிலையத்தில் போராட்டக்காரர்கள் கலவர…\nஇம்ரான் கான்: “இந்தியா தீவிரவாத சித்தாந்தத்துடன்…\nநலத்திட்டங்களை அனுபவிக்கும் வெளிநாட்டினருக்கு செக்..\nரஷ்யா ஆர்க்டிக் பகுதியில் ரகசிய அணு…\nஹாங்காங் விமான நிலையத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்\nதான்ஸானியா: எண்ணெய்த் தாங்கி வெடிப்பில் 69…\nஹாங்காங் போராட்டம்: காவல்துறை மீது பதில்…\nகாஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான்…\nஇந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை-…\nஇந்தியா – பாகிஸ்தானுக்கு சீனா வலியுறுத்தல்\nபேருந்து மூலம் பயணிகளிடம் குப்பை சேகரிக்கும்…\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே செல்லும்…\nஇந்தியத் தூதரை வெளியேற்றுகிறது பாகிஸ்தான்: இரு…\n‘அணு ஆயுதம் தயாரிக்க இணையத்தில் பணம்…\nகாஷ்மீர் விவகாரம்: ”இந்தியா நிதானத்துடன் செயல்பட…\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: தென்கொரிய…\nகார்கள் மோதி கோர விபத்து –…\nடெக்சாஸில் துப்பாக்கிச் சூடு நடத்தியவனின் கட்டுரை\nஅமெரிக்கா 24 மணி நேரத்தில் 2…\nஇரான்: வளைகுடா பகுதியில் மேலும் ஒரு…\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்: காஷ்மீர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-17T13:07:44Z", "digest": "sha1:IQ5EA7E6BX2XFMRGI3ZEQMZRQACXQICE", "length": 34545, "nlines": 92, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போர் (First Anglo-Sikh War) 1845க்கும் 1846க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆங்கிலேயர்களுக்கும் சீக்கியப் பேரரசுக்கும் இடையே நடந்தது; இப்போரின் முடிவில் சீக்கியப் பேரரசு சற்றே அடிபணிந்தது.\n11 திசம்பர் 1845 – 9 மார்ச் 1846\nஜிந்த் இராச்சியம்[3] சீக்கியப் பேரரசு\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பஞ்சாபின் சீக்கியப் பேரரசை மகாராசா ரஞ்சித் சிங் விரிவாக்கி வந்தார். அதே நேரத்தில் பிரித்தானியக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளும் வெற்றியாலோ இணைப்பாலோ விரிவடைந்து வந்தன. ரஞ்சித் சிங் பிரித்தானியருடன் சண்டையிட்டவாறே நட்பைப் பேணி வந்தார். சத்துலெச்சு ஆற்றிற்கு தெற்கிலிருந்த சில பகுதிகளை விட்டும் கொடுத்தார்.[4] அதேவேளையில் பிரித்தானியரின் தாக்குதலை எதிர்கொள்ளவும் ஆப்கானித்தானுடன் போர் தொடுக்கவும் தமது படைகளையும் வலுவாக்கி வந்தார். தனது படைகளுக்கு பயிற்சி கொடுக்க அமெரிக்க, ஐரோப்பிய கூலிப்படை துருப்புக்களை ஈடுபடுத்தினார்; தவிரவும் தனது படையில் இந்து, [இசுலாம்|இந்திய இசுலாமியர்களின்]] படையணிகளை உருவாக்கினார்.\nஆப்கானித்தானியர்களிடம் இருந்த ஒற்றுமையின்மையால் சீக்கியர்கள் பெசாவர், முல்தான் நகரங்களையும் மாகாணங்களையும் கைப்பற்றியதுடன் சம்மு (நகர்) மற்றும் காசுமீரையும் தங்கள் பேரரசில் இணைத்துக் கொண்டனர். ஆப்கானித்தானில் ஒழுங்கு ஏற்பட்டபோது, ஆப்கானிய அரசர் எமீர் தோசுத்து மொகமது கான் உருசியப் பேரரசுடன் இணைந்து தங்களுக்கு எதிராக சதியிலீடுபடுவதாக பிரித்தானியர்கள் கருதினர். இதனால் முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போர் மூண்டது; பிரித்தானியர்கள் தங்களுக்கு ஆதரவளிக்கும் சுஜா ஷா துர்ராணியை பதவியிலமர்த்த திட்டமிட்டனர். இதற்கு சீக்கியர்களின் ஆதரவை நாடினர். சீக்கியர்கள் பெசாவரை முறையாகத் தங்களுக்கு அளித்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சுஜா ஷாவிற்கு ஆதவளித்தனர். துவக்கத்தில் வெற்றி பெற்றாலும், எல்பின்சுடோன் படைகளின் படுகொலையை அடுத்து பின்னடைவை எதிர்கொண்டது; இந்நிகழ்வு பிரித்தானியர்களின் பெருமையைக் குலைப்பதாகவும் குறிப்பாக பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காளப் படைக்கு மானக்கேடாகவும் அமைந்தது. பிரித்தானியர்கள் இறுதியில் ஆப்கானித்தானிலிருந்து பின்னேறினர். 1842இல் பெசாவரிலிருந்தும் பின்வாங்கினர்.\nமகாராசா ரஞ்சித் சிங்கின் ஓவியம் - 1832\nதுலீப் சிங், ஓவியம் சேம்சு டி. ஆர்டிங், 1840\nஇலாகூரின் அமைச்சர் சவகர் சிங்கின் மரணம் - இல்லஸ்ட்ரேடட் லண்டன் நியூசு, 29 நவம்பர் 1845\nஇரஞ்சித் சிங் 1839இல் இறந்தார். உடனேயே அவரது பேரரசில் குழப்பம் விளைந்தது. இரஞ்சித்திற்கு முறையாகப் பிறந்த மகன், கரக் சிங், சில மாதங்களிலேயே சிறை வைக்கப்பட்டு அங்கு மர்மமான முறையில் இறந்தார்; அவருக்கு நஞ்சு அளிக்கப்பபட்டதாக பரவலாக நம்பப்பட்டது.[5] அடுத்ததாக கரக்சிங்கின் திறமையான, ஆனால் மாற்றுக்கருத்துக் கொண்டிருந்த மகன் கன்வர் நாவ் நிகல் சிங் பதவியேறினார். அவரும் சில நாட்களிலேயே ஐயத்திற்கிடமளிக்கும் வகையில் இறந்தார். தனது தந்தையின் ஈமச்சடங்கிற்குச் சென்று திரும்புகையில் இலாகூர் கோட்டையின் வளைவிதானவழி விழுந்து மரணமடைந்தார்.[6]\nபஞ்சாபில் அப்போது இரு முதன்மையான அதிகாரக்குழுக்கள் இருந்தன: சீக்கிய சிந்தன்வாலியாக்கள், இந்து டோக்ராக்கள். டோக்ராக்கள்இரஞ்சித் சிங்கின் முறையிலா மணப்பிறப்பு மகன் சேர் சிங்கை பதவியேற்ற உதவி புரிந்தனர். சேர் சிங் சனவரி 1841இல் அரியணை ஏறினார். மிகவும் முதன்மையான சிந்தன்வாலியாக்கள் பிரித்தானிய பகுதியில் சென்று அடைக்கலம் புகுந்தனர். ஆனால் பலர் சீக்கியப் படைகளிலேயே தங்கிவிட்டனர்.\nஇரஞ்சித் சிங்கின் மரணத்திற்குப் பிறகு படைத்துறை விரைவாக விரிவடைந்து வந்தது; 1839இல் 29,000 (192 துப்பாக்கிகளுடன்) பேருடன் இருந்த இராணுவம் 1945இல் 80,000க்கும் கூடுதலாக வளர்ந்தது;[7] நிலப்பிரபுக்களும் அவர்களது பணியாளர்களும் படைகளில் சேர்ந்தனர். இராணுவம் தானே சீக்கிய நாடாக அறிவித்தது. அதன் நீதிமன்றங்கள் மன்னராட்சிக்கு மாற்று அதிகார மையமாக விளங்கின. குரு கோவிந்த் சிங்கின் கொள்கையான சீக்கிய பொதுநலவாயம் மீட்கப்பட்டதாக அனைத்து படைகள், செயலாக்கத்துறைகள், குடியியல் அதிகாரங்களை தாங்களே மேற்கொண்டனர்.[8] இதனை பிரித்தானியர்கள் \"ஆபத்தான இராணுவ மக்களாட்சி\" எனக் குறிப்பிட்டனர்.\nமகாராசா சேர் சிங்கால் படைகளின் ஊதியக் கோரிக்கைகளை நிறைவேற்ற இயலவில்லை. செப்டம்பர் 1843இல் தன்னுடைய ஒன்றுவிட்ட உடன்பிறப்பு, படையதிகாரி, அசித்சிங் சிந்தன்வாலியாவால் கொல்லப்பட்டார். இதற்கு காரணமானவர்கள் மீது டோக்ராக்கள் பழி தீர்த்தனர்; இரஞ்சித் சிங்கின் மிகவும் இளைய மனைவி ஜிந்த் கவுர், தனது குழந்தை மகன் துலீப் சிங்கிற்கு பகர ஆளுநராகப் பொறுப்பேற்றார். நாட்டு கருவூலத்திலிருந்து பணத்தை திருடிச் சென்ற அமைச்சர் ஈரா சிங் படைகளால் கொல்லப்பட்டார்.[8] ஜிந்த் கவுரின் உடன்பிறப்பு ஜவகர் சிங் முதலமைச்சராகப் திசம்பர் 1844இல் பொறுப்பேற்றார். 1845இல் துலீப் சிங்கிற்கு அச்சுறுத்தலாக இருந்த பேஷாரா சிங்கை கொலைசெய்ய ஏற்பாடு செய்தார். இதற்காக படைதுறை அவரை விசாரித்தது. செப்டம்பர் 1845இல் ஜிந்த் கவுர், துலீப் சிங் முன்னிலையில் அவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.[9]\nஜிந்த் கவுர் தனது சகோதரரின் கொலைக்கு பழி வாங்கப்போவதாக சூளுரைத்தார். பகர ஆளுநராக அவர் நீடித்தார். லால்சிங் முதலமைச்சராகவும் தேஜ் சிங் படைத்தளபதியாகவும் பதவியேற்றனர். இருவரையும் டோக்ரா குழுவில் முதன்மையானவர்களாக வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். பஞ்சாபிற்கு வெளியில் உயர்சாதி இந்துக்களாகப் பிறந்து 1818இல் சீக்கியத்திற்கு மாறியவர்கள்.\nஇரஞ்சித் சிங்கின் மறைவிற்குப் பிறகு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி தனது இராணுவ வலிமையைக் கூட்டத் தொடங்கியது. பஞ்சாபை அடுத்த பகுதிகளில் தனது படை முகாம்களை அமைத்தது. சத்துலெச்சு ஆற்றுக்கு சற்றே தொலைவிலுள்ள பிரோசுப்பூரில் பாசறை அமைத்தது. 1843இல் பஞ்சிபிற்குத் தெற்கிலிருந்த சிந்து மாகாணத்தை கைப்பற்றியது.[10] இது பஞ்சாபில் பிரித்தானியரின் நோக்கங்கள் குறித்த ஐயங்களை எழுப்பியது.\nதன் எல்லைகளில் வெளிப்படையான, தாக்குவதற்கு தயார்நிலையிலான பிரித்தானியப் படைத்துறை வலிவாக்கம் பஞ்சாபு, சீக்கிய படைகளில் அச்சத்தையும் குழுப்பத்தையும் உண்டுபண்ணியது.\nசீக்கியப் படைகளை முன்னின்று நடத்திய முதலமைச்சர் லால் சிங், 1846\nதிசம்பர் 11, 1845 அன்று அம்பாலாவிலிருந்து தாங்கள் ஏற்கெனவே அமைத்திருந்த பிரோசுப்பூர் பாசறை நோக்கி கிழக்கிந்திய கம்பனிப் படைகள் சென்று கொண்டிருந்தன. இந்தப் படைகளுக்கு வங்காளப் படைப்பிரிவின் தளபதி சேர் இயூ கஃப் தலைமையேற்றார். உடன் தலைமை ஆளுநர் என்றி எர்டிங்கும் சென்ற போதிலும் இயூ கஃப்பையே படைகளுக்கு தலைமையேற்கச் செய்தார். சீக்கியத் தளபதிகள் லால்சிங்கும் தேஜ்சிங்கும் பிரோசுப்பூருக்கு 16 கிமீ தொலைவிலுள்ள பிரோஷா என்றவிடத்தில் முகாமிட்டனர். சத்துலெச்சிற்கு தென்புறம் 12 கிமீ அத்துமீறியதால் 1809ஆம் ஆண்டு அம்ருதசரசு உடன்பாட்டை மீறியதாக எர்டிங் குற்றம் சாட்டினார். சீக்கியர்கள் தங்களுக்கு உரிமையுள்ள பகுதிகளுக்கே சென்றதாக பதிலிறுத்தனர்.\nதேஜ்சிங் தலைமையில் ஓர் பிரிவு பிரோசுப்பூர் நோக்கி முன்னேறியது; லால்சிங் தலைமையில் மற்றொரு பிரிவு திசம்பர் 18, 1845 அன்று பிரோசுப்பூரிலிருந்து 18 மைல்கள் (29 கிமீ) உள்ள முட்கி என்றவிடத்தில் கஃப்பின் படைகளுடன் மோதினர். நள்ளிரவில் நடைபெற்ற இந்தச் சண்டையில் இருதரப்பினரும் உயிரிழப்புகளை எதிர்கொண்டாலும் சீக்கியப் படைகள் பின்வாங்கியது. ஆளுநர் எர்டிங் தளபதி கஃப் தலைமையில் பல குறைகளை சுட்டினார். லால்சிங் துவக்கத்திலேயே சண்டைக்களத்தை விட்டு நீங்கியதால் சீக்கிய வீரர்களுக்கு தகுந்த தலைமை கிட்டவில்லை.\nஅடுத்தநாள் தேஜ்சிங் தலைமையிலானப் படைகளை பிரோசா அருகே கண்ட தளபதி கஃப் உடனே அவர்களுடன் போரிட முயன்றார். இருப்பினும் எர்டிங் அவரைத் தடுத்து பிராசுப்பூரிலிருந்து கூடுதல் படைகள் வரும்வரை காத்திருக்கச் சொன்னார். திசம்பர் 21 மாலையில் அவர்கள் வந்தடைந்தடைந்தவுடன் சண்டைத் துவங்கியது. தயார்நிலையிலிருந்த சீக்கியப் படைகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தின. இருப்பினும் தங்கள் குதிரைப்படை வீரர்களை லால்சிங் களத்திற்கு அனுப்பாததால் வெற்றி பெற இயலவில்லை.[11] தேஜ்சிங் புரிபடாத காரணங்களுக்காக, வெற்றி பெறும் நிலையிலிருந்த தனது படைகளை பின்வாங்கினார்.\nபிரித்தானிய துருப்புக்கள் சத்லெட்ஜ் ஆற்றை படகுகளில் கடந்தனர். 10 பெப்ரவரி 1846\nகஃப்பின் படைகள் மிகந்த சேதத்தை சந்தித்ததால் சிறிதுகாலம் தற்காலிகமாக போர் நிறுத்தபட்டது. சீக்கியர்கள் தங்கள் தோல்விகளையும் தங்களது தளபதிகளின் செயல்களையும் கண்டு குழப்பமுற்றனர். மகாராணி ஜிந்த் கவுர் 500 தேர்வுசெய்யப்பட்ட படைத்தலைவர்களை அனுப்பி உற்சாகமூட்டினார்.\nசண்டைகளின் போது லால்சிங் சீக்கியர்களைக் காட்டிக் கொடுத்ததாக கருதப்படுகின்றது.[12]தங்களைக் குறித்த தகவல்களை பிரித்த���னியருக்கு அவ்வப்போது வழங்கி வந்ததாக நம்பப்படுகின்றது.[13][14]\nசீக்கியர்கள் சட்லெட்ஜின் வடகரையில் சோப்ரோன் என்னுமிடத்தில் பாசறையெடுத்து தங்கியிருந்தனர்; ரஞ்சோத் சிங் மஜிதா தலைமையிலான ஒரு பிரிவு 7000 துருப்புக்களுடன் வடக்கில் சென்று சட்லெட்ஜைக் கடந்து பிரித்தானியர்களின் லூதியானா கோட்டையைக் கைப்பற்ற முனைந்தனர். இதனை எதிர்க்க பிரித்தானியத் தளபதிகள் சேர் ஏரி இசுமித் (சர் ஹார்ரி ஸ்மித்) தலைமையில் ஓர் படைப்பிரிவை அனுப்பினர்.\nஇசுமித் படைகளின் பின்னால் வந்த சரக்கு குதிரைகளை சீக்கிய குதிரைப்படையினர் தொடர்ந்து தாக்கினர். ஆனால் இசுமித்திற்கு தகுந்த நேரத்தில் கூடுதல் படைகள் வந்தடைந்தன. சனவரி 28, 1848இல் இசுமித் சீக்கியர்களைத் தாக்கி சீக்கியப் பாலத்தைத் தகர்த்தார்.\nஇதேவேளையில் கஃப்பின் படைகளும் கூடுதல் துருப்புக்களைப் பெற்றதால் வலுவடைந்து இசுமித்தின் பிரிவுடன் இணைந்தது. இருவருமாக பெப்ரவரி 10 அன்று சோப்ரானில் சீக்கியர்கள் தங்கியிருந்த முகாமைத் தாக்கினர்.இந்தச் சண்டையின்போது தேஜ்சிங் ஓடிவிட்டதாகக் கூறப்படுகின்றது. இருப்பினும் சீக்கிய வீரர்கள் உறுதியுடன் போராடினர். இருப்பினும் இறுதியில் கஃப்பின் படைகள் வென்றன. சீக்கியர்களுக்குப் பின்னாலிருந்த பாலம் பீரங்கிகளால் தகர்க்கப்பட்டது. சீக்கியப் படையினர் இதனால் பின்வாங்க முடியாது போயிற்று. இருப்பினும் ஒருவர் கூட சரணடையாது தங்கள் இறுதி மூச்சு வரை போரிட்டனர். பிரித்தானியர்களும் எவ்விதக் கருணையும் காட்டாது அனைவரையும் கொன்றொழித்தனர். இந்தத் தோல்வி சீக்கியப் படையை முற்றிலுமாக உடைத்து விட்டது.\nமுதலாம் ஆங்கில-சீக்கியப் போரை அடுத்து பிரித்தானிய துருப்புக்கள் புடைசூழ மகாராசா துலீப் சிங் லாகூர் அரண்மனையில் நுழைதல்\nமார்ச் 9, 1846இல் ஏற்பட்ட லாகூர் உடன்பாட்டின்படி சீக்கியர்கள் பியாசு ஆற்றிற்கும் சத்துலெச்சு ஆற்றிற்கும் இடைப்பட்ட செழுமையான நிலப்பகுதியை ( ஜலந்தர் தோவாபை) வழங்க வேண்டியிருந்தது. இலாகூர் அரசு நட்டயீடாக 15 மில்லியன் ரூபாய்களையும் தரவேண்டி வந்தது. இந்தப் பணத்தை உடனே எழுப்ப முடியாததால் அதற்கு மாற்றாக காஷ்மீர், கசாரா மக்கள் மற்றும் அனைத்துக் கோட்டைகள், பகுதிகளையும் பியாசு ஆற்றிற்கும் சிந்து ஆற்றுக்கும் இடையிலிருந்த ம���ைநாடுகளின் வளத்தையும் கிழக்கிந்தியக் கம்பனிக்கு இழந்தது.[15] பிந்தைய நாளில் ஏற்பட்ட தனியொரு உடன்பாட்டின் மூலம் (அமிர்தசரசு உடன்பாடு, 1846) சம்முவின் அரசர் குலாபு சிங் கிழக்கிந்தியக் கம்பனிக்கு 7.5 மில்லியன் ரூபாய்கள் செலுத்தி காசுமீரை எடுத்துக் கொண்டார்; தன்னை சம்மு, காசுமீர் மகாராசா என அறிவித்துக் கொண்டார்.[16]\nகொல்கத்தாவில் கொண்டாட்டம் - கைப்பற்றப்பட்ட சீக்கியத் துப்பாக்கிகளின் வருகை\nபஞ்சாபின் அரசராக மகாராசா துலீப் சிங் தொடர்ந்தார். மகாராசாவிற்கு 16 அகவைகள் நிறைவுறும் வரை பிரித்தானியர்கள் தர்பாரில் இருக்க வேண்டுகோள் விடப்பட்டது. இதன்படி திசம்பர் 16, 1846 அன்று பைரோவல் உடன்பாடு கண்டு, மகாராசாவிற்கு 150,000 ரூபாய்கள் ஓய்வூதியம் தரவும் பிரித்தானிய பிரதிநிதி ஆளவும் வகை செய்யப்பட்டது. இது அரசுக் கட்டுப்பாட்டை கிழக்கிந்தியக் கம்பனிக்கு செயலாக்கத்தில் மாற்றியது.\nசீக்கிய வரலாற்றாளர்கள் லால்சிங்கும் தேஜ் சிங்கும் அதிகாரத்தைத் தங்கள் கையில் வைத்திருக்க சீக்கியப் படையின் தாக்கத்தை உடைக்க சதி செய்ததாகக் கருதுகின்றனர். குறிப்பாக, லால்சிங் பிரித்தானிய அரசியல் அதிகாரியுடன் தொடர்பில் இருந்ததாகவும் போர்க்காலத்தில் நாட்டு, படைத்துறை இரகசியங்களை காட்டிக் கொடுத்து வந்ததாகவும் கருதுகின்றனர்.[14][17] லால்சிங், தேஜ் சிங் தங்கள் படைகளை கைவிட்டதற்கும் வாய்ப்பிருந்தபோது தாக்க முற்படாததற்கும் வேறு காரணமேதும் இல்லை.\nமொகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்தியாவில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வளர்ச்சியடைந்த காலத்தில் எஞ்சியிருந்த மிகச்சில பேரரசுகளில் சீக்கியப் பேரரசும் ஒன்றாக இருந்தது. சீக்கிய படை வலிவிழந்திருந்த போதும் அரசு விவகாரங்களில் பிரித்தானியரின் குறுக்கீடு மூன்றாண்டுகளிலேயே இரண்டாம் ஆங்கிலேய-சீக்கியர் போர் மூளக் காரணமாயிற்று.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போர் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/162012-sp-1135310005/19561-2012-04-28-09-47-04", "date_download": "2019-08-17T13:48:52Z", "digest": "sha1:ERHVMBSPPOWARMG66L3UHBMVW74QPE4V", "length": 27734, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "ஆரிய மாயைக்குள் தமிழன் (சேது) கால்வாய்", "raw_content": "\nஇராமர் பாலமும் மதவாத பூச்சாண்டியும்\nநிறைவேற்றப்படுமா சேது சமுத்திர திட்டம்\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 8\nஇராமர் பாலப் பிரச்சினையும் உண்மையும்\nமோடியின் மோடிவித்தைக்கும் அத்வானியின் அரசியல் நடவடிக்கைக்கும் தற்போது ராமர் அவசியம் தேவை\nசேது சமுத்திரத் திட்டம் சரித்திரமா இல்லை தரித்திரமா\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 1\nசாதிய – மதவாத பாசிச போக்குகளுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணியை ஆதரிப்போம்\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nசங்க காலத்தில் ஜாதியம் இல்லையா\nதுப்பாக்கி முனையில் ஒரு சுதந்திர தினம்\nபிரிட்டிஷ்காரர்கள் துப்பாக்கி முனையில் உருவாக்கியதே ‘இந்தியா’\nவெளியிடப்பட்டது: 28 ஏப்ரல் 2012\nஆரிய மாயைக்குள் தமிழன் (சேது) கால்வாய்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தைச் சுட்டிக்காட்டி, முன்னாள் முதல்வர் கலைஞர், சுசுஏன் இந்த இரட்டை வேடம் முன்னுக்குப்பின் முரண்பாடு என்று தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டாமா முன்னுக்குப்பின் முரண்பாடு என்று தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டாமா\" என்று ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்.\n\"சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தொல் பொருள் ஆராய்ச்சி மற்றும் பாரம்பரிய மதிப்புமிக்க ராமர் பாலத்தின் முக்கியத்துவம் கருதி, அதனைத் தேசிய நினைவுச்சின்னமாக அறிவிப்பது குறித்த மத்திய அரசின் கருத்தைத் தாமதமின்றி, உடனடியாக உச்சநீதிமன்றத்திற்குத் தெரிவிப்பதற் கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு பதில் மனு மூலமாகத் தமது கருத்துகளைத் தனியே உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்கும்\".\nசேது சமுத்திரத் திட்டம் குறித்து ஜெயலலிதா, மன்மோகன்சிங்கிற்கு எழுதிய கடிதம் என்று, இவ்வரிகளை நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் வெளியிட்டிருந்தது.\nஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. வின் 2001ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் அறிக்கையை நினைவு படுத்துகிறார் கலைஞர் 'முரசொலியில்'. \"சேது சமுத்திரத் திட்டத்தால் நம் நாடு மட்டும் அல்ல, தென் கிழக்கு ஆசிய நாடுகளும், கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகள் அனைத்தும் பயன் அடையும். தொழிலும் பெருகும். அந்நிய முதலீடு அதிகரிக்கும். கப்பலின் பயணதூரம் பெருமளவுக்குக் குறையும். எரிபொருளும் பயண நேரமும் மிச்சமாகும். ஏற்றுமதி இறக்குமதி அதிகரிக்கும். குறிப்பாக, ராமநாதபுரம் போன்ற மிகப் பிற்பட்ட தமிழகத் தென்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். வேலை வாய்ப்பு பெருகும். தூத்துக்குடி சர்வதேச அளவில் விரிவடையும். சுற்றுலா வளர்ச்சி அடையும். இன்னபிற நன்மைகளைத் தர இருக்கும் இத்திட்டத்தின் தேவையை, முக்கியத்துவத்தை உணர்ந்து, நிதி நெருக்கடியை ஒரு சாக்காகக் கூறிக்கொண்டிருக்காமல், உலகவங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களுடன் மத்திய அரசு தொடர்பு கொண்டு, வேண்டிய நிதியைத் தேடி, இத்திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து, ஒரு காலக் கெடுவுக்குள் இத்திட்டத்தை நிறைவேற்றும் படி மைய அரசை விடாது தொடர்ந்து வலியுறுத்தும்.\nஇதே தேர்தல் அறிக்கையில்,\"இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கில் இருந்து கடல் வழியாகக் கிழக்கு நோக்கிக் கப்பல்கள் செல்ல வேண்டுமென்றால் இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதற்குத் தீர்வாக அமைவதுதான் சேதுசமுத்திரத்திட்டம். இத்திட்டத்தின்படி ராமேசுவரத்திற்கும், இலங்கையின் தலை மன்னாருக்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகளை அகற்றி, ஆழப்படுத்தும் கால்வாய் அமைப்பதுதான் சேதுசமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம்\" என்ற இந்தப் பகுதியைச் சுட்டிக்காட்டும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள், இவ்வறிக்கையின்படி 1. சேதுசமுத்திரத் திட்டம் தேவை என்பதையும் 2. இராமேசுவரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் உள்ளது ஆடம்ஸ் பிரிட்ஜ் அது மணல் மேடுகள், பாறைகள் (இராமர் பாலம் அல்ல) என்பதையும் அவ்வறிக்கை உறுதி செய்வதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார் சுவிடுதலை' நாளிதழில்.\nஇதே கருத்தை மீண்டும் 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் வலியுறுத்திய அ.தி.மு.க., 2009ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் \"அதி வேகமும் மிக அதிக எடை கொண்ட சரக்குகளை ஏற்றிச்செல்லும் திறனும் கொண்ட கப்பல்கள் பயணிக்கும் இன்றைய நவீன யுகத்தில், இது தற்காலத்திற்கு ஒவ்வாத திட்டம் என்ற உண்மை, திட்டமிட்டே மறைக்கப்பட்டுள்ளது.\nஇப்போது திட்டமிட்டுள்ளபடி, இந்தக் கால்வாய்த்திட்டம் நிறைவேற்றப்படுவதால் நாட்டிற்குக் குறிப்பிடத்தக்க அளவுக்கு எந்தப் பொருளாதார ஆதாரமும் கிடைக்க வாய்ப்பே இல்லை. மேலும் நாடு முழுவதும் உள்ள கோடிக் கணக்கான மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும்\"\nஜெயலலிதாவின் முன்சொன்ன அறிக்கைகளுக்கும், இந்த அறிக்கைக்கும் இடையில் உள்ள நேர் எதிர் முரண்பாடுகளைத்தான் ‘இரட்டை வேடம்' என்று கலைஞர் சுட்டிக்காட்டினார்.\nதொடக்கத்தில் ‘ஆடம்ஸ் பிரிட்ஜ்' என்றும் மணல்மேடு, பாறைகள் என்றும் உறுதிபடச் சொன்ன ஜெயலலிதா இப்பொழுது ‘கோடிக் கணக்கான மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும்' என்று சொல்லி, மக்களுக்குப் பயன்தரப் போகும் திட்டத்தில் மதச் சாயம் பூசிவிட்டார். இவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் சரித்திர முக்கியத்துவம் என்றும், தொல் பொருள் ஆராய்ச்சி என்றும், பாரம்பரிய மதிப்புமிக்க ராமர்பாலம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.\nஎந்தத் தொல்பொருள் ஆய்வில் ராமர்பாலம் சரித்திரப் பூர்வமானது என்ற உறுதிசெய்யப்பட்டது என்பதை ஜெ. விளக்கவில்லை. ராமர் பாலம் சரித்திரமா அல்லது புராண இதிகாசக் கதையா என்பதில் அவருக்கே குழப்பம் ஏற்பட்டு விட்டதாகத் தெரிகிறது.\nஅமெரிக்காவில் உள்ள நாசா ஆய்வு மையம், இந்தியா இலங்கைக்கு இடையே இருக்கும் ஆதம்பாலம், இயற்கையாக உருவான மணல் படிகள் மணல் திட்டுகள் என்பதைத் தெளிவாக, அறிவியல் பூர்வமாகச் சொன்னபிறகும், இல்லையில்லை அது ராமன் பாலம்தான் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறது ஆரிய மாயை.\nசேதுக்கால்வாய்த் திட்டத்திற்கான கால்கோள் 1860ஆம் ஆண்டு இடம்பெற்றது. 1956ஆம் ஆண்டு இதுகுறித்து ஆய்வு நடத்த ஏ. இராமசாமி முதலியார் தலைமையில் குழு ஒன்று அன்றைய பிரதமர் நேருவால் அமைக்கப்பட்டது. 1967ஆம் ஆண்டு சட்டப்பேரவையில், இத்திட்டத்தின் பயன்கள் குறித்து விளக்கமாகப் பேசினார் அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா.\nபின்னர் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியின் போது, 2005 ஜூலை 2ஆ��் நாள், கலைஞர் சோனியாகாந்தி முன்னிலையில் மன்மோகன் சிங் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அன்றைய மத்திய அமைச்சர் டி. ஆர். பாலுவின் கடும் முயற்சியால் முக்கால் பங்கு பணி முடிவடைந்த நிலையில், ஆரிய மாயை ஏற்படுத்திய நீதிமன்றத்தடையால் பணி பாதியில் நின்றுவிட்டது.\nபலகோடி ரூபாய் மக்கள் பணம் இத்திட்டத்தில் செலவு செய்த பிறகும், பணியை முடிக்கவிடாமல் மதம் இங்கே குறுக்கே நிற்கிறது. வடக்கு எப்படி அயோத்தி ராமனைத் தூக்கி வைத்து ஆடுகிறதோ, அதுபோலவே தெற்கு ராமர் பாலத்தை தூக்கி வைத்து ஆடிக்கொண்டிருக்கிறது. தமிழக வரலாற்றில் இராமனும் இல்லை, இராவணனும் இல்லை. இது கற்பனை. பிறகு எப்படி ராமன் பாலம் இருக்க முடியும்.\n‘இராவணன் நாடு' என்றொரு ஆய்வு நூலை அகத்திய தாசன் என்பவர் எழுதி இருக்கிறார். அந்நூலில் வான்மீகி இராமாயாணம், ஆரண்ய காண்டம், இயல் 27, பாடல் 29ன் மூலம் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்திரானா என்ற 193 அடி உயரமுள்ள மலையை அடையாளம் காட்டுகிறார் நூலாசிரியர். அங்கே கோதாவரி லங்கா சோனாலங்கா ரூப்யா லங்கா என்று தால் மற்றும் உலார் ஏரிகளின் திட்டுகளைச் சுட்டிக்காட்டுகிறார். மேலும் பல்வேறு சான்றுகளை முன்வைக்கும் அகத்தியதாசன், மத்தியபிரதேசம் சபல்பூர் மாவட்டம், இந்திரானா மலைக்குன்றுத் தீவுதான் இராவணன் ஆண்ட நாடு என்று உறுதி செய்கிறார்.\nஇவன் வடநாட்டு இராவணன் சூத்திர மன்னன். இவனுக்கும், அயோத்தி ராமனுக்கும் நடந்த சண்டையின் போது மேற்சொன்ன லங்கா மணல் திட்டுப்பகுதியில் கெரன் ஆற்றைக் கடந்திருக்க வேண்டும் ராமன். இந்தக் கதையை, தமிழகத்தில் நுழைத்து கற்பனை வளத்தைச் சேர்த்து எழுதிய கம்பன், மத்திய பிரதேச சபல்பூர் இந்திரானா லங்காவை இலங்கையாக வைத்தும், கெரன் ஆற்று மணல் திட்டுகளை சுசேதுபந்தனம்' என்று ராமன்கட்டிய பாலமாகத் தமிழன் கால்வாயில் கதையளந்து விட்டான் தன் இராமகாதையில் அதாவது இராமாயணத்தில்.\nஇராமாயாணம் ஒரு கற்பனைக் கதை. வரலாறு அல்ல. ‘சேதுபந்தனம்' கம்பனின் சொல்நயம். பாலம் அல்ல. அதை ராமனும் கட்டவில்லை. ‘தமிழன் கால்வாய்' இது வரலாறு. தமிழனின் புவியியல் அடையாளம். தமிழகத்தின் முன்னேற்றம். ‘தமிழன் கால்வாய்' என்கிறார் கலைஞர். ‘சேதுபந்தனம்' என்கிறார் ஜெயலலிதா.\nஇப்பொழுது புரிகிறதல்லவா ஜெயலலிதாவின் இரட்டை வேடமு���் முரண்பாடும்\nதமிழன் கால்வாயை வீழ்த்தத் துடிக்கும் ஆரிய மாயையின் நோக்கம், சேதுபந்தனம் ராம பந்தம் ராமராஜ்யம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/08/tv-blast-young-woman-dead/", "date_download": "2019-08-17T13:02:07Z", "digest": "sha1:TT3K7UFTAMLIGRKMQVGWRFBLRCJUFBCY", "length": 5007, "nlines": 96, "source_domain": "tamil.publictv.in", "title": "டிவி வெடித்து இளம்பெண் பலி! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Crime டிவி வெடித்து இளம்பெண் பலி\nடிவி வெடித்து இளம்பெண் பலி\nபெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் டிவி வெடித்து இளம்பெண் பலியானார். கர்நாடகாவில் பருவ மழை தொடங்கியுள்ளது. கடந்த சிலதினங்களாக இடியுடன் மழை பெய்து வருகிறது. கொப்பள் அருகே உள்ள சாம்பல்புரா கிராமத்தில் நேற்றிரவு மழை கொட்டியது. அக்கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த விசாலாட்சி (16) என்ற பெண் இடிவிழுந்ததால் டிவியை அணைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது இடிதாக்கி டிவி திடீரென்று வெடித்துள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இன்று காலை அவர் இறந்த விபரம் தெரியவந்தது. அக்கம்பக்கத்தினர் உடலை கைப்பற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.\nPrevious articleகோவை-பெங்களூர் மாடி ரயில் சேவை துவக்கம்\nNext articleகாவல் நிலையத்துக்கு வந்த யானை\nரயிலில் ரூ.6.4 லட்சம் கஞ்சா பறிமுதல்\nநிறைமாத கர்ப்பிணியை கொலை செய்த கணவன்\nகர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை\nஇப்போ விட்றுங்க….அப்புறம் வெச்சு செய்யுங்க\nகாரைக்காலில் 130 கிலோ எடையுள்ள சுறா மீன் சிக்கியது\nமத்திய அரசை நம்பினால் காவிரி வராது தமிழக அரசு நீதிமன்றத்தில் கடும் வாதம்\nஅமீரக மக்கள் ஸ்கைப் தடையால் பாதிப்பு\n குமாரசாமிக்கு பாவ விமோசனம் கிடைத்தது\nநடிப்பில் மட்டுமல்ல படிப்பிலும் கெட்டி\nஆபாச படத்தில் மூழ்கிய மகன்\n கல்லூரி வாசலில் மாணவி கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2018/03/11/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF/", "date_download": "2019-08-17T13:39:25Z", "digest": "sha1:OMVSAPZKJEKAEJTGSJSEIMLJR57DABNA", "length": 14755, "nlines": 249, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "துறவு என்பது உண்மையிலேயே துறவுதான்! – THIRUVALLUVAN", "raw_content": "\nதுறவு என்பது உண்மையிலேயே துறவுதான்\nஅதை நாம் இனிமேல்தான் செய்வது என்றில்லை\nஅதன் பரிமாணத்தை, முதன் முதலாக உணர்வதற்காகத்தான் தியானம் உதவுகிறது.\nமுதன் முதலாக கண்டபின், தியானம் தொடர வேண்டியதில்லை.\nகனவை, அக்கனவில் நிஜமான வாழ்வு இதுதான் என நினைத்து, அக்கனவின் இன்ப துன்பங்களை அனுபவிக்கிறான்.\nவிழித்தவுடன், அக் கனவு அதுவாகவே துறவிற்கு ஆளாகிறது.\nதூங்கியவன் இப்போது தன் சுய நிலையை உணர்வது என்பது கனவினிலிருந்து அவனுக்குக் கிடைத்த முக்தி ஆகும்.\nஇந்த விழித்தவன், தியானத்தால் இன்னொரு விழிப்பிற்கு ஆளாகிறான்.\nஅந்த விழிப்பினில், அவன் இந்த உலக வாழ்க்கையில், தான், ஏற்கனவே இல்லைதான் என ஸ்பஸ்டமாக உணர்கிறான்.\nஅதன் பின் இவ்வுலக வாழ்வானது அவனுக்கு அதாகவே துறக்கப் படுகிறது. அவன் துறக்கவில்லை.\nஅப்படி துறவிற்கு ஆளான பிறகு, அவன் இங்கேயேதான் இருக்கிறான் உடலின் இருப்பால். எல்லாமும் செய்கிறான் ஆனால் செய்வதில்லை.\nதாமரை தண்ணீரில் இருக்கிறது ஆனால் தண்ணீரில் இருக்கவில்லை.\nஅதே போல்தான் இந்த துறவிற்கு ஆளானவனின் நிலை ஆகும்.\nஇப்பிரபஞ்சத்தில் எப்போதுமே அவன் இல்லை என்பதும், இருக்கிறான் என்பதுவும்தான்.\nஅவன் இப்பிரபஞ்சத்தில் ஒட்டவே இல்லை என்பது நிதர்ஷனமான உண்மை.\nஇது இப்பிரபஞ்சத்திலிருந்து அவனுக்குக் கிடைத்த முக்தி ஆகும்\n[:en]இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார்[:]\nNext story சிறந்த ராணுவம்; இந்திய ராணுவத்துக்கு உலகளவில் கிடத்த அங்கீகாரம்\nPrevious story சிறந்த ராணுவம்; இந்திய ராணுவத்துக்கு உலகளவில் கிடத்த அங்கீகாரம்\nஆன்மிகம் / மக்கட்பேறு / முகப்பு\n[:en]மரண காலத்தில் மரிப்பதே என் தேர்வு[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 35 ஆர்.கே.[:]\nஆன்மிகம் / இராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள் / உபதேசம் / முகப்பு\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 71 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 44 ஆர்.கே.[:]\nஇயற்கையகா உரங்குகுகூறேன் ஏதுவும் ஏண்னிடம் இல்லை\n‘எந்த இசமுமே வெல்லவேண்டிய அவசியம் கிடையாது-கமல்\n[:en]கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்\nநீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது\n[:en]வெற்றிலையை பற்றி நமக்கு தெரிந்தது சில தெரியாதது பல\n[:en]தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை 1 வாரம் சாப்பிட்டால் உடலில் நடக்கும் மாற்றங்கள்\n[:en]வீட்டில் செய்யக்கூடிய சிறு மருத்துவக் குறிப்புகள்:[:]\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nகாஷ்மீரில் அதிரடி நடவடிக்கை நியாயமா\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\n, 100 ஆண்டுகளுக்குள் பூமியை விட்டு மனிதர்கள் வெளியேற வேண்டும்\nஜான்சன் _இவர்தான் இந்தியாவில் முதல் நவோதயா வித்யாலயா பள்ளியின் பிரின்சிபால்\nபூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\nஜாமின்தார்களை நீதிமன்றத்தில் காட்ட வேண்டுமா\nஇன்று 111 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் இருக்கும்\nதண்ணீருக்கு ஞாபக சக்தி உண்டு\nதமிழக லோக்ஆயுக்தா, பல்லிளிக்குமா அல்லது பயனளிக்குமா\n[:en] இறுதிக் கட்டத்தை எட்டும் இறுதி தீர்ப்பு – காவிரி மேலாண்மை வாரியம் அமையுமா\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு\n​ஆன்மா மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறது\nபாகிஸ்தானில் உள்ள சிவன் கோயிலில்\nஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்.\nபூமியை போன்ற கோள்… நாசாவின் புதிய கண்டுபிடிப்பு\nகாணாமல் போன கடற்கரை மீண்டும் தோன்றிய அதிசயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yesuvadian.blogspot.com/2010/03/", "date_download": "2019-08-17T13:06:45Z", "digest": "sha1:NTJUGYZ66QKAR47U5TTO25IGPZRSHKQ7", "length": 93230, "nlines": 512, "source_domain": "yesuvadian.blogspot.com", "title": "என் கனவில் தென்பட்டது: March 2010", "raw_content": "\nதமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் மட்டும் உயரும்\nஅழகுப் பெண்களும், அமெரிக்க மாப்பிள்ளைகளும்\nகாவி பற்றி பதிவர்கள் கருத்து என்ன\nஅழகிப் போட்டி குறிப்புகள் (1)\nசுய மதிப்பீட்டு திட்டம் (1)\n\"செருப்படி விழும் இனிமேல என் பின்னாடி சுத்திகிட்டு அலைஞ்சன்னா\" அது தான் நான் முதல்ல அவனை பார்த்து பேசின வார்த்தை\n\"இந்தா... நல்லா புது செருப்பா போட்டுட்டு வரும் போது அடி, இப்ப நீ போட்டு இருக்கிற செருப்பை நடுத் தெருவிலே விட்டுட்டு போனா நாய் ௬ட மோந்து பார்க்காது, ஒரு கால் செருப்பு உயரமாகவும், இன்னொன்னு குட்டையாவும் இருக்கு, உங்க அப்பனை புது செருப்பு வாங்கி கொடுக்க சொல்லு, அப்புறமா வந்து என்னை அடி\"\nஅப்படி சொன்னதும் எனக்கு என்ன செய்யன்னு தெரியலை, என்னை அறியாமலே சிரிப்பு தான் வந்தது.\nஅவன் யாருன்னு சொல்ல வேண்டிய கட்டாயம் நிலை, ஒரு ஆம்புளை பையனை செருப்பை கழட்டி அடிப்பேன்னு சொன்னதுக்கு ஆண்கள் சங்கம் கடைஅடைப்பு, மூக்கு உடைப்புன்னு போராட்டம் நடத்தக் ௬டாது என்ற தொலை நோக்கு பார்வையிலே நான் விவரத்தை சொல்லுறேன்.எங்க ஊரு புளியங்குடியில இருந்து பேருந்திலே தினமும் எங்க ௬ட வருவான், நான் குற்றாலம் மகளிர் கல்லூரியிலே படித்து கொண்டு இருந்த நேரம், அவன் எங்கே போகிறான்,எதற்கு பேருந்திலே வருகிறான் என்று எல்லாம் எனக்கு தெரியாது.கொஞ்ச நாளைக்கு அப்புறமாத்தான் தெரிஞ்சது அவன் என்னையை பார்க்கத்தான் வருகிறான்னு,வார கழுதை சும்மா பாத்துட்டு போறதை விட்டுட்டு பேருந்திலே போற வார எல்லோரிடமும் என் ஆளு .. என் ஆளு சொல்லி வச்சி இருக்கான், என்னிடம் எல்லோரும் நீ அவன் ஆளா .. நீ அவ ஆளா ன்னு கேட்டு ஒரே நச்சு.நானும் கொலை வெறி கோவத்தை எல்லாம் அடக்கி கிட்டு அமைதியாதான் இருந்தேன்.\nஒரு நாள் என்னோட தலை முடியை பேருந்திலே நான் உட்கார்ந்து இருந்த கம்பி கவ்வி விட்டது என்பதற்காக,கோபத்திலே அந்த இருக்கையையே பேர்த்து எடுத்து வெளியே போட்டுட்டான்,அடுத்த நாள் விவரம் தெரிஞ்சி எனக்கு வந்த கோபத்திலே தான் அப்படி திட்டினேன்,என்னோட சொந்த தலை முடியா இருந்தா ௬ட பரவா இல்லை, அது சவரி முடி.\nஅடுத்த நாள் வரமாட்டான்னு நினைச்சேன், ஆனா வந்துட்டான், பேருந்து கடையநல்லூர் பக்கம் போகும் போது, பேருந்தை காவல் துறை அதிகாரிகள் நிறுத்தி, உள்ளே இருந்த அவனை இழுத்து வண்டிக்குள்ளே அள்ளி போட்டுட்டு போய்ட்டாங்க.என் ௬ட படிக்கிற புள்ளைகள் என்னை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்தார்கள்.நான் புகார் கொடுத்த மாதிரி.\nஅப்பத்தான் பேருந்து நடத்துனர் சொன்னார் \"அரசாங்க பேருந்து, அவங்க அப்பன் வீட்டு சொத்துன்னா நினைச்சாங்க\" நான் செய்ய வேண்டிய வேலையை அரசாங்கம் செய்து விட்டதுன்னு நிம்மதியானேன்.அந்த வருஷம் எங்க ஊரிலே மழையே இல்லை,இப்படிப்பட்ட அரை லூசு பையன் இருக்கிற இடத்திலே எல்லாம், ந��ன் வர மாட்டேன்னு சொல்லி மழை கொல்லத்துக்கு கிழக்கே வரலை, எங்களோட பகுதி விவசாயிகள் எல்லாம் தவியா தவிச்சி போனாங்க\nமூணு மாதம் கழிச்சி வெளியே வந்தான், சிறையிலே நல்லா நோண்டி நொங்கு எடுத்து இருப்பாங்க போல, கல் காளை மாதிரி உள்ளே போன அவன், தேவாங்கு மாதிரி ஆகி கொஞ்சம் நொண்டிகிட்டு தான் வந்தான்.\nதிரும்பி வந்தவன் முன்னே மாதி இல்லாம என்கிட்டே பேச ஆரம்பித்தான், நானும் ஆரம்பித்தேன், இருவரும் பேசினோம், பேசினோம், இணைபிரியாமல் பேசினோம். அந்த வருஷம் எல்லாம் எங்க ஊரிலே விவசாயிகள் எல்லாம் கனமழையிலே நினைஞ்சி போய்ட்டாங்க,மழை விட்டாலும் எங்க பேச்சி மழை விடலை,பேசி முடக்கும் முன்னே என்னோட எங்க கல்லூரி படிப்பும் முடிஞ்சி போச்சி, படிப்பு முடிஞ்ச உடனே எனக்கு பேசி முடிச்சிட்டாங்க.என்ன செய்ய தெரியாம இருந்த நிலையிலே அவன் எங்க அப்பாவை வந்து பார்த்து பேச வந்தான்\nஅவன்கிட்ட எங்க அப்பா \"மதமா இருந்தா சுலபமா மாறிடலாம், ஆனா சாதியை எப்படி மாத்துறதுன்னு கேட்டாரு\n\"கும்பிடுற சாமியை மாத்தினா ஏத்துகிற மக்கள், இருக்கிற சாதிய மாத்துனா ஏத்துக்க மாட்டாங்களா\" பதில் கேள்வி கேட்டான்.\nரெண்டு பேரும் நிறைய பேசினாங்க, ஆனா முடிவிலே நாங்க நினைச்சது நடக்கலை. அதற்கு பின் நானும் அவனை பார்க்கலை.\nகல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி எனக்கு பார்த்து இருந்த மாப்பிள்ளை வீட்டு காரங்க ஒரு கடிதம் கொண்டு வந்து கொடுத்தாங்க, அதிலே அவன் என்னை காதலிப்பதாகவும், எங்களை சேர்த்து வையுங்கள் என்று எழுதப் பட்ட கடிதம்.கல்யாண ௬ட்டம் கடிதத்தோட போனது.\nஅன்று வந்த அதே கடிதம் எங்களுக்கு பதினைந்து முறை வாசித்து காட்டப்பட்டது, எந்த ஒரு முறையும் யாரும் கடிதத்திலே இருக்கும் பையனை திருமணம் செய்து வையுங்கன்னு சொல்லலை, என் அப்பாவும் நினைக்கலை.\nஇந்த கடிதங்களை எல்லாம் காதலியை கை பிடிக்க முடியலை என்கிற ஆதங்கத்திலே எழுதியதாக நினைத்து அவனை அஃறிணையாக மாற்ற முயற்சிகள் நடந்தன, விஷயம் விபரீதம் ஆகும் முன்னே நானே சொன்னேன், அனைத்தையும் எழுதியது நான் தான், அது உண்மைதான் நானே எழுதியது தான், காதலன் கிடைக்க வேண்டும் என்று எண்ணத்திலே எழுதப் பட்டது, அதற்கு பின் எனக்கு திருமண மாப்பிள்ளைகளும் வரலை, நானும் கடிதம் எழுதலை.\nஇனிமேல கல்யாணம் நடக்க வாய்ப்பே இல்லைன்னு தெர��ஞ்சதும் எனக்கு வேலை தேட அனுமதி கிடைத்தது, ஊரை விட்டு வேலை தேடி வெளியூர் வந்தேன், அவனும் பின்னாடி வந்தான்.இடைவெளி விட்ட பேச்சுக்கள் மீண்டும் தொடர்ந்தது.ஊரை விட்டு வந்துவிட்டோம், எங்க வாழ்கையை தீர்மானிக்கும் உரிமை எங்க கையிலே இருந்தாலும், நாங்க ரெண்டு பேரும் திருமணம் செய்ய முயற்சி செய்யலை,நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி இருந்தா பத்தோட பதினோன்னா ஒரு மூலையிலே எங்க வாழ்க்கை ஓடி கொண்டு இருந்து இருக்கும்.\nகடந்த இருபத்தி ஐந்து வருடமா சாதி விட்டு சாதி மாற சட்டம் வேண்டும் என போரடுறதினாலே எங்களை இந்த உலகம் அடையாளம் காணுது, இன்றைக்கு இந்தியாவிலே மிகப் பெரிய பத்திரிக்கையாகிய நீங்களும் என்னை சந்தித்து பேட்டி எடுக்குறீங்க, நாங்க ரெண்டு பேரும் காதலர்களாகவே செத்தாலும் வருங்காலத்திலே வரும் என்னைப் போன்ற சந்ததிகள் வாழ்வு வளம் பெற வேண்டும் என்பதே எங்கள் ஆசை.நாங்க எங்க பயணத்தை முடித்தாலும், எங்களுக்கு பின்னால் யாராவது தொடர்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nவகைபடுத்தப்பட்டது: கதை, கற்பனை, சிறுகதை\nஅழகுப் பெண்களும், அமெரிக்க மாப்பிள்ளைகளும்\n\"கருப்பா என் ஆளுக்கு அடுத்த மாசம் நிச்சயதார்த்தமாம், மாப்பிள்ளை அமெரிக்காவாம்\"\nஇப்படி ஒரு பதிலை கேட்டத்தும் எனக்கு மருந்து கடைதான் ஞாபகம் வந்தது, அவன் என்ன நினைச்சி இதை சொன்னான்னு தெரியலை, ஆனா நான் மனசிலே இன்னைக்கு ஓசி சரக்கு கிடைக்க வழி செய்த அவன் காதலிக்கு நன்றி சொன்னேன்.காதல் தோல்வியை கண்டுக்காம விட்டா நான் நினைச்சது கிடைக்காம போயிடுமுன்னு, அவனோட மனசிலே நல்ல உரம் போட்டு மருந்து கடைக்கு போற அளவுக்கு தேத்திட்டேன், கடைக்கு போற வரைக்கும் அவனை அட்டை பூச்சா ஒட்டிக்கிட்டேன்.\nஇரவு எட்டு மணிக்கா போனோம், புலம்பலோட கட்டிங் போட ஆரம்பித்தோம், அவனுக்கு துக்கம் தொண்டை அடைத்தது, எனக்கு சந்தோசம் தொண்டை வரைக்கும். சந்தோசத்திலே அமெரிக்க மாப்பிள்ளைகளை\n\"மச்சான், இப்படி ஒண்ணு ரெண்டு நல்லா இருக்கிற பொண்ணுங்களையெல்லாம் அமெரிக்காகாரங்க உசார் பண்ணிட்டு போய்ட்டா, நாம என்னடா பண்ணாஅவன் வந்து பொண்ணு கேட்டா இவங்க அப்பனுக்கு எங்கடா புத்தி போச்சி\"\n\"நீ வேற அமெரிக்கா ன்னு சொன்னா ஒண்ணுக்கு ஒண்ணு இலவசமுன்னு ௬ட சொல்லுவாங்க போல\"\n\"காலம் அப்படி இருக்கு, அமெரிக்காவில�� இருந்து பேய் பிடிச்சி வந்தாலும் நடு வீட்டிலே நாட்டியம் ஆடச் சொல்லி வேடிக்கை பார்ப்பாங்க\"\n\"என்னையை ஏமாத்திட்டு அமெரிக்கா போற அவளுக்கு பாடம் காட்டுறேன்\"\n\"ஆமா நாமளும் அமெரிக்காவிலே இருக்கிற நம்ம ஊரு புள்ளைகளை கல்யாணம் செய்யலாம்\"\nஎன்ன நினைத்து அந்த கேள்வியை கேட்டேன்னு தெரியலை, எனக்கு தெரிந்த வரையிலே அமெரிக்காவிலே இருக்கிற ஆண்கள் தான், அழகா இருந்து படிச்சி முடிச்சது, படிச்சிகிட்டு இருக்கிறவங்களை கால் கட்டு போட்டு ௬ட்டிட்டு போறாங்க,ஆனா எந்த ஒரு அமெரிக்க இந்திய பெண்ணாவது என்னை மாதிரி அழகான பையனுக்கு வாழ்வு கொடுத்ததா நான் கேள்விபட்டதே இல்லை.\n\"நானும் அமெரிக்கா போய் அவ முகத்திலே கண்டிப்பா கரியை பூசனும்\"\n\"மாப்ள நானும் வாரேன்,போகும் போது நம்ம பாய் கடையிலே சொல்லி ரெண்டு கிலோ மரக்கரி எடுத்துட்டு போவோம்\"\n\"நான் ஒரு லட்சிய பயணத்துக்கு போறேன், நீ எதுக்குடா வாற\n\"மச்சான் யாரிடமும் சொல்லாதே, என் ஆளையும் சிங்கப்பூர் காரன் கவ்விகிட்டு போகப் போறான்\"\n\"யார்டயும் சொல்லாதே மாப்ள, நம்ம கம்ப்யூட்டர் சயின்ஸ் குயில்\"\n\"டேய்.. அவளுக்கு நீ இப்படி நினைச்சிகிட்டு இருக்கன்னு தெரிஞ்சா கண்டிப்பா தற்க்கொலை பண்ணிக்குவா\n\"என் மேல அம்புட்டு காதலா\n\"நீ எல்லாம் நினைக்கிற அளவுக்கு, அவ நிலைமை ரெம்ப தாழ்ந்து விட்டதே என்கிற அவமானத்திலே\"\n\"எவ்வளவு குடிச்சாலும் இந்த விசயத்திலே ரெம்ப விவரமா இரு, உண்மைய சொல்லனுமுனா, அமெரிக்காவிலே தொடை ஆட்டம் நல்லா இருக்குமாமே, படத்திலே எல்லாம் பார்த்து இருக்கிறேன், நேரிலே பார்க்கணும் மச்சான்\"\n\"த்து ..த்து ..த்து ..த்து ..\"\n\"உன் லட்சியம் உனக்கு பெருசு, என் லட்சியம் எனக்கு பெருசு\"\nசரக்கை காலி பண்ணிட்டு ரெண்டு பேரும் அடுத்த நாள் சாயங்காலம் வரை தூங்கினோம்.அடுத்த வாரத்திலே இருந்து அமெரிக்கா போற வழிகளை தேடினோம்.கிடைத்த தகவலின் படி நண்பன் சொன்னான்\n\" கருப்பா GRE,டோபெல் எழுதி தேர்ச்சி பெற்றால் நாம அமெரிக்கா போகலாம்\"\n\"அதுக்கு முன்னாடி அரியர் எழுதி தேர்ச்சி பெறனும்டா, உனக்கு 20, எனக்கு 18 இருக்கு\"\nஅது நாள் வரைக்கும் படிக்காத நாங்க ரெண்டு பேரும் கொலை வெறி படிப்பை ஆரம்பித்து அடுத்த ஒரு வருடத்திலே எல்லா அரியர்களையும் முடித்து விட்டோம்.வருசக்கணக்கா படிக்காம இருந்து உலக படிப்பு படித்த ரெண்டு பேரு��் ரெம்ப களைப்பு மற்றும் கடுப்பு ஆகி GRE,டோபெல் முயற்சியை கை விட்டோம், இந்த இடைப்பட்ட கால கட்டத்திலே அவன் முன்னாள் காதலி அமெரிக்கா போய் பல மாதங்கள் ஆகிவிட்டது.அதற்குள் கணனி துறையலிலே ஆணி பிடிங்கினா அகில உலகத்தையும் ஓசியிலே சுத்தலாமுன்னு கேள்வி பட்டு நாங்க ரெண்டு பேரும் கடை கடையா போய் விண்ணப்பங்கள் விநியோகித்தோம்.\nஅலுவலக வாசலிலே நின்று கொண்டு டீ குடிக்க யாரு வந்தாலும், தீப்பொறியா போய் விசாரிப்போம் வேலை ஏதும் இருக்கான்னு,\nஎங்களோட இடைவிடாத விண்ணப்ப மழையிலே நினைந்து போன அலுவலகங்கள் எங்களுக்கு வேலை கிடைத்த உடனே தான் நிம்மதி அடைந்தார்கள்.ஓசியிலே பீடி குடிச்சிக்கிட்டு இருந்த ரெண்டு பேரும் வெண்குழல் வாங்க ஆரம்பித்தோம்.\nஅவனுக்கு காதலி முகத்திலே கரி பூசனும், எனக்கு தொடை ஆட்டத்தை நேரிலே பார்க்கணும், இந்த இரண்டு லட்சிய பறவைகளும், இடைவிடா உழைப்பிலும், கூகிள் ஆண்டவர் தயவிலும் வளர்ந்தது, வளர்ந்த பின் அமெரிக்கா படத்தை பையிலே வச்சி சுத்தி கிட்டு இருந்த நாங்க ரெண்டு பேரும், அமெரிக்க மண்ணையே அள்ளி பையிலே போடும் வாய்ப்பு கிடைத்தது.ஒரு இனிய மாலை பொழுதினிலே நாங்க இருவரும் அமெரிக்கா செல்ல விமானம் ஏறி நியூயார்க் வந்து சேர்ந்தோம்.\nஅடுத்த ரெண்டு நாள்ல நான் என்னோட தேடலை ஆரம்பித்தேன், அவன் தேடினது கிடைக்கலை, நான் தேடினது உடனே கிடைத்து, நியூயார்க்ல மூலைக்கு மூலை இப்படி நிறைய கடைகள் இருக்கு. ஒரு கடைய பிடிச்சி உள்ளே போனோம்.\nஉள்ளே போய் கொஞ்ச நேரத்திலே எங்களுக்கு என்ன நடக்குதுன்னு புரியலை, கம்பியிலே ஆம்பளைங்க உடற்பயிற்சி செய்து கிட்டு இருந்தாங்க.\n\"மச்சான், நம்ம பார்த்த படத்திலே வெள்ளையம்மாவா இருந்தாங்க, இங்கே வெள்ளையப்பனா இருக்காங்க\"\n\"டேய் விளம்பர பலகையை நல்லா பாத்தியா\n\"ஆமா, மச்சான் guy கிளப் ன்னு தான் எழுதி இருந்தது\"\n\"எ யில எவனோ பாதிய ஆட்டையைப் போட்டுட்டான் போல, அதான் எ, யு ஆகி இருக்கு\"\n\"இவனுக கம்பியிலே தொங்குவதை பார்கவா நூறு டாலர் கொடுத்தோம், வாடா மச்சான் ஓடிப்போகலாம்\"\nவெளியே ஓடத் தயார் ஆனா எங்களிடம் கிளப் ஆளுங்க ஒரு பேப்பர் கொடுத்து எங்க உபசரிப்பு எப்படி இருந்ததுன்னு நீங்க பதில் எழுதி கொடுத்தா ஓசியிலே ஒரு பீர் கொடுப்போமுனு சொன்னாங்க, பினாயிலை பீர் பாட்டில அடைச்சி இருந்தாலே குடிக்கிற ரெண்��ு பேரும் தலை தெறிக்க ஓடி வந்து விட்டோம்.\nஅந்த கோர சம்பவத்திற்கு அப்புறமா அக்கம் பக்கம் விசாரித்தால் தொடை ஆட்டத்துக்கு \"ஜென்டில்மேன்ஸ் கிளப்\" ன்னு பெயராம், தொடை ஆட்டம் போட்டா \"ஜென்டில்மேன்\", அப்ப மத்தவங்க எல்லாம் \"ஆர்டினரிமேன்\". கொஞ்ச நாளைக்கு அதை பத்தியே பேசலை, நண்பனோட லட்சியத்துக்கு நானும் பாடு பட ஆரம்பித்தேன்.\nவந்து ஆறு மாசமாச்சி இன்னும் நண்பனோட லட்சியம் நிறைவேறலைன்னு புலம்புவான், ஒரு நாள் நான் கோபத்திலே\n\"மச்சான், முதல்ல இதயத்தை மாத்தினவா, கிட்னியை மாத்தினவான்னு, இப்படி முத காதல், முதல் முத்தமுன்னு தமிழ் பட கதாநாயகன் மாதிரி வசனம் பேசிகிட்டே இருந்தா, அடுத்த காதல் எப்படி கிடைக்கும், அவளை தேடி அலைந்த நேரத்துக்கு, நடன விடுதிக்கு போய் ஓசியிலே ஒரு பீர் வாங்கி கொடுத்து இருந்தால், இன்னைக்கு விரலுக்கு ஒண்ணை தேத்தி இருக்கலாம். நடந்ததை நினைச்சி கவலைப் பட்டுகிட்டு நடக்கப் போற நல்லதை விட்டுறாதே\"\nஎன்னைய பார்த்து முறைச்சவனை சரக்கு அடிக்கும் போது மன்னிப்பு கேட்டுட்டு சமாதானம் ஆகிட்டேன்.ரெண்டு மாதத்துக்கு பின் நியூஜெர்சி யிலே \"எடிசன்\" என்ற நகருக்கு எங்க ௬ட படிச்ச இன்னொரு தறுதலையை பார்க்க சென்றோம், எடிசன் நகரின் பேரை எல்லாம் இனிமேல காந்தி நகர்ன்னு மாத்தாலாம், அவ்வளவு இந்தியர்கள்.புது நண்பன் கமரா வாங்கி நல்லா புகைப்படம் எடுத்து விட்டு, அதை கணனியிலே ஏற்றி விட்டு திரும்பக் கொடுக்க \"வால் மார்ட்\" க்கு போனோம்.\nகடையை சுத்தி பார்த்துகிட்டு வரும் போது என்னோட பெயரை சொல்லி யாரோ ௬ப்பிட்டாங்க, திரும்பி பார்த்தால் நண்பனோட முன்னாள் காதலி ஸ்டராலர்ல குழந்தையோட அடையாளம் கண்டு பிடிக்கவே ரெம்ப நேரமாச்சி, சந்தோசத்திலே நண்பனிடம் சொல்ல\nதிரும்பிப் பார்த்தேன். பின்னால் கொஞ்ச தூரத்திலே இருந்து எனக்கு சமிக்கை செய்தான், நான் இங்கே இருப்பதாக சொல்ல வேண்டாம் என்று, நானும் அவனுடன் இருப்பதாக சொல்லவில்லை. நாங்கள் இருவரும் நலம் விசாரித்து கொண்டோம், அடுத்த வாரம் தன்னோட மகன் பிறந்த நாள் இருப்பதாகவும், கண்டிப்பாக வர வேண்டும் என்று சொன்னாள். நானும் வருகிறேன் என்று தலை ஆட்டிவிட்டு கிளம்பினேன், கடையிலே இருந்து வீட்டுக்கு வரும் போது நண்பனிடம் கேட்டேன்.\n\"ஆளைப் பார்க்கும் வரை உலக மகா ரௌவுடி மாதிரி சத்தம் போட்ட, அ���ளைப் பார்த்த உடனே புல் தடுக்கி பயில்வான் மாதிரி ஆகிட்ட\"\n\"படிக்கிறப்ப எவ்வளவு அழகா இருந்தா, இப்ப என்னவோ அவளைப் பார்க்கவே முடியலை, இது வரைக்கும் அவளோட அழகான முகம் மட்டுமே எனக்கு ஞாபகம் இருந்தது, அந்த வசீகர முகத்தை பார்த்தவன், இப்ப இருக்கிற உருமாற்றத்திலே என்னோட காதல் எல்லாம் கடல் கடந்து போய்விட்டது.ஏன்டா அவளைப் பார்த்தேன்னு யோசிக்கிறேன்\"\nஎனக்கு உடனே சரக்கு ஞாபகம் வந்தது \"மச்சான், நம்ம ஊரு சகிலா பேருல ஒரு சரக்கு இருக்காம், இன்னைக்கு அது வாங்கலாம்\"\n\"அது என்ன எழவு லாவோ\"\n\"இல்லை மச்சான், இனிமேல சரக்கு அடிக்க மாட்டேன்\"\n\"டேய். கதையிலே வில்லன்கள் தானே திருந்துவாங்க, நாம ரெண்டு பேரும் காதாநாயகர்கள்\"\n\"இந்த மாசம் தண்ணீர் சிக்கன மாதம், அதனாலே குடிக்கிற பச்சை தண்ணியை தவிர வேற எல்லா தண்ணியையும் விடப் போறேன்\"\n\"மச்சான்.. உன்னோட முன்னாள் காதலியை சந்திக்க முடியாத சோகம் எல்லாம் யோசித்து பாருடா ஒரு நிமிஷம்\" அப்படியே பேசிக்கொண்டு இருந்த என்னை சட்டை செய்யாமல் போய் கொண்டு இருந்தான்.\nஇப்ப எல்லாம் நாங்க தண்ணியை தவிர வேற தண்ணியை குடிக்கிறதே இல்லை.\nவகைபடுத்தப்பட்டது: அமெரிக்கா, அழகுப்பெண்கள், கதை, கற்பனை, சிறுகதை\nபொருளாதாரசரிவிலே இருந்து விழுந்த நிறுவனங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தேறிக்கொண்டு வருகின்ற நிலையிலே,இவ்வளவு நாளா அலுவலகத்திலே மனித வள மேம்பாட்டு துறையின் சுறுசுறுப்பு ஆட்டம் கொஞ்சம் சூடு குறைய ஆரம்பித்தது.அலுவலகத்திற்கு ஒரு நிமிடம் தாமதமாக வந்தவிட்ட தொழிலாளர்களையும், ஐந்து வருடத்திற்கு முன் கொடுத்த அனுபவ சான்றிதழை சரி பார்த்ததிலே நீங்க ஏமாத்தி இருப்பதாக தெரிய வந்தது என்று சொல்லி அவர்களுக்கு கல்தா கொடுத்தார்கள், இப்படி இந்திய புலனாய்வு துறை வேலை, துப்பு கேட்டு தூக்கி எறியும் வேலை கலகல வென நடந்து கொண்டு இருந்த காலம். இப்போது மீண்டும் சந்தை நிலவரம் தலை தூக்க ஆரம்பித்ததும் கடு கடுன்னு இருந்த முகத்திலே இப்ப மெல்லிய சிரிப்பு இழையோட தூக்கி எறிஞ்சவங்களைஎல்லாம் துண்டு போட்டு தேடி மீண்டும் வேலையிலே சேருங்கள் என்று அன்புக்குரல் கொடுத்து கொண்டு இருந்தார்கள்.\nநானும் அவங்க பட்டியல்ல இருந்தாலும் நான் பிடிங்கி கொண்டு இருந்த ஆணிக்கு அமெரிக்க துரைமார்கள் மூலமா கல்லா நல்லா கட்டி கொண்டு இருந்ததாலே நான் தப்பித்தேன், இப்போது நிலைமை சரியாகி விட்ட நிலையிலே வேண்டா வெறுப்பாக பல்லை கடித்து கொண்டு இருந்த சக பயணிகள் விட்டா போதும் என ஒரே ஓட்டமாக அலுவலகத்தை விட்டு காவிரி வெள்ளம் போல வெளியே போய் கொண்டு இருந்தார்கள், முன்னாடி ஆள் அதிகம் வேலை குறைவு, இப்ப வேலை அதிகம் ஆள் குறைவு, ஆனா இந்த ரெண்டு நிலையிலும் அலுவலக நிகர லாபம் குறையலை.லயல்டிக்கு டகால்டி காட்டி டாட்டா காட்டிவிட்டு நிறைய பேர் வெளியே நல்ல சம்பளம் கிடைத்த வேலைக்கு சென்று விட்டார்கள். அதனாலே மீண்டும் ஆள் எடுப்புக்கு மனிதவளம் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டு இருந்தார்கள், ஆணியே பிடுங்காம ஆணிவேரா இருக்கிற ஒரு துறை இதுதான்.\nநான் வழக்கம் போல தாமதமா வர ஆரம்பித்த காலம், முன்னாடி எல்லாம் அலுவலக அடையாள அட்டையை முகத்திலே ஒட்டிகிட்டு திரிந்த காலம் போய் அலுவலகம் நுழைந்த உடனே அடையாள அட்டையை சட்டை பைக்குள் மறைத்து வைத்து விட்டு உயர் தூக்கி இயந்திரத்தின் முன்னே காத்து கொண்டு இருந்தேன். கதவு திறந்தது உள்ளே சென்றேன்.\nஅதற்குள் வெளியே இருந்து ஒரு குரல் \"காத்து இருங்கள் நானும் வருகிறேன்\" என்றதை கேட்டு கதவின் குறுக்கே கையை நீட்டினேன், அதற்குள் குரலுக்கு சொந்தக்காரியும் வந்து சேர்ந்தாள்.நான் வேலை இல்லாம திரிந்த நேரத்திலே உடம்பிலே வியர்வை நாற்றம் எட்டு ஊருக்கு அடிக்கும், இப்ப எல்லாம் பாதி குளியல் நறுமண தைலத்தில் தான்.சில சமயங்களிலே வாசனை திரவியத்தை வைத்தே குளியலை முடித்து விடுவேன். அவள் உள்ளே வந்ததும் ஒரு வாசனை குடலை பிரட்டி கிட்டு வந்தது, சரக்கு அடிக்காமலே வாந்தி எடுப்பது போல ஒரு உணர்வு, என் சட்டையை முகர்ந்து பார்த்தேன், தைல வாசனை நல்லாவே இருந்தது, அவளைப் பார்த்தேன்,அவளோட தலை முடியிலே இருந்து தான் வந்து இருக்க வேண்டும்,விளக்கெண்ணையா இருக்கலாம் என நினைத்தேன்.விளக்கெண்ணை வாசத்திலே அவளை என்னால சரியா கவனிக்க முடியலை, எப்படா எட்டாவது மாடி வரும் என்று காத்து கொண்டு இருந்தேன்.வந்த உடனே முத ஆளா ஓட்டம் எடுத்தேன்.\nஅலுவலத்திற்குள் ஒன்பது மணிக்குள் நுழைந்தாலும் இருக்கைக்கு செல்லும் போது குறைந்த பட்சம் மணி 11 ஆகும், உலக கதை எல்லாம் பேசி விட்டு, நண்பர்களுடன் விளக்கெண்ணை கதை எல்லாம் சொல்லி முடிச்சிட்டு,ஓசியிலே மீண்டும் கொடுக்க ஆரம்பித்த டீ யிலே நாலு டீ குடித்து விட்டு எனது இருக்கைக்கு சென்றேன்.கடா வெட்ட பூசாரியை காணாம ஆடுகள் எல்லாம் முழிச்சிகிட்டு இருக்கிற மாதிரி எல்லோரும் என்னை எதிர் பார்த்து காத்து கொண்டு இருந்தார்கள், அவங்க பார்த்த பார்வையிலே எங்கே என் வேலைக்கு கல்தா கொடுத்து விட்டார்களோ என்று நினைத்தேன். என்னை பார்த்து திட்ட மேலாளர்\n\"உனக்காகத்தான் எல்லோரும் காத்து கொண்டு இருக்கிறோம்\"\nநான் கால் வச்ச நேரம் திட்டத்துக்கு சங்கு ஊதிட்டாங்களோன்னு பயத்திலே\n\"நம்ம திட்ட குழு உறுப்பினர்களோட அறிமுகம் இருக்கு, அது முடிச்ச உடனே ஆன்சைட் கோ ஆர்டினட்டர் ௬ட பேசணும்\"\nஆன்சைட் கோ ஆர்டினட்டர் பெயரை கேட்டாலே இந்தியாவிலே வேலை செய்யும் உறுப்பினர்களுக்கு கோபம் தான் வரும்,மென்பொருள் துறை வாடிக்கைக்காரர்கள் எல்லாம் சாமி மாதிரி, ஆனா இவரு பூசாரி மாதிரி, இவரு சொல்லுறதை தான் நாங்க கேட்கணும், இவரோட வேலை என்னன்னா, சாமி பன்னிகுட்டி பக்கடா சாப்பிடுற மாதிரி கொடுன்னு சொன்னா, அதை நம்மகிட்ட விளக்கி சொல்லி குறைந்த பட்சம் ஒரு கழுதையையாவது செய்து முடிக்க வைக்கவேண்டியது இவரோட கடமை.\nநான் சொன்னதை நீ செய்யலை, நீ எங்களுக்கு சரியா சொல்லைலைன்னு ஆன்சைட், ஆப்ஷோர் ரெண்டு கும்பலும் கொலைவெறி குற்ற சாட்டுக்களை அள்ளிப் போட்டுக்கிட்டு இருப்பாங்க.அதனாலே என்னவோ எனக்கு அந்த பேரை கேட்டாலே கொஞ்சம் கோபம் வரும், எங்களுக்கு எல்லாம் மீட்டர் ரூபாயிலே ஓடுது, அவருக்கு மீட்டர் டாலர்ல ஓடுது.\nஇம்புட்டு நேரமா உலக கதை பேசிகிட்டு இருக்கியே, நீ என்னடா வேலைபன்னுற நீங்க கேட்க மாட்டீங்க, அதனாலே நானே சொல்லுறேன்.நான் தான் இந்த திட்டத்துக்கு நிர்மாணிப்பவர்(architect).\nகேள்விகேட்ட திட்ட மேலாளர்கிட்ட நான் இன்னும் பதிலே சொல்லலைன்னு ஞாபகம் வரவே, அவரிடம் நான் இன்னும் திட்ட உறுபினர்களை சந்திக்கலைன்னு சொன்னேன்.அவரு என்னிடம் முதல்ல அறிமுகப் படுத்தினார், எங்க டீம்ல ஐந்தாவது ஆளா விளக்கெண்ணை அழகியும் இருக்கிறாள்ன்னு எனக்கும் அப்பத்தான் தெரியும்.\nஆன்சைட் கோ ஆர்டினட்டர் முகத்தை முன்ன பின்ன பார்த்தது கிடையாது, அதனாலே எங்க ப்ராஜெக்ட் டமேஜெர் எங்களிடம் அலுவலக மென்பொருள்ல இருந்து அவரோட புகைப் படத்தை காட்டி கொண்டு இருந்தார், நானும் பார்த்து வைத்து கொண்டேன் பிற்காலத்திலே பயன்படும் என்று, ஆனா என்னோடு சேர்ந்து எங்க டீம்ல இன்னொரு ஆள் தீவிரமாக அந்த புகைப் படத்தை பார்த்து கொண்டு இருந்தது எனக்கு தெரிய வாய்ப்பு இல்லை, அதற்குள் தொலைபேசி மணியும் அடித்தது.\nவகைபடுத்தப்பட்டது: கணித்துறை, கதை, கற்பனை, சிறுகதை\nமூணாம் வகுப்பு படிக்கும் போதே தெருவிலே பேப்பர் பொறுக்கிட்டு அலைவேனா, அப்ப எல்லாம் என்னையைய பார்ப்பவர்கள் இவன் கழுதை மேய்க்கத்தான் லாயக்குன்னு சொல்லுவாங்க.\nநான் ஏன் பேப்பர் பொறுக்கினேன்னு யாரவது ஒரு வார்த்தை கேட்க மாட்டீங்களா அப்படின்னு ஏங்கி இருக்கேன்.நீங்க கேட்பீங்கன்னு எதிர் பார்த்து இருந்தா இப்ப நான் சுத்துற கொசுவத்திய எப்படி சுத்த முடியும்.இவ்வளவு நாள் குப்பை தொட்டியா மனசுல புதைந்து மல்லிகைப்பூ போல நறுமணம் வீசிக்கிட்டு இருக்கிற உள்ள எரிமலை எப்படி வெடிக்கும்\nஒரு பிஞ்சி மனசிலே விழுந்த இந்த (க)விதை தான் அது, அன்றைக்கு ஒழுங்கா தண்ணி ஊத்தி இருந்தா இன்றைக்கு வானம் பார்த்த பூமியா நான் ஏன் கஷ்டப்படனும், நானும் ஒரு வில்லியம் ப்ளக் (ஆளு பேரு தான் அப்படி, ஆனா வெள்ளைகார துரையாம்) மாதிரி ஒரு பெரிய கொலைவெறி கவிஞன் ஆகி, அவரு ஒரு விஷ மரத்தை கொடுத்து மாதிரி, நான் ஒரு கள்ளிச்செடியையாவது பரிசு அளித்து இருப்பேனே\nகீதாலஞ்சலி கொடுத்து நோபல் பரிசு வாங்கின தாடி தாகூர் மாதிரி நானும் ஒரு கும்மியாஞ்சலி கொடுத்து, எனக்கும் ஒரு கபாலி விருது() கொடுத்து இருப்பாங்க.நான் மூணாம் வகுப்பு படிக்கும் போது ஒரு கவுஜை எழுதினேன்.\nஎருவமாடு.. எருவமாடுன்னு ரீங்காரம் செய்கிறது நான் இல்லை எங்க அம்மா, நான் எழுதிய அந்த காப்பியம் எனது மதிப்பெண் அட்டையிலே, அப்புறமா கவிதை தாயை தரிசிக்க முடியவில்லையே என்று நான் அழலை, என் தாய் அடித்த அடி தாங்காம வலியிலே அழுதேன், அதற்காக நீங்களும் அழக்௬டாது.ஒரு உலக கவியாக மாறவேண்டிய நான் அங்கே கிள்ளி எறியப்பட்டேன்.\nஇப்படி முத கவுஜையிலே சோர்ந்து போனாலும், அடுத்து ஆறாம் வகுப்பு படிக்கும் போது\nஅம்மு இங்கே வா வா\nகடைப்பக்கம் வாறவங்களுக்கு நல்லாவே தெரியும், இது வாத்தியாருக்கு தெரியுமா அவரு, நான் ௬ட படிக்கிற புள்ளையத்தான் சொல்லுறேன்னு ஒரு வட்டம் போட்டு என் கால்ல கம்பை வச்சி நல்லாவே கட்டம் போட்டாரு.தேசியகவி அங்கேயே மண்டைய போட்டுட்டாரு.அதோட விடலை விதி வலியது ன்னு சொல்லுற மாதிரி\nவில்லயம் ஜக்கு பீர் சானட் எழுதி ரெம்பவே கலவர படுத்தினார்னு கேள்விப்பட்டு பன்னிரண்டு முடிச்ச உடனே வெட்டியா சுத்திகிட்டு இருக்கேன் வீட்டுக்கு போன காஞ்சி கிடைக்காதுன்னு தெரியும், சாக்கடையிலே விளையாடி கொண்டு இருந்த பன்னி குட்டிகளை பார்த்து ஒரு கவுஜ கிடைத்தது.\nஅப்படின்னு பொல்லாத கொலைவெறி தத்துவத்தை சொல்லிபுட்டேன்னு பக்கத்திலே போய்க் கொண்டு இருந்த வாகனம் என் மேல சகதியை அள்ளி வீசிட்டு போயிட்டது, கொஞ்ச நேரத்திலே பன்னி எது நான் எது கண்டு பிடிக்க மக்கள் ரெம்பவே சிரமப்பட்டு இருக்காங்க.\nஜக்கு பீர், ப்ளக், தாடி தாகூர் தலை தெறிக்க ஓடிட்டாங்க, சரி கவிப்பேரசு மாதிரி சினிமாக்கு பட்டு எழுதலாமுன்னு போட்டேன் ஒரு மெட்டு\nஇப்படி ஒரு கலவரப் பாட்டு எழுதினேன்.தமிழகத்தின் தேசிய கீதமாக ஒலிக்க வேண்டிய பாட்டை கிழிச்சி போட்டுடாங்க, அது சொல் பிழையா, பொருட் பிழையா, நான் விடுற எழுத்துப் பிழையான்னு ௬ட சொல்லலை.என்ன காரணமுனா இந்தி பாட்டு படிக்கிறவங்க இதை தமிழ்ல பாட முடியாதாம், இந்தியிலே படிக்கிறவங்க தமிழ்ல படிக்க முடியாதான்னு கேட்டேன், அவங்களுக்கு இந்தி மட்டும் தானே தெரியும், அதனாலே அவங்க படிக்கிற மாதிரி கை, சை, காபீர், குபீர் ன்னு மாத்துங்கன்னு சொல்லிட்டாங்க.கொலைவெறி கோபம் வந்து விட்டது,நான் சொன்னேன்\nஎதோ இவரு வீட்டுக்கு கட்டடம் கட்ட சாறல் அடிச்சா மாதிரி படிக்காரு.\n\"அன்பா..வாளை எடு அழகைச் சாணையிடு\n\"அன்பாய் வாளி எடு அதிலே சாணியை எடு\"\nஎன்னய்யா இது,வாளியை எடு சாணியை அள்ளுன்னு. போர் களத்திலே படிக்க வேண்டிய பாட்டை இப்படி வைக்கப்போர் களத்திலே படிக்கிற மாதிரி படிக்கிறவங்களை வச்சி எதற்கு படிக்க சொல்லனுமுன்னு கேட்டேன்.நவநாகரிகம் தெரியாத ஆளுக்கு இங்கே வேலை இல்லைன்னு சொல்லிட்டாங்க.வந்த வாய்ப்பை கெடுக்க வேண்டாமுன்னு புதுப் பாட்டு எழுதி கொடுத்தேன்.\nவள வலய வாயில் போடு\nபல பலய பையிலே போடு\nகொல கொலையை கொல்லையில் போடு\nஅட அடையை அடுப்புல போடு\nமல மலைய மடியில போடு\nதல தலைய தலைல போடு\nசல சலய சாக்குல போடு\nகரு கருவ கண்ணுல போடு\nதுரு துருவ தூக்கி போடு\nஇதை எழுதுணவனை எண்ணைல போடு\nபடிச்சவனை(இதை படித்தவர்களை அல்ல) படையில போடு\nமல மலனு மண்டைய போடு\nஎழுதி கொடுத்த உடனே இந்த வருசத்தோட இமாலய வெற்றி பாட்டு இது ன்னு சொல்லிட்டாரு.அந்த பாட்டு வெளிவந்த உடனே தான் நிறைய கவுஜ எழுதனுமுன்னு இன்னும் காத்துகிட்டு இருக்கேன்.\nகாவி பற்றி பதிவர்கள் கருத்து என்ன\nஅச்சச்ச்சோ அரே துண்டு பாய் .. நிம்மல் அச்சா.. அச்சா சொல்லுறான். கவுஜையா சொல்லுங்க.. நான் எதிர் கவுஜ போடுறேன், ஆனா கருத்துக்கெல்லாம் எதிர் கருத்து சொல்லி பழக்கம் இல்லை.\nகாவியமா.. நெஞ்சின் ஓவியமா(எல்லோரும்: வயசுக்கு ஏத்த பாட்டு).\nநான் இப்படித்தான் ஒண்ணு எழுதிபோட்டு அப்புறமா கடைய சாத்திட்டேன்.\nகாவியைப் பத்தி பேசும் அதிகாரத்தை யாரு கொடுத்தது, உடைத்து எரியுங்க(அது சரி: இன்னும் நட்சத்திர வாரம் முடிஞ்சது ஞாபகம் இல்லை போல இருக்கு).\nகாவியம், காப்பியம், ஓவியம், செப்புயம், இலக்கணம், இலக்கியம் இவைகளைப் பற்றி தமிழிலே கேளுங்க பதில் சொல்லுறேன்.\nஇதுல பேச என்ன இருக்கு, அவன் பேச்சை கேளு, இவன் பேச்சை கேளுன்னு சொல்லுறதுக்கு முன்னாடி, பொண்ட்டாட்டி பேச்சை கேளுங்க.\nகாவித்துணி, வெள்ளைத்துணி, பச்சைத்துணி எல்லாம் ஒண்ணு தான், போலிகளை நம்பாதீர்கள்.\nகாகத்தை பார்த்து காக்கா என்றேன்\nவியந்து பார்த்து விட்டு சொன்னது\nஆனந்தா பவா.. ஈசானந்தா பவா.\nதொடர் கதையா இருந்தா சொல்லுங்க பாகம்.. பாகம் மா எழுதுறேன்.\nஅண்ணாச்சி.. வீட்டிலே ஊருக்கு போய் இருக்காங்க, வந்த உடனே கேட்டு சொல்லட்டுமா.\nமுத்தல்ல என்னோட விபரப்பட்டையிலே இருக்கிற படத்தை பார்த்து விட்டு வந்து கேளுங்க.. பதில் சொல்லுறேன்.\nயோவ் பிரச்சனை ஆரமிக்கும் முன்னே என்கிட்டே கேட்டு இருந்தா, அருவா கம்போட வந்து இருப்பேன்,எல்லாம் கடைய கட்டுன அப்புறமா வந்து கணக்கு கேட்டா.\nவிவகாரம் பத்திய எல்லா இணைப்பையும் கொடுங்க, பார்த்து விட்டு தனியா இடுகை போடுறேன்.\nநான் துண்டு போட்டுகிறேன்ன்னு பின்னூட்டத்திலே ஆரம்பித்து வைத்தேன், அதை நீங்க எப்படி எப்படி எல்லாமோ பயன் படுத்திகிட்டீங்க, அதனாலே நான் பேசுறதுக்கு காப்புரிமை வாங்கி வச்சிக்கிட்டு வந்து கருத்து சொல்லுறேன்.\nகாவிய ரெண்டா மடிங்க, வெள்ளையும் ரெண்டா மடிங்க, பக்கத்திலே பக்கத்திலே வையுங்க,பச்சையும் ரெண்டா மடிங்க, வெள்ளைக்கு கீழே வையுங்க, ஒரு சக்கரத்தை போட்டு 24 கால் போடுங்க, போட்ட வுடனே சக்கரத்தை வெள்ளையிலே வையங்க.\n(பின்புலத்திலே ஜனகன மனகன என்று பாடல் ஓட எல்லோரும் எழுந்துவிட)\nஆக என்ன ஒரு தேசப���்தி\n(எல்லோரும்: எந்திரிச்சது பாட்டுக்கு இல்லை, உன்னை அடிக்க ஓடிரு.. ஓடிரு)\nபல நாளுக்கு அப்புறம் இந்திய தொலைக்காட்சியிலே ரிமோட் நின்றது,\nநான் நியூயார்க்ல சந்திச்ச அதே நடிகையோட பேட்டி போட்டுக்கிட்டு இருந்தாங்க, ரெம்ப ரசித்து பார்த்து கொண்டு இருந்தேன்,அதிலே ஒரு கேள்வி கேட்டாங்க.\n\"உங்களுக்கு இவ்வளவு ரசிகர் ௬ட்டம் இருக்கு, நீங்க மிக பிரபல புள்ளிகளிலே ஒருவர், உங்க மனசை கொள்ளை கொண்டு போகிற ஆணை இனிமேல தான் பார்க்க போறீங்களா\n\"ஏற்கனவே பார்த்து இருக்கிறேன், நியூயார்க்ல சந்தித்து இருக்கேன், இன்றைக்கு என்னோட காதலுக்கு எவ்வளவோ பேரு காத்து கிட்டு இருக்கும் போது, என்னையும் ஒரு சக மனுசியாக பாவித்த ரசிகர் ஒருவர் தான் என் இதயத்தை கொள்ளை கொண்டு போனவர், என்னோட காதலையும் ஒரு சாதாரண நிகழ்வாகவே மதித்தார், அதில் இருந்து என்னோட அழகு, கர்வம் எல்லாம் மறந்து நான் ஒரு சாதாரண பெண்ணாவே எப்போதுமே நினைச்சுக்குவேன், அதுவே என்னோட வெற்றிக்கு ஒரு காரணம்\"\nஇந்த பதிலுக்கு அப்புறம் என்னோட கொசுவத்தி சுத்த ஆரம்பித்து, குளிர்காலத்திலே வெளியே போக முடியாம பனிக்கரடி மாதிரி வீட்டுக்குள்ளே ஒளிந்து கிடந்தாலும், வெயில் காலங்களிலே நியூயார்க் நகரை சுற்றி பார்ப்பது தான் பொழுது போக்கு, ஹட்சன் ஆற்றின் ஓரத்திலே இருக்கும் நியூயார்க் நகரை அடுத்த கரையான நியூஜெர்சியிலே இருந்து பார்க்கும் போது நியூயார்க் நகர கட்டங்கள் எல்லாம் சுவரிலே வரையப் பட்ட ஓவியம் போல இருக்கும், அதை ரசித்து கொண்டு இருந்த ஒரு காலை பொழுதிலே , என் கண் எதிரே மெதுவாக ஓடிக்கொண்டு இருந்த ஒரு அழகிய பெண்ணை பார்த்தேன், அதற்கு பின்னால் சூட்டிங், கட் என்று ௬விகொண்டு இருந்த கும்பலை காவல் துறை அதிகாரிகள் வளைத்து அவர்களை எல்லாம் கைது செய்யும் முயற்சியிலே ஈடுபட்டு இருந்தார்கள், அதைத் திரும்பி பார்த்த அந்த பெண் கீழே விழுந்து விட்டாள்.\nகீழே விழுந்த அவளை தூக்கி விட எத்தனித்தேன், அதற்குள் அவள் \"நான் ஒரு இந்தி நடிகை, நான் இங்கே சூட்டிங் வந்தேன், பின்னால் இருப்பவர்கள் எல்லாம் என்னுடன் வந்தவர்கள்.\"\n\"இங்கே நீங்க சூட்டிங்ன்னு சொன்னா உங்களையெல்லாம் தீவிரவாதிகள் என்று உள்ளே தள்ளிடுவாங்க, பிலிம்மிங் என்று சொல்லணும்\" என்று சொல்லி முடிக்கும் முன் அவளும் எழுந்து விட்டாள்.\n\"��ீங்க இப்ப அங்கே போனீங்கன்னா உங்களையும் கைது செய்வாங்க, என் ௬ட வந்தா உங்களை நான் நீங்க தங்கி இருக்கிற இடத்திற்கு அழைச்சிட்டு போறேன்.\"\nஅடுத்த ஒரு மணி நேரத்திலே அவங்க தங்கி இருந்த ஹோட்டலை அடைந்தோம், அங்கே இவர்கள் தங்கி இருந்த அறைகள் எல்லாம் காவல் துறையால் சீல் வைக்கப் பட்டு, அனுமதி மறுக்கப் பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது.வேறு வழி இல்லாததாலே என்னுடன் வர சம்மதித்தாள்.\nஒரு வாரத்திற்கு அவள் தங்குவதற்கு ஏற்பாடு செய்தேன்,இந்த நாட்களிலே அவளுடன் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்து, நியூயார்க் நகர் முழுவதும் எங்கள் காலடி படாத இடம் இல்லாத அளவுக்கு நடந்தே சுத்தி வந்தோம், சுதந்திர தேவி சிலையை பார்த்து கொண்டு இருந்த போது, அங்கே வந்த தமிழ் நண்பர்கள் சிலர் அவர்களுக்குள்ளே எங்களைப் பார்த்து\n\"மச்சான்..கருங்குரங்கு அழகு கிளியோட சுத்துரத்தை இப்பத்தான் நேரிலே பார்த்து இருக்கேன்\" கேலி பண்ணுனாங்க. வயத்து எரிச்சலா இருக்குமுன்னு நினைச்சிகிட்டேன். அந்த வார முடிவுக்குள்ளே பட குழுவினர் தகுந்த ஆவணங்களை காட்டி விடுதலை அடைந்தார்கள், மீண்டும் படப் பிடிப்பு ஆரம்பமானது.படப் பிடிப்பு அடுத்த நாற்பது நாட்களுக்கு நடந்தது.\nநான் பள்ளிக்கே நாற்பது நாள் தொடர்ந்து போனதில்லை, ஆனா அவளை நாற்பது நாளும் பார்க்கப் போனேன்.சில சமயங்களிலே படத்திலே நடித்த நாயகனுக்கும் காதிலே புகை வரும் நாங்க போடுற கடலையிலே,ஆரம்பமே இல்லை என்றாலும் முடிவு கண்டிப்பா இருக்கும் என்ற விதிக்கு ஏற்ப, எங்க கடலைபயணமும் முடிவுக்கு வந்தது, படப்பிடிப்பு முடிந்து மீண்டும் தாயகம் திரும்ப தயார் ஆனார்கள்.\nஅவளை வழி அனுப்ப நியூயார்க் விமான நிலையம் சென்றேன், நிறைய பேசிக்கொண்டே வந்தாள், நானும் தான், போகும் நேரமும் வந்தது, என்னைப் பார்த்து ஐ மிஸ் யு ன்னு சொன்னா, இந்த மிஸ் எதுக்கு என்னை மிஸ் பண்ணுறாங்கன்னு நினைச்சேன்.\nஎங்கள் இருவருக்கும் இடையே நடந்த சம்பாசனைகள் எல்லாம் ஆங்கிலத்திலே இருந்தாலும்,பதிவுலகிலே தமிழ், ஆங்கிலம் என்று பல துறைகளிலே கலக்கி கொண்டு இருந்த மணி அண்ணனை தொடர்பு கொண்டேன்.கதையை எல்லாம் பொறுமையா கேட்டாரு பதிலும் சொன்னாரு\n\"ஐ மிஸ் யு என்பதற்கு பல அர்த்தங்கள் இருக்கு, ஆங்கிலத்திலே யு ன்னா, நீ, நீங்க போன்ற ஒருமை, பன்மை எல்லாம் ஒரே வார்த்தை��ிலே இருக்கு, அதனாலே யு என்பது உங்களையும், ஏன் நியூயார்க் நகரையும் குறிக்கலாம், அதனாலே இதை வச்சி அவங்களுக்கு உங்க மேல காதல்ன்னு சொல்லமுடியாது.\"\n\"ஐ லவ் யு ன்னு சொல்லி இருந்தா\n\"ஆங்கிலத்திலே அன்பு, பாசம், நேசம் என்ற எல்லா வார்த்தைக்கும் ஒரு வார்த்தை லவ், அதையும் வச்சி சொல்ல முடியாது\"\n\"சரி அப்புறம் பார்க்கலாம், சிலவற்றை படிக்கலாம், ஆனா புத்தகமா போட முடியாது\" கடைசியிலே சொன்னதுக்கு என்ன அர்த்தமுன்னு கேட்கும் முன்னே இணைப்பு துண்டிக்கப் பட்டது.\nஒரு மாதம் கழித்து அவளிடம் இருந்து மின் அஞ்சல் வந்தது, விஷயம் எல்லாம் மேல் அடுக்கு ஆங்கில இலக்கிய நடையிலே எழுத பட்டு இருந்ததாலே, பல முறை படிச்சும் புரியலை, மீண்டும் மணி அண்ணனுக்கு போன் போட்டேன்.ஒவ்வொரு வரியா வாசிக்க, அவரும் பொறுமையா விளக்கம் சொன்னாரு, எல்லாம் முடிச்ச பின்னே அவரு கேட்டாரு\n\"அப்புறம் வேற ஏதும் இருக்கா\n\"என்ன நசரேயன்.. மின்அஞ்சலில் நாயர் டீ கடையா நடத்துறாரு\n\"முறுக்கு, சிலேபி, மைசூர் பாகு கலந்த மாதிரி எழுத்து..\"\n\"உங்களுக்கு இந்தி படிக்க தெரியுமா \n\" நான் அந்த காலத்திலேயே ரயில் நிலையத்திலே இருந்த இந்தி எழுத்தை அழித்து இருக்கேன், நான் எப்படி படிச்சி இருப்பேன்.\"\n\"நானும் எங்க ஊரிலே ரயில் நிலையம் இல்லைன்னு.. தபால் நிலையத்திலே உள்ள பேரை அழித்து இருக்கேன்\"\n\"நம்ம பதிவர்கள் யாருக்கும் இந்தி தெரியுமான்னு தெரியலை\n\"அண்ணே, இந்த முறுக்கை பதிவர் விதுஷ் கடையிலே பார்த்து இருக்கேன், நான் ௬ட யோசிப்பேன், அந்த முறுக்கு வீட்டிலே சுட்டதா .. இல்லை கடையிலே சுட்டதா..\"\n\"அவங்க கடையை அடைச்சிட்டு விடுமுறைக்கு போய்ட்டாங்க..நானும், முகிலனும் தான் கடைசியிலே கடைய சாத்தினோம்.\"\n\"நமக்கு தெரிஞ்ச பதிவர்கள் யாரிடமாவது..\"\n\"சின்ன அம்மணிக்கு இப்பதான் சாமி வந்து இருக்கு, அடுத்த முறை சாமி வரும்போதுதான் கேட்க முடியும்..\"\n\"பதிவர் சந்தனமுல்லை இடுகையிலே குச்சி .. குச்சி .. கோன்..ஹை ஏதும் பாத்து இருக்கீங்களா\n\"அவங்க குச்சி ஐஸு, கோன் ஐஸு எல்லாம் விக்கிறது இல்ல, பல்ப் தான் பார்த்து இருக்கேன்..\"\n\"ஆமா பப்புகிட்ட வாங்குற பல்பு தான் பார்த்து இருக்கேன்.\"\nசொல்ல மறந்துட்டேன் குடுகுடுப்பை பத்து வருசமா இந்தி படிச்சி கிட்டு இருந்ததா சொன்னாரு,அடுத்த வினாடியே குடுகுடுப்பைக்கு அழைப்பு தொலைபேசியில��� விடப்பட்டது..\n\"தலைவரே..முக்கிய விஷயம் .. இந்தியிலே எழுதி இருக்கிறது என்னனு தெரியனும்.\"\n\"யோவ் .. என்ன வடக்கூர் பக்கம் காத்து அடிக்கு.. இந்திக்கு எதிர் சொம்பு அடிச்சிகிட்டு இருந்தியரு\"\n\"அஞ்சல் அனுப்பி இருக்கேன் .. கொஞ்சம் பாத்து சொல்லுங்க ..\"\n\"என்ன கோழி கிறுக்கினமாதிரி இருக்கு\"\n\"நீங்க பத்து வருசமா இந்தி படிச்சீங்கன்னு மணி அண்ணே சொன்னாரு\"\n\"ஆமா .. பத்து வருசமா ஒரே வகுப்பிலே இருந்தேன்.ஆனா\"\n\"புரியுது... ஒரு துண்டு மனசு.. துண்டுக்கு தானே தெரியும்\"\n\"யோவ்.. வீட்டிலே ஒரு வேளை கஞ்சி கிடைக்கதையும் கெடுத்துருவியரு போல இருக்கு,சரி.. சொல்லுறன் கேட்டுகோங்க.. ஜெய் ஹிந்த் பாரதமாதா \" அப்படின்னு எழுதி இருக்கு\"\n\"ஆமா, அந்த படத்தை எல்லாம் பாருங்க எதாவது புரியுதான்னு பாருங்க\"\nஒரு ஆறு மாதத்துக்கு உள்ளே ஆயிரம் தடவை ரெண்டு படத்தை பார்த்தது தான் மிச்சம் ஒண்ணுமே புரியலை, அதற்குள் கால சக்கரம் சுழன்று வெகு நாட்களுக்கு அப்புறம் நான் சந்தித்த அந்த நடிகையை தொலைக் காட்சியிலே பார்த்தேன்.\nஅலைபேசி சிணுங்கியது எடுத்தேன் எதிர் முனையிலே மணி அண்ணன், நான் பார்த்த அதே பேட்டியை அவரும் பார்த்து இருக்கிறார், நசரேயன் அந்த நியூயார்க் ரசிகர் நீங்க தான், மன்னிச்சுடுங்க என் யோசனை கொஞ்சம் பிழையாப் போச்சி\n\"விடுங்க அண்ணே, சிலதை படிக்கலாம், ஆனா புத்தகமா போட முடியாது, இன்னொரு சந்தோசமான செய்தி எனக்கு கல்யாணம் ஏப்ரல் மாதம் பத்திரிகை மின் அஞ்சலிலே அனுப்புறேன்.\"\n\"திருமணம் நல்லபடியா நடைபெற வாழ்த்துக்கள்\"\nஅப்படின்னு எழுதிட்டு பின்னாடி வந்த குரலை கேட்டு திரும்பி பார்த்தா\n\"அப்பா ஒரு யூத் கதை எழுதி இருக்கேன்\"\n\"யூத்தை மொத்தமா குத்தைகைக்கு எடுத்த மாதிரி பேசுற, தள்ளிப் போ, நான் நிக் சைட்ல கேம் விளையாடனும்\"\n\"இனிமேலயாவது வயசுக்கு தகுந்த கதை எழுது\"\nவகைபடுத்தப்பட்டது: கதை, கற்பனை, நியூயார்க்\nகுஸ்புவின் கன்னி பேட்டி- தமிழ்மணம் இணைய தளத்தில்\nகனிமொழி கைது, தலைவர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-08-17T14:16:52Z", "digest": "sha1:3DDYGVL452FIKOIOG3YOPMOYOPNHWDNU", "length": 79039, "nlines": 1254, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "ஸ்வேதா | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nஒவ்வொரு எம்.பியும் இதே மாதிரி நடிகையிடம் சில்மிஷ��் செய்து வருத்தம் தெரிவித்தால் வழக்கு வாபஸ் என்றால் பெண்ணியம் என்னாவது – “ஆட்டம் பாம்” “புஸ்”ஸாகி விட்டதா\nஒவ்வொரு எம்.பியும் இதே மாதிரி நடிகையிடம் சில்மிஷம் செய்து வருத்தம் தெரிவித்தால் வழக்கு வாபஸ் என்றால் பெண்ணியம் என்னாவது – “ஆட்டம் பாம்” “புஸ்”ஸாகி விட்டதா\nகொடுத்த புகார் வாபஸ் (விடுமுறை கொண்டாட்டம்): இப்பொழுது (04-11-203) செய்திகளின் படி, ஸ்வேதா மேனன் போலீசாரிடம் கொடுத்த மனுவை திரும்பப் பெற்று விட்டாராம் புகார் கொடுத்த சில மணிநேரங்களிலேயே கொடுத்த புகாரை வாபஸ் வாங்கியது பல கேள்விகளை எழுப்புகிறது. இவர் கொடுத்த புகாரின் பேரில் இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் IPC sections 354 and 354 (A) பிரிவுகளில் ஒரு பெண்ணை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்தது, பெண்ணின் தன்மைக்கு பங்கம் விளைவிக்கும் பட்டி நடந்து கொண்டது என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது[1]. இதுதவிர மாநில போலீஸ் சட்டத்தின் பிரிவுகளின் கீழும் பதிவாகியது.\nஆனால், பீதாம்பர குரூப் நடந்த சம்பவத்தைப் பற்றி குறிப்பாக தன்னுடைய உணர்வுகளை பாத்தித்தற்கு வருந்துவதாகக் கூறியதால் புகாரை வாபஸ் வாங்கியதாகத் தெரிவித்தார். “தி ஹிந்து” இவ்விதமாகக் குறிப்பிட்டுள்ளது.\nஇ-மெயில் மூலம் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்தார்[3]. தி லெலிகிராப் மேலும் சில விவரங்களைக் கொடுக்கிறது:\nமதிப்புக்குரிய குருஜி குல் சாஹப் அவர்களின் அறிவுரைப் படி வாபஸ் வாங்கிக் கொண்டேன்: “நான் மதிப்புக்குரிய குருஜி குல் சாஹப் மற்றும் என்னுடைய தந்தை, கணவர் முதலியோரிடன் ஆலோசித்துவிட்டுதான் இந்த முடிவுக்கு வந்தேன். இந்தற்கு பின்னணியில் எந்தவிதமான அழுத்தமோ, வற்புறுத்தலோ இல்லை”, என்றும் கூறியதாக உள்ளது[4]. இருப்பினும் இதுபற்றி அதற்கு மேலும் எந்த விளக்கமும் கொடுக்க மறுத்து விட்டார்[5]. ஆனால் காங்கிரஸ்காரர்கள் கொல்லத்தில் நடிகையின் உருவ பொம்மையை எரித்து ஆர்பாட்டம் செய்துள்ளனர். காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரதாப வர்ம தம்பன் நடிகையைப் பற்றி வேறுவிதமாகவும் பேசினார்[6].\nயார் இந்த குல் சாஹப்: குல் சாஹ என்பவர் நடிக-நடிகையருக்கு ஒரு ஆன்மீக குருவாக இருப்பவராம். நடிக-நடிகையருக்கு பிரச்சினை என்று வந்தால் அவரிடம் தான் சென்று முறையிடுவார்களாம். அவரிடத்திலிருந்து “பாஸிடிவ் அலைகள்” வெளிப்படுகின்றனவா��்[7]. ஸ்வேதா மேனனே நடிக-நடிகையரை அவருக்கு அறிமுகப் படுத்தி வைத்தாக தெரிகிறது. சுதான்ஸு பாண்டே என்ற நடிகரை ஸ்வேதா குருஜிக்கு அறிமுகப் படுத்தி வைத்தார்[8]. பூஜா மதன், கரிஷ்மா மோதி, ஸ்வேதா அகர்வால், ரக்ஷந்தா கான், ராகி டாண்டன், ராஹில் ஆஸம், பைரவி ரைசுத் என பலர் மன அமைதிக்காக இவரிடம் வருகிறார்களாம்[9]ரிவர்களில் சிலர் குல் சாஹபிடமிருந்து முஸ்லிம் நாகரிகத்தைக் கற்றுக் கொள்கிறோம் (ஸ்வேதாவையும் சேர்த்து) என்றும் கூறியுள்ளனர்[10].\nஸ்வேதாவிற்காக கம்யூனிஸ்டுகளின் புகார்: போதாகுறைக்கு கம்யூனிஸ்டுகளும் இதை விடுவதாக இல்லை. மார்க்ஸிஸ்ட் கட்சியுன் சிவப்புப் பரிவாரத்தின் அங்கமான CPI(M)’s youth outfit DYFI ஒரு புகார் கொடுத்தது. கொல்லம் மாவட்ட தேசிய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செயலாளர் வி.பி.பிரசாந்த் மாநில போலீஸ் கமிஷனர் தேபாஷ் குமார் பேஹ்ராவிடம் புகார் மனு கொடுத்தார்[11]. கமிஷன்ரும் ஸ்வேதாவிடம் நேரிடை அறிக்கைப் பெறுவதாகக் கூறினர். அச்சுதமேனன் மற்ற தலைவர்கள் மலையாள டிவிசெனல்களில் விமர்சனம் செய்தனர்.\nபுகார் வாபஸின் பின்னணிக்கு காரணங்கள்: ஸ்வேதாவும் முன்னர் தான் கலக்டரிடத்தில் புகார் கொடுத்தபோது, அவர் ஏற்கமருத்ததால், மிகவும் அவமரியாதை அடைந்தேன், ஒரு பெண்ணாக இருந்தாலும் எனக்கு அவமானம் ஏற்பட்டது, பெண்ணிற்கு பாதுகாப்பு இல்லை என்றெல்லாம் சொன்னார், அதனால் புகார் கொடுக்கப் போவதாகச் சொன்னார்[12]. புகார் கொடுத்த சில மணிநேரங்களிலேயே கொடுத்த புகாரை வாபஸ் வாங்கியது பல கேள்விகளை எழுப்புகிறது:\nதன்னுடைய சினிமா தொழிலில் இதனால் பாதிப்பு ஏற்படலாம்[13].\nகாங்கிரஸ்-கம்யூனிஸ்ட் அரசியல் மோதல்களில் சிக்கிக் கொள்ள விரும்பாமல் தப்பிக்க்கப் பார்த்திருக்கலாம்.\nஏற்கெனவே, சோலார் பெனல் ஊழல், செக்ஸ், சர்ச்சைகளில் பல நடிகைகள் சிக்கியுள்ளதான், தானும் அது போன்ற சர்ச்சைகளில் சிக்க வேண்டாம் என்ரு யோசித்திருப்பார்.\nஏற்கெனவே சோனியா-காங்கிரஸ் பலவித ஊழல்கள், குற்றங்கல், செக்ஸ்-விவகாரங்கள் என்று நாறிப் போயிருக்கிறது. ராகுல் கேரளாவிற்கு வந்தபோதே காங்கிரஸ்காரர்கள் சண்டைப் போட்டுக் கொண்டனர்.\nஇதனால், மேலும் இவ்விவகாரத்தை தேர்தல் நேரத்தில் பெரிதாக்க விரும்பவில்லை என்பது திண்ணம்.\nஇதனால், சோனியா-காங்கிரஸ்காரர்கள், விசயத்தை சுமுகமாக முடித்துக் கொண்டால், விசடயத்தை அமுக்கிவிடலாம் என்ரு முடிவு எடுத்திருப்பார்.\nகேரளாவைச் சேர்ந்த பல பலமுள்ள அரசியல்வாதிகள், மந்திரிகள் சோனியா-ஆட்சியில் உள்ளனர்.\nஅவர்கள் ஸ்வேதாவிடம் சொல்லி அமுக்கி வாசிக்க சொல்லியிருப்பர்.\nபீதாம்பரம் இடத்திலும் மன்னிப்பு கேட்டு விடுங்கள், இதனால் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை என்றும் சொல்லியிருப்பார்கள்.\nஅவ்வளவுதான் சர்ச்சை முடிந்து விட்டது.\nஒவ்வொரு எம்.பியும் இதே மாதிரி நடிகையிடம் சில்மிஷம் செய்து வருத்தம் தெரிவித்தால் வழக்கு வாபஸ் என்றால் பெண்ணியம் என்னாவது: முதலி நான் பெண், பெண்ணிற்கு பாதுகாப்பு இல்லை என்ற சுருதியில் ஆரம்பித்தார் ஸ்வேதா. அதனால், நிச்சயமாக காங்கிரஸ்காரர்கள் ஆடிவிட்டனர். இருப்பினும் ஸ்வேதாவைப் பற்றி உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் நன்றாக தெரிந்து வைத்துள்ளனர் என்றே ஆகிறது. இருமுறை விருது பெற்றுள்ளார் என்பதால் அரசியல் ஆதரவு நிச்சயமாக உள்ளது, இல்லையென்றால், அவ்வாறு வாங்கியிருக்க முடியாது. சரி, அவரைப் பொறுத்த வரைக்கும் இப்படி அனுசரித்துக் கொண்டு போய் விட்டார் என்று சொல்லிவிடலாம். பிறகு சாதாரண பெண்களின் கதி என்னாவது அதனால்தானே, குஷ்பு போன்ற நடிகைகள் கற்பு பற்றி வியாக்யானம் செய்யும் அளவிற்கு வந்து விட்டது. இங்கோ அஞ்சலி மாதிரியான நடிகைகளை செருப்பால் அடிக்க வேண்டும்’ என்று பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் பேசியுள்ளார்[14]. இன்னொரு எம்.பி நடிகையின் மீதே புகார் செய்யப்பட்டுள்ளது.\n[14] தமிள்-ஒன்–இந்தியா, அஞ்சலி போன்ற நடிகைகளை செருப்பால் அடிக்க வேண்டும் – ஸ்டன்ட்மாஸ்டரின்பரபரப்புபேச்சு, Posted by: Shankar Published: Friday, November 1, 2013, 14:40 [IST]\nகுறிச்சொற்கள்:ஆசிர்வாதம், குல் சாஹப். குல் சாஹிப், கேரளா, தேசிய ஜனநாயக வாலிபர் சங்கம், நடிகை, ஸ்வேதா, Democratic Youth Federation of India, Hindu, Indian Penal Code, Kerala, Shweta Menon\nகம்யூனிஸ்ட், காங்கிரஸ், குல் சாஹப், குல் சாஹிப், சண்டை, செக்ஸ் சண்டை, தேசிய ஜனநாயக வாலிபர், தேசிய ஜனநாயக வாலிபர் சங்கம், முஸ்லிம் சாமியார் இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\n40 நடிகையைத் தொட்ட 73 வயதான காங்கிரஸ் எம்.பி – புதிய பாலியர் சில்மிஷ சர்ச்சை\n40 நடிகையைத் தொட்ட 73 வயதான காங்கிரஸ் எம்.பி – புதிய பாலியர் சில்மிஷ சர்ச்சை\nகவர்ச்சிகரமாக, தாராளமாக நடித்த ஸ்வேதா மேனன்: 1991-ம் ஆண்டு வெளியான அனஸ்வரம் என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர், ஸ்வேதா மேனன். மலையாளம் தவிர, இந்தி, கன்னடம், தெலுங்கு என சுமார் 80 படங்களில் நடித்துள்ளார். ‘சினேகிதியே’, ‘சாது மிரண்டா’, ‘நான் அவனில்லை-2’, ‘அரவான்’ போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ள ஸ்வேதா மேனன் கேரள அரசின் சிறந்த நடிகை விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். களிமண்ணு என்ற மலையாள படத்தில் இவரது பிரசவ காட்சி இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்[1]. பொதுவாக இந்நடிகை மிகவும் கவர்ச்சியாகவும், தாராளமாகவும் நடித்திருப்பது தெரிகிறது. நடிகையைப் பொறுத்த வரையில், அதெல்லாம் சகஜமாக இருக்கலாம். ஆனால், சாதாரண மக்கள் கவர்ச்சியாக, ஆபாசமாக நடிக்கும் நடிகைகளை திரையில் ஒருமாதிரியும், நேரில் வேறு மாதிரியும் பார்க்க மாட்டார்கள் என்பது, மனோதத்துவ ரீதியில் உண்மையாகும்.\nவெள்ளிக்கிழமை நடந்த படகு போட்டி: ஜனாதிபதி சுழற்கோப்பைக்கான படகு போட்டி 01-11-2013 அன்று கேரள அரசின் சார்பில் கொல்லம் கடற்பகுதியில் நடைபெற்றது. அதில், ஏராளமானோர், தங்கள் படகுகளுடன், தீரத்தைக் காண்பிக்க போட்டியில் பங்கேற்றிருந்தனர். நிகழ்ச்சியை பார்வையிட அமைக்கப்பட்டிருந்த மேடையில், வி.ஐ.பி.,களும், அரசியல் பிரமுகர்களும் அமர்ந்திருந்தனர். அவர்களுடன், நடிகை, ஸ்வேதா மேனனும் அமர்ந்திருந்தார். நாற்பது வயதைத் தாண்டிவிட்ட ஸ்வேதா மேனன், மலையாள படங்களில், மிகவும் கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகளில் ஒருவர். அவர் அருகில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, எம்.பி., என்.பீதாம்பர குரூப் அமர்ந்திருந்தார். ஒருவர் பாட்டுப்பாட, ஸ்வேதா ஜோராக கைத்தட்டுவதும், கையைத் தூக்கி ஆட்டுவதுமாக இருந்தார். ஒரு நிலையில் பாட்டுப் பாடிக் கொண்டிருந்தவர் மைக்கை பீதாம்பரத்திடம் கொடுக்கும் போது, பாய்ந்து இவர் எடுத்துக் கொண்டு ஏதோ பேச ஆரம்பித்தார். எம்.பி “சரி, நீயே பேசம்மா” என்பது போல, கையினால் செய்கை செய்தது போலவும் இருந்தது. இவரது செய்கை பலரை கவர்ந்தது, சுற்றியிருப்பவர் அவரையே பார்த்த விதத்தில் தெரிந்தது.\nகாங்கிரஸ் எம்.பியின் பாலியல் சில்மிஷம்: படகுப் போட்டியை பலரும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி.யான பீதாம்பர குரூப் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்தது வீ���ியோவில் தெரிந்தது, பிறகு இலேசாக இடித்ததும் தெரிகிறது[2]. நடிகை ஸ்வேதாவை, “சில்மிஷம்’ செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை, தர்மசங்கடத்தில் நெளிந்தார். அவர் பக்கம் திரும்பி பார்ப்பதும் தெரிகிறது. நிகழ்ச்சி முடிந்து, அனைவரும் கலைந்து சென்றதும், நடிகை, பத்திரிகையாளர்களை சந்தித்தார். விழா மேடையில் தன்னிடம் ஒரு முக்கிய பிரமுகர் பாலியல் குறும்பு செய்து கேவலப்படுத்தியதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்[3]. முதலில் பெயரைக் குறிப்பிடவில்லை. மூத்த, காங்கிரஸ், எம்.பி., பீதாம்பர குருப், மானபங்கம் செய்ததாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தன் மீதான, நடிகையின் குற்றச்சாட்டை, எம்.பி., மறுத்தாலும், அந்த நிகழ்ச்சியின், “வீடியோ’ காட்சிகளில், நடிகையை வேண்டுமென்றே பல முறை, எம்.பி., தொடுவது தெளிவாகத் தெரிகிறது[4]. தனது கையை, ஸ்வேதா மேனனைத் தொடுவதற்காக நீட்டியது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது[5].\nமறுக்கும் எம்.பி: காங்கிரஸ்காரர்களைப் பொறுத்தவரைக்கும் செக்ஸ் விசயங்களில் மாட்டிக் கொள்வதில் சகஜமாக இருந்து வந்துள்ளது. சமீபத்தில் அசோக் சிங்வி வீடியோ வெளிவந்தது. முன்னர் என்.டி.திவாரி மாட்டிக் கொண்டார். ராகுல் காந்தி மீது கூட அத்தகைய புகார்கள் கொடுக்கப்பட்டன[6], புகைப்படங்களுடன் கிசுகிசுக்கள் வெளியாகின[7]. கேரளாவும் இவ்விசயத்தில் சளைத்தது அல்ல[8]. காங்கிரஸ்காரர்கள் அதிகமாக சிக்கியுள்ளனர், மற்ற கட்சியினரும் உள்ளனர்[9]. ஐஸ்கிரீம் பார்லர் இருந்து, இப்பொழுது சோலார் பெனல் வரை நடிகைகள், செக்ஸ் முதலியன உள்ளன[10]. “இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. தான் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை, அவர் மீது தனக்கு மரியாதை உள்ளது, தேர்தல் சமயம் என்பதனால், நான் ஒரு அரசியல்வாதி என்பதாலும் அவ்வாறான புகார் கூறப்படுகிறது[11]. எதிர்கட்சிகளும் ஆதாயம் தேடப் பார்க்கிறது,” என்ற ரீதியில் 73 வயதான பீதம்பர குருப் மறுத்திருக்கிறார்[12].\nமாவட்டஆட்சியரிடம்புகார் அளித்தது, புகாரைஏற்கமறுத்தது: சூடான அரசியல் விவாதங்களுக்கும், பாலியல் பலாத்கார சர்ச்சைகளுக்கும் பெயர்பெற்ற கேரள அரசியலில், புதிய பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. நடந்த சம்பவத்தை நினைத்தால் எனக்கு அவமானமாக உள்ளது. என்னிடம் குறும்பு செய்த நபர் யார் என்பதை மாவட்ட கலெக்டரிடம் புகாராக தெரிவித்துள்ளேன்’ என்று ஸ்வேதா மேனன் கூறினார். ஸ்வேதா மேனன் தனது கணவர் ஸ்ரீவல்சன் மேனனுடன், ‘அம்மா’ உள்ளிட்ட திரைப்படத் துறை அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் தனது புகார் தொடர்பாக விவரித்துள்ளார்[13]. அவர் கூறுகையில், “மேடையில் இருந்த என்னை, அந்த எம்.பி., தொட்டுத் தொட்டு பேசினார். என்னிடம் அத்துமீற முயன்றார். அதை நான் தவிர்க்க முயன்ற போதும், தொடர்ந்து என்னை துன்புறுத்தி, என் நிம்மதியைக் கெடுத்து விட்டார்,” என்றார். காங்கிரஸ் எம்.பி. மீதான புகாரை, முதலில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்ததாகவும், ஆனால் அந்தப் புகாரை ஏற்க மறுத்தது தனக்கு இன்னும் வேதனையைத் தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.. ஆனால், அதுபோன்ற புகார் எதுவும் எனக்கு வரவில்லை என்று கலெக்டர் மோகனன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரிடமும் புகார் கொடுக்கப் போவதாகக் கூறியுள்ளார்[14]. கேரள அரசியலில் செல்வாக்கு படைத்த ஒரு ஆளுங்கட்சி பிரமுகரின் பெயரை குறிப்பிடும் மகளிர் அமைப்புகள் அவர் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.\nஇப்பொழுது (04-11-203) செய்திகளின் படி, ஸ்வேதா மேனன் போலீசாரிடம் கொடுத்த மனுவை திரும்பப் பெற்று விட்டாராம்\n[1] மாலை மலர், அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, நவம்பர் 02, 2:20 AM IST\nகுறிச்சொற்கள்:இடது, இடதுசாரி, இடி, கம்யூனிஸ்ட், கம்யூனிஸ்ட் செக்ஸ், காங்கிரஸ், காங்கிரஸ் எம்.பி. பீதாம்பர குருப், குரூப், சினிமா நடிகை ஸ்வேதா, தடவு, தேர்தல், தொடு, நடத்தை, நடவடிக்கை, நடிகை, பாலியல், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, புகார், மலையாள நடிகை ஸ்வேதா, மார்க்ஸிஸ்ட், மார்க்ஸ், மார்க்ஸ் செக்ஸ், மேனன், லெனினிஸ்ட், லெனின், ஸ்வேதா, ஸ்வேதா பாலியல் புகார், ஸ்வேதா மேனன்\nஇடதுசாரி, உணர்ச்சி, ஊக்கி, ஊக்குவித்தல், கம்யூனிஸ சித்தாந்தம், கம்யூனிஸ செக்ஸ், கம்யூனிஸ வெறி, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் செக்ஸ், கிரக்கம், குருப், சுவேதா, செக்ஸ், தொடுவது, நடத்தை, நடவடிக்கை, நெருக்கம், பாலியல், பிரச்சாரம், பீதாம்பர, மயக்கம், மார்க்ஸிஸ்ட், மார்க்ஸ், மேனன், லெனினிஸ்ட், லெனின், விமர்சனம், ஸ்வேதா, ஸ்வேதா மேனன் இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரை��ேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நி���ை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nசினிமாகாரர்களுக்கு அறிவுரை வழங்கிய நீதி மன்றம் – சமுதயப் பொறுப்போடு கேட்பார்களா\nநிர்வாண நடிகைகளை விட்டுவிட்டு, 50 வயதாகும் ஶ்ரீதேவி அரைகுறை ஆடை-உடைகளில் வருவதால் வருத்தப் படும் மகளிர் அமைப்பினர்\nமகள் மற்றும் சேர்ந்து வாழும் மனைவி இருவருக்கும் சமரசம் செய்ய முயன்ற தந்தை மற்றும் கணவன் – திரைக்கு முன்னால், பின்னால்\nகவர்ச்சியாக நடித்து வரும், சுருதி ஹஸன் தனக்கு ஒரு டாக்டர் தொல்லை தருவதாக சைபர் போலீசில் புகார்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nமுற்றும் திறந்த நிலையில், செக்யூலரிஸ விளிம்பில், எல்லாமே ஒன்று என்ற பக்குவத்தில், குலத்தொழிலைக் கொண்டு சிறக்கும் ஸ்ருதி\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\nசரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/gujarat-girl-sets-world-record-by-having-longest-hair-337372.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-17T12:47:15Z", "digest": "sha1:2GKX5PQBMSJCOSE7NJD24R5WSZOJHEXF", "length": 16323, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீளமான முடியால் கின்னஸில் இடம் பிடித்த இந்தியாவின் ‘ராபுன்செல்’ | gujarat girl sets world record by having longest hair - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் பிரச்சனை: ஐநா ஆலோசனை தொடங்கியது\n7 hrs ago இளம் பெண் கேப்டனுக்கு பாலியல் தொல்லை.. ராணுவ மேஜர் டிஸ்மிஸ்.. பென்சனும் ரத்து.. ராணுவ தளபதி அதிரடி\n7 hrs ago காஷ்மீர் விவகாரம் சர்வதேச பிரச்சினையாகி விட்டது.. ஆதரித்தவர்களுக்கு நன்றி.. கொக்கரிக்கும் பாகிஸ்தான்\n8 hrs ago இறந்த போன ராணுவ வீரரின் மனைவிக்கு புது வீடு கட்டிக்கொடுத்து.. கைகளில் நடக்க வைத்த சக வீரர்கள்\n8 hrs ago காஷ்மீர் விஷயத்தில் ஒருதலைப்பட்ச நடவடிக்கை அபாயகரமானது.. இந்தியாவுக்கு எதிராக சீனா கருத்து\nSports போட்டியை மாற்றிய ரோஹித்.. மீண்டு வந்ததும் வேஸ்ட்.. பாட்னாவை பஞ்சர் ஆக்கிய யு மும்பா\nMovies ஒரே இடத்தில் 1014 நபர்கள்... ஹேர் கலர் ஷாம்புவில் கின்னஸ் சாதனை படைத்த ஆர்.கே\nFinance Mutual funds-ல் நுகர்வு தீம் சார் பங்குகளில் முதலீடு செய்கிறார்களா.. அப்படி ஒரு திட்டம் இருக்கா..\nAutomobiles ரூ.9 ஆயிரம் சுருட்ட முயன்ற ஜாவா டீலரை கதற விட்ட வாடிக்கையாளர்... எப்படி ஏமாற்றுகின்றனர் என தெரியுமா\nTechnology ஆகஸ்ட் 28: அசத்தலான ஒப்போ ரெனோ 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வந்தியை இப்படி சாப்பிட்டா எப்பேர்ப்பட்ட புற்றுநோயும் காணாம போயிடுமாம்... ஆராய்ச்சி சொல்லுது...\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீளமான முடியால் கின்னஸில் இடம் பிடித்த இந்தியாவின் ‘ராபுன்செல்’\nஉலகிலேயே நீளமான முடி... கின்னஸில் இடம் பிடித்த இந்திய பெண்-வீடியோ\nஅகமதாபாத்: உலகிலேயே மிக நீளமான முடி கொண்ட பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார் குஜராத் மாணவி நிலான்ஷி பட்டேல்.\nகுஜராத் மாநிலம் அகமதாபாத் நகரைச் சேர்ந்தவர் 16 வயதான நிலான்ஷி பட்டேல் என்ற மாணவி. இவரது கூந்தல் 5 அடி 7 அங்குல நீளம் கொண்டது. கடந்த 10 ஆண்டுகளாக முடியை வெட்டாமல் வளர்த்து வந்துள்ளார் நிலான்ஷி.\nஇவரது கூந்தல் தான் உலகிலேயே நீளமானது என கின்னஸ் சாதனை புத்தகம் அங்கீகரித்துள்��து. அதற்கான சான்றிதழையும் அது நிலான்ஷிக்கு வழங்கியுள்ளது.\nகடைசியாக தனது 6 வயதில் முடி வெட்டியுள்ளார் நிலான்ஷி. அப்போது முடி திருத்துவோர் செய்த சிகையலங்காரம் அவருக்குப் பிடிக்காமல் போகவே அதன் பிறகு முடியை வெட்ட அவர் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.\nதனது நீளமான முடியை வாரம் ஒருமுறை தாயின் உதவியோடு, சுத்தமாக அலசி பராமரித்து வருவதாகக் கூறுகிறார் நிலான்ஷி. பெரும்பாலும் நீளமான முடியை வைத்திருக்கும் பெண்கள் அதனைப் பராமரிக்க அதிக சிரமப்படுவதாகக் கூறுவர். ஆனால், அப்படி நீளமான முடி தனக்கு எவ்வித பிரச்சினையையும் தரவில்லை என்கிறார் நிலான்ஷி. இது தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் எனவும் அவர் கூறுகிறார்.\nதான் விளையாட செல்லும்போது மற்றும் வேறு வேலைகளின் போது தனது நீளமான முடியை சடையாக பின்னல் போட்டுக் கொள்வது நிலான்ஷியின் வழக்கமாம். மற்றபடி முடிக்கு என அவர் வேறு எந்த சிறப்பு உணவுகளோ அல்லது பழக்கவழக்கங்களோ மேற்கொள்வதில்லையாம்.\nநீளமான கூந்தல் என்பது பலரது கனவு. ஆனால் எல்லோருக்கும் இது சாத்தியப்படுவதில்லை. நீள முடியுடன் இருக்கும் கார்ட்டூன் கதாபாத்திரமான ராபுன்செல்லை எல்லோருக்குமே பிடிக்கும். இந்தியாவின் ராபுன்செல்லாக குறிப்பிடப்படுகிறார் நிலான்ஷி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநிஜ பாகுபலி.. இரு கரங்களில் சிறுமியரை மீட்டு வெள்ளத்தில் சிங்கம் போல நடந்து வந்த சூப்பர் காப்\n\\\"ஜெய் ஸ்ரீராம்\\\".. சரமாரியாக அடித்து உதைக்கப்பட்ட முஸ்லீம் இளைஞர்கள்\nஎன்னது அது கருப்பா.. ஐயோ ஓடு.. மழை வெள்ளத்தால் சிட்டிக்குள் வந்தது யாரு பாருங்க.. திக் திக் வீடியோ\nகுஜராத்தில் கன மழை.. வதோதரா விமான நிலையம் மூடல்.. பல ரயில்கள் ரத்து\nகுஜராத்தில் அசரவைக்கும் நீர் மேலாண்மை.. ஆற்று நீர் கொஞ்சம் கூட கடலுக்குப் போகாது.. ஹெச் ராஜா\nபழங்குடியின பெண்ணை மதம் மாறி காதலித்த முஸ்லீம் இளைஞன் - கட்டையால் அடித்துக்கொலை\nசபாஷ்... தாயை பிரிந்த 2 மாத சிங்கக் குட்டி மீட்பு... வனத்துறையின் தீவிர முயற்சிக்கு பலன்\nமோடியின் தீவிர ஆதரவாளர்.. குஜராத் பெண்.. பிரிட்டனில் உயரிய பதவிக்கு தேர்வு.. புதிய பிரதமர் அதிரடி\nபணத்தை ஆட்டையை போட்ட கணவன்... கேள்வி கேட்ட மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கொடூரம்\nகுஜராத் மாஜி முதல்���ர் ஆனந்திபென் படேல்.. உ.பி. ஆளுநராக நியமனம்\nநீ கடிச்சா எனக்கு கடிக்க தெரியாதா.. பாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா\nஹிமாச்சல் ஆளுநர் குஜராத்துக்கு திடீர் இடமாற்றம்.. ஹிமாச்சல் ஆளுநராக பாஜகவின் கல்ராஜ் மிஸ்ரா நியமனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngujarat guinness record குஜராத் கின்னஸ் உலக சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/kerala-man-molestation-as-woman-cabin-crew-352045.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-17T12:51:29Z", "digest": "sha1:QN743VXL2NDQ6TP5GEW6SKHSPOZSVHJG", "length": 15755, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடுவானில் சிகரெட் பிடித்த பயணி... தடுத்த பணிப்பெண்ணிடம் பேண்ட் ஜிப்பை அவிழ்த்து அசிங்கம் | Kerala man molestation as woman cabin crew - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிபத்து\n7 min ago அத்திவரதரை தரிசனம் செய்தது 1 கோடி பக்தர்கள்.. காணிக்கை 7 கோடிதானா\n16 min ago வீட்டில் துளசி இருந்தால் மகாலட்சுமி மட்டுமல்ல அந்த கிருஷ்ணரும் கூடவே இருப்பார்\n38 min ago வங்கித் தேர்வில் குளறுபடி. சுமார் 50 மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் தவிப்பு\n41 min ago டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிபத்து.. தீயை அணைக்க போராடும் வீரர்கள்\nMovies அத்திவரதர் வைபவம்: செய்தியாளர்களை தாக்கிய போலீஸ் மன்னிப்பு கேட்கணும் - டியூஜெ வலியுறுத்தல்\nSports WATCH: பேட்டிங் பண்றத உட்டுட்டு..இன்னா டான்ஸ் வேண்டி கிடக்கு..\nLifestyle காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 20 பிரபலங்கள் யார்\n 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களின் விலை ரூ. 21,000-க்குள் வர வேண்டும்..\nAutomobiles புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்திய வருகை விபரம்\nTechnology மலிவு விலையில் கூலான புதிய சாக்கோ ப்ளூடூத் ஃபோல்டபில் கீபோர்டு\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடுவானில் சிகரெட் பிடித்த பயணி... தடுத்த பணிப்பெண்ணிடம் பேண்ட் ஜிப்பை அவிழ்த்து அசிங்கம்\nடெல்லி: விமான பணிப்பெண்ணிடம் பேண்ட் ஜிப்பை கழற்றி அசிங்கமான முறையில் நடந்து கொண்ட நபரை டெல்லி விமான நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.\nபோலீசில் சிக்கிய நபரின் பெயர் அப்துல் ஷாஹித் சம்சுதீன் என்பதாகும். 24 வயதான அந்த நபர் கேரள மாநிலம் கோட்டையத்தை சேர்ந்தவர். எலக்ட்ரீசனாக வேரை செய்யும் அவர் வேலை விசயமாக சவுதி சென்றிருந்தார்.\nசனிக்கிழமையன்று சவுதி ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக சவுதியில் இருந்து டெல்லி நோக்கி வந்து கொண்டிருந்தார். நடு வானில் விமானம் பறந்த போது சிகரெட் பற்ற வைக்க லைட்டரை எடுத்தார். அப்போது அங்கு வந்த பணிப்பெண், சிகரெட் பிடிக்க தடை உள்ளதாக கூறினார்.\nஅப்துல் ஷாஹித்திற்கும் விமான பணிப்பெண்ணிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது, அப்போது திடீரென அப்துல் அந்த அசிங்கமான காரியத்தை செய்தார். பேண்ட் ஜிப்பை கழற்றியதோடு மிக மிக அசிங்கமாக பேசினார். உடனே அந்த பணிப்பெண் சக ஊழியர்களை உதவிக்கு அழைத்து புகார் செய்தார்.\nஅப்துலை பிடித்து அழைத்து சென்ற ஊழியர்கள், விமானம் டெல்லியில் தரை இறங்கிய உடன் விமான நிலைய காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nஉரிய விசாரணை நடத்திய போலீசார், அப்துல் மீது பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துதல், தரக்குறைவாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.\nவெளிநாட்டுக்கு வேலைக்குப் போனாமா வந்தோமா என்றில்லாமல் விமானத்தில் சில்மிஷம் செய்து இப்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிபத்து.. தீயை அணைக்க போராடும் வீரர்கள்\nபெரும் சரிவில் ஆட்டோமொபைல் தொழில்.. பிரஷ்ஷர்களை கூட வேலைக்கு எடுக்க யாரும் ரெடி இல்லை\nஐநா போனாலும், காஷ்மீர் எங்களின் உள்நாட்டு விவகாரம்.. இந்தியா திட்டவட்டம்\nஅருண் ஜெட்லி கவலைக்கிடம்.. எய்ம்ஸ் மருத்துவமனை சென்ற அமித்ஷா\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் அருண்ஜேட்லி.. உடல்நிலை மோசம்.. நள்ளிரவில் மருத்துவமனைக்கு விரைந்த ஜனாதிபதி\nஇளம் பெண் கேப்டனுக்கு பாலியல் தொல்லை.. ராணுவ மேஜர் டிஸ்மிஸ்.. பென்சனும் ரத்து.. ராணுவ தளபதி அதிரடி\nகாஷ்மீர் விஷயத்தில் ஒருதலைப்பட்ச நடவடிக்கை அபாயகரமானது.. இந்தியாவுக்கு எதிராக சீனா கருத்து\nதிருக்குறள் மாநாட்டில் காரசார பேச்சு.. தி.க.வுக்கு குறி வைக்கும் டெல்லி\nவடகொரியா போல மாற போகிறது.. சீனாவிற்கு லட்டு மாதிரி எடுத்து கொடுத்த இந்தியா.. என்ன நடக்குமோ\nஐநா மீட்டிங் நடக்கும் அதே நாளில் திக்.. அண��� ஆயுதத்தை கையில் எடுக்கும் இந்தியா\nஅணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கை மாற வாய்ப்பு.. ராஜ்நாத் சிங் அதிரடி கருத்து\nபிரார்த்தனை செய்தாலே அது முஸ்லீம்கள் இடமல்ல.. அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்\nமனசார வரவேற்கிறேன்.. பிரதமர் மோடி சுதந்திரதின உரையில் வெளியிட்ட 3 அறிவிப்புக்கு ப சிதம்பரம் பாராட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmolestation arrest police crime delhi பாலியல் துன்புறுத்தல் கைது போலீஸ் கிரைம் டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-06-01", "date_download": "2019-08-17T13:30:05Z", "digest": "sha1:JNOIVRD7NGR5NLSK5OIHTS3UUIT3YTAF", "length": 12882, "nlines": 139, "source_domain": "www.cineulagam.com", "title": "01 Jun 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nமது அருந்திவிட்டு மறந்து கூட இதை சாப்பிட்டு விடாதீர்கள்.. உயிரை பறிக்கும் அபாயம்.. மருத்துவர்களின் அறிவுரை..\nகையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா... தற்கொலை முயற்சி உண்மையே\nகடும் சண்டைக்கிடையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறியது இவர் தானாம்\nCineulagam Big Breaking: அஜித்தை சந்தித்த வெங்கட்பிரபு, அந்த படம் வேண்டாம், ஆனால்\nஇந்த வாரம் யார் அவுட் மதுமிதா, கஸ்தூரியை கிழித்தெடுத்த பிரபல நடிகர்\nஅக்கா பாசத்தில் பொங்கிய வனிதா... அசிங்கப்படுத்திய தர்ஷன் லொஸ்லியாவால் செம்ம குஷியில் 5 ஸ்டார் டீம்...\nபிக்பாஸில் தற்கொலைக்கு முயற்சித்த மதுமிதா.. இன்று ப்ரோமோ வீடியோ வெளியாகாததற்கு காரணம் இதுவா\nஎம்ஜிஆருக்கு பிறகு அஜித்திற்கு தான் அந்த ஈர்ப்பு இருக்கிறது வாரிசு பிரபலத்தின் அதிரடி பேட்டி\nவிடாமல் சண்டையிடும் மது... லொஸ்லியா கேட்ட ஒற்றைக் கேள்வி\nவெளியில் சென்றதும் மனைவி குழந்தையுடன் போட்டியாளரின் வீட்டுக்கு சென்ற சரவணன்.. வெளியான குடும்ப புகைப்படம்\nதேசிய விருது வென்ற பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா புகைப்படங்கள்\nநடிகை சமீரா ரெட்டியின் இரண்டாவது குழந்தையின் அழகிய புகைப்படங்கள்\nஆட்டோகிராப் படத்தில் இளைஞர்கள் மனதை கொள்ளையடித்த கோபிகாவின் குடுமப் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சிகள், புகைப்படங்களாக இதோ\nதிடீரென லேடீஸ் ஹாஸ்டலுக்கு சென்ற சர்ச்சை இ��க்குனர் ராம் கோபால் வர்மா- இதுதான் காரணம்\nMS விஸ்வநாதனின் 150 பாடல்களை இளையராஜா காப்பியடித்துள்ளார்- ஓப்பனாக கூறிய பிரபலம்\nமிஸ் சவுத் இந்தியா அழகி பட்டத்தை இழந்த தமிழ் நடிகை எச்சரிக்கையுடன் பறித்து கொண்ட அமைப்பு\n மான்ஸ்டர் படத்திற்கு வந்த பெரும் சிக்கல்\n பா.ரஞ்சித் கூறிய வித்தியாசமான பதில் இதோ\nமுக்கிய சீரியலை விட்டு சென்ற பிரபல நடிகையின் கணவர் இனி இவரு தான் - திடீர் மாற்றம்\nஅரைகுறை ஆடையில் கரகாட்டம் ஆடிய தொலைக்காட்சி பிரபலம் ஐஸ்வர்யா- திட்டும் ரசிகர்கள்\nநெருக்கமான முத்தக்காட்சிகளில் நடித்த விஜய்க்கு இப்படி ஒரு பெயர் வைத்துவிட்டார்களாம்\nமுக்கிய சாதனை செய்த NGKமுதல் நாள் வசூலில் முக்கிய நடிகர்களின் படங்களின் லிஸ்ட்\nபிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொள்ளப்போகும் சர்ச்சை பிரபலம் இந்த நடிகரா - என்ன நடக்க போகுதோ\nபரிதாபமாக இறந்து போன இசையமைப்பாளர் கொலை செய்யப்பட்டாரா கடைசியாக வந்த போன் கால் - போலிசிடம் சிக்கிய இரண்டு பேர்\nவிஜய், அஜித் அந்த தவறு செய்திருக்க கூடாது- மனம் வருந்தும் தயாரிப்பாளர்\nநடிகை சாய் பல்லவிக்கு அடித்த லக்- பெரிய இயக்குனர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு\nசூர்யாவின் NGK படத்தின் முதல் நாள் முழு வசூல் விவரம்\nடிவி நிகழ்ச்சியை விட்டு விலகிய முக்கிய பிரபலங்கள் இனிமேல் இந்த பிரபல நடிகை தான் நடுவராம்\nமற்ற டிவி சீரியல்களுக்கு போட்டியாக களத்தில் இறங்கும் பிரபல நடிகை\nஇளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் யாரு பெஸ்ட்\nவிலைமாது, திருநங்கையாக நடித்த பிரபலங்களுக்கு கிடைத்த பெரும் வரவேற்பு\nமும்பையில் சொகுசு வீடு வாங்கிய நடிகை டாப்ஸி- எவ்வளவு தொகை தெரியுமா\nதமிழ்நாட்டில் முதல் நாளில் மட்டும் NGK இத்தனை கோடி வசூலா\nரசிகர்கள் கொண்டாடும் அந்த டிரண்ட் முதலில் உருவானதே அஜித் படம் மூலம் தானாம்- இந்த விஷயம் தெரியுமா பேன்ஸ்\nநடிகர் அஜித் வாங்கியுள்ள புதிய கார்- செம கிளாஸான புகைப்படங்கள்\nநீயா 2 திகில் படத்துக்கு திடீர் தடை விஜய் தொடர்ந்த வழக்கு - நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு\nசுத்தமாக மேக்கப் இல்லாமல் காஜல் அகர்வால் லட்சக்கணக்கில் லைக்ஸ்\nதொலைக்காட்சியிலேயே அதிக சம்பளம் வாங்கும் பிரபல நடிகை- ஆர்வத்தில் ரசிகர்கள்\nஇரண்டு குழந்தைகளுடன் நடிகை சரண்யா மோகன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள்\nNGK ஒரு சைக்கோவா, படத்தின் கதாபாத்திரம் விரிவாக விளக்கிய ரசிகர்கள்\nநேசமணி டிரண்ட் இதற்குத்தானா- பெண்களின் இந்த நிலைமைக்கு யார் காரணம், பொங்கிய நடிகை\nNGK படத்தில் நிறைய விஷயங்கள் உள்ளது, ஆனால் அதை அப்படி பார்த்தால் தான் தெரியும்- செல்வராகவன்\nகாதலருடன் ஜோடியாக பிக்பாஸ் வருகிறேன் ஓப்பனாக அறிவித்த சர்ச்சை நடிகை\nஹீரோவாக நடிக்கப்போகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி பிரபலம்- வாழ்த்தும் ரசிகர்கள்\nஅஜித்துக்கு அரசியல் பார்வை உள்ளது, அவரது கவனம் இப்போது இதில்தான் உள்ளது- சூப்பர் தகவலை கூறிய பிரபலம்\nமுதல் நாள் வசூலிலேயே ஆல்-டைம் சாதனை செய்த சூர்யாவின் NGK- ஆரம்பமே அட்டகாசம்\nவடிவேலு சார் ராயல்ட்டி கேட்காம இருந்தா சரி இளையராஜாவை தாக்கி பேசிய நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/09/07/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-08-17T13:07:09Z", "digest": "sha1:Q2I3W6FDXSU6N4WP7SCACGZZOSZD7JEP", "length": 7151, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "நீண்ட கால யுத்தத்தில் சிக்கியிருந்த மக்களின் மனோநிலையைக் கவனிப்பது முக்கியமானது: பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர", "raw_content": "\nநீண்ட கால யுத்தத்தில் சிக்கியிருந்த மக்களின் மனோநிலையைக் கவனிப்பது முக்கியமானது: பூஜித் ஜயசுந்தர\nநீண்ட கால யுத்தத்தில் சிக்கியிருந்த மக்களின் மனோநிலையைக் கவனிப்பது முக்கியமானது: பூஜித் ஜயசுந்தர\nTV 1 தொலைக்காட்சியில் இன்று இடம்பெற்ற நியூஸ்லைன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் வடக்கின் நிலைமை தொடர்பில் வினவப்பட்டது.\nநீண்ட கால யுத்தத்தில் சிக்கியிருந்த மக்களின் மனோநிலையைக் கவனிப்பதும் யுத்த செயற்பாடுகளில் ஈடுபட்ட இளைஞர்கள் தொடர்பில் கரிசனை கொள்ள வேண்டியதும் மிக முக்கியமானவை என நியூஸ்லைன் நிகழ்ச்சியில் அவர் குறிப்பிட்டார்.\nவடக்கு, கிழக்கிற்கு சஜித் பிரேமதாசவின் வாக்குறுதி\nஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர நீதிமன்றில் ஆஜர்\nசமூக வலைத்தளம் ஊடாக மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்\nபூஜித், ஹேமசிறிக்கு எதிரான மனுக்கள் பரிசீலனை\nபூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு பிணை\nபூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிரான மனுக்களை விசாரிக்கும் நீதியரசர்கள் குழாம் அறிவிப்பு\nவடக்கு, கிழக்கிற்கு சஜித் பிரேமதாசவின் வாக்குறுதி\nஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித் ஜயசுந்தர மன்றில் ஆஜர்\nமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அலைனா டெப்லிட்ஸ்\nபூஜித், ஹேமசிறிக்கு எதிரான மனுக்கள் பரிசீலனை\nபூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு பிணை\nபூஜித், ஹேமசிறிக்கு எதிரான மனுக்கள் விசாரணைக்கு\nகடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும்\nகாசல்ரீ நீர்த்தேக்கத்தில் சிசுவின் சடலம்\nதெஹிவளை கடற்கரையில் ஒதுங்கிய படகு\nகொழும்பு - ஹங்வெல்ல வீதி போக்குவரத்தில் இடையூறு\nகாஷ்மீருக்கு ஏன் சிறப்பு அந்தஸ்து: பின்னணி என்ன\nகேரளாவில் மழை வௌ்ளத்தில் சிக்கி 111 பேர் பலி\nநியூஸிலாந்து 177 ஓட்டங்களால் முன்னிலை\nஇலங்கை ரயில் சேவையை நவீனமயப்படுத்த ADB கடனுதவி\nஉலகின் மிக அழகிய ஆண் ஹிருத்திக் ரோஷன்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/the-same-internet-address-for-all-government-services-announcement-by-minister-manikandan/", "date_download": "2019-08-17T13:01:35Z", "digest": "sha1:B7LPIG6GSOGXJUDXODRR4TRWRMDOCHLJ", "length": 10533, "nlines": 174, "source_domain": "dinasuvadu.com", "title": "அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஒரே இணைய முகவரி!ரூ.50 லட்சம் செலவில் உருவாக்கப்படும்! அமைச்சர் மணிகண்டன் அறிவிப்பு | Dinasuvadu Tamil", "raw_content": "\n130 கோடி இந்தியர்களின் இதயங்களில் சிறப்பிடம் பெற்றுள்ளது பூடான் -பிரதமர் நரேந்திர மோடி\nஇன்று காலை முதல் மாலை 6 மணி வரை இன்றைய முக்கிய செய்திகள்\nமாஞ்சா கயிற்றால் கழுத்தறுபட்டு பரிதாபமாக உயிரிழந்த பொறியியல் பட்டதாரி\nமுதல்வரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நாட்டப்படும்-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகாஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லை என நான் கூறவேயில்லை திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் விளக்கம்\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nசுதந்திர தின சோதனையில் 10 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது \nஅருண் ஜெட்லீ உடல்நிலை கவலைக்கிடம்\nமுன்னாள் வீரர்கள் முதுகில் குத்துபவர்கள் : பாகிஸ்தான் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர்\n130 கோடி இந்தியர்களின் இதயங்களில் சிறப்பிடம் பெற்றுள்ளது பூடான் -பிரதமர் நரேந்திர மோடி\nஇன்று காலை முதல் மாலை 6 மணி வரை இன்றைய முக்கிய செய்திகள்\nமாஞ்சா கயிற்றால் கழுத்தறுபட்டு பரிதாபமாக உயிரிழந்த பொறியியல் பட்டதாரி\nமுதல்வரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நாட்டப்படும்-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகாஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லை என நான் கூறவேயில்லை திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் விளக்கம்\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nசுதந்திர தின சோதனையில் 10 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது \nஅருண் ஜெட்லீ உடல்நிலை கவலைக்கிடம்\nமுன்னாள் வீரர்கள் முதுகில் குத்துபவர்கள் : பாகிஸ்தான் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர்\nஅரசின் அனைத்து சேவைகளையும் பெற ஒரே இணைய முகவரிரூ.50 லட்சம் செலவில் உருவாக்கப்படும்ரூ.50 லட்சம் செலவில் உருவாக்கப்படும்\nதகவல் தொழில்நுட்ப துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் மணிகண்டன் வெளியிட்டார்.அந்த அறிவிப்பில்,வருடந்தோரும் தகவல் தொழில்நுடப வளர்ச்சிக்காக வழங்கப்பட்டு வந்த நிதி ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்படும்.\nஅரசின் அனைத்து சேவைகளையும் பெற ஒரே இணைய முகவரி உருவாக்கப்படும்.இதற்காக ரூ.50 லட்சம் செலவில் புதிய வலைதளம் ஏற்படுத்தப்படும்.ஒரே இணைய முகவரியை நினைவில் கொண்டு அனைத்து சேவைகளையும் பெற்று பயன்பெறலாம்.தமிழக அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஒற்றை கைபேசி செயலி உருவாக்க ரூ.50 லட்சம் ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் மணிகண்டன் அறிவிப்பு வெளியிட்டார்.\n130 கோடி இந்தியர்களின் இதயங்களில் சிறப்பிடம் பெற்றுள்ளது பூடான் -பிரதமர் நரேந்திர மோடி\nஇன்று காலை முதல் மாலை 6 மணி வரை இன்றைய முக்கிய செய்திகள்\nமுதல்வரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நாட்டப்படும்-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஅதிகம் டீ குடிப்பதால் பற்களில் உள்ள வெண்மை நிறத்தை இழக்கிறோம்\nஇந்தியாவில் ஜியோ நிறுவனத்துடன் உடன் கைகோர்த்த PUBG கேம் நிறுவனம் \nமாணவர்களை மதம் மாற்ற முயற்சி செய்த ஆசிரியர்க��்பள்ளியை முற்றுகை இட்ட பெற்றோர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8365:%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&catid=90:%E2%80%98%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E2%80%99---%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&Itemid=914", "date_download": "2019-08-17T13:57:48Z", "digest": "sha1:LWTK4JPL76EM5WQBECRRRKWCG2JIOAFN", "length": 12212, "nlines": 123, "source_domain": "nidur.info", "title": "ஷிர்க்கின் அசல் காரணம்?", "raw_content": "\nHome இஸ்லாம் ‘ஷிர்க்’ ஷிர்க்கின் அசல் காரணம்\nநூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கௌமுகள் (சமூகம்) செய்த ஷிர்க்கின் அசல் காரணம்\nஇமாம் புகாரீ தம்முடைய சஹீஹிலும் தப்றானீ முதலியவர்கள் தங்களுடைய தப்ஸீர்களிலும் வஸீமா கஸஸ் அன்பியாவிலும் பின்காணுமாறு வரைந்திருக்கிறார்கள்:\nநூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வர்க்கத்தாரிலும் சில சாலிஹீன்கள் காணப்பட்டார்கள். அவர்கள் மரணமடைந்ததன் பின் மனிதர்கள் அன்னவர்களின் சமாதியினருகே உட்கார்ந்துகொண்டிருந்தார்கள்.\nபிறகு காலம் செல்லச் செல்ல அன்னவர்களின் படத்தை எழுதவும் அவர்களேபோல் உருவச்சிலை செய்யவும் ஆரம்பித்தனர். எனவே, சமாதியின் அருகே தாமதித்திருப்பதும் அதைத் தொட்டு முத்தமிடுவதும் மனத்தினாலோ அல்லது கையை உயர்த்தியோ சமாதியின் பக்கம் வேண்டுதல் செய்வதும் இவ்வாறு இணை வைப்பதற்கும் விக்கிரக வணக்கத்துக்கும் மூல வேர்களாய்க் காணப்படுகின்றன.\nஇதனால்தான் நம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “ஏ ஆண்டவனே எனக்குப்பின் என்னுடைய சமாதியை வணங்கும் ஸ்தலமாகச் செய்யாதிருப்பாயாக எனக்குப்பின் என்னுடைய சமாதியை வணங்கும் ஸ்தலமாகச் செய்யாதிருப்பாயாக” என்று துஆ கேட்டிருக்கிறார்கள்.\nஇக்காரணம் பற்றியே யாரேனும் நாயகமவர்களின் ரௌலா முபாரக்கென்னும் கப்ரையோ, அன்பியா, சாலிஹீன், சஹாபாக்கள், அஹ்லெபைத் முதலியவர்களின் சமாதிகளையோ தரிசிப்பாராயின், அப்பொழுது அதைத் தொடுவதோ அல்லது மனத்தில் எதையேனும் எண்ணிக்கொண்டு அதை முத்தமிடுவதோ கூடாதென உலமாக்கள் தீர்மானித்திருக்கிறார்கள்.\nஎனவே, உலகத்தில் காணக்கிடக்கும் தாது வஸ்துக்களுள் ஹஜரெ அஹ்வத் என்னும் கஃபாவிலுள்ள கறுப்புக் கல்லைத் தவிர வேறொன்றையும் முத்தமிடுவது கூடாது. இந்தக் கறுப்புக் கல்லை முத்தமிடுவது சம்பந்தமாயும் ஹஜரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் செ��ன்ன விஷயமொன்று சஹீஹைனில் பின்வருமாறு காணக்கிடக்கின்றது:\n“நீ ஒரு கல்லென்பதை யான் அறிவேன். மேலும், நீ எந்த நன்மையையும், தீமையையும் செய்துவிடப்போவதில்லை. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மாத்திரம் உன்னை முத்தமிடாமல் இருந்திருப்பார்களாயின், யானும் உன்னை முத்தியிடமாட்டேன்.”\nஇதன் பயனாகவே பைத்துல்லாவில் காணப்படும் ஹதீம் என்னும் ஸ்தலத்தின் இரண்டு பக்கங்களையும் கஃபாவின் நான்கு சுவர்களையும் மகாமெ இப்ராஹீம் என்னும் ஸ்தலத்தையும் பைத்துல் முகத்தஸில் காணப்படும் ஸக்ராவையும் அன்பியா, ஸாலிஹீன் முதலியவர்களின் சமாதிகளையும் முத்தம் இடுவதும் அவற்றின் மீது கையை வைத்து மிக்க சந்தோஷத்தினால் முகத்தில் தடவிக்கொள்வதும் சுன்னத்துக்கு முற்றும் முரணான காரியமென்று உலமாக்கள் தீர்மானித்திருக்கிறார்கள்.\nநாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மிம்பர் என்னும் படி இருந்த காலத்து, கௌரவத்தின் காரணமாய் ‘அதைத் தொடுவது கூடுமா, கூடாதா’ என்று உலமாக்கள் அபிப்பிராய பேதங் கொண்டிருக்கும் போது, சமாதியின் விஷயத்தைச் சொல்ல வேண்டியதேயில்லை.\nஇமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் அவரைச் சார்ந்தவர்களும் இம்மாதிரி தொடுவதும் முத்தமிடுவதும் பித்அத் என்றும் மக்ரூஹென்றும் கூறுகிறார்கள். ஒரு சமயம் அதா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அவ்வாறு செய்துகொண்டிருந்தததை இமாம் மாலிக் அவர்கள் கண்டு, அவர்களினின்றும் (அந்த அதாவின் வாயிலாய்) ஹதீதின் ரிவாயத் செய்வதையே விட்டுவிட்டார்கள் என்றொரு விஷயம் தெரியக்கிடக்கிறது.\nஆனால், அப்துல்லா பின் உமர் அவர்களே அவ்வாறு செய்தார்கள் என்று ஆதாரமாகக் கொண்டு, இமாம் அஹ்மதும் அவரைச் சார்ந்தவர்களும் நாயகத்தின் மிம்பரைத் தொடுவது கூடுமென்று கூறியுள்ளார்கள். எனினும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரைத் தொடவோ அல்லது முத்தமிடவோ கூடாதென இவர்களெல்லாரும் ஒருமித்தே விலக்கியிருக்கிறார்கள்.\nமேலும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஷிர்க் செய்வதை எவ்வாறு கண்டித்துக் கொண்டிருந்தார்கள்; இதற்கு (ஷிர்க்குக்கு) எம்மாதிரி வைரியாய் இருந்தார்கள்; ஆண்டவனின் இணையில்லா ஏகதெய்வக் கொள்கையை எவ்வளவு மேலாய் உலகத்தின்பால் எடுத்தோதிச் சென்றார்கள் என்ப��ை மிக நன்றாய் உணர்ந்திருந்தார்கள்.\nWritten by தாருல் இஸ்லாம் ஆசிரியர் குழு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etamilnews.com/author/tamil/page/353/", "date_download": "2019-08-17T13:48:44Z", "digest": "sha1:67XXNPX4SK4LJSXERGVMAX5SJYRONZDR", "length": 4109, "nlines": 100, "source_domain": "www.etamilnews.com", "title": "Senthil | tamil news | Page 353", "raw_content": "\nஅனைத்து விவசாய கடன்களும் ரத்து… ஸ்டாலின் அறிவிப்பு\nபிரசவத்தின்போது குழந்தை தலை துண்டான பயங்கரம்\nகேரளாவிலும் ஒரு ‘தங்கபாலு’ .. வைரலாகும்.. வீடியோ\nவேட்பாளர் செலவு கணக்கு.. மட்டன் பிரியாணி ரூ 200, சிக்கன் பிரயாணி ரூ...\nபிரச்சாரத்தின் போது ஸ்டாலினுடன் சிறுமி செல்பி.. வீடியோ\nஅண்ணா பல்கலை. தேர்வு முறைகேடு.. 15 மாசத்துக்கு பிறகு 37 ஊழியர்கள் நீக்கம்\nஇ.பியில் 5,000 காலிபணியிடங்கள்.. சம்பளம் 15 ஆயிரம் ரூபாய்\nகுடும்பத்துக்கு 10 லிட்டர் பிராந்தி.. திருப்பூர் ‘சுயே’ கிறுகிறு வாக்குறுதி\nமுதல் சந்திப்பில் ‘அசத்திய’ பாரிவேந்தர்.. சிவபதி ‘அப்செட்’\nபயிற்சி முடிந்து டெல்லி திரும்பினார் தோனி\nகண்ணை கட்டும்… புதுகை ஆவின் சேர்மன் கணக்கு\nஆவின் பால் விலை லிட்டர் ரூ.6 அதிரடி உயர்வு\nவெயிலையடுத்து மழையிலும் சாதனை படைத்த வேலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/world-news/thoothuonline-launched-with-new-look-and-feel/", "date_download": "2019-08-17T13:52:36Z", "digest": "sha1:6R4L5RNEECRGXFD3V6SCYIMYFEC4TW4V", "length": 17607, "nlines": 198, "source_domain": "www.satyamargam.com", "title": "தூதுஆன்லைன் இணைய தளத்தின் புதிய வடிவ துவக்க விழா! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nதூதுஆன்லைன் இணைய தளத்தின் புதிய வடிவ துவக்க விழா\nகடந்த 28.03.2014 வெள்ளியன்று துபையில் தூதுஆன்லைன் இணையதளத்தின் புதிய வடிவ துவக்க விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. துபை காயல் நல மன்றத் தலைவரும், ஈடிஏ நிறுவனத்தின் ஜீனத் பிரிவின் எக்ஸக்யூட்டிவ் டைரக்டருமான ஜே.எஸ்.ஏ. புகாரீ அவர்கள் புதிய வடிவத்தைத் துவக்கி வைத்தார்.\nதுபையில் வசந்த பவன் அரங்கில் மாலை 7.30 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. தூதுஆன்லைன் இணையதளத்தின் முதன்மை ஆசிரியர் பொறியாளர் அப்துல் கஃபூர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.\nதூதுவின் ஆசிரியர்களில் ஒருவரும், பொறியாளருமான எம்.எஸ். அப்துல் ஹமீது அவர்கள் தூதுவின் வரலாறு குறித்து உரை நிகழ்த்தினார். 1998ல் ”தோற்றுவாய்” என்ற கையெழு���்துப் பிரதியில் ஆரம்பித்து, “தமிழ் மலர்” என்ற அச்சுப் பிரதியாக மாறி, “செய்திச் சேவை” என்ற பெயரில் பின்னர் வலம் வந்து, 2007 இறுதியில் “பாலைவனத்தூது” என்ற பெயரில் அச்சுப் பிரதியாக பரிணமித்து, பின்னர் 2009 துவக்கத்தில் “பாலைவனத்தூது வலைப்பூவாக” வலம் வந்து, 2011 துவக்கத்தில் “தூதுஆன்லைன் இணையதளமாக” மாறி இனிமையான சேவையை தொடர்ந்து செய்து வரும் தூதுவின் வரலாறை அவர் தன்னுரையில் எடுத்துரைத்தார்.\nபின்னர் விழாவின் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட பத்திரிகைத் துறை நிபுணர்கள் சிறப்புரைகள் ஆற்றினர். அமீரகத்தில் வெளிவரும் தி நேஷன் ஆங்கில நாளிதழில் பணி புரியும் பத்திரிகையாளர் யாசீன் கக்கன்டே, நியூ இந்தியா டிவி இணையதளத்தின் நிர்வாக இயக்குனரும், பொறியாளருமான முஹம்மத் இஸ்மாயீல், அமெரிக்காவைச் சார்ந்த சர்வதேச பத்திரிகையாளரும், கட்டுரையாளருமான மரியம் இஸ்மாயீல், அமீரகத்திலிருந்து வெளிவரும் குட் ஹெல்த் ஆங்கிலப் பத்திரிகையின் வினியோக மேலாளரும், அமீரகத் தமிழ் மன்றத் துணைத் தலைவருமான எழுத்தாளர் ஜஸீலா ஆகிய சிறப்பு அழைப்பாளர்கள் ஊடகத்துறையைப் பற்றி உரையாற்றினார்கள்.\nசிறப்பு விருந்தினர் ஜே.எஸ்.ஏ. புகாரீ அவர்கள் தனது சிறப்புரையில், Communication என்ற தகவல் தொடர்பின் அவசியம் குறித்தும், அதன் நவீன வளர்ச்சி குறித்தும் கருத்தாழமிக்க கருத்துகளை தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் எடுத்துரைத்தார்.\nமுன்னதாக தூதுஆன்லைன்.காமின் புதிய அனிமேஷன் வெளியிடப்பட்டது. பின்னர் விடியல் வெள்ளி மாத இதழின் தலைமை ஆசிரியர் முஹம்மது இஸ்மாயீல் அவர்களும், எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி அவர்களும் தூதுவுக்கு அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்திகளின் காணொளிகள் ஒளிபரப்பப்பட்டன.\nசிறப்பு விருந்தினர் ஜே.எஸ்.ஏ. புகாரீ அவர்களுக்கும், சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட பத்திரிகையாளர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.\nமொத்த நிகழ்ச்சியையும் தூதுவின் கட்டுரையாளர் வலசை ஃபைஸல் அவர்கள் சிறப்புற நெறிப்படுத்தி, தொகுத்து வழங்கினார். இறுதியாக தூதுவின் செய்தியாளர் கவிஞர் பத்ருஸ் ஸமான் அவர்கள் நன்றியுரை நவில விழா இனிதே நிறைவுற்றது.\nபுதுப் பொலிவுடனும், அதீத உத்வேகத்துடனும் பயணிக்கும் தூது ஆன்லைன் (http://www.thoothuonline.com/) இணைய தளத்திற்கு, சத்தியமார்க்கம்.காம் இணைய தளக்குழு தமது வாசகர்களுடன் இணைந்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறது.\n : ஒற்றுமைக்கு வழிகாட்டும் சாவேஸ்\nமுந்தைய ஆக்கம்இந்திய முஸ்லிம்கள் டுடே\nஅடுத்த ஆக்கம்தோழர்கள் – 57 உபாதா பின் அஸ்ஸாமித் (பகுதி-2) عبادة بن الصامت\nமனிதத்தை மறந்த வணிகம் – போயிங்\nஅறியாமைக் காலத்தின் மீள் வரவு\nமுஸ்லிம்களின் உதவியால் குவைத்தில் மரண தண்டனையில் இருந்து தப்பிய இந்து தொழிலாளி\nபிரிவினையைத் தூண்டும் பாஜக தடை செய்யப்பட வேண்டும் – பேரா. ஜவாஹிருல்லாஹ் ஆவேசம்\nதுவங்கியது புனித ரமளான் மாதம்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇப்னு பஷீர் - 19/06/2019\nநடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்தின் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்விகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்காமல் இருக்கக் கூடும்....\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 month, 1 week, 4 days, 4 hours, 57 minutes, 2 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்3 months, 3 weeks, 6 days, 43 minutes, 42 seconds ago\nசெங்கடலில் தவிக்கும் பாலஸ்தீன ஹாஜிகள்\nஹஜ்ஜுப் பெருநாள் உரை (2013)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2019-08-17T13:41:18Z", "digest": "sha1:CVWC5K7FYUT3553ZT7NZX2VZQ3T7JT3O", "length": 11465, "nlines": 209, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "[:en]விளம்பரம் செய்ய[:] – THIRUVALLUVAN", "raw_content": "\n[:en]திருவள்ளுவன்.ஆன்லைன் இணையதளத்தில் உங்கள் விளம்பரங்களை வெளியிட அன்போடு அழைக்கிறோம். உலகெங்கும் வாசக அன்பர்களை பெற்றுள்ள உங்கள் அன்புற்குரிய இணையத்தளத்த��ல் உங்கள் விளம்பரங்களை செய்து பயன் பெற வேண்டுகிறோம்.\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 48 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 43 ஆர்.கே.[:]\nபித்ரு தோஷம் நீக்கும் லட்சுமி நாராயணப் பெருமாள்\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 13 ஆர்.கே.[:]\nவிஷ்ணு ஸகஸ்ரநாமத்தில் வரும் சில வார்த்தைகள்\n[:en]மரம் முழுமையாக அகற்றப்பட்டு விட்டது, ஆனால் மண்ணின் கீழே வேர்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றன[:]\nசட்டோரி அனுபவம் கிடைப்பது எப்போது…..\nகாணாமல் போன கடற்கரை மீண்டும் தோன்றிய அதிசயம்\nமக்கள் நலன் கருதி அறிவியல் பின்னணியாக கொண்டு நமது முன்னோர்கள் செய்த காரியங்கள் எல்லாம் இன்று, குருட்டுத்தனமாக பின்பற்றப்பட்டு வருகிறது\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nகொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது \nசோற்றுக் கற்றாழையை இப்படி சாப்பிடுவதால் உடல் சூடு, வயிற்றில் ஏற்படும் ரணம் குணமாகும்\n[:en]காமாலை நோய்க்கு எலுமிச்சை-இயற்கை மருத்துவம்[:]\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சாப்ளின் ஒரு மகா கலைஞன்\nமலையக மக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுக்கும்- பிரதமர் நரேந்திர மோடி\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nகாஷ்மீரில் அதிரடி நடவடிக்கை நியாயமா\nமலையக மக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுக்கும்- பிரதமர் நரேந்திர மோடி\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\nஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்.\nதிருவனந்த புரம் அரசு மருத்துவமனை\nமாற்ற வேண்டியது பச்சை நிற புரபைல் பிக்சர் அல்ல.. நம் மனநிலையை\n[:en]ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு[:]\nநீதிபதி கர்ணனை தேடும் கொல்கத்தா போலீஸ்\n[:en]கனடாவில் ஐடி பணி, தமிழகத்தில் இயற்கை விவசாயம்[:]\n​யோசிக்க வைக்கும் சிறு கதை \nஒரு ரூபாய்க்கு – ஓர் முழு சாப்பாடு …..\n[:en]சேரி பிகேவியர் – பிக்பாஸ் அலம்பல் – ஆர்.கே.[:]\n[:en]சரிந்து வரும் இந்திய பொருளாதாரம் – ஆர்.கே.[:]\nமுதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு.அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்\nஎஃப்.பி.ஐ இயக்குநரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி நீக்கம்\nபங்கனப்பள்ளி மாம்பழத்துக்கு புவிசார் குறியீடு\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nஅழுகாத பழம் நம்மை அழவைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/517990/amp", "date_download": "2019-08-17T12:43:15Z", "digest": "sha1:Q4BSDHMGHWC4OJ64FCCFINHQSS7NP5WH", "length": 9783, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "10 people shot dead in UP Affected families Priyanka met and spoke | உபி.யில் 10 பேர் சுட்டுக்கொலை பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து பேசினார் பிரியங்கா | Dinakaran", "raw_content": "\nஉபி.யில் 10 பேர் சுட்டுக்கொலை பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து பேசினார் பிரியங்கா\nவாரணாசி: உத்தர பிரதேசத்தில் நிலத்தகராறில் சுட்டுக் கொல்லப்பட்ட 10 பழங்குடியின மக்களின் குடும்பங்களை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சந்தித்து பேசினார். உத்தரப் பிரதேச மாநிலம், சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள உபா கிராமத்தில் நடந்த நிலத்தகராறில் பழங்குடியின மக்கள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 28 பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திப்பதற்காக அந்த கிராமத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடந்த 17ம் தேதி சென்றார். அப்போது, மிர்சாபூர் அருகே அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.\nஅவரை கைது செய்த போலீசார், அன்றிரவு முழுவதும் மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர். பின்னர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அதற்கடுத்த நாள் பிரியங்காவை மண்டபத்துக்கு வந்து சந்தித்தார்கள். அப்போது, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக அவர் உறுதி அளித்தார். இந்நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட 10 பழங்குடியினர்களின் குடும்பங்களை பிரியங்கா காந்தி நேற்று சந்தித்தார். முன்னதாக, டெல்லியில் இருந்து வாரணாசி லால்பகதூர் சாஸ்திரி விமான நிலையத்துக்கு ேநற்று காலை வந்த அவர், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசினார். பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாக சோன்பத்ரா புறப்பட்டு சென்றார்.\nகாஷ்மீரில் ஒருசில இடங்களில் இணைய சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டது\nஅயோத்தி தூண்களில் இந்து கடவுள் உருவங்கள்: உச்ச நீதிமன்றத்தில் ராம் லாலா வக்கீல் வாதம்\nகொலை குற்றவாளிகள் விடுதலை புதிய சட்டத்தில் நீதி கிடைக்கும்: பிரியங்கா நம்பிக்கை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் முதல் ஆண்டு நினைவு தினம்: ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி\nபலகோடி ரூபாய் முறைகேடு கொல்கத்தா மாஜி போலீஸ் ஆணையருக்கு சிபிஐ சம்மன்\nசிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கு விசாரணை காஷ்மீரில் விதித்த கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகிறது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nகேரளாவில் முதன் முதலாக முத்தலாக் தடை சட்டத்தில் சிறைக்கு சென்றார் வாலிபர்\nஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு'மேல்சாந்தி தேர்வு இன்று நடக்கிறது\nவெளிநாட்டு ஆர்டர்கள் குறைந்ததால் சாப்ட்வேர் நிறுவனங்களில் ஊழியர்கள் வேலையிழப்பு\nசென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலில் நாளை பவித்ர உற்சவம் துவக்கம்\nகாஞ்சிபுரத்தில் கடந்த 47 நாட்களாக அத்திவரதர் வைபவத்தை சிறப்பாக நடத்திய அனைத்து துறையினருக்கும் முதல்வர் பாராட்டு\nகொல்கத்தாவில் தாறுமாறாக கார் ஓட்டிய பாஜ எம்.பி ரூபா கங்குலியின் மகன் கைது\nவெள்ள நிவாரண பணிகளுக்கு 40 ஆயிரம் கோடி வேண்டும் : பிரதமரிடம் முதல்வர் எடியூரப்பா மனு\nவெள்ள நிவாரணத்துக்காக கார் பேன்சி எண் ஆசையை தியாகம் செய்த பிருத்விராஜ்\nமருத்துவமனைக்கு சென்று ஜெட்லி உடல்நிலையை விசாரித்தார் ஜனாதிபதி\nபெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை ராணுவ மேஜர் ஜெனரல் அதிரடியாக பணி நீக்கம்\nதெலங்கானாவில் நிதி மோசடி வழக்கில் 300 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம் : அமலாக்கத் துறை நடவடிக்கை\nஆந்திராவில் நடந்த சுதந்திர தின விழாவில் தரையில் விழுந்த விருதை எடுத்து கொடுத்த முதல்வர்\nபீகாரில் சர்ச்சைக்குரிய எம்எல்ஏ வீட்டில் சிக்கிய ஏகே 47, வெடிகுண்டுகள்\nசுதந்திர தின உரை தொடர்பாக மோடிக்கு ப.சிதம்பரம் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_-2", "date_download": "2019-08-17T12:45:16Z", "digest": "sha1:HNGKNIPKBR67FCILEKKS3SDYQBDPMSW6", "length": 7400, "nlines": 27, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் -2 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் -2\nஇந்தக் கட்��ுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் - 2 என்பது இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி படைத்தளத்தின் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணி ஆகஸ்ட் 2 1994 இல் நடத்திய அதிரடித் தாக்குதலைக் குறிக்கும். இது பலாலித் தளத்தின் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதலாகும்.\n1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல் என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த நேரத்தில் திசைதிருப்பல் தாக்குதலாக பலாலி படைத்தளத்தின் மீது கரும்புலித் தாக்குதலொன்றும் நடத்தப்பட்டது. அதுவே அப்படைத்தளம் மீதான முதலாவது கரும்புலித்தாக்குதல். ஆனால் எதிர்பார்த்ததுபோல் அத்தாக்குதல் புலிகளுக்கு வெற்றியளிக்கவில்லை. அச்சண்டையில் 13 கரும்புலி வீரர்கள் கொல்லப்பட ஏனையோர் தளத்துக்குத் திரும்பினர்.\nஇந்த தோல்வியடைந்த தாக்குதலில் ஏற்பட்ட தவறுகளைத் திருத்தி மீண்டும் பலாலித் தளத்தின் மீதான கரும்புலித் தாக்குதல் ஒன்றுக்குத் திட்டமிடப்பட்டது.\nகெனடி எனப்படும் நிலவன் தலைமையில் தாக்குதலுக்கான அணி நகர்ந்தது. (நிலவன், அச்சமரில் விழுப்புண்ணடைந்து மயங்கிய நிலையில் இலங்கை இராணுவத்தினரிடம் பிடிபட்டு நீண்டகாலம் சிறையிலிருந்து பின்னர் கைதிகள் பரிமாற்றத்தின் போது விடுவிக்கப்பட்டார்.)\nநகர்வின்போது இடையில் எதிர்பாராத விதமாக இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் தாக்குதலணி சிதறிவிட்டது. தன்னுடன் எஞ்சியிருந்த வீரர்களை அழைத்துக்கொண்டு இரவோடிரவாக விமானப்படைத் தளத்தினுள் ஊடுருவினார் அணித்தலைவர் நிலவன் அல்லது கெனடி.\nஆகஸ்ட் 2 1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத்தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலி அணியினர் அதிரடித் தாக்குதலைத் தொடங்கினர். அத்தாக்குதலில் 'பெல் 212' ரக உலங்குவானூர்தியொன்று புலிகளால் அழிக்கப்பட்டது. ஏற்கனவே எதிரியுடன் ஏற்பட்ட மோதலில் படையினரின் பவள் கவச வாகமொன்றும் தகர்க்கப்பட்டி���ுந்தது.\nதொடர்ந்து நடந்த சண்டையில் கரும்புலியணியில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். அணியிலிருந்து சிதறியிருந்த ஏனையவர்கள் சில நாட்களின் பின்னர் பாதுகாப்பாகத் தளம் திரும்பினர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/5-870-crores-fund-to-clean-up-34-polluted-rivers-central-environmental-department-information-357688.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-17T13:37:23Z", "digest": "sha1:TCL2GLNTS6ZRDICGRVK4N2LBBHECGOQ6", "length": 17271, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாடு முழுவதும் மாசடைந்த 34 ஆறுகளை தூய்மையாக்க ரூ.5,870 கோடி நிதி.. மத்திய அமைச்சர் தகவல் | 5,870 crores fund to clean up 34 polluted rivers.. Central Environmental Department Information - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\njust now அம்மாடியோவ்.. ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு.. திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது\n27 min ago தகாத உறவால் வந்தது.. உடுமலையில் பட்டப்பகலில் வீடு புகுந்து இளம்பெண் சரமாரியாக வெட்டிக்கொலை\n30 min ago Eeramana rojave serial: இவர் எங்க வீட்டு உங்க வீட்டு மாப்பிள்ளை இல்லங்க சூப்பர் மாப்பிள்ளை\n43 min ago காஞ்சிபுரத்தில் பக்தர் கூட்டம்.. சேலத்திலும் எழுந்தருளிய அத்தி வரதர்.. பக்தர்கள் பரவசம்\nMovies எம்.ஜி.ஆரின் பலமே அண்ணன்தான் - எம்.ஜி.சக்கரபாணி 33ஆம் ஆண்டு நினைவுதினம்\nSports யப்பா.. என்னா வேகம் எப்படி தான் இப்படி பால் போடுறாரோ எப்படி தான் இப்படி பால் போடுறாரோ இளம் வீரரைக் கண்டு மிரண்ட ஸ்டீவ் வாஹ்\nTechnology புதிய வசதியுடன் கலக்கும் அசத்தலான ஹானர் 10 லைட்.\nFinance ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் அடமானம்..\nLifestyle மீண்டும் குளத்துக்குள் அத்திவரதர்... 48 நாள்ல உண்டியல் வசூல் மட்டும் எவ்வளவுனு தெரியுமா\nAutomobiles புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்திய வருகை விபரம்\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாடு முழுவதும் மாசடைந்த 34 ஆறுகளை தூய்மையாக்க ரூ.5,870 கோடி நிதி.. மத்திய அமைச்சர் தகவல்\nடெல்லி: நாடு முழுவதும் கடுமையாக மாசுப்பட்டுள்ள 34 ஆறுகளை தூய்மைப்படுத்த, மத்திய அரசு சுமார் ரூ.5,870 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தேசிய நதி பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட மொத்தம் ரூ5,870 கோடியில், ரூ2,522 கோடி மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.\nமத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமானது மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுடன் இணைந்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் நதிகளின் மாசுநிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றன.\nநாடு முழுவதும் ஓடும் நதிகளில் 351 பகுதிகள் மாசு அடைந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் கங்கை நதியைத் தவிர்த்து நாடு முழுவதும் 16 மாநிலங்களில் 34 ஆறுகளில் நிலவும் மாசுபாட்டை குறைக்க நிதி ஒதுக்கி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ எழுத்துப்பூர்வமாக பதில் தாக்கல் செய்துள்ளார். அதில் மத்திய அரசுக்கு பல்வேறு மாநிலங்களிடமிருந்து மாசு சுத்தப்படுத்துதல் பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன.\nஇதில் மாசுபட்ட ஆறுகளை தூய்மைப்படுத்தும் பணியும் அடங்கும். இதனையடுத்து மாநிலங்களின் கோரிக்கை தொடர்பாக தேசிய நதி பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.\nஆய்வின் முடிவில் 16 மாநிலங்களில் 77 நகரங்களில் ஓடும் 34 ஆறுகளை தூய்மைப்படுத்த ரூ.5870.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் தேசிய நதி பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், 9 மாநிலங்களுக்கு ஆறுகளை சுத்தப்படுத்துவதற்கு ரூ.143 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமற்றொரு கேள்விக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் ஏரிகள் மற்றும் ஈரநிலங்களில் மாசு குறைப்புக்காக 20 மாநிலங்களுக்கு ரூ.1,181 கோடியை வெளியிட்டுள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை 1.58 கோடி ரூபாய் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பெரும் தீவிபத்து.. மருத்துவமனையை சூழ்ந்த கரும்புகை\nபெரும் சரிவில் ஆட்டோமொபைல் தொழ��ல்.. பிரஷ்ஷர்களை கூட வேலைக்கு எடுக்க யாரும் ரெடி இல்லை\nஐநா போனாலும், காஷ்மீர் எங்களின் உள்நாட்டு விவகாரம்.. இந்தியா திட்டவட்டம்\nஅருண் ஜெட்லி கவலைக்கிடம்.. எய்ம்ஸ் மருத்துவமனை சென்ற அமித்ஷா\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் அருண்ஜேட்லி.. உடல்நிலை மோசம்.. நள்ளிரவில் மருத்துவமனைக்கு விரைந்த ஜனாதிபதி\nஇளம் பெண் கேப்டனுக்கு பாலியல் தொல்லை.. ராணுவ மேஜர் டிஸ்மிஸ்.. பென்சனும் ரத்து.. ராணுவ தளபதி அதிரடி\nகாஷ்மீர் விஷயத்தில் ஒருதலைப்பட்ச நடவடிக்கை அபாயகரமானது.. இந்தியாவுக்கு எதிராக சீனா கருத்து\nதிருக்குறள் மாநாட்டில் காரசார பேச்சு.. தி.க.வுக்கு குறி வைக்கும் டெல்லி\nவடகொரியா போல மாற போகிறது.. சீனாவிற்கு லட்டு மாதிரி எடுத்து கொடுத்த இந்தியா.. என்ன நடக்குமோ\nஐநா மீட்டிங் நடக்கும் அதே நாளில் திக்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் இந்தியா\nஅணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கை மாற வாய்ப்பு.. ராஜ்நாத் சிங் அதிரடி கருத்து\nபிரார்த்தனை செய்தாலே அது முஸ்லீம்கள் இடமல்ல.. அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்\nமனசார வரவேற்கிறேன்.. பிரதமர் மோடி சுதந்திரதின உரையில் வெளியிட்ட 3 அறிவிப்புக்கு ப சிதம்பரம் பாராட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-06-02", "date_download": "2019-08-17T13:29:04Z", "digest": "sha1:UMWFPXLEPUUNZZA23XF2LFAXPQFNFETC", "length": 13507, "nlines": 147, "source_domain": "www.cineulagam.com", "title": "02 Jun 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nமது அருந்திவிட்டு மறந்து கூட இதை சாப்பிட்டு விடாதீர்கள்.. உயிரை பறிக்கும் அபாயம்.. மருத்துவர்களின் அறிவுரை..\nகையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா... தற்கொலை முயற்சி உண்மையே\nகடும் சண்டைக்கிடையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறியது இவர் தானாம்\nCineulagam Big Breaking: அஜித்தை சந்தித்த வெங்கட்பிரபு, அந்த படம் வேண்டாம், ஆனால்\nஇந்த வாரம் யார் அவுட் மதுமிதா, கஸ்தூரியை கிழித்தெடுத்த பிரபல நடிகர்\nஅக்கா பாசத்தில் பொங்கிய வனிதா... அசிங்கப்படுத்திய தர்ஷன் லொஸ்லியாவால் செம்ம குஷியில் 5 ஸ்டார் டீம்...\nபிக்பாஸில் தற்கொலைக்கு முயற்சித்த மதுமிதா.. இன்று ப்ரோமோ வீடியோ வெளியாகாததற்கு காரணம் இதுவா\nஎம்ஜிஆருக்கு பிறகு அஜித்திற்கு தான் அந்த ஈர்ப்பு இ��ுக்கிறது வாரிசு பிரபலத்தின் அதிரடி பேட்டி\nவிடாமல் சண்டையிடும் மது... லொஸ்லியா கேட்ட ஒற்றைக் கேள்வி\nவெளியில் சென்றதும் மனைவி குழந்தையுடன் போட்டியாளரின் வீட்டுக்கு சென்ற சரவணன்.. வெளியான குடும்ப புகைப்படம்\nதேசிய விருது வென்ற பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா புகைப்படங்கள்\nநடிகை சமீரா ரெட்டியின் இரண்டாவது குழந்தையின் அழகிய புகைப்படங்கள்\nஆட்டோகிராப் படத்தில் இளைஞர்கள் மனதை கொள்ளையடித்த கோபிகாவின் குடுமப் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சிகள், புகைப்படங்களாக இதோ\nமனைவி மீனாட்சி ரச்சிதாவுடன் இணைந்து நடிப்பது எப்போது சீரியல் நடிகர் தினேஷின் பதில்\nஸ்ரீதேவி மகளின் உடையை பொது நிகழ்ச்சியில் விமர்சித்த முன்னணி நடிகை\nஅனைவரும் எதிர்பார்த்தபடி பிறந்தநாள் விழாவில் சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா\nதளபதி-63யின் பிரமாண்ட கால்பந்து ஸ்டேடியத்தின் இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா\nநடிகர் சாந்தனுவை சோகத்தில் ஆழ்த்திய முக்கிய பிரபலத்தின் மரணம்\n நடிகை தமன்னா கூறிய பதில்\nமஹா படப்பிடிப்பில் இருந்து கசிந்த சிம்பு- ஹன்சிகாவின் வீடியோ\nடிவி சானல் நிகழ்ச்சிக்காக பிரபல நடிகை எடுத்த ரிஸ்க் டேர் டெவில் வைரலாகும் வீடியோ\nவரலட்சுமியின் வீடியோவை பார்த்துவிட்டு நேரில் தேடி சென்ற பிரபல நடிகர்\nஎதிர்பாராத நேரத்தில் அஜித் ரசிகர்கள் செய்த பிரம்மிப்பான செயல்\nபல மொழி கற்பது பலம் தான் ஆனால்.. ஹிந்தி சர்ச்சை பற்றி RJ பாலாஜி\nஒட்டு மொத்த அஜித் ரசிகர்களையும் கொண்டாடவைத்த ஒரு செய்தி\nஅமலா பால் படத்திற்கு ஏ சர்டிபிகேட்\nநேசமணி தான் கிங்.. மோடியை முந்திய வடிவேலு\nவசீகரிக்கும் அழகு கொண்ட ஆண்ட்ரியாவா இது நம்ப முடியலயே - உச் கொட்ட வைத்த க்யூட் லுக்\n பரபரப்பாக்கிய விஜய் போஸ்டர் - மக்களை கவனத்தை ஈர்த்த விசயம்\nகாஞ்சனா படத்திற்காக மீண்டும் களமிறங்கிய ராகவா லாரன்ஸ்- இது வேற ஸ்பெஷல்\nபிரம்மாண்டமாக தொடங்கிய இசை நிகழ்ச்சி கிடைக்கும் பணம் யாருக்கும் தெரியுமா - இதுவரை இல்லாத அதிசயம்\nவிஜய் ஆன்டனியை அவர் முன்பே இப்படியா மோசமாக கலாய்ப்பது.. (வீடியோ)\n34 வயதான நிலையில் திருமணம் எப்போது சீரியல் நடிகை அம்மு பதில்\nசர்ச்சையான நேரத்தில் தமிழ் மொழி பற்றி ஏ.ஆர்.ரகுமான் ட்விட் - குவியும் பாராட்டு\nவிஜய் படத்தை விட அஜித் பட வியாபாரம் குறைவு- ஆனால் இது தான் முக்கிய காரணம் அதற்கு\nஅஜித்தின் வருங்கால கனவு ஒரே விஷயம் தான்- பிரபலம் வெளியிட்ட தகவல்\nஷங்கர் என் வளர்ச்சியை தடுக்கின்றார், பிரபல நடிகர் ஓபன் டாக்\nபிக்பாஸ் புகழ் விஜயலட்சுமியா இது- என்ன ஒரு மாற்றம், வைரல் புகைப்படம்\nசினிமா பக்கம் காணாமல் போன சீரியல் நடிகை பூஜா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஒல்லி இடுப்பழகி நடிகை இலியானாவின் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nசெல்வராகவனின் அடுத்த சரித்திர படம் இது தான், மேலும் பல சுவாரஸ்ய அப்டேட்\n2019ல் வெளியான படங்களில் தமிழ்நாட்டில் முதல் நாள் வசூலில் கலக்கிய படங்கள்- யார் முதலில் உள்ளது\nஉச்சத்தை தொட்ட ரவுடி பேபி, இந்தியளவில் சாதனையில் இரண்டாவது இடம்\nவிஜய்யின் 63வது படம் எப்படி உள்ளது- நடிகர் போட்ட டுவிட் சந்தோஷத்தில் ரசிகர்கள்\nசூர்யாவின் கோட்டையில் விழுந்த பெரிய அடி, NGK பரிதாபமான வசூல் நிலைமை\nஎல்லாவற்றையும் மூடி தான் இருக்கிறேன், நீங்கள் சரியாக பாருங்கள்- ரசிகனின் டுவிட்டிற்கு நடிகை பதிலடி\nஅட்டகாசமான வசூல் மழையில் சூர்யாவின் NGK- இரண்டாவது நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா\n ஜி.வி.பிரகாஷின் மனைவி கூறிய பதில்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல தொகுப்பாளரா- ஆச்சரியத்தில் ஒரு ஏமாற்றம்\nகர்ப்பமாக இருப்பதை வெளிப்படையாக காட்டிய பிக்பாஸ் சுஜா ஒன்று கூடிய பிரபலங்களின் மனைவிகள்\nரகுல் ப்ரீத்சிங்கை பார்த்தால் வாந்தி வருகிறது- NGK பற்றி பிரபல நடிகை சர்ச்சை பதிவு\nமெட்ராஸ் ஜானி சினிமாவில் நுழைந்தது இப்படி தானாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2193904", "date_download": "2019-08-17T13:30:02Z", "digest": "sha1:XMFTFQUYR7IHDTVJGYF5SV4UIKPZKDE2", "length": 25262, "nlines": 294, "source_domain": "www.dinamalar.com", "title": "| டிஜிட்டல் டிஸ்பிளே போர்டுகளால் ஒரு விளம்பரம் தான்...! மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு! Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nடிஜிட்டல் டிஸ்பிளே போர்டுகளால் ஒரு விளம்பரம் தான்...\nகாங்., தலைவர்கள் கைது: ராகுல் கண்டனம் ஆகஸ்ட் 17,2019\nதிருமணமான ஒரு மணி நேரத்தில்\"முத்தலாக்\" ஆகஸ்ட் 17,2019\nபெங்களூரு நகரை தகர்க்க சதி\nபொருளாதார ��ந்த நிலையை சீரமைக்க நிதியமைச்சருடன் பிரதமர் ஆலோசனை ஆகஸ்ட் 17,2019\nஆள் குறைப்பில் ஆட்டோத்துறை நிறுவனங்கள் ஆகஸ்ட் 17,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nகோவை:காற்று மாசு, ஒலி மாசு மற்றும் மாநகராட்சி அறிவிப்புகளை வெளியிடுவதற்காக, கோவையில் அமைக்கப்பட்டுள்ள, 'டிஜிட்டல் டிஸ்பிளே போர்டு'களில் விளம்பரங்கள் ஒளிபரப்ப, அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது, மாநகராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.\n'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சில திட்டங்களுக்கு மாநகராட்சி தொகை ஒதுக்காமல், ஒப்பந்த நிறுவனங்களே தங்கள் சொந்த செலவில் செய்து கொள்ள அனுமதி அளிக்கிறது.\nஅதுபோன்ற தருணங்களில், வருவாயில் குறிப்பிட்ட சதவீதம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டுமென்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது. இதுவே தற்போது முறைகேடுக்கு வழிவகுக்கிறது.\nஇவ்வாறு விளம்பர பலகை வைத்து வருவாய் ஈட்டுவதில், சில நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இது போன்ற விளம்பரங்களால், மாநகராட்சிக்கு போதிய வருவாய் கிடைப்பதில்லை என்றாலும் இதை பற்றியெல்லாம், மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.\nஇந்நிலையில், மாநகர எல்லைக்குள் முக்கியமான, 30 இடங்களில், காற்று மாசு மற்றும் ஒலி மாசு, மாநகராட்சி அறிவிப்புகளை வெளியிடுவதற்கு, 'டிஜிட்டல் டிஸ்பிளே போர்டு' வைக்க முடிவு செய்யப்பட்டது.தாமாக முன்வந்த தனியார் ஒப்பந்த நிறுவனம், தங்களது சொந்த செலவில் அனைத்து இடங்களிலும் அமைத்து, விளம்பரம் செய்து கொள்ள அனுமதி கோரியது. அதன் பேரில், உக்கடம், காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், வடகோவை, டவுன்ஹால், கிராஸ்கட் ரோடு, அவிநாசி ரோடு கே.எம்.சி.எச்., மற்றும் பன்மால் அருகில் உள்ளிட்ட, 15 இடங்களில், 'டிஜிட்டல் போர்டு' வைக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி கமிஷனர் பெயரில், மின் இணைப்பு பெறப்பட்டுள்ளது. மேலும் 15 இடங்களுக்கான கோரிக்கை, பரிசீலனையில் உள்ளது.\n'டிஜிட்டல் டிஸ்பிளே போர்டு'களில் செய்யப்படும் விளம்பரங்களின் வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை, மாநகராட்சி செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிப்பது வழக்கம். மாறாக, ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் வீதம் செலுத்த வேண்டும் என கூறி, 20 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.\nமாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'தனியார் நிறுவனம், சொந்த செலவில் 'டிஸ்பிளே போர்டு' அமைத்துள்ளது. ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் வீதம் மாநகராட்சிக்கு செலுத்தும். காற்று மாசு, ஒலி மாசு மற்றும் மாநகராட்சி அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன' என்றனர்.\nடெண்டரே இல்லாமல், விருப்பத்தின் அடிப்படையில், சைக்கிள் பகிர்வு திட்டத்தை செயல்படுத்திய, 'ஓபோ' நிறுவனம், பல்வேறு இடையூறுகளை சந்தித்து, கோவையில் இருந்து ஓட்டம் பிடித்தது. பல்வேறு நிறுவனங்கள் சைக்கிள் பகிர்வு திட்டத்தை தொடர முன்வந்தாலும், கூடுதல் வருவாய் ஈட்டிக் கொடுக்க, சைக்கிளில் விளம்பர பலகை வைத்துக் கொள்ள அனுமதிக்கலாமா என உயரதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.\nஒரு 'டிஜிட்டல் போர்டில்' தனியார் நிறுவன விளம்பரம் செய்ய, லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுகிறது. குறைந்தபட்சமாக மாதம் ஒரு லட்சம் ரூபாய் வருவாய் என கணக்கிட்டால், ஆண்டுக்கு, 12 லட்சம் ரூபாய்; 20 ஆண்டுகளுக்கு ரூ.2.40 கோடி கிடைக்கும். 30 இடங்களுக்கு, ரூ.72 கோடி. இதில், மாநகராட்சிக்கு கொடுக்கும் பங்கு ஆண்டுக்கு, ஒரு போர்டுக்கு ரூ.60 ஆயிரம் வீதம் கணக்கிட்டால், 30 இடங்களுக்கு சேர்த்து, 18 லட்சம் ரூபாய்; 20 ஆண்டுகள் முடிவில் கிடைப்பது வெறும் ரூ.3.6 கோடி மட்டுமே.\nகுறைந்தபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்படும் என கணக்கிட்டாலே, தனியார் நிறுவனத்துக்கு ரூ.72 கோடி கிடைக்கும். இந்த வருவாயில் பங்கு பெறாமல், தோராயமாக கணக்கிட்டு, ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் என கணக்கிட்டு, மாநகராட்சிக்கு வருவாய் இழப்பை அதிகாரிகள் ஏற்படுத்தியுள்ளனர். இதை தவிர்க்க, விளம்பர வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை, மாநகராட்சி பங்காக பெற்றால் கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. புதிய குடிநீர் இணைப்பு பெற வரிசையில் வாங்க\n1. என் கேள்விக்கு என்ன பதில்...\n2. ஐயப்பன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு\n3. சாலை பாதுகாப்பு சங்க கூட்டம்\n4. தொழில் நெறி வழிகாட்டுதல் முகாம்\nதமிழக சபாநாயகர் வருகைக்காக முறையிட அன்னூர் மக்கள் தயார்\n1. பிரதான குடிநீர் குழாய் உடைப்பு நெடுஞ்சாலைதுறை மீது புகார்\n2. மோட்டார் வைத்து நீர் உறிஞ்சுவதாக புகார்\n1. ரியல் எஸ்டேட் உரிமையாளரை கடத்தி சென்று பணம் பறிப்பு\n2. மைனர் பெண் கடத்தல் வழக்கில் இருவர் கைது\n4. பைக் மோ��ி முதியவர் பலி\n5. முன்னாள் போலீஸ் அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஅதிகாரிகளின் போக்கெட்டுகளுக்கு போகும் பணத்தை கணக்கிட்டால் கணக்கு எல்லாம் சரியாகத்தான் இருக்கும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2013/10/pgtrb-2013-all-candidates-marklist-now.html", "date_download": "2019-08-17T12:35:52Z", "digest": "sha1:GPNAINCTABR7G77VIAMR7BFDB5MUW7JS", "length": 13889, "nlines": 277, "source_domain": "www.padasalai.net", "title": "pgtrb 2013 all candidates marklist now published ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு எழுதிய அனைத்துத் தேர்வர்களின் மதிப்பெண்களையும் சக தேர்வர்கள் பார்வையிடும் வசதி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.\nபோட்டித் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் வகையில் தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்களை மொத்தமாகவெளியிட முடிவு செய்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.\nஏற்கெனவே உள்ள நடைமுறையின்படி, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வரிசை எண்ணை பதிவு செய்தால் அந்தக் குறிப்பிட்ட தேர்வரின் முடிவை மட்டுமே பார்வையிட முடியும்.\nபுதிதாக அறிமுகம் செய்ய உள்ள முறையின்படி, தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தங்களது வரிசை எண்ணை பதிவு செய்தால் தங்களது பாடங்களில் தேர்வு எழுதிய அனைவரின் மதிப்பெண்ணையும் பார்வையிடலாம். இதையடுத்து, ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள், அவர்களின் போட்டித் தேர்வு மதிப்பெண் விவரங்கள், அவர்களின் தேர்வு சரியாக நடைபெற்றுள்ளதா போன்றவற்றை தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம்.\nபாடவாரியான மதிப்பெண் விவரங்கள் 700 பக்கங்களுக்கும் அதிகமாக உள்ளதால், இதை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஓரிரு நாள்கள் ஆகும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பெரும்பாலும் இந்த மதிப்பெண் விவரம் புதன் அல்லது வியாழக்கிழமை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஜூலை 21-ம் தேதி நடைபெற்றது. தமிழ் தவிர பிற பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை இரவு (அக்.7) வெளியிடப்பட்டன.\n முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுபவர்களின் பட்டியல் இந்த வாரத்தில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு, அக்டோபர் மாதத்துக்குள் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.\nதேர்வர்கள் வரவில்லை: வழக்கமாக, ஒவ்வொரு தேர்வு முடிவையும் வெளியிடும்போது மறுநாள் ஏராளமான தேர்வர்கள் பல்வேறு சந்தேகங்கள் மற்றும் புகார்களோடு சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு வருவார்கள். ஆனால், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை இரவு வெளியிடப்பட்ட நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு செவ்வாய்க்கிழமை ஓரிரு தொலைபேசி அழைப்புகளைத் தவிர தேர்வர்கள் நேரில் வரவில்லை.\nஇந்தத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு முன்னதாக 4 முறை பல்வேறு நிலைகளில் அந்த முடிவுகள் சரிபார்க்கப்பட்டன.நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இறுதிசெய்யப்பட்ட சரியான விடைகளும் தேர்வு முடிவுகளோடு வெளியிடப்பட்டதால் யாருக்கும் இதில் சந்தேகம் இல்லாமல் இருந்திருக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தேர்வு முடிவுகளை பார்வையிடும் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.விரைவில், தேர்வு வாரியத்துக்கு வரும் தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அங்கேயே சரிபார்த்துச் செல்லலாம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-08-17T13:39:13Z", "digest": "sha1:7YEZNRRASKKGJ2WBDJGVJRSWN3L3MFPD", "length": 4669, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அலெய்னா ஸ்டெப்ளிட்ஸ் | Virakesari.lk", "raw_content": "\nநாளையுடன் முடிவடையவுள்ள இராணுவ தளபதியின் பதிவிகாலம்\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஓமந்தை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டிவைப்பு\nசீன கப்பல் கடலில் மூழ்கியதில் 7 பேர் பலி\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வி��் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\nமட்டு. வைத்தியசாலை கழிவகற்றல் விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: அலெய்னா ஸ்டெப்ளிட்ஸ்\nஅமெரிக்கா இராணுவத் தளத்தை இலங்கையில் அமைக்கும் எண்ணமில்லை - அமெரிக்கா\nஐக்கிய அமெரிக்காவானது இலங்கையில் எந்தவொரு இராணுவ தளத்தையோ அல்லது நிரந்தர இராணுவ பிரசன்னத்தையோ அமைக்க எண்ணவில்லை.\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nபுதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள்\nநீர்த்தேக்கத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்பு ; தீவிர விசாரணைகளில் ஹட்டன் பொலிஸார்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1771&catid=47&task=info", "date_download": "2019-08-17T14:15:12Z", "digest": "sha1:LFFLBI4LXV3WC7KD3QOIC35NL4EAUT7P", "length": 11419, "nlines": 128, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை அபிவிருத்தி குளிரூட்டப்பட்ட மீன் மற்றும் மீன் உற்பத்திகளின் இறக்குமதிக்கான அனுமதி\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகுளிரூட்டப்பட்ட மீன் மற்றும் மீன் உற்பத்திகளின் இறக்குமதிக்கான அனுமதி\nகுளிரூட்டப்பட்ட மீன் மற்றும் மீன் உற்பத்திகளின் இறக்குமதிக்கான அனுமதி\nஎந்தவொரு குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளும் அவசியமில்லை\n(விண்ணப்ப்படிவங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள், சமர்ப்பிக்கப்படவேண்டிய\nஇடம், கருமபீடம் மற்றும் கடமை நேரங்கள்)\n2.5.2.1. விண்ணப்ப்படிவங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்:\n02. கால்நடை மருத்துவ ஒழுங்குபடுத்தல் விவகார பிரிவு, விலங்கு உற்பத்தி\nமற்றும் சுகாதார திணைக்களம், பேராதனை.\n2.5.2.2. விண்ணப்ப கட்டணம்: அறவிடப்பட மாட்டாது\n2.5.2.3. விண்ணப்பமானது சமர்ப்பிக்கும் நேரம்: வார நாட்களின் கடமை நேரங்களின்\nபொழுது மு.ப 8.30 மணியிலிருந்து பி.ப 4.15 வரை\n2.5.2.4. சேவைக் கட்டணம்: எதுவுமில்லை\n2.5.3. சேவை வழங்குவதற்கு எடுக்கும் காலம் (சாதாரண சேவைகள் மற்றும் முதன்மைச்\n03. சர்வதேச கால்நடை சுகாதார சான்ற��தழின் பிரதி\n04. நுண்ணுயிரியல் பரிசோனை அறிக்கை\n2.5.5. சேவைகளுக்குப் பொறுப்பாகவுள்ள பதவி நிலை அலுவலர்கள்\nபதவி பெயர் அலகு தொடர்பு இல: தொலைநகல் மின்னஞ்சல்\nகால்நடை மருத்துவர் டாக்டர்.(அம்மணி) பி.சி.விக்கிரமசூரிய கால்நடை மருத்துவ ஒழுங்குபடுத்தல் விவகார பிரிவு 081-2388462 081-2389342\n2.5.6. மேற்கூறப்பட்ட தேவைப்பாடுகள் மற்றும் குறிப்பிட்ட தகவல் மேலதிகமான\nமாற்றுவழிமுறைகள் அல்லது சந்தர்ப்பங்கள் - எதுவுமில்லை\n2.5.7. மாதிரி விண்ணப்பம் (ஒரு மாதிரி விண்ணப்ப படிவத்திணை இணைக்கவும்) :\nபூரணப்படுத்தப்பட்ட மாதிரி விண்ணப்பம் (ஒரு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப\nதொலைநகல் இலக்கங்கள்:+94 81 2388619\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-05-03 13:35:24\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்க��� இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nபெயர் குறிக்கப்பட்ட நாடுகள் சார்பில் கட்டணமற்ற வீசா திட்டமொன்றை அமுல் செய்தல்\nஇராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விஜயங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/120496/", "date_download": "2019-08-17T13:13:08Z", "digest": "sha1:BCU3S7P5JQPD7WRDELCIWNQMM4TLZJ77", "length": 10450, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ்.நகர் – திருநெல்வேலிப் பகுதிகளில் வாள்களுடன் திரிந்து அட்டகாசம் புரிந்தவர் கைது… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.நகர் – திருநெல்வேலிப் பகுதிகளில் வாள்களுடன் திரிந்து அட்டகாசம் புரிந்தவர் கைது…\nயாழ்.நகர் பகுதி மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் வாள்களுடன் சென்று வர்த்தக நிலையங்களில் கொள்ளையில் ஈடுபட் காவற்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவர் தேடப்படுகின்றனர்.\nயாழ். நகரில் மணத்தறை லேன், நாவலர் வீதி உள்பட பல இடங்களில் கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை இரவு வேளையில் மூவர் கொண்ட கும்பல் ஒன்று வாள்களுடன் நடமாடியது. வீதியில் சென்றவர்களை வாளால் மிரட்டியும் வெட்டியும் அடாவடியில் ஈடுபட்ட கும்பல், கடைகளுக்குச் சென்று வாளைக் காண்பித்து கொள்ளையிலும் ஈடுபட்டது.\nசம்பவங்கள் தொடர்பில் சிசிரிவி கமராக்களின் பதிவுகளை வைத்து யாழ்ப்பாணம் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர். அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளதாக காவற்துறையினர் கூறினர்.\nகொள்ளைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் சந்தேகதபரிடமிருந்து கைப்பற்றப்பட்டது என்று தெரிவித்த பொலிஸார், மேலும் இருவர் தேடப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டனர். #jaffna #srilanka #arrested\nTagsதிருநெல்வேலி நாவலர் வீதி மணத்தறை லேன் யாழ்.நகர் யாழ்ப்பாணம் காவற்துறையினர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் படுகாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய ��ேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய – மைத்திரிக்கிடையில் நேரடி பேச்சுவார்த்தை\nமட்டக்களப்பு பல்கலைக் கழகமும், மகிந்தவும், 3600 மில்லியன்களும், தொடரும் சர்ச்சைகளும்…\nபாதுகாப்பு என்ற பெயரில் இன்று புர்கா, நாளை\nமுச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் படுகாயம் August 17, 2019\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம் August 17, 2019\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் August 17, 2019\nகாசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு August 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE/", "date_download": "2019-08-17T13:01:47Z", "digest": "sha1:2B5HYYTVFJW3WPZMRFGQITX2RBUIEWAJ", "length": 2583, "nlines": 55, "source_domain": "tamil.publictv.in", "title": "பாபி சிம்ஹா | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Tags பாபி சிம்ஹா\nஸ்டார் ஹோட்��லில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nசென்னை: சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடிகர் பாபி சிம்ஹா குடிபோதையில் நண்பருடன் சேர்ந்து தகராறு செய்ததாக புகார் எழுந்துள்ளது. பிரபல நடிகர் பாபி சிம்ஹா தமிழ் சினிமாவில் வில்லனாக மற்றும்...\nஸ்டெர்லைட் ஆலைக்கு நிரந்தர தடை துணை முதல்வர் ஓபிஎஸ் நம்பிக்கை\nஅமைச்சர் பதவி ஆசைகாட்டி பணம் பறிப்பு ஜெ. தீபா மீது போலீசில் புகார்\nமோடியுடன் கூட்டணியால் வேதனைதான் மிச்சம்\nசவுதி இளவரசர் ரஷ்யா பயணம்\nநடிகை பாவனா திருமண ஆல்பம்\nபழம்பெரும் நடிகை கிருஷ்ணகுமாரி காலமானார்\nசெல்ல நாய்க்கு ஆசை முத்தம் 70வயது முதியவரின் கடைசி ஆசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tgte-us.org/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2019-08-17T13:33:43Z", "digest": "sha1:PTGFFM6M2LW7QMIDVBXL7NS25GVMH7WV", "length": 6659, "nlines": 61, "source_domain": "tgte-us.org", "title": "உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் பங்கெடுப்பு ! - Transnational Government of Tamil Eelam", "raw_content": "\n[ July 20, 2019 ] நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 2019 விளையாட்டுப் போட்டி – கனடா\tImportant News\n[ July 20, 2019 ] கறுப்பு யுலை 1983 தமிழினப்படுகொலை: பிரித்தானிய பிரதமர் வாயில்தளத்தில் கவனயீர்ப்பு போராட்டம்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\tImportant News\n[ July 15, 2019 ] அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மரியாதை வணக்கம் \nஉலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் பங்கெடுப்பு \nஅமெரிக்க தமிழ் சங்கங்களின் பேரவை நடாத்துகின்ற மாநாட்டிலும், தமிழராய்சி மாநாட்டிலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது உரைகள் இடம்பெற இருக்கின்றன.\nஅமெரிக்காவின் சிகாகோவில் இடம்பெறுகின்ற உலகத் தமிழாராய்சி மாநாட்டில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பங்கெடுக்கின்றார் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. யுலை 3ம் நாள் தொடங்கிய இம்மாநாடு 7ம் நாள் வரை இடம்பெறுகின்றது.\nஇம்மாநாட்டையொட்டி அமெரிக்க தமிழ் சங்கங்களின் பேரவை நடாத்துகின்ற மாநாட்டிலும், தமிழராய்சி மாநாட்டிலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது உரைகள் இடம்பெற இருக்கின்றன.\nமொறிசியஸ் நாட்டுப் பிரதமர் பிரவிந் யுக்னோ, ஐ.நா மனித உரிமைச்சபையின் முன்னாள�� ஆணையாளர் நவநீதம் பிள்ளை அம்மையார், தமிழ்நாட்டு மாநில அரசு தமிழ்துறை அமைச்சர் மப்பா பாண்டியராஜன் உட்பட பல உலகத் தமிழ் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கெடுக்க இருக்கின்றனர்.\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 2019 விளையாட்டுப் போட்டி – கனடா July 20, 2019\nகறுப்பு யுலை 1983 தமிழினப்படுகொலை: பிரித்தானிய பிரதமர் வாயில்தளத்தில் கவனயீர்ப்பு போராட்டம்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் July 20, 2019\nஅருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மரியாதை வணக்கம் \nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின்…\nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின் பூகோள நலனும், தமிழ் தேசிய அரசியல் நலன்களும் [மேலும்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/02/05/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2019-08-17T13:58:05Z", "digest": "sha1:PPRKUXVKLDLEO6RT5J6TAKIDVD7QMHPR", "length": 7495, "nlines": 81, "source_domain": "www.alaikal.com", "title": "வல்வையின் புகழ்மிக்க போட்டிக்கோ கலைஞர் ஐ.அ. சிவானந்தம் பதிவு | Alaikal", "raw_content": "\nஅக்டோபரில் 'தளபதி 64' படப்பிடிப்பு தொடக்கம்\n'இந்தியன் 2' புதிதாக ஃப்ளாஷ்பேக் காட்சிகள்\nகளமிறங்கும் வடிவேலு: எதிர்க்கத் தயாராகும் தயாரிப்பாளர் சங்கம்\nகோட்டாபயவிடம் கையொழுத்து வாங்கினால் பிள்ளையை காட்டுவோம் என்றார்கள்\nஇம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு\nவல்வையின் புகழ்மிக்க போட்டிக்கோ கலைஞர் ஐ.அ. சிவானந்தம் பதிவு\nவல்வையின் புகழ்மிக்க போட்டிக்கோ கலைஞர் ஐ.அ. சிவானந்தம் பதிவு\nஇது ஒரு வரலாற்றுப் பதிவு.. நம்பமுடியாத சாதனைகளின் பதிவு மலர்..\nஅலைகள் வழங்கும் காணொளி உலகச் செய்திகள் 05.02.2019 செவ்வாய்\nஅமெரிக்க அதிபரின் வருடாந்த அரசுமுறை பேச்சு 2019 சிறப்புப் பார்வை\n16. August 2019 thurai Comments Off on கிறீன்ட்லாந்து நாட்டை ஒரே காசோலையில் வாங்க அமெரிக்க அதிபர் முயற்சி \nகிறீன்ட்லாந்து நாட்டை ஒரே காசோலையில் வாங்க அமெரிக்க அதிபர் முயற்சி \n16. August 2019 thurai Comments Off on இந்தியா பாகிஸ்தான் மோதல் இதுவரை எட்டுப்பேர் மரணம்.. மேலை நாடுகள் தகவல்..\nஇந்தியா பாகிஸ்தான் மோதல் இதுவரை எட்டுப்பேர் மரணம்.. மேலை நாடுகள் தகவல்..\n16. August 2019 thurai Comments Off on பறவை புகுந்து சோளக்காட்டில் இறங்கிய விமானம் ஈரானிய கப்பல்..\nபறவை புகுந்து சோளக்காட்டில் இறங்கிய விமா���ம் ஈரானிய கப்பல்..\nஉங்கள் நேரத்தை பொன்னாக்கும் புதுமை உலகச் செய்திகள் \nகிறீன்ட்லாந்து நாட்டை ஒரே காசோலையில் வாங்க அமெரிக்க அதிபர் முயற்சி \nஇந்தியா பாகிஸ்தான் மோதல் இதுவரை எட்டுப்பேர் மரணம் மேலை நாடுகள் தகவல்\nபறவை புகுந்து சோளக்காட்டில் இறங்கிய விமானம் ஈரானிய கப்பல் \nஈரானிய கப்பல் விடுவிக்கப்பட்டது ரஸ்ய நீர்மூழ்கி கப்பல்கள் நோர்வே கடலில் \n17. August 2019 thurai Comments Off on அக்டோபரில் ‘தளபதி 64’ படப்பிடிப்பு தொடக்கம்\nஅக்டோபரில் ‘தளபதி 64’ படப்பிடிப்பு தொடக்கம்\n17. August 2019 thurai Comments Off on ‘இந்தியன் 2’ புதிதாக ஃப்ளாஷ்பேக் காட்சிகள்\n‘இந்தியன் 2’ புதிதாக ஃப்ளாஷ்பேக் காட்சிகள்\n17. August 2019 thurai Comments Off on களமிறங்கும் வடிவேலு: எதிர்க்கத் தயாராகும் தயாரிப்பாளர் சங்கம்\nகளமிறங்கும் வடிவேலு: எதிர்க்கத் தயாராகும் தயாரிப்பாளர் சங்கம்\n16. August 2019 thurai Comments Off on இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு\nஇம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு\n16. August 2019 thurai Comments Off on காஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார்\nகாஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார்\n16. August 2019 thurai Comments Off on சிந்தித்து செயல்பட்டு உயிர் பிழைத்த கணவர்\nசிந்தித்து செயல்பட்டு உயிர் பிழைத்த கணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2018/01/blog-post_31.html", "date_download": "2019-08-17T13:16:29Z", "digest": "sha1:BBYHOFA5J2FTL3OBZDDZ5USZRYKINZNF", "length": 17354, "nlines": 438, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: முத்துகுமார் இறந்த போது மனம் வருந்தி எழுதிய கவிதை", "raw_content": "\nமுத்துகுமார் இறந்த போது மனம் வருந்தி எழுதிய கவிதை\nமுத்துகுமார் இறந்த போது மனம் வருந்தி எழுதிய கவிதை\nஓயாத அழுகுரலே ஈழ மண்ணில்-தினம்\nஒலிக்கின்ற நிலைகண்டு அந்தோ கண்ணில்\nகாயாது வந்ததன்று கண்ணீர் ஊற்றே-அதைக்\nகாணாமல் மறைத்ததந்தோ தேர்தல் காற்றே\nசாயாத மனத்திண்மை கொண்டோர் கூட-ஏனோ\nசாயந்தார்கள் பதவிக்கே ஓட்டு தேட\nவாயார சொல்லுகின்ற கொடுமை அன்றே-அது\nவரலாற்றில் என்றென்றும் மறையா ஒன்றே\nகொத்துமலர் வீழ்வதுபோல் வன்னிக காட்டில்-ஈழ\nகுடும்பங்கள் வீழ்வதனை கண்டு ஏட்டில்\nமுத்துகுமார் முதலாக பலரும் இங்கே-தீ\nமூட்டியவர் உயிர்துறந்தும் பலன்தான் எங்கே\nசெத்துவிழு மவர்பிணத்தை எடுத்துக் காட்டி-ஓட்டு\nசேகரிக்க முயன்றாராம் திட்டம் தீட்டி\n��த்தர்களும் ஐயகோ கொடுமை அன்றோ-அது\nஎதிர்கால வரலாற்றில் மறையா தன்றோ\nவீரத்தின் விளைநிலமே ஈழ மண்ணே-மீண்டும்\nவீறுகொண்டே எழுவாய்நீ அதிர விண்ணே\nதீரத்தில் மிக்கவராம் ஈழ மறவர்-எட்டு\nதிசையெங்கும் உலகத்தில் வலமே வருவார்\nநேரத்தில் அனைவருமே ஒன்றாய் கூடி-தாம்\nநினைத்தபடி தனிஈழப் பரணி பாடி\nகூறத்தான் போகின்றார் வாழ்க என்றே-உள்ளம்\nகுமுறத்தான் சிங்களவர் வீழவார் அன்றே\nஇரக்கமெனும் குணமில்லார் அரக்கர் என்றே-கம்பர்\nஎழுதியநல் பாட்டுக்கே சான்றாய் இன்றே\nஅரக்கனவன் இராசபக்சே செய்யும் ஆட்சி-உலகில்\nஅனைவருமே அறிந்திட்ட அவலக் காட்சி\nஉறக்கமின்றி ஈழமக்கள் உலகில் எங்கும்-உள்ளம்\nஉருகியழ வெள்ளமென கண்ணீர் பொங்கும்\nதருக்கரவர் சிங்களரின் ஆட்சி அழியும்-உரிய\nதருணம்வரும் தனிஈழம் மலர்ந்தே தீரும்\nஅழித்திட்டோம தமிழர்களை என்றே கூறி-சிங்கள்\nஆலவட்ட மாடினாலும் அதையும் மீறி\nகழித்திட்ட காலமெல்லாம் துன்பப் படவும்-சில\nகயவர்களாம் நம்மவர்கை காட்டி விடவும்\nவிழித்திட்டார் உலகுள்ள ஈழ மறவர்-அதன்\nவிளைவாக அணிதிரள விரைந்தே வருவார்\nசெழித்திட்ட வளநாடாய் ஈழம் மாறும்-இரத்தம்\nசிந்தாமல் தனிஈழம் மலர்ந்தே தீரும்\nLabels: முத்துகுமார் இறந்த போது மனம் வருந்தி எழுதிய கவிதை மீள் பதிவு\nபடிக்கப் படிகக மனம் கணக்கிறது ஐயா\nஈடு செய்ய முடியாத ஒன்று\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nகாந்தியம் என்னுமொரு சொல்லே கூட-சில கைசின்னக் காரர்களின் வாழ்வில்தேட ஏந்திய ஆயுதத்தை கைகள் மூட-இங்கே இருக்கின்ற நிலைதானே கண்ணீ்ரோட சாந்...\nஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்-அது உடைந்தால் வருவது வீழ்வாகும் உற்றவர் உறவினர் தம்மோடும்-நல் உறவே கொண்டால் உம்மோடும் மற்றவர் தருவத...\n மரபில் கவிதை –என் மனமென்...\nநாள்தோறும் கவிதைதனை நானெழுத முயன்றாலும்\nஇதுவரையில் என்கவிதை மரபின் வழியே- நான் எழுதிய...\nமுத்துகுமார் இறந்த போது மனம் வருந்தி எழுதிய கவிதை\nஆன்றோரே பெரியோரே வாருமய்யா –பதவி அடைவதற்குக் கூட்ட...\nஊறுவர வேண்டாமே தமிழ்மணமே-ஆய்ந்து உடன்களைய வேண...\nஎதுதடையோ யானறியேன் தமிழ்மணமே ஏற்றபதில் தருவாயா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-17T13:43:18Z", "digest": "sha1:MN5GALB5BDLVV6B6DCBBYO2DOHOL3TSG", "length": 31705, "nlines": 327, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "மருத்துவம் – THIRUVALLUVAN", "raw_content": "\n*மூளை முதல் மலக்குடல் வரை… உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்* *நேரமின்மை* இன்றைக்கு ஒரு பெரும் பிரச்னை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. நோய்களே இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தப்படவேண்டிய செய்தி. நேரத்தை குறைந்த அளவில் எடுக்கும், சில எளிய… மேலும்\n[:en]1.தக்காளியை சமைக்காமல் பச்சையாக மென்று சாப்பிடுவதால் வாய்ப்புண் ஆறும் தக்காளி ஜூஸை வாயில் விட்டு கொப்பளித்து விழுங்கினாலும் உடனடி பலன் தெரியும் 2.சாப்பிட்ட பின்பு ஒரு வெள்ளரிக்காய் துண்டை வாயில் போட்டு நாக்கினால் மேலண்ணத்தில் 30 வினாடிகள் அழுத்துங்கள். அதிலுள்ள பைடோ கெமிக்கல்ஸ் துர்நாற்றம் உண்டாக்கும் பாக்டீரியாக்களை… மேலும்\n[:en]செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து\n[:en] தற்பொழுது எல்லாம் கிட்னி பழுது அடைந்தால் டயாலிசிஸ் என்று ரத்தம் மாற்றுகிறார்கள், அதிக சிரமம் மற்றும் செலவு creatinine level 0.6 to 1.3 இருக்க வேண்டும், அப்படி இந்த level உள் இல்லை என்றால் கிட்னி failure, function சரியில்லை, ரத்தம் மாற்ற வேண்டும்,… மேலும்\n[:en]Close விஷம் குடித்தவரை கூட பிழைக்க வைக்கும்… கட்டாயம் வீட்ல வாங்கி வைங்க. நம்முடைய முன்னோர்கள் வீட்டில் கட்டாயம் வசம்பு வைத்திருப்பார்கள். குறிப்பாக பிறந்த கைக்குழந்தைக்கு தினமும் வசம்பு உரசி வாயில் வைப்பதுண்டு. காரணம் குழந்தை சாப்பிடும் உணவாலோ அல்லது அலர்ஜியோ விஷத்தன்மையோ குழந்தைக்கு பரவக் கூடாது… மேலும்\n[:en]செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இதயநோய் வருவதை தடுக்கலாம்[:]\n[:en] எப்படி இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் செலினியம் போன்றவை உடலுக்கு இன்றியமையாததோ, அதேப் போல் செம்புச் சத்தும் முக்கியமானது. எப்படி இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் செலினியம் போன்றவை உடலுக்கு இன்றியமையாததோ, அதேப் போல் செம்புச் சத்தும் முக்கியமானது. ஒரு நாளைக்கு ஒருவருக்கு 900 மைக்ரோகிராம் செம்பு அவசியமானது.… மேலும்\n[:en]ஓமத்தின் (ஓமம்) மருத்துவ குணங்கள்:-[:]\n[:en] உடல் பலம் பெற சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ அல்லது சிறிய பொருளை தூக்கினாலோ உடனே சோர்ந்து போவார்கள். இவர்கள் ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம்… மேலும்\n[:en]சொடுக்கு போட்டு சிறு வயதில் விளையாடிய சொடுக்கு தக்காளி.. வெளிநாட்டில் 100கிராம்..29,900ரூபாய்..[:]\n[:en] Physalis minima – குபந்தி(Kupanti), சொடக்கு தக்காளி(sodakku thakkali) வேரில் இருந்து சாறு எடுத்து காய்ச்சலுக்கு கொடுக்கபடுகிறது. சிறுநீர், நீர்க்கோவை, புண்கள், இருமல், மூச்சுக்குழாய் அழற்சி, அரிப்பு மற்றும் செஞ்சருமம் ஆகியவற்றிக்கு பயன்படுத்தப்படும். பேதி குணமாக பயன்படுத்தப்படுகிறது; மண்ணீரல் கோளாறுகளுக்கு ஒரு தீர்வு. [:]\n[:en]உடல் பலம் பெற ஓமம்[:]\n[:en] சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ அல்லது சிறிய பொருளை தூக்கினாலோ உடனே சோர்ந்து போவார்கள். வயிறுப் பொருமல் நீங்க: சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று… மேலும்\n[:en] இந்தக் கிழங்கை அடிக்கடிச் சாப்பிடுவதன் மூலம் சிலவகை நோய்கள் நம்மைத் தாக்காதவாறு காத்துக் கொள்ளலாம். கருணைக் கிழங்கில் இரண்டு வகைகள் உண்டு. அவை. (1) காரும் கருணை (2) காராக் கருணை என்பவைகளாகும். காரும் கருணையைப் பிடிகருணை என்றும், காராக் கருணையைச் சேனைக்கிழங்கு என்றும் கூறுவர்.… மேலும்\n[:en] • மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது. மலச்சிக்கல் குணமாக: • மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும். ஞாபக சக்தி பெருக: • ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே… மேலும்\n[:en]பனங்கிழங்கை எப்படி சாப��பிட்டால் அதிக பலன் பெறலாம்\n[:en] பனங்கிழங்கு என்பது மரத்தில் விளைவது அல்ல. மரத்தின் அடியில் விளைவதும் அல்ல, பனை மரத்தில் இருந்து கிடைக்கும் முற்றிய நுங்குகளை மண்ணில் புதைத்து விட்டால், அது சில நாட்களில் முளை விட்டு பனை மரமாக வளரும். அப்படி முளைவிட்ட உடனே அதை தோண்டி பார்க்கும்போது. அதில்… மேலும்\n[:en]இவ்வளவு பயன்கள் தரும் இந்தச் சாற்றை குடித்து பாருங்கள், அப்புறம் பாருங்க ரிசல்டை[:]\n[:en] திராட்சைப் பழத்தை பன்னீரில் ஊறவைத்து சாறு பிழிந்து பருகினால் இதயநோய்கள் அகலும். இதய செயற்பாடு சிறப்பாக அமையும். குடற்புண் உள்ளவர்கள், கல்லீரல், மண்ணீரல் கோளாறு உள்ளவர்கள் இதன் பழச்சாற்றை 3 வேளை, அரை அவுன்ஸ் வீதம் பருகினால் குணம் பெறலாம். 20 கிராம் உலர்ந்த திராட்சையை… மேலும்\n[:en] இன்று கேரள மக்களால் அதிகளவில் உண்ணப்படும் சிகப்பரிசியின் (ப்ரவுண் ரைஸ், மட்டை அரிசி) பிறப்பிடம் தமிழகத்தில் குறிப்பாக மதுரை யில் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். 1982 ல் இங்கிலாந்து ஹெல்த் யுனிவர்சிட்டி இந்தியாவில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்தியாவில் அதிக வாழ்நாளை கொண்ட மக்கள்… மேலும்\n[:en]வெற்றிலையை பற்றி நமக்கு தெரிந்தது சில தெரியாதது பல\n[:en] குழந்தைகள் சரியாகப் பால் குடிக்காத நிலையில், பிரசவித்தப் பெண்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு வீக்கமும் வலியும் இருக்கும். வெற்றிலையைத் தணலில் வாட்டி மார்பில் வைத்துக் கட்டிவர வீக்கமும் வலியும் குறையும். அதே சமயம், வெற்றிலையை ஆமணக்கு எண்ணெய் தடவி வாட்டி, மார்பில் வைத்துக் கட்டினால் அதிக… மேலும்\n[:en]தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை 1 வாரம் சாப்பிட்டால் உடலில் நடக்கும் மாற்றங்கள்\n[:en] விலைக் குறைவில் அனைவரும் வாங்கி சாப்பிடும் வகையில் கிடைக்கும் ஒன்று தான் நெல்லிக்காய். இந்த நெல்லிக்காயில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. பலரும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும், தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் பல இடங்களில் படித்திருப்பீர்கள். ஆனால் அந்த நெல்லிக்காயை தேனுடன்… மேலும்\n இந்த நோய்க்கான அபாயம் உண்டு ஜாக்கிரதை\n[:en] மதியம் தூங்குபவரா நீங்கள் இந்த நோய்க்கான அபாயம் உண்டு எச்சரிக்கை இந்த நோய்க்கான அபாயம் உண்டு எச்சரிக்கை நிறைய பேர் மத்தியானம் ஆனதுமே கண்கள் சுழற்றி தூக்கம் போடுவார்கள். அரை மணி நேர தூக்கம் என்றால் பாதகமில்லை. ஆனல் 40 நிமிடங்களுக்கும் மேலாக தூங்கக் கூடாது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக சில… மேலும்\n[:en]சர்க்கரை நோயின் தீவிரத்தைக் ஒரே மாதத்தில் குறைக்க உதவும் அற்புத மருந்து\n[:en] பெரும்பாலான நோய்கள் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். அதில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்ளை எடுத்துக் கொண்டால், அவர்கள் உண்ணும் உணவில் அதிக கவனமாக இருப்பதோடு, குறிப்பிட்ட சில விஷயங்களையும் தவிர்க்க வேண்டும். ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதை முழுமையாக போக்க முடியாவிட்டாலும், கட்டுப்பாட்டுடன்… மேலும்\n[:en]வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…\n[:en] முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லதாம். முருங்கைக்கீரையை வாரத்தில் இரண்டு நாட்கள் சமைத்து சாப்பிட்டு வந்தால் வாழ்க்கை முழுக்க ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய அவசியமே… மேலும்\n[:en]உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கா விரைவில் விடுபட இதோ சில வழிகள் விரைவில் விடுபட இதோ சில வழிகள்\n[:en] ஒவ்வொருவரும் தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுவோம். மலச்சிக்கல் ஏற்படுவதற்கு உண்ணும் உணவுகளும், பழக்கவழக்கங்களும் தான் காரணம். ஒருவர் உடலுக்கு உழைப்பு ஏதும் கொடுக்காமல் உண்பது, உட்கார்ந்து வேலை செய்வது என்று இருந்தால், உணவுகள் சரியாக செரிமானமாகாமல், நாளடைவில் அது மலச்சிக்கலை உண்டாக்கும். அதிலும்… மேலும்\n[:en]வீட்டில் செய்யக்கூடிய சிறு மருத்துவக் குறிப்புகள்:[:]\n[:en] இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும்போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும்போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப்படுத்த நமது முன்னோர்… மேலும்\n[:en]சுவாமி விவேகானந்தரின்- ஆன்மா: அதன் தளையும் முக்தியும்[:]\nஎனது ஆன்��ிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 14 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 4 ஆர்.கே.[:]\nதுறவு என்பது உண்மையிலேயே துறவுதான்\nஎனது ஆன்மிகம் / முகப்பு\nஎஃப்.பி.ஐ இயக்குநரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி நீக்கம்\n[:en]நேதாஜியை தெரிந்து இருக்கும் உங்களுக்கு அவரின் குருவான சித்தரஞ்சன் தாஸ் அவர்களை தெரியுமா \n[:en]தமிழகத்தின் நீர் ஆதாரம் -பொறியாளர் ஆ. மோகனகிருஷ்ணன்[:]\nவேதனையில் இந்திய ஐடி நிறுவன ஊழியர்கள்\n[:en] சிறுநீர் மருத்துவம் – ஒரு அறிமுகம்[:]\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nகாஷ்மீரில் அதிரடி நடவடிக்கை நியாயமா\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nமலையக மக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுக்கும்- பிரதமர் நரேந்திர மோடி\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nதுரித உணவுகளின் விளம்பரங்களுக்கு தடைவிதிக்க வேண்டும்\nசெயற்கை கருப்பை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்.\nமீண்டும் 30,000 புள்ளிகளுக்கு கீழே சென்செக்ஸ்\nதமிழில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட திரைப்படம் ‘கீசகவதம்’.\nவங்கி வேலையை பெறுவதற்கு வளர்க்க வேண்டிய திறமைகள்… என்ன\n[:en]18 எம்.எல்.ஏக்கள் நீதிமன்ற தீர்ப்பு – மக்கள் தீர்ப்பு தள்ளி வைப்பு – ஆர்.கே.[:]\nபூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\nதமிழில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட திரைப்படம் ‘கீசகவதம்’.\nஒரு ரூபாய்க்கு – ஓர் முழு சாப்பாடு …..\nவிவசாயிகளிடம் பயிர்க்கடன்களை வற்புறுத்தி வாங்க வேண்டாம்- தமிழக அரசு\nவேதனையில் இந்திய ஐடி நிறுவன ஊழியர்கள்\nஜான்சன் _இவர்தான் இந்தியாவில் முதல் நவோதயா வித்யாலயா பள்ளியின் பிரின்சிபால்\nஉப்பில் ஒளிந்துள்ள உலக வணிகம்\n[:en]படகு எத்தனை முறை நதியை கடக்க வேண்டும் புதிரை கண்டுபிடியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=farms", "date_download": "2019-08-17T12:44:43Z", "digest": "sha1:7GYQBM7TEEM6KCEQD6WMP5AQEIXBWMK5", "length": 4573, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"farms | Dinakaran\"", "raw_content": "\nபாசிக் உழவரகங்களை மூட உத்தரவு\nதிருவண்ணாமலை அருகே விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு மின்கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்\nபுன்னம் பகுதியில் விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைத்தால் போராட்டம்\nதூத்துக்குடி-அருப்புக்கோட்டை ரயில்வே பாதைக்காக விளைநிலங்களில் மண் அள்ளிய 6 லாரிகள் பறிமுதல்\nஅரூர் கூட்டு பண்ணைகளில் வேளாண் இயந்திரங்கள் ஆய்வு\nவிளைநிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம்: தென்னை, வாழைகள் நாசம் விவசாயிகள் கவலை\nஸ்பிக்நகர் பகுதியில் விளைநிலங்களுக்கு சென்று விவசாயிகளிடம் திமுகவினர் வாக்குசேகரிப்பு\nஐக்கிய அரபு அமீரகத்தில் இயற்கை விவசாய பண்ணைகள்: பாலைவன பூமியில் அதிசயம்\nஆண்டிபட்டியில் விலை நிலங்களாக மாறி வரும் விளைநிலங்கள்\nசுற்றுச்சூழலை பாதிக்கும் இறால் பண்ணைகளை மூடவேண்டும்\nவீட்டு மனையாக மாறும் விளைநிலங்கள்\nமுட்டை உற்பத்தி அதிகரிப்பு, விற்பனை சரிவு : நாமக்கல் கோழிப்பண்ணைகளில் நாள்தோறும் 5 கோடி இழப்பு\nவெயிலின் தாக்கம் அதிகரிப்பு : விவசாய நிலங்களில் மேயும் கால்நடைகள்\nவிளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதை எதிர்த்து 10 நாட்களாக நடந்த போராட்டம் வாபஸ்\nவிளைநிலங்களில் உயர்மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: கால்நடைகளுடன் விவசாயிகள் நூதன போராட்டம்\nநாமக்கல் விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதம்\nபண்ணைகளில் பறவைக்காய்ச்சல் நோய் வராமல் தடுப்பது எப்படி\nவிளை நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்\nவிளைநிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்கும் விவகாரம் முகத்தில் கரி பூசிக்கொண்டு பெண்கள் நூதன போராட்டம்\nரூ.43.82 கோடியில் 2,000 கறிக்கடை, 6,000 பண்ணைகள் திறப்பு கேரளா சிக்கன் திட்டம் 30ம் தேதி துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/178008", "date_download": "2019-08-17T13:37:54Z", "digest": "sha1:JCH7G3EL4VSAIPLGJTO3RVIWW22FRH7D", "length": 10129, "nlines": 76, "source_domain": "malaysiaindru.my", "title": "‘லைனஸ்’-ஐ விரட்ட முடியாது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஓடிவிடுவார்கள்’ – Malaysiakini", "raw_content": "\n‘லைனஸ்’-ஐ விரட்ட முடியாது, வெளிநாட்டு முதலீட்டாள��்கள் ஓடிவிடுவார்கள்’\nநிபுணர்களின் ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்ள விரும்பாத ஒருசில தரப்பினரின் செயலுக்காக, மலேசியாவில் முதலீடு செய்ய அழைத்த பிறகு, ‘லைனஸ்’ அரியமண் சுரங்கத் தொழில் நிறுவனத்தை ‘விரட்ட’ முடியாது எனப் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.\nமலேசியாவில், அதன் செயல்பாடுகளுக்காக லைனஸ் RM1 பில்லியனுக்கும் அதிகமான முதலீடு செய்துள்ளதாக கூறிய அவர், ஆனால் அந்த அரிய மண் சுரங்கச் செயல்முறையில் மட்டும் கதிரியக்க எச்சங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது என்றார்.\nஅந்தக் கதிரியக்கக் கழிவுகள் ‘மிகவும் குறைந்த மட்டத்தில்’ இருப்பதாகவும், அதனால் ஆரோக்கியத்திற்கு எவ்வகை தீங்கும் விளையப்போவதில்லை என்றும் நிபுணர்கள் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘அந்தச் சிறிய அளவிலான கதிரியக்கக் கழிவுகளை’ இன்னும் குறைப்பதற்கான வழிகள் இருப்பதாகவும் அவர் சொன்னார்.\n“நாம்தான் அழைந்தோம் (முதலீடு செய்ய வந்தார்கள்) பின்னர், நாமே அவர்களை வெளியேற சொல்கிறோம். நாம் ஒப்பந்தம் செய்துவிட்டு, பிறகு பிரச்சனை வந்தவுடன், அவர்களை விரட்டுகிறோம் என்று மற்றவர்கள் பேசுவார்கள்….. அப்படியெல்லாம் முடியாது,” என்று வியாழக்கிழமை, தனது இரண்டு நாள் வேலை நிமித்த பயணத்தை ஃபுகுஒகாவில் முடித்தபின்னர், அவர் மலேசிய ஊடகவியலாளர்களிடம் கூறினார்.\nலைனாஸுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நேரடியாகக் கவனித்து வருவதாக டாக்டர் மகாதீர் கூறினார்.\n“இந்த லைனாஸ் வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாம் விரட்டினால், மற்ற (வெளிநாட்டு) முதலீட்டாளர்கள் (மலேசியா) வரமாட்டார்கள். நமக்குப் பிடிக்காத ஒன்று இருப்பதால், அவர்களை (முதலீட்டாளர்களை) வெளியேறச் சொல்கிறோம். பிரகு, யார் (முதலீட்டாளர்கள்) வர விரும்புவார்கள், அவர்களுக்கு ஓர் உறுதிபாடு தேவை” என்று அவர் கூறினார்.\nகதிரியக்கக் கழிவுகள் அபாயகரமானதாக இருந்தால், மலேசியாவில் உள்ள சுமார் 600 லைனாஸ் உள்ளூர் பொறியியலாளர்கள் நோய்வாய்ப்பட்டிருப்பார்கள் என்று டாக்டர் மகாதீர் கூறினார்.\n“நிபுணர்கள் இந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டார்கள், ஆனால் சிலர் நிபுணர்களின் முடிவை ஏற்கவில்லை. பிறகு எதற்காக நாம் நிபுணர்களிடம் ஆராய்ச்சி செய்யச் சொல்ல வேண்டும், இது ஒரு ப���ரச்சினை.\nமுதலீடுகளை இழப்பது மட்டுமல்ல, லைனஸ் மூடப்பட்டால் 600 உள்ளூர் தொழிலாளர்களும் வேலை இழக்க நேரிடும் என்றார் அவர்.\n“நம் மக்களில் அறுநூறு தொழிலாளர்கள் அங்கு வேலை செய்கின்றனர், அவர்கள் பயப்படவில்லை, அவர்கள் லைனஸ் செயல்பட வேண்டும் என அழுத்தம் கொடுக்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.\nபோஸ்டர் இல்லாத தேர்தல்- தேர்தல் சீரமைப்புக்…\nபோலீஸ்: பெர்லிஸ் நிகழ்வில் ஜாகிர் பேசினால்…\nகீழ்படியா அமைச்சர்கள் விலக வேண்டும் அல்லது…\nபோலீஸ்: நோரா என் குடல் இரத்தப்போக்கினால்…\nஜாகிர் நாய்க்மீது 100-க்கும் மேற்பட்ட போலீஸ்…\nபி.எஸ்.எம். : பி.என். 60 ஆண்டுகள்…\nபெர்சத்துவுக்கு மாறிச் சென்ற மூன்று எம்பிகள்மீது…\nபி.எஸ்.எம். : மலேசியாவைக் குப்பைத் தொட்டியாக்க…\nஜாகிர் நாய்க்கை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதே…\nமலேசிய இந்துக்களின் “விசுவாசம்” குறித்துக் குறைசொல்லவில்லை-…\nகாட் எழுத்து அறிமுகத்தை இன விவகாரமாக்குவதே…\n‘வாயை மூடிக்கொண்டு வேலை செய்யுங்கள்’, மஸ்லிக்கு…\nஅது நோரா என் உடல்தான் –…\nநோரா என் காணாமல்போய் இன்று பத்தாவது…\nநாட்டு நன்மைக்காக சொன்ன கருத்தைக் கிண்டல்…\nஅமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய விவகாரங்கள்:…\nமலேசியாவுக்கு சிரமமான, அபாயகரமான கட்டம்- முன்னாள்…\nபி.எஸ்.எம் : அரசாங்கத்தின் கொள்கைகளைக் கண்காணிக்க…\nஏடிஎம் இயந்திரங்கள் தகர்ப்பு: ரிம300,000 களவாடப்பட்டது\nநெடுஞ்சாலை கோர நிகழ்வை இன விவகாரமாக்காதீர்:…\nஒருதலைப்பட்ச மதமாற்ற சட்டவரைவு: சிலாங்கூர் சுல்தான்…\nகெடாவில் புயலால் 171 பள்ளிகள் சேதமடைந்தன\nசர்ச்சைகள் இருந்தபோதிலும் கல்வி சீர்திருத்தம் தேவை\nஒருதலைப்பட்ச மதமாற்றத்தை எதிர்ப்பதில் எக்ஸ்கோ தீவிரம்\nமகாதிருக்கு ஜாகிர் நாய்க் புகழாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/tech/03/106949?ref=archive-feed", "date_download": "2019-08-17T13:37:01Z", "digest": "sha1:UJIWE2LQC6LSMZK5HQO3VWUHPAXQ5TNA", "length": 7664, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "உங்களுக்கு தெரியுமா: பால் பொங்குவது ஏன்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் ���ங்காசிறி\nஉங்களுக்கு தெரியுமா: பால் பொங்குவது ஏன்\nதண்ணீரைப் போல பால் என்பது ஓர் எளிய திரவம் கிடையாது.\nபாலில் நீர், கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட், தாதுப் பொருள்கள் உள்ளன.\nபாலைக் கொதிக்க வைக்கும் போது தனது கொதிநிலையை அடையும் நீர், கொதித்து நீராவியாக மாறுகிறது.\nஅதேநேரத்தில் கொழுப்பு, புரதம் போன்றவை தனியாகப் பிரிந்து பாலின் மேல்புறத்தில் ஆடையாக படர்கின்றன.\nஅந்த நேரத்தில் நீராவி மேல் நோக்கி ஆவியாகச் செல்கிறது. ஆனால், அந்த நீராவியை மேலே செல்லவிடாமல் பாலில் படர்ந்துள்ள பாலாடை தடுக்கிறது.\nஅப்போது அந்த ஆடையைத் தள்ளிக்கொண்டு நீராவி மேலெழும்பி வரும். இதைத்தான் பால் பொங்குகிறது என்கிறோம்.\nபால் பொங்கும் போது அடுப்பை குறைப்பது மற்றும் கரண்டியால் கலக்குவது ஏன்\nஅடுப்பின் வெப்பத்தைக் குறைத்தால், பாலில் உள்ள நீருக்குக் கிடைக்கும் வெப்பத்தின் அளவு குறையும். இதனால் பாலில் உள்ள நீர் கொதிநிலையை எட்டும் வேகமும் குறையும்.\nஅதேபோல் பாலைக் கரண்டியால் கலக்கும்போது பாலின் மேலே படர்ந்திருக்கும் பாலாடை உடைக்கப்பட்டு, நீராவி மேலே செல்வதற்கான தடை நீக்கப்படும்.\nதடையின்றி நீராவி மேலே செல்வதால் பால் பொங்குவதும் நின்றுவிடும்.\nமேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-17T12:55:20Z", "digest": "sha1:FWGAWPNEH265DZSYV4FHD4RE5RBNIWF2", "length": 9752, "nlines": 106, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தேர்வு நிலை நகராட்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழ்நாடு அரசு மற்றும் அரசியல்\nஎன்ற தொடரில் ஒரு பகுதி\nமதுரைக் கிளை உயர் நீதிமன்றம்\nசட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள்\nதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்\nதமிழ்நாட்டில் மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அரசு அதிகாரிகள் நகராட்சி ஆணையாளர்களாக அரசின் மூலம் ந��யமிக்கப்படுகின்றனர். இந்த நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் இருந்து நகர்மன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த நகர்மன்ற உறுப்பினர்களில் இருந்து நகர்மன்றத் தலைவர் தேர்வு செய்யப்படுகின்றார். இவருக்கு அடுத்தபடியாக நகர்மன்றத் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்படுகின்றார். நகர்மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் நகராட்சி மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார்.தமிழ்நாட்டில் மொத்தம் 148 நகராட்சிகள் இருக்கின்றன.\nஇவை சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை என்கிற நிலைகளில் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நகராட்சிகள் அனைத்தும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தின் கீழ் இயங்குகின்றன.\nஆண்டு வருமானத்தின் அடிப்படையில் அவை வகைப்படுத்தப்படுகின்றன. சிறப்பு நிலை நகராட்சிகள், தேர்வு நிலை நகராட்சிகள், முதல் நிலை நகராட்சிகள், இரண்டாம் நிலை நகராட்சிகள்,மூன்றாம் நிலைநகராட்சிகள் என்ற 5 வகைப்பாட்டின் கீழ் அவை பிரிக்கப்பட்டு உள்ளன.\nஆண்டு வருமானம் சராசரி ரூ.10 கோடியை தாண்டினால் அவை சிறப்பு நிலை நகராட்சியாகவும், ரூ.6 கோடிக்கு மேல், ரூ.10 கோடிக்கு மிகாமல் வருமானம் இருந்தால் அவை தேர்வு நிலை நகராட்சியாகவும், ரூ.4 கோடிக்கு மேல், ரூ.6 கோடிக்கு மிகாமல் வருமானம் இருந்தால் அவை முதல் நிலை நகராட்சியாகவும், ரூ.4 கோடி வரை, அதை மிகாமல் வருமானம் பெறுபவை 2-ம் நிலை நகராட்சியாகவும் அதற்கு கீ்ழ் உள்ளவை மூன்றாம் நிலை நகராட்சியாகவும் வகைப்படுத்தப்படுகின்றன.\nதமிழ்நாடு அரசு, நகராட்சி நிர்வாகத் துறை ஆணையரக இணையதளம்\nநகராட்சிகள் தரம் உயர்வு தமிழ்நாடு அரசு ஆணை\n36 நகராட்சிகள் தரம் உயர்வு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://willstar.in/index-tamil.php", "date_download": "2019-08-17T14:22:35Z", "digest": "sha1:PK6ULVGZDW74MPFKI3J4VXFVEG4HVQZ3", "length": 11108, "nlines": 130, "source_domain": "willstar.in", "title": "சட்டபூர்வமாக பிணைந்த உயிலை ஆன்லைனில் இலவசமாக உருவாக்குங்கள்", "raw_content": "\n× × எப்படி இது செயல்படுகிறது சான்று அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் ப்லோக் உள் நுழை பதிவுசெய்தல்\nஉங்கள் அன்புக்குரியவர்களை பாதுகாக்கவும் உங்கள் சொத்துக்களை சட்டபூர்வமாக பிணைந்த உயில் உருவாக்கவும்\nஇது இலவசம் மற்றும் வெறும் 15 நிமிடங்கள் எடுக்கும்\nஉங்கள் தொடர்பு எண்ணை உள்ளிடவும்*\nஉங்கள் அன்புக்கு ரியவர் களை பாதுகா க்கவும் உங்கள் சொத்துக்களை சட்டபூர்வமாக பிணைந்த உயில் உருவாக்கவும்\nஇது இலவசம் மற்றும் வெறும் 15 நிமிடங்கள் எடுக்கும்\nஉங்கள் தொடர்பு எண்ணை உள்ளிடவும்*\nஉங்கள் விருப்பத்திலும் உங்களை அடையாளம் காண உங்கள் தனிப்பட்ட மற்றும் குடும்ப விவரங்களை நிரப்புக\nஉருப்படிகளுக்கு பயனாளிகளை குறிப்பிடவும், மற்றும் உங்கள் மீதமுள்ள சொத்துக்கழும் குரிபிடவும்\nஉங்கள் உயிலை நிறைவேற்றுபவரை குறிப்பிடவும், சிறிய குழந்தைகளுக்கு காப்பாளர் குறிப்பிடவும்\nஉங்கள் உயில் சாதனத்தை மதிப்பாய்வு செய்து பதிவிறக்கவும். பிறகு அச்சிட்டு கையெழுத்திட்டு மற்றும் சான்றிட்டு வைத்துக்கொள்ளவும்\nஇந்தியாவில் பெரும்பாலான சொத்து வழக்குகள் குடும்ப உறுப்பினர்கள் எதிராக இருக்கின்றன. உங்கள் வாரிசுகள் உங்கள் காலத்திற்கு பின் நிம்மதியாக வாழ உங்கள் உயிலை உருவாக்குங்கள்.\nஉங்கள் அன்புக்குரியவர்களின் நலன்களை பாதுகாக்கவும்\nஉறவினர்களோ / அந்நியர்களோ உங்கள் சொத்துகளில் உரிமை கூறாமல் இருக்கவேண்டுமானால் ஒரு உயிலை உருவாக்கி உங்கள் அன்பானவர்களை பாதுகாக்கவும்.\nநீண்ட சட்ட நடைமுறைகளை தவிர்க்கவும்\nஒரு உயில் இல்லாத நிலையில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்களுடைய சொத்துக்களை பெறுவதற்கு 5 வருடங்கள் வரை ஆகலாம்.\nஇந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்க்களில் நம்பிக்கை\nஇது ஒரு சிறந்த சேவையாகும். ஏன் உயிலை எளிதாக உருவாக்கினேன்\nசிறப்பான கருவி. மக்கள் தங்கள் உயிலை உருவாக்க மிக அவசியமான கருவி\nஎன் அப்பா தனது உயிலை உருவாக்க அதைப் பயன்படுத்தினார். சூப்பர் பயன்பாடு\nநல்ல முன்முயற்சி. இது இல்லையென்றால், நான் இன்னும் என் உயிலை செய்திருக்க மாட்டேன்\nஉயில் சம்பந்தமாந சட்டசேவைகள் இங்கு கிடைக்கும்\nஒரு நிபுணர் வழக்கறிஞரால் உங்கள் உயிலை வரைவு படுத்துங்கல்\nநிபுணர் வழக்கறிஞரால் உங்கள் உயிலை மதிப்பாய்வு செயித்துக்கொள்ளவும்\nமுழுமையான பாதுகாப்புக்காக உங்கள் உயிலை பதிவு செய்ய��ங்கள்\nநிபுணர் வழக்கறிஞரின் மூலம் உயிலை ப்ரோபேட் கோப்பு கொள்ளுங்கள்\nதொடக்கத்தில் இருந்து முடிவு வரை டெலிவரி\nஉயிலை உருவாக்குவது பற்றி எல்லாம் தேய்ந்துகொள்ளுங்கள்\nஒரு உயில் உருவாக்குவது மற்றும் பதிவு செய்வது எப்படி\nஒரு பதிவுசெய்யப்பட்ட உயிலீக்கு எதிராக நீதிமன்றத்தில் முறை இடலாமா\nஇந்தியாவில் சிவில் வழக்குகள் 53% குடும்ப உறுப்பினர்கள் எதிராக பதிவுசெய்ய் ப்பட்டுள்ளன\nஒரு நன்கு தயாரிக்கப்பட்ட உயில் பின்னர் சட்ட போர்களை தடுக்க உதவும்\nஇந்தியாவின் முன்னணி சட்ட ஆலோசனை மற்றும் வழக்கறிஞர் தேடல் தளமான LawRato.com இன் ஒரு முன்முயற்சிதான் வில்ஸ்டார்.\nபதிப்புரிமை © 2017 PAPA Consultancy Pvt. Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வில்லிஸ்டார் சட்டப்பூர்வ படிவங்கள் மற்றும் சட்ட தகவல் வழங்கும் ஒரு ஆன்லைன் சேவை. நாங்கள் ஒரு சட்ட நிறுவனம் அல்ல, ஒரு வழக்கறிஞரின் ஆலோசனையல்ல. இந்த வலைத்தளத்தின் பயன்பாடு எங்கள் சேவை விதிமுறைகள்.\nஉயில் விமர்சனம் பற்றி மேலும் அறிய உங்கள் விவரங்களை :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/111284", "date_download": "2019-08-17T12:58:34Z", "digest": "sha1:H44Y7USA2WTNR7G2FJCX5PUVKGLVWM4W", "length": 69722, "nlines": 138, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 54", "raw_content": "\n« வெண்முரசு புதுவை கூடுகை – ஜூலை 2018\nயானைடாக்டர்,ஹிண்டு- ஒரு கடிதம் »\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 54\nதிருஷ்டத்யும்னனின் பாடிவீடு மென்மரப்பட்டைகளாலும் தேன்மெழுகும் அரக்கும் பூசப்பட்ட தட்டிகளாலும் ஆன சிறு மாளிகை. அதன் முகப்பில் பாஞ்சாலத்தின் விற்கொடி மையத்தில் பறந்தது. பாஞ்சாலத்தின் ஐந்து தொல்குடிகளான கேசினிகள், துர்வாசர்கள், கிருவிகள், சிருஞ்சயர்கள், சோமகர்கள் ஆகியோரின் கொடிகள் தாழ்வாக பறந்தன. கேசினிகள் மருதமரத்தின் இலையையும் கிருவிகள் எட்டிமரத்தின் இலையையும் சோமகர்கள் ஆலிலையையும் துர்வாசர்கள் வேம்பிலையையும் சிருஞ்சயர்கள் மந்தார மரத்தின் இலையையும் அடையாளமாக கொண்டிருந்தனர். அந்த அடையாளங்கள் அனைத்தையும் ஸ்வேதன் பயின்றிருந்தான். விற்கொடிக்கு நிகராக எழுந்த வெண்ணிறக் கொடியில் மந்தார இலைக்கு அடியில் அனல்குழியில் எரி எழும் அடையாளம் இருந்தது. சிருஞ்சய குடியினனாகிய திருஷ்டத்யும்னனின் போர்க்க��டி அது என தெரிந்தது.\nபாடிவீட்டுக்குள் அவர்களை திருஷ்டத்யும்னன் அழைத்துச் சென்றான். “இளவரசர்களுக்கு பாஞ்சாலத்தின் குடிக்கு நல்வரவு” என முறைமைச்சொல் உரைத்து அமரச்செய்தான். “உங்கள் படைகளை இப்போது என் படைகளுடன் இணைத்துக்கொள்ள ஆணையுரைக்கிறேன், இளவரசே. இப்படையில் உங்கள் பங்களிப்பென்ன என்பதை பின்னர் முடிவெடுப்போம்” என்றான். சங்கன் “நாம் ஏன் இங்கு இருக்கிறோம் நாம் உடனே கிளம்பி இளைய பாண்டவரை சந்திக்கப்போகிறோம் என்று எண்ணினேன்” என்றான். திருஷ்டத்யும்னன் “சில முறைமைகள் உள்ளன. நீங்கள் இங்கு வந்ததை நான் ஓலைகளினூடாக அரசருக்கும் இளைய யாதவருக்கும் அறிவிக்கவேண்டும். அவர்களிடமிருந்து ஒப்புதல் ஆணையும் வரவேண்டும்” என்றான்.\n“நாங்கள் சென்றுகொண்டே இருக்கிறோம். அதற்குள் ஆணை வரட்டும்” என்றான் சங்கன். ஸ்வேதன் பொறுமையிழந்து பல்லைக் கடித்து அவனிடம் “பேசாதே” என்றான். திருஷ்டத்யும்னன் “அந்திக்குப் பின் காவலரும், தூதரும் படைத்தலைவர்களும் அன்றி எவரும் படைப்பிரிவுக்குள் பயணம்செய்வதை நெறிகள் ஒப்புவதில்லை. அது காவலுக்கு உகந்தது அல்ல” என்றான். “இன்று ஓய்வெடுங்கள். நாளை புலரியில் கிளம்பலாம். புரவிகளும் புத்தாற்றலுடன் இருக்கும். அந்திக்குள் மையத்திலுள்ள அடுமனைக் களஞ்சியங்களை அடையமுடியும். இளைய பாண்டவர் அங்கிருப்பார்” என்றான். “ஆம், அதுவே வழி” என்றான் ஸ்வேதன். “அப்படியென்றால் நாங்கள் படைகளை பார்க்கிறோம். நான் பார்க்க விரும்பும் பேருருவத் தெய்வம் இப்படையேதான்…” என்றான் சங்கன். “நன்று, நானே காட்டுகிறேன்” என திருஷ்டத்யும்னன் எழுந்தான்.\nபாண்டவப் படைகளின் நடுவே அவர்கள் புரவிகளில் சென்றார்கள். பாண்டவப் படைகளின் பெருந்தோற்றம் சங்கனை கிளர்ந்தெழச் செய்தது. புரவி மேலமர்ந்து துள்ளியும் திரும்பியும் கைநீட்டி கூச்சலிட்டும் உரக்க நகைத்தும் வியப்பொலி எழுப்பியும் அவன் கொந்தளித்துக்கொண்டிருந்தான். “இவற்றை பார்த்து முடிப்பதற்குள் வாழ்நாள் முடிந்துவிடும் போலிருக்கிறது, மூத்தவரே. படையென்றால் இதுதான். நான் இவ்வாறு எண்ணவேயில்லை. படையென்பது நம் விழவுகளில் மக்கள் பெருக்கெடுத்துச் செல்வது போலிருக்கும் என்று எண்ணினேன். இதுவரை இப்படை சென்றதைப்பற்றி நம்மிடம் சொன்ன அத்தனை குடிகளும் பெருவெள்ளம் எழுவது போலென்றும், காட்டெரி படர்ந்து செல்வது போலென்றும்தான் சொன்னார்கள். இது மிக நுட்பமாக வகுத்து ஒன்றுடன் ஒன்று பொருத்தப்பட்ட மாபெரும் கைவிடுபடை போலிருக்கிறது” என்றான்.\nஅவனால் சொல்லெடுக்க இயலவில்லை. பலமுறை கைகளை விரித்து வியப்பைக் காட்டி பின்னர் சொல்கொண்டு “ஒன்றின் அசைவை பிறிதொன்று ஆள்கிறது. அனைத்து அசைவுகளும் சேர்ந்து ஒற்றை அசைவென்றாகின்றன. தனி ஓர் அலகை பார்த்தால் அது தன் விழைவுப்படி முழுமையாக செயல்படுவதாக தோன்றுகிறது. ஒன்றெனப் பார்த்தால் தனிஅலகுகள் அனைத்தும் இணைந்து ஓருடலாகி இயல்வது தெரிகிறது. இப்படி ஒரு படைவிரிவை துளித் துளியாக ஒருங்கு சேர்ப்பதற்கு நம்மால் இயலாது. நாம் இதுவரை படை என எதையும் அமைக்கவே இல்லை. நம்மிடம் இருப்பது வெறும் திரள்” என்றான்.\nதிருஷ்டத்யும்னன் “அவ்வாறல்ல, இளையோனே. உங்கள் படைப்பிரிவுகளுக்கு மட்டும் சில தனித்திறன்கள் இருக்கும். அவை உங்கள் நிலத்திலிருந்தும் வாழ்க்கை முறையிலிருந்தும் நீங்கள் கற்றுக்கொண்டவை. அத்தகைய தனித்திறன்களே ஒரு படையின் சிறப்பு. கட்டைவிரல் செய்யும் பணியை சுட்டுவிரல் செய்வதில்லை. சுட்டுவிரல் செய்யும் பணியை கட்டைவிரலும் ஆற்றுவதில்லை. பத்து விரல்களால் ஆனதே கை. ஒவ்வொரு படையும் அவ்வாறு தனியென்று இருக்கையிலேயே களவெற்றி அடையமுடியும்” என்றான்.\n“இதோ இந்தப் படைப்பிரிவு பாஞ்சாலத்தின் துர்வாச குலத்தை சார்ந்தது. இவர்கள் மலைக்குடியினர். கங்கைக்கரையில் அடர்காடுகளில் மரங்களுக்குள் மறைந்திருந்து போர்செய்யும் பயிற்சி பெற்றவர்கள். இவர்களை தேர்ப்படைக்கும் யானைப்படைக்கும் ஊடாக அனுப்பலாம். ஒளியும் கலையறிந்தவர்கள் என்பதனால் எதிரி இவர்களைப் பார்ப்பது மிக அரிது. ஒவ்வொரு அம்புக்கும் வெளிப்பட்டும் மறைந்தும் குரங்குகளைப்போல் இவர்கள் போரிடுவதனால் மாருதர் என்று அழைக்கப்படுகிறார்கள்” என்று திருஷ்டத்யும்னன் தொடர்ந்தான்.\n“ஆனால் இவர்களை தனித்து நாம் எதிரிமுன் விட்டால் அவர்கள் தங்கள் எண்ணிக்கையால் இவர்களை அழிப்பார்கள். இவர்களுக்குப் பின்னால் பாண்டவர் படையின் ஒட்டுமொத்தமும் ஏதோ ஒருவகையில் நின்றிருக்க வேண்டும். அவ்வாறு இங்குள்ள ஒவ்வொரு படைப்பிரிவுக்கும் பின்துணையாக ஒட்டுமொத்த படைப்பிரிவும் இருக்கவேண்டும். அந்நோ���்குடன்தான் இப்படைப்பிரிவுகள் ஒன்றுடன் ஒன்று கோக்கப்பட்டுள்ளன. இவ்வாறு வேறுபட்ட படைப்பிரிவுகளை ஓருடலென கோப்பதெப்படி என்று ஆயிரமாண்டுகளாக தொல்நூல்களில் எழுதி கற்று மீண்டும் எழுதி பல்லாயிரம் கொள்கைகளை உருவாக்கியுள்ளனர்.”\n“பெரும்போர் மிக அரிதாகவே நிகழ்கிறது. ஆயினும் ஒவ்வொரு நாளுமென இப்படைசூழ்கைகள் அறிஞர்களாலும் ஷத்ரியர்களாலும் பயிலப்படுகின்றன. போர் ஏடுகளிலேயே நிகழ்ந்து நிகழ்ந்து தன்னை மேலும் மேலும் மேம்படுத்திக்கொள்கிறது. இதற்கு முன் நிகழ்ந்த பெரும்போர் என்பது மகதத்திற்கும் பிற நாடுகளுக்கும் பிருஹத்க்ஷத்ரரின் காலத்தில் நடந்தது. அதன்பின் சென்ற நூற்றியிருபது ஆண்டுகள் பாரதவர்ஷத்தில் இத்தகைய பெரும்போர் நிகழ்ந்ததில்லை. ஆனால் உள்ளத்தால் பெரும்போர் நிகழாத ஒரு நாளும் பாரதவர்ஷத்தில் இல்லை என்று என் தந்தை சொல்வதுண்டு.”\n“ஏனென்றால் போரினூடாகவே ஒவ்வொரு உறுப்பும் வளர்கின்றது. காடு என்பது ஒவ்வொரு கணமும் நிகழும் பெரும்போரின் கண்நோக்கு வடிவு. மானுடகுலமும் அவ்வாறுதான். குருதிப்போர்களை கொள்கைப்போர்களாக ஆக்கிக்கொள்வதற்கே சான்றோர் முயல்கின்றனர். எளிதில் போர்நிகழாதிருப்பதே அமைதி. அதற்குரிய வழி பெரும்போர் நிகழும்படி சூழலை அமைப்பதுதான்” என்றான் திருஷ்டத்யும்னன். “படைகள் ஏதேனும் ஒருவகையில் தங்களை கட்டமைத்துக்கொண்டவை. அதையே படைசூழ்கை என்கிறோம்.”\n“அனைத்துப் படைசூழ்கைகளும் இயற்கையிலிருந்து எடுத்த பல்வேறு வடிவங்களைக்கொண்டு உருவமைக்கப்பட்டவை. இப்போது நீங்கள் பார்ப்பது கொக்குகளின் கூட்டம். அவை எப்போதும் பிறை வடிவிலேயே முன்னகர்கின்றன. ஏனெனில் தலைமைகொண்டு செல்லும் முதற்கொக்கை அனைத்துக் கொக்குகளும் பார்ப்பதற்குத் தகுந்த வடிவம் அது. அத்துடன் செல்லும் வழி இடுங்கலாகுமெனில் அப்படியே நீள்பட்டு ஒடுங்கி அப்பால் கடப்பதற்கும் அது உகந்தது” என்ற திருஷ்டத்யும்னன் “கொக்குகளின் கூட்டத்தை வானில் எப்போதேனும் கூர்ந்து நோக்கியிருக்கிறீர்களா\n“ஆம், சில தருணங்களில் அவை ஒன்று சேர்ந்து ஒற்றைப்பறவையின் உடலையே அமைப்பதாக தோன்றும்” என்றான் சங்கன். அவன் தோளில் கைவைத்து சிரித்தபடி “அதைத்தான் சொல்ல வந்தேன். அனைத்துப் பறவைகளும் இணைந்து உருவாகும் ஒற்றைப்பறவை. அந்தப் பெரும்பறவைய��ன் ஆற்றலை ஒவ்வொரு பறவையும் பெற்றுக்கொள்கிறது, அதற்குப் பெயர்தான் படைசூழ்கை” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “வருக, இப்படைசூழ்கையை நீங்கள் பார்க்கலாம்” என்று அங்கிருந்த காவல்மாடமொன்றை நோக்கி சென்றான்.\nஅறுபத்துநான்கு சகடங்களுக்குமேல் பெரிய பீடம் என அமைந்திருந்த பெரிய மரவண்டியில் பன்னிரு எருதுகள் இழுக்கும்படி நுகங்கள் இருந்தன. அதன்மேல் மூங்கிலால் அந்த காவல்மாடம் அமைக்கப்பட்டிருந்தது. சங்கன் அதை பார்த்து “எட்டு எட்டாக எட்டு சகடங்கள்” என்றான். “ஆம், சகடங்களின் எண்ணிக்கை பெருகுகையில் குழிகளிலும் பள்ளங்களிலும் விழாமல் இந்த வண்டியின் பெரும்பரப்பு செல்லமுடியும்” என்றான் திருஷ்டத்யும்னன். அவர்கள் அந்த வண்டியின் மீதேறி அதன்மீது அமைக்கப்பட்டிருந்த காவல்மாடத்தில் தொங்கிய நூலேணியில் தொற்றி மேலேறிச் சென்றனர். அங்கிருந்த படைவீரர்களில் மூவர் மறுபக்கம் வழியாக இறங்கிச் சென்று அவர்களுக்குரிய இடத்தை உருவாக்கினர்.\n“ஆணைகளை அளிப்பதற்கும் முழுப் படையையும் விழிநோக்கில் வைத்திருப்பதற்கும் இத்தகைய காவல்மாடங்களின் பணி மிகப் பெரிது. நாம் நமது பாசறைகளில் அமர்ந்து ஏடுகளில் படைநிலைகளை உருவாக்குகிறோம். படைசூழ்கைகள் அனைத்தும் அங்கேயே முழுமை செய்யப்பட்டுவிடும். ஆயினும் படைத்தலைவன் என்பவன் ஒவ்வொரு நாளும் காவல்மாடத்தின் மீதேறி ஊன்விழிகளால் தன் படையை பார்க்கவேண்டும் என்பார்கள். ஒவ்வொரு முறையும் தோற்பரப்பில் படைநிலைகளை எழுதும்போது அவன் விழிகளால் பார்த்தது உளத்தில் விரிய வேண்டும். விழிகளால் பார்ப்பதற்கு நிகர் பிறிதொன்றில்லை. ஒவ்வொரு முறையும் விழிகளால் பார்க்கையில் நான் மேலும் மேலும் புதிய எண்ணங்களை அடைகிறேன். ஆகவே ஒவ்வொரு நாளும் ஐந்து முறைக்குமேல் ஏறி படைகளை நான் பார்ப்பதுண்டு” என்றான் திருஷ்டத்யும்னன்.\nஅவர்கள் காவல்மாடத்தின்மேலேறி அந்த பலகைப்பரப்பில் நின்றனர். சுற்றிலும் பெருகியிருந்த படையை அதுவரை உடற்பெருக்கு என பார்த்துக்கொண்டிருந்த ஸ்வேதன் அவை தலைப்பரப்பென மாறி கீழிறங்குவதை உணர்ந்தான். பின்னர் அவை உடல்களை துளிகளாகக் கொண்ட நீர்வெளி என மாறின. சுழன்று சுழன்று அவன் அவற்றை பார்த்துக்கொண்டிருந்தான். தெற்கே நான்கு திசைகளிலும் விழியெட்டும் தொலைவு வரை இந்திரப��பிரஸ்தத்தின் படைகள் தங்கியிருந்தன. மிக நெருக்கமாக ஒன்றுடனொன்று ஒட்டி அமைக்கப்பட்ட தோல்கூடாரங்களிலும் பாடி வீடுகளிலும் படைத்தலைவர் தங்கியிருந்தனர். வீரர்கள் வெறும்நிலத்தில் பாய்களிட்டு ஓய்வுகொண்டனர்.\nஅருகிருந்த சிறு ஆற்றிலிருந்து யானைகள் இழுத்துச் சுழற்றிய சகடங்களால் தோற்பைகளில் அள்ளப்பட்ட நீர் மூங்கில்வழியாக மேலெழுந்து சென்று அங்கிருந்த மரத்தாலான பெருங்கலத்தில் நிறைந்தது. அதிலிருந்து மூங்கில் குழாய்களினூடாக, மரத்தாலான சிற்றோடைகளினூடாக படைநிலைகள் அனைத்திற்கும் ஒழுகிச் சென்றது. மரத்தொட்டிகளில் விழுந்து நிறைந்த நீரை வீரர்கள் அள்ளி குடிப்பதற்காக எடுத்துச் சென்றனர். விலங்குகளுக்கு படகுபோன்ற மரத்தொட்டிகளில் நீர் வைத்தனர். அடுமனைகளிலிருந்து புகை எழத்தொடங்கியது. படைநிலைகளில் இருந்து ஊக்கமும் உவகையும் கொண்ட குரல்களும் முழக்கமும் எழுந்து மேலே வந்தன.\nதிருஷ்டத்யும்னன் “படைகளில் வீரர்கள் எப்போதும் உவகையுடன் இருக்கிறார்கள். அவர்கள் நினைவறிந்த நாள் முதலே இத்தகைய வாழ்க்கைகாக பயிற்றுவிக்கப்பட்டவர்கள். பலநூறு முறை அதை உள்ளத்தில் எண்ணி நிகழ்த்திக்கொண்டவர்கள். அது மெய்யென நிகழ்கையில் பெரும் கிளர்ச்சி அடைகிறார்கள்” என்றபின் புன்னகைத்து “ஒவ்வொருவரும் உள்ளூர அறிந்தது இறப்பு அணுகிக்கொண்டிருக்கிறது என்பது. இறப்பு எங்கோ இருக்கிறதென்னும் எண்ணமே நாட்களை வெறுமையாக்குகிறது. எண்ணி அளிக்கப்பட்ட காலம் என்பது ஒவ்வொரு துளியும் அமுது” என்றான்.\nசங்கனும் ஸ்வேதனும் மெல்ல பரபரப்பு அழிந்து ஆழ்ந்த அமைதியை அடைந்தனர். ஸ்வேதன் பொருளெனத் திரளாத உள்ளத்துடன் காட்சிகளில் தன்னை அழித்துக்கொண்ட விழிகளுடன் அங்கு நின்றான். ஒரு படையென்பது பெருங்காடென்று முன்பு அவன் எண்ணியிருந்தான். ஏடுகளில் கற்று அறிந்த படைசூழ்கைகள் அனைத்துமே அவ்வெண்ணத்தையே உருவாக்கின. குலாடர்கள் பெரும்படைகள் எதிலும் பங்குபெற்றதில்லை. ஆனால் அவன் அங்கு பார்த்த பாண்டவப் படை நன்கு திட்டமிட்ட பெருநகர் போலிருந்தது. பலகையிட்டு உருவாக்கப்பட்டிருந்த எட்டு பெருஞ்சாலைகளையும் அவற்றிலிருந்து கிளைபிரியும் துணைச்சாலைகளையும் படைநடுவே தெருக்கள்போல நிலைநிறுத்தியிருந்தனர். ஒவ்வொரு தெருவிலிருந்தும் ஒவ்வொரு படைக்���ுழுவிற்கும் செல்வதற்கான பாதை இருந்தது. அவ்வாறு படைப்பிரிவுக்குள் சீரான பாதை அமைக்கவில்லையென்றால் ஒருமுனையிலிருந்து மறுமுனைக்கு எவரும் விரைந்து சென்றுவிட முடியாதென்பதை அவன் அப்போதுதான் உணர்ந்தான். அவன் எண்ணத்தை உணர்ந்ததுபோல சங்கன் “இப்படைப்பிரிவுக்குள் எந்த முனையிலிருந்தும் எங்கும் புரவியில் ஒருகணம்கூட தயங்காமல் பாய்ந்து ஓடிச்செல்லமுடியும், மூத்தவரே” என்றான்.\nகாவல்மாடங்கள் அனைத்திலும் முரசுகளும் கொடிகளும் இருந்தன. முரசு ஒலி ஒன்றுடன் ஒன்று தொடுத்துக்கொள்ளும் தொலைவில் காவல்மாடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. முரசொலியைக் கேட்டு அவ்வாணையை கொடியசைவுகளாக மாற்றும்பொருட்டு படைவெளி முழுக்க புரவிகளால் இழுக்கப்பட்ட சிறிய ஆணைமேடைகள் இருந்தன. அங்கு வெவ்வேறு வண்ணங்களிலான கொடிகள் தெரிந்தன. தன்னருகே நின்றிருக்கும் திருஷ்டத்யும்னனின் ஒரு சொல் மறுகணமே முரசோசையாகவும் கொடியசைவுகளாகவும் மாறி அப்படை முழுக்க பரந்து அதை எண்ணிய வண்ணம் இயக்க முடியும் என்று ஸ்வேதன் எண்ணினான். மீண்டும் எதையோ எண்ண உளம் எழுந்தபோதுதான் அந்த எண்ணத்தின் உட்பொருளை உணர்ந்து அவன் மெய்ப்பு கொண்டான்.\nபல்லாயிரம் பேரை தன் நாவின் சிற்றசைவின் மூலம் ஆட்டி வைக்கமுடியும் நாவசைவுகூட வேண்டியதில்லை, விழியசைவே போதும். திருஷ்டத்யும்னனின் பேருருக்கொண்ட உடல் அப்படை. அவன் கால்கள், அவன் கைகள், அவன் விழிகள், அவனுடைய நாக்கு. அப்பெரும்படையின் ஆத்மா அவனில் புகுந்து அவ்வுடலை ஆள்கிறது. அப்படை தன் ஆழத்தில் விழைவதை மட்டுமே அவன் அங்கிருந்து தன் எண்ணமென அடைகிறான், சொல்லென வெளிப்படுத்துகிறான். அவன் பெருமூச்சுவிட்டான். படை என்பது மானுடர் ஓருடலாதல் மட்டுமல்ல, ஒருவன் பேருடல் ஆதலும்கூட. படையே மாமன்னர்களை உருவாக்குகிறது. படையென்றான பின்னரே மானுடன் தன் பேராற்றலை கண்டுகொண்டிருக்க முடியும். தெய்வங்களை நோக்கி விழிதூக்கியிருக்க முடியும். விருத்திரன், ஹிரண்யன், நரகன் என தொடரும் அனைத்து அசுரர்களும் படை என பேருடல்கொண்டமையால் தெய்வங்களை அறைகூவிய மண்வாழ் மானுடரே.\nதிருஷ்டத்யும்னனும் அப்படையின் காட்சியால் உளம் நெகிழ்ந்திருந்தான். அதை தழுவுவதுபோல கைகளை விரித்து மெல்ல சுழன்றபடி நோக்கினான். “படைசூழ்கை ஒரு பெருங்கலை. நெடுங்காலமாக மானுடர் அதை ஊழ்கத்திற்கென கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு எண்ணத்துடன் தனித்திருப்பதையே வகுத்துள்ளன தெய்வங்கள். ஒவ்வொருவரும் பிறிதொருவருடன் ஒன்றென இணைந்து ஓருடலாகுகையில் மானுடரின் அவ்வெற்றி கண்டு தெய்வங்கள் மகிழ்கின்றன. இறங்கி வந்து அவனுடன் இணைந்துகொள்கின்றன. ஆணைகளினூடாகவும் பயிற்சியினூடாகவும் மட்டுமல்ல, கனவுகளூடாகவும் நம்பிக்கைகளூடாகவும்தான் பெரும்படைகள் ஒருங்கிணைகின்றன” என்றான்.\n“குலதெய்வங்கள், மூதாதையர், நீத்தார், அறுகொலைகள் என ஒவ்வொரு நாளும் பாடிப் பாடி நம் அகத்தில் செலுத்திக்கொண்ட ஒன்றுதான் நம் அனைவரையும் ஒன்றெனத் திரட்டி இங்கு நிறுத்தியிருக்கிறது. தனியே மனிதர்களுக்கு அச்சமுண்டு. வஞ்சங்கள் உண்டு. படை என்பது அச்சமோ வஞ்சமோ அறியாதது. அது விழைவுகூட இல்லாதது. அதை கிளப்புவதற்கே வஞ்சங்களும் வஞ்சினங்களும் தேவையாகின்றன. கிளம்பியபின் முற்றிலும் பிறிதொன்றாக அது திரள்கிறது. அது ஒற்றைத் திரளென இவ்வுடல்கள் அனைத்தையும் இணைத்தெழும் ஒரு பெருவிசை மட்டுமே. அதன் விழைவு எந்த மானுடருக்கும் உரியதல்ல. அதற்கு இப்புவியுடன் தொடர்பே இல்லை” என்றான் திருஷ்டத்யும்னன்.\nமெய்ப்பு கொண்ட உடலுடன் ஸ்வேதன் நோக்கி நின்றான். அந்தி சிவந்துகொண்டிருந்தது. முகில்கள் செம்மையிலிருந்து கருமைக்கு சென்றன. விழிதொடும் எல்லையில் எல்லாம் அடுமனைகளின் புகைத்தூண்கள் எழுந்து வானை தொட்டன. படைகளின் ஓசை மழுங்கலான முழக்கமாக மாறிவிட்டிருந்தது. “கிளம்புவோம்” என்று திருஷ்டத்யும்னன் அவன் தோளை தொட்டதும் அவன் பெருமூச்சுடன் “ஆம்” என்றான். மெல்லிய மூக்குறிஞ்சல் ஓசை கேட்டு திரும்பி நோக்கினான். சங்கன் விழிநீர் வடிய அழுதுகொண்டிருந்தான். ஸ்வேதன் சங்கனை தொட்டபோது அவன் உடல் நடுங்கி விதிர்த்தது. “செல்வோம்” என்றான் ஸ்வேதன்.\nஅன்றிரவு திருஷ்டத்யும்னன் அவர்களுக்காக ஒருக்கிய விருந்தில் பாஞ்சால இளவரசர்களான சித்ரகேதுவும் உத்தமௌஜனும் விரிகனும் பிரியதர்சனும் துவஜசேனனும் மைந்தர்களான திருஷ்டகேதுவும் க்ஷத்ரதர்மனும் க்ஷத்ரஞ்சயனும் கலந்துகொண்டனர். யவனமதுவும் நெய்யில் வறுத்த வெள்ளாட்டு ஊனும் இனிய கிழங்குகளும் அப்பங்களும் பரிமாறப்பட்டன. இரவு கனிந்து வியாழன் நிலைமாறுவதுவரை அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.\nஅவர்கள் பங்கெடுக்கும் முதல் அரசவிருந்து அது. தங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த குடிலில் உடைகளை மாற்றி முகம் கழுவிக்கொண்டிருந்தபோது ஸ்வேதன் “படைநகர்வு தொடங்கிய பின்னர் போர் முடிவதுவரை வீரர்களுக்கு நீராட உரிமையில்லை. அரசகுடியினர் மட்டும் முகங்களையும் கைகால்களையும் கழுவிக்கொள்ளலாம். போரில் மிக அரிதான பொருள் நீர்” என்றான். சங்கனின் உள்ளத்து உணர்வை புரிந்துகொண்டு “இதேபோல் ஆற்றங்கரையில் தங்கும்போதுகூட படைகள் நீரிலிறங்கி குளிப்பது ஏற்கப்படுவதில்லை. நீரிலிறங்கும் படை முற்றிலும் செயலற்றதாக இருக்கும். அத்தருணத்தில் ஒரு எதிர்தாக்குதல் வந்தால் அதனால் எதிர்கொள்ள முடியாது. நீராடும் பொருட்டு படைகளை சிறு பிரிவுகளாக பிரித்து அனுப்புவதென்பதும் மொத்தப் படையையும் கலைத்து திரும்ப அடுக்குவது போன்றது” என்றான். “நீராடாமல் இருப்பது நன்று. அனைவரும் ஒரே மணம் கொண்டவர்களாகிறார்கள். நம் தரப்பு வீரனை நாம் முகர்ந்தே கண்டுபிடித்துவிடலாம்” என்று சங்கன் சிரித்தபடி சொன்னான்.\nஸ்வேதன் உளம் கிளர்ந்திருந்தான். மாற்றாடை அணிந்துகொண்டிருக்கையில் “நம்மை பாஞ்சால அரசரே நேரில் வந்து வரவேற்பாரென்றும் நமக்கென தனி விருந்தொன்றை ஒருக்குவாரென்றும் நான் எண்ணவே இல்லை, இளையோனே” என்றான். “ஏன் நாம் இளவரசர்களல்லவா” என்றான் சங்கன் அவ்வுணர்வை புரிந்துகொள்ளாமல். “விராடரையே அவர்கள் இன்னும் ஷத்ரியர்களாக முழுதேற்கவில்லை. நாமோ விராடராலேயே ஏற்கப்படாத குடியினர்” என்றான் ஸ்வேதன்.\nசங்கன் “நிலம்வென்று நெறிநின்று ஆளும் அனைவரும் ஷத்ரியர்களாகும்பொருட்டு இளைய யாதவரின் சொல் எழுந்திருக்கிறதென்றும் அதை ஏற்று திரண்டதே இப்பெரும் படை என்றும் நாம் அறிந்திருக்கிறோம்” என்றான். “அது கூறப்படுவது. எப்போதும் போருக்கென கூறப்படும் கொள்கைகள் பிறருக்கானவை. போரில் இறங்குபவர் அனைவருக்கும் வேறு நோக்கங்கள் இருக்கும். எளிய வீரர்களுக்குக்கூட. ஆனால் அந்நோக்கத்தின் பொருட்டு உயிர்துறப்பது பொருளற்றது என அவர்களின் ஆழம் கூறும். ஆகவே பெரிய ஒரு கொள்கையும் கனவும் அவர்களை நோக்கி சொல்லப்படும். அது பொய்யென்றறிந்தாலும் அவர்கள் அதை நம்பி உணர்வெழுச்சியுடன் ஏற்றுக்கொள்வார்கள்” என்று ஸ்வேதன் சொன்னான்.\nதிருஷ்டத்யும்னனே ப���டிவீட்டிலிருந்து வெளியே வந்து இருவரையும் தழுவி அழைத்து உள்ளே சென்று அமரச்செய்தான். திருஷ்டத்யும்னனின் இருபுறமும் அமர்ந்து அவர்கள் உணவுண்டார்கள். சங்கன் “நாம் இன்றிரவே கிளம்பி படைமுகப்பிற்கு செல்லக்கூடாதா” என்றான். “எத்தனைமுறை கேட்பாய், அறிவிலி” என்றான். “எத்தனைமுறை கேட்பாய், அறிவிலி” என்றான் ஸ்வேதன் எரிச்சலுடன். திருஷ்டத்யும்னன் பொறுமையாக “செல்லலாம். ஆனால் அதில் பொருளில்லை. எப்படியாயினும் ஒருநாள் முழுக்க பயணம் செய்து நாளை மறுநாள் பொழுது புலர்ந்த பிறகே நீங்கள் பாண்டவ இளவரசர்களை சந்திக்கமுடியும். காலையில் படைக்கணக்கு நோக்குதலையும் அணிவகுப்பை பார்வையிடுதலையும் அவர்கள் தவறவிடுவதில்லை. அவை முடிந்தபிறகு உச்சிவெயில் ஒளிகொள்ளும்போதுதான் பிறரை சந்திப்பார்கள். இப்பொழுதே சென்று அங்கு காத்திருப்பதற்கு மாறாக இங்கு நன்று துயின்று முதற்புலரியில் கிளம்பலாம்” என்றான்.\nசங்கன் பெருமூச்சுடன் “ஆம், இன்னும் இரண்டு இரவுகள்” என்றான். திருஷ்டத்யும்னன் நகைத்தபடி “பாரதவர்ஷமெங்கும் இளைய பாண்டவர் பீமனை தங்கள் உள்ளத்து ஆசிரியராக ஏற்றுக்கொண்ட பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள். அனைவருமே பெருமல்லர்கள், கதை வீரர்கள்” என்றான். ஸ்வேதன் “அனைவருமே அஞ்சனை மைந்தனின் அடிபணிபவர்களும்கூட” என்றான். திருஷ்டத்யும்னன் திரும்பி சங்கனிடம் “மெய்யாகவா” என்றான். திருஷ்டத்யும்னன் நகைத்தபடி “பாரதவர்ஷமெங்கும் இளைய பாண்டவர் பீமனை தங்கள் உள்ளத்து ஆசிரியராக ஏற்றுக்கொண்ட பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள். அனைவருமே பெருமல்லர்கள், கதை வீரர்கள்” என்றான். ஸ்வேதன் “அனைவருமே அஞ்சனை மைந்தனின் அடிபணிபவர்களும்கூட” என்றான். திருஷ்டத்யும்னன் திரும்பி சங்கனிடம் “மெய்யாகவா” என்றான். “ஆம், நான் மாருதனை தலைமேற்கொண்டவன். ஒவ்வொரு நாளும் அவரை வழிபடுபவன்” என்றான்.\nஸ்வேதன் திருஷ்டத்யும்னனிடம் “இப்போரில் எங்களுக்கான இடம் என்ன என்று மட்டுமே அறியவிரும்புகிறோம். எங்களுக்கு எது கிடைக்கும் என்ற கணிப்பை முன்வைக்க விரும்பவில்லை. ஏனெனில் எங்கள் தலைவர்களுக்காக போரிடவேண்டும் என்ற ஒரே நோக்கில் கிளம்பி வந்தோம்” என்றான். திருஷ்டத்யும்னன் “தாங்கள் அறிந்திருப்பீர்கள் குலாடரே, இங்கு படைகொண்டு வந்திருக்கும் அரசர்களில் எவரும் மெய்யாகவே இன்றுவரை போருக்குப் பின் தங்களுக்கு கிடைப்பதென்ன என்று கேட்டதில்லை. அவர்கள் கேட்கத் தயங்கியிருக்கக்கூடுமோ என்று ஐயுற்று ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக நான் உசாவியிருக்கிறேன். அதன் பொருட்டு விருந்துகளை ஒருக்கியிருக்கிறேன். நிஷாதர்களும் கிராதர்களும் அசுரர்களும் கோரிப்பெறுவதற்கென எதுவுமே அற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அளிக்க மட்டுமே வந்திருக்கிறார்கள். பாரதவர்ஷத்தில் இதுபோல வென்ற பின் கொள்வதற்கில்லாத ஒரு படை இதற்கு முன் திரண்டிருக்காது” என்றான்.\n“பின்னர் எதன் பொருட்டு அவர்கள் படைகொண்டு வந்திருக்கிறார்கள்” என்று ஸ்வேதன் கேட்டான். “பெரும்பாலானவர்கள் பெண்பழி தீர்க்கும் கடமை தங்களுக்குண்டு என்று வந்திருக்கிறார்கள். அன்னையர் அவர்களுக்கு அளித்த ஆணையை தலைமேற்கொண்டிருக்கிறார்கள். எஞ்சியோர் இளைய யாதவரின் கொள்கைமேல் பற்று கொண்டு அதற்கென நிலைகொள்ள விழைந்து வந்தவர்கள். நானும் விராடரும் மட்டுமே யுதிஷ்டிரரின் முடி நிலைக்கவேண்டுமென்றும் அவர்கள் கொடிவழி அஸ்தினபுரியை ஆளவேண்டுமென்றும் விரும்பி வந்திருக்கிறோம். ஏனெனில் எங்கள் குருதியின் வெற்றி அது” என்றான்.\nசங்கன் உணவுண்பதை இயல்பாக திரும்பிப்பார்த்த திருஷ்டத்யும்னன் புன்னகைத்து “இவன் இளைய பாண்டவரின் மாணவனாக இருக்கத்தக்கவனே” என்றான். “ஒருவேளை உணவுண்பதில் இவன் அவர்களை கடந்துசெல்லவும்கூடும்” என்றான் ஸ்வேதன். “இவனுடன் போட்டியாக அமரத்தக்க இரு மைந்தர் அவருக்குள்ளனர். இருவருமே பேருடலர். உண்மையில் இவர்கள் தோள்தழுவிக்கொள்ளும் காட்சியைக் காண பெரிதும் விழைகிறேன்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “ஆம், சுதசோமனும் சர்வதனும்… கேள்விப்பட்டுள்ளேன்” என்றான் சங்கன். “ஒருமுறை அவர்களுடன் நான் தோள்கோக்கவேண்டும்.”\nஅன்றிரவு குடிலில் ஈச்சம்பாயில் சங்கன் புரண்டு படுத்துக்கொண்டே இருந்தான். அவன் அசைவினால் துயில்கலைந்த ஸ்வேதன் எரிச்சலுடன் “என்ன செய்கிறாய், அறிவிலி” என்று கேட்டான். “என்னால் துயில இயலவில்லை, மூத்தவரே” என்றான் சங்கன். “எனில் வெளியே சென்று நின்றுகொள். இதற்குள் ஓசையெழுப்பிக்கொண்டிருக்காதே” என்று ஸ்வேதன் சொன்னான். “ஆம்” என்று சொல்லி சங்கன் எழுந்து வெளியே சென்றான். சிறுவாயிலினூடாக அவன் கைகளைக் கட்டியபடி வானை நோக்கி நிற்பதை ஸ்வேதன் கண்டான். சற்று நேரத்தில் துயிலில் ஆழ்ந்து நெடும்பொழுதுக்குப் பின் விழித்துக்கொண்டபோது அருகே அவன் இல்லை என்பதை உணர்ந்தான். அதன் பின்னரே அவன் வெளியே சென்றதை நினைவுகூர்ந்து எழுந்து வெளியே வந்தான். பாண்டவர்களின் படைகள் பல்லாயிரக்கணக்கான பந்த ஒளிப்புள்ளிகளாக பரவிக்கிடந்தன. பந்தங்கள் நேர்கோடுகளாக ஒன்றையொன்று வெட்டி பின்னியிருந்தன. கைகளைக் கட்டியபடி அங்கிருந்த மரத்தின் அருகே அந்தப் பரப்பை பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் சங்கன்.\nஸ்வேதன் அருகே சென்று நின்ற பிறகே அவனை உணர்ந்து திரும்பிப் பார்த்தான். “துயிலவில்லையா” என்று அவன் கேட்டான். “இல்லை, நான் அவரை மீளமீள உள்ளத்தால் சந்தித்துக்கொண்டிருக்கிறேன். அப்போது நான் என்ன சொல்ல வேண்டும்” என்று அவன் கேட்டான். “இல்லை, நான் அவரை மீளமீள உள்ளத்தால் சந்தித்துக்கொண்டிருக்கிறேன். அப்போது நான் என்ன சொல்ல வேண்டும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் எத்தனை எண்ணியும் என் உள்ளம் கலைந்துகொண்டே இருக்கிறது. நாம் மலைமக்கள். நமது முறைமைகள் முற்றிலும் வேறு. இன்றுவரை பேரவை எதற்கும் நான் சென்றதில்லை. நான் நேரில் கண்ட முதல் அரசகுடியினர் திருஷ்டத்யும்னரே. முதற்கணத்திலேயே அவர் நம்மை அணைத்து தோள்தழுவி அனைத்து முறைமைகளையும் கைவிட்டுவிட்டார். ஆகவே என் இயல்புப்படி நான் இருந்தேன்” என்றான் சங்கன்.\n“மூத்தவரே, இப்போது எண்ணுகையில் நாணுகிறேன். அவர் முன் அரக்கனைப்போல இரண்டு கைகளாலும் உணவை அள்ளியெடுத்து ஓசையெழ மென்று உண்டேன். ஏப்பங்கள் விட்டேன். மேலும் மேலும் என தொடையில் அறைந்து உணவை கோரினேன். ஓர் இளவரசன் நடந்துகொள்ளவேண்டிய முறைகளல்ல அவை” என்றான் சங்கன். “இவ்வண்ணம் நான் இளைய பாண்டவர் முன் இருந்தால் என்ன நிகழும் நான் வேறொரு வண்ணம் நடக்கவும் அறியேன்.” ஸ்வேதன் புன்னகைத்து “நீ காட்டு மானுடனாக இருப்பதையே உன் தலைவர் விரும்புவார். நீ அறிந்திருப்பாய், அனைத்துச் சூதர் பாடல்களிலும் எந்த அவையிலும் தலைக்குமேல் கூரையிருப்பதை ஒப்பாத களிறு என அவர் தனித்து அமர்ந்திருந்தார் என்றே சொல்லப்பட்டுள்ளது” என்றான். “ஆம், இங்கிருக்கும் அனைத்தையும் மீறி எவ்வகையிலோ என்னால் அவரை அணுக முடியுமென்று தோன்றுகிறது. மூத்தவரே, இப்போது நான் எண்ணுவதைப்போலவே எண்ணியபடி எங்கோ அவரும் இதேபோல கைகளை மார்பில் கட்டியபடி இப்படைப்பிரிவுகளை பார்த்து நின்றிருக்கிறார் என்று எண்ணுகிறேன்” என்றான் சங்கன்.\n” என்று ஸ்வேதன் கேட்டான். “இன்று திருஷ்டத்யும்னர் சொன்னாரல்லவா, அனைத்து மானுடரும் இணைந்து உருவாகும் ஒற்றைப்பெருமானுடனே படை என்று. ஒவ்வொருவரும் தங்களை அதற்கு முழுமையாக ஒப்புக்கொடுத்து இதை உருவாக்கியிருக்கிறார்கள். மாளிகைகளில் செங்கல் அமைவதுபோல ஒவ்வொருவரும் பதிந்துள்ளார்கள். எந்த மாளிகையிலும் முழுதுமிணையாத உருளைக்கல் அவர். அறியா மலையுச்சியிலிருந்து பெருநதியொன்றால் உருட்டிக் கொண்டுவரப்பட்டவர். என்னாலும் இந்தப் படையில் முற்றாக இணைய முடியாது. முதல் வியப்புக்குப் பின் இது என்ன என்ற துணுக்குறலே எனக்கு ஏற்பட்டது. இப்படைக்குள் நுழைகையில் இது என்னை கிளரச் செய்தது. அந்தி இருளத்தொடங்கி என்னைச் சூழ்ந்து இது ஒளியும் ஒலியுமாக மாறியபோது முற்றிலும் தனித்தவனானேன். இதன் வெற்றி தோல்விகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை” என்று சங்கன் சொன்னான். ஸ்வேதன் புன்னகைத்து அவன் தோளை மெல்ல தொட்டு மீண்டும் தன் மஞ்சத்திற்கே திரும்பினான்.\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 64\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 53\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 81\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 80\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 77\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 76\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 72\nவெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 69\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 56\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 55\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 52\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 51\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-45\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-27\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-13\n‘வெண்முரசு’ – நூல் இ���ுபத்திரண்டு – தீயின் எடை-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-10\nTags: சங்கன், திருஷ்டத்யும்னன், ஸ்வேதன்\nகல்லடிக்கும் உளிகளும் உப்பளப் பாறைகளும்\nஅலைகளில் இருந்து எழுந்த அறிதல்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 10\nசு.வேணுகோபாலுக்கு பாஷா பரிஷத் விருது\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-48\nமகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000014857.html", "date_download": "2019-08-17T12:44:12Z", "digest": "sha1:H23S7ITFRK63GMO62EW55XOTYTWPZO4B", "length": 5568, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "சுலபமாகத் தமிழ் படிக்கலாம்", "raw_content": "Home :: பொது :: சுலபமாகத் தமிழ் படிக்கலாம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபேரறிஞர் அண்ணாவின் பெருவாழ்வு மண் மணக்கும் மனுஷங்க அழைப்பு\nவடமொழி வரலாறு யாத்ரா(பாகம் 1) ரவீந்திரநாத் டாகுர் கடிதங்கள்\nசரித்திரம் படைத்த சாதனைப் பெண்மணிகள் பயனுள்ள மருத்துவ கட்டுரைகள் பாகம் - 2 சமைக்கலாமே\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/7937.html", "date_download": "2019-08-17T12:44:06Z", "digest": "sha1:PIYNDSQH54S57HUE3A7VPJJ4HMFM7TYL", "length": 11454, "nlines": 175, "source_domain": "www.yarldeepam.com", "title": "வவுனியாவில் 2மாதமாக மகனை தொலைத்து தேடிவரும் பெற்றோர்-காண்பவர்கள் தொடர்பு கொள்ளவும்! - Yarldeepam News", "raw_content": "\nவவுனியாவில் 2மாதமாக மகனை தொலைத்து தேடிவரும் பெற்றோர்-காண்பவர்கள் தொடர்பு கொள்ளவும்\nவவுனியாவில் 21 வயது இளைஞனைக்காணவில்லை என முறைப்பாடு\nவவுனியா நெடுங்கேணி, சேனைப்புலவு பகுதியில் 21வயதுடைய இளைஞன் ஒருவரைக்காணவில்லை என்று நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 17.05.2018 அன்று காலை 10.30மணியளவில் நெடுங்கேணி சேனைப்புலவு பகுதியிலிருந்து மோட்டார் சைக்கிலில் கடைக்குச் சென்று வருவதாக தெரிவித்து விட்டுச் சென்ற 21வயதுடைய இராஜகோபால் கஜமுகன் என்ற இளைஞன் வீடு திரும்பாததையடுத்து இளைஞனின் தாயாரினால் நெடுங்கேணிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஎனினும் கடந்த மாதம் 23ஆம் திகதி இளைஞனின் மோட்டார் சைக்கிள் வீட்டிற்கு சற்றுத்தொலைவிலிருந்து மீட்கப்பட்டுள்ளதுடன் அதைப் பொலிசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.\nஇன்று வரையில் குறித்த இளைஞன் தொடர்பாக எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிவித்து குறித்த இளைஞனின் தாயார் வன்னிப்பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்குக் இன்று கொண்டுவரப்பட்டுள்ளதாக இளைஞனின் தாயார் தெரிவித்துள்ளார்.\nஇளைஞன் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 0772143891 அல்லது 0772054106 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கவும்.\n2015 பணத்துக்காக நடந்த ஆட்சிமாற்றம்; இம்முறையாவது தமிழர்கள் சிந்திக்க வேண்டும்:…\nபட்டம் பெற்ற மகளிற்கு நடந்த பேரதிர்ச்சியான சம்பவம்\nஇரவில் தனியாக பயணிக்கும் பெண்களா நீங்கள்: அப்டினா இது உங்களுக்கு தான்..\nஜூலை மாத ராசி பலன்கள் : எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் பெருக போகுது\nபிக்பாஸ் போட்டியாளர் லாஸ்லியாவின் அக்காவிற்கு இப்படி ஒரு மரணமா\nவடக்கு மாகாண ஆளுநரின் பகிரங்க அழைப்பிற்கு ஆவா குழு வழங்கியுள்ள பதில்\nமட்டக்களப்பில் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு முன்பாக குழப்பம்\nசம்மாந்துறையில் மூன்று முஸ்லிம் ஆசிரியர்களுக்கு நடந்த முகம் சுழிக்க வைக்கும் சம்பவம்\nமனித வெடிகுண்டாக மாறிய தமிழ் பெண் புலேந்தினி மகேந்திரன்\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\n2015 பணத்துக்காக நடந்த ஆட்சிமாற்றம்; இம்முறையாவது தமிழர்கள் சிந்திக்க வேண்டும்: சிவசக்தி ஆனந்தன்\nபட்டம் பெற்ற மகளிற்கு நடந்த பேரதிர்ச்சியான சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-17T12:55:54Z", "digest": "sha1:EJLGH2MO4TYUTNL72Q46FWKMYDPIAP6Z", "length": 6143, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "இராவணன் |", "raw_content": "\nகார் கேட்டு… திருமணமான ஒரு மணி நேரத்தில் முத்தலாக்\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்\nஇராவணன் வழிபட்ட இலங்கேஷ்வரி சம்லேஸ்வரியான வரலாறு\nஓரிஸா மானிலத்தின் தநைகரான புவனேஸ்வரில் இருந்து கிழக்குப் புறமாக சுமார் 300 கல் தொலைவில் உள்ளதே சம்பல் பூர் என்ற சிறிய ஊர் . சம்பல் பூர் துணிகள் நடனங்கள் , பாடல்கள் போன்றவை ......[Read More…]\nApril,19,12, —\t—\tஇராவணன��, இலங்கேஷ்வரி, ஓரிஸா, கதை, சம்லேஸ்வரி தேவியின், சம்லேஸ்வரியான, தநைகரான புவனேஸ்வரில், தோற்றம், பற்றிய, மானிலத்தின், வரலாறு, வழிபட்ட\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ஊக்குவிப் பவர்கள், எதிர்க்கட்சியில் உள்ள சிலநண்பர்கள்- இவர்கள்தான் காஷ்மீர் விவகாரம் குறித்து மத்திய ...\nதிருடனாக இருந்து தீவிரவாதியாக ஆனா அஜ்� ...\n நாரத புராணத்தின் ஒரு கதை\nஜான்சி ராணி வரலாறு விடியோ\nஉணவு பொருள் பணவீக்கம் 7.58 சதவீதமாக குறை� ...\nஎடியூரப்பாவின் வாழ்க்கை வரலாறு படமாகி ...\nதிரிணமுல் கட்சியின் பணக்கார தோற்றம் க� ...\nபத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், ...\nஇதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் ...\nஅதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/71099/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-17T12:58:29Z", "digest": "sha1:OISZ27IOE4X754E5AK6Y5BKVSBYGAKHR", "length": 5432, "nlines": 99, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பாஜக அல்லாத கட்சிகளே அடுத்து ஆட்சியமைக்கும்: ப. சிதம்பரம் டுவிட்டரில் கருத்து | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தமிழகம்\nபாஜக அல்லாத கட்சிகளே அடுத்து ஆட்சியமைக்கும்: ப. சிதம்பரம் டுவிட்டரில் கருத்து\nபதிவு செய்த நாள் : 16 மே 2019 15:18\nபாஜக அல்லாத கட்சிகளே அடுத்து மத்தியில் ஆட்சியமைக்கும் என்று முன்னாள் மத்திய அ���ைச்சர் ப. சிதம்பரம் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து ப.சிதம்பரம் தனது டிவிட்டரில்,\nகாங்கிரஸ் உள்ளிட்ட பாஜக அல்லாத கட்சிகள் அடுத்து ஆட்சியமைக்கும் என்பது தெளிவாகியுள்ளது. 6 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் ஆட்சியமைப்பது பற்றி தெளிவாகி உள்ளது.\nதோல்வி பயத்தை மறைக்கவே 300க்கும் அதிகமான இடங்களை வெல்வோம் என பாஜக கூறிவருகிறது.\nவரலாறு, கலாசாரம், விருப்பங்களை இழிவுபடுத்தி வரும் பாஜகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர்.\nஇவ்வாறு, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் டுவிட்டரில் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/12/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26862/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-17T13:33:12Z", "digest": "sha1:MMWQZ4NHP7FQEXQ65DSJJP4EWP67IKCW", "length": 12963, "nlines": 197, "source_domain": "www.thinakaran.lk", "title": "டிரம்புடன் புதிய சந்திப்புக்கு வடகொரிய தலைவர் கடிதம் | தினகரன்", "raw_content": "\nHome டிரம்புடன் புதிய சந்திப்புக்கு வடகொரிய தலைவர் கடிதம்\nடிரம்புடன் புதிய சந்திப்புக்கு வடகொரிய தலைவர் கடிதம்\nவட கொரிய தலைவர் கிம் ஜொங் உன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் மற்றொரு சந்திப்புக்கு அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.\nஎனினும் புதிய சந்திப்பொன்றுக்கு ஏற்கனவே திட்டமிட்டு வருவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.\nவட கொரியாவின் ‘அன்பு பாராட்டும்’ கடிதம் அந்த நாடு அணு ஆயுதக்களைவில் தொடர்ந்து தனது கடப்பாட்டை வெளிப்படுத்துவதாக இருப்பதாக வெள்ளை மாளிகை பேச்சாளர் சாரா சான்டர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த இரு தலைவர்களும் கடந்த ஜுன் மாதம் வரலாற்று சந்திப்பில் ஈடுபட்ட பின்னர் அணு ஆயுத ஒழிப்பு விவகாரம் பெரும் இழுபறிக்கு உள்ளாகி வந்தது.\n“ஜனாதிபதியுடன் மற்றொரு சந்திப்புக்கு ஏற்பாடுகளை செய்வதே இந்த கடிதத்தில் முக்கிய அம்சமாக உள்ளது. நாம் ஏற்கனவே இது பற்றி ஒருங்கிணைப்புடன் செயற்படுகிறோம்” என்று சான்டர்ஸ் குறிப்பிட்டார். எனினும் இரு தலைவர்களுக்கும் இடையிலான இரண்டாவது சந்திப்பு குறித்து அவர் எந்த சமிக்ஞையையும் வெளிப்படுத்தவில்லை.\nஇந்த செய்��ியை வரவேற்றிருக்கும் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே–இன், “கொரிய தீபகற்பத்தில் முற்றாக அணு ஆயுதக்களைவு அமெரிக்கா மற்றும் வட கொரியாவுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்க்கப்பட வேண்டும்” என்றார்.\nசிங்கப்பூர் சந்திப்புக்கு தீர்க்கமான மத்தியஸ்த செயற்பாட்டில் ஈடுபட்ட மூன், வட கொரிய தலைவர் கிம்முடன் மூன்றாவது சுற்று சந்திப்பில் அடுத்த வாரம் ஈடுபடவுள்ளார்.\nசிங்கப்பூர் சந்திப்பில் இரு தலைவர்களும் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதக்களைவுக்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டனர். எனினும் அதற்கான காலம், விபரம் மற்றும் எந்த பொறிமுறைகள் பற்றிய விடயமும் அந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படவில்லை.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஆட்டோ விபத்திற்குள்ளானதில் இருவர் பலி\nகந்தப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில்...\nபோதையில் வாகனம் செலுத்திய 129 சாரதிகள் 24 மணித்தியாலத்தில் கைது\nமது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நேற்று (16) காலை 6.00மணி...\nஇரத்தினவேலோனின் ‘புலவொலி’ சரஸ்வதி மண்டபத்தில் வெளியீடு\nபுலோலியூர் ஆ. இரத்தினவேலோன் எழுதிய புலவொலி நூல் வெளியீட்டு விழா...\nவட மத்தி, கிழக்கில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை\nவடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய...\nவரலாற்று சிறப்பு வாய்ந்த சிலாபம் முன்னேஸ்வரம் முன்னைநாதஸ்வாமி ஸ்ரீ...\n1st Test: SLvNZ; இலங்கைக்கு வெற்றி இலக்கு 268\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்று வரும்...\nகாசல்ரீ நீர்த்தேக்கத்தில் சிசுவின் சடலம் மீட்பு\nகாசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவொன்றின் சடலம் இன்று (17)...\nபொலிஸ் அதிகாரி மீது மனித உரிமை ஆணைக்குழுவில் குடும்ப பெண் முறைப்பாடு\nதலைமன்னார் கிராமப் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர், தலைமன்னார்...\nஅமிர்தம் பி.ப. 1.55வரை பின் அசுபயோகம்\nசதயம் பி.ப. 1.55 வரை பின் பூரட்டாதி\nதுவிதீயை இரவு 10.48 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட��டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-06-04", "date_download": "2019-08-17T13:42:24Z", "digest": "sha1:XAKGEMVWWJJ3FXENV3KACEXOPDDTIR6O", "length": 13191, "nlines": 147, "source_domain": "www.cineulagam.com", "title": "04 Jun 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஉலகத்திலேயே அதிக அழகான ஆண்.. ஹாலிவுட் நடிகர்களை வீழ்த்தி முதலிடம் பிடித்த இந்திய நடிகர்\nஇந்த வாரம் யார் அவுட் மதுமிதா, கஸ்தூரியை கிழித்தெடுத்த பிரபல நடிகர்\nகையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா... தற்கொலை முயற்சி உண்மையே\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் 2 வாரத்திற்கு இந்த பிரபலத்தை காட்ட மாட்டார்களா\nவிடாமல் சண்டையிடும் மது... லொஸ்லியா கேட்ட ஒற்றைக் கேள்வி\nலொஸ்லியாவின் உண்மை முகம் என்ன நேர்காணலில் உண்மைகளை அம்பலப்படுத்திய சாக்க்ஷி\nரசிக்க வைத்த குட்டி தேவதையின் செயல் சாண்டியின் குழந்தைக்கு குவியும் லைக்ஸ்\nவெளியில் சென்றதும் மனைவி குழந்தையுடன் போட்டியாளரின் வீட்டுக்கு சென்ற சரவணன்.. வெளியான குடும்ப புகைப்படம்\nமதுமிதாவை திட்டம் போட்டு காப்பாற்றிய பிக்பாஸ்... வெற்றியால் ஆணவத்தின் உச்சத்தில் மதுமிதா\nமது அருந்திவிட்டு மறந்து கூட இதை சாப்பிட்டு விடாதீர்கள்.. உயிரை பறிக்கும் அபாயம்.. மருத்துவர்களின் அறிவுரை..\nதேசிய விருது வென்ற பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா புகைப்படங்கள்\nநடிகை சமீரா ரெட்டியின் இரண்டாவது குழந்தையின் அழகிய புகைப்படங்கள்\nஆட்டோகிராப் படத்தில் இளைஞர்கள் மனதை கொள்ளையடித்த கோபிகாவின் குடுமப் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சிகள், புகைப்படங்களாக இதோ\nகுருவி படத்தில் நடித்ததால் சி��ுவர்களால் ஏற்பட்ட அசிங்கம்- லொள்ளு சபா ஜீவா\nஉடல் எடையை குறைக்கும் வரலட்சுமி, அவரே வெளியிட்ட புகைப்படம்\nசூரரைப்போற்று படம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா\nதளபதி63 ஏ.ஆர்.ரகுமான் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா\nசர்கார் படத்தின் அதிரடியான டாப் டக்கர் வீடியோ பாடல் வெளியீடு\nஇளையராஜாவின் ராயல்டி விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம்\nநான் தான் இந்திய பிரதமர், என் கணவர்...\nஇந்தியன் 2 என்னதான் ஆனது கடைசியில் காஜல் அகர்வால் எடுத்த அதிர்ச்சி முடிவு\nவடிவேலு அடுத்ததாக நடிக்கவுள்ளது எந்த மாதிரியான சினிமா தெரியுமா அவரே கூறிய ஷாக்கிங் தகவல்\nவிஜய் தேவரகொண்டா பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த இயக்குனர் தமிழ் நடிகை அதிர்ச்சி குற்றச்சாட்டு\nவிஜய் பட இயக்குனரை அவன், இவன் என்று ஒருமையில் பேசிய வடிவேலு- ரசிகர்கள் கோபம்\nதமிழில் எண்ட்ரி ஆகும் முன்னணி பாலிவுட் நடிகை\nஅதை ஏன் மற்றவர்கள் செய்ய வேண்டும், நானே நடிக்கின்றேன், விஜய்யே விரும்பி நடித்த கதாபாத்திரம்\nஅடுத்து ஒரு ஹிந்தி படம்.. இயக்குனர் இவர்தான்\nமைமா பாடல் பாடி, நடனமும் ஆடி கலக்கிய பூவையார்- சினிஉலகத்திற்காக சிறப்பு பேட்டி\nஇந்திய சினிமாவே அதிர்ந்த பிரபாஸின் அடுத்தப்பட வியாபாரம், இத்தனை கோடிகளா\nஎன்ஜிகே தெலுங்கில் மட்டும் இவ்வளவு கோடி நஷ்டமா\n90களில் முன்னணியில் இருந்த தமிழ் நடிகர் - பிக்பாஸ் 3ல் போட்டியாளராக நுழைகிறார்\nஇதுவா பிக்பாஸ் நிகழ்ச்சியின் செட்- வைரல் புகைப்படம் இதோ, ஆனால்\nஎன் வாழ்க்கையில் நான் எடுத்த நல்ல முடிவு அதான்- மனம் திறக்கும் ப்ரீத்தா ஹரி\nநேர்கொண்ட பார்வை பற்றி பரவிய வதந்தி யுவன் ஷங்கர் ராஜா பதில்..\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக முன்னணி பாலிவுட் நடிகையுடன் பேச்சு வார்த்தை, யார் தெரியுமா அவர்\nபிக்பாஸ் புகழ் ஜுலிக்கு எப்போதும் இதே நிலைமை தானா\nஆயிரத்தில் ஒருவன்-2வில் அது இருக்காது, விஜய், அஜித்துடன் படம், செல்வராகவன் ஓபன் டாக்\nஇளையராஜாவை கலாய்த்த இளம் இசையமைப்பாளர், என்ன இப்படி சொல்லி விட்டாரே\nபலரையும் கவர்ந்த இளம் ஜோடி பிரபல சீரியலில் அதிரடி மாற்றம் - நடப்பது என்ன\nவெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸிலும் அதள பாதாளத்திற்கு சென்ற சூர்யாவின் NGK\nபப்ளிக்கில் செம அடி அடித்தேன்- சந்திரலேகா ஹீரோயின் ஸ்வேதா\nகுட்டை ஆடையில் கவர்ச்சியாக வலம் வரும் இளம் நடிகை ஜான்வி கபூர் புகைப்படங்கள்\nஅது தான் என் அடுத்த டார்கெட் - வடிவேலு\nதரையில் உருண்ட விஜய் ரசிகர்கள், சமூக வலைத்தளத்தில் செம்ம கிண்டலுக்கு உள்ளான வீடியோ\nதமிழ்நாட்டில் NGK பட வசூல் சூப்பர் தான், ஆனால்- ஒரு சோகமான நிலைமை\nபிரபல காமெடி நடிகர் வடிவேலுவை சோகத்தில் ஆழ்த்திய மரணம் வெளியே சொல்ல முடியாமல் தவிப்பு\nநேர்கொண்ட பார்வை படத்திற்காக வித்தியாசமான முயற்சியில் இறங்கிய ரசிகர்கள்- தல பேன்ஸ் நீங்கள் செய்தீர்களா\nகடைசியாக விஜய்யின் படம் மட்டுமே செய்த பெரிய சாதனை- இந்த விஷயம் தெரியுமா\nமுதல் வார முடிவில் வெளிநாட்டில் சூர்யாவின் NGK படம் செய்த வசூல்\nநடிகர் சங்க தேர்தலில் விஷாலுக்கு போட்டியாளர் யார்\nஅஜித், விஜய்யுடன் நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்த சுவலட்சுமி இப்போது எங்கே உள்ளார் தெரியுமா\nகையில் அரை டஜன் படம் ஒதுக்கிவைத்துவிட்டு பிக்பாஸ் வரும் முன்னணி நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/apr/17/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3134572.html", "date_download": "2019-08-17T13:46:31Z", "digest": "sha1:QJGUX24LSK6MEGRHWXCEKUSYG7LBMLHP", "length": 9449, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "வன்கொடுமை வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nவன்கொடுமை வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nBy DIN | Published on : 17th April 2019 02:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு , தமிழக அரசு, உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஆகியோர் வரும் 26-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை உயர்நீதிமன்றத��தில் மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநர் பாடம் ஏ.நாராயணன் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க, விழுப்புரம், சிவகங்கை மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. இதே போல, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கக் கோரி கடந்த 2012-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுதொடர்பான கருத்துகளை தமிழக அரசுக்கு அனுப்ப உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, திண்டுக்கல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 15 இடங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க தமிழக அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இந்த பரிந்துரையின்\nபடி சிறப்பு நீதிமன்றங்களை மூன்று கட்டங்களாக அமைப்பதாக தமிழக அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. அரசாணை பிறப்பித்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படவில்லை. எனவே, சிறப்பு நீதிமன்றங்களை உடனடியாக அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு, நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம்பிரசாத் ஆகியோரை கொண்ட அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக தமிழக அரசு, உயர்நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் ஆகியோர் ஏப்ரல் 26-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nசைமா விருதுகள் 2019 - பகுதி II\nசைமா விருது 2019 - பகுதி I\nவாஜ்பாய் முதலாம் ஆண்டு நினைவு தினம்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/56328", "date_download": "2019-08-17T13:29:52Z", "digest": "sha1:NOIST2I75WYVXCT32F5VLETLTG4AB5MB", "length": 75400, "nlines": 153, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 13", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 13\nபகுதி மூன்று : கலைதிகழ் காஞ்சி\nசஞ்சயன் கைபற்றி திருதராஷ்டிரர் புஷ்பகோஷ்டத்து வாயிலில் தோன்றியதும் வீரர்கள் வாழ்த்தொலி எழுப்பி வேல்தாழ்த்தி விலகினர். சௌனகர் அருகே சென்று “வணங்குகிறேன் அரசே” என்றார். திருதராஷ்டிரர் அவரை நோக்கி வலக்காதை அனிச்சையாகத் திருப்பி “ரதங்கள் ஒருங்கிவிட்டனவா” என்றார். “ஆம் அரசே” என்றார் சௌனகர். “விதுரனும் என்னுடன் வருகிறானல்லவா” என்றார். “ஆம் அரசே” என்றார் சௌனகர். “விதுரனும் என்னுடன் வருகிறானல்லவா” சௌனகர் “இல்லை, அவர் முன்னரே சென்று பிதாமகருடன் அங்கே வருவார்” என்றார். “செல்வோம்” என்றார் திருதராஷ்டிரர்.\nஅரண்மனை முற்றத்தில் ரதம் ஒருங்கி நின்றது. திருதராஷ்டிரர் “புரவிகள் சிஸ்னிகையும் சதானிகையும்தானே அவற்றின் வாசனையை அறிவேன்” என்று மலர்ந்த முகத்துடன் சொல்லி “சஞ்சயா, மூடா, அவற்றை தொடவிழைகிறேன்” என்றார். சஞ்சயன் “அவையும் உங்களைத் தொட விழைகின்றன அரசே. சதானிகை வண்டியையே திருப்பிவிட்டது” என்றான். வெண்புரவி செருக்கடித்து தலையைக் குனித்து பிடரி சிலிர்த்தது. விழிகளை உருட்டியபடி சிஸ்னிகை பெருமூச்செறிந்தது.\nதிருதராஷ்டிரர் அருகே சென்று அவற்றின் பிடரியையும் கழுத்தையும் வருடினார். சிஸ்னிகையின் விரிந்த மூக்குத்துளையைக் கையால் பற்றி மூட அது தலையைத் திருப்பி மூச்சொலிக்க அவர் கையை தன் கனத்த நாக்கை நீட்டி நக்கியது. “குட்டிகளாக இவை என் அரண்மனை முற்றத்துக்கு வந்ததை நினைவுறுகிறேன். நேற்று போலிருக்கிறது. இன்று படைக்குதிரைகளாகிவிட்டன” என்றார். “நேரமாகிறது அரசே” என்றார் சௌனகர்.\nரதத்தில் திருதராஷ்டிரர் ஏறிக்கொண்டதும் அவர் அருகே சஞ்சயன் நின்றுகொண்டான். ஒவ்வொரு காட்சியையும் அக்கணமே சொற்களாக ஆக்கிக்கொண்டிருக்கும் சஞ்சயனின் திறனை சௌனகர் எப்போதும் வியந்துகொள்வதுண்டு. நாவால் பார்ப்பவன் என்று அவனை அழைத்தனர் சூதர். சௌனகர் கையசைத்ததும் அரசரதம் அசைந்து வாழ்த்தொலிகள் எழ முன்னால் சென்றது. அரசர் எழுந்தருள்வதை அறிவிக்க காஞ்சனத்தின் நா ஒலித்தது.. கோட்டைமேலிரு��்த வீரர்கள் கொம்புகளைத் தூக்கி பிளிறலோசை எழுப்பினர். அதைத்தொடர்ந்து சௌனகர் தன் ஒற்றைக்குதிரை ரதத்தில் சென்றார்.\nரிஷபசாயா என்றழைக்கப்பட்ட சோலைக்குள் இருந்தது கிருபரின் குருகுடீரம். ஆலும் அரசும் கோங்கும் வேங்கையும் கொன்றையும் மகிழமும் மண்டிய காட்டுக்குள் பலகைகளாலும் ஈச்சைத்தட்டிகளாலும் கட்டப்பட்ட பன்னிரு குடில்கள் இருந்தன. அப்பால் ஆயுதப்பயிற்சிக்கான பதினாறு களங்கள். கிருபர் தன் இருபத்தொரு மாணவர்களுடன் அங்கேதான் தங்கியிருந்தார். அரசரதத்தை வரவேற்க கிருபரின் முதல்மாணவர் தசகர்ணரும் ஏழு மாணவர்களும் வாயிலில் மங்கலத்தாலங்களுடன் நின்றிருந்தனர். சோலையின் முகப்புவாயிலில் கொடிகளும் தோரணங்களுமாக அணிசெய்யப்பட்டிருந்தது. நிலத்தில் வண்ணக்கோலமிடப்பட்டு நிறைகுடமும் கதிர்குலையும் பசுந்தழையும் மலர்க்குவையுமாக மங்கலம் ஒருக்கியிருந்தனர்.\nவணங்கி வரவேற்ற தசகர்ணரை வாழ்த்தி மங்கலத்தைப் பெற்றுக்கொண்டு திருதராஷ்டிரர் உள்ளே செல்ல சௌனகர் பின்தொடர்ந்தார். குருகுடீர முகப்பில் மலர்த்தோரணங்கள் தொங்கியாடின. அப்பால் மையக் களமுற்றத்தில் அரசமைந்தர்கள் வலப்புறம் நிரைவகுத்து நிற்க இடப்பக்கம் கிருபரின் மாணவர்கள் நின்றனர். சேவகர்கள் ஓசையெழுப்பாமல் பேசியபடி விரைந்தனர். திருதராஷ்டிரர் சோலைக்குள் நுழைந்ததும் முரசும் கொம்புகளும் முழங்கின. மாணவர்களும் சேவகர்களும் வாழ்த்தொலி எழுப்பினர். தசகர்ணர் அவரை அழைத்துக்கொண்டுசென்று ஈச்சைத்தட்டியால் கூரையிடப்பட்ட பந்தலில் இருந்த ஆசனத்தில் அமரச்செய்தார்.\n“குருகுலத்து மைந்தர்கள் அனைவரும் இங்கே அணிவகுத்துள்ளனர் அரசே. முதன்மையாக நிற்பவர் பட்டத்து இளவரசர் துரியோதனர். அவர் அருகே இணைத்தோள்களுடன் இளைய பாண்டவராகிய பீமர். இருவருக்கும் அருகே குருகுலமூத்தவராகிய தருமர். அவருக்கு வலப்பக்கம் பார்த்தர். நகுல சகதேவர்கள் கைகளைப் பற்றிக்கொண்டு நின்றிருக்கிறார்கள். அண்ணனின் நிழலென துச்சாதனர் நிற்க அவருக்குப்பின்னால் ஆலமரத்தின் நிழலென கௌரவர் நிறைந்துள்ளார்கள்” என்றான் சஞ்சயன். “ஆம், அவர்கள் ஒவ்வொருவரின் வாசனையையும் சுமந்து வருகிறது இளங்காற்று” என்றார் திருதராஷ்டிரர்.\n“அவர்களனைவரும் புத்தாடை அணிந்து, கூந்தலை கொண்டையாக்கி மலர்சூடி நின்றிருக்கிறார்கள். தருமர் எதையும் பாராதவர் போல நின்றிருக்க அனைத்தையும் பார்ப்பவர் போல நின்றிருக்கிறார் பார்த்தர். துரியோதனரின் தோளைத்தொட்டு ஏதோ சொல்லி பீமசேனர் நகைக்கிறார். துரியோதனரும் நகைக்கிறார். காற்றிலாடும் தன் மேலாடையை மீண்டும் மீண்டும் சீர்செய்துகொண்டே இருக்கிறது துரியோதனரின் கரம். அவருக்கும் காற்றுக்குமிடையே ஏதோ ஆடல் நிகழ்வதுபோல. காற்று அவரிடம் சொல்லிக்கொண்டிருப்பது எதையோ அவர் மறுத்து வாதிடுவது போல…” சஞ்சயன் சொன்னான்.\nகளத்தின் தென்மேற்கு மூலையில் பச்சையான ஈச்சையோலைகளாலும் தளிர்களாலும் மூன்று ஆலயக்குடில்கள் எழுப்பப்பட்டிருந்தன. நடுவிலிருந்த குடிலின் உள்ளே களிமண்ணால் கட்டப்பட்டு கன்னிப்பசுஞ்சாணி பூசிய பீடத்தின் மேல் செம்பட்டு விரிக்கப்பட்டு அதன் நடுவில் செவ்வரளி மாலையிட்ட நிறைபொற்குடமாக கொற்றவை பதிட்டை செய்யப்பட்டிருந்தாள். வலப்பக்கக் குடிலில் நீள்வட்ட வால்கண்ணாடியாக திருமகள் வீற்றிருந்தாள். இடப்பக்கக் குடிலில் செம்பட்டுச்சரடு சுற்றிய ஏடும் எழுத்தாணியுமாக கலைமகள். ஆலயக்குடிலுக்குள் அன்னையருக்கு இருபக்கமும் தென்னம்பாளையில் பசுநெய்விட்டு கூம்புநுனியில் திரியிட்டு சுடரேற்றப்பட்டிருந்தது ஆலயக் குடிலுக்குள் எழுந்த குங்கிலியப்புகை பந்தலின் கூரைக்குமேல் தயங்கிப்பிரிந்து காற்றில்கலந்து மணத்தது.\nவெளியே வாழ்த்தொலிகள் எழுந்தன. “பிதாமகர்” என்றபடி கைகளைக் கூப்பிக்கொண்டு திருதராஷ்டிரர் எழுந்து நின்றார். பீஷ்மபிதாமகர் தசகர்ணரால் வரவேற்கப்பட்டு மங்கலத்தை ஏற்றுக்கொண்டு விதுரர் பின் தொடர நடந்து வந்தார். சஞ்சயன் “பிதாமகர் வருகிறார் அரசே. இச்சோலையின் கிளைகளில் முட்டும் தலையை உடைய முதல் மனிதர் அவரென்று கண்டு கிளைகளில் பறவைகள் எழுந்து ஒலியெழுப்புகின்றன. மெல்லிய காற்றில் அவர் அணிந்திருக்கும் எளிய மரவுரியாடையின் பிசிறுகள் அசைகின்றன. நீண்ட வெண்கூந்தலில் ஈரமுலராத சடைக்கற்றைகளும் கலந்துள்ளன. தாடியிலும் கயிறு எரிந்த சாம்பல்திரிகள் போல நரைகலந்த சடைகள் உள்ளன. தாடியின் நுனியை சேர்த்து முடிச்சிட்டு மார்பிலிட்டிருக்கிறார். அரசே, அவர் முனிவரல்ல அரசகுலத்தவரென்பதைக் காட்டுபவை ஒளிசிந்தும் மணிக்குண்டலங்கள் மட்டுமே” என்றான்.\nதிருதராஷ்டிரர் கைகூப்பியபடி நான்கடி வைத்து முன்னால் சென்று பீஷ்மரை எதிர்கொண்டார். பீஷ்மர் அவர் தலைமேல் கைவைத்து வாழ்த்துக்களை முணுமுணுத்தபின் வந்து அவருக்காக போடப்படிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டார். வலக்காலை இடக்கால்மேல் போட்டு அவர் அமர்ந்துகொண்டமுறை முன்பு எப்போதும் அவரில் காணாத ஒன்றாகையால் அங்கிருந்த அனைவரும் திரும்பி வியப்புடன் அவரை நோக்கினர். அவரது உடல் நன்றாக மெலிந்து கால்களின் தசைகள் வற்றியிருப்பதனால்தான் அவ்வாறு அமரத்தோன்றுகிறது என சௌனகர் எண்ணிக்கொண்டார். அது அவருடைய உடலை பெரிய இருக்கையின் ஒரு மூலையில் ஒதுங்கச்செய்து அவரை ஒரு முனிவர் என்று என்ணவைத்தது.\nவிதுரர் வந்து பீஷ்மரிடம் குனிந்து சிலசொற்கள் சொல்ல அவர் தாடியை நீவியபடி தலையை அசைத்தார். குருகுடீரத்தின் முன்னால் மங்கலவாத்தியம் முழங்கியது. சீடர்கள் வாழ்த்தொலி எழுப்ப மலர்மாலையணிந்து கைகூப்பியபடி கிருபர் நடந்துவந்தார். அவர் களத்தில் நுழைந்தபோது பீஷ்மருடன் அவையினர் அனைவரும் எழுந்து நின்று கைகூப்பி மஞ்சள் அரிசியும் மலரும் சொரிந்து வாழ்த்தினர். கிருபர் குனிந்து களமண்ணைத் தொட்டு வணங்கி உள்ளே நுழைந்தார். அவருக்காக களத்தின் வடகிழக்கு மூலையில் அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் அவர் சென்று அமர்வது வரை வாழ்த்தொலிகள் நீடித்தன.\nதசகர்ணர் எழுந்து அரங்கை வணங்கினார். “அஸ்தினபுரியாளும் குருகுலத்து அரசரையும் மைந்தரையும் அழியாத களரிகுருநாதர்கள் வாழ்த்துக படைக்கலங்களில் வாழும் போர்த்தெய்வங்கள் வாழ்த்துக படைக்கலங்களில் வாழும் போர்த்தெய்வங்கள் வாழ்த்துக விண்ணுலகாளும் தேவர்களும் மண்ணுலகாளும் மூதாதையரும் கீழுலகாளும் பெருநாகங்களும் வாழ்த்துக விண்ணுலகாளும் தேவர்களும் மண்ணுலகாளும் மூதாதையரும் கீழுலகாளும் பெருநாகங்களும் வாழ்த்துக மும்மூர்த்திகளும் அவர்களை ஆளும் மூவன்னையரும் வாழ்த்துக மும்மூர்த்திகளும் அவர்களை ஆளும் மூவன்னையரும் வாழ்த்துக ஓம் அவ்வாறே ஆகுக” என்றார். அனைவரும் ‘ஓம் ஓம் ஓம்’ என வாழ்த்தினர்.\n“அவையோரே, இன்று சிராவண மாதம் முழுநிலவு. விண்ணேகிய பெருங்குருநாதர்கள் மண்ணை நோக்கி இளையோரை வாழ்த்தும் நாள் இது. இன்று குருகுலத்து இளையோரனைவருக்கும் கச்சையும் குண்டலமும் அணிவித்து படைக்கலம் தொட்டுக்��ொடுக்கும் சடங்கு இங்கே நிகழவிருக்கிறது. இன்று படைக்கலம் தொடும் அத்தனை மைந்தர்களுக்கும் வெற்றியும் புகழும் மண்ணுலகும் விண்ணுலகும் அமைவதாகுக” ‘ஓம் ஓம் ஓம்’ என கூட்டம் அதை ஏற்று ஒலித்தது.\nமுழவும் கொம்பும் சங்கும் மணியும் ஒலிக்க செம்பட்டு அணிந்த வைராகர் கொற்றவை ஆலயத்துக்குள் நுழைந்து பாளைவிளக்கில் மூன்றுமுறை நெய்விட்டு வணங்கினார். பச்சைப்பட்டணிந்த உபாசகர் திருமகளின் குடிலுக்குள் நுழைந்து விளக்கேற்றினார். வெண்பட்டணிந்த சூதர் கலைமகளின் குடில்நுழைந்தார். செங்களபக் குழம்பும் செந்தூரமும் அணிவித்து கொற்றவையை வைராகர் எழில் செய்ய மஞ்சள் பசையும் சந்தனமையும் கொண்டு உபாசகர் திருமகளையும் நறுநீறால் சூதர் கலைமகளையும் அணி செய்தனர். மலரும் நீரும் தூபமும் தீபமும் காட்டி மந்திரமும் மங்கல இசையும் ஒலிக்க பூசையிட்டனர்.\nபூசை முடிந்து தூபத்தட்டுகளை ஏந்திய வைராகரும் உபாசகரும் சூதரும் வடகிழக்கு மூலையில் வித்யாபீடத்தில் அமர்ந்திருந்த கிருபரை அணுகி அவரிடம் தட்டுகளை நீட்டினர். அவர் தூபத்தைத் தொட்டு வணங்கியதும் அவற்றை அவருக்கு வலப்பக்கம் போடப்பட்டிருந்த நீளமான மரமேடையில் விரிக்கப்பட்ட செம்பட்டுமீது பரப்பப்பட்டிருந்த படைக்கலங்களின் அருகே கொண்டுசென்றனர். களபசெந்தூரத்தையும், மஞ்சளையும், நீறையும் தொட்டு அங்கிருந்த வாள்களின் பிடிகளிலும் கதைகளின் குமிழ்களிலும் விற்களின் கால்களிலும் வைத்தனர்.\nகிருபர் கையசைத்ததும் பெருமுரசம் முழங்க கொம்புகள் ஆர்த்தன. இளவரசர்களை தசகர்ணர் வழிநடத்த களமேற்புச் சடங்குகள் ஒவ்வொன்றாகத் தொடங்கின. முதலில் மைந்தர்கள் அனைவரும் அவர்களின் ஐம்படைத்தாலிகளையும் பிற அணிகள் அனைத்தையும் கழற்றி சீடர்கள் கொண்டுவந்த தாலங்களில் வைத்தனர். மூவன்னையர் பாதங்களில் வைத்து பூசனைசெய்யப்பட்ட பொற்குண்டலங்கள் நிறைந்த தாலத்தை கிருபரின் காலடியில் கொண்டுசென்று வைத்தார் தசகர்ணர். கிருபர் அவற்றை எடுத்து தருமனுக்கும் துரியோதனனுக்கும் பீமனுக்கும் துச்சாதனனுக்கும் பிறருக்கும் முறைப்படி அளிக்க அவர்கள் சீடர்கள் உதவியுடன் அவற்றை காதுகளில் அணிந்துகொண்டனர்.\nஅதன்பின் கொற்றவைமுன் வைத்து பூசனைசெய்யப்பட்ட கச்சைகளை கிருபர் தொட்டளிக்க வாங்கி அவர்கள் களமுறைப்படி முறுகக் கட்டிக்கொண்டனர். கச்சைகளைச் சுற்றிக்கட்ட சேவகர்கள் உதவினர். கச்சையும் குண்டலமும் அணிந்து நின்றபோது அவர்களின் முகங்கள் குழந்தைமையை இழந்து விட்டதாகத் தோன்றியது. கிருபர் அவர்களை கைதூக்கி ஆசியளித்தார். அவர்கள் தங்கள் நெற்றிகளில் அணிந்திருந்த நீளமான செந்தூரத் திலகங்களை நீர்தொட்டு அழித்துவிட்டு கச்சையும் குண்டலமும் அணிந்தவர்களாக வரிசையாகச் சென்று கொற்றவையையும் திருமகளையும் கலைமகளையும் வணங்கி செந்தூரத்தால் பிறைவடிவ திலகமிட்டுக்கொண்டனர்.\nதசகர்ணர் மைந்தரை அணுகி சடங்குகளைச் செய்யும் விதத்தை அவர்களுக்கு மெதுவாகச் சொன்னார். தருமன் மெல்லத் தலையசைத்தான். முரசின் ஒலி அவிந்ததும் முறைச்சங்கு மும்முறை ஒலித்து அடங்கியது. தருமன் தசகர்ணரால் வழிகாட்டப்பட்டு வந்து களத்தை அடைந்து மூவன்னையரையும் மும்முறை வணங்கி கிருபரின் முன்னால் வந்து நின்றான். அவனுடன் வந்த அரண்மனைச்சேவகன் கொடுத்த பொன்நாணயத்தை வாங்கி கிருபரின் பாதங்களின் அருகே வைக்கப்பட்டிருந்த மரத்தாலத்தில் பரப்பப்பட்டிருந்த அரிசிமலர்ப்பரப்பில் வைத்தான்.\nதசகர்ணர் சொன்ன சொற்களை மெல்லிய குரலில் திருப்பிச் சொன்னான். “எனக்கும் என் மூதாதையருக்கும் எங்கள் குலதெய்வங்களுக்கும் அருள்புரியுங்கள் ஆசிரியரே. எங்கள் செல்வங்களையும் கண்ணீரையும் குருதியையும் காணிக்கையாகப் பெற்றுக்கொள்ளுங்கள். கல்வியை பிச்சையிடுங்கள். கல்வியை பிச்சையிடுங்கள். கல்வியைப் பிச்சையிடுங்கள்.” கிருபர் அவனை வாழ்த்தி கைகாட்டி “அவ்வாறே ஆகுக” என்றதும் அவரது பாதங்களை வணங்கி படைக்கலமேடை முன்னால் சென்று நின்றான்.\nகிருபர் “அவனுக்குரியது உபதனுஸ்” என்றதும் தசகர்ணர் உயரமற்ற வில்லை எடுத்து அவனிடம் நீட்டி அதன் மையத்தைப்பற்றிக்கொள்ளும்படி சொன்னார். அவன் அதைப்பிடிக்கையிலேயே அது மறுபக்கம் சரிந்தது. சீடர்கள் சிலர் சிரிப்பதை சௌனகர் கண்டார். தசகர்ணர் வில்நுனியைப்பற்றி அதை நிலைநிறுத்தி சிறிய அம்பு ஒன்றை எடுத்து தருமனிடம் நீட்டினார். அவன் அதை வாங்கி அவர் சொன்னதை கண்கள் சுருக்கிக் கேட்டு அதன்படி நாணில் பொருத்தினான். ஆனால் நாணிழுத்து சரமேற்ற அவனால் முடியவில்லை. கிருபர் “உன் படைக்கலம் உனது மூன்றாவது கரமும் இரண்டாவது மனமும் முதல்தெய்வமும் ஆகட்டும். ��ீளாயுள் கொண்டிரு” என்று வாழ்த்தினார்.\nஅதன்பின் துரியோதனன் வந்து நின்று “கல்வியைப் பிச்சையிடுங்கள் குருநாதரே” என இறைஞ்சியபோது கிருபர் புன்னகையுடன் “உனக்குரியது கதாயுதமே” என்றார். துரியோதனன் பணிந்து படைக்கலமேடையில் இருந்து தசகர்ணர் எடுத்துக்கொடுத்த கனத்த பெரிய கதாயுதத்தைத் தூக்கி இருகைகளாலும் மும்முறை சுழற்றி விட்டு வணங்கி தருமனின் அருகே சென்று நின்றான். பீமன் வந்தபோது கிருபர் “உன் பெரியதந்தையின் கதாயுதம் உனக்கானது” என்றார். திருதராஷ்டிரரின் கதாயுதத்தை முன்னரே பழகியிருந்த பீமன் அதை கையிலெடுத்தான். மும்முறை சுழற்றியபின் துரியோதனன் அருகே சென்று நின்றுகொண்டான். கதாயுதத்துடன் துச்சாதனன் சென்று தன் தமையனின் பின்னால் நின்றான்.\nஅர்ஜுனன் சிறிய கால்களை எடுத்துவைத்து வந்து அன்னையர் முன் நின்று கைகூப்பி வணங்கி கிருபரை நோக்கிச் சென்றபோது அங்கிருந்த அனைவர் உடலிலும் பரவிச்சென்ற மெல்லிய அசைவொன்றை சௌனகர் கண்டார். அவ்வசைவு தன் அகத்திலும் அக்கணம் நிகழ்ந்தது என்பதை உணர்ந்தார். கிருபரின் தலைக்குமேல் எழுந்து நின்றிருந்த அரசமரத்தின் தொங்கும் இலைகள் காற்றில் அதிர்ந்தன. அர்ஜுனன் அவர் முன் சென்று நின்று வணங்கியபோது கிருபர் வாழ்த்துச் சொல்லுடன் திரும்பிய கணத்தில் மரத்திலிருந்து அம்புபோல துடித்திறங்கிய சிறிய செந்நிறமான குருவி ஆயுதபீடத்திலிருந்த வில்மேல் சென்றமர்ந்து வெண்ணிறக் குறுவால் அதிர சிக்கிமுக்கிக் கல் உரசுவதுபோல ஒலியெழுப்பியது.\nஅங்கிருந்த மாணவர்களில் யாரோ ஒருவன் “ஜயவிஜயீபவ” என்று உரக்கக் குரலெழுப்பினான். உடனே பிற அனைவரும் சேர்ந்து “ஜய விஜய” என்று உரக்கக் குரலெழுப்பினான். உடனே பிற அனைவரும் சேர்ந்து “ஜய விஜய ஜய விஜய’ என்று கைகளைத் தூக்கி கூவத்தொடங்கினர். கொற்றவை ஆலயத்துமுன்னால் நின்றிருந்த வைராகர் முன்னால் வந்து தன் தட்டிலிருந்த செவ்வரளி மலர்களை அள்ளி அவன் மேல் தூவ பிற பூசகரும் அவன் மேல் மலர்சொரிந்தனர். சஞ்சயன் சொல் வழியாக அதைக்கண்ட திருதராஷ்டிரர் கைகூப்பி கண்ணீர் வழிய எழுந்து நின்றுவிட்டார்.\nகிருபர் “உன் ஆயுதம் வில் என்பதை தெய்வங்களே சொல்லிவிட்டன மைந்தா” என்றார். பார்த்தனை தசகர்ணர் கைப்பிடித்து கொண்டுசென்று ஆயுதபீடத்திலிருந்த சிறிய களிவில்லைக் காட்டி “இதை எடுத்துக்கொள்க இளவரசே” என்றார். அர்ஜுனன் குனிந்து கைநீட்டி அங்கிருந்த கனத்த பெரிய நிலைவில்லை கையிலெடுத்தான். “இல்லை, அவ்வில்…” என ஏதோ சொல்லி தசகர்ணர் கை நீட்டுவதற்குள் அவன் அதை எடுத்துவிட்டான். அதைத் தூக்க அவனால் முடியவில்லை. இருகைகளாலும் அதன் தண்டைப்பிடித்து அசைத்தான். தசகர்ணர் அவனுக்கு உதவ கைநீட்டியபோது வேண்டாம் என்று கிருபர் கை காட்டினார்.\nஅர்ஜுனனால் தூக்கமுடியாதபடி பெரிதாக இருந்தது வில். அதன் தண்டின் மையத்தைப்பற்றி மும்முறை தூக்க முயன்ற அவன் நின்று அதை ஒரு கணம் பார்த்தபின் தண்டின் நாண் கோர்க்கப்பட்ட கீழ் நிலைநுனியில் காலை வைத்து ஓங்கி மிதித்தான். துலாவின் கோல் என வில்லின் மறுநுனி மேலெழுந்து அவன் கைப்பிடியில் நின்றது.. அதன் கீழ் நிலைநுனியை காலால் மிதித்து தரையில் அழுத்தமாக நிலைநாட்டி அவன் திரும்பிக்கொண்டான். அவனைவிட ஐந்து மடங்கு உயரத்துடன் கனத்த இரும்புவில் அவன் பிடியில் உயர்ந்து நின்று கடிவாளமில்லா குட்டிக்குதிரை போல எம்பித் துடித்தது. அவன் அதன் நிலைநுனியிலிருந்து காலை எடுக்காமலேயே தண்டின் பிடியை மேலும் மேலும் ஏற்றி தன் தலைக்குமேல் அமைத்தபோது மெல்ல வில் அமைதிகொண்டது.\n” என்று பெருகிக்கொண்டிருந்த வாழ்த்தொலிகளை அவன் சற்றும் கேட்கவில்லை என்றும் அவனுலகில் அவனும் அவ்வில்லும் மட்டும் இருப்பதாகவும் தோன்றியது. “போதும்” என சொன்ன தசகர்ணரின் சொற்களையும் அவன் கேட்கவில்லை. அவன் தலைக்குமேல் வளைந்து தொங்கிய நாணை இடக்கையால் பற்றிக்கொண்டு அந்தத் தண்டை வலக்காலால் மிதித்து தன் உடலின் எடையை அதன்மேலேற்றி சற்று வளைத்து அதன் ஏழு வளையங்களில் முதலில் இருந்ததில் நாணின் கொக்கியை மாட்டிவிட்டான்.\nசௌனகர் தன் வியப்பு திகைப்பாக மாறுவதை உணர்ந்தார். மைந்தன் ஆயுதசாலையிலேயே விளையாடுபவன் என்பதனால் வில்லை அவன் முன்னரே எடுத்துப்பார்த்திருக்கக் கூடுமென்று அவர் எண்ணியிருந்தார். ஆனால் பயிற்சியற்ற கைகளால் ஒரு சிறுவன் பெரும்நிலைவில்லை நாணேற்றிவிடமுடியுமென எண்ணியிருக்கவில்லை. சூதர்களின் ஒரு பெரும் புராணக்கதைக்குள் தானுமிருப்பதை அவர் உணர்ந்தார். அவ்வெண்ணம் அவருக்கு ஏமாற்றத்தையே அளித்தது. புராணங்கள் நிகழக்கூடுவன என்றால் நிகழும் உலகிலிருந்து விடுதலைபெற்று ��ாழும் மாற்றுலகமென ஏதுமில்லை என்றா பொருள்\nதசகர்ணர் அளித்த அம்பை தண்டில் பொருத்தி நாணிழுத்து ஏற்றிய பார்த்தன் அவர் சுட்டிக்காட்டிய நாகமரத்தடி இலக்கை கூர்ந்து நோக்கினான். சிலை என அசைவிழந்து அவன் நின்றபோது அந்த வில் அவனாக மாறியதுபோலத் தோன்றியது. நாண் விம்மும் ஒலி கேட்ட கணம் அம்பு நாகமரத்தின் அடியைத் தைத்து நின்றாடியது. மாணவர்களும் சேவகர்களும் எம்பிக்குதித்து கைவீசி பெருங்கூச்சலெழுப்பினர். தருமன் புன்னகையுடன் நோக்கி நிற்க பீமன் கைகளைத் தூக்கி ஆர்ப்பரித்தான். சிரித்தபடி கைவிரித்து அதைப்பார்த்து நின்றான் துரியோதனன். வில்லின் மேல் நுனியை ஆயுதபீடத்தின்மேல் சரித்து வைத்த பார்த்தன் கீழ்நுனியை இடக்கையால் தூக்கி கிடைமட்டமாக்கிய அதேவிசையால் அதை மீண்டும் பீடத்திலேற்றிவிட்டான்.\n” என்றார். அதற்குமேல் அவரால் ஏதும் சொல்லமுடியவில்லை. தன்னுள் மின்னிய எண்ணத்தால் திடுக்கிட்டுத் திரும்பி பீஷ்மரை நோக்கிய சௌனகர் அவரிடம் எந்த எழுச்சியும் தென்படவில்லை என்பதைக் கண்டார். பழுத்த முதியவிழிகளால் அங்கு நிகழவனவற்றை ஈடுபாடில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தார். அவரது கைகள் தாடியை நீவிய விதத்தில் இருந்து அவர் உள்ளம் அங்கில்லை என்றும் அவ்வப்போது வேறெங்கோ சென்று ஒலிகளைக் கேட்டு மீண்டு வருகிறதென்றும் அவர் உணர்ந்தார். திருதராஷ்டிரர் கைகளைக்கூப்பியபடி மார்பில் கண்ணீர்த்துளிகள் சொட்ட அழுதுகொண்டிருந்தார்.\nஅர்ஜுனன் தமையர் நிரையை நோக்கிச்சென்றான். அவன் அருகே வந்ததும் துரியோதனன் பாய்ந்து சென்று அவனை அப்படியே அள்ளி எடுத்து தூக்கிச் சுழற்றி தன் தோள்மேல் வைத்துக்கொண்டான். அவன் சிரித்துக்கொண்டு கீழிறங்க முயல துரியோதனன் அவனைச் சுமந்தபடி கொற்றவை ஆலயத்திற்குச் சென்று வைராகரிடம் அவனைச் சுழற்றி இறக்கி அவனுக்கு கண்ணேறு கழித்து செந்தூரமிடும்படிச் சொன்னான். அவர் கொற்றறவையின் பாதம்சூடிய மலர்களில் மூன்றை எடுத்து அவன் மேல் அடித்து நீர்தெளித்து செந்தூரப் பொட்டிட்டார். துரியோதனன் அவனை மீண்டும் மார்புடன் அணைத்து மேலே தூக்கினான்.\nதிருதராஷ்டிரர் சஞ்சயனிடம் “நான் செய்யவேண்டியதை அவன் செய்கிறான்… என் மகன். அவன் மார்பு அணியும் புளகமெல்லாம் என் உடலில் பரவுகிறது” என்றார். ‘சஞ்சயா, மூடா, இன்றிரவு எ���் கருமுத்தை என் கூடத்துக்குக் கொண்டுவா. அவன் அன்னையர் எவரும் அவனை இன்று தொடக்கூடாது. இன்றிரவெல்லாம் அவனை நான் மட்டுமே தழுவுவேன். வேறு யார் தொட்டாலும் அவர்கள் தலையை அறைந்து உடைத்துவிடுவேன். இது என் ஆணை” என்றார்.\nநகுலனும் சகதேவனும் வாள்பெற்றுச்செல்ல இளங்கௌரவர்கள் நிரைநிரையாக வந்து படைக்கலம் பெற்றுச் சென்று அணிவகுத்து நின்றனர். இறுதி கௌரவனும் படைக்கலம் பெற்றதும் மீண்டும் பெருமுரசம் முழங்கத் தொடங்கியது. கொம்புகளும் மணிகளும் சேர்ந்துகொண்டன. அவை அமைந்ததும் கிருபரின் மாணவர் களச்சங்கத்தை மும்முறை ஊதினார்.\nகிருபர் வித்யாபீடத்தில் இருந்து எழுந்து கைதூக்க்க ஓசைகள் அடங்கின. “குருகுலத்து இளமைந்தர்களே இன்று முதல் நீங்கள் நால்வருணத்துள் நுழைகிறீர்கள். இனி ஷத்ரியனுக்கு நூல்நெறிகள் விதித்த கடமைகளும் உரிமைகளும் உங்களுக்குரியவை. ஷத்ரியனை ஏழு தெய்வங்கள் விழிப்பிலும் துயிலிலும் சூழ்ந்துள்ளன. படைக்கலத் தேர்ச்சியின் தெய்வமான சுஹஸ்தை, வீரத்தின் தெய்வமான ஸௌர்யை, கட்டுப்பாட்டின் தெய்வமான வினயை, ஒழுங்கின் தெய்வமான நியுக்தை ஆகிய நால்வரும் அவனுக்கு முன்னால் சென்று அவனை இட்டுச்செல்கிறார்கள். நெறியின் தெய்வமான சுநீதி, கருணையின் தெய்வமான தயை, மன்னிப்பின் தெய்வமான க்ஷமை ஆகியோர் அவனுக்குப் பின்னால் வந்து அவனை கண்காணிக்கிறார்கள். அந்த ஏழு தெய்வங்களும் உங்களால் நிறைவுசெய்யப்படுவார்களாக. அவர்கள் உங்களால் மகிழ்ந்து உங்களை காத்தருள்வார்களாக இன்று முதல் நீங்கள் நால்வருணத்துள் நுழைகிறீர்கள். இனி ஷத்ரியனுக்கு நூல்நெறிகள் விதித்த கடமைகளும் உரிமைகளும் உங்களுக்குரியவை. ஷத்ரியனை ஏழு தெய்வங்கள் விழிப்பிலும் துயிலிலும் சூழ்ந்துள்ளன. படைக்கலத் தேர்ச்சியின் தெய்வமான சுஹஸ்தை, வீரத்தின் தெய்வமான ஸௌர்யை, கட்டுப்பாட்டின் தெய்வமான வினயை, ஒழுங்கின் தெய்வமான நியுக்தை ஆகிய நால்வரும் அவனுக்கு முன்னால் சென்று அவனை இட்டுச்செல்கிறார்கள். நெறியின் தெய்வமான சுநீதி, கருணையின் தெய்வமான தயை, மன்னிப்பின் தெய்வமான க்ஷமை ஆகியோர் அவனுக்குப் பின்னால் வந்து அவனை கண்காணிக்கிறார்கள். அந்த ஏழு தெய்வங்களும் உங்களால் நிறைவுசெய்யப்படுவார்களாக. அவர்கள் உங்களால் மகிழ்ந்து உங்களை காத்தருள்வார்களாக\n’ எனக��� கூவி அவர்களை வாழ்த்தினர். கிருபர் தசகர்ணரிடம் கைகாட்டியதும் அவர் சிரித்துக்கொண்டு பீமனை நெருங்கி அவனிடம் கதையை எடுக்கும்படி சொன்னார். திரும்பி துச்சாதனனிடம் கைகாட்ட அவனும் தன் கதையை எடுத்துக்கொண்டான். இருவரும் களநடுவே வந்து நின்றனர். தசகர்ணர் ஆணையிட்டதும் இருவரும் கதாயுதங்களுடன் விழி சூழ்ந்து நின்றபின் மெல்ல சுற்றிவரத்தொடங்கினர். இருவர் கண்களும் பின்னியிருந்தன. இரு கதைகளும் ஒன்றை ஒன்று நோக்கி எம்பின.\nபின் இரு கதைகளும் வெடிப்பொலியுடன் மோதிக்கொண்டன. கதாயுதங்கள் முட்டும் உலோக ஒலியும் மூச்சொலியும் கால்கள் மண்ணை மிதிக்கும் ஒலியும் மட்டும் கேட்டன. துச்சாதனனின் கதை ஒருமுறை பீமனின் தோளில் பட அவன் பின்னால் சரிந்து சற்று விலகி ஓடி காலை ஊன்றி நிலையை மீட்டெடுத்தான். துச்சாதனன் நகைத்தபடி மீண்டும் மீண்டும் தாக்க பீமன் திருப்பி அடித்த மூன்றாவது அடியில் துச்சாதனன் கையிலிருந்த கதை சிதறி மண்ணில் விழுந்தது. தசகர்ணர் கைதூக்க இருவரும் தலை தாழ்த்தி அவரை வணங்கியபின் கிருபரை வணங்கி பின்னகர்ந்தனர்.\n“துச்சாதனா, நீ உன் கைவிரைவையே நம்புகிறாய். ஆகவே என்றும் உன் போர்முறை அதுவே. எனவே உன் உளவிரைவு கைவிரைவுக்கு எதிர்திசையில் செல்லவேண்டும். அதுவே நீ பெறவேண்டிய பயிற்சி. எப்போது உன் அகம் முழுமையாக அசைவற்று நீ போர்செய்கிறாயோ அன்றே உன் கரம் முழுவல்லமையைப் பெறும்” என்றார் கிருபர். துச்சாதனன் வணங்கினான்.\n“பீமா, உன் உள்ளம் அலையற்றிருக்கிறது. போரின் இன்பத்தை அறிந்து மகிழ்வுறுகிறது. ஆனால் உனக்கு பின்வாங்கத்தெரியவில்லை. பின்வாங்கக் கற்றுக்கொள்ளாதவன் முழுவெற்றியை அடையமுடியாது. முன்கால் வைக்கும் அதே முழுமையுடன் பின்கால் வைக்க நீ கற்றாகவேண்டும்” என்றார் கிருபர். பீமன் புன்னகையுடன் தலைதாழ்த்தினான்.\nதசகர்ணர் துரியோதனனிடம் ஆணையிட அவன் தன் கதாயுதத்துடன் களம்புகுந்தான். கிருபர் பீமனிடம் அவனுடன் போரிடும்படி கைகாட்டினார். புன்னகையுடன் ஏதோ சொன்னபடி பீமன் களத்தில் வந்து நிற்க துரியோதனன் அவன் சொன்னதற்கு புன்னகையுடன் ஏதோ பதில் சொன்னான். கிருபர் கைகாட்ட இருவரும் இடக்கை நீட்டி வலக்கையில் கதையை சுழற்றி மெல்லச் சுற்றிவந்தனர். துரியோதனன் தன் இடத்தொடையை ஓங்கியறைந்து வெடிப்பொலி எழுப்பி பாய்ந்து அடிக்க பீமனின் கதை அதை காற்றிலேயே எதிர்கொண்டது.\nவானில் பறந்து மத்தகம் முட்டிப்போரிடும் இரு யானைக்குட்டிகளைப்போல கதைகள் சுழன்று வந்து அறைந்து தெறித்தன. தெறித்தவேகத்தையே விசையாக்கி மீண்டும் வந்து மோதின. ஆறாப்பகைகொண்டவை போலவும் தீராக்காதல் கொண்டவைபோலவும் அவை ஒரேசமயம் தோன்றின. ஒருகணத்தில் நான்கு கனத்த நாகங்கள் சீறி நெளிந்து காற்றில் பறந்து அக்கதைகளை கவ்விச்சுழற்றிச் சண்டையிடுவதை சௌனகர் கண்டார். திகைப்புடன் திரும்பி அங்கிருப்பவர்களை நோக்கினார். அனைத்துவிழிகளுக்குள்ளும் போர் நிகழ்ந்துகொண்டிருந்தது.\nஎதற்காகப் போரிடுகிறார்கள் என்று அவர் வியந்துகொண்டார். இந்த தசைத்திமிரை குருதிவிரைவைக் காண்பதில் உள்ள இன்பம்தான் என்ன அவர்கள் சுவைப்பது இறப்பையா என்ன அவர்கள் சுவைப்பது இறப்பையா என்ன கொடுநாக விஷம் ஒன்றை ஊசிநுனியால் தொட்டு ஒரு துளி எடுத்து நீரில் கலக்கி அருந்தினால் ஆயிரம் மடங்கு மதுவின் போதையுண்டு என்று அவர் ஒரு நூலில் கற்றிருக்கிறார். இறப்பெனும் விஷத்தை அருந்தும் போதை. அல்ல. அது இருப்பின் பேரின்பம். இருப்பை அறிய இறப்பைக் கொண்டுவந்து அருகே நிறுத்தவேண்டியிருக்கிறது.\nஅத்தனைபேரின் தொண்டைகளில் இருந்தும் ஒரேசமயம் எழுந்த ஒலியைக் கேட்டு அவர் போரைப் பார்த்தார். பீமனின் கதைபட்டு துரியோதனனின் வலக்கை விரல் நசுங்கியதென்றும் ஆனால் அதேகணத்தில் கதை நழுவாமல் அவன் அதை இடக்கைக்கு மாற்றிக்கொண்டுவிட்டான் என்றும் அறிந்துகொண்டார். வலக்கையை துரியோதனன் சுழற்றியபோது ஒருதுளி குருதி சிறுசெம்மணி என தெறிப்பதை அவர் கண்டார். துரியோதனன் சிரித்து பீமனைப் பாராட்டியபடி திருப்பி அடித்தான். பின்வாங்கிச்சென்ற பீமன் தடுமாறி கீழே விழப்போய் கதையை ஊன்றி சுழன்று எழுந்தான். கதையை ஊன்றுதல் போரில் பெரும்பிழை என சௌனகர் அறிந்திருந்தார். துரியோதனன் சிரித்துக்கொண்டே அதைச் சொல்லி தன் கதையை வீச பீமன் அதை தடுத்தான்.\nமுன்னிலும் விரைவுடன் போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. சலிப்புடன் திரும்பியபோது சௌனகர் விதுரரின் விழிகளைப் பார்த்தார். அதிலிருந்த பதைப்பைக் கண்டு வியந்து திரும்பியபின் மீண்டும் நோக்கினார். ஏன் அது என எண்ணிக்கொண்டு போரைப்பார்த்தபோது ஒருகணத்தில் அது புரிந்தது. அவை பீமனிடம் மன்றாடிக்க���ண்டிருந்தன. விட்டுவிடும்படி, சற்றேனும் தணிந்துவிடும்படி. உண்மையிலேயா என்று திகைத்து மீண்டும் விதுரரின் விழிகளை நோக்கினார் சௌனகர். அதை உறுதிசெய்தபின் போரை நோக்கினார்.\nசிரித்த முகமும் கூர்ந்த விழிகளுமாக கதைசுழற்றிய துரியோதனனுக்குள் ஓடுவதை அவரால் பார்க்கமுடியுமென்று தோன்றியது. அங்கே நிகழவேண்டியது அது ஒன்றே என்று அவரறிந்தார். நிகர்நிலையில் சென்றுகொண்டிருந்தது போர். கணம் தோறும் இருவர் விரைவும் கூடிவந்தது. ஒருகணம் பீமன் பின்னடைந்தான் என்றால், ஒரு அடியை மட்டும் பெற்றுக்கொண்டான் என்றால்… ஆனால் அந்த மன்றாட்டை நிகழ்த்தவேண்டியது எவரிடம் களமிறங்கும் மல்லனின் உடலில் கூடும் ஏழுதெய்வங்களிடமா களமிறங்கும் மல்லனின் உடலில் கூடும் ஏழுதெய்வங்களிடமா அத்தெய்வங்களை மண்ணிலிறக்கி ஆடும் முழுமுதல் தெய்வத்திடமா\nசொற்கள் பெருகிவழிந்து வெறுமைகொண்ட உள்ளத்துடன் நின்றுகொண்டிருந்தபோது சௌனகர் உணர்ந்தார், களத்தில் இறங்கிய வீரனிடம் எதற்காகவும் அரசியல் மதிசூழ்கையை எதிர்பார்க்கமுடியாதென்று. களத்தில் அவன் தான் ஏந்தியிருக்கும் படைக்கலத்தின் மறுநுனி மட்டுமே. அங்கே போரிடுவது அப்படைக்கலம்தான். அதன் வடிவமாக அதில் உறையும் வரலாறு. அதில் வாழும் தொல்தெய்வம். அது மானுட மொழியை அறியாது. அது அறிந்த மானுடமென்பது குருதி மட்டுமே. மானுடக் கைகளின் வழியாக அது காலத்தில் ஏறிச்சென்றுகொண்டிருக்கிறது.\nகிருபர் கை தூக்கியதும் இருவரும் கதைகளை மண்ணுக்குத்தாழ்த்தி மூச்சிரைக்க, வியர்வை சொட்ட தோள் தொய்ந்து நின்றனர். சதகர்ணர் இருவரையும் தோள்களை தொட்டு தழுவிக்கொள்ளும்படிச் சொன்னார். துரியோதனன் இருகைகளையும் விரித்து பீமனைத் தழுவிக்கொண்டான். இருவரும் கனத்த தோள்களைப் பிணைத்துக்கொண்டு தம்பியர் நிரை நோக்கிச் சென்றனர். சேவகர் இருவர் வந்து துரியோதனனின் விரலைப் பற்றி அந்தப் புண்ணைப்பார்த்தனர். பீமனை நோக்கி ஏதோ சொல்லி துரியோதனன் நகைக்க பீமன் பதில் சொல்லி துரியோதனனின் தோளில் தட்டினான். சேவகர் மென்பஞ்சால் புண்ணைத் துடைத்து ஆதுரம் செய்யத் தொடங்கினர்.\nவிழாமங்கலம் முடிந்தது என அறிவிக்கும் சங்கு மும்முறை முழங்கியது. பீஷ்மர் கனவிலிருந்து எழுந்தவர் போல மீண்டு தன் இருக்கையை விட்டு எழுந்த கணம் துரியோதனனின் விழிக���் வந்து அவரைத் தொட்டு மீள்வதை சௌனகர் கண்டார். அத்தனைநேரம் அவன் அகவிழிகள் நோக்கிக்கொண்டிருந்தது அவரைத்தானா என்று எண்ணிக்கொண்டார். பீஷ்மர் கிருபரை வணங்கி மைந்தரை வாழ்த்திவிட்டு வெளியே சென்றார். திருதராஷ்டிரர் சஞ்சயன் கைபற்றி மைந்தர் நிரையை அணுகி பீமனையும் துரியோதனனையும் இரு பெரிய கைகளாலும் ஒரே சமயம் வளைத்து மார்புடன் தழுவிக்கொண்டார். பார்த்தனைத் தூக்கி தன் தோள்கள் மேல் வைத்துக்கொண்டு கைகளை விரித்து சிரித்தார்.\nஒவ்வொருவரும் மகிழ்ந்த முகத்துடன் சிரித்த சொற்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அந்தக்களமுற்றத்தில் விழுந்த ஒற்றைத்துளிக் குருதியை தேடமுடியுமா என்றுதான் சௌனகர் எண்ணினார். அது உலரவேயில்லை, காலகாலமாக அங்கே ஈரமும் மணமுமாக அப்படியே கிடந்தது என்றுதான் சூதர்கள் கதைபுனைவார்கள் என்று எண்ணிக்கொண்டார்.\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 69\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 70\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 83\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 59\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 12\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 6\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 39\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 33\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 31\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 16\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 61\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 57\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 87\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 37\nTags: அர்ஜுனன், கலைதிகழ் காஞ்சி, கிருபர், சகதேவன், சஞ்சயன், சௌனகர், தசகர்ணர், தருமன், திருதராஷ்டிரர், துச்சாதனன், துரியோதனன், நகுலன், பீமன், பீஷ்மர், வண்ணக்கடல், விதுரர்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-55\nபரப்பிசை , செவ்விசை - உரையாடல் - ஈரோடு .\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -11\nஉரையா��ும் காந்தி - உரையாடல், சென்னை\nஇரண்டு காடுகளின் நடுவே- மலைக்காடு\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-48\nமகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/tamilachi-thangapandian-first-speech", "date_download": "2019-08-17T13:56:19Z", "digest": "sha1:HMOGGZIE7NNERL4BYNQNZTIJT57SUWIR", "length": 10098, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"கன்னிப் பேச்சு...எதிர்த்த பாஜக\" நிர்மலாவை வெளுத்த தமிழச்சி தங்கபாண்டியன்! | Tamilachi Thangapandian first speech | nakkheeran", "raw_content": "\n\"கன்னிப் பேச்சு...எதிர்த்த பாஜக\" நிர்மலாவை வெளுத்த தமிழச்சி தங்கபாண்டியன்\nதென் சென்னை தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு சென்றவர் திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியன். இவர் நேற்று தனது கன்னிப் பேச்சை பாராளுமன்றத்தில் நிகழ்த்தினார். கிட்டதட்ட 14 நிமிடங்கள் பேசிய அவர், பாஜக உறுப்பினர்களை, குறிப்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தெறிக்கவிட்டார். வாழ்த்து சொல்லி அவரை பாராட்டுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பட்ஜெட் குறித்து கடுமையாக பேசினார். நீங்கள் தாக்கல் செய்தது பட்ஜெட் அல்ல, அது ஒரு வெற்று அறிக்கை என்று கூறி மக்களவையில் அதிரடி காட்டினார்.\nகுறிப்பாக தன்னுடைய உரையை ஆரம்பிக்கும் போது திருக்குறளை கூறி தொடங்கினார். பேச்சின் இடையே கணியன் பூங்குன்றனாரின் வரிகளை உதாரணமாக கூறினார். அவரது பேச்சுக்கு சில இடங்களில் பாஜக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், அது எதையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய முழு உரையும் நிறைவு செய்த பிறகே தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதென்சென்னை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் நிருபர்களுக்கு அனுமதி மறுப்பு\nதென்சென்னையில் ம.நீ.ம. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு (படங்கள்)\nபஞ்ச பாண்டவர்களின் பெயர்களை எழுதி வாக்கு கேட்கும் சுயேட்சை வேட்பாளர்\nபிரச்சாரத்திற்கு முன்பு உறுதிமொழி எடுத்துக்கொண்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர்\nவேளாண் மாணவிகள் கிராமத்தில் தங்கி பூங்கொத்து பயிற்சி\nவேலூர் மாவட்டம் பிரிப்பதாக அறிவிப்பு; அரக்கோணம் யாருக்கு\nமது போதையர்களால் வாகன விபத்தில் மனைவியை இழந்த மருத்துவருக்கு சீமான் ஆறுதல்\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சி.... மதுமிதா வெளியேற்றம்\nஐஸ்வர்யாவுடன் நடிக்கும் பிக்பாஸ் ஜூலி\nவிஜய் 64 ஷூட்டிங் ஸ்டார்ட் ஆவது எப்போது தெரியுமா\n''ரஜினியிடம் குரு சிஷ்யன் படம் பிடிக்கவில்லை என்றேன். உடனே அவர்...'' சீக்ரெட் சொன்ன பாரதிராஜா\n''ரஜினி ஒன்னும் சும்மா சூப்பர்ஸ்டார் ஆகிடல'' - பாக்யராஜ் சொன்ன சீக்ரெட்\nஅன்று கமல் சொன்னது... இன்று அம்பானி செய்கிறார்...\nகாஷ்மீர் மக்களின் கொந்தளிப்பு- பிபிசி அம்பலப்படுத்தியது\nஎல்லாமே எனக்கு தெரியும். இனியும் நீங்க திருந்தவில்லை என்றால்...அமைச்சரிடம் கோபப்பட்ட எடப்பாடி\nடி.ஆர்.பாலுக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிரடி பதில்\nகாஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கைது\nஎடப்பாடி பழனிசாமிக்கு பீதியை கிளப்பிய முன்னாள் அமைச்சர்\nதகவல் கொடுக்காமல் சென்ற ஓபிஎஸ்\n\"என்னோட தோல்விக்கு நான் அப்படி கூறவில்லை\" - ஏ.சி.சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudharavinovels.com/threads/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.642/", "date_download": "2019-08-17T12:52:15Z", "digest": "sha1:H2WSJB7MFYRUOQ53ZNEWFAHAMXFJ4YZ6", "length": 32022, "nlines": 337, "source_domain": "www.sudharavinovels.com", "title": "பிக்பாஸ் விவாதங்கள் | SudhaRaviNovels", "raw_content": "\n விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்\nஇப்போது பரபரப்பாக போய் கொண்டிருக்கிற பிக்பாஸில் நடப்பவற்றை பற்றி விவாதிக்கலாம்.\nபிக் பாஸ் ஸ்கிரிப்ட் script என்று சொல்கிறார்கள், இப்படி ஸ்க்ரிப்ட்ல இவ்வளவு தத்ரூபமாக நடிக்க முடியுமா, அதுவும் அன்னைக்கு வனிதா ஷாக்க்ஷி செரின் மதுமிதா இவங்களுக்கு இடையே நடந்த சண்டை எப்பா சாமி, கிராமத்துல நடக்குற குழாயடி சண்டை தோற்றுப் போய் விடும்.. அதுக்கு அடுத்த நாள் இந்த சண்டையை பற்றியும் மீரா தூங்கிகொண்டு இருந்தது பற்றியும், சாண்டி செய்த கலாட்டா மிகவும் ரசிக்கும்படி இருந்தது மிஸ் பண்ணாம பாருங்க.. விரைவில் அதோடு விரைவில் விவாதத்தோடு வருகிறேன் நட்புக்களே..\nபிக் பாஸ் ஸ்கிரிப்ட் script என்று சொல்கிறார்கள், இப்படி ஸ்க்ரிப்ட்ல இவ்வளவு தத்ரூபமாக நடிக்க முடியுமா, அதுவும் அன்னைக்கு வனிதா ஷாக்க்ஷி செரின் மதுமிதா இவங்களுக்கு இடையே நடந்த சண்டை எப்பா சாமி, கிராமத்துல நடக்குற குழாயடி சண்டை தோற்றுப் போய் விடும்.. அதுக்கு அடுத்த நாள் இந்த சண்டையை பற்றியும் மீரா தூங்கிகொண்டு இருந்தது பற்றியும், சாண்டி செய்த கலாட்டா மிகவும் ரசிக்கும்படி இருந்தது மிஸ் பண்ணாம பாருங்க.. விரைவில் அதோடு விரைவில் விவாதத்தோடு வருகிறேன் நட்புக்களே..\nஆமா கவி ஸ்கிரிப்டட்னு சொல்ல முடியல… பட் அவங்க அவங்க கேரக்டர்க்கு ஏற்றார் போல் சில டாஸ்க், ப்ராங்க்ன்னு நல்லாவே பத்த வைக்கிறார் பிக்பாஸ்.\nஸ்கிர்ப்ட்டா சத்தியமா இல்ல சாமி...என்னமா பேசுறாங்க...எனக்கு பிக்பாஸ் நிகழ்வுகளை பார்க்கும் போது நம்மிடையே சந்திக்கும் கேரக்டர்ஸ் நினைவுக்கு வ���ுது....\nநான் பிக்பாஸ் பார்க்கவே இல்லை ஆனா Promo, விகடன் சார்பா டைம்பாஸ் ல வருகிற review, சுரேஷ் கண்ணன் ரீவ்யூ, தினசரி Troll video. இதெல்லாம் தினமும் தவறாம பார்ப்பேன். எனக்கு என்ன. ஆச்சர்யம்னா அவ்ளோ எதிர்ப்பு இருந்தும் சாக்ஷி போகாம பாத்திமா பாபு வெளியேறினது தான். அங்க தான் பிக்பாஸ் Fake னு தோணுது. அதுவும் அந்த 10 கோடி ஓட்டு😱\nநான் பிக்பாஸ் பார்க்கவே இல்லை ஆனா Promo, விகடன் சார்பா டைம்பாஸ் ல வருகிற review, சுரேஷ் கண்ணன் ரீவ்யூ, தினசரி Troll video. இதெல்லாம் தினமும் தவறாம பார்ப்பேன். எனக்கு என்ன. ஆச்சர்யம்னா அவ்ளோ எதிர்ப்பு இருந்தும் சாக்ஷி போகாம பாத்திமா பாபு வெளியேறினது தான். அங்க தான் பிக்பாஸ் Fake னு தோணுது. அதுவும் அந்த 10 கோடி ஓட்டு😱\nகண்டிப்பா இந்த 10 கோடி ஓட்டு என்பது பிராடு.... சாக்ஷி தங்க கன்டென்ட் கொடுக்கிறா.. கண்டிப்பா அவ அங்க இருப்பா, போன வாரம் நடந்த சண்டைக்கு மெயின் காரணமே சாக்ஷி தான், அவள் பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரியுதே இன்னைக்கு வரைக்கும்\nடோரல் வீடியோ எல்லாம் வேற லெவல்... அதைப் பார்த்து சிரிச்சு வயிறு வலி வந்தது தான் மிச்சம்..\nஸ்கிர்ப்ட்டா சத்தியமா இல்ல சாமி...என்னமா பேசுறாங்க...எனக்கு பிக்பாஸ் நிகழ்வுகளை பார்க்கும் போது நம்மிடையே சந்திக்கும் கேரக்டர்ஸ் நினைவுக்கு வருது....\nஎந்தெந்த கேரக்டர் யார் என்று சொல்லி சொல்லிட்டீங்கன்னா இங்கே ஒரு பிக் பாஸ் எதிர்பார்க்கலாம் என்று நம்பி வந்த என்னை ஏமாற்றி விடாதீர்கள்\nஆமா கவி ஸ்கிரிப்டட்னு சொல்ல முடியல… பட் அவங்க அவங்க கேரக்டர்க்கு ஏற்றார் போல் சில டாஸ்க், ப்ராங்க்ன்னு நல்லாவே பத்த வைக்கிறார் பிக்பாஸ்.\nஆமா கோகி, பத்தவச்சிட்டியே பரட்டை அப்படின்னு தான் தோணுது,,\nசூப்பரா இருக்கும்.. நானும் படிப்பேன்\nபெண்கள் சண்டையால் அவங்களை மட்டுமே காட்டி நாம சீன்ல வரோமோ இல்லையோன்னு ஆண்களும் சண்டை போட ஆரம்பிச்சிட்டாங்க... எல்லா சிம்ப்டம்ஸும் சேரன் - சரவணன் (நமக்கு ரொமான்ஸ் வராது சண்டை காட்சிகள் தான்னு) நேரடி மோதல் விரைவில் ன்னு சொல்ற மாதிரியே இருக்கு...\nதர்ஷன் இன்றைய ப்ரமோல கலக்குறாரு.. தூர தர்ஷன்னு கமல் கோடிட்டது நல்லாவே வேலை செய்யுது. பயப்புள்ள வனியக்காவையே எதிர்க்குது.\nஇந்த வாரம் வனிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற பட்டார்.\nஇந்த வாரம் வனிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிய��ற்ற பட்டார்.\n சூப்பர்... பிக்பாஸே பயந்துட்டார் அவங்களைப் பார்த்து....நெகடிவ் விமர்சனம் இருந்தாலும் மூன்று வாரமா நிறைய கன்டென்ட் கொடுத்தாங்க.\nயப்பா இந்த மீரா இப்படி இருக்கு... தெய்வமே உன்னால நான் பிக் பாஸ் பாக்குறதையே விட்டுடுவேன் போல.. ஒன்னு கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்து கிட்டே திரியுது, ஒன்னு கோள் முட்டி கிட்டே இருக்கு, இன்னொன்னு என்ன பன்னுறதுன்னே தெரியாம சுத்துத்து, ஆண்டவா இந்த லூசுகளுக்கு வனிதா வே பரவால்லன்னு ரெண்டே நாள் சொல்ல வைச்சுடியே...\nயப்பா இந்த மீரா இப்படி இருக்கு... தெய்வமே உன்னால நான் பிக் பாஸ் பாக்குறதையே விட்டுடுவேன் போல.. ஒன்னு கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்து கிட்டே திரியுது, ஒன்னு கோள் முட்டி கிட்டே இருக்கு, இன்னொன்னு என்ன பன்னுறதுன்னே தெரியாம சுத்துத்து, ஆண்டவா இந்த லூசுகளுக்கு வனிதா வே பரவால்லன்னு ரெண்டே நாள் சொல்ல வைச்சுடியே...\nவில்லியாகவும் ஒரு தகுதி வேணும். இரிட்டேட் பண்ணுது மீரா.. இரண்டு நாளா இரண்டே நிமிஷம் தான் பார்த்தேன். மீரா வெளியே போனதும் தான் பார்க்கணும்.\nஇந்த கூத்தை பார்த்து நம்ம ஆண்டவர் கூட இப்படி புலம்ப ஆரம்பித்திருப்பார்.\n வனிதா இருக்கிறப்ப எப்படிப்பட்ட பஞ்சாயத்துக்கு எல்லாம் நாட்டாமை பண்ணின ஆளு நான்... என்னை போய் உங்க கின்டர்கார்டன் பஞ்சாயத்தை நடத்த சொல்லிட்டாங்களே\nஎனக்கு நேத்து எபிசோட்ல ரொம்ப பிடிச்ச்சது சித்தப்பூ தான். இட்டுக்கட்டி கதை சொன்னதும், அடுத்து சேரனை பிடிக்காது என்றாலும் சப்போர்ட் செய்ததும் சூப்பர். எந்த ஊருலடா மைனர மதித்து திருவிழாக்கு தலைமை கூப்பிடுவாங்க. புதுசா இல்ல இருக்கு.\nஆக்சுவலி பிக்பாஸ் டாஸ்கின் நோக்கமே மைனரும், நீதி நேர்மை நியாயம் சொல்லும் நாட்டாமையும் அடிச்சக்கணும் என்பதாக தான் இருக்கும். ஆனால் இது எங்கேயோ திசை மாறி போய் மீராவில் முடிந்து விட்டது.\nமீரா, அவரை எந்த இடத்திலாவது அவமான படுத்தணும் என்று காத்துக் கொண்டிருந்ததற்கு வகையாய் வந்து மாட்டிக் கொண்டது விஷயம். கவின் கூட சொல்வான். கிடைச்ச நல்ல பாயிண்ட விட்டுட்டு ஏதேதோ பேசுற மீரான்னு(டேய் ஏதோ அப்பப்ப டைமிங்க் காமெடி பண்றன்னு உன்னை உள்ள வச்சது தப்பா போச்சோ).\nசேரனுக்கு சென்ற தடவை போல் ஜெயிலுக்கு செல்லும் நிலை(அதுக்கூட சக போட்டியாளர்கள் நாள் முழுவதும் வெயில���ல் அமரக்கூடாது என்று இரக்கப்பட்ட மனிததன்மையால் தான்) உருவாகக் கூடாது என்ற ஒரே எண்ணம் மட்டும் தான் அதற்காக நீதி தவறா நாட்டாமையா மகள் ஸ்தானத்தில் இருந்தவளை தண்டிக்கணும் என்ற எண்ணத்தில் மீராவின் உள்நோக்கம் தெரியாமல் சென்று மாட்டிக் கொண்டார்.\nபாவம் எப்பேர்ப்பட்ட மனுஷன் அவரு. அவர் படங்களில் வரும் பெண்களை கூட ஆபாசமாக காட்டியதில்லை. கவர்ச்சிக்கு பெயர் போன மாளவிகா சங்கவி போன்றவர்களும், அவர் படங்களில் பாரம்பரிய உடைகளுடன் வருவர்.\nஅப்படிப்பட்டவர் மேல் பாலியல் குற்றம் சுமத்தினால் அவர் மனது எப்படி வலித்திருக்கும் இந்த இடத்தில் சரவணன் சரியான என்ட்ரி. மீராவே எதிர்பார்க்கவில்லை. சான்டி கவின் மக்கள் ஓட்டு அதிகம் உள்ள மீராவுக்கு சப்போர் செய்வதா இந்த இடத்தில் சரவணன் சரியான என்ட்ரி. மீராவே எதிர்பார்க்கவில்லை. சான்டி கவின் மக்கள் ஓட்டு அதிகம் உள்ள மீராவுக்கு சப்போர் செய்வதா குறைந்த ஓட்டு வாங்கியுள்ள சேரனுக்கா (இது இப்போழுதெல்லாம் பிக்பாஸ் செய்யும் குசும்பு. அதிக ஓட்டு வாங்கியவர்களை கடைசியாக அறிவித்தும், குறைவான ஓட்டு வாங்கியவர்களை முதலில் அறிவித்தும் போட்டியாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தி.….) என்று முடிவெடுக்க முடியாமல் உள்ளுக்குள்ளே தடுமாறும் போது சித்தப்பூ சேரனுக்காக பரிந்துக் கொண்டு வந்ததும், அப்படியே பேச்சை மாற்றி விட்டாள். முகினும் நேற்று டேபிளை தட்டிய போது விசிலடிக்க தோணுச்சு. ஆனா அபிராமி உள்ளே போ சொன்னதும் எரிச்சலாச்சு… (மீரா சாக்சிக்கு அப்புறம் உனக்கு தான்மா அடுத்த பாயாசம்)\nஉங்கள் கருத்துகளை சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ் நீங்க என்ன நினைக்கிறீங்க\nஎனக்கு நேத்து எபிசோட்ல ரொம்ப பிடிச்ச்சது சித்தப்பூ தான். இட்டுக்கட்டி கதை சொன்னதும், அடுத்து சேரனை பிடிக்காது என்றாலும் சப்போர்ட் செய்ததும் சூப்பர். எந்த ஊருலடா மைனர மதித்து திருவிழாக்கு தலைமை கூப்பிடுவாங்க. புதுசா இல்ல இருக்கு.\nஆக்சுவலி பிக்பாஸ் டாஸ்கின் நோக்கமே மைனரும், நீதி நேர்மை நியாயம் சொல்லும் நாட்டாமையும் அடிச்சக்கணும் என்பதாக தான் இருக்கும். ஆனால் இது எங்கேயோ திசை மாறி போய் மீராவில் முடிந்து விட்டது.\nமீரா, அவரை எந்த இடத்திலாவது அவமான படுத்தணும் என்று காத்துக் கொண்டிருந்ததற்கு வகையாய் வந்து மாட்டிக் கொண்டது விஷயம். கவின் கூட சொல்வான். கிடைச்ச நல்ல பாயிண்ட விட்டுட்டு ஏதேதோ பேசுற மீரான்னு(டேய் ஏதோ அப்பப்ப டைமிங்க் காமெடி பண்றன்னு உன்னை உள்ள வச்சது தப்பா போச்சோ).\nசேரனுக்கு சென்ற தடவை போல் ஜெயிலுக்கு செல்லும் நிலை(அதுக்கூட சக போட்டியாளர்கள் நாள் முழுவதும் வெயிலில் அமரக்கூடாது என்று இரக்கப்பட்ட மனிததன்மையால் தான்) உருவாகக் கூடாது என்ற ஒரே எண்ணம் மட்டும் தான் அதற்காக நீதி தவறா நாட்டாமையா மகள் ஸ்தானத்தில் இருந்தவளை தண்டிக்கணும் என்ற எண்ணத்தில் மீராவின் உள்நோக்கம் தெரியாமல் சென்று மாட்டிக் கொண்டார்.\nபாவம் எப்பேர்ப்பட்ட மனுஷன் அவரு. அவர் படங்களில் வரும் பெண்களை கூட ஆபாசமாக காட்டியதில்லை. கவர்ச்சிக்கு பெயர் போன மாளவிகா சங்கவி போன்றவர்களும், அவர் படங்களில் பாரம்பரிய உடைகளுடன் வருவர்.\nஅப்படிப்பட்டவர் மேல் பாலியல் குற்றம் சுமத்தினால் அவர் மனது எப்படி வலித்திருக்கும் இந்த இடத்தில் சரவணன் சரியான என்ட்ரி. மீராவே எதிர்பார்க்கவில்லை. சான்டி கவின் மக்கள் ஓட்டு அதிகம் உள்ள மீராவுக்கு சப்போர் செய்வதா இந்த இடத்தில் சரவணன் சரியான என்ட்ரி. மீராவே எதிர்பார்க்கவில்லை. சான்டி கவின் மக்கள் ஓட்டு அதிகம் உள்ள மீராவுக்கு சப்போர் செய்வதா குறைந்த ஓட்டு வாங்கியுள்ள சேரனுக்கா (இது இப்போழுதெல்லாம் பிக்பாஸ் செய்யும் குசும்பு. அதிக ஓட்டு வாங்கியவர்களை கடைசியாக அறிவித்தும், குறைவான ஓட்டு வாங்கியவர்களை முதலில் அறிவித்தும் போட்டியாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தி.….) என்று முடிவெடுக்க முடியாமல் உள்ளுக்குள்ளே தடுமாறும் போது சித்தப்பூ சேரனுக்காக பரிந்துக் கொண்டு வந்ததும், அப்படியே பேச்சை மாற்றி விட்டாள். முகினும் நேற்று டேபிளை தட்டிய போது விசிலடிக்க தோணுச்சு. ஆனா அபிராமி உள்ளே போ சொன்னதும் எரிச்சலாச்சு… (மீரா சாக்சிக்கு அப்புறம் உனக்கு தான்மா அடுத்த பாயாசம்)\nஉங்கள் கருத்துகளை சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ் நீங்க என்ன நினைக்கிறீங்க\nபிக்பாஸ் 3 ல நான் பார்த்த முதல் எபிசோட் சனிக்கிழமை தான் . கமல் பட்டையை கிளப்பிட்டாரு. ஆனாலும் வீடியோக்கு பிறகும் உண்மை வெளிவரும்னு மீரா சொன்னதை கேட்டப்போ பக்குனு இருந்துச்சு இப்படி ஒருத்தியானு. கமல் மது பிரச்சனையை கிண்டல் பண்ணாம கையாண்டு இருக்கணும்னு தோணுச்சு\nபிக்பாஸ் 3 ல நான் பார்த்த முதல் எபிசோட் சனிக்கிழமை தான் . கமல் பட்டையை கிளப்பிட்டாரு. ஆனாலும் வீடியோக்கு பிறகும் உண்மை வெளிவரும்னு மீரா சொன்னதை கேட்டப்போ பக்குனு இருந்துச்சு இப்படி ஒருத்தியானு. கமல் மது பிரச்சனையை கிண்டல் பண்ணாம கையாண்டு இருக்கணும்னு தோணுச்சு\n//வீடியோக்கு பிறகும் உண்மை வெளிவரும்னு மீரா சொன்னதை கேட்டப்போ பக்குனு இருந்துச்சு இப்படி ஒருத்தியானு/// ஹாஹா ஆமாங்க.\nநேற்று மீராவின் பிரியாவிடை குறும்படம் பார்த்தபோது, இந்த பொண்ணோட குணம் மட்டும் நல்லா இருந்திருந்தால் சூப்பரா இருக்கும் தோணுச்சு. மாடல் உலகில் தமிழை தெளிவாக உச்சரிக்கும் பெண்.\nமது விஷயத்தை பற்றி பிக் பாஸ் பதிவுகள் எழுதி வருபவர்கள் கூட அதிருப்தி வெளியிட்டு இருந்ததை சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது. நீங்க பார்க்கும் முதல் எபிசோட். அதனால் பிக்பாஸ் 3 ல் தொடர்ச்சியாக வரும் சூட்சுமங்கள் புரிந்திருக்காது.\nஎனக்கு இவர் அப்படி பேசியது நல்லதுனு தோணுது. நிறைய பேரின் உண்மை முகம் வெளிவரும். மோகன் வைத்யா மீரா இருவருமே இதுபோன்ற புகழ்ச்சியால் தான் ஓவரா ஆடினாங்க. சேஃபா விளையாடி வரும் சாண்டியும் வெளிப்படுத்துவார்.\nமது தன் பிரச்சனையை தானே பார்த்துக்கிட்டாங்க. அதனால் அவர் ஆழமாக செல்லாமல் மேலோட்டமாக சொல்லிவிட்டார். இருந்தாலும் கிண்டலை தவிர்த்திருக்கலாம்(நானும் அவர் பேசும் போது மது மாதிரியே இது காமெடி சீன் இல்லையேன்னு எக்ஸ்ப்ரஷனோட தான் இருந்தேன். நமக்கு மதுவின் உணர்வுகளை நன்றாக உணர முடிந்தது). மக்கள் மனதில் மது இருப்பது தெரிந்து தான் நீங்க ஒரு இறுதி போட்டியாளர்ன்னு மறைமுகமா சொன்னார். அவரின் பொடி தடவிய பேச்சை புரிந்துக் கொள்ளும் அறிவாளிகள் அங்கே இல்லை. லாஸ்லியா கூட டேக்டிக்ஸ்ன்னு மக்களின் கைத்தட்டலை தவறாக புரிந்துக் கொண்டு சறுக்குகிறார். இன்னும் யாரெல்லாம் மாற போறாங்கன்னு பார்க்கலாம்.\nவிண்மீன் சிதறலை - கதை திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/96-cinema-news-317", "date_download": "2019-08-17T12:40:14Z", "digest": "sha1:LPWFPZ7U2WSWMSFQ24PG3ZGHDJ4ZCLAE", "length": 7771, "nlines": 70, "source_domain": "www.timestamilnews.com", "title": "96 பட ரசிகர்களுக்கு மேலும் ஒரு விருந்து!!! - Times Tamil News", "raw_content": "\nகாஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல ரீபப்ளிக் டிவி டிபேட் விவகாரம் ரீபப்ளிக் டிவி டிபேட் விவகாரம் த��முக சரவணன் கொடுத்த நூதன விளக்கம்\nகற்பழிப்புக் குற்றவாளி எம்.எல்.ஏ.வுடன் காட்சி தரும் மோடி, அமித்ஷா, யோகி உன்னா விவகாரத்தில் நீதி கிடைக்குமா\n ஆசைப்பட்ட ஃபேன்ஸி நம்பரை விட்டுக்கொடுத்து வெள்ள நிவாரண உதவி\nபொறுப்புக்கு வரும் இளைய அம்பானிகள் முகேஷ் அம்பானியின் திடீர் முடிவுக்குக் காரணம் என்ன\nஅத்திவரதர் தரிசனம் நிறைவு பெற்றது கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே இனி 2059ம் வருடம் தான் பார்க்க முடியும்\nபணம் அனுப்பி ஆபாச புகைப்படம் கேட்ட இளைஞன்\nகச்சத்தீவு தமிழ்நாட்டுக்கு சொந்தமானது இல்லை தமிழர்களை அதிர வைத்த ப....\nகுளியல் அறைக்குள் சூப்பர் போஸ் வைரல் ஆகும் தனுஷ் பட நடிகையின் செம ப...\nஇளம் பெண் உடலுக்குள் பற்கள், எலும்புகள், முடிகள்\nதேங்கிக்கிடந்த மழை நீரில் சடன் பிரேக் போட்டதில் விபத்து\n96 பட ரசிகர்களுக்கு மேலும் ஒரு விருந்து\nவிஜய் சேதுபதி, திரிஷா நடித்து கடந்த அக்டோபர் மாதம் வெளி வந்த 96 படமானது எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றி அடைந்தது. பள்ளி பருவத்தின் காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படமானது ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.\nஇந்த படத்தின் நீக்கப்பட்டசீன்ஸ்கள் இன்று மாலை 6 மணி அளவில் வெளியிடப்படும் என்று படக்குழுவினரால் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும் என்றால் அது மிகையல்ல.\nபணம் அனுப்பி ஆபாச புகைப்படம் கேட்ட இளைஞன் குறும்புக்காரப் பெண் அனுப்பியது என்ன…\nகச்சத்தீவு தமிழ்நாட்டுக்கு சொந்தமானது இல்லை தமிழர்களை அதிர வைத்த ப.சிதம்பரம் பேட்டி\nகுளியல் அறைக்குள் சூப்பர் போஸ் வைரல் ஆகும் தனுஷ் பட நடிகையின் செம…\nஇளம் பெண் உடலுக்குள் பற்கள், எலும்புகள், முடிகள்\nதேங்கிக்கிடந்த மழை நீரில் சடன் பிரேக் போட்டதில் விபத்து\nகாஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல ரீபப்ளிக் டிவி டிபேட் விவகாரம் ரீபப்ளிக் டிவி டிபேட் விவகாரம்\nஅனந்த சரஸ் குளத்துக்குள் அத்திவரதர் தைலைக்காப்பு உள்ளிட்ட 40 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு நடைமுறைகள்\nபெற்றோர், மனைவி, பிள்ளையை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை - கடன் மிரட்டலுக்குப் பயந்த…\nகிறிஸ்டியன் ஸ்கூல், காலேஜில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை\nஅத்திவரதர் தரிசனம் நிறைவு பெற்றது கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே\n 2021 வரை கோலி - சாஸ்திரி ராஜ்யம் தான்\nநிதி அமைச்சர் பதவிக்கு கல்தா தமிழக பா.ஜ.க. தலைவராகிறார் நிர்மலா சீத...\n மோடியின் திட்டம் பயங்கர ஆபத்தாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/reviews/kootathil-oruthan-movie-review.html", "date_download": "2019-08-17T13:20:32Z", "digest": "sha1:4KO4YUXN7NP5ETZKSB2CCRN6PHCGW47E", "length": 8435, "nlines": 146, "source_domain": "www.cinebilla.com", "title": "kootathil oruthan Movie Review Tamil movie review rating story | Cinebilla.com", "raw_content": "\nகூட்டத்தில் ஒருத்தன் படம் விமர்சனம்\nகூட்டத்தில் ஒருத்தன் படம் விமர்சனம்\nபெரிய அளவில் எந்த அளவிற்கும் ஹிட் கொடுக்காத அசோக் செல்வன், ஏதாவது ஒன்றை புதிதாக செய்தால் மட்டுமே கோலிவுட்டில் கால் ஊன்றி நிற்க முடியும் என்ற நிலையில் ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தை தேர்வு செய்து நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார்.\nயாருக்குமே அடையாளம் தெரியாமல் கூட்டத்தில் ஒருவனாக இருப்பவனால் எந்த ஒரு சாதனையையும் படைக்க முடியாது என நினைப்பவர்களுக்காக இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர்.\nவீட்டில் நடுப்பையனாக வளரும் அசோக் செல்வன், படிப்பு, விளையாட்டு, வேலை என அனைத்திலும் அவரேஜ் மாணவன். தனக்குள்ளே ஒரு தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்கிறார். பள்ளி பருவம் முடிந்ததும் ஒரு மாலைப் பொழுதில் பிரியா ஆனந்த் அவரை பாராட்ட அன்றுமுதல் உற்சாகமாவதோடு ப்ரியா மீது காதலாகிறார் அசோக்..\nப்ரியா ஆனந்த் சேரும் கல்லூரியில் அசோக் செல்வனும் சேர்கிறார். கல்லூரியில் பாலசரவணின் நட்பு கிடைக்கிறது. பின், ப்ரியா ஆனந்திடம் தனது காதலை கூறுகிறார் அசோக் செல்வன். எந்த ஒரு அடையாளமும் இல்லாத உன்னை நான் எப்படி காதலிப்பேன் என அசோக்கின் காதலை நிராகரிக்கிறார் ப்ரியா.\nஅதன்பின் நடக்கும் ஒரு சூழல் அவரை பிரபலமாக்குகிறது. அந்த சூழல் தானாக நடந்ததா இல்லை யாரேனும் நடத்தினார்களா.. அது அசோக்கை வாழ வைத்ததா ... அது அசோக்கை வாழ வைத்ததா ... அல்லது வீழ வைத்ததா...\nஅசோக் செல்வனின் நடிப்பு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கனமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். தாழ்வு மனப்பான்மை கதாபாத்திரத்தை உள்வாங்கி சிறப்பாக நடித்துள்ளார்.\nஎதையும் தைரியமாக எதிர்கொள்ளும் கதாபாத்திரத்தில் ப்ரியா ஆனந்த்.. அளவான நடிப்பை கொடுத்துள்ளார். அசோக் செல்வனின் நண்பனாக வரும் பாலசரவணின் காமெடி காட்சிகள் கைதட்டல் வாங்குகின்றன.\nதாதா கேரக்டரில் வரும் சமுத்திரகனி தனது கதாபாத்திரத்தை தெளிவாக செய்துள்ளார். கதைக்கும் இவருக்கும் உண்டான ஒரு புரிதல் சற்று விலகியே இருப்பது சறுக்கல்.\nஅப்பாவாக மாரிமுத்து, போலீஸ் அதிகாரியாக ஜான் விஜய், பேராசிரியாக பகவதி பெருமாள், கல்லூரி முதல்வராக நாசர் என துணை கேரக்டர்கள் எதுவும் சோடை போகவில்லை..\nநிவாஸ் பிரசன்னாவின் இசையில் ‘ஏண்டா இப்படி, ‘இன்னும் என்ன சொல்ல’ ஆகிய பாடல்கள் ரகம்... பின்னனி இசை கதையோடு பயணிக்கிறது. பி கே வர்மாவின் ஒளிப்பதிவும் அழகு.\nசமூகத்திற்கு தேவையான ’பசி’ என்ற ஒன்றையும் கதையோடு சேர்த்திருப்பதால் கூட்டத்தில் ஒருத்தன் தனி ஒருவனாக பிரகாசமாகிறான்.\nகூட்டத்தில் ஒருத்தன் - பெற்றவர்கள் முதல் மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்....\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/reviews/peranbu.html", "date_download": "2019-08-17T12:50:58Z", "digest": "sha1:ACTYOFJIFUQGTT2VAHX3YPMFWVNHSMXV", "length": 6726, "nlines": 145, "source_domain": "www.cinebilla.com", "title": "Peranbu Tamil movie review rating story | Cinebilla.com", "raw_content": "\nஇயக்குனர் ராம் அவர்களின் படைப்பு பாப்பா என்ற பெண்ணை பற்றியும், அவள் சுற்றத்தை பற்றியதுமானது. அது மட்டும் அல்ல அவளது வாழ்க்கை எத்தகைய சிரமம் கொண்டது என்பதும் நாம் தினமும் அவளை போன்ற பிள்ளைகளை பார்த்திருப்போம் ஆனால் நினைவில் வைத்திருக்க மாட்டோம் . அவர்களுக்கு நாம் வைத்த பெயர் ஊனமுற்றோர். அவர்களை நாம் மாற்றுத்திறனாளிகள் என்றுதான் அழைக்க வேண்டும் என்று கண்ணத்தில் அறையும் வண்ணம் கூறியுள்ள படம் பேரன்பு .\nஒரு மாற்றுத்திறனாளி பாப்பா, சாதாரண தந்தையாக மெகா ஸ்டார் மம்முட்டி ஆகிய இருவரும் சிறப்பாக நடித்துள்ள படம். மம்முட்டி தன் ஸ்டார் அந்தஸ்தை தள்ளி வைத்து விட்டு மிக எளிதாக இயல்பாக நடித்து படத்திற்கு மேலும் வலு சேர்த்து இருப்பது சிறப்பு.\nஒரு மாற்றுத்திறனாளி குழந்தையை வளர்க்க எவ்வளவு சிரமம் என்பதை தத்ரூபமாக கட்சி மூலம் கலங்க வாய்த்த ராமிற்கு பாராட்டுக்கள். அதன் கூடுதல் சிறப்பு. மாற்றுத்திறனாளிகளின் பருவ காலங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் முதற்கொண்டு அனைத்தையும் எளிய நடையில் ���மைத்தது மனதை கவர்கிறது. ராம் அவர்களின் திரை வாழ்க்கையில் அவர் பார்த்து பார்த்து செதுக்கிய படம் பேரன்பாகத்தான் இருக்கும் என்று கூறலாம்.\nஇந்த படத்தில் நடித்த அனைத்து கதாப்பாத்திரமும் சிறப்பாக நடித்துள்ளனர். சில இடங்களில் தொய்வு போல் தெரிந்தாலும். இது தான் இயற்கை என்ற ஏற்பு நமக்கே வருகிறது. இயக்குனர் இந்த படத்தில் செல்லுவது மாற்றுத்திறனாளிகள் நம்மை போல சாதாரணமாக உள்ளவர்கள். அவர்களுக்கும் நம் அனுதாபமோ இரக்கமோ தேவை இல்லை. அன்புடன் அரவனைத்தாலே போதும் என்பது தான். யுவன் சங்கர் ராஜா இசை படத்தை மேலும் அழகாக்குகிறது. தேனி ஈஸ்வர் படப்பிடிப்பு ஓவியம் போல் வலு சேர்க்கிறது. பேரன்பு போன்ற படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றால் இது போன்ற படங்களை நாம் அதிகம் திரைகளில் எதிர் பார்க்கலாம்.\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etamilnews.com/ayogya/", "date_download": "2019-08-17T13:42:47Z", "digest": "sha1:B27PLE4AUCFOUCSDQKTSBRO4BZ2MPQ3I", "length": 3962, "nlines": 88, "source_domain": "www.etamilnews.com", "title": "விஷால்-ன் “அயோக்யா” டீசர் | tamil news", "raw_content": "\nHome திரை உலகம் விஷால்-ன் “அயோக்யா” டீசர்\nPrevious article“கழுகு – 2” பாடல் வீடியோ\nNext articleஸ்ரீரங்கத்தில் ஏப்ரல் மாதம் முதல் வேன், பஸ்க்கு “சீட்டு” கிடையாது\nபயிற்சி முடிந்து டெல்லி திரும்பினார் தோனி\nகண்ணை கட்டும்… புதுகை ஆவின் சேர்மன் கணக்கு\nஆவின் பால் விலை லிட்டர் ரூ.6 அதிரடி உயர்வு\nவெயிலையடுத்து மழையிலும் சாதனை படைத்த வேலூர்\nவடிவேலுவை நடிக்க விடமாட்டோம்…முஷ்டி உயர்த்தும் தயாரிப்பாளர் சங்கம்\nபாதை தெரியாமல் பாதியில் திரும்பிய டெல்லி விமானம்\nபயிற்சி முடிந்து டெல்லி திரும்பினார் தோனி\nகண்ணை கட்டும்… புதுகை ஆவின் சேர்மன் கணக்கு\nஆவின் பால் விலை லிட்டர் ரூ.6 அதிரடி உயர்வு\nவெயிலையடுத்து மழையிலும் சாதனை படைத்த வேலூர்\nவடிவேலுவை நடிக்க விடமாட்டோம்…முஷ்டி உயர்த்தும் தயாரிப்பாளர் சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.etamilnews.com/dmk-competition-20-seats/", "date_download": "2019-08-17T12:53:00Z", "digest": "sha1:7LGTP7FQPXIDKTFYPZBJYLQ7SKWOWJC7", "length": 4694, "nlines": 89, "source_domain": "www.etamilnews.com", "title": "திமுக போட்டியிடும் 20 தொகுதிகள்.. | tamil news", "raw_content": "\nHome 2019 \"லோக்சபா\" திமுக போட்டியிடும் 20 தொகுதிகள்..\nதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள்..\nவடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், தூத்துக்குடி, நீலகிரி (தனி), தஞ்சாவூர், மயிலாடுதுறை, தென்காசி (தனி), திருநெல்வேலி, பொள்ளாச்சி, சேலம்.\nPrevious articleகாங்., போட்டியிடும் 9 தொகுதிகள் விபரம்\nNext articleமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்\nவெயிலையடுத்து மழையிலும் சாதனை படைத்த வேலூர்\nவடிவேலுவை நடிக்க விடமாட்டோம்…முஷ்டி உயர்த்தும் தயாரிப்பாளர் சங்கம்\nபாதை தெரியாமல் பாதியில் திரும்பிய டெல்லி விமானம்\nஐஆர்சிடிசியில் இனி மாதம் 12 டிக்கெட் புக் செய்யலாம்\nஓசி டீ தராதவர் … பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிக்கொலை\nஅரிசியை எண்ணச்சொல்லி “அல்வா” கொடுத்த ஜோசியர்கள்\nவெயிலையடுத்து மழையிலும் சாதனை படைத்த வேலூர்\nவடிவேலுவை நடிக்க விடமாட்டோம்…முஷ்டி உயர்த்தும் தயாரிப்பாளர் சங்கம்\nபாதை தெரியாமல் பாதியில் திரும்பிய டெல்லி விமானம்\nஐஆர்சிடிசியில் இனி மாதம் 12 டிக்கெட் புக் செய்யலாம்\nஓசி டீ தராதவர் … பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/story-poetry/poetry/miser/", "date_download": "2019-08-17T13:53:33Z", "digest": "sha1:5HADMEZD2FDWMHMRDC2BLGAIERYBEWJA", "length": 12091, "nlines": 206, "source_domain": "www.satyamargam.com", "title": "மகா கஞ்சன் (கவிதை) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஅறுபட்ட விரலுக்கு சுண்ணாம்பும் தந்ததில்லை\nஅழகிய செருப்பை காலிலும் அணிந்ததில்லை\nபாட்டன் சைக்கிளில் மாற்றமேதும் செய்ததில்லை\nபரியாரி(Barbar)க்கு பணமேதும் இன்றுவரை கொடுத்ததில்லை\nபாலில் தண்ணீரை கலக்காமல் விற்றதில்லை\nபசியென்று வந்தோர்க்கு பச்சைத் தண்ணீர் தந்ததில்லை\nபணம் கொடுத்து வைத்தியம் எப்போதும் பார்த்ததில்லை\nபணப்பெட்டி, நகை நட்டை திறந்தென்றும் கண்டதில்லை\nசலவைக்குத் துணிகளை ஒருபோதும் போட்டதில்லை\nசாந்தமுடன் அறுசுவையை உண்டதாக நினைவேயில்லை\nவேலைக்குப் பணியாளை இன்றுவரை வைத்ததில்லை\nவறியவன் பிச்சை கேட்டால் கதவையே திறப்பதில்லை\nஇரவல் என்பதை இதுவரை எவருக்கும் கொடுத்ததில்லை\nஇரவிலும் மின்விளக்கை ஒருபோதும் போட்டதில்லை\nரூபாய் நோட்டுகளை மாற்றுவது பழக்கமில்லை\nரோசமுடன் இறையில்லம் ஒருபோதும் சென்றதில்லை\nவீசி நடந்தால் வீசம் குறையுமென்று – கை\nவ��சி நடந்ததில்லை – கணையாழியையும் போட்டதில்லை\nகஞ்சன் என்ற பெயருக்கு அஞ்சியே நடந்ததில்லை\nமிஞ்சிய ஒருபிடி உணவை ஈ,காக்கைக்கும் தந்ததில்லை\nஅவசரத்திற்கு கைகொடுக்க மனமும் வந்ததில்லை\nஎவருக்கும் உபயோகமில்லா இவ்வாழ்க்கைக்கும் அர்த்தமில்லை\nமுந்தைய ஆக்கம்இரசாயனம் (வேதியியல்) அறிந்த கிளிகள்\nஅடுத்த ஆக்கம்மீன் முருங்கைக்காய் குழம்பு\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇப்னு பஷீர் - 19/06/2019\nநடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்தின் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்விகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்காமல் இருக்கக் கூடும்....\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 month, 1 week, 4 days, 4 hours, 57 minutes, 59 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்3 months, 3 weeks, 6 days, 44 minutes, 39 seconds ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/952163/amp", "date_download": "2019-08-17T12:47:40Z", "digest": "sha1:MMPYXXO2TJAJIQ3NCDGTILBUL32F3SWR", "length": 14761, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "வேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு சுழற்சி முறையில் 350 போலீசார் கண்காணிப்பு | Dinakaran", "raw_content": "\nவேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு சுழற்சி முறையில் 350 போலீசார் கண்காணிப்பு\nவேலூர், ஆக.7:வேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு சுழற்சி முறையில் 350 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் கதிர்ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் ஏ.ச��.சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர். இத்தொகுதிக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடந்தது. மொத்தம் 1,553 வாக்குச்சாவடி மையங்களில் நடந்த தேர்தலில் 71.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.அதைத்தொடர்ந்து, வாக்குச்சாவடி மையங்களில் வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் அரசியல் கட்சியினர் முன்னிலையில் தேர்தல் அலுவலர்கள் மூடி ‘சீல்’ வைத்தனர். இரவு 9 மணியளவில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் இருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஸ்ட்ராங் ரூம் என்று அழைக்கப்படும் இருட்டு அறையில் வரிசை எண்படி பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டது. இதற்கான பணிகள் நேற்று அதிகாலை வரை நடந்தது.\nஅதைத்தொடர்ந்து, நேற்று காலை 10 மணியளவில் தேர்தல் பொது பார்வையாளர் சுதன் பண்டாரிநாத் கடே, போலீஸ் பாதுகாப்பு அதிகாரி ஆதித்யகுமார், தேர்தல் சிறப்பு பார்வையாளர் முரளிகுமார், தேர்தல் செலவின பார்வையாளர் வினய்குமார் சிங், கலெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோரது தலைமையில், சப்-கலெக்டர் மெகராஜ், டிஆர்ஓ பார்த்திபன், வேலூர் தாசில்தார் ரமேஷ் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இருட்டு அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘தேர்தல் பணியில் 97 சதவீத ஊழியர்கள் பணியாற்றினர். வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இருட்டு அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் 80 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலகத்தில் இருந்தும் கண்காணிக்கப்படுகிறது.\nஏடிஎஸ்பி விஜயகுமார் தலைமையில் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் 5 இன்ஸ்பெக்டர்கள், 8 எஸ்ஐக்களுடன் தமிழ்நாடு சிறப்பு காவல் படை, உள்ளூர் போலீசார் என 240 காவலர்கள் மற்றும் 110 துணை ராணுவத்தினர் என மொத்தம் 350 பேர் பாதுகாப்பு பணியில் ஈட��பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.வாக்கு எண்ணிக்கை மையத்தில் குடிநீர், சுகாதார வசதி, தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளளது. வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து கண்காணிப்படும். வரும் 9ம் தேதி காலை வாக்குகள் எண்ணும் பணி நடக்கிறது. அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபரோலில் வெளியே வந்துள்ள நிலையில் வேலூர் மத்திய சிறையில் நளினி- முருகன் சந்திப்பு மகள் திருமணம் குறித்து ஆலோசனை\nராணிப்பேட்டை சிப்காட்டில் பயங்கரம் விஷவாயு தாக்கி வடமாநில வாலிபர் பலி; 4 பேர் மயக்கம்\nஆம்பூர் அருகே கிராம மக்கள் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பஸ் வசதி மாவட்ட கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்\nதமிழகம் முழுவதும் பழுதடைந்தவற்றுக்கு பதிலாக 300 ஊராட்சி அலுவலகங்கள் கட்ட நடவடிக்கை அதிகாரிகள் தகவல்\nதிருப்பத்தூர் அருகே அரசுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்புதாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணா தாசில்தார் சமரசம்\nஅரக்கோணம் ரயில் நிலையம் அருகே பரபரப்பு பிளேடால் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி குடும்ப பிரச்னையால்\nஆம்பூர் அருகே கிராமத்தை சேர்ந்தவர் வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் நிறைமாத கர்ப்பிணி மனைவி கலெக்டர் அலுவலகத்தில் மனு\nவேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து குதித்து ராணுவ வீரர் தற்கொலை மனைவி கண்ணெதிரே கோர சம்பவம்\n‘குண்டு ஒண்ணு வச்சு இருக்கேன்’ என பேஸ்புக்கில் பதிவு ஆம்பூரில் வெடிகுண்டு தடுப்பு போலீசார் மோப்ப நாயுடன் தீவிர சோதனை மர்ம ஆசாமியால் பரபரப்பு\nஆம்பூர் அருகே பரபரப்பு பெட்ரோல் பங்க்கில் திடீர் தீ வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம்\nஆற்காடு அருகே உயர்மின் அழுத்தத்தால்) 40 வீடுகளில் மின்சாதன பொருட்கள் பழுது\nதிருப்பத்தூர் அருகே குரும்பேரி கிராமத்தில் 2 குடம் குடிநீருக்காக நள்ளிரவிலும் காத்திருக்கும் அவலம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nமுதல் கட்டமாக நாளைமறுதினத்துக்குள் ���மைக்க நடவடிக்கை : தமிழகத்தில் 46 பள்ளிகள் நூலகங்களாக மாற்றம்\nவரும் 15ம் தேதி சுதந்திர தினத்தையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் உத்தரவு\nஓடும் பஸ்சில் இருந்து விழுந்த கண்டக்டர் படுகாயம்\nகாஷ்மீர் பிரச்னை எதிரொலிவேலூர் கோட்டை உள்பட முக்கிய இடங்களில் போலீசார் கண்காணிப்பு\nவேலூரில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nவேலூர் மாவட்டத்தில் இன்று 11 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை\nஅரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் நீட், ஜேஇஇ பயிற்சி வகுப்புகளுக்கு தகுதி தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/952619/amp", "date_download": "2019-08-17T12:35:54Z", "digest": "sha1:SXPM4LRJUNZ565PQPMCH3X22YL4BDMAN", "length": 14051, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "காஷ்மீர் பிரச்னை எதிரொலிவேலூர் கோட்டை உள்பட முக்கிய இடங்களில் போலீசார் கண்காணிப்பு | Dinakaran", "raw_content": "\nகாஷ்மீர் பிரச்னை எதிரொலிவேலூர் கோட்டை உள்பட முக்கிய இடங்களில் போலீசார் கண்காணிப்பு\nவேலூர்: காஷ்மீர் பிரச்னை எதிரொலியாக வேலூர் கோட்டை உள்பட முக்கிய இடங்களில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானம் மக்களவையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. அசம்பாவிதங்களை தடுக்க ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து மாநிலங்களிலும் உள்ளூர் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரியும் நபர்கள், வெளியூர் வாகனங்களை தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல், ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய நாட்டின் 73வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கென மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருக்கவும், பாதுகாப்பை தீவிரப்படுத்தவும் மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அ���ன்படி தமிழகத்தில் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள், அரசு அலுவலக வளாகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், பூங்கா உள்ளிட்ட இடங்களில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள், சாலையோரம் பல மாதங்களாக கேட்பாரற்ற நிலையில் கிடக்கும் கார் உள்ளிட்ட வாகனங்களில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.\nவேலூர் மாவட்டத்தில் எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில், மாவட்டத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் அந்தந்த காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதன்படி, வேலூர் கோட்டை நுழைவு வாயிலில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமால் மேற்பார்வையில் எஸ்எஸ்ஐ மோகனம் மற்றும் போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.\nஅதேபோல் புரம் பொற்கோயில் உட்பட அனைத்து வழிபாட்டு தலங்கள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3 ஷிப்ட் அடிப்படையில் 24 மணி நேரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.\nஅதேபோல் முக்கிய சாலை சந்திப்புகளில், தேசிய நெடுஞ்சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டு ரோந்துப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். அதேபோல் லாட்ஜ்களில் அதிரடி சோதனைகள் நடந்து வருகிறது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.\nபரோலில் வெளியே வந்துள்ள நிலையில் வேலூர் மத்திய சிறையில் நளினி- முருகன் சந்திப்பு மகள் திருமணம் குறித்து ஆலோசனை\nராணிப்பேட்டை சிப்காட்டில் பயங்கரம் விஷவாயு தாக்கி வடமாநில வாலிபர் பலி; 4 பேர் மயக்கம்\nஆம்பூர் அருகே கிராம மக்கள் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பஸ் வசதி மாவட்ட கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்\nதமிழகம் முழுவதும் பழுதடைந்தவற்றுக்கு பதிலாக 300 ஊராட்சி அலுவலகங்கள் கட்ட நடவடிக்கை அதிகாரிகள் தகவல்\nதிருப்பத்தூர் அருகே அரசுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்புதாலுகா அலுவலகத்தை முற்றுகையிட���டு பொதுமக்கள் தர்ணா தாசில்தார் சமரசம்\nஅரக்கோணம் ரயில் நிலையம் அருகே பரபரப்பு பிளேடால் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி குடும்ப பிரச்னையால்\nஆம்பூர் அருகே கிராமத்தை சேர்ந்தவர் வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் நிறைமாத கர்ப்பிணி மனைவி கலெக்டர் அலுவலகத்தில் மனு\nவேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து குதித்து ராணுவ வீரர் தற்கொலை மனைவி கண்ணெதிரே கோர சம்பவம்\n‘குண்டு ஒண்ணு வச்சு இருக்கேன்’ என பேஸ்புக்கில் பதிவு ஆம்பூரில் வெடிகுண்டு தடுப்பு போலீசார் மோப்ப நாயுடன் தீவிர சோதனை மர்ம ஆசாமியால் பரபரப்பு\nஆம்பூர் அருகே பரபரப்பு பெட்ரோல் பங்க்கில் திடீர் தீ வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம்\nஆற்காடு அருகே உயர்மின் அழுத்தத்தால்) 40 வீடுகளில் மின்சாதன பொருட்கள் பழுது\nதிருப்பத்தூர் அருகே குரும்பேரி கிராமத்தில் 2 குடம் குடிநீருக்காக நள்ளிரவிலும் காத்திருக்கும் அவலம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nமுதல் கட்டமாக நாளைமறுதினத்துக்குள் அமைக்க நடவடிக்கை : தமிழகத்தில் 46 பள்ளிகள் நூலகங்களாக மாற்றம்\nவரும் 15ம் தேதி சுதந்திர தினத்தையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் உத்தரவு\nஓடும் பஸ்சில் இருந்து விழுந்த கண்டக்டர் படுகாயம்\nவேலூரில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nவேலூர் மாவட்டத்தில் இன்று 11 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை\nஅரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் நீட், ஜேஇஇ பயிற்சி வகுப்புகளுக்கு தகுதி தேர்வு\nவேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு சுழற்சி முறையில் 350 போலீசார் கண்காணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/apr/16/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3134117.html", "date_download": "2019-08-17T13:34:46Z", "digest": "sha1:LE7CLIBNHPVO3LADMAYRDCX2TQVCT2J5", "length": 7779, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் தாய்-மகள் பலி- Dinamani", "raw_content": "\n17 ஆ��ஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nசாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் தாய்-மகள் பலி\nBy DIN | Published on : 16th April 2019 08:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது 2 மாதக் குழந்தை உயிரிழந்தனர். மேலும், அவரது இரு மகள்களும் காயமடைந்தனர்.\nதிருநெல்வேலி மாவட்டம், ராயகிரி பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் (32). இவர், டயர் வல்கனைசிங் மற்றும் விற்பனை தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி முனீஸ்வரி (30). இவர்களது மகள்கள், அனுஷ்கா தேவி, அனுப்பிரியா மற்றும் 2 மாதக் கைக்குழந்தை தேவிப்பிரியா ஆகியோர்.\nஇந்நிலையில், வேல்முருகன் தனது மனைவி மற்றும் மகள்களுடன் தென்காசிக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். இவரே காரை ஓட்டிச் சென்றுள்ளார்.\nஅப்போது, தேவிபட்டினம் விலக்கு சோதனைச் சாவடி அருகே சாலையோரம் லாரி நிறுத்தப்பட்டிருந்துள்ளது. இதைக் கவனிக்காத வேல்முருகன், லாரி மீது மோதியுள்ளார். இதில், முனீஸ்வரி மற்றும் கைக் குழந்தை தேவிப்பிரியா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nஇந்த விபத்தில் பலத்த காயமடைந்த வேல்முருகன், அனுஷ்கா தேவி, அனுப்பிரியா ஆகியோர், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nசைமா விருதுகள் 2019 - பகுதி II\nசைமா விருது 2019 - பகுதி I\nவாஜ்பாய் முதலாம் ஆண்டு நினைவு தினம்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lc-tech.com/rescuepro-zh/?lang=ta", "date_download": "2019-08-17T13:29:42Z", "digest": "sha1:K76URL7LJ54CYTNGR7IS7TPGOCA34F7Q", "length": 7996, "nlines": 34, "source_domain": "www.lc-tech.com", "title": "SanDisk® RescuePRO® எக்ஸ்ட்ரீம் ஆஃபர் சீன | தரவு மீட்பு", "raw_content": "LC Technology Int'l | மீட்பு மென்பொருள் & சேவைகள்\nSanDisk® RescuePRO® எக்ஸ்ட்ரீம் ஆஃபர் சீன\nமுகப்பு → SanDisk® RescuePRO® எக்ஸ்ட்ரீம் ஆஃபர் சீன\nஇப்பக்கம் உங்கள் உலாவி மொழி கண்டறிய முடியும் 12 என்று அந்தந்த மொழியில் மொழிகள் மற்றும் காட்சி.\nஉங்கள் மொழியில் காட்டப்படும் எனில், பட்டியலிடப்பட்ட மொழியில் இந்தப் பக்கத்தைத் திறக்க கீழே உங்கள் மொழி கிளிக்.\nஆங்கிலம் ஜப்பனீஸ் பிரஞ்சு ஸ்பானிஷ்\nஜெர்மன் சீன கொரியன் இத்தாலிய\nஹீப்ரு ரஷியன் அரபு போர்த்துகீசியம்\nபதிவிறக்கவும் இலவச மென்பொருள் செயல்படுத்தல் குறியீடு பின்வரும் படிநிலைகளை RescuePRO®:\n1. உங்கள் சாண்டிஸ்குக்கு எக்ஸ்ட்ரீம் கூப்பன்கள் பெற்றார் உங்கள் அட்டை கீழே தேர்ந்தெடுக்கவும்。\n>>>>உடனடியான:உங்கள் சலுகையை மீது எழுதப்படலாம் RescuePRO® அல்லது RescuePRO® டீலக்ஸ் உள்ளது,அதற்கான தேர்வு செய்ய கொள்ளவும்。\n**** நீங்கள் ஒரு கூப்பன் இருந்தால் RescuePRO®SSD, இங்கே கிளிக் செய்யவும்\n2. இருந்து உங்கள் தேர்வு செய்யவும்、உங்கள் இயங்கு தேர்ந்தெடுத்த பொருந்துவதாக கூப்பன் கீழே பட்டன்。3. செயல்படுத்தல் குறியீடு RPRID பெற உங்கள் வரிசை எண் பயன்படுத்தும் போது,உங்கள் நடவடிக்கைகளை தொடர்பான பார்க்கLC டெக் செயல்படுத்தல் செயல்முறை கையேடு。 ** நினைவில் கொள்க:நீங்கள் ஒரு கூப்பன் RescuePro டீலக்ஸ் இருந்தால்,序列号以 RPRID-0305தொடங்கி,\nhttp://www.sandisk.com/about-sandisk/contact-us/, தொடர்பு சாண்டிஸ்குக்கு,சரியான வரிசை எண் பெறுவதற்காக。\nநீங்கள் சாண்டிஸ்குக்கு RPRID வழங்க வேண்டும்-0305 முழு வரிசை எண் தொடங்கி,ஒரு மாற்று வரிசை எண் பெற。**\nவிண்டோஸ் மென்பொருள் மேகிண்டோஷ் மென்பொருள்\nவிண்டோஸ் மென்பொருள் மேகிண்டோஷ் மென்பொருள்\nஉங்கள் கணினியில் மென்பொருளை நிறுவவும்,நீங்கள் முதல் மென்பொருள் இயக்கும் போது,செயலழைப்பை பெறுங்கள்,நீங்கள் உங்கள் மென்பொருள் செயல்படுத்த அனுமதிக்கிறது。பின்னர்,நீங்கள் ஒரு இணைப்பை கிடைக்கும்,இந்த இணைப்பு செயல்படுத்தும் பக்கம் அணுக முடியும்。இணைப்புப் பக்கத்தைச் கிளிக் செய்க,படிவத்தை பூர்த்தி,உங்கள் தொடர் எண்கள் என்று செய்ய,மென்பொருள் உங்கள் இலவச ��திப்பு செயல்படுத்த பொருட்டு RescuePRO®。 இங்கே கிளிக் செய்யவும்,காண்க செயல்படுத்தும் படி வழிகாட்டி.\nகணினி என்றால் நீங்கள் இணையத்தில் இல்லாமல் மென்பொருள் நிறுவினால்,நீங்கள் RescuePRO® மின்னஞ்சல் அனுப்ப முடியும் விண்ணப்ப செயல்படுத்தல் குறியீடு ஆதரவு,நாம் ஒரு செயல்படுத்தல் குறியீடு உங்களுக்கு வழங்க முடியும்。\nஎங்களுடன் தொடர்பில் இருக்க,பின்வரும் பொத்தான்கள் இருந்து உங்கள் இயக்க முறைமையைத் தேர்ந்தெடுங்கள்,பின்னர் தொடர்பு எங்களை அமைக்க பொருத்தமான உங்கள் இயங்கு நுழைய,நாங்கள் (அமெரிக்க) கட்டணமில்லா இலவச அழைக்க முடியும்(866) 603-2195,அல்லது உள்ளூர் தொலைபேசி(727) 449-0891,ஐரோப்பா +44 (0)115 704 3306\nசெய்திக் குறிப்புகள் திரும்ப அடை\nஉங்கள் டிஜிட்டல் சாதனம் பிசி தரவு மீட்பு மென்பொருள் மற்றும் மேக்-டேட்டா மீட்பு சேவைகள்\n© 2019 LC தொழில்நுட்ப சர்வதேச,இன்க் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n© 2019 LC தொழில்நுட்ப சர்வதேச, இன்க். அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது. தனியுரிமை கொள்கை\nநாம் வழங்க எமது சேவைகளை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்த. நம் தளத்தில் பயன்படுத்தி, நீங்கள் குக்கீகளை சம்மதம். மேலும் அறிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/223258?ref=archive-feed", "date_download": "2019-08-17T12:55:20Z", "digest": "sha1:F55EVW545JN4DU26KVWKMHMLUZQ7AGKB", "length": 6693, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "தரையில் உறங்கிய நபர் ஒருவருக்கு நேர்ந்த கதி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதரையில் உறங்கிய நபர் ஒருவருக்கு நேர்ந்த கதி\nஇரத்தினபுரி, கிரியெல்ல - தும்பர பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.\n20 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nவீட்டில் இரும்பு கட்டில் ஒன்றுக்கு அருகில் தரையில் உறங்கி கொண்டிருந்த போதே இவ்வாறு மின்னல் தாக��கி அவர் உயிரிழந்துள்ளார் என தெரியவருகிறது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Nanda%20Thero", "date_download": "2019-08-17T13:22:48Z", "digest": "sha1:KEWO7TAEC2RP7YA5CDJAIW4RCKGDSF5U", "length": 4562, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Nanda Thero | Virakesari.lk", "raw_content": "\nநாளையுடன் முடிவடையவுள்ள இராணுவ தளபதியின் பதிவிகாலம்\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஓமந்தை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டிவைப்பு\nசீன கப்பல் கடலில் மூழ்கியதில் 7 பேர் பலி\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\nமட்டு. வைத்தியசாலை கழிவகற்றல் விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: Nanda Thero\nறுகுணு பல்கலை.யின் புதிய வேந்தராக அக்குரட்டியே நந்த தேரர்\nறுகுணு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர், மாளிகாகந்த வித்யோதய பிரிவெனாதிபதி கலாநிதி வண. அக...\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nபுதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள்\nநீர்த்தேக்கத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்பு ; தீவிர விசாரணைகளில் ஹட்டன் பொலிஸார்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/174344", "date_download": "2019-08-17T13:12:16Z", "digest": "sha1:JFKR5UFA6VCXDRGT2RWFOMIYJF4CKZNS", "length": 20959, "nlines": 108, "source_domain": "selliyal.com", "title": "இலண்டன் கல்விப் பரிமாற்றத்தால், முதல் நிலையை அடைந்தது துன் சம்பந்��ன் தமிழ்ப்பள்ளி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு இலண்டன் கல்விப் பரிமாற்றத்தால், முதல் நிலையை அடைந்தது துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி\nஇலண்டன் கல்விப் பரிமாற்றத்தால், முதல் நிலையை அடைந்தது துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி\nஇணையம் வழி கல்விப் பரிமாற்ற நிகழ்ச்சியில் துன் சம்பந்தன் பள்ளி தலைமை ஆசிரியர் பழனி சுப்பையா, சுப.நற்குணன், முத்து நெடுமாறன்…\nபீடோர் – கடந்த சனிக்கிழமை அக்டோபர் 27-ஆம் நாள் இலண்டனில் உள்ள திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியோடு இணையம் வழி கல்வித் தொடர்பை ஏற்படுத்தி பேராக், பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி புதிய சாதனை செய்துள்ளது. இதன்மூலம் தமிழ்க்கல்வி கற்றல் கற்பித்தலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.\nஇந்த முன்னுதாரணத்தைக் கொண்டு, மேலும் பல மலேசியத் தமிழ்ப் பள்ளிகள் அயல் நாடுகளில் உள்ள தமிழைக் கற்பிக்கும் பள்ளிகள், மையங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, அதன் மூலம் தமிழ்க் கல்வி மீதான பரிமாற்றங்களை, இணையத் தொழில்நுட்பங்களின் மூலம் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியிலிருந்து…\nஅக்டோபர் 27-ஆம் தேதி ஒரே நேரத்தில் இலண்டன் நேரப்படி காலை 10.00 மணிக்கு திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியிலும் மலேசிய நேரப்படி மாலை 5.00 மணிக்கு பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளியிலும் இந்த இணையம் வழிக் கல்விப் பரிமாற்றத்தை முன்னிட்டு சிறப்பு அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் சுப.சற்குணன் சிறப்புரை ஆற்றினார்.\nகடந்த 2015-இல் மலேசியக் கல்வி அமைச்சு உருமாற்றுப் பள்ளித் திட்டத்தினைத் (Program Sekolah Transformasi TS25) தொடங்கியது. அதற்காக மலேசியாவில் உள்ள 100 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் இடைநிலைப்பள்ளி, தேசியப்பள்ளி, சீனப்பள்ளி, தமிழ்ப்பள்ளி என 100 பள்ளிகள் இடம்பெற்றன. மலேசியாவில் 525 தமிழ்ப்பள்ளிகள் சார்பில் பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டது.\nஇணையப் பரிமாற்றத்தில் துன் சம்பந்தன் பள்ளி மாணவர்கள்…\nஉருமாற்றுப் பள்ளித் திட்டத்தில் 3 ஆண்டுகளில் 4 படிநிலைகளை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். 4ஆம் படிநிலையின் இறுதித் திட்டத்தில்தான் இணையம் வழி உலகத் தொடர்பு (Globally Connected) இடம்பெற்றுள்ளது. ஆக, எல்லாத் படிநிலைகளையும் திட்டங்களையும் வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ள ஒரே பள்ளியாக துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி சாதனை படைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n“இந்த மாபெரும் சாதனைக்குக் காரணம் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் பழனி சுப்பையாவின் திறமைமிக்க தலைமைத்துவமும் பள்ளி ஆசிரியர்களின் ஒன்றுபட்ட உழைப்பும்தான் என்றால் மிகையாகாது. அந்த வகையில் தலைமையாசிரியர் பழனி சுப்பையா, துணைத் தலைமையாசிரியர்கள், செயலாளர் சாந்தி இரங்கசாமி, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம் ஆகிய அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவிக்கின்றேன்” என சுப.நற்குணன் தனதுரையில் தெரிவித்தார்.\nஇலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியின் பங்களிப்பு\n“இணையம் வழி உலகத் தொடர்பு திட்டத்தில் இணைந்து கொண்ட இலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் பங்களிப்பு மிகவும் போற்றுதலுக்கு உரியது” என்றும் தனதுரையில் குறிப்பிட்ட நற்குணன், “மிகவும் குறுகிய காலத்திலேயே இந்தத் திட்டத்தைப் பற்றி புரிந்துகொண்டு சிறப்பான ஏற்பாடுகளைச் செய்த தலைமையாசிரியர் திருவாட்டி தவமணி மனோகரன், பள்ளி ஆசிரியர்கள், இலண்டன் தமிழர் முன்னேற்றக் கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் நன்றிக்குரியவர்கள். குறிப்பாக, இலண்டனிலிருந்து பெரும் உதவிகளை வழங்கிய செலின் ஜோர்ஜ், இராச் பூபதி, ஹரிஸ் ஆகியோரை நான் பெரிதும் போற்றுகின்றேன். அவர்களின் ஈடுபாடு உண்மையிலேயே என்னுடைய உள்ளத்தை நெகிழச் செய்துவிட்டது” என்றும் கூறினார்.\n“அனைத்திற்கும் மேலாக ஐரோப்பாவில் முதலாவது தமிழ்ப்பள்ளியை நிறுவிய ஐயா தேவதாஸ் அவர்களை இந்த நிகழ்ச்சியில் உலகத்தின் பார்வைக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம். 1975-இல் பத்து மாணவர்களைக் கொண்டு இலண்டன் மாநகரில் அவர் தொடங்கிய திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி இன்றைய நாளில் 200 மாணவர்களுடன் செயல்படுகிறது. மேலும் தற்பொழுது பிரிட்டன் முழுவதும் 75 தமிழ்ப்பள்ளிகளாகப் பல்கிப் பெருகியுள்ளது மாபெரும் சாதனையாகும். இப்படியொரு வரலாற்றை அமைதியாகச் செய்துள்ள ஐயா தேவதாஸ் அவர்களின் தமிழ்ப்பணி வணக்கத்திற்கு உரியது. அவரைத் தாழ்மையோடு வணங்கி எனது நன்றியி��ைச் சமர்ப்பிக்கின்றேன்” என்றும் நற்குணன் பாராட்டினார்.\n“அடுத்து, இரண்டு நாடுகளில் உள்ள இரண்டு தமிழ்ப்பள்ளிகளுக்கும் இடையே உறவுப் பாலத்தை ஏற்படுத்திக் கொடுத்து நல்ல ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கிய முரசு அஞ்சல் நிறுவனர் முத்து நெடுமாறனுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவருடைய இலண்டன் பயணம் தொடர்பான ஒரு செய்தியைச் செல்லியல் மின்னூடகத்தில் கண்டு அவரின் உதவியை நாடினேன். இருநாட்டுப் பள்ளிகளுக்கும் ஓர் அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுக்கக் கேட்டுக்கொண்டேன். அதன்படி முத்து நெடுமாறன் இந்த நிகழ்ச்சியின் பின்னணியில் இருந்து எங்களுக்குப் பல உதவிகளைச் செய்துள்ளார். அதுமட்டுமல்லாது அவருடைய பணியழுத்தங்களின் இடையே இன்றைய நிகழ்ச்சிக்கு வந்து கலந்துகொண்டு எங்களுக்கு உற்சாகமூட்டியுள்ளார்” என்றும் நற்குணன் தெரிவித்தார்.\n“தமிழ்மொழி அழிவை நோக்கிச் செல்கிறது. தமிழுக்கு உலகத்தில் எதிர்காலம் கிடையாது. தமிழைப் பேசுவதற்கு ஆள் இல்லாமல் போய்விடும் என்றெல்லாம் சிலர் அவநம்பிக்கையைப் பரப்பி வருகிறார்கள். இலண்டன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியும் பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளியும் இணையத்தின் வழி இணையும், இந்த நிகழ்ச்சி அந்தப் பொய்களை அடித்து நொறுக்கிவிட்டது. இரண்டு நாடுகளைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி மாணவர்கள் இணையம் வழி தமிழில் அழகாக உரையாடுவதைப் பார்க்கும்பொழுது இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இவர்கள் தமிழைக் கண்டிப்பாகக் கொண்டு செல்வார்கள் என்ற புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. தமிழ்மொழி மீண்டும் உலக அரங்கத்தில் மீண்டெழும் என்று நம்புகின்றேன்” என்றும் நற்குணன் நம்பிக்கை தெரிவித்தார்.\nதமிழ்மொழி மற்றும் தமிழ்க்கல்வி உலக அளவில் தொடர்ந்து நிலைப்பதற்கு மேலும் ஆக்கமான செயல்களும் திட்டங்களும் தேவைப்படுகிறது என்றும் தனதுரையில் சுட்டிக் காட்டிய நற்குணன், தக்கார் இணைந்து இதற்குத் தகுந்த நடடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அதற்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறினார்.\n“21-ஆம் நூற்றாண்டுக் கற்றல் திறன் வளர்ச்சி பெற்று வரும் இன்றைய காலத்தில் நாம் தமிழ்க்கல்வியை அதற்கேற்ப உருமாற்றி வளர்த்தெடுக்க வேண்டும். இதன்வழி தாய்த்தமிழை அடுத்த நூற்றாண்ட��க்கு வெற்றியோடு கொண்டு செல்ல முடியும். அதற்கு வித்திட்டுள்ள பீடோர் துன் சம்பந்தன் பள்ளியும் இலண்டன் திருவள்ளுவர் பள்ளியும் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளன” என்றும் பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் சுப.சற்குணன் தமது சிறப்புரையில் தெரிவித்தார்.\nதுன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளி பீடோர்\nNext articleவல்லபாய் படேல்: உலகின் மிக உயரமான சிலையை மோடி திறந்து வைத்தார்\nதமிழ்ப் பள்ளிகளுக்கான தேசிய நிலை தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி\nசிங்கை கலை விழாவில் 1 தங்கம், 4 வெள்ளிப் பதக்கங்கள் குவித்த மாசாய் குழுவகத் தமிழ்ப் பள்ளி\n“பகாங் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் தொடர்பு ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்” – காமாட்சி துரைராஜூ\n“தமிழுக்கும், தன்மானத்திற்கும் முக்கியம் கொடுத்து, பதவியிலிருந்து விலகினேன்” – தெய்வீகன்\n“நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யத் துணியும் சீன, இந்தியர்களை நான் அறிவேன், ஜாகிர் வெளியேறட்டும்\n“ஜாகிர் நாயக்கின் சர்ச்சைப் பேச்சு – ஐஜிபியிடன் முறையிட்டேன்” – டத்தோ முருகையா தகவல்\n“ஜாகிர் வருவதற்கு முன்பு நாம் நல்லிணக்கத்துடன் வாழ்ந்தோம்”- ராயிஸ் யாத்திம்\nகிமானிஸ்: இடைத்தேர்தல் இருப்பின் அம்னோ களம் இறங்கும்\nமுடிந்தது அத்திவரதர் தரிசனம், 2059-இல் மீண்டும் காட்சித் தருவார்\nஜாகிர் நாயக்: சிறுபான்மையினரின் தூண்டுதலுக்கு பிரதமர் அடிபணியக் கூடாது\n‘சங்கத்தமிழன்’: அதிரடி கதாநாயகனாக விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/bb5bc7bb2bc8bb5bbebafbcdbaabcdbaabc1/bb5bc7bb3bbeba3bcdbaebc8baabcd-baabbeb9fba4bcdba4bbfb9fbcdb9fba4bcdba4bbfbb2bcd-ba4bb4bbfbb2bcd-baebc1ba9bc8bb5bb0bc1b95bcdb95bbeba9-baabafbbfbb1bcdb9abbfb95bb3bcd", "date_download": "2019-08-17T13:08:15Z", "digest": "sha1:2AJETZXYLRU254Z4VEVXJN4IUSW6JYK6", "length": 22137, "nlines": 168, "source_domain": "ta.vikaspedia.in", "title": "வேளாண்மைப் பாடத்திட்டத்தில் தொழில் முனைவோருக்கான பயிற்சிகள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / வேலைவாய்ப்பு வழிகாட்டி / வேளாண்மைப் பாடத்திட்டத்தில் தொழில் முனைவோருக்கான பயிற்சிகள்\nவேளாண்மைப் பாடத்திட்டத்தில் தொழில் முனைவோருக்கான பயிற்சிகள்\nவேளாண்மைப் பாடத்திட்டத்தில் தொழில் முனைவோருக்கான பயிற்சிகள்\nவேளாண்மை மற்றும் அதனை சார்ந்த பாடத்திட்டங்களான கால்நடை, மீன் வளர்ப்பு, தோட்டக்��லை பயின்ற மாணவர்களுக்கு அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் அதிக அளவில் இருந்து வந்தன. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் இவர்களுக்குக் கிடைத்து வந்த வேலைகள் ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே சென்றது. எனவே இப்பட்டதாரிகள் வேலையில்லா நிலைக்குத் தள்ளப்பட்டனர். மேலும் வேளாண் விரிவாக்கம் இன்று வரை தனிநபர் மையமாக நடைபெற்று வந்தது. ஆனால் இனி வரும் காலங்களில் கூட்டு விரிவாக்கம் தான் சாலச்சிறந்ததாகும். இதனுடன் தகவல் தொழில் நுட்பம் அதிக முன்னேற்றம் அடைந்துள்ளதால், அவற்றை வேளாண்மை விரிவாக்கத்தில் பயன்படுத்த சாத்தியக்கூறுகள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் வேளாண் பட்டதாரியை வேலை அளிப்பவராக மாற்ற இந்தியாவிலுள்ள வேளாண்மைப் பல்கலைக் கழகங்கள் முடிவெடுத்தன. இதற்குத் தக்கவாறு வேளாண்மைப் பாடத்திட்டத்தில் மேலாண்மை மற்றும் வேளாண் தொழில் முனைவோர் பயிற்சிப் பாடங்கள் புகுத்தப்பட்டன.\nஇதனிடையே வேளாண் வணிகத்திலுள்ள மேலாண்மை பாடத்திட்டத்தில், வணிக வேளாண்மை முன்னேற்றம், செயல் உற்பத்தி மற்றும் செயல் மேலாண்மை, இடுபொருள் மற்றும் விளைபொருள் மேலாண்மை, விற்பனை மேலாண்மை, நிதி மேலாண்மை, மனிதவள மேலாண்மை போன்ற பிரிவுகளில் வேளாண் பட்டதாரிகள் பயிற்சி பெறும் வண்ணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வேளாண் வணிகத்தைத் தொடங்கிட அரசு தரும் சலுகைகள் மானியங்கள் மற்றும் ஊக்குவிப்பு கொள்கைகள் பற்றியும் கற்பிக்கப்படுகின்றன.\nதகவல் மேலாண்மை அமைப்பைப் பயன் படுத்தி வேளாண் வணிகம் உலகமெங்கும் பரவிட, மின்கல வணிகத்திலும் (e-commerce) மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.\nவேளாண் பட்டதாரிகளை, தொழில் முனைவோராக மாற்றிடத் தேவையான தகுதிகள் எல்லோரிடமும் இருக்க வாய்ப்பில்லை. எந்தத் தகுதிகளில், வேளாண் தொழில் முனைவோர் பின்தங்கி இருக்கின்றனரோ அத்தகுதிகளில் வல்லமை பெற்றிட பாடத்திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை இல்லையெனில், இரண்டு தொழில் முனைவோர் கூட்டாக சேர்ந்து, இருவர்களுக்கிடையே உள்ள தகுதிகளை பயன்படுத்தியும் வேளாண் வணிகத்தை தொடங்கிடலாம். தொழில் முனைவோர் தொழிலைத் தொடங்கிட, முதலில் சந்தை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சந்தை ஆய்வு கூற்றின் படி எந்தத் தொழிலை தொடங்கினால��� அதிக இலாபம் பெறலாம் என அறிய முடியும். இதன் அடிப்படையில் அறிக்கையைத் தயாரித்து வங்கியில் சமர்ப்பித்து கடனுதவியும் பெற்றிடலாம்.\nதொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்களை ஆண்டுதோறும் நடத்தி, பெரும்பாலான மாணவர்களை சுயதொழில் தொடங்கிட ஊக்குவித்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. எடுத்துக் காட்டாக விளை பொருள்களைப் பதனிடுதல், பால் மற்றும் பால் சார்ந்த மதிப்பு மிக்க பொருட்கள் தயாரித்தல், தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு, முட்டைகோழி மற்றும் இறைச்சி கோழி வளர்ப்பு போன்ற தொழில்களைத் தொடங்குவதற்குப் பயிற்சியளிக்கப்படுகிறது.\nஇது தவிர, 15 நாட்கள், வேளாண் தொழில் நிறுவனங்களில், பட்டதாரிகளுக்கு நேர்முகப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதனால் கல்லூரியில் பயின்ற பாடத்திட்டத்தை நடைமுறைபடுத்துவதிலுள்ள சிக்கல்களையும், அவற்றை சமாளிப்பது பற்றியும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.\nதொழில் முனைவோர் புதிய பொருட்களைத் தயாரித்து, அவற்றை சந்தையில் விற்று, இலாபகரமாக தொழிலை அமைத்திடத் தேவையான தன்னம்பிக்கை பெற்ற பிறகே அவர்கள் இந்த மையங்களிலிருந்து பிரிந்து சென்று தனிச்சையாக செயல்பட முடியும்.\nஇந்தப் பாடதிட்டங்கள் கடந்த நான்கு வருடங்களாகத் தான் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற வேளாண்மை பட்டதாரிகளை தொழில் முனைவோராக மாற்றிட மத்திய அரசின் நிதி உதவியுடன் இரண்டு மாத பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிக் காலத்தில் பயிற்சியாளர்களுக்கு புதிய வேளாண் தொழில் நுட்பங்கள் பற்றியும், அவற்றை தொழில்ரீதியாக மாற்றுவது பற்றியும், வேளாண்மை சேவை மையங்கள் அமைத்திடத் தேவையான வழிமுறைகள் பற்றியும் பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஇப்பயிற்சிக் காலம் முடிந்த பின்பு இப்பயிற்சியாளர்கள் தாங்கள் தயாரித்த வேளாண் தொழில் திட்ட அறிக்கையை சமர்ப்பித்து வங்கிகளில் கடன் பெற்று புதிய தொழில் தொடங்கிடலாம் அல்லது நடத்தும் தொழிலை விரிவாக்கம் செய்திடலாம். அதாவது 100 புதிய பொருட்கள் தயாரித்து விற்பனை மேற்கொண்டால், இவற்றில் 6-8 பொருட்கள்தான் அதிக முதலீடு செய்வதால் நஷ்டம் ஏற்பட்டு தொழில் முனைவோரின் முனைப்பைதளர்க்க செய்கின்றன.\nமேலும் பல்கலைக் கழகத்தில் வேளாண்மைத் தொழில் போற்றிடும் மையங்கள் (Business Incubation Centre) நிறுவப்பட்டு, பல புதிய பொருட்கள் தயாரிக்கத் தேவையான கட்டுமான அமைப்புகளை, அமைத்து, தொழில் முனைவோருக்காக சேவை புரியப்பட்டு வருகிறது.\nஎனவே வேளாண் தொழில் தொடங்க முனைப்பாக உள்ள மாணவர்கள் மற்றும் வேளாண் தொழில் முனைவோர்களும் இவ்வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்தி வெற்றியடையலாம்.\nஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர்- 641 003\nபக்க மதிப்பீடு (12 வாக்குகள்)\nவேளாண்மை தவிர மற்ற பாடம் படித்த பட்டதாரி கள் மேற்குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பிக்கலாமா யாரை தொடர்பு கொள்வது\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nதமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்\nவேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல்\nதேசிய வேலைவாய்ப்பு வழிகாட்டி சேவைத்திட்டம்\nவங்கி வேலையை பெற வளர்க்க வேண்டிய திறமைகள்\nவேளாண்மைப் பாடத்திட்டத்தில் தொழில் முனைவோருக்கான பயிற்சிகள்\nபிடித்த பணியில் சேர்வதே வாழ்வின் பிரதான வெற்றி\nமுன்னேற்றத்திற்கான வழி - நேர மேலாண்மை\nஒருவரின் ஆளுமையை கட்டமைப்பதற்கான ஆலோசனைகள்\nஎண்ணங்கள் தெளிவானால் வாழ்வினில் வெற்றி வசமாகும்\nவாசற் கதவை தட்டுமா வேலை\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nதொழில் முனைவோருக்கான குணாதிசயங்கள் மற்றும் சிறப்புத் தகுதிகள்\nமாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பாகம் 2 - 2018 - 2019\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 02, 2019\n© 2019 அன��த்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/tag/mother-investigated/", "date_download": "2019-08-17T12:38:05Z", "digest": "sha1:MNKVKFQFZIJ2SOUKQLUQL6JCSOHRZ5IB", "length": 7255, "nlines": 106, "source_domain": "vanakkammalaysia.com", "title": "mother investigated Archives | Vanakkam Malaysia", "raw_content": "\nசமூக தளமாக ஆலயங்கள் உருமாற வேண்டும் – சிலாங்கூர் ஆலயங்கள் மாநாட்டில் வலியுறுத்து – VIDEO\nஸாக்கிர் மீண்டும் விசாரிக்கப்படுவார் – புக்கிட் அமான்\nஈப்போ மாரியம்மன் ஆலயம் இந்தோனேசிய ஆடவனால் உடைப்பு – போலீஸ் விசாரணை\nஸாக்கிரின் போலீஸ் புகாரைச் சந்திக்க தாம் தயார் – குலா\nநோரா மரணமடைந்த விதம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது – குடும்பத்தினர்\nஅனிபா அமானின் வெற்றி – ரத்து\nஸாக்கிரை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார் – ராமசாமி\nகாற்றின் தூய்மைக் கேடு பாதிப்பு – குடியிருப்பாளர்கள் போர்க்கொடி\nமூன்று உறவினர்கள் கொலை: ஆடவருக்குத் தூக்கு\nநண்பர்கள் கொல்லப்பட்டனர், தோழிகள் கற்பழிக்கப்பட்டனர் – ரோபர்ட் குவோக்\nநீச்சல் மிதவைக்குள் குழந்தைகளை வைத்து ஊர்வலம் வந்த தாய்\nதகுதியற்ற அதிகாரிகளே எங்களுக்கு தடை\n_ அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை\nசிவராசா மீதான நிந்தனை வழக்கு ஒத்திவைப்பு\n‘காற்று வெளியிடை’ படம்; மணிரத்னத்தின் ஆலோசராக இருந்தவர் அபி நந்தனின் தந்தை\n28 டிவி பெட்டிகளைக் களவாடிய 3 பாதுகாவலர்கள் கைது\nஸாக்கிர் மீண்டும் விசாரிக்கப்படுவார் – புக்கிட் அமான்\nஈப்போ மாரியம்மன் ஆலயம் இந்தோனேசிய ஆடவனால் உடைப்பு – போலீஸ் விசாரணை\nஸாக்கிரின் போலீஸ் புகாரைச் சந்திக்க தாம் தயார் – குலா\nநோரா மரணமடைந்த விதம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது – குடும்பத்தினர்\nசமூக தளமாக ஆலயங்கள் உருமாற வேண்டும் – சிலாங்கூர் ஆலயங்கள் மாநாட்டில் வலியுறுத்து – VIDEO\nஸாக்கிர் மீண்டும் விசாரிக்கப்படுவார் – புக்கிட் அமான்\nசமூக தளமாக ஆலயங்கள் உருமாற வேண்டும் – சிலாங்கூர் ஆலயங்கள் மாநாட்டில் வலியுறுத்து – VIDEO\nஸாக்கிர் மீண்டும் விசாரிக்கப்படுவார் – புக்கிட் அமான்\nஈப்போ மாரியம்மன் ஆலயம் இந்தோனேசிய ஆடவனால் உடைப்பு – போலீஸ் விசாரணை\nஸாக்கிரின் போலீஸ் புகாரைச் சந்திக்க தாம் தயார் – குலா\nநோரா மரணமடைந்த விதம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது – குடும்பத்தினர்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்த�� இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-17T13:15:10Z", "digest": "sha1:HVVIGCKV6RWYEDE3QPBB37N76YX54LLJ", "length": 3995, "nlines": 105, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வாசன்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nதிசை தெரியாமல் திக்கு முக்காடி வருகிறது தமாகா: கே.எஸ். அழகிரி\nநெல் ஜெயராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்தியோர் விபரம்\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதா தற்கொலை முயற்சியா\nநான் அப்படி சொல்லவே இல்லை: திமுக பிரமுகர் சரவணன்\nமுடிவுக்கு வந்தது சென்னை மெட்ரோ ரயிலின் இலவச பயணம்\nசிவகார்த்திகேயனால் விழுந்த நயன்தாரா: தூக்கிவுட்ம் சிரஞ்சீவி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/64290.html", "date_download": "2019-08-17T13:02:52Z", "digest": "sha1:ZCMFZQKBITT5PE6WBURCZAN74XXGJ6F7", "length": 17272, "nlines": 124, "source_domain": "www.jaffnajournal.com", "title": "புதிய தொழில்முனைவோர்களுக்கான Startup Weekend நிகழ்வு இலங்கையில் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் ! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nபுதிய தொழில்முனைவோர்களுக்கான Startup Weekend நிகழ்வு இலங்கையில் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் \nTechstar அமைப்பின் வணிக புத்தாக்குனர்களுக்கான Startup Weekend நிகழ்வு இலங்கையில் முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஜூன் 24ம் திகதி மாலை 5.30 தெடாக்கம் 26ம்திகதி இரவு 9 மணிவரை யாழ் ரில்கோ விடுதியில் நடாத்தப்படஉள்ளது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இலங்கைக்கான சர்வதேச தொழில்நுட்ப நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணத்தில் இடும்பெறுவது இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் ஏற்பாட்டாளர்களால் வெளியிடப்பட்டுள்ள தமிழ் மொழியிலான கேள்வி பதில் விளக்கம் வருமாறு.\nபுதிதான ஒரு வணிக ரீதியான எண்ணத்தி���்கு செயல் வடிவம் கொடுத்தல்\nTechstars அமைப்பினால் 3 நாள் நிகழ்வாக உலகளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்படுகின்ற Startup களுக்கான ஒன்று கூடல் நிகழ்வு\nStartup களில் ஈடுபடும் தொழில் முனைவோருக்கான நிதிவளங்களை பெறுபவதற்கு உதவுதல் , அவர்களுக்கு தேவையான வசதிகள் வல்லுனர் உதவிகளை ஒருங்கிணைத்துக்கொடுத்தல் . Startup களினை மேலும் அபிவிருத்தி செய்தல் முன்னேற்ற வேகத்தினை அதிகரித்தல் ஆகிய செயற்பாடுகளை செய்பவர்கள். அவர்கள் Google For Entrepreneurs அமைப்பின் பங்காளிகள்.\n4)Startup Weekend நிகழ்வில் என்ன நடைபெறும் \nகலந்துகொள்பவர்களிடம் இருந்து வாய்மொழி எண்ண முன்மொழிவுகள் பெறப்படும். பங்குபற்றுபவர்கள் தங்கள் சொந்த மொழியில் கருத்திடடங்களை முன்மொழியலாம்.\nஅவற்றில் கலந்து கொண்டுள்ளவர்களின் வாக்குகளுக்கு அமைய 10 Startup முன்மொழிவுகள் தெரிவு செய்யப்படும்.கலந்து கொள்பவர்கள் 10 பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்படுவர். பங்குபற்றுபவர்கள் தங்களுக்கு விரும்பிய குழுங்களில் இணைந்துகொள்ளும் வாய்பினை பெறுவர். ஒவ்வொரு குழுவுக்கும் குறைந்தது ஒவ்வொரு நிபுணத்துவம் வாய்ந்த வளவாளர்கள் நியமிக்கப்படுவர். அவர்கள் குழுக்களுக்கான உரிய உதவிகளை வழங்குவார்கள்\nஒவ்வொரு குழுக்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட Startup முன்மொழிவுகளை எவ்வாறு செயற்படுத்துவது அபிவிருத்தி செய்வது செய்து முடிப்பது என்பது தொடர்பில் திட்டங்களை தயாரிப்பர்.மிகக்குறைந்த அளவிலான நிலை வரை Startup மூலம் கொண்டுவரப்படவுள்ள வெளியீடு குறித்து மாதிரியை தயாரிப்பர். அதன்போது குழுவில் உள்ள ஒவ்வொரு தரப்பட்டவர்களும் தங்கள் தங்கள் உதவியினை வழங்குவர் 3ம் நாள் மாலை வரை அது தொடரும்\n3ம் நாள் மாலை (9am -9pm)\n10 குழுவினரும் தங்கள் Startup திட்டங்கள் தொடர்பில் 3 பேர் கொண்ட நடுவர்கள் மத்தியில் Presentation வழங்குவார்கள். இவர்களில் 3 குழு தெரிவுசெய்யப்பட்டு விருது வழங்கப்படும்.மேலதிக உதவிகள் Techstar இனால் வழங்கப்படும். விருது பெறும் Startup கள் Startup Acceleration திட்டத்திற்கு தகுதிபெறும். ஏனைவவை மேம்படுத்தப்படுவதற்கான வாய்புக்கள் கிடைக்கும்\nமுதன் முறையாக யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்டுகின்றது. எதிர்வரும் ஜூன் 24,25.26 திகதிகளில் யாழ் ரில்கோ விடுதியில் நடைபெறுகின்றது . ஜூன் 24 மாலை நிகழ்வு ஆரம்பமாகும்\nஇலங்கையின் சகல பாகங்களில் இருந்தும் வரும் முன்��ணி தகவல் தொழில்நுட்ப தொழில் முனைவோர் ஏனைய துறை தொழில் முனைவோர் முதலீட்டாளர் தொழில்நுட்பவியலாளர் மாணவர் என சகலதுறைகளில் இருந்தும் 100 பேர்வரையில் கலந்துகொள்வர். வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கும் 3 தொழில் முனைவோர் வல்லுனர்களின் பேச்சுக்களும் இடம்பெறும் .Techstar சார்பாக அதன் ஆசிய பிராந்திய பிரதிநிதி ”அனுராக்” கலந்துகொள்வார்.\nஆம் தகவல் புதிய வணிக சிந்தனைகள் உங்கள் மனத்தில் ஓடுகின்றதா அதற்கு செயல் வடிவம் கொடுக்கவேண்டும் என்று கருதுகின்றீர்களா அதற்கு செயல் வடிவம் கொடுக்கவேண்டும் என்று கருதுகின்றீர்களா எதிர்காலத்தில் சிறந்த தகவல் தொழில்நுட்பத்துறை தொழில் முனைவோராக விரும்புகின்றீர்களா எதிர்காலத்தில் சிறந்த தகவல் தொழில்நுட்பத்துறை தொழில் முனைவோராக விரும்புகின்றீர்களா ஏற்கனவே தொழில் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலென்ன ஈடுபட்டிராவிட்டாலென்ன தயக்கம் தேவையில்லை கலந்து கொள்ளலாம்.உங்களிடம் கருத்திட்டம் இல்லா விடினும் ஏனையவர்களின் கருத்திட்டத்தில் ஒரு குழுவில் இணைந்து பங்காற்றும் உங்கள் அனுபவ அறிவை பகிரந்துகொள்ள தயாரானவராயின் தயக்கம் வேணடாம். வெற்றிகரமான Startup ஒன்றின் குழுப்பங்காளராக இருப்பது உங்களுக்கு நன்மையே.\n8)கலந்து கொள்ள கட்டணம் உண்டா\nநிச்சயமாக கட்டணம் உண்டு. 3 நாட்கள் விடுதியில் நிகழ்வை சிறப்பான முறையில் நடாத்துவதற்கும் அங்கு அனைவருக்கும் தேனீர் , சிற்றுண்டிகள், மதிய , இரவு உணவு வழங்குவதற்கும் செலவு உண்டல்லவா எனவே அவற்றினை கருத்தில் கட்டணம் உண்டு. தங்குமிட வசதி உங்களை பொறுத்தது. விடுதியில் தங்குவதாயின் சலுகை விலை உண்டு\nதற்போதைய கட்டணவிபரம் 50$ ஆகும் (இலங்கை ரூபா ~7500/- ). இக்கட்டணங்கள் எதிர்வரும் நாட்களில் மாறுபடலாம்(அதிகரிக்கும்). மாணவர்களுக்கு 50% கழிவுடன் விசேட சலுகை விலை உண்டு .இறுதி நாள் நிகழ்வுக்கு மட்டும் கலந்து கொள்ள கட்டணம் 20$. அமைப்பு ரீதியான குழுக்கொள்வனவுக்கு சலுகை உண்டு.ஏற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொள்ளவும்\n10)பங்குபற்றுபவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன\nStartup ஒன்றினை ஆரம்பிக்க சந்தர்ப்பம்.\nபல்வேறுதரப்பட்ட துறைசார்தவர்களுடன் குழுவாக பணியாற்றும் அனுபவம்\nபுதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு\nஉலகளாவிய தொழில்முனைவோர் சமூகத்துடனான தொடர்புகளை ஏற்படுத்தல்\nமுன்னணி Startup களுக்கு முதலீட்டாளர்களின் முதலீட்டு வசதிகள்\n– LK Domain Registry ஒருவருடத்திற்கான இணையத்தளபதிவு Hosting ஆகியவற்றை இலவசமாக வழங்கும்\n– நிகழ்வின்போது SLT நிறுவனம் பங்குபெறுபவர்களுக்கு Free Wifi வசதியை வழங்கும்\n– பங்குபற்றும் அனைவருக்கும் Google Cloud Platform இன் $300 பெறுமதியான சேவைகளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம்\n– பங்குபற்றுபவர்களுக்கு இலவச .Co டொமைன் பெறும் சந்தர்ப்பம்\n11) நிகழ்வன்று பதிவு செய்து வரலாமா\nஇல்லை. 100 பேருக்குத்தான் இட ஒதுக்கீடு செய்யப்படமுடியும் எனவே முன்கூட்டியே உங்கள் நுழைவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்\n2) ஏற்பாட்டாளர்களிடம் நேரடியாகவும் பெறலாம்\n13)மேலும் தகவல்களை எங்கு பெறலாம்\nஅதிக வேகத்துடன் பயணிக்கும் பஸ்கள் தொடர்பில் முறையிட விசேட எண்\nயாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் ஆசனங்கள் இரண்டால் குறைய வாய்ப்பு\nகாய்சலுக்காக பயண்படுத்தும் மருந்துகள் தொடர்பில் சுகாதார அமைச்சு எச்சரிக்கை\nநல்லூர் திருவிழா: தமிழர் பண்பாட்டைப் பாதுகாக்குமாறு வலியுறுத்து\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-17T14:23:06Z", "digest": "sha1:T6QCFSZFMTBCLARR4LR6HNR3C4TQ3HWQ", "length": 7553, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி\nஆவின் பால் விலை உயர்வு..\nநம்ம ஊரு ஆண்கள் பாவம்.. டிக்டாக் பெண்கள் திடீர் புரட்சி\nபார் கவுன்சில் பதவியேற்பு நிகழ்ச்சி..\nஇந்தியா - பூடான் இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து...\nஅத்திவரதரின் இறுதி சிறப்பு தரிசனம்...\nபாக். தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிர் தியாகம்\nகோவை, ஈரோடு, சேலம் போன்ற பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும் - ஈஸ்வரன்\nகோவை, ஈரோடு, சேலம் போன்ற பெரிய மாவட்டங்களை பிரிப்பதன் மூலமாக வளர்ச்சித்திட்டங்களை வேகப்படுத்த முடியும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள...\nபராமரிப்பு பணிகள் காரணமாக சேலம் வழியே செல்லும் 11 ரயில்கள் ரத்து\nபராமரிப்பு பணிகள் காரணமாக சேலம் வழியே செல்லும் 11ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சேலம் ரயில்வே கோட்டம் விடுத்துள்ள செய்தி குறி���்பில் ஈரோடு ரயில் நிலைய யார்டில் தண்டவாள பராமரிப்பு பணி, சிக்னல் மற்ற...\nசிறப்பாக செயல்படும் மாநகராட்சியாக சேலம் மாநகராட்சி தேர்வு..\nதமிழ்நாடு அரசால் வழங்கப்படும், சிறந்த மாநகராட்சிக்கான, முதலமைச்சர் விருதுக்கு, சேலம் மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில...\nபைனான்ஸ் அதிபரை மிரட்டிய ரவுடி கைது\nசேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் பைனான்ஸ் அதிபரை கடத்தி ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் தலைவாசல் அருகில் உள்ள கொம்பாடியூரில் பைனான்ஸ...\nகண்டெய்னர் லாரி அரசு பேருந்து மீது மோதி பயங்கர விபத்து\nசேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி, சாலைத் தடுப்பைத் தாண்டி எதிரே வந்த அரசுப்பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதில் லாரி ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் சம்பவ இட...\nஏற்காட்டில் பகல் நேரத்திலேயே நிலவும் கடும் பனி மூட்டம்\nசேலம் மாவட்டம் ஏற்காட்டில் நிலவி வரும் கடும் பனி மூட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மலைகளின் அரசன் எனப் போற்றப்படும் ஏற்காட்டில் கடந்த ஐந்து தினங்களாக வழக்கத்தை விட பனி ...\nசேலம் மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி\nசேலம் குகை காளியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற வண்டி வேடிக்கை நிகழ்ச்சியில் பக்தர்கள் கடவுள் அவதாரத்தில் வந்து நேர்த்திகடன் செலுத்தினர். ஆடி திருவிழாவையொட்டி சேலம் குகை மா...\nநம்ம ஊரு ஆண்கள் பாவம்.. டிக்டாக் பெண்கள் திடீர் புரட்சி\nபார் கவுன்சில் பதவியேற்பு நிகழ்ச்சி..\nஅத்திவரதரின் இறுதி சிறப்பு தரிசனம்...\nராஜ அலங்காரத்துடன் இன்று இரவு அனந்தசரஸ் குளத்துக்குள் இறங்கவுள்ளார்...\nயூ-டியூப்பில் மருத்துவம் - மருத்துவர்கள் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2016/12/blog-post_30.html", "date_download": "2019-08-17T13:03:54Z", "digest": "sha1:FC57NLKV5JC7HHUYSUU4BIUSXYGFPHON", "length": 13808, "nlines": 404, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: முடிவில்லா நாடகங்கள் நாளுமிங்கே –விரைவில் முடிவுபெறும் நாளும்வரும் பாருமிங்கே!", "raw_content": "\nமுடிவில்லா நாடகங்கள் நாளுமிங்கே –விரைவில் முடிவுபெறும் நாளும்வரும் பாருமிங்கே\nபடியில்லா உரையாடல் பேசயிங்கே விரைவில்\nமுடிவில்லா நாடகங்கள் நாளுமிங்கே –விரைவில்\nLabels: நாளும் நடக்கும் நாடகம் அரசியல் அவலம் கவிதை\nஅறங்கூறும் பாட்டெழுதிப் பாருங்களேன் விளைவுகள் ஏதாவது தெரிகிறதா என்று\nஎதற்கும் ஒரு முடிவு உண்டு ஐயா...\nஉங்களுடன் சேர்ந்து நாங்களும் எதிர்பார்க்கிறோம் ஐயா.\nதொடரும் நாடகம்.... முடிவு எப்போது\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nகாந்தியம் என்னுமொரு சொல்லே கூட-சில கைசின்னக் காரர்களின் வாழ்வில்தேட ஏந்திய ஆயுதத்தை கைகள் மூட-இங்கே இருக்கின்ற நிலைதானே கண்ணீ்ரோட சாந்...\nஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்-அது உடைந்தால் வருவது வீழ்வாகும் உற்றவர் உறவினர் தம்மோடும்-நல் உறவே கொண்டால் உம்மோடும் மற்றவர் தருவத...\nமுடிவில்லா நாடகங்கள் நாளுமிங்கே –விரைவில் முடிவுபெ...\nஏசுவே மீண்டும் வாரும் இங்குள்ள நிலையைப் பாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/08/10.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1414780200000&toggleopen=MONTHLY-1406831400000", "date_download": "2019-08-17T12:50:16Z", "digest": "sha1:JNSS7RWJ7LBWADTATG4K6PVDNKRBRIB2", "length": 20564, "nlines": 429, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: 10 இலட்ச ரூபா நிதியில் சந்திவெளி மைதான புனரமைப்பு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nபொய்யுரைத்தது TNA தோல்வியில் முடிந்த வெற்றிப் பய...\nபுலிகள் மீதான சகல குற்றச்சாட்டுகளுக்கும் தமிழ் கூட...\nதமிழரசுக் கட்சியை விட பல மடங்கு மதிப்புள்ள கட்சிதா...\nமட்டக்களப்பில் பல்தேவைக் கட்டடங்களுக்கு அடிக்கல்\nமேர்வின் டி சில்வாவின் பாதையில் வட மாகாண முதல்வர் ...\nஅல்லாஹ் மீது ஆணையாக நான் பார்த்தேன்\nசுவிஸ் உதயம் அமைப்பின் 10வது ஆண்டுப்பூர்த்தி நிகழ்...\nதோழர் தங்க வடிவேல் மாஸ்டர் அவர்களின் நினைவேந்தல் ந...\nமுஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற ஒரே வழி முஸ்லிம் க...\nஇந்தியாவுக்கு கடத்தப்படவிருந்த ரூ.6 கோடி பெறுமதியா...\nஇடிந்த பள்ளிவாசலை பார்வையிட கிழக்கு மாகாண சபை குழு...\nஎல்லைக்கிராமமான ரிதென்னையில் கவனிப்பாரற்று இருந்த ...\nவடமாகாணத்தில் ஆடை உற்பத்தி தொழில் திறனை அதிகரிக்க ...\nஇந்தியாவிலேயே வாழ விரும்பும் ஒரு இலட்சம் இலங்கை அக...\nஎமது நாட்டில் மனிதப் படுகொலைகளை ஆரம்பித்து வைத்தவர...\nகிழக்கு மாகாணசபை வேலை வாய்ப்பில் இன வீதாசாரம் மறுக...\nகொக்கட்டிச்சோலை சம்பவம்: 3 பெண்கள் உட்பட 13 பேர் க...\nயாழ்ப்பாணம் சிறையிலிருந்து 74 இந்திய மீனவர்கள் விட...\nபுரட்சியாளன் பிடெல் காஸ்ட்ரோவின் ஜனன தினம்\n*தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசு கட்சியும் ...\nபொத்துவில் வரை புகையிரத சேவையை நீடிப்பது அம்பாறை ம...\nசிறுபான்மை மக்கள் ஒன்றிணையும் காலகட்டம்: பசீர் சேக...\nமட்/காஞ்சிரங்குடாவில் பொலிசார் சுட்டு இருவர் படுகா...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற் சங...\nஎகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ அரசியல் கட்சிக்கும் ...\nஇராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட 26 தமிழ் யுவதிகள...\nஇலங்கையிலே மிகப்பிரமாண்டமான நூலக கட்டிடத்திற்கான ...\nநாடக ஆர்வலர்களுக்கும் அபிமானிகளுக்கும் நம்பிக்கையை...\nகாணிகளை இழந்தோர் மீளப் பெறும் வகையில் காணி ஆட்சியு...\nதரம் -05 மாணவர்களுக்கான விஷேட செயலமர்வு.\nராஜீவ் கொலை வழக்கு: கே.பி.க்கு எதிரான மனு தள்ளுபடி...\nமட்டக்களப்பில் க.பொ.த (உ/த) பரீட்சார்த்திகள்\n10 இலட்ச ரூபா நிதியில் சந்திவெளி மைதான புனரமைப்பு\nமட்டக்களப்பு கச்சேரி புதிய இடத்தில்\nசீன நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 600 ஐ எட்ட...\nஊவா தேர்தல் செப்டெம்பர் 20\nகாத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையின் 24வது ஆண்டு நி...\nஇப்தார் குறித்து விமர்சனம் செய்வதற்கு அரியநேந்திரன...\nமட்டக்களப்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் -பெண்...\n10 இலட்ச ரூபா நிதியில் சந்திவெளி மைதான புனரமைப்பு\nபொருளாதார அமைச்சின் கிராமத்திற்க ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் அவர்களிடம் சந்திவெளி எய்கோ விளையாட்டுக் கழகம் மற்றும் க��ராம அபிவிருத்தி சங்கங்கள் விடுத்த வேண்டுகோளினை அடுத்து இம்மைதானத்தின் புனரமைப்பிற்கென ரூபா பத்து இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.\nமிக நீண்டகால தேவையாகக் காணப்பட்ட இம்மைதான புனரமைப்பிற்கான ஆரம்ப வேலைகள் கிராம அபிவிருத்திச் சங்கங்கத் தலைவர் தலைமையில் 07.08.2014 நடைபெற்றது. கிரான் பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம்இந்நிகழ்வில் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் அவர்களின் சார்பாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கிரான் பிரதேச அபிவிருத்தி குழு இணைப்பாளர் ஆ.தேவராஜ், ஜனாதிபதி ஆலோசகரின் இணைப்பாளர் ப.தவேந்திரராஜா, கோறளைப்பற்று பிரதேசசபை செயலாளர் எஸ்.எம்.சிகாப்தீன் ,மற்றும் விளையாட்டு கழகங்கள், கிராம அபிவிருத்தி சங்கம், கிராம வாசிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மைதானத்தில் கூட்டம் நடைபெற்றது.\nபொய்யுரைத்தது TNA தோல்வியில் முடிந்த வெற்றிப் பய...\nபுலிகள் மீதான சகல குற்றச்சாட்டுகளுக்கும் தமிழ் கூட...\nதமிழரசுக் கட்சியை விட பல மடங்கு மதிப்புள்ள கட்சிதா...\nமட்டக்களப்பில் பல்தேவைக் கட்டடங்களுக்கு அடிக்கல்\nமேர்வின் டி சில்வாவின் பாதையில் வட மாகாண முதல்வர் ...\nஅல்லாஹ் மீது ஆணையாக நான் பார்த்தேன்\nசுவிஸ் உதயம் அமைப்பின் 10வது ஆண்டுப்பூர்த்தி நிகழ்...\nதோழர் தங்க வடிவேல் மாஸ்டர் அவர்களின் நினைவேந்தல் ந...\nமுஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற ஒரே வழி முஸ்லிம் க...\nஇந்தியாவுக்கு கடத்தப்படவிருந்த ரூ.6 கோடி பெறுமதியா...\nஇடிந்த பள்ளிவாசலை பார்வையிட கிழக்கு மாகாண சபை குழு...\nஎல்லைக்கிராமமான ரிதென்னையில் கவனிப்பாரற்று இருந்த ...\nவடமாகாணத்தில் ஆடை உற்பத்தி தொழில் திறனை அதிகரிக்க ...\nஇந்தியாவிலேயே வாழ விரும்பும் ஒரு இலட்சம் இலங்கை அக...\nஎமது நாட்டில் மனிதப் படுகொலைகளை ஆரம்பித்து வைத்தவர...\nகிழக்கு மாகாணசபை வேலை வாய்ப்பில் இன வீதாசாரம் மறுக...\nகொக்கட்டிச்சோலை சம்பவம்: 3 பெண்கள் உட்பட 13 பேர் க...\nயாழ்ப்பாணம் சிறையிலிருந்து 74 இந்திய மீனவர்கள் விட...\nபுரட்சியாளன் பிடெல் காஸ்ட்ரோவின் ஜனன தினம்\n*தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசு கட்சியும் ...\nபொத்துவில் வரை புகையிரத சேவையை நீடிப்பது அம்பாறை ம...\nசிறுபான்மை மக்கள் ஒன்றிணையும் காலகட்டம்: பசீர் சேக...\nமட்/க���ஞ்சிரங்குடாவில் பொலிசார் சுட்டு இருவர் படுகா...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற் சங...\nஎகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ அரசியல் கட்சிக்கும் ...\nஇராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட 26 தமிழ் யுவதிகள...\nஇலங்கையிலே மிகப்பிரமாண்டமான நூலக கட்டிடத்திற்கான ...\nநாடக ஆர்வலர்களுக்கும் அபிமானிகளுக்கும் நம்பிக்கையை...\nகாணிகளை இழந்தோர் மீளப் பெறும் வகையில் காணி ஆட்சியு...\nதரம் -05 மாணவர்களுக்கான விஷேட செயலமர்வு.\nராஜீவ் கொலை வழக்கு: கே.பி.க்கு எதிரான மனு தள்ளுபடி...\nமட்டக்களப்பில் க.பொ.த (உ/த) பரீட்சார்த்திகள்\n10 இலட்ச ரூபா நிதியில் சந்திவெளி மைதான புனரமைப்பு\nமட்டக்களப்பு கச்சேரி புதிய இடத்தில்\nசீன நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 600 ஐ எட்ட...\nஊவா தேர்தல் செப்டெம்பர் 20\nகாத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையின் 24வது ஆண்டு நி...\nஇப்தார் குறித்து விமர்சனம் செய்வதற்கு அரியநேந்திரன...\nமட்டக்களப்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் -பெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/953088/amp", "date_download": "2019-08-17T12:43:17Z", "digest": "sha1:RLUI6JXJPRGH4KAJZ7AJTP3ZRESTKGWZ", "length": 15143, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து குதித்து ராணுவ வீரர் தற்கொலை மனைவி கண்ணெதிரே கோர சம்பவம் | Dinakaran", "raw_content": "\nவேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து குதித்து ராணுவ வீரர் தற்கொலை மனைவி கண்ணெதிரே கோர சம்பவம்\nவேலூர், ஆக.11:திருமணமான ஒரு மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி கண்ணெதிரே, தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து குதித்து ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணியளவில் வாலிபர் ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர்.\nஅப்போது வாலிபருடன் வந்த இளம்பெண் அலறி துடித்தபடி பாலத்தில் இருந்து கீழே குதிக்க முயன்றார். அப்போது அந்த பெண்ணை, மேம்பாலத்தின் மீது இருந்தவர்கள் தடுத்துநிறுத்தினர். இதற்கிடையில் அந்த இளம்பெண் மயக்கமானார்.தகவலறிந்து வந்த சத்துவாச்சாரி போலீசார், இளம்பெண்ணை மீட்டு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர் வாலிபர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இளம்பெண்ணிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர் வேலூர் அடுத்த கணியம்பாடியை சேர்ந்த ராணுவ வீரர் மகேஷ்(32) என்பதும், அந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட மகேஷின் மனைவி புவனேஸ்வரி(27) கணியம்பாடி பிடிஓ அலுவலகத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பிரிவில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.\nஇவர்களுக்கு கடந்த மாதம் 11ம் தேதிதான் திருமணமாகியிருப்பதும் தெரியவந்தது.இதுகுறித்து மகேஷ் மனைவி புவனேஷ்வரியிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்தபோது, ‘திருமணத்துக்கு முன்பே மகேஷுக்கு வேறு பெண்களிடம் கள்ளத்தொடர்பு இந்துள்ளது. இதுதொடர்பாக திருமணமான சில நாட்களிலேயே எங்கள் இருவரிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் காட்பாடி ரயில் நிலையத்துக்கு சென்று ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று அழைத்து சென்றார். அங்கு சென்றதும் நான் அவருக்கு ஆறுதல் கூறி அழைத்து வந்தேன். தொடர்ந்து வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே வந்தபோது, பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தை திருப்பினார்.\nவேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறினார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். இதற்கிடையில் என்னை கீழே தள்ளிவிட்டு அவரும் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.ஆனால், நான் மேம்பாலத்தின் தடுப்பு சுவரை இறுக்கமாக பிடித்து கொண்டேன். இதனால், அவர் மட்டும் குதித்துவிட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியில் நானும் அங்கிருந்து குதிக்க முயன்றேன். அதற்குள் அவ்வழியாக சென்றவர்கள் என்னை பிடித்து தடுத்துவிட்டனர்’ என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின��றனர். மேலும் தற்கொலை செய்து கொண்ட மகேஷ், அவரது மனைவி புவனேஷ்வரி ஆகியோரது செல்போன் எண்களை ஆய்வு செய்து வருகின்றனர். திருமணமான ஒரு மாதத்தில் ராணுவ வீரர் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபரோலில் வெளியே வந்துள்ள நிலையில் வேலூர் மத்திய சிறையில் நளினி- முருகன் சந்திப்பு மகள் திருமணம் குறித்து ஆலோசனை\nராணிப்பேட்டை சிப்காட்டில் பயங்கரம் விஷவாயு தாக்கி வடமாநில வாலிபர் பலி; 4 பேர் மயக்கம்\nஆம்பூர் அருகே கிராம மக்கள் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பஸ் வசதி மாவட்ட கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்\nதமிழகம் முழுவதும் பழுதடைந்தவற்றுக்கு பதிலாக 300 ஊராட்சி அலுவலகங்கள் கட்ட நடவடிக்கை அதிகாரிகள் தகவல்\nதிருப்பத்தூர் அருகே அரசுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்புதாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தர்ணா தாசில்தார் சமரசம்\nஅரக்கோணம் ரயில் நிலையம் அருகே பரபரப்பு பிளேடால் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி குடும்ப பிரச்னையால்\nஆம்பூர் அருகே கிராமத்தை சேர்ந்தவர் வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் நிறைமாத கர்ப்பிணி மனைவி கலெக்டர் அலுவலகத்தில் மனு\n‘குண்டு ஒண்ணு வச்சு இருக்கேன்’ என பேஸ்புக்கில் பதிவு ஆம்பூரில் வெடிகுண்டு தடுப்பு போலீசார் மோப்ப நாயுடன் தீவிர சோதனை மர்ம ஆசாமியால் பரபரப்பு\nஆம்பூர் அருகே பரபரப்பு பெட்ரோல் பங்க்கில் திடீர் தீ வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம்\nஆற்காடு அருகே உயர்மின் அழுத்தத்தால்) 40 வீடுகளில் மின்சாதன பொருட்கள் பழுது\nதிருப்பத்தூர் அருகே குரும்பேரி கிராமத்தில் 2 குடம் குடிநீருக்காக நள்ளிரவிலும் காத்திருக்கும் அவலம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nமுதல் கட்டமாக நாளைமறுதினத்துக்குள் அமைக்க நடவடிக்கை : தமிழகத்தில் 46 பள்ளிகள் நூலகங்களாக மாற்றம்\nவரும் 15ம் தேதி சுதந்திர தினத்தையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் உத்தரவு\nஓடும் பஸ்சில் இருந்து விழுந்த கண்டக்டர் படுகாயம்\nகாஷ்மீர் பிரச்னை எதிரொலிவேலூர் கோட்டை உள்பட முக்கிய இடங்களில் போலீசார் கண்காணிப்பு\nவேலூரில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nவேலூர் மாவட்டத்தில் இன்று 11 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை\nஅரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் நீட், ஜேஇஇ பயிற்சி வகுப்புகளுக்கு தகுதி தேர்வு\nவேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு சுழற்சி முறையில் 350 போலீசார் கண்காணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2019/07/19130258/1251846/Listen-to-the-ears-Speak-carefully.vpf", "date_download": "2019-08-17T13:41:54Z", "digest": "sha1:PYI3E3652DFVRFJT3SX5OIZFGYCADVEM", "length": 16500, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "காதுகளை கவனியுங்க.. கவனமாக பேசுங்க.. || Listen to the ears Speak carefully", "raw_content": "\nசென்னை 17-08-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாதுகளை கவனியுங்க.. கவனமாக பேசுங்க..\nஅதிக நேரம் செல்போனில் பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் ஒருபுறம் இருந்தாலும், விளையும் கெடுதல்களே பலவிதங்களில் விஸ்வரூபம் எடுத்தபடி உள்ளன.\nஅதிக நேரம் செல்போனில் பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் ஒருபுறம் இருந்தாலும், விளையும் கெடுதல்களே பலவிதங்களில் விஸ்வரூபம் எடுத்தபடி உள்ளன.\nகுழந்தைகள் முதல் தாத்தாக்கள் வரை இப்போது செல்போனுடன்தான் பொழுதைப் போக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் ஒருபுறம் இருந்தாலும், விளையும் கெடுதல்களே பலவிதங்களில் விஸ்வரூபம் எடுத்தபடி உள்ளன. அதிக அளவில் செல்போனை பயன்படுத்துகிறவர்களின் உடல்நலமும், மன நலமும் பாதிக்கப்படுகிறது. அதுபற்றி பல்வேறு விதமான ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.\nஇது தொடர்பான முக்கியமான ஆய்வு ஒன்றில், செல்போனை அதிகம் பயன்படுத்துகிறவர்களின் காதுகேட்கும் திறன் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. ஆய்வில் ஈடுபட்ட காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள் 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களின் காதுகேட்கும் திறனை ஆய்வுசெய்தனர். ஆய்வுக் குட்பட்டவர்களில் 71 சதவீதம் பேர் இளைஞர்கள். அவர்களில் பெண்களும் அடக்கம்.\nஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்களில் 52 சதவீதத்தினர் செல்போனில் அளவுக்கு அதிகமாகப் பேசி, தங்கள் காது கேட்கும் திறனை ஓரளவு இழந்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. செல்போனில் பேசுபவர்கள் மட்டுமின்றி, அதை பயன் படுத்தி காது கருவிகளை மாட்டிக்கொண்டு அதிக நேரம் பாட்டுகேட்பவர்களுக்கும் காதுகேட்கும் திறன் குறையும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வருடக்கணக்கில் செல்போனை பயன்படுத்தியவர்கள். வலது காதில் வைத்து பெரும்பாலும் பேசியதால், வலது காது வலியால் பாதிக்கப்பட்டிருக்கவும் செய்கிறார்கள் என்று அந்த டாக்டர்கள் கூறுகிறார்கள்.\nஆய்வுக்கு உள்ளானவர்களில் 51 சதவீதத்தினர் இடது காதில்வைத்து செல்போனை பயன்படுத்துகிறவர்கள். 40 சதவீதத்தினர் வலது காதில்வைத்து பேசியவர்கள். மீதி 9 சதவீதத்தினர் இரண்டு காதுகளிலும் மாறிமாறி வைத்து பேசியவர்கள்.\nஇவர்களில் பெரும்பகுதியினர் காது வலியாலும், காது அடைப்பினாலும், காது சரியாகக் கேட்காமலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் சிலர் காதில் வித்தியாசமான சத்தம் கேட்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிபத்து\nஇரண்டு நாள் பயணமாக பூடான் நாட்டிற்கு புறப்பட்டார் மோடி\nஜம்மு காஷ்மீர் சில பகுதிகளில் 2ஜி இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டது\nகனமழை: வேலூர் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nவிருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடுத்தடுத்து 3 கார்கள் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nசென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை\nசூப்பரான ஆலு லாலி பாப்\nவெண்புள்ளி நோய்க்கும் தீர்வு காணலாம்...\nகுழந்தையை தன்னம்பிக்கையோடு வளர்ப்பது எப்படி\nராகி உருளைக்கிழங்கு ஸ்டப்ஃடு தோசை\nகாது கேளாமையும், அதன் தீர்வுகளும்...\nவி.பி. சந்திரசேகரின் தற்கொலைக்கு காரணம் என்ன\nமிராக்கிள் எமர்ஜென்சி லேண்டிங்: சோளக்காட்டில் தரையிறக்கி 226 பயணிகளை காப்பாற்றிய விமானி\nவிராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியில் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்தியா\nவேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு - சுதந்திர தின உரையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்தாரா\nதண்ணீரின் அவசியத்தை உணர்த்தும் திருக்குறளை தமிழில் பேசி மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாஷ்மீர் விவகாரம்: மண்ணைக்கவ்விய பாகி���்தான் மற்றும் சீனா\nஎத்தனை ஆண்டுகள் குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாது- அரிதாஸ் ஸ்தபதி\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/watches/walterr-lr0002-blue-gens-belt-analog-men-watch-price-potbYq.html", "date_download": "2019-08-17T12:49:37Z", "digest": "sha1:UOL75WVAAOCSD4MO7UA23TQRFUN7EJUY", "length": 15569, "nlines": 299, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவால்டேர் லே௦௦௦௨ ப்ளூ ஜீன்ஸ் பெல்ட் அனலாக் மென் வாட்ச் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nவால்டேர் லே௦௦௦௨ ப்ளூ ஜீன்ஸ் பெல்ட் அனலாக் மென் வாட்ச்\nவால்டேர் லே௦௦௦௨ ப்ளூ ஜீன்ஸ் பெல்ட் அனலாக் மென் வாட்ச்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவால்டேர் லே௦௦௦௨ ப்ளூ ஜீன்ஸ் பெல்ட் அனலாக் மென் வாட்ச்\nவால்டேர் லே௦௦௦௨ ப்ளூ ஜீன்ஸ் பெல்ட் அனலாக் மென் வாட்ச் விலைIndiaஇல் பட்டியல்\nவால்டேர் லே௦௦௦௨ ப்ளூ ஜீன்ஸ் பெல்ட் அனலாக் மென் வாட்ச் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவால்டேர் லே௦௦௦௨ ப்ளூ ஜீன்ஸ் பெல்ட் அனலாக் மென் வாட்ச் சமீபத்திய விலை Aug 12, 2019அன்று பெற்று வந்தது\nவால்டேர் லே௦௦௦௨ ப்ளூ ஜீன்ஸ் பெல்ட் அனலாக் மென் வாட்ச்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nவால்டேர் லே௦௦௦௨ ப்ளூ ஜீன்ஸ் பெல்ட் அனலாக் மென் வாட்ச் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 198))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவால்டேர் லே௦௦௦௨ ப்ளூ ஜீன்ஸ் பெல்ட் அனலாக் மென் வாட்ச் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. வால்டேர் லே௦௦௦௨ ப்ளூ ஜீன்ஸ் பெல்ட் அனலாக் மென் வாட்ச் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவால்டேர் லே௦௦௦௨ ப்ளூ ஜீன்ஸ் பெல்ட் அனலாக் மென் வாட்ச் - பயனர்விமர்சனங்கள்\nசரி , 1 மதிப்பீடுகள்\nவால்டேர் லே௦௦௦௨ ப்ளூ ஜீன்ஸ் பெல்ட் அனலாக் மென் வாட்ச் விவரக்குறிப்புகள்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 2771 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1743 மதிப்புரைகள் )\n( 4336 மதிப்புரைகள் )\n( 16251 மதிப்புரைகள் )\nவால்டேர் லே௦௦௦௨ ப்ளூ ஜீன்ஸ் பெல்ட் அனலாக் மென் வாட்ச்\n1/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthainews.blogspot.com/2016/01/blog-post_31.html", "date_download": "2019-08-17T14:18:25Z", "digest": "sha1:MOK3PAE3SWLGGAHB6GJQ46UGGNEM37AK", "length": 4368, "nlines": 63, "source_domain": "kudanthainews.blogspot.com", "title": "குடந்தை செய்திகள்: பக்தர்களுக்கு குளோரினேஷன் கலந்த குடிநீர் வழங்க பயிற்சி - நீரேற்று நிலையத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் ஆய்வு", "raw_content": "\nஞாயிறு, 31 ஜனவரி, 2016\nபக்தர்களுக்கு குளோரினேஷன் கலந்த குடிநீர் வழங்க பயிற்சி - நீரேற்று நிலையத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் ஆய்வு\nஜன-31, மகாமகப் பெருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவது குறித்து சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.\nஆடுதுறை கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்தை தஞ்சை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சுப்பிரமணி மற்றும் ஓய்வு பெற்ற தமிழக பொதுப்பணித்துறை இணை இயக்குனர் டாக்டர் கணேசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.\nவிரிவான செய்திகளுக்கு இன்றைய த���னகரன் நாளிதழ் (திருச்சி பதிப்பு)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமகாமகம் சிறப்பு ஆன்ட்ராய்டு செயலி\nஅருள்மிகு நாகேஸ்வரர் மற்றும் வியாழசோமேஸ்வரர் திருக...\nபக்தர்களுக்கு குளோரினேஷன் கலந்த குடிநீர் வழங்க பயி...\nபி.எஸ்.என்.எல் ஐந்து இடங்களில் 3ஜி செல்பேசி கோபுரங...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/anil-ambani-says-committed-to-meet-debt-obligations", "date_download": "2019-08-17T13:19:25Z", "digest": "sha1:J7SRXH47CT7VVNPQANLDMB5ZQVGTSUAY", "length": 7068, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஆகஸ்ட் 17, 2019\nரிலையன்ஸ் குழும கடன் தொகை உரிய காலத்தில் செலுத்தப்படும் - அனில் அம்பானி\nரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் கடன்களை குறித்த காலத்திற்குள் செலுத்தப்படும் என்று அதன் தலைவர் அனில் அம்பானி தெரிவித்துள்ளார்.\nரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த ரிலையன்ஸ் இன்ஃபிரா, ரிலையன்ஸ் கேப்பிட்டல், ரிலையன்ஸ் பவர் ஆகியவற்றின் பங்குகள், கடந்த சில வாரங்களில் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அனில் அம்பானி, கடந்த 14 மாதங்களில் அசல் மற்றும் வட்டி தொகை என 35,000 கோடி ரூபாயை, கடன் வழங்கிய நிறுவனங்களுக்கு செலுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.\nஇது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், \"நிதி நிறுவனங்களில் இருந்து நிதி வழங்கும் நிலை மிக மோசமாக இருந்தாலும் கூட, ரிலையன்ஸ் குழுமம் இதுவரை அசல் தொகையில் ரூ.24,800 கோடியும், வட்டியாக 10,600 கோடி ரூபாயும் செலுத்தி உள்ளது.\nகடந்த சில வாரங்களாக ரிலையன்ஸ் குழும நிறுவனத்தின் பங்குகள் பற்றிய தேவையில்லாத வதந்திகள் பரவி வருகிறது. அதோடு மோசமான யூகங்களும் நிலவி வருகிறது. எதிர்கால கடமைகளை நிறைவேற்றுவதற்காக, கடனை கட்டுவதற்காக பல திட்டங்கள் தீட்டியுள்ளதாகவும், இதன் மூலம் முதலீட்டாளர்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், சில வழக்குகளில் இறுதி உத்தரவு பிறப்பிக்காததால், ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு 30,000 கோடி ரூபாய் வழங��கப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும் அனில் அம்பானி கூறியுள்ளார்.\nரிலையன்ஸ் குழும கடன் தொகை உரிய காலத்தில் செலுத்தப்படும் - அனில் அம்பானி\nஆட்டோ மொபைல் துறை வீழ்ச்சி : சுமார் 3000 தற்காலிக ஊழியர்கள் வேலை இழப்பு\nஆட்டோ மொபைல் தொழிற்துறைக்கான நெருக்கடி முற்றுகிறது\nஅநியாய சொத்து வரி உயர்விற்கு அனைத்து கட்சிகள் கண்டனம்\nஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான இயக்கங்களைக் கட்டி எழுப்பிட சிஐடியு மாநாட்டில் அறைகூவல்\nதமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஜம்மு-காஷ்மீரில் திங்கள் முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க உத்தரவு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=20833", "date_download": "2019-08-17T13:42:36Z", "digest": "sha1:JIIL4NAIX3HRLTSB6SPCLAFP2OI72AMH", "length": 6136, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "Man World and God » Buy english book Man World and God online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சுவாமி தபஸ்யானந்தர்\nபதிப்பகம் : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் (Sri Ramakrishna Math)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் Man World and God, சுவாமி தபஸ்யானந்தர் அவர்களால் எழுதி ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சுவாமி தபஸ்யானந்தர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nகீதை காட்டும் லட்சிய மனிதன்\nதுர்க்கை வழிபாடு - Durgai Valipaadu\nஷிர்டி ஸாயிபாபாவின் அற்புதங்களும் அதிசயங்களும்\nஅருணகிரி நாதர்அருளிய திருப்புகழ் மாலை\nதென்னாட்டுச் செல்வங்கள் பாகம் 1, 2 - Thenattu Selvangal Part 1,2\nதமிழ் ஆங்கிலம் தமிழ் அகராதி\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் - Sri Lalitha Sahasaranama Stothram\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=6844", "date_download": "2019-08-17T13:56:04Z", "digest": "sha1:W2SCWR22BN3GPO6OUUFWHYQGMBULWO67", "length": 7417, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "பாவேந்தரின் பாண்டியன் பரிசு » Buy tamil book பாவேந்தரின் பாண்டியன் பரிசு online", "raw_content": "\nவகை : முத்தமிழ் (Muthtamil)\nஎழுத்தாளர் : பாரதிதாசன் (Bharathidasan)\nபதிப்பகம் : நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)\nபாவேந்தரின் புகழ் மலர்கள் பாவேந்தரின் அழகின் சிரிப்பு\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பாவேந்தரின் பாண்டியன் பரிசு, பாரதிதாசன் அவர்களால் எழுதி நாம் தமிழர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பாரதிதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதமிழச்சியின் கத்தி - Tamilachiyin Shakthi\nபாண்டியன் பரிசு - Padian Parisu\nபாவேந்தரின் குடும்ப விளக்கு முழுமையாக\nபாரதியாரோடு பத்தாண்டுகள் - Bharathiyodu Pathaandugal\nமற்ற முத்தமிழ் வகை புத்தகங்கள் :\nதிருக்குறள் அறிவுறுத்தும் மேலாண்மைத் திறமைகளும் நவீன கணினிகளின் பயன்களும் - Thirukkural Arivuruthum Melanmai Thiramaigalum Naveena Kaninigalin Payangalum\nதென்பாங்குப் பூந்தமிழ் - பாகம் 2\nதிருக்குறள் மூலமும் எளிய தமிழில் உரையும் - Thirukkural - Moolamum Ealiya Thamizhil Uraiyum\nதிரை இசைப் பாடல்களில் தாலாட்டு\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமுற்காலச் சோழர் கோயில் வரலாறும் கலையும்\nவள்ளலார் அருளிய திரு அருட்பா கீர்த்தனைப் பகுதி\nகொங்கு நாட்டாரியல் பொது மருத்துவம்\nவாழ்க்கையை வளமாக்கும் கலைகள் - Vazhkaiyai Valamaakum Kalaigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/01/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/25814/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-01082018", "date_download": "2019-08-17T13:42:53Z", "digest": "sha1:CXV5QRJI77QQXA5K36LVMRW2XI57WV3I", "length": 11693, "nlines": 244, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 01.08.2018 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 01.08.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 01.08.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (01.08.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 115.9690 120.7098\nஜப்பான் யென் 1.4026 1.4530\nசிங்கப்பூர் டொலர் 115.3985 119.2163\nஸ்ரேலிங் பவுண் 206.0512 212.4736\nசுவிஸ் பிராங்க் 158.0905 163.8521\nஅமெரிக்க டொலர் 157.9086 161.1049\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 42.5958\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 43.4910\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 31.07.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 30.07.2018\nஇன்றை��� நாணய மாற்று விகிதம் - 26.07.2018\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஆட்டோ விபத்திற்குள்ளானதில் இருவர் பலி\nகந்தப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில்...\nபோதையில் வாகனம் செலுத்திய 129 சாரதிகள் 24 மணித்தியாலத்தில் கைது\nமது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நேற்று (16) காலை 6.00மணி...\nஇரத்தினவேலோனின் ‘புலவொலி’ சரஸ்வதி மண்டபத்தில் வெளியீடு\nபுலோலியூர் ஆ. இரத்தினவேலோன் எழுதிய புலவொலி நூல் வெளியீட்டு விழா...\nவட மத்தி, கிழக்கில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை\nவடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய...\nவரலாற்று சிறப்பு வாய்ந்த சிலாபம் முன்னேஸ்வரம் முன்னைநாதஸ்வாமி ஸ்ரீ...\n1st Test: SLvNZ; இலங்கைக்கு வெற்றி இலக்கு 268\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்று வரும்...\nகாசல்ரீ நீர்த்தேக்கத்தில் சிசுவின் சடலம் மீட்பு\nகாசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவொன்றின் சடலம் இன்று (17)...\nபொலிஸ் அதிகாரி மீது மனித உரிமை ஆணைக்குழுவில் குடும்ப பெண் முறைப்பாடு\nதலைமன்னார் கிராமப் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர், தலைமன்னார்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.08.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 13.08.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 08.08.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 07.08.2019\nஅமிர்தம் பி.ப. 1.55வரை பின் அசுபயோகம்\nசதயம் பி.ப. 1.55 வரை பின் பூரட்டாதி\nதுவிதீயை இரவு 10.48 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம�� தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/24-all-sms-old/sms-text-messages/decent-sms/43-5-seconds-of-smile", "date_download": "2019-08-17T13:03:32Z", "digest": "sha1:I5VU7F6GD4MD5II36WBI7QIO35ILRQ3F", "length": 17703, "nlines": 293, "source_domain": "www.topelearn.com", "title": "5 Seconds of Smile", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\n2019 ஐசிசி உலகக் கிண்ண திருவிழா ஞாயிற்றுக்கிழமை மு\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\nபேஸ்புக் பயனாளர்களின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்த\nடெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற டாப் 5 வீரர்கள்\nதற்போது இருக்கும் கிரிக்கெட் தொடரில் டி20 போட்டியை\nஏமனில் ஏவுகணை தாக்குதல்; அப்பாவி மக்கள் 5 பேர் பலி\nஏமன் நாட்டின் புரட்சி இயக்கமான ஹவுதி நடத்திய ஏவு\nமுன்னாள் பிரதமரின் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை\nமலேசியாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி மா\nநடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் தீர்ப்பு\nஅரிய வகை மானை வேட்டையாடியதாக, பொலிவூட் நடிகர் சல\nஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்ட காதுகளை 5 குழந்தைகளுக்கு பொருத்தி விஞ்ஞானிகள் ச\nசீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மனிதர்களின் வளர்ச்சிய\nOnePlus 5 ஸ்மார்ட் கைப்பேசி; விரைவில் அறிமுகம்\nசீனாவை தளமாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனமான O\nதரம் 5 புலமை பரீசில் பரிட்சை பெறுபேற்று வெட்டுப்புள்ளிகள் விவரம்\nஇம்முறை இடம்பெற்ற தரம் 5 புலமை பரீசில் பரிட்சை பெற\nபள்ளிக் குழந்தைகளுக்கான 5 திறந்த மூல மென்பொருள்கள்\nடக்ஸ் பெயிண்ட் என்பது 3 முதல் 12 வயதுக்கு உட்பட்ட\n5 நிமிடத்திற்கு ஒரு கர்ப்பிணி மரணம், அதிர வைக்கும் காரணம்\nஉலக சுகாதார அமைப்பு கர்ப்பிணித் தாய்மார்களின் இறப்\nஆபத்தில் இருப்பவர்களுக்கு 5 நிமிடத்தில் உதவ புதிய செல்போன் செயலி அறிமுகம்\nஆபத்தில் இருப்பவர்களுக்கு ஐந்தே நிமிடங்களில் அவர்க\nகண்களை பாதுகாக்க 5 வழிகள்\nவிழித்திரை என்னும் மெல்லிய உறுப்பு உலகின் அதிசயங்க\nகண்களை காக்க எளிய 5 வழிகள்\nவிழித்திரை என்னும் மெல்லிய உறுப்பு உலகின் அதிசயங்க\n5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட லெனோவா வைப் சி ஸ்மார்ட்போன்\nலெனோவா நிறுவனம் அதன் புதிய வைப் சி ஸ்மார்ட்போனை க\nரூ.11,699 விலையில் Lyf வாட்டர் 5 ஸ்���ார்ட்போன்\nசமீபத்தின் Lyf பிராண்ட் ஸ்மார்ட்போனின் புதிய வாட்ட\nOppoவின் Neo 5 ஸ்மார்ட் கைப்பேசி குறைந்த விலையில் அறிமுகம்\nOppo நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Neo\nரமழான் மாதத்தில் உலகை உலுக்கிய 5 வரலாற்று நிகழ்வுகள்\n1. பத்ர் போர்:இன்று நாம் முஸ்லிம்களாக வாழ்வதற்கு அ\nதாய்லாந்தில் இருந்து 5 கிலோ தங்கம் கடத்தல்\nமீனம்பாக்கம்: தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கி\nஒலியை விட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் விண்வெளிக்கு செல்லும் High Speed Rocket\nஒலியைவிட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் 15 நிமிடத்தில\nஒலியை விட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் விண்வெளிக்கு செல்லும் அதிவேக ராக்கெட்\nஒலியைவிட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் 15 நிமிடத்தில\nஒலியைவிட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் விண்வெளிக்கு செல்லும் அதிவேக ராக்கெட்\nஒலியைவிட 5 மடங்கு கூடுதல் வேகத்துடன் 15 நிமிடத்தில\nமனித வெடிகுண்டான‌ சிறுமி: 5 பேர் பலி\nநைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் பொடிஸ்கும் என்ற ந\nஇஸ்ரேல் – ஹமாஸ் யுத்த நிறுத்தம்; மேலும் 5 நாட்களுக்கு நீடிப்பு\nஇஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்திற்கும\nஅசத்தலோடு வருகின்றது 5 லட்சம் ரூபாயில் 'ரெனோ கிவிட்'\nடெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இடம்பெற்ற ரெனோ கிவிட் என்\n5,000 அடி உயரத்திலிருந்து விழுந்தவர் உயிர் தப்பிய அதிசயம்\nதென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில், விமானப் பட\nகாணாமல் போன மலேசிய பயணிகளுக்கு 5 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு\n239 பயணிகளுடன் புறப்பட்டு சென்று கடந்த 8-ம் திகதி\nஅக்னி 5 ஏவுகணை: வெற்றிகரமாக பரிசோதனை\nஞாயிற்றுக்கிழமை சீனா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளைச\nகாஷ்மீரில் ஊடுருவிய 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீர் மாநிலத்தின் மையப் பகுதியில் உள்ள கன்டெர்ப\nஹேம் பிரியர்களை கலக்க வரும் Icewind Dale 6 seconds ago\nதிகைப்பான தருணம் : காட்டு யானையை கட்டுப்படுத்தும் இலங்கை சிறுமி 30 seconds ago\nWorld Cup 2019: இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு\nஇணையத்தில் வேகமாக Download செய்வதற்கு 42 seconds ago\nகல்முனை றினோன் விளையாட்டுக் கழகத்தின் வெற்றி வீரர்கள் கௌரவிப்பு 48 seconds ago\nஇரவில் நல்ல தூக்கம் வேண்டுமா\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில்...\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalviseithiplus.blogspot.com/2018/12/blog-post_11.html", "date_download": "2019-08-17T13:45:56Z", "digest": "sha1:GMMAVZV55Z6YJYIYNMZSW6HPUMCH3TO3", "length": 11430, "nlines": 397, "source_domain": "kalviseithiplus.blogspot.com", "title": "வினாத்தாள், 'லீக்' விவகாரம் : மாவட்ட அச்சகங்களுக்கு பூட்டு - பள்ளி கல்வித்துறை திட்டம்! - Kalviseithi plus", "raw_content": "\nHome Unlabelled வினாத்தாள், 'லீக்' விவகாரம் : மாவட்ட அச்சகங்களுக்கு பூட்டு - பள்ளி கல்வித்துறை திட்டம்\nவினாத்தாள், 'லீக்' விவகாரம் : மாவட்ட அச்சகங்களுக்கு பூட்டு - பள்ளி கல்வித்துறை திட்டம்\nவினாத்தாள் அச்சடிப்புக்கான, மாவட்ட அளவிலான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட உள்ளது. மாநில அளவில், 'டெண்டர்' விடப்பட்டு, அச்சகத்தை தேர்வு செய்ய, பள்ளி கல்வித்துறை முடிவு செய்து உள்ளது.\nதமிழகத்தில், மாநில அரசு துறை திட்டப் பணிகளை, தனியாரிடம் வழங்கினால், அதற்கு, 'டெண்டர்' முறையை பின்பற்ற வேண்டும். ஆனால், பள்ளி கல்வித்துறையின், மாவட்ட அளவிலான பணிகளுக்கு, டெண்டர் விடாமல், முதன்மைக் கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களே, தனியார் நிறுவனத்தை தேர்வு செய்கின்றனர்.இந்த வகையில், பருவ தேர்வு, இடைநிலை தேர்வு, காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுக்கு, வினாத்தாள், கையேடுகள் அச்சடித்தல் போன்ற பணிகள், சி.இ.ஓ,,க்கள் வழியாக, தனியார் அச்சகத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.ஆனால், சி.இ.ஓ.,க்கள் ஒப்பந்தம் செய்யும், பல அச்சகங்கள், விதிகளை பின்பற்றுவதில்லை; அச்சு கூலியும் அதிகமாக வசூலிக்கின்றன என, புகார் எழுந்துள்ளது. அதனால், மாணவர்களிடம் வசூலிக்கும் தேர்வு கட்டண நிதி, தேவைக்கு அதிகமாக செலவிடப்படுகிறது.இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், மாவட்ட அளவில் அச்சடிக்கப்பட்ட, அரையாண்டு தேர்வுக்கான வினாத்தாளும், முன்கூட்டியே, 'லீக்' ஆகியுள்ளது.\nஇது, பள்ளி கல்வித்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட அச்சகங்களில், ரகசிய தன்மை காக்கப்படவில்லை என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எனவே, இந்த பிரச்னையை சமாளிக்க, இனி, மாநில அளவில் டெண்டர் விட்டு, அச்சகங்களை முடிவு செய்ய, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. அதனால், சி.இ.ஓ.,க்கள், தன்னிச்சையாக வழங்கிய, அச்சக ஒப்பந்தங்கள், விரைவில் ரத்து செய்யப்பட உள்ளன.\nமாணவர்கள்தான் பூடை உடைத்து வினாத்தாள்களை திருடினர்.அவர்களை முதலில் கண்டியுங்கள்.தகுதி இல்லாத மாணவர்களை பள்ளியிலிருந்து வெளியேற்ற வேண்டும்\nமாணவர்கள்தான் பூட்டை உடைத்து வினாத்தாள்களை திருடினர்.அவர்களை முதலில் கண்டியுங்கள்.தகுதி இல்லாத மாணவர்களை பள்ளியிலிருந்து வெளியேற்ற வேண்டும்\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC | விளம்பர எண்-524/2014 | அறிவிப்பு நாள் - 27.11.2018 |...\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில்,... அரசு ஊழியர்களுக்கான உண்மை ஊதியம்\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://kalviseithiplus.blogspot.com/2019/01/blog-post_65.html", "date_download": "2019-08-17T13:00:15Z", "digest": "sha1:NYF6XK4FEI5JN7KMYOJUYFEFJJ4BYET3", "length": 17897, "nlines": 410, "source_domain": "kalviseithiplus.blogspot.com", "title": "ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இன்று இறுதி அவகாசம்! - Kalviseithi plus", "raw_content": "\nHome Unlabelled ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இன்று இறுதி அவகாசம்\nஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இன்று இறுதி அவகாசம்\nஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் திங்கள்கிழமை பணிக்குத் திரும்பாவிட்டால் அந்தப் பணியிடங்கள் காலிப் பணியிடங்களாக அறிவிக்கப்படும்.\nஅந்த ஆசிரியர்கள் அதே பள்ளியில் மீண்டும் பணியாற்ற முடியாது என தமிழக பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nதமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பின்கீழ் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கடந்த 22-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான பள்ளிகளில் கற்பித்தல் பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் ஜனவரி 25-ஆம் தேதிக்குள் பள்ளிகளுக்குத் திரும்ப வேண்டும் என அரசு அறிவுறுத்தியிருந்தது. இதேபோன்று மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என தமிழக அரசு பலமுறை வலியுறுத்தியது. இருப்பினும் இந்த அறிவுறுத்தல்களுக்கு ஆசிரியர்கள் செவிசாய்க்கவில்லை. இதையடுத்து பள்ளிக் கல்வித்துறை அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 407 ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.\nஇந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், தொடக்கக் கல்வி இயக்குநர் அ.கருப்பசாமி ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைஅனுப்பிய சுற்றறிக்கை:காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் அனைத்து வகை ஆசிரியர்களும் உடனடியாக திங்கள்கிழமை பணியில் சேர்ந்தால் அவர்கள் மீது எந்தவித, துறை சார்ந்த நடவடிக்கையும் இல்லாமல் அவர்கள் பணிபுரிந்து வந்த பள்ளியிலேயே பணியேற்கலாம். மாறாக அன்றைய தினம் முடிவில் பணியில் சேராத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலிப் பணியிடங்களாகக் கருதப்பட்டு, உத்தேச காலிப் பணியிடங்கள் பட்டியல் தயார் செய்யப்பட வேண்டும்.\nஇந்தப் பட்டியலின் அடிப்படையில் தகுதி வாய்ந்த தற்காலிக ஆசிரியர்கள் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். திங்கள்கிழமைக்கு (ஜனவரி 28) பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மீண்டும் பணியில் சேர வந்தால் அவர்கள் அதே பள்ளியில் பணியாற்ற முடியாது. மாறாக கல்வி மாவட்ட அளவிலான ஆசிரியர் காலிப் பணியிடங்களில் ஏதேனும் ஒரு காலிப் பணியிடத்தில் துறை நடவடிக்கைக்கு உள்பட்டு பணி ஏற்க ஆணை வழங்கிட வேண்டும்.எனவே, மாணவர்களின் நலன் கருதி வேலைநிறுத்தத்தில்ஈடுபட்டுள்ள அனைத்து ஆசிரியர்களும் திங்கள்கிழமைக்குள் தவறாது பணியில் சேரவேண்டும்என உரிய அறிவுரைகள் வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.\nஜாக்டோ ஜியோபேச்சுவார்த்தைக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படாததால் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என ஜாக்டோ-ஜியோ தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, இரா.தாஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:\nகோரிக்கைகள் குறித்து எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முறையாக அழைப்பு விடுக்கப்படவில்லை. நல்ல முடிவு எடுக்கப்படும் எ�� ஓர் அமைச்சரும், கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என ஓர் அமைச்சரும் கூறுகின்றனர். நிதிப் பற்றாக்குறை இருக்கிறது என்றால், மாநில அரசுக்கு நிதி வருவாயைப் பெருக்க அரசு ஊழியர்களுக்குத் தெரியும். ஜனநாயக ரீதியாகப் போராடி வரும் எங்கள் மீது பொய்யான வழக்குகள் போடப்பட்டு வருகின்றன. பள்ளிகளை மூடுவதாக நாங்கள் பொய்யான தகவலைக் கூறவில்லை. பள்ளிகள் இணைப்பு என்கிற பெயரில் பள்ளிகள் மூடப்படுகின்றன. அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. எங்களை எப்போது அழைத்தாலும் பேச்சு வார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம். அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என ஆணை பிறப்பித்தால் நிச்சயம் எங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்போம். அமைச்சர், அதிகாரிகள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு தங்களை அழைத்துப் பேசும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தை யார் தடுத்தாலும் நிறுத்த முடியாது. இதற்காக எந்தவித விளைவுகளையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். ஏற்கெனவே அறிவித்தபடி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடைபெறும்\nஇது அரசியல் சானத்திற்கு எதிரான உத்தரவு என அனைவருக்கும் தெரியும்.... நீதிமன்றத்தில் இது போன்ற உத்தரவுகள் தூள் தூள் ஆனதை வரலாறு கூறும்....\nஉங்களின் ஒவ்வொரு செயலுக்கும் வரும் நாடாளுமன்றத தேர்தலில் உடனே பிறதிபலிக்கும் தமிழக அரசே...எச்சரிக்கை...\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC | விளம்பர எண்-524/2014 | அறிவிப்பு நாள் - 27.11.2018 |...\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில்,... அரசு ஊழியர்களுக்கான உண்மை ஊதியம்\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/women/03/111822?ref=archive-feed", "date_download": "2019-08-17T13:29:04Z", "digest": "sha1:P7MZ5DSU6CCYYZFUJGTIGYCESNDGEZ7N", "length": 13698, "nlines": 166, "source_domain": "news.lankasri.com", "title": "பெண்களை அச்சுறுத்தும் கொடூர நோய்! சரிசெய்வது எப்படி? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜே��்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெண்களை அச்சுறுத்தும் கொடூர நோய்\nஇன்றைய காலத்தில் பெண்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் நோய் தான் “பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்”.\nஒரு பெண்ணுக்கு திருமணம் ஆன ஒரு வருடத்தில் குழந்தை பிறக்கவில்லை என்றால் அவளுக்கு என்ன பிரச்சனையோ என ஏசுபவர்கள் ஏராளம்.\nமாதவிடாய் தாமதம், குழந்தையின்மை உட்பட பல காரணங்களால் மருத்துவர்களின் அப்பாயிண்மெண்ட்டுக்காக காத்துக் கிடக்கின்றனர் பெண்கள்.\nகுடும்பத்திற்காக ஓடியாடி உழைத்துக் கொண்டிருக்கும் பெண்கள், தங்களுக்கு வரும் பிரச்சனைகளை பற்றி கண்டுகொள்வதே இல்லை.\nஆரம்ப காலத்திலேயே தங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் பற்றி மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்து முறையான சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது அவசியம்.\nபாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் என்பது என்ன\nபாலிசிஸ்டிக் ஓவரீஸ் என்பது சினைமுட்டைப் பையில் முட்டைகளைச் சுற்றி, நீர் கொப்பளங்கள் உருவாகும் நிலையைக் குறிக்கும்.\nஹார்மோன் சுரப்பில் ஏற்படும் பிரச்சனைகளாலும், பரம்பரையாகவும், மரபணு மூலமாகவும் இப்பிரச்னை ஏற்படுகிறது.\nஒவ்வொரு சினை முட்டையிலும் கோடிக்கணக்கான முட்டைகள் இருக்கின்றன.\nஇவற்றில் ஒரு முட்டை முழு வளர்ச்சியடைந்து தன்னை உடைத்துக் கொண்டு வெளிவரும் போது தான், விந்துக்களால் தாக்கப்பட்டு கருவாக உருவாகுகிறது.\nமீதியிருக்கும் அத்தனை முட்டைகளும் அழிந்து மறைந்து போகின்றன, இது ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிற சாதாரண நிகழ்ச்சியாகும்.\nஆனால் பாலிசிஸ்டிக் ஓவரீஸ் இருப்பவர்களுக்கு என்ன நடக்கிறது எனில், அத்தனை முட்டைகளில் ஒன்றுகூட முழு முதிர்ச்சி அடைந்து, உடைந்து வெளிவருவதில்லை, அந்தமுட்டைகள் அழிவதுமில்லை.\nஅவற்றைச் சுற்றி நீர் சேர்ந்து கொண்டு நீர்க் கொப்பளங்களாக சினை முட்டைப் பையைச் சுற்றி ஆக்கிரமித்துக் கொள்கின்றன.\nடீன்ஏஜ் வயது முதல் 45 வயது வரை இந்த நோய் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.\nமாதவிலக்குப் பிரச்னை: மூன்று, நான்கு மாதங்கள் மாதவிலக்கு ஏற்படாமல் தள்ளிப்போவது.\nஅபூர்வமாக பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வருவது.\nஉதடுகளுக்கு மேல், காது ஓரத்தில் அல்லது முகவாய், வயிற்றின் அடிப்பகுதி போன்ற இடங்களில் ரோமங்கள் முளைப்பத��.\nகல்யாணமான பெண்களுக்கு குழந்தைப்பேறு தள்ளிக்கொண்டே போவது.\nநீர்க்கட்டிகளை தானாகவோ அல்லது அறுவை சிகிச்சைகளின் மூலமாகவோ அகற்றலாம்.\nகல்யாணமாகாத பெண்களுக்கு அவர்கள் டீன்ஏஜ் கடந்த பின்பும், பாலிசிஸ்டிக் ஓவரிஸ் பிரச்னை இருப்பின் ஆறு அல்லது ஒன்பது மாதம் போன்று குறுகிய காலத்துக்கு மருத்துவரின் ஆலோசனைப் பேரில் குணப்படுத்தலாம்.\nகல்யாணம் ஆன பெண்களாக இருப்பின் மருத்துவரின் ஆலோசனைப்படி தேவையான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஇல்லையெனில் 40 வயதுக்கு மேல் சென்றால் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.\nபெரும்பாலும் 15 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.\nஎனவே சிறுவயது முதலே ஓடியாடி விளையாடுவதன் மூலமும், உடற்பயிற்சியின் மூலமும் நீர்க்கட்டிகள் வராமல் தடுக்கலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரை.\nகுறிப்பாக தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு மாதவிடாய் பற்றியும், அதனால் ஏற்படும் மன உளைச்சல்கள் பற்றியும் எடுத்துக்கூறுவது அவசியம்.\nமேலும் எவ்வாறு பாதுகாப்பான முறைகளை பின்பற்றுவது, சுத்தமாக வைத்திருப்பது பற்றிய விழிப்புணர்வு பாடமும் அவசியமான ஒன்றாக உள்ளது.\nஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூளி சூடான நீரில் போட்டு குடிக்க வேண்டும், தினமும் இதை குடித்து வந்தால் மாதவிடாய் கோளாறுகள் சரியாகும்.\nஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் ஆளி விதைகளை தண்ணீரில் போட்டு குடித்து வந்தாலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும், இதிலுள்ள வேதிப்பொருட்கள் ஆன்ட்ரோஜன் அளவை குறைக்கிறது.\nமேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-08-17T13:22:08Z", "digest": "sha1:DMCLCNYR5RPMW3QPTNQSCW4P6M5YSSZY", "length": 25573, "nlines": 100, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "என்ரிக்கோ பெர்மி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎன்ரிக்கோ பெர்மி (Enrico Fermi; செப்டம்பர் 29, 1901 – நவம்பர் 28, 1954) என்பவர் ஒரு புகழ்பெற்ற இத்தாலிய இயற்பியல் அறிஞரா��ார். உலகின் முதலாவது அணுக்கரு உலையை உருவாக்கியமைக்காகவும் குவாண்டம் கொள்கை, அணுக்கரு இயற்பியல், துகள் இயற்பியல், புள்ளியியல் பொறிமுறை போன்றவற்றில் இவரது பங்களிப்புகளுக்காகவும் பெரிதும் போற்றப்படுகிறார். ஃபெர்மி தூண்டல் கதிரியக்கத்தில் இவரது பங்களிப்புகளுக்காக 1938-ம் ஆண்டில் இவருக்கு இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது[1]. 1952 இல் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை தனிமம் ஒன்றுக்கு இவரது நினைவாக பெர்மியம் எனப் பெயரிடப்பட்டது.\nசிக்காகோ, இலினோய், ஐக்கிய அமெரிக்கா\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு (1938)\nஎன்ரிகோ பெர்மி 1901 செப்டம்பர் 29 ஆம் தேதி இத்தாலியில் ரோம் நகரில், தன் தந்தைக்கு மூன்றாம் மகனாக பிறந்தார். இவரின் தந்தை அல்பெட்ரோ ஃபெர்மி, இரயில்வே துறையில் பணியாற்றியவர். இவர்கள் கிறித்தவக் கத்தோலிக்கப் பிரிவை சார்ந்தவர்கள். இவருக்கு ஒரு சகோதரனும் (கியோலியோ) ஒரு சகோதரியும் (மரியா) இருந்தனர். சிறு வயதிலேயே இயற்பியலில் மிகுந்த ஆர்வம் காட்டினார். பைசா நகரப் பல்கலைக்கழகத்திலும், ஐரோப்பாவின் வேறு இடங்களிலும் படித்துப் இயற்பியலில் பட்டம் பெற்று, ரோம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அவரது கதிரியக்க ஆய்வுக்காக 21 ஆம் அகவையில் முனைவர் பட்டம் பெற்றார். 1934 முதல் கதிரியக்க ஆய்வில் பீட்டா சிதைவுக் கொள்கையைத் தோற்றுவித்தார்.\nஇளமைப் பருவத்தில் தனது அண்ணனுடன் சேரந்து கையில் கிடைக்கும் இயந்திரங்களை எல்லாம் உடைத்து பிரித்து பார்ப்பார் என்ரிக்கோ. அவரின் அண்ணன் 1915 இல் நோய்வாய்ப்பட்டு இறந்தபோது அதிர்ச்சி தாங்க முடியாமல் பித்துப் பிடித்தவர் போல் ஆனார். தன் அண்ணன் இறந்த மருத்துவமனையின் முன்பே சுற்றி திரிந்தார். அப்போது தான் இயற்பியல் புத்தகங்களை அவர் படித்தார். பின் தன் பதினேழாம் அகவையில் என்ரிக்கோ எழுதிய பல்கலைகழக நுழைவுத் தேர்வின் கட்டுரையை படித்த ஆசிரியர் 'அந்தக் கட்டுரைக்கு முனைவர் பட்டமே தரலாம்' என்று வியந்து பாராட்டினாராம்.\nஇலத்திரன் அணுக்களின் ஓட்டம் குறித்த ஆய்வுகள் மற்றும் அவை நிறமாலையாய்ப் பிரிவது பற்றியும் ஃபெர்மி ஆரம்ப ஆய்வினை மேற்கொண்டார். ஓர் அணுவின் வெளி வட்டப் பாதையில் சுழலும் இலத்திரனில் ஆரம்பித்த ஃபெர்மி தனது ஆய்வினை முன்னேற்றி மையக் கருவான அணுக்கருவுக்கே ச���ன்றார். அதுவே அவரின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. மேலும் அணுக்கருவைப் பிளக்க முடியும் என்பதை அந்தச் சமயத்தில் வாழ்ந்த இயற்பியலார் ச்ட்ரஷ்மேன் கூறினார். இதைப் படித்த ஃபெர்மி தூண்டல் கதிரியக்கம் (Chain Reaction) நடைபெறுவதைப் பற்றிச் சிந்திக்க தொடங்கினார். இதுவே அவர் நோபல் பரிசு பெறக் காரணமான துறை ஆகும். தனது 22 ஆவது வயதில் ஐன்ஸ்டைனின் சமன்பாட்டில் அணுசக்தியின் ரகசியம் இருப்பதைச் சொன்னர் ஃபெர்மி. அணு உலைகளில் பயன்படுத்தப்படும் வேகமற்ற நியூத்திரன் பற்றியும் ஆய்வு மேற்கொண்டார் ஃபெர்மி.\nஎன்ரிக்கோவின் அறிவியல் திறமையைப் பாராட்டி பெனிட்டோ முசோலினி, உலக அளவில் இயங்கும் மிக உயரிய விருதான 'அறிவியல் வித்தகர்' என பொருள்படும் \"எக்சலென்சா\" என்னும் விருதினை அளித்து பாராட்டினார். ஒருமுறை அறிவியல் கழகங்கள் நடத்திய ஒரு கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார் ஃபெர்மி. அந்த கூட்டத்திற்கு சிறப்புரை ஆற்ற வந்தவர் முசோலினி. அனைத்து அறிவியலாளர்களும் மகிழுந்தில் வந்து இறங்க, ஃபெர்மி மட்டும் மிகவும் எளிமையாக நடந்து, மிகவும் சாதாரண உடை அணிந்து வந்தார். சாதாரண மக்கள் போல் காட்சி அளித்த ஃபெர்மியைக் காவலாளி உள்ளே செல்ல அனுமதி மறுத்தார். மறுத்த காவலாளியிடம் மல்லுக்கு நிற்கவில்லை ஃபெர்மி. தான் இன்னார் என்றும், முசோலினிக்கு என்னை நன்றாகத் தெரியும் என்றோ ஃபெர்மி கூறவில்லை. ஏனெனில், சொன்னாலும் அவன் நம்பப் போவதில்லை என்று ஃபெர்மிக்கு நன்றாகத் தெரியும். அதனால், அவர் 'நான் ஃபெர்மியின் கார் ஓட்டி, காலை வேலைக்குத் தாமதமாக வந்துவிட்டேன், திரும்பும் போதாவது அய்யாவை அழைத்துச் செல்ல வேண்டும்' என்று கூறவே காவலாளி அனுமதித்தான், என்று தன் சுயசரிதையில் ஃபெர்மி குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் ஃபெர்மியின் எளிமையான குணத்தைக் கூறுகிறது.\nமன்ஹாட்டன் திட்டத்தில் முக்கிய பங்கு ஆற்றிய ஃபெர்மி, ஹான்ஃபோர்ட் அணுக்கரு உலை நிறுவுவதிலும் பெரும் பங்கு ஆற்றினார். சிக்காகோ பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 1942 இல் முதல் அணுக்கரு உலையில், முதல் அணுக்கரு தொடர்வினையை நிகழ்த்திக் காட்டினார். அனைத்து கணக்கீடுகளையும் சரியாக வடிவமைத்து அன்றைய இயற்பியலின் உச்சியில் ஏறி நின்றார் பெர்மி.\nதனது தூண்டல் கதிரியக்கத்திற்காக எக்சலென்ச��� என்ரிக்கோ ஃபெர்மி சுவீடனில் மிக உயரிய விருதான நோபல் பரிசை பெற்றார்.\nஹிட்லர் போல முசோலினியும் இனவெறிக் கொள்கையைப் பின்பற்ற, தனது மனைவியான யூதப் பெண்மணிக்கு ஆபத்து நேருமோ என்று எண்ணி சுவீடனில் நோபல் பரிசு பெற்ற கையோடு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார் ஃபெர்மி. பின் தனது தாய் நாடான இத்தாலிக்கு அவர் செல்லவே இல்லை. மேலும் தனது இறுதிக் காலத்தை ஃபெர்மி தனிமையிலேயே கழித்தார்.\n1926 ஆம் ஆண்டில் மேட்டியூக்சி பதக்கம், 1938 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு, 1942 இல் இயூசு பதக்கம், 1947 ஆம் ஆண்டில் ஃபிராங்க்லின் பதக்கம் மற்றும் 1953 இல் ரம்ஃபோர்ட் பரிசு ஆகிய பல பரிசுகள் பெர்மியின் சாதனைகளுக்காக வழங்கப்பட்டன. மன்காட்டன் திட்டத்தில் இவரது சீறிய பங்களிப்புக்காக 1946 ஆம் ஆண்டு மதிப்பு மிக்க மெடல் பார் மெரிட் பரிசு கிடைத்தது [2]. 1950 ஆம் ஆண்டு இராயல் கழகத்தின் வெளிநாட்டு உறுப்பினராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தாலியின் புகழ் பெற்ற கலைஞர்கள், விஞ்ஞானிகள், வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க பிரமுகர்கள் பட்டியலில் பெர்மியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதற்காக இத்தாலிய பேரிடர் ஆலயங்களாக அறியப்படும் சாண்டா குரோசின் பசிலிக்காவில் அமைக்கப்பட்டுள்ள தகடு பெர்மிக்கு ஒரு நினைவுச்சின்னமாக உள்ளது [3]. 1999 ஆம் டைம் இதழ் பட்டியலிட்ட இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த 100 மனிதர்களில் பெர்மியும் இடம்பெற்றார் [4]. 20 ஆம் நூற்றாண்டு இயற்பியலாளர்களில் பெர்மி ஓர் அசாதாரணமானவராக கருதப்பட்டார். கோட்பாட்டு ரீதியாகவும் பரிசோதனை ரீதியாகவும் இரண்டிலும் சிறந்து விளங்கினார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பெர்மி பிறந்திருந்தால், அவரே ரூதர்போர்டின் அணுக்கருவை கண்டுபிடித்து, ஐதரசன் அணுவின் போரின் கோட்பாட்டையும் வளர்த்திருப்பார் என்று கற்பனை செய்து கொள்ளலாம் என்று இயற்பியல் வரலாற்றாசிரியர் சிபி சினோ கூறுகிறார் [5].\nபெர்மி ஓர் எழுச்சியூட்டும் ஆசிரியராக அறியப்பட்டார், மேலும் கவனம், எளிமை மற்றும் அவரது விரிவுரைகளுக்கான கவனமான தயாரிப்பு ஆகியவற்றுக்காகவும் நன்கு அறியப்படுகிறார் [6]. இவரது சொற்பொழிவுகள் பின்னர் புத்தகமாக்கப்பட்டன [7]. ஆராய்ச்சிக் கட்டுரைகள் சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளன [8].\nரோமில் உள்ள என்ரிக���கோ பெர்மி சாலையின் அடையாளம்\nஎன்ரிக்கோ பெர்மியை கௌரவிப்பதற்காக பல பொருட்களுக்கு இவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. பெர்மி ஆய்வகத் துகள் முடுக்கி, ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றான இலினொய் மாநிலத்தின் பட்டாவியா நகரிலுள்ள இயற்பியல் ஆய்வகம் உள்ளிட்டவை 1974 ஆன் ஆண்டில் மறு பெயரிடப்பட்டன[9]. பெர்மியின் அண்டக்கதிர் வீச்சு ஆராய்ச்சியை கௌரவிக்கும் பொருட்டு பெர்மி காமா-கதிர் விண்வெளித் தொலைக்கியும் 2008 ஆம் ஆண்டில் மறு பெயரிடப்பட்டது[10]. மிச்சிகன் நியூபோர்ட்டில் பெர்மி 1 மற்றும் பெர்மி 2 என்ற பெயர்களில் அணு மின் நிலையங்கள் தொடங்கப்பட்டன. இத்தாலியில் உள்ள டிரினோ வெர்சல்லீசுவில் என்ரிக்கோ பெர்மி அணு மின்நிலையம்[11] மற்றும் அர்கெந்தினாவில் ஆர்.ஏ-1 என்ரிகோ பெர்மி அணு ஆராய்ச்சி உலை[12] ஆகியவையும் இவ்வாறே பெயரிடப்பட்டன. விஞ்ஞான சமுதாயத்திற்காக பெர்மியின் பங்களிப்பிற்கு மரியாதை அளிக்கும் விதமாக 1952 ஆம் ஆண்டு அணுசக்தி சோதனைகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஒரு செயற்கை தனிமத்திற்கு பெர்மியம் என்று பெயரிடப்பட்டது[13][14]. இதன்மூலம் தனிமங்களுக்குப் பெயரிடப்பட்ட 16 விஞ்ஞானிகளின் பட்டியலில் இவரும் ஒருவராக இடம்பெற்றார்[15]. 1956 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க அணுசக்தி ஆணையகம் பெரிமியை கௌரவிக்கும் நோக்கில் பெர்மி விருது என்ற விருதை உருவாக்கி மிக உயர்ந்த கௌரவமாகக் கருதப்படும் பெர்மி விருதை வழங்கி வருகிறது. ஓட்டோ ஆன், இராபர்ட் ஓப்பனெய்மர், எட்வர்ட்டு டெல்லர் மற்றும் ஆன்சு பெத்தே போன்ற நன்கு அறியப்பட்ட விஞ்ஞானிகள் இவ்விருது பெற்றுள்ளனர் [16].\n1954 நவம்பர் 28 ஆம் தேதி தன் 53 ஆம் வயதில் பெர்மி எதிர்பாராத விதமாகப் வயிற்று புற்று நோயினால் காலமானார். அவருடன் பணி புரிந்த இரு மாணவர்களும் அவருடனேயே புற்றுநோயின் காரணமாக இறந்தார்கள்.\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\nஅறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் (பாகம் 1), விகடன் பிரசுரம், அணுஆட்டம் , விகடன் பிரசுரம்.\nஉலகின் முதல் அணு உலை இயக்கிய என்ரிகோ பெர்மி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-17T13:09:55Z", "digest": "sha1:MRPEYA336YO6WDHO7USCZJBIEJ4OZEN6", "length": 5389, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜிரிபாம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜிரிபாம் (மணிப்பூரிய மொழி:জিরিবাম), இந்திய மாநிலமான மணிப்பூரில் உள்ள கிழக்கு இம்பால் மாவட்டத்திலுள்ள நகரம்.\nஇது ஜிரிபாம் சட்டமன்றத் தொகுதிக்கும், வெளிப்புற மணிப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]\nமுதன்மைக் கட்டுரை: ஜிரிபாம் தொடருந்து நிலையம்\n↑ மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nமணிப்பூர் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 திசம்பர் 2015, 15:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-10-12", "date_download": "2019-08-17T13:28:45Z", "digest": "sha1:RBBLW2E6DKVUTKZSI2NLB6I5KK4J2MTE", "length": 14351, "nlines": 149, "source_domain": "www.cineulagam.com", "title": "12 Oct 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nமது அருந்திவிட்டு மறந்து கூட இதை சாப்பிட்டு விடாதீர்கள்.. உயிரை பறிக்கும் அபாயம்.. மருத்துவர்களின் அறிவுரை..\nகையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா... தற்கொலை முயற்சி உண்மையே\nகடும் சண்டைக்கிடையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறியது இவர் தானாம்\nCineulagam Big Breaking: அஜித்தை சந்தித்த வெங்கட்பிரபு, அந்த படம் வேண்டாம், ஆனால்\nஇந்த வாரம் யார் அவுட் மதுமிதா, கஸ்தூரியை கிழித்தெடுத்த பிரபல நடிகர்\nஅக்கா பாசத்தில் பொங்கிய வனிதா... அசிங்கப்படுத்திய தர்ஷன் லொஸ்லியாவால் செம்ம குஷியில் 5 ஸ்டார் டீம்...\nபிக்பாஸில் தற்கொலைக்கு முயற்சித்த மதுமிதா.. இன்று ப்ரோமோ வீடியோ வெளியாகாததற்கு காரணம் இதுவா\nஎம்ஜிஆருக்கு பிறகு அஜித்திற்கு தான் அந்த ஈர்ப்பு இருக்கிறது வாரிசு பிரபலத்தின் அதிரடி பேட்டி\nவிடாமல் சண்டையிடும் மது... லொஸ்லியா கேட்ட ஒற்றைக் கேள்வி\nவெளியில் சென்றதும் மனைவி குழந்தையுடன் போட்டியாளரின் வீட்டுக்கு சென்ற சரவணன்.. வெளியான குடும்ப புகைப்படம்\nதேசிய விருது வென்ற பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா புகைப்படங���கள்\nநடிகை சமீரா ரெட்டியின் இரண்டாவது குழந்தையின் அழகிய புகைப்படங்கள்\nஆட்டோகிராப் படத்தில் இளைஞர்கள் மனதை கொள்ளையடித்த கோபிகாவின் குடுமப் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சிகள், புகைப்படங்களாக இதோ\n என்னால் முடியவில்லை - பிக்பாஸ்க்கு பிறகு வந்த உண்மை\nஅஜித் கூடவே வைத்திருக்கும் மிக முக்கியமான பொருள்\nபிக்பாஸ்க்கு பின்னால் பலருக்கும் தெரியாத விசயத்தை போட்டுடைத்த தமிழ் நடிகை சிக்கிய பிரபலம் - ஷாக் ஆக்கிய சர்ச்சை\nகலக்கல் காமெடி யோகிபாபுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை பலரையும் ஈர்த்த சூப்பர் ஜோடி\n நிவின் பாலியின் அடுத்த சாதனை - வசூல் இதோ\nபிரபல நடிகை பூர்ணாவில் திருமண விசயத்தில் நடந்த அத்துமீறல்\nவிஸ்வாசம் படத்தில் அஜித் செய்திருக்கும் மாஸான விசயம்\nபிக்பாஸ் கமல்ஹாசனின் அடுத்த அதிரடி அதிகாரப்பூர்வ அறிவிப்பு - மாஸ் கொண்டாட்டம்\nவிஜய்காந்த் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட மிகப்பெரும் பொக்கிஷம்\nவைரமுத்து மீது சட்டரீதியான நடவடிக்கையா\nடாப் லெஸ்ஸாக நடித்த ஆண்ட்ரியா, யாருடன் தெரியுமா\nநானும் 5 பேரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானேன் வரலட்சுமி வெளியிட்டுள்ள அதிர்ச்சிகர தகவல்\nஸ்டாலினுடன் பாலியல் சர்ச்சையில் எப்படி சிக்கினார் பிரபல செய்திவாசிப்பாளர் பாத்திமாபாபு\nவெளியே சொல்லமுடியாத கஷ்டத்திலிருந்தபோது என்னை காப்பாற்றியவருக்கு இன்று இப்படி ஒரு முடிவா\nவிஜய்யை கிண்டல் செய்வீர்களா, கீர்த்தி சுரேஷ் கூறிய கலக்கல் பதில்\nசின்மயியின் metooவை தொடர்ந்து பிரபல நடிகர் மீது பாலியல் புகாரை கூறியிருக்கும் அநேகன் பட நடிகை\nசாண்ட்ராவிற்கு பதில் சொன்ன தெய்வமகள் பிரகாஷ்\nவிஜய்யின் படங்களில் எனக்கு இந்த இரண்டு தான் பிடிக்கும் சர்கார் பட நாயகியே கூறிய விஷயம்\nஅஜித்தை பற்றி கெத்தாக கூறிய விஜய்யின் மகன் சஞ்சய்- ஆனால்\nவிஜய் மகனின் பெயரில் இணையத்தில் நடந்த மோசடி\nவிஜய் அப்படி சொல்வார் என்று எதிர்ப்பார்க்கவே இல்லை- சர்கார் ஸ்பெஷல் குறித்து கீர்த்தி சுரேஷ்\n96 படத்தின் தாபங்களே வீடியோ பாடல்\nபேன்ட்டை கழற்றி என் முன் நின்றார் அவர், முன்னணி இயக்குனர் மீது வந்த பாலியல் புகார்- உதவி இயக்குனர் அதிரடி\n எல்லா கேள்விக்கும் சின்மயி பதில்கள்\nஜப்பானில் பேட்ட, வேறு எந்த நடிகருக��கும் கிடைக்காத மரியாதை, புகைப்படத்துடன் இதோ\nதொகுப்பாளினி அர்ச்சனாவுக்கு கண் தெரியாத சிறுமி சஹானா கொடுத்த பரிசு- தேம்பி தேம்பி அழுத சரிகமப பிரபலங்கள்\nசமுத்திரக்கனியின் ஆண் தேவதை ரசிக்க வைத்ததா\nதெலுங்கு படங்களுக்கு அனிருத் செட்டாக மாட்டார்- பிரபல இயக்குனரின் பரபரப்பு பேட்டி\nஅணிய வேண்டிய இடத்தில் உடை அணியாமல் கவர்ச்சி காட்டி சூடேத்தும் பிரபல நடிகை- வைரலாகும் புகைப்படங்கள்\nஇவர் தான் தற்போது தமிழ் சினிமாவின் என்னுடைய க்ரஸ்- நந்தினி புகழ் நித்யா ராம் ஓபன் டாக்\nமீ டூ சின்மயி விஷயம் குறித்து கமல்ஹாசன் அதிரடி பதில்\nசின்னத்தம்பி பிரஜன் மனைவி சாண்ட்ரா சொன்ன பாலியல் குற்றச்சாட்டு - நடந்தது என்ன\nசர்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் தெளிவாக தான் பேசியிருக்கிறார்- பிரபல இயக்குனரின் ஓபன் டாக்\nஇன்றும் தளபதி தான் நம்பர் 1, வேறு எந்த நடிகரும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை\nசெக்கச்சிவந்த வானம் படப்பிடிப்பு புகைப்படங்கள், முதன் முறையாக இதோ\nவிஜய்யின் சர்கார் படத்துக்கு ஏற்பட்ட பெரிய பிரச்சனை- மறுபடியும் இப்படியா\nஎனக்கு அது அப்போது தோன்றவில்லை, சின்மயி அம்மாவின் சர்ச்சை பேட்டியால் ரசிகர்கள் அதிர்ச்சி\nஆம், அவர் வீட்டில் தான் தங்கினேன்\nஅஜித் பற்றி கேள்வி கேட்ட ரசிகர்கள்- முதன்முறையாக தல பற்றி கெத்து பதில் அளித்த விஜய்யின் மகன் சஞ்சய்\nசர்கார் சாதனை தொட முடியாத விஸ்வாசம்- வியாபாரத்தில் கலக்கிய தளபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/143260-an-exclusive-interview-with-poet-kalyanaraman", "date_download": "2019-08-17T12:38:07Z", "digest": "sha1:KBSPANSCRYOB6VXF7OXSZNBPWTS4HICQ", "length": 34190, "nlines": 136, "source_domain": "www.vikatan.com", "title": "``எல்லாருக்குமான கவிதை இங்கே சாத்தியப்படவேயில்லை!'' - கவிஞர் கல்யாணராமன் | An exclusive interview with Poet Kalyanaraman", "raw_content": "\n``எல்லாருக்குமான கவிதை இங்கே சாத்தியப்படவேயில்லை'' - கவிஞர் கல்யாணராமன்\n``எல்லாருக்குமான கவிதை இங்கே சாத்தியப்படவேயில்லை'' - கவிஞர் கல்யாணராமன்\nகவிதை, ஆய்வுநூல் மட்டுமன்றி விமர்சனப் பூர்வமான தன் கருத்துகளுக்காகவும் அறியப்படுபவர் கல்யாணராமன். நந்தனம் கலைக் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். 3 கவிதைத் தொகுப்புகளும், `கனல் வட்டம்' என்கிற ஆத்மாநாம் குறித்த ஆய்வுநூலையும் வெளியிட்டுள்ளார். ���வரது சிறுகதை தொகுப்பு ஒன்றும் வெளிவரவிருக்கிறது. நவீன கவிதைகள், நாவல்கள் பற்றி தொடர்ந்து இலக்கிய நிகழ்ச்சிகளில் உரையாற்றி வருபவர். அடைமழையோடு பின்னணியில் காயத்ரி மந்திரமும் மென்மையாக ஒலிக்க, ஜன்னலில் வந்து விழுந்த சாரல் தெறிப்புகளூடே கலந்துரையாடினோம்....\nபிறந்த ஊர், படிப்பு பற்றி சொல்லுங்க.\nஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், (இன்று திருவாரூர் மாவட்டம்), எருக்காட்டூர் என்ற குக்கிராமம்தான் நான் பிறந்த ஊர். எருக்கஞ்செடிகள் நிறைய இருந்ததால, அந்தப் பேர் வந்ததாச் சொல்வாங்க. இது சங்கப்புலவர் தாயங்கண்ணணார் பிறந்த ஊர். 1 - 6 வகுப்பு வரை எருக்காட்டூர் அரசு தொடக்கப்பள்ளியிலும், 6 - 10 வகுப்பு வரை கண்கொடுத்தவனிதம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் படிச்சேன். நடந்தும் சைக்கிளிலும் பள்ளிக்குப் போன நினைவு இன்னும் இருக்கு.\nசென்னைக்கு எப்படி, எப்போது புலம் பெயர்ந்தீங்க\nஎங்க அப்பா பெருவிவசாயி. ஐந்தாறு வேலி அவர் சாகுபடி செய்தார். ஆனால், சொந்தமாகத் துண்டுநிலம் கிடையாது. நான் ஒன்பதாவது படிக்கும்போது, அப்பாவுக்குக் காலில் அடிபட்டது. அது ஆறாப் புண்ணாச்சு. ஷூகர் இருந்ததால், காலை எடுக்கும் நிலைக்குப் போய், கடைசியில இறந்தும் போனார். எனக்கு மூணு அக்கா, ஒரு அண்ணன். மூணு அக்காவும் கல்யாணமாகி சென்னையில் இருந்தாங்க. அண்ணனும் சென்னையில்தான் கல்லூரியில சேர்ந்திருந்தான். ரெண்டாவது அக்கா பெருங்களத்தூரில் இருந்தாங்க. அவளோட கணவர்தான், என்னையும் சென்னைக்குக் கூட்டிவந்தார். மேல்நிலைப்பள்ளி, கல்லூரிப்படிப்பு எல்லாம் சென்னையில்தான் முடிச்சேன். அப்பா இறக்கவில்லை என்றால், நான் சென்னைக்கு வந்திருக்க மாட்டேன்.\n இலக்கியம், பேச்சின் மேல் எப்படி ஆர்வம் வந்தது\nஆரம்பத்துல இருந்தே தமிழ்ல ஆர்வம் இருந்தது. எங்க ஊர்ல திராவிடர் கழகத்தாரும், கம்யூனிஸ்ட்களும் ரொம்ப செல்வாக்கா இருந்தாங்க. அப்போ எங்க ஊர்ல திராவிடர் கழகம் சார்பா நிறைய கூட்டங்கள் நடக்கும். எப்பவும் நண்பர்களோட தி.க. அல்லது கம்யூனிஸ்ட் கூட்டங்களுக்குப் போவேன். அங்க பேசற கருத்துகளைக் கேட்டு நானும் அப்படிப் பேசணும்னு நினைப்பேன். வீட்ல அம்மாவால, பிரபந்தம் பால பாடமாச்சு. அரசியல் பிரசாரக் கூட்டங்களுக்கும் போவேன். பக்கிரிசாமி நாடார் வீட்ல `தாய்’, `மூலதனம்’ எல்லாம் பாத்திருக்கேன். இடதுசாரித் தோழர்களால் நூலக வாசிப்பும் அறிமுகமானது.\nபெரியார், அண்ணா, கலைஞர் பத்தின பேச்சு ஊர்ல தினமும் நடக்கும். அதைக் கேக்காம யாருமே ஊர்ல இருக்க முடியாது. வீட்ல விகடன், குமுதம், கல்கி, தினமணி வாங்குவாங்க. கல்கி, சாண்டில்யன், ஜானகிராமன், ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன் கதைகள் படிக்க வாய்ப்பிருந்தது. சென்னைக்கு வந்தபின் பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகளில் கொஞ்சகாலம் மயக்கம் இருந்தது. நான் ஜெயின் கல்லூரியில் படித்தபோது, அங்கு நாரணோ ஜெயராமன் இருந்தார். அவர் மூலம், தீவிர இலக்கியமும் சிறுபத்திரிகைகளும் அறிமுகமாச்சு.\nபுதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கு.அழகிரிசாமி கதைகளை 20 வயதுக்குள் படித்துவிட்டோம். தினமும் ஒரு புத்தகம் படிக்கணும் என்று வெறியோடு படித்தோம். பின் கிறித்தவக் கல்லூரியில் முதுகலைத் தமிழ் இலக்கியம் சேர்ந்தேன். அங்குப் பேராசிரியர் பாரதிபுத்திரன் வழிநடத்திய வனம் கவியரங்கில் தீவிரமாக இயங்கினேன். ‘புதிய பேனா’வாகக் கோமலின் சுபமங்களாவில் என் முதல் சிறுகதை வந்தது. பின் புதிய பார்வையில் ’நம்பிக்கையூட்டும் கவிஞர்’ பகுதியில் என் கவிதைகள் பிரசுரிக்கப்பட்டன.\nஉங்கள் படைப்புகளுக்கான அங்கீகாரமும் விமர்சனமும் எப்படி இருந்தது\nநரகத்திலிருந்து ஒரு குரல் (1998), எப்படி இருக்கிறாய் (1999), ஆரஞ்சாயணம் (2018) ஆகிய கவிதைத் தொகுப்புகள் வந்துள்ளன. ஆத்மாநாம் பற்றிக் ‘கனல் வட்டம்’ விமர்சனநூல் வெளியாகியுள்ளது. இப்போது சிறுகதைகள் எழுதி வருகிறேன். தி.ஜானகிராமன் பற்றியும் எழுதிக் கொண்டிருக்கிறேன். நவீன இலக்கியம் குறித்தெழுதிய கட்டுரைகளைத் தொகுக்கும் எண்ணமுள்ளது. அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். அதைப் பற்றிக் கவலையில்லை. நிறைய விமர்சனங்களைச் சந்தித்திருக்கிறேன். என் எழுத்துக்குத் தகுதியிருப்பின் அது கவனிக்கப்படும். அங்கீகாரம் முக்கியமில்லை.\nஆத்மாநாமை முதன்முதலில் எப்படி அறிந்துகொண்டீர்கள்\nஎன் 14 வயதில், அப்பா இறந்தார். அந்தத் துக்கம் வீட்டில் கனத்திருந்த நாள் ஒன்றில், தோட்டத்து மாமரத்தடியில் அமர்ந்து, பைண்டிங் செய்திருந்த சுஜாதா தொடர்கதை ஒன்றைப் புரட்டிக்கொண்டிருந்தேன். அதில், 'இந்தக் கவிதை முடியும்போது இருக்கும் நான் (இருந்தால்), ஆரம்பத்தி��் இருந்தவன் தானா' என்ற ஆத்மாநாமின் கவிதையை, மேற்கோள் காட்டியிருந்தார். அதற்குமுன் நவீனக் கவிதை படித்ததாக நினைவில்லை. ஒருவகையில் நான் படித்த முதல் நவீனக் கவிதையே ஆத்மாநாமுடையதுதான் அதனாலோ என்னவோ, அந்தச் சொற்களும் ஆத்மாநாம் என்ற பெயரும், என் தந்தையின் மரணத்தோடு சேர்ந்து, என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன.\nபிறகு சைபர் சிம்மன்தான், ஆத்மாநாமின் 'காகிதத்தில் ஒரு கோடு' தொகுப்பு கொடுத்தான். மூன்று நாளில் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும் என்பதால், என் மூத்த அக்கா, ஆத்மாநாமின் கவிதைகளை ஒரு நோட்புக்கில் கைப்பட எழுதிப் பிரதியெடுத்தாள். Xerox எடுப்பது தண்டச்செலவு என்பது அவள் கருத்து. அதைத் திரும்பத் திரும்பப் படித்துக்கொண்டேயிருந்தேன். பல கவிதைகள் மனப்பாடமாகிவிட்டன. அன்று முதல் இன்று வரை, ஆத்மாநாம் ஏற்படுத்திய அதிர்வுகள் தொடர்கின்றன.\n’கனல் வட்டம்’ நூலையொட்டிச் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் வந்ததற்கு என்ன காரணம் முகநூல் தவிர, வேறு என்ன மாதிரியான விமர்சனங்களை எதிர்கொண்டீர்கள்\nஆத்மாநாம் பற்றி ஒரு விமர்சன நூல்தான்நான் எழுதினேன். பதிப்பு என்னுடைய வேலை இல்லை. அதைச் செய்யவும் அப்போது நான் விரும்பவில்லை. முதலில் நண்பர்கள் சேர்ந்து நடத்திய அண்ணாநகர் ஆய்வுவட்டத்திலும், பின் ’பரிசல்’ செந்தில்நாதன் முன்னெடுத்த நவீனக்கவிதை முன்னோடிகள் பற்றிய கூட்டத்திலும் ஆத்மாநாம் குறித்துப் பேசினேன். இதன் நீட்சியாகத் தேடலைத் தொடர்ந்தபோதுதான், பதிப்பு பற்றியும் தவிர்க்க முடியாமல் நான் பேச நேர்ந்தது.\nகாலச்சுவடு 200-ம் இதழில் ‘சூன்யத்தில் வெடித்த முற்றுப்புள்ளி’ கட்டுரையை நான் எழுதியபிறகே, இந்த விவகாரம் சூடுபிடித்தது. இதில் ஆத்மாநாம் பதிப்புத் தொடர்பாகப் பற்பல பேசியுள்ளேன். அவற்றை மீள இங்குப் பேசத் தேவையில்லை. நீங்கள் கேட்டதற்கு மட்டும் பதில் சொல்கிறேன். என் கட்டுரையைச் சிலர் பிரம்மராஜன் மீது தொடுக்கப்படும் தனிநபர் தாக்குதலாகக் குற்றஞ்சாட்டி முகநூலில் பதிவிட்டார்கள். நானூறு பக்கத்துக்கும் மேற்பட்ட ஒரு பெருநூல் ’கனல் வட்டம்’. அதில், இருபது இருபத்தைந்து பக்கங்களிலேயே இந்தப் பதிப்பு சார்ந்த விஷயங்களுள்ளன. மற்ற நானூறு பக்கங்களிலும், ஆத்மாநாம் கவிதைகள் பற்றிய விமர்சனமேயுள்ளது.\nஇந��தச் சர்ச்சையில் ஈடுபடத் துளியும் விரும்பவில்லை. பிரம்மராஜன் மீது எனக்கு உரிய மதிப்புண்டு. பதிப்புப் பிரச்னைகளைக் கவனப்படுத்துவது மட்டுமே என் இலக்கு. என் நண்பரான ஒரு கவிஞர் மற்றும் நான் மதிக்கும் ஒரு சிறுபத்திரிகையாளர் இருவரும் எனக்கு போன் செய்து, `ரெண்டு வாரம் வீட்டை விட்டு வெளியில வராதீங்க, உங்களை அடிப்பதற்குத் தயாரா இருக்கா’னு சொன்னாங்க.\nஆத்மாநாம் பதிப்பு ஆய்வுக்குள் செல்லவேண்டிய அவசியம் என்னவாக இருந்தது\nஇன்றுவரை ஆத்மாநாமுக்குக் காலவரிசையிலான ஒரு பதிப்பு வெளியிடப்படவில்லை. காலவரிசைப் பதிப்பு ஒன்றுக்கான பல குறிப்புகளை, என் நூலின் பின்னிணைப்பாகத் தந்திருக்கிறேன். இதுவரை ஆத்மாநாமின் கவிதைகள் 156 என்றால், அவற்றுக்கான பிரசுர விவரங்களை முடிந்தவரையில் தொகுத்தளித்திருக்கிறேன். இன்னும் 30-க்கும் மேற்பட்ட கவிதைகளுக்கு முதற்பிரசுர விவரங்கள் தெரியவில்லை. இந்த விவரங்கள் கிடைக்குமா என்றும் தேடிக்கொண்டிருக்கிறேன். 1972 - 1984 வரையிலான இந்த 12 ஆண்டுகள்தான் ஆத்மாநாம் கவிதைகளில் இயங்கிய காலம். இந்த 12 வருடத்தில் வந்த எல்லாச் சிறுபத்திரிகைகளையும் சேகரித்து வைத்திருக்கும் நூலகம் ஏதும் இங்கில்லை. தனிநபர்கள் வசமே சிறுபத்திரிகைகள் இருக்கின்றன. அவர்களில் சிலர் அந்தப் பிரதிகளைத் தரத் தயாராயுள்ளார்கள்; பலர் தயாராயில்லை. இச்சூழலில், ஆவணங்களைத் தொகுப்பதற்குச் சிரமப்பட வேண்டியிருக்கிறது. நவீனக் கவிகளுள் ஆத்மாநாம், ஆகச்சிறந்த கவிஞனாக ஏற்கப்படும் நாள் தொலைவில் இல்லை என்ற திடமான நம்பிக்கை எனக்குண்டு. ஆத்மாநாமும் பிரமிளுமே நவீனக் கவிதைகள் கோரும் சவால்களை ஈடுசெய்துகொண்டு, நாளும் வளர்கிற கவிகள் என்று நினைக்கிறேன். இந்த நம்பிக்கையைத்தான், என் நூலிலும் அழுத்தமாகப் பதிவுசெய்துள்ளேன்.\nஆத்மாநாம், பிரமிள் தவிர்த்து நவீனகாலம் தொடங்கி இப்போதுவரை தவிர்க்க முடியாத கவி வரவுகளாக நீங்கள் யார் யாரைக் கருதுகிறீர்கள் உங்களுக்குப் பிடித்த கவிஞர்களைச் சொல்ல முடியுமா\nந.பிச்சமூர்த்தி, க.நா.சுப்ரமண்யன், பிரமிள், நகுலன், சி.மணி, சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன், ஆத்மாநாம், கலாப்ரியா, கல்யாண்ஜி, விக்ரமாதித்யன், தேவதேவன், தேவதச்சன், இன்குலாப், சுகுமாரன், பிரம்மராஜன், பழமலய், சுயம்புலிங்கம், மனுஷ்யபுத்திரன், ���மேஷ் பிரேம் முதலியோர் காத்திரமான முன்னோடிக் கவிகளாவர். இந்த முன்னோடிகளின் தடத்தில், இன்னும் ஐம்பது தரமான கவிஞர்களை அடையாளப்படுத்த முடியும். வானம்பாடிகளையும், அவர்களைத் தொடர்ந்து சமூகப் பிரச்னைகளை உரத்தகுரலில் பாடிய கவிஞர்களையும் பற்றித் தனியாகப் பேசவேண்டும். 2000-க்கு முன்னும் பின்னும் எழுதவந்த பெண் கவிஞர்களும், தலித் கவிஞர்களும் 90-களில் தமிழ்க் கவிதையில் ஏற்பட்ட தேக்கமுடைத்து முன்னகர்த்தினர்.\nஇவர்கள் என் மனப்போக்குக்கு இசைவானவர்கள் என்பதுடன், தமிழ்க் கவிதையிலும் முக்கியமானவர்கள். சில குறிப்பிட்ட அனுபவங்களை அவற்றின் ஊற்றுநிலையில் சென்று சந்திக்கும் காரியத்தைப் பிரயாசையின்றி யூமா. வாசுகியின் சொற்கள் சாதித்திருக்கின்றன. நிகழ்காலத்தின் நிஜப்பிரச்னைகளைத் தொந்தரவு செய்யும் உக்கிரமான கவிதரிசனங்களாக யவனிகா ஸ்ரீராம் கவனப்படுத்தியுள்ளார். உணர்வுப் பெருக்கின் தீவிரத்தைக் கட்டுப்பாடான மொழியின் மூலம் மீட்டிக் குறைவாகச் சொல்லி நிறையப் பெற வைத்திருக்கிறார் ஸ்ரீநேசன். மனவெளியின் நுண்ணசைவுகளைச் சொற்களில் காட்சிரூபமாகப் பெருக்கெடுக்கவைத்துப் பிரக்ஞையின் எல்லைகளை ஃபிரான்சிஸ் கிருபா அகலப்படுத்தியுள்ளார். ரவி சுப்பிரமணியன், மகுடேஸ்வரன், மாலதி மைத்ரி, என்.டி.ராஜ்குமார், இளம்பிறை, அ.வெண்ணிலா, ராணிதிலக், குட்டி ரேவதி, சுகிர்தராணி, பச்சியப்பன், இசை, வெய்யில், நரன், போகன்சங்கர், பச்சோந்தி எனப் பலரும் பல தளங்களிலும் செயல்பட்டு வருகின்றனர்.\nநவீனத் தமிழ் இலக்கியம் தேக்கநிலையை அடைந்துள்ளதாகக் கூறும் ஒரு போக்குள்ளது. தத்துவார்த்தரீதியாக அல்லது கோட்பாட்டுரீதியாக இன்னும் அது நகரவில்லை என்று சொல்கிறார்களே அது பற்றி உங்கள் கருத்து என்ன\nநம் சமூகத்தில் தனிமை சிலாகிக்கப்படும் அளவுக்குப் பொதுமை சிலாகிக்கப்படுவதில்லை. துறவுக்கு இங்குள்ள மதிப்பே இதற்குச் சாட்சி. இங்கே நகுலன் தத்துவக்கவிதை எழுதுகிறார் என்றால், பிராமணக் கருத்தியலிலிருந்து எழுதுகிறார் என்று முடித்துவிடுவார்கள். தேவதச்சன் தத்துவக்கவிதை எழுதுகிறார் என்றால், கோவில்பட்டி சார்ந்த ஒரு வாழ்விலிருந்து எழுதுகிறார், அந்த வட்டாரமே அப்படித்தான் என்று ஓரங்கட்டிவிடுவார்கள். பிரமிளைப் படிமக்கவிஞர் என்பதும், சி.மணி���ைக் கேலிக்கவிஞர் என்பதும், ஆத்மாநாமை நகரக்கவிஞர் என்பதும், பழமலயைக் கிராமக்கவிஞர் என்பதும், இன்குலாபைப் புரட்சிக்கவிஞர் என்பதும் இப்படித்தான்.\nபலரையும் அவரவர் சார்ந்த வட்டாரம், சாதி அல்லது அம்மாதிரியான குறுகிய எல்லைகளுக்குள்ளேயே அடைக்கும் போக்கு தமிழ் விமர்சனத்தில் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதனால்தான், எல்லாருக்குமான கவிதை இங்கே சாத்தியப்படவேயில்லை. இந்தச் சிக்கல், இன்னும் இங்கேயுள்ளது. மானுட வாழ்க்கை பற்றிய அடிப்படையான தேடல்களைக் கொண்டதாகக் கவிதை மாறவேண்டும்.\nநம் கவிதைகளை நாமெழுதும் பொதுத்தன்மையை நோக்கி, எப்போது நகர்த்தத் தொடங்குகிறோமோ, அப்போதுதான் நீங்கள் கேட்கும் கோட்பாடு அல்லது தத்துவார்த்தரீதியிலான பெருங்கவிதைகள் பிறக்கும் வாய்ப்பு ஏற்படும். விடுதலைப் போராட்டக் காலத்தில் பாரதியும், திராவிட இயக்கக் காலத்தில் பாரதிதாசனும் இப்படித்தான் வெளிப்பட்டார்கள். நெருக்கடிநிலைக்காலம், இன்குலாபையும் ஆத்மாநாமையும் அவரவர் நோக்கில் இப்படித்தான் கூர்மைப்படுத்தியது. காலத்துக்கும் கவிதைக்கும் உறவு இருக்கிறது.\nஇது குழப்பங்களின் - தெளிவின்மையின் காலமாயுள்ளபோது, சில நல்ல கவிதைகளையே கவிஞர்கள் எழுதமுடியும். இன்று நல்ல கவி எனப்படுவோர் எழுதிய அனைத்தையும் சிறந்த கவிதைகள் என்று எந்த விமர்சகரும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், ஒரு பத்துக் கவிதைகளையாவது ஆகச்சிறந்தவையாக எழுதிவிடும்போது, அந்த ஆளுமை, ஆழமாகப் பதிகிறது. அப்பதிவிலிருந்தே, அவர்களை நாம் அளவிடுகிறோம். நம் சமூகத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படும்போது, இன்னும் சுதந்திரமான வாழ்க்கை கூடும்போது, குடும்பம், அரசு, கல்விக்கூடம், பணியிடம், இன்னும் பிற நிறுவன அமைப்புகளிலும் புதுக்காற்று புகும்போது, கலையிலக்கியமும் முன்நகரும். அப்போது நீங்கள் கூறும் தத்துவார்த்தப் புரிதலும், அதன் இயல்பாகும். அதுவரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/kids/526-teeth-were-removed-from-the-lower-jaw-of-a-seven-year-old-boy", "date_download": "2019-08-17T12:41:56Z", "digest": "sha1:VMALQU6YC27EW2ZJ4L5ZG32YYXTRSUYJ", "length": 17175, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "சிறுவனின் வாயில் 526 பற்கள்... மருத்துவர்களையே மிரள வைத்த மிராக்கிள் ஆபரேஷன்..! | 526 teeth were removed from the lower jaw of a seven year old boy", "raw_content": "\nசிறுவனின் வாயில் 526 பற்கள்... மருத்துவர்களையே மிரள வைத்த மிராக்கிள் ஆபரேஷன்..\nசிறுவனின் வாயில் 526 பற்கள் முளைத்ததெப்படி\nமரபு, உடல் சார்ந்த பாதிப்புகள், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் ஆகியவற்றின் காரணமாக சிலருக்குப் பற்களின் எண்ணிக்கையில் ஒன்றிரண்டு குறைவாகவோ, அதிகமாகவோ வாய்ப்புள்ளது. அப்படி இருந்தாலும், 'அதிகபட்சம் 36 பற்கள் வரை காணப்படலாம்' என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால், 'ஏழு வயது ஆண் குழந்தைக்கு 500 பற்களுக்கும் மேல் காணப்பட்டன' என்று சொன்னால் நம்பமுடிகிறதா 'நம்பித்தான் ஆக வேண்டும்' என்று கூறி மலைக்க வைக்கின்றனர் சென்னை சவிதா பல் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள்.\nசென்னையை அடுத்த புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பிரபுதாஸ். அவரது மூன்றாவது மகனின் வாயிலிருந்துதான் 526 பற்கள் நீக்கப்பட்டுள்ளன. ஏழு வயதுக் குழந்தையின் வாயில் எப்படி இத்தனை பற்கள் இருந்தன என்று தந்தை பிரபுதாஸிடம் கேட்டோம்.\n\"மூணு வயசுலருந்தே, அவனுடைய கீழ்த் தாடைப் பகுதியில வீக்கம் இருந்துச்சு. நாலு வயசு இருக்கும்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில சேர்த்தோம். அந்த வயசுல குழந்தையால சிகிச்சைக்கு முழுமையா ஒத்துழைக்க முடியல. டாக்டர்களும், மேற்கொண்டு சிகிச்சை கொடுக்கத் தடுமாறிட்டாங்க. அதனால சிகிச்சையை பாதியிலேயே நிறுத்திட்டு வீடு திரும்பிட்டோம்.\nகுழந்தையோட வாய் உள்புற சதைப்பகுதியை நிறைய தடவை ஆய்வுக்கு உட்படுத்துவாங்க. அப்போல்லாம் வலியால குழந்தை நிறைய கஷ்டப்படுவான்.\nபையன் வளர வளர வீக்கம் தன்னால குறைஞ்சுடும்னு நினைச்சு விட்டுட்டோம். ஆனா, ஒவ்வொரு நாளும் வீக்கம் அதிகரிச்சதே தவிர குறையல. வீக்கம் இருந்தாலும் வலி எதுவும் இல்லை. அதனால நாங்களும் இதை பெரிய விஷயமாவோ பிரச்னையாவோ நினைக்கல. ஆனா பள்ளிக்கூடத்துல அவன் கூட படிக்கிற பசங்க அவனோட முக அமைப்பை கேலி பண்ணியிருக்காங்க. சிலர், 'குரங்கு மாதிரி முகம் இருக்குது'னு சொல்லியிருக்காங்க. சொன்ன குழந்தைக்கும் அந்த வார்த்தையோட வீரியம் முழுசா புரிஞ்சிருக்காது. கேட்ட என் புள்ளைக்கும் புரியல. ஆனா பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்தவுடனே எங்ககிட்ட வந்து 'படபட'னு எல்லாத்தையும் சொல்லிட்டான்.\nசொல்லி ��ுடிச்சதும், 'ஏன்ப்பா எனக்கு இப்படியிருக்குது'னு கேட்டான். அப்போதான் எனக்குள்ள இருந்த எல்லா மெத்தனத்தையும் தூக்கிப் போட்டுட்டு, குழந்தைக்கு என்ன பிரச்னைனு பார்த்து அதைச் சரி பண்ணணும்னு முடிவெடுத்தேன். சொந்தக்காரர் ஒருத்தரோட உதவியால இந்த மருத்துவமனைக்கு வந்தோம்.\n\"இது எப்படி நடந்துச்சுன்னே தெரியலே...\" - சென்னை மருத்துவர்களை வியக்கவைத்த ஒரு மெடிக்கல் மிராக்கிள்\nஅதிக பற்கள் முளைக்கும் இந்தப் பிரச்னை, மருத்துவத்தில் 'காம்பவுண்ட் கம்போஸைட் ஓடன்டோம்' (Compound Composite Odontome) எனப்படும்.\nபல் மற்றும் முகச்சீரமைப்பு மருத்துவர் செந்தில்நாதன்\nநிறைய தடவை குழந்தையோட வாய் உள்புற சதைப்பகுதியை ஆய்வுக்கு உட்படுத்தினாங்க. அப்போல்லாம் வலியால குழந்தை நிறைய கஷ்டப்படுவான். பண்ணாத ஸ்கேனும் இல்ல, பார்க்காத ஆய்வகமும் இல்லன்னே சொல்லலாம். 'வாயில ஏதோவொரு கட்டி இருக்கு'னுதான் மொதல்ல சொல்லியிருந்தாங்க. அது 'பற்கள்தான்'னு அப்போ தெரியல.\n`வாய் முழுக்க நிறைய கட்டிகள் இருக்கிறதால, ஆபரேஷன் முடிவுல தாடைப் பகுதியில 90 சதவிகிதம் எலும்பு முறிவு ஏற்படலாம்'னு சொல்லியிருந்தாங்க. 'பையன் எப்படி சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறாங்கிறதைப் பொறுத்துதான் எல்லாம்'னும் சொல்லியிருந்தாங்க.\nஅதுக்காக அவனுக்கு சில மனநல ஆலோசனைகள் எல்லாம் கொடுத்தாங்க. அறுவை சிகிச்சையில எந்த எலும்பு முறிவும் ஏற்படாம, வெளியில எந்தத் தழும்பும் இல்லாம அவன் குணமாகிட்டான். 'உலகத்துலயே இதுவரைக்கும் யாருக்கும் இத்தனை பற்கள் இருந்ததில்லை'னு டாக்டருங்க சொன்னாங்க. நம்பவே முடியல...\" எனக்கூறி சிலிர்க்கிறார் அவர்.\nசிறுவனுக்கு சிகிச்சை அளித்த பல் மற்றும் முகச்சீரமைப்பு மருத்துவர் செந்தில்நாதனிடம் பேசினோம்.\nபல் மற்றும் முகச்சீரமைப்பு மருத்துவர் செந்தில்நாதன்\n\"அதிக பற்கள் முளைக்கும் பிரச்னையை மருத்துவத்தில் 'காம்பவுண்ட் கம்போஸைட் ஓடன்டோம்' (Compound Composite Odontome) என்று கூறுவோம். சிறுவன் சிகிச்சைக்கு வந்தபோது, வாயில் இருப்பது புற்றுநோய்க் கட்டியாக இருக்குமோ என்றுதான் முதலில் சந்தேகப்பட்டோம். அதற்கான பரிசோதனைகளையும் மேற்கொண்டோம். பரிசோதனை முடிவுகள் நெகடிவ்வாக வந்ததால், தொடர்ந்து ரேடியோகிராஃப், சி.டி.ஸ்கேன், எக்ஸ்-ரே, மைக்ரோஸ்கோப் போன்றவற்றின் உதவியுடன் கட்டிகளைக் கண்���ாணித்தோம். என்ன கட்டி என்பது அப்போதும் தெரியவரவில்லை. ஆனால் 'இனியும் தாமதிக்கக் கூடாது' என்ற எண்ணத்தில், 'புற்றுநோய் இல்லாத கட்டி' என்ற அடிப்படையில் அறுவை சிகிச்சை தொடங்கினோம். ஏறத்தாழ 5 மணி நேரம் அறுவை சிகிச்சை நீடித்தது.\nஏற்கெனவே எக்ஸ்ரே எடுத்திருந்ததால், அளவுக்கதிகமான கட்டிகள் வாயின் உள்ளே இருக்கிறது என நினைத்தோம். அனைத்துக் கட்டிகளையும் ஒரே நேரத்தில் எடுக்கப்போகிறோம் என்பதால், அவற்றை தாங்கிப்பிடித்துக் கொண்டிருந்த தாடைப்பகுதி வலுவிழக்கக்கூடும் என எதிர்பார்த்தோம். ஒருவேளை தாடை வலுவிழந்தால் எலும்பு முறிவு ஏற்படும் என்பதால், அதற்கான சிகிச்சைகளுக்கும் தயாராகவே இருந்தோம்.\nஅறுவை சிகிச்சை செய்து நீக்கிய பிறகும் அது என்னவென்று தெரியவில்லை. அதற்குப் பிறகு வாய் நோய்க்குறியியல் ஆய்வகத்துக்கு அனுப்பிய பிறகுதான் அவை பற்கள் என்றே தெரியவந்தன. மொத்தம் 526 பற்கள் இருந்தன. சிகிச்சைக்குப் பிறகு அதிர்ஷ்டவசமாகச் சிறுவனின் தாடையில் எந்தப் பிரச்னையும் இல்லை. பற்கள் இருந்த பகுதியில், இனி இயல்பாகவே எலும்புகள் உருவாகத்தொடங்கிவிடும்.\nநீக்கப்பட்ட பற்கள் அனைத்தும் முறையற்ற அளவுகளில் இருந்தன. முதலில் நீக்கிய பல், 4 * 3.5 செ.மீ. அளவும் 200 கிராம் எடையிலும் இருந்தது. ஒவ்வொரு பல்லும் வெவ்வேறு அளவில் இருந்தது. ஒரு சென்டிமீட்டருக்கும் குறைவான அளவில்கூட பற்கள் இருந்தன. 18 வயது வரை சிறுவன் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கவேண்டும்\" என்றார் அவர்.\nஅறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறுவன் இப்போது பூரண நலத்துடன் ஓய்வு எடுத்துவருகிறான். அடுத்த சில வாரங்களில், தன் பள்ளிக்கல்வியை மீண்டும் தொடரவிருக்கிறான்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபாலின சமஉரிமை, குழந்தைகள் உளவியல், உடல் நலம் குறித்த எழுத்துக்களை இங்கு தேடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/chancellor-kim-jong-ann-departed-to-meet-trump/", "date_download": "2019-08-17T12:35:32Z", "digest": "sha1:EIT6CG6HJTHGQY4LN4XD4WITIL55XYXE", "length": 12042, "nlines": 175, "source_domain": "dinasuvadu.com", "title": "டிரம்பை சந்திக்க புறப்பட்டார் அதிபர் கிம் ஜாங் அன்...!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nமாஞ்சா கயிற்றால் கழுத்தறுபட்டு பரிதாபமாக உயிரிழந்த பொறியியல் பட்டதாரி\nமுதல்வரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நாட்டப்படும்-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகாஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லை என நான் கூறவேயில்லை திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் விளக்கம்\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nசுதந்திர தின சோதனையில் 10 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது \nஅருண் ஜெட்லீ உடல்நிலை கவலைக்கிடம்\nமுன்னாள் வீரர்கள் முதுகில் குத்துபவர்கள் : பாகிஸ்தான் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர்\nடான்ஸ் மாஸ்டர் மகள்னு நிரூபிச்சிட்டாளே சாண்டியின் குட்டி தேவதையின் அட்டகாசமான செயல் சாண்டியின் குட்டி தேவதையின் அட்டகாசமான செயல்\n சமூக அக்கறையுள்ள முதல்வனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nமாஞ்சா கயிற்றால் கழுத்தறுபட்டு பரிதாபமாக உயிரிழந்த பொறியியல் பட்டதாரி\nமுதல்வரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நாட்டப்படும்-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகாஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லை என நான் கூறவேயில்லை திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் விளக்கம்\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nசுதந்திர தின சோதனையில் 10 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது \nஅருண் ஜெட்லீ உடல்நிலை கவலைக்கிடம்\nமுன்னாள் வீரர்கள் முதுகில் குத்துபவர்கள் : பாகிஸ்தான் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர்\nடான்ஸ் மாஸ்டர் மகள்னு நிரூபிச்சிட்டாளே சாண்டியின் குட்டி தேவதையின் அட்டகாசமான செயல் சாண்டியின் குட்டி தேவதையின் அட்டகாசமான செயல்\n சமூக அக்கறையுள்ள முதல்வனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nடிரம்பை சந்திக்க புறப்பட்டார் அதிபர் கிம் ஜாங் அன்…\nவடகொரியா பல நாடுகளின் எதிர்ப்பை மீறி அணி ஆயுத சோதனை நடத்தி வருகின்றது.இதற்க்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் வட கொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.\nஇந்நிலையில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் அணு ஆயுதங்களை கைவிட கோரி இருநாட்டு தலைவர்களும் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இரண்டாவது சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையிலான இரண்டாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை வியட்நாமில் இம்மாத இறுதியில் நடைபெ��வுள்ளதாக தெரிவிக்கப்பட்ட சூழலில் தற்போது சந்திப்பு குறித்த அதிகார தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் இந்த மாத இறுதியில் 27 மற்றும் 28_ஆம் தேதில் கிம் ஜாங் உன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பு வியட்நாம் தலைநகரான ஹனோய் நகரில் சந்திக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து டிரம்ப் உடனான ஹனோய் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் புறப்பட்டுவிட்டார். கிம் ஜாங் அன், சுமார் 4,500 கி.மீட்டர் தூரம் பயணம் செய்து சுமார் 60 மணி நேர பயணத்தில் வியட்நாமின் எல்லையோர நகரம் டாங் டாங்கை சென்றடைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னாள் வீரர்கள் முதுகில் குத்துபவர்கள் : பாகிஸ்தான் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர்\nமீண்டும் கிரிக்கெட்டில் களமிங்கும் அம்பதி ராயுடு\nடெஸ்ட் போட்டியில் சச்சினின் சிக்சரை சமன் செய்த சவுதி\nநடிகை ருஹி சிங்க் உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படம் \n இந்திய அணியின் எதிர்காலம் கேள்விக்குறி...\n91வது ஆஸ்கர் விருது:சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை தட்டி சென்ற மஹேர்சலா அலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-08-17T12:52:54Z", "digest": "sha1:O264AWRJAPY5MED4NCNMEFATE6BYQDVT", "length": 6043, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "கசாப் |", "raw_content": "\nகார் கேட்டு… திருமணமான ஒரு மணி நேரத்தில் முத்தலாக்\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்\nகசாப் தூக்கிலிடப்பட்டதை பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்\nமும்பை தாக்குதலில் ஈடுபட்ட 10 பாகிஸ்தான் பயங்கரவாதிகளில் உயிருடன் பிடிபட்ட ஒரேஒரு பயங்கரவாதியான அஜ்மல்கசாப், புணே எரவாடா சிறையில் புதன் கிழமை ரகசியமாக தூக்கிலிடப்பட்டார். ...[Read More…]\nகசாப் வழக்கு இன்று தீர்ப்பு\n2008ம் ஆண்டு மும்பையில் ‌தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி அஜ்மல் கசாபுக்கு கடந்த மே-மாதம் மும்பை சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது. இந்த நிலையில் கசாப் சார்பாக மும்பை ......[Read More…]\nFebruary,7,11, —\t—\tஅஜ்மல் கசாபுக்கு, ஐகோர்ட்டில், கசாப், சார்பாக, சிறப்பு, தீர்ப்பு அளித்தது, தூக்கு தண்டனை, நீதிமன்றம், பயங்கரவாதி, பாகிஸ்தான், மும்பை, மும்பையில், வழங்கி\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க ���ாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ஊக்குவிப் பவர்கள், எதிர்க்கட்சியில் உள்ள சிலநண்பர்கள்- இவர்கள்தான் காஷ்மீர் விவகாரம் குறித்து மத்திய ...\nகசாப் வழக்கு இன்று தீர்ப்பு\nஇதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் ...\nவல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, ...\nசெந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/category/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2019-08-17T12:53:13Z", "digest": "sha1:UIPTUVT6EEFRJIEWHD2Z4DMGCCQAXIYN", "length": 22604, "nlines": 285, "source_domain": "www.envazhi.com", "title": "எந்திரன் 2 | என்வழி", "raw_content": "\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nசென்னை: உலகிலேயே முதல் முறையாக 56,000 அரங்குகளில் வெளியாகும்...\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nசென்னை: ஹாலிவுட் படங்களைப் பின்னுக்குத் தள்ளி ரூ 500 கோடியை...\nரஜினி சார்தான் 2.0 படத்தின் பெரிய பலம்\n2.0 ட்ரைலர் 2.0 படத்தின் அசத்தலான ட்ரைலர் இன்று சென்னையில்...\n24 மணிநேரத்தில் 32.65 மில்லியனைக் கடந்த 2.0 டீசர்… இந்தியில் ரஜினி படம் செய்த புதி�� சாதனை\nவெளியான 24 மணி நேரத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் 32.65...\nஜஸ்ட் 6 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைத் தாண்டி 2.0 டீசர் சாதனை\nவெளியான 6 மணி நேரத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் 10...\nஅந்த ஒரு ‘ஹூஹ்ஹூஹூ..’ நெஞ்சை அள்ளிய சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில்...\n ரிப்பீட் மோடில் ராஜாளி நீ காலி…, இந்திர லோகத்து சுந்தரி\nபொதுவாக ரஹ்மான் இசை மற்றும் பாடல்களை ஸ்லோ பாய்ஸன் என்பார்கள்....\nவெளியானது 2.ஓ மேக்கிங் ட்ரைலர்… எந்திரனை விட இளமையான வசீகரனும், ‘சிட்டி’யும்\nசென்னை: இந்தியாவின் பிரமாண்டப் படம் என்ற பெருமையோடு...\nஅக்டோபரில் ஆடியோ… நவம்பரில் டீசர்… டிசம்பரில் ட்ரைலர்… இது ரஜினியின் 2.ஓ அப்டேட்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.ஓ அப்டேட்… சென்னை: ரஜினிகாந்த்...\nலேட்டா வந்தாலும் ரொம்ப லேட்டஸ்டா வரவிருக்கும் 2.ஓ\nஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின்...\n‘டீசர் கூட வெளியாகல.. அதுக்குள்ள ரூ 110 கோடி வியாபாரம்னா.. அது தலைவருக்காகத்தான்\nடீசர் வெளியிடுவதற்கு முன்பே ரூ நூறு கோடியைத் தாண்டமுடியும்...\nதொலைக்காட்சி உரிமை விற்பனையில் புதிய சாதனை… ரஜினியின் 2.ஓ ரூ 110 கோடிக்கு விற்பனை\nபுதிய சாதனை: 2.ஓ டிவி உரிமை ரூ 110 கோடிக்கு விற்பனை\n2.0 அப்டேட்: ஒரே நாளில் 3 ரீல்களுக்கு டப்பிங் பேசி முடித்த சூப்பர் ஸ்டார்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2.0 படத்தின் டப்பிங் வேலைகள்...\nரஜினி சார் சூப்பர் ஸ்டார் அல்ல… சூப்பர் கேலக்ஸி\n ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் அல்ல…...\n2.0-ல் அக்ஷய்தான் ஹீரோ… – சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெருந்தன்மை\n 2.0 படத்தில் உண்மையான ஹீரோ நான்...\nவெளியானது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 படத்தின் முதல் தோற்றம்\nமும்பை: ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் முதல் தோற்றம்...\nஉச்ச விண்மீனின் தோரணையும் துடிப்பும் 2.0-ல் முழுமையாக வெளிப்படும்\nஉச்ச விண்மீன் (சூப்பர் ஸ்டார்) ரஜினியின் தோரணையும் துடிப்பும்...\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.O ஃபர்ஸ்ட் லுக்… மும்பையில் நவம்பர் 20-ம் தேதி பிரமாண்ட விழா\n2.O ஃபர்ஸ்ட் லுக்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு சென்னை:...\nசூப்பர் ஸ்டாரின் 2.ஓவை இந்தியில் வெளியிடுகிறார் கரண் ஜோஹர்\n2.ஓவை இந்தியில் வெளியிடுகிறார் கரண் ஜோஹர்\n2.ஓ மூலம் இந்திய சினிமா என்னவென���பதை உலகுக்குக் காட்டுவோம்\n2.ஓ ஃபர்ஸ்ட் லுக்… கவுன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்\nமுழுமையான 3 டி படமாக உருவாகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.ஓ\nஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும்...\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.O… இரண்டாவது ஸ்டில்லை வெளியிட்ட ஷங்கர்\n சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் எந்திரன்...\n2.ஓ… ‘சிட்டி’யின் பிரமாண்ட போர்க் காட்சி\n சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த மெகா...\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் பிரமாண்ட ‘2.ஓ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போ தெரியுமா\n2.ஓ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போ தெரியுமா\n2.ஓ ஷூட்டிங் அப்டேட்ஸ்… எப்போது வருகிறார் சூப்பர் ஸ்டார்\nஷூட்டிங் கிடக்குது.. நீங்கள் பூரண நலத்துடன் வாங்க தலைவா.. அது...\n2017-ல் சூப்பர் ஸ்டாரின் 2.ஓ…. ரசிகர்களுக்கு இரட்டை தீபாவளி\n2.ஓ…. தலைவர் ரசிகர்களுக்கு இரட்டை தீபாவளி\n2.ஓவுக்காக மொராக்கோ செல்லும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nமொராக்கோ செல்கிறார் சூப்பர் ஸ்டார் 2.ஓ படத்தின் அடுத்த கட்டப்...\n2.0 அப்டேட்… தென் அமெரிக்கா பயணமாகும் ரஜினி – ஷங்கர்\n எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.ஓ படத்தின்...\nஎந்திரன் 2 முடிய இரண்டாண்டுகள் தேவை\n சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி...\nஅவசரப்படாதீங்க.. நாங்களே அதிகாரப்பூர்வமா சொல்லுவோம் – எந்திரன் 2 பற்றி ஷங்கர்\n‘எந்திரன் 2 பற்றி இப்போ எதுவும் எழுதாதீங்க..\nசூப்பர் ஸ்டாரின் எந்திரன் 2… நாயகியாக எமி ஜாக்ஸன்\nஎந்திரன் 2… நாயகிகள் பட்டியலில் இணைந்தார் எமி ஜாக்ஸன்\nமோஷன் கேப்சரிங், 3டி தொழில்நுட்பத்தில் எந்திரன் 2\nமோஷன் கேப்சரிங், 3டி தொழில்நுட்பத்தில் எந்திரன் 2\nசூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்த நாளில் எந்திரன் 2 ஆரம்பம்\nசூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்த நாளில் எந்திரன் 2 ஆரம்பம்\nசூப்பர் ஸ்டாரின் எந்திரன் 2… தீபிகா படுகோன் நாயகி… ஜனவரியில் படப்பிடிப்பு\nசூப்பர் ஸ்டாரின் எந்திரன் 2… தீபிகா படுகோன் நாயகி…...\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2017/08/blog-post_12.html", "date_download": "2019-08-17T13:41:06Z", "digest": "sha1:LONLAOYZR7LIMBXXHK2HW2GOAYBC5K23", "length": 15877, "nlines": 454, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: பேரளவு பெய்தமழை கவிதைக் கண்டோ-இன்று ஓரளவு தந்துவிட உவகைக் கொண்டேன்!", "raw_content": "\nபேரளவு பெய்தமழை கவிதைக் கண்டோ-இன்று ஓரளவு தந்துவிட உவகைக் கொண்டேன்\nபேரளவு பெய்தமழை கவிதைக் கண்டோ-இன���று\nஓரளவு தந்துவிட உவகைக் கொண்டேன்\nசீர்ளவு குறையாமல் நன்றி விண்டேன்-நாளும்\nநீரளவு மேன்மேலும் தருதல் தொண்டே\nLabels: ஓரளவு மழை பெய்ய நன்றி\nபெருமகிழ்வு தந்தது பெருமழை.பெய்தவரை மகிழ்ச்சி.\nஇன்னும் வேண்டும் நும் கவிதையும் பெரு மழையும்.\nஊரினிலே என்போலே நல்லான் உண்டேல்- வானம்\nஊற்றுமென்று உவகையுடன் கண்டேன் இன்றே\nபாரினிலே சேட்டையுள்ள காலம்மட்டும்- இங்கு\n:-) நகைச்சுவைக்காக மட்டும் ஐயா\nவரட்டும் வான் மழையும், புலவர் ஐயாவின் கவி மழையும்.\nவருண பகவான் கண் திறந்து என்ன புண்ணியம் அத்தனையும் வீணா கடலுக்குள் போயிடுமே\nநிழலின் அருமை வெயிலில்தான் தெரியும் அதுபோல் மழையின் மகத்துவமும்\nஉங்க கவிதை மழையிலும் நனைவதும் சுகம் தான் அய்யா :)\nமழை வேண்டியும் பின் ஓரளவு பெய்த மழையை வாழ்த்தியும் வடித்த வரிகள் அருமை \nமழையும், கவிதையும் தொடரட்டும் ஐயா.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nகாந்தியம் என்னுமொரு சொல்லே கூட-சில கைசின்னக் காரர்களின் வாழ்வில்தேட ஏந்திய ஆயுதத்தை கைகள் மூட-இங்கே இருக்கின்ற நிலைதானே கண்ணீ்ரோட சாந்...\nஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்-அது உடைந்தால் வருவது வீழ்வாகும் உற்றவர் உறவினர் தம்மோடும்-நல் உறவே கொண்டால் உம்மோடும் மற்றவர் தருவத...\nபேரளவு பெய்தமழை கவிதைக் கண்டோ-இன்று ஓரளவு தந்துவிட...\nவாசலுக்கு நீர்தெளித்தல் போல நாளும்-ஏனோ வந்துவந்து ...\nநான் எழுதிய இரங்கல் கவிதை\nகடையெழு வள்ளல் பெருமை காதினால் கேட்ட தன்றி \nஎன்றோ எழுதிய என்னுடைப் பாடலும்- படமென எண்ணத் திரைய...\nமன்பதை உலகில் மனிதர்கள் எவரும் உண்பதுநாழி உடுப்பது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/jakkath/", "date_download": "2019-08-17T13:52:22Z", "digest": "sha1:7ROVDTD3N5P5NJ5ELL2BTAZ5GAFDUGG4", "length": 8513, "nlines": 155, "source_domain": "www.satyamargam.com", "title": "jakkath Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஜகாத் எனும் உன்னதத் திட்டம்\nஇந்திய முஸ்லிம் சமுதாயம் இன்று - சவால்களும் தீர்வுகளும் (தொடர்-4) \"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக்...\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇப்னு பஷீர் - 19/06/2019\nநடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்தின் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்விகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்காமல் இருக்கக் கூடும்....\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 month, 1 week, 4 days, 4 hours, 56 minutes, 48 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்3 months, 3 weeks, 6 days, 43 minutes, 28 seconds ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaakam.com/news/7685", "date_download": "2019-08-17T12:34:55Z", "digest": "sha1:42LSZ4GO3TFJBBBCIICAQXFSPRH67TIJ", "length": 9498, "nlines": 79, "source_domain": "www.thaakam.com", "title": "தந்தையின் தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்த மகன்…. கைவிலங்குடன் இறுதிச் சடங்கிற்கு அழைத்து வரப்பட்ட தந்தை..! – தாகம்", "raw_content": "\nதந்தையின் தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்த மகன்…. கைவிலங்குடன் இறுதிச் சடங்கிற்கு அழைத்து வரப்பட்ட தந்தை..\nதந்தையின் தாக்குதலில் படுகாயமடைந்த மகன் இரண்டு நாள் அவசர சிகிச்சையின் பின்னர் உயிரிழந்தார். அவரது இறுதி நிகழ்விற்கு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தந்தை கைவிலங்குடன் அழைத்து வரப்பட்டார். பலாங்கொட, மஸ்ஸென்ன பகுதியில் நேற்று (14) இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன.பலாங்கொட மஸ்ஸென்ன, உடுநுவர பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த வாரம், பெற்றோரிற்கிடையில் தகராறு இடம்பெற்றது. தடியொன்றினால் தாயை கொட்டனால் தாக்க முற்பட்ட தந்தையை தடுப்பதற்கு மகன் முற்பட்டார். எனினும், கொட்டன் மகனின் தலையில் தாக்கியது. இதனால், அழமான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் இரத்தினபுரி பொது வைத்தியசலையில் அனுமதிக்கபட்ட போதிலும் ஒருவாரத்திற்கு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. உயிரிழந்தவர் பாடசாலை மாணவன் ஆவார்\nமேலும் குறித்த சம்பவம் இடம்பெற்ற வேளையில் சநதேகநபரான தந்தை குடிபோதையில் இருந்தமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.மாணவனின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த மாணவனின் தந்தையான 42 வயதுடைய ஜயரத்ன என்பவர், நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.மாணவனின் உயிரிழப்பின் பின்னர், குருவிட்ட சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரான தந்தை நேற்று (14) பகல் சிறைச்சாலை பஸ்ஸில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் மகனின் பூதவுடலை காண்பதற்கு அழைத்துவரப்பட்டார்.மகனின் உடலை பார்த்து கைவிலக்கிடப்பட்டிருந்த கைகளினால் தனது கண்ணீரை துடைத்துக் கொண்ட சந்தேகநபரான தந்தை ‘என்னை மன்னித்துவிடு மகனே… நான் இதனை வேண்டுமென்றே செய்யவில்லை.. எனக் கூறி கதறி அழுதமை அங்கிருந்த அனைவரது நெஞ்சங்களையும் ஒரு முறை கனக்கச் செய்தது.\nகோத்தபாயவிற்கு எதிராக மைத்திரியின் கூடாரத்திற்குள் வெடித்த முதல் பிளவு.. போர்க் கொடி தூக்கும் முக்கிய தலைவர்கள்..\nதிருகோணமலை பகுதியில் பதற்றம் : கார் தீவைத்து எரிப்பு\nதிருகோணமலை பகுதியில் பதற்றம் : கார் தீவைத்து எரிப்பு\nஈ.பி.ஆர்.எல்.எவ் தம்மை விட வளர்ந்து விடுமாம்: கூட்டணி ஒப்பந்தத்தை தள்ளி வைத்த விக்னேஸ்வரன் தரப்பு\nசஹ்ரான் முன் சத்தியம் செய்தேன்; ஆயுதப்பயிற்சி தந்தார்கள்: கைதான 16 வயது சிறுவனின் திடுக்கிடும் வாக்குமூலம்\nயாழில் சிவன் கோவில் காணியில் முஸ்லீம் குடியேற்றம்\n© 2019 தாகம் ஊடகம் - வடிவமைப்பு தாயகம் நிறுவனம்.\n© 2019 தாகம் ஊடகம் - வடிவமைப்பு தாயகம் நிறுவனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thaakam.com/news/871", "date_download": "2019-08-17T12:59:43Z", "digest": "sha1:TZQS42OFLS2D6A6CS3LUXU4OM2XX66XV", "length": 7250, "nlines": 83, "source_domain": "www.thaakam.com", "title": "யாழில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரைக் காணவில்லை – தாகம்", "raw_content": "\nயாழில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரைக் காணவில்லை\nin இலங்கை, தாயகம், வடதாயகம்\nயாழ்ப்பாணம் – குருநகரில் இருந்து கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்களைக் காணவில்லை என தகவல் வௌியாகியுள்ளது.\nயாழ். குருநகர் இறங்குதுறையில் இருந்து கடந்த திங்கட்கிழமை (18) விசைப்படகு மூலம் இரண்டு மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.\nபாசையூரைச் சேர்ந்த 55 வயதான லியோரி பாஸ்கரன் மற்றும் 27 வயதான எல்டின் ராஜ் பிரபு ஆகியோரே மீன்பிடிக்கச் சென்று காணாமற்போயுள்ளனர்.\nநெடுந்தீவிற்கு மேற்கே மீன்பிடியில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில், படகில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டுள்ளதாக குறித்த மீனவர்கள் தொலைபேசி மூலம் குருநகர் மீனவர்களுக்கு அறிவித்துள்ளனர்.\nஎனினும், குருநகர் மீனவர்கள் காணாமற்போன மீனவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று பார்த்த போது, அவர்கள் அங்கிருக்கவில்லை.\nகாணாமற்போன இரண்டு மீனவர்களையும் தேடும் பணிகளை குருநகர் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.\nவடக்கிற்கு 1658 மில்லியன் நிதி ஒதுக்கீடு\nமன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான உத்தியோகப்பூர்வமான அறிக்கை கிடைக்கவில்லை\nமன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான உத்தியோகப்பூர்வமான அறிக்கை கிடைக்கவில்லை\nஈ.பி.ஆர்.எல்.எவ் தம்மை விட வளர்ந்து விடுமாம்: கூட்டணி ஒப்பந்தத்தை தள்ளி வைத்த விக்னேஸ்வரன் தரப்பு\nசஹ்ரான் முன் சத்தியம் செய்தேன்; ஆயுதப்பயிற்சி தந்தார்கள்: கைதான 16 வயது சிறுவனின் திடுக்கிடும் வாக்குமூலம்\nயாழில் சிவன் கோவில் காணியில் முஸ்லீம் குடியேற்றம்\n© 2019 தாகம் ஊடகம் - வடிவமைப்பு தாயகம் நிறுவனம்.\n© 2019 தாகம் ஊடகம் - வடிவமைப்பு தாயகம் நிறுவனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2019/08/14/596161/", "date_download": "2019-08-17T13:00:28Z", "digest": "sha1:FU7UZNM3O7EJK2ZOH7QVBX7XO2VQDGCU", "length": 2914, "nlines": 35, "source_domain": "dinaseithigal.com", "title": "தின செய்திகள்: மாடுகளை குளிப்பாட்ட சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி பலி", "raw_content": "\nமாடுகளை குளிப்பாட்ட சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி பலி\nமார்த்தாண்டம் அருகே பள்ளியாடி வலியத்தோட்டம் பகுதியை சேர்��்தவர் ராஜேந்திரன் (59). கூலி தொழிலாளியான இவர் தனது வீட்டில் மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார். இந்நிலையில் ராஜேந்திரன் தனது மாடுகளை அருகில் உள்ள குளத்தில் குளிப்பாட்டுவதற்காக அழைத்து சென்றபோது, அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்த்தாண்டம் போலீசார், ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.\nகன்னி ராசி படத்தில் 3 பாடல்கள் எழுதி இருக்கிறேன் – பாடலாசிரியர் யுகபாரதி\nவெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalviseithiplus.blogspot.com/2018/12/blog-post_21.html", "date_download": "2019-08-17T13:46:23Z", "digest": "sha1:X7X5GAA7T4XQ5LX3OY55LT2CDSG33MTO", "length": 19369, "nlines": 408, "source_domain": "kalviseithiplus.blogspot.com", "title": "கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு வாந்தி வருவது ஏன்? - Kalviseithi plus", "raw_content": "\nHome Unlabelled கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு வாந்தி வருவது ஏன்\nகர்ப்ப காலங்களில் பெண்களுக்கு வாந்தி வருவது ஏன்\nகருத்தரித்து 45 வாரங்களில் வாந்தி வர ஆரம்பித்துவிடும். இந்நிலை மூன்று மாதங்களில் அதிகரிக்கும்.\nஇதற்குக் காரணம் உடலில் ஏற்படும் ஹோர்மோன் மாற்றமும் விசேடமாக HCG போன்ற ஹோர்மோன் அதிகரிப்புமாகும்.\nவாந்தி வருவது அனைத்து கர்ப்பிணிகளுக்கும் பொதுவான ஒன்றல்ல. இது பெண்களுக்கு மத்தியில் வெவ்வேறு விதமாக ஏற்படும். அதாவது சில பெண்கள் தான் கர்ப்பமானதை அறிவது வாந்தியினூடாகத் தான். அதன் பின் அதிகமாக வாந்தி வர ஆரம்பித்து விடும். சிலருக்கு வாந்தி வருவதே இல்லை. இன்னும் சிலருக்கு அவ்வப்போது பல்வேறு காரணங்களுக்காக வாந்தி வருவதுண்டு.\nபெரும்பாலும் இது காலை நேரத்திலேயே ஏற்படுகிறது. சில நேரங்களில் வாந்தி நாள் முழுதும் கூட நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கர்ப்ப காலத்தில் முதல் 3 மாதங்களில் வாந்தி வருவது சகஜமானதே.\nஇதற்கு அலோபதி முறையில் நிறைய மருந்துகள் இருந்தாலும் ஹோமியோபதியில் பக்க விளைவுகள் இல்லாத, கர்ப்ப காலத்தில் உடலின் பிற நடவடிக்கைகள் பாதிக்காத வண்ணம் மருந்துகள் ���ளிக்கப்படுகின்றன.\nகருத்தரித்து மூன்று மாதத்தின் போது வாந்தி அதிகமாக ஏற்படுமிடத்து குறித்த அப் பெண்ணுக்கு வயதிற்கு மேற்பட்ட ஹோர்மோன் அதிகரிப்பே காரணமாகும்.\nவாந்தி எடுப்பதால் தாயின் உடல் பலவீனமடையலாம். காரணம் தேவையானளவு போசாக்கு தாயிடம் இல்லை.இதனால் உடலிலுள்ள நீரின் அளவு குறைந்து விடும். அதேவேளை போஷாக்கின் அளவும் குறைந்துவிடும். எனவே அளவுக்கு அதிகமாக வாந்தி எடுப்பவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகின்றது.\nஇது சகஜமான போதிலும் நீண்ட நாட்களுக்கு வாந்தி நீடித்தால் அது பெண்களுக்கு பலவீனத்தை ஏற்படுத்தும். உணவு மீது வெறுப்பு ஏற்படும். இதனால் தாய் பலவீனமடைந்து கருவிற்கு தேவையான ஊட்டச்சத்துகள் சேராமல் எடையிழப்பு ஏற்படும். இதனால் குழந்தை பிறக்கும்போதே பல்வேறு உபாதைகளுடன் பிறப்பது நேரிடுகிறது.\nஇரட்டை அல்லது அதை விட அதிக கருவினால் வாந்தி எடுத்தல் அதிகரிக்கலாம். இது வித்தியாசமான ஹோர்மோன்களினால் ஏற்படும். இதைத் தவிர ஏMணிடூஞு என்ற நிலையினாலும் ஏற்படலாம். அதாவது கர்ப்பத்தில் குழந்தையின்றி அதற்கு சமனாக வேறு ஏதும் வளரும் பட்சத்திலும் தாய்க்கு வாந்தி ஏற்படும்.\nமேலும், கர்ப்பிணித் தாய் நோய் உள்ளவர் என்றால் அதுவே வாந்திக்கு காரணமாகலாம். உதாரணமாக உணவுகளை உட்கொள்வதில் பிரச்சினை, உணவுக் குழாயில் சிக்கல் ,ஹெபடைடிஸ், குடற்புண், சிறுநீரகப் பிரச்சினை, ஈரலில் ஏற்படும் நோய்கள் போன்ற நோய்கள் இருக்குமிடத்து வாந்தி ஏற்படலாம். ஆகவே கர்ப்பிணி ஒருவருக்கு வாந்தி நிலை தொடருமாயின் அவர் ஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளாரா என கவனத்தில் கொள்ள வேண்டும்.\nகர்ப்ப காலத்தில் பெண்ணுக்கு ஏற்படும் துர்நாற்றம், விருப்பமின்மை போன்றவற்றினாலும் வாந்தி ஏற்படலாம். இவற்றை தவிர்த்து நடக்க வேண்டும்.\nகர்ப்பிணித் தாயொருவர் தனக்கு வாந்தி வருவதற்கான காரணங்களைக் கண்டறிந்து கொள்ள வேண்டும். அவற்றிலிருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும். இதனால் வாந்தி வரும் காலங்களில் போஷாக்கை கவனத்தில் கொண்டு வற்புறுத்தி உணவுகளைக் கொடுக்கக் கூடாது. ஏதேனும் ஒன்றிலிருந்து தனக்கு துர்நாற்றம் வீசினால் அதனை விட்டு விலகிக் கொள்ள வேண்டும். எந்நேரமும் தனக்குப் பிரியமுள்ள உணவையே உட்கொள்ள வேண்டும்.\nவாந்தி எடுக்கும் பெண்ணுக்கு கூட���யளவு நீர் வேண்டும். நீர் அருந்த விருப்பமில்லை எனில் தான் விரும்பியபடி நீர்ச் சத்துள்ளவற்றை உண்ண வேண்டும். தண்ணீர் தான் போதியளவு அருந்த வேண்டும் என்றில்லை.\nவாந்தி ஏற்படுமிடத்து அதனை நினைத்துக் கொண்டே இருக்கக் கூடாது. உடலைச் சுத்தம் செய்து எந்நேரமும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக வாந்தி ஏற்படுவதால் குடற்புண் ஏற்பட வாய்ப்புள்ளது. அத்தோடு உடல் பலவீனமடைந்து செல்வதால் சேலைன் ஏற்ற வேண்டியும் ஏற்படுகிறது. எனவே தாமதமின்றி வைத்தியர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.\nவாந்தி ஏற்படும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விசேசமாக விட்டமின் சத்துக்கள் தேவைப்படுகிறது. அதிலும் விசேடமாக விட்டமின் B1,B6 போன்றவை அடங்கிய உணவு , மாத்திரைகளைக் கொடுக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக வாந்தி ஏற்படுமாக இருந்தால் இவற்றிலிருந்து தாயையும் சேயையும் பாதுகாத்துக் கொள்ள அருகிலுள்ள பெண் நோயியல் நிபுணரை அணுகுவது சிறந்தது.\nதினமும் மூன்று வேளை சாப்பிடுவதற்குப் பதில், குறுகிய இடைவெளிகளில் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுங்கள். இத்தகைய சின்னச் சின்ன மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் மசக்கையை சமாளிக்கலாம்.\nகுமட்டலைத் தூண்டும் உணவுகளையும், வாசனைகளையும் தவிருங்கள். உங்களுக்கும், பிறருக்கும் ஏற்ற உணவாகத் தேர்ந்தெடுத்து தயாரித்துக் கொடுங்கள். பிரச்சனை தராத, அதேசமயம் உடல் நலனுக்கு ஏற்ற உணவுப் பொருட்களைச் சாப்பிடுங்கள்.\nகர்ப்பக் காலத்தில் வாசனைக்கான உணர்ச்சி மிக அதிகமாக இருக்கும். சூடான உணவுகளைவிட குளிர்ச்சியான உணவுகள் குறைந்த வாசனை கொண்டவையாக இருப்பதால் அவற்றை நாடுங்கள்.\nதளர்த்தியான உடைகளை அணியுங்கள். இடுப்பைச் சுற்றி இறுக்குவது போன்ற உடை அணிவது அசெளகரியத்தை உண்டாக்கும்.\nகுமட்டலைப் பற்றி நினைத்துக்கொண்டே இருந்தால்தான் அது அதிகமாகும். எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு கவனத்தை வேறு பக்கம் திருப்புங்கள், குமட்டல் குறையும்.\nஅதிகமாக வாந்தி வருவது அரிதுதான். அது நீடிக்குமானால் நீரிழப்பு மற்றும் எலக்ட்ரோலைட் சமச்சீரின்மை உண்டாகலாம். உடனே மருத்துவரைத் தொடர்புகொள்ளுங்கள்.\nகர்ப்பக் காலத்தின் முடிவு வரை குமட்டல் தொடர்ந்தால் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனை செய்துகொள்ள மருத்துவரிடம் ��ெல்லுங்கள்\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC | விளம்பர எண்-524/2014 | அறிவிப்பு நாள் - 27.11.2018 |...\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில்,... அரசு ஊழியர்களுக்கான உண்மை ஊதியம்\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalviseithiplus.blogspot.com/2018/12/blog-post_54.html", "date_download": "2019-08-17T12:56:40Z", "digest": "sha1:H2TGOGDTCIX657MCZCHTCKNIAIPWNFER", "length": 8803, "nlines": 387, "source_domain": "kalviseithiplus.blogspot.com", "title": "ஆசிரியர்கள், மாணவர்கள் பிளாஸ்டிக் பொருள்களை பள்ளிகளுக்கு எடுத்து வரக் கூடாது - Kalviseithi plus", "raw_content": "\nHome Unlabelled ஆசிரியர்கள், மாணவர்கள் பிளாஸ்டிக் பொருள்களை பள்ளிகளுக்கு எடுத்து வரக் கூடாது\nஆசிரியர்கள், மாணவர்கள் பிளாஸ்டிக் பொருள்களை பள்ளிகளுக்கு எடுத்து வரக் கூடாது\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை ஜன.1-ஆம்தேதி முதல் பள்ளிகளுக்கு எடுத்துவரக்கூடாது எனஆசிரியர்கள், மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடை திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக, துறை வாரியாக, விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.\nஅதன்படி, பள்ளி கல்வி துறையில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் இணைந்த, ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர்தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை எடுத்துவரக் கூடாது என உத்தரவிடப்பட்டுஉள்ளது.\nஜனவரி 1-ஆம் தேதி முதல், எந்த சுணக்கமும் இன்றி, பள்ளி வளாகத்தை, பிளாஸ்டிக் இல்லாத, பசுமை வளாகமாக மாற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC | விளம்பர எண்-524/2014 | அறிவிப்பு நாள் - 27.11.2018 |...\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில்,... அரசு ஊழியர்களுக்கான உண்மை ஊதியம்\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-17T13:50:06Z", "digest": "sha1:FGYW7EBP6LZ6VCDCW6HAROOWCBSY6UVD", "length": 6896, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இத்தாலிய அறிவியலாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இத்தாலிய இயற்பியலாளர்கள்‎ (16 பக்.)\n► இத்தாலிய உயிரியலாளர்கள்‎ (2 பக்.)\n► இத்தாலிய வானியலாளர்கள்‎ (25 பக்.)\n► இத்தாலிய வானிலையியலாளர்கள்‎ (1 பக்.)\n► இத்தாலியக் கணிதவியலாளர்கள்‎ (9 பக்.)\n\"இத்தாலிய அறிவியலாளர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 செப்டம்பர் 2008, 22:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/hanshika-got-princess-title-from-her-50th-movie-maha/", "date_download": "2019-08-17T12:49:51Z", "digest": "sha1:N34FIJ52ILY7ZE6WDBARNUQTNZ2ENB5B", "length": 7902, "nlines": 111, "source_domain": "www.filmistreet.com", "title": "*புலி* பட இளவரசியான ஹன்சிகாவுக்கு 50வது படத்தில் *இளவரசி* பட்டம்", "raw_content": "\n*புலி* பட இளவரசியான ஹன்சிகாவுக்கு 50வது படத்தில் *இளவரசி* பட்டம்\n*புலி* பட இளவரசியான ஹன்சிகாவுக்கு 50வது படத்தில் *இளவரசி* பட்டம்\nசினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 50 படங்களை கடந்துவிட்டார் ஹன்சிகா.\nஅவரது 50வது படத்திற்கு “மஹா”என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த தலைப்பை தனுஷ் வெளியிட்டார்.\nஒது ஒரு க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகவுள்ளது.\nஅறிமுக இயக்குனர் U R ஜமீல் இயக்கத்தில், ஜிப்ரான் இசை அமைப்பில், etcetra entertainment என்கிற நிறுவனத்தின் சார்பில் மதியழகன் தயாரிக்கும் படம் இது.\nஒரு மாஸ் கதாநாயகனுக்குரிய தலைப்பு இது என்று அனைவரும் பாராட்டுவதாக கூறிய தயாரிப்பாளர் மதி அழகன் மேலும் கூறியதாவது ”\nஹன்சிகா தனது உச்ச நிலையில் இருந்து இறங்காமல் அங்கேய நிலைத்து நிற்கும் திறன் படைத்தவர். அவருடைய அபரிதமான அழகும் தனிப்பட்ட முறையில் அவர் செய்து வரும் தொண்டுகளும், ரசிகர்கள் மனதில் அவருக்கு நிலையான இடத்தை தந்து இருக்கிறது.\nஅவருடைய இமேஜை மனதில் வைத்து, அவருடன் இரண்டு படங்கள் இணை இயக்குனராக பணியாற்றி உள்ள இயக்குனர் U R ஜமீல் கதையை அவரை வைத்து எழுதி இருக்கிறார்.\nஇந்த கதை hollywood படங்களுக்கு சவால் விடும் திறன் படைத்தது. அவருடைய கதைக்கு பொருத்தமானவர் ஹன்சிகா தான் என்று ஆணித்தரமாக நம்பி இருக்கிறார்.\nஒரு தயாரிப்பாளராக அவருடைய கருத்தை நான் ஆமோதிக்கிறேன். என் நிறுவனத்தின் சார்பில் தரமான படங்கள் மட்டுமே தருவது என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன்.\nஅதற்கு உகந்ததாக “மஹா” இருக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.\nதமிழ் திரை ரசுகர்களுக்கு இந்த திரைப் படம் மறக்க முடியாத படமாக இருக்கும் என்பதிலும், இந்த படத்துக்கு பிறகு ஹன்சிகா ஒரு இளவரசியாக தமிழ் திரை உலகில் நீடிப்பார் என நம்புகிறேன்.\n“மஹா”திரைப்படம் மூலம் ஹன்சிகாவுக்கு இளவரசி என்ற பட்டம் வழுங்குவதில் எங்கள் படக் குழுவினருக்கு பெருமை” என்கிறார் தயாரிப்பாளர் மதிஅழகன்.\nவிஜய் நடிப்பில் உருவான புலி படத்தில் இளவரசி மாதங்கினியாக ஹன்சிகா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n*புலி* பட இளவரசியான ஹன்சிகாவுக்கு 50வது படத்தில் *இளவரசி* பட்டம், Hanshika got Princess title from her 50th movie Maha, புலி விஜய், மஹா இளவரசி ஹன்சிகா, விஜய் புலி இளவரசி ஹன்சிகா, ஹன்சிகா 50, ஹன்சிகா தனுஷ் மஹா, ஹன்சிகா தொண்டு சேவைகள்\nபார்வையற்றவர்களுக்கு டெலி மீடியா மூலம் சிகிச்சை; அரசு உதவுமா.\n*ராஜதந்திரம்* புகழ் வீரா நடிக்கும் *அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா*\nஹன்சிகாவின் மஹா படத்துக்காக இடைவிடாத படப்பிடிப்பில் STR\nமுன் தயாரிப்பு நிலையில் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி…\nஇந்துக்கள் எதிர்ப்பை அடுத்து ஹன்சிகாவை முஸ்லீமாக மாற்றிய ஜமீல்\nநடிகை ஹன்சிகாவின் 50வது படமான 'மஹா'…\nஹன்சிகாவின் குணாதிசயங்களை குறிக்கும் *MAHA* லெட்டர்ஸ்\nஹன்சிகாவுக்கு 50. ஜிப்ரானுக்கு 25. இருவரும் இணையும் மஹா\nவிக்ரம் பிரபுவுடன் ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ள…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Is-Perunthalaivar-Kamaraj-have-faith-in-God-301", "date_download": "2019-08-17T13:36:10Z", "digest": "sha1:HAONT7J7LN6PRD5O5VTMDE7GJJG4VSD2", "length": 10529, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "காமராஜருக்கு கடவுள் நம்பிக்கை உண்டா? - Times Tamil News", "raw_content": "\nசெங்கோட்டையனிடம் மோதும் கொங்கு ஈஸ்வரன்\nசரவணனால் வில்லங்கத்தில் சிக்கியதா தி.மு.க. இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்துக்கு என்ன தண்டனை..\n 2000 கோடி ரூபாய் சுருட்டியது யார்\nஎத்தனை ��ருடங்கள் ஆனாலும் அத்திவரதர் பொலிவுடன் இருப்பதன் ரகசியம் இது தான்\nகச்சத்தீவு தமிழ்நாட்டுக்கு சொந்தமானது இல்லை தமிழர்களை அதிர வைத்த ப.சிதம்பரம் பேட்டி\nசெங்கோட்டையனிடம் மோதும் கொங்கு ஈஸ்வரன்\nசரவணனால் வில்லங்கத்தில் சிக்கியதா தி.மு.க.\nஎத்தனை வருடங்கள் ஆனாலும் அத்திவரதர் பொலிவுடன் இருப்பதன் ரகசியம் இது ...\nமுதல் நாள் சிறந்த போலீசுக்கான விருது மறுநாள் கத்தை கத்தையாக லஞ்சப் ...\nகாமராஜருக்கு கடவுள் நம்பிக்கை உண்டா\nகாமராஜருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. அவரது உதவியாளர் வைரவன் கடவுள் நம்பிக்கை குறித்து கேட்ட கேள்விக்கு காமராஜர் என்ன பதில் சொன்னார் என்று தெரியுமா\nகாமராஜர் இளவயதில் விருதுநகர் மாரியம்மனுக்கு தீவிர பக்தராக இருந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, கட்சி நிகழ்ச்சிகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியதும் கோயிலுக்குச் செல்வதற்கும் சாமி கும்பிடவும் நேரமில்லாமல் போய்விட்டது.\nஅதன்பிறகு சென்னைக்குச் சென்றதும் வீட்டில் சாமி கும்பிடும் பழக்கம் நின்றுபோனது. கட்சி நிகழ்ச்சிகளுக்காக புகழ்பெற்ற கோயிலைத் தாண்டிச்செல்கிறார் என்றாலும், காரை நிறுத்தி கும்பிடும் வழக்கம் கிடையாது. வாழ்நாள் முழுவதும் எந்தக் கோயிலையும், எந்த சாமியையும் தேடிச் சென்று கும்பிடும் வழக்கம் கிடையாது.\nஅதே நேரம் அரசுப் பணியாக கோயிலுக்குச் செல்ல நேர்கையில் பரிவட்டம் கட்டினால் தடுப்பதும் இல்லை. சூடம் ஏற்றிக் காட்டினால் கண்களில் ஒற்றிக்கொள்வார். திருநீறு வைத்தால் ஏற்றுக்கொள்வார். கடவுளை கடமையாக மட்டுமே பார்த்தவர் காமராஜர்.\nஅவரது உதவியாளர் வைரவனுக்கு காமராஜருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறத இல்லையா என்ற சந்தேகம் இருந்தது. ஏனென்றால் வைரவன் சாமி கும்பிட்டால், பிரசாதம் கொடுத்தால் வாங்கிக்கொள்வார். ஆனால் அவராக வந்து கும்பிட மாட்டார். அதனால் தன்னுடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக காமராஜரிடம் ஒரு முறை அவரே நேரில் கேட்டார்.\nஉங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா \nஇந்தக் கேள்விக்கு காமராஜர் சொன்ன பதில் என்ன தெரியுமா\n’வேற சோலி இல்லையா உனக்கு’\nஇதுதான் காமராஜர். மதம் என்பது தனக்குள் இருக்க வேண்டியது என்பதை உணர்ந்தே இருந்தவர் காமராஜர்.\nசெங்கோட��டையனிடம் மோதும் கொங்கு ஈஸ்வரன்\nசரவணனால் வில்லங்கத்தில் சிக்கியதா தி.மு.க. இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்துக்கு என்ன தண்டனை..\n 2000 கோடி ரூபாய் சுருட்டியது யார்\nஎத்தனை வருடங்கள் ஆனாலும் அத்திவரதர் பொலிவுடன் இருப்பதன் ரகசியம் இது தான்\nமுதல் நாள் சிறந்த போலீசுக்கான விருது மறுநாள் கத்தை கத்தையாக லஞ்சப் பணத்துடன்…\nபணம் அனுப்பி ஆபாச புகைப்படம் கேட்ட இளைஞன் குறும்புக்காரப் பெண் அனுப்பியது என்ன…\nகச்சத்தீவு தமிழ்நாட்டுக்கு சொந்தமானது இல்லை தமிழர்களை அதிர வைத்த ப.சிதம்பரம் பேட்டி\nகுளியல் அறைக்குள் சூப்பர் போஸ் வைரல் ஆகும் தனுஷ் பட நடிகையின் செம…\nஎத்தனை வருடங்கள் ஆனாலும் அத்திவரதர் பொலிவுடன் இருப்பதன் ரகசியம் இது ...\nஅடுத்த 40 ஆண்டுகள் குளத்திற்குள் அத்திவரதர் சிலை பாதுகாப்பாக இருப்ப...\nஅத்திவரதர் தரிசனம் நிறைவு பெற்றது கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே\n 2021 வரை கோலி - சாஸ்திரி ராஜ்யம் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/147747-dmk-to-stage-protest-over-kodanad-issue", "date_download": "2019-08-17T13:54:16Z", "digest": "sha1:LF4Y6RST6LAZ7QFKM7TW5BKN6I7P75PR", "length": 8057, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை!’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க | DMK to stage protest over Kodanad issue", "raw_content": "\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\n`எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை’ - ஆளுநர் மாளிகை முன்பு கண்டனப் போராட்டம் நடத்தும் தி.மு.க\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பதவியைவிட்டு நீக்க வலிறுத்தி தமிழக ஆளுநர் மாளிகை முன்பு தி.மு.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அக்கட்சி அறிவித்திருக்கிறது.\nஇது தொடர்பாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளச் செய்திக் குறிப்பில், ``கொட நாடு விவகாரத்தில் ஒரு கொலை நடந்துள்ளது. மூன்று பேர் விபத்தில் கொல்லப்பட்டுள்ளார்கள். ஒருவர் கொலை முயற்சிக்குள் சிக்கி அவர் தப்பியுள்ளார். ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்தக் குற்றச் சம்பவங்களில் நேரடித் தொடர்புடைய சயனும் மனோஜும் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் சொல்லித்தான் செய்தோம் என்று பகிரங்கமாகக் கூயுள்ளனர். அது மட்��ுமன்றி எடப்பாடி பழனிசாமிக்காகத்தான் இதைச் செய்ததாக, சயன், மானோஜ் ஆகியோரிடம் கனகராஜ் சொன்னதாக அவர்களே கூறியுள்ளனர்.\nஇந்தக் கொலை, கொள்ளை, விபத்துகள் அனைத்துமே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது. இந்த விவகாரம் கண்கூசும் அளவுக்கு தொலைக்காட்சிகளில் போய்க்கொண்டிருக்கிறது. இதுகுறித்து முதலமைச்சர் நேரடியாக எந்தப் பதிலும் கூறாமல் எதையோ சுற்றிவளைத்துக் கூறிக்கொண்டிருக்கிறார். இந்தநிலையில் கடந்த 14-ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து கொடநாடு நிகழ்வுகள் குறித்து சாமுவேல் மேத்யூ வெளியிட்ட ஆதாரத்தை வைத்து எடப்பாடி பழனிசாமி மீது அரசியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விசாரணை நேர்மையாக நடைபெற, பதவியிலிருந்து விலகிட வேண்டுமெனவும் அறிவுறுத்த வேண்டும் எனவும் நேர்மையான ஐ.ஜி தலைமையிலான புலனாய்வு குழுவை ஏற்படுத்தி மேல் விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனவும் மனு அளித்திருந்தோம். ஆனால், இதுவரை அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் 24-ம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும்’’ என்று கூறப்பட்டிருக்கிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/122963-jackfruits-sales-high-in-panruti-areas", "date_download": "2019-08-17T12:58:07Z", "digest": "sha1:SLKB3OYQVXTFZYAOWMRO4EAQMVEMFHHB", "length": 7328, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "`பண்ருட்டியில் களைகட்டும் பலாப்பழ சீசன்' - மகிழ்ச்சியில் விவசாயிகள் | Jackfruits Sales high in panruti areas", "raw_content": "\n`பண்ருட்டியில் களைகட்டும் பலாப்பழ சீசன்' - மகிழ்ச்சியில் விவசாயிகள்\nபண்ருட்டி என்றாலே நம் நினைவுக்கு வருவது பலாப்பழம். பண்ருட்டி பலாவிற்கு என்று தனி சுவை உண்டு. தமிழகம் முழுவதும் பலாப்பழம் விளைந்தாலும், பண்ருட்டியில் பலாவிற்கு என்று மார்கெட்டில் தனி இடம் உண்டு.\n`பண்ருட்டியில் களைகட்டும் பலாப்பழ சீசன்' - மகிழ்ச்சியில் விவசாயிகள்\nபண்ருட்டி என்றாலே நம் நினைவுக்கு வருவது பலாப்பழம். பண்ருட்டி பலாவிற்கு என்று தனி சுவை உண்டு. தமிழகம் முழுவதும் பலாப்பழம் விளைந்தாலும், பண்ருட்டியில் பலாவிற்கு என்று ��ார்கெட்டில் தனி இடம் உண்டு. அதற்குக் காரணம் அதன் அலாதியான சுவை. பண்ருட்டி பகுதியில் உள்ள மண் வளம், தட்ப வெப்ப நிலை ஆகியவை பலாப்பழம் வளமாகவும், சுவையாகவும் இருப்பதற்குக் காரணம்.\nவருடா, வருடம் ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் பலாப்பழம் விளையும் சீசன் ஆகும். பண்ருட்டி அருகே உள்ள நெய்வேலி, சொரத்தூர், கடாம்புலியூர், பணிக்கன்குப்பம், மேலிருப்பு, மாம்பட்டு உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களில் அதிக அளவில் பலாப்பழம் விளைகின்றது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பழங்கள் தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை போன்ற பெரிய நகரங்களுக்கும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் அதிக அளவில் அனுப்பிவைக்கப்படுகிறது.\nஇந்த வருடம் தட்ப வெப்ப நிலை சாதகமாக இருந்ததால் பலா விளைச்சல் அதிகமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பலாப்பழம் ஒன்று ரூ.100 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. நெய்வேலியில் ஆரம்பித்து பண்ருட்டி வரை சாலை ஓரம் அதிக அளவில் குவித்து வைக்கப்பட்டுள்ள பழங்களைச் சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் போன்ற நகரங்களுக்குச் செல்பவர்களும், கும்பகோணம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் போன்ற ஊர்களில் இருந்து சென்னைக்கு கார், வேன் போன்ற வாகனங்களில் செல்பவர்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE?page=3", "date_download": "2019-08-17T13:07:40Z", "digest": "sha1:QSZSP3M3UHIRMALDTNZS5ZTUHSLL7FPA", "length": 8512, "nlines": 112, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஐரோப்பா | Virakesari.lk", "raw_content": "\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஓமந்தை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டிவைப்பு\nசீன கப்பல் கடலில் மூழ்கியதில் 7 பேர் பலி\nஆட்சி மாற்றம் குறித்து கனி மொழி கனவு கானல் நீர் போன்றது- அமைச்சர் கடம்பூர் ராஜு.\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\nமட்டு. வைத்தியசாலை கழிவகற்றல் விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு\nஜேர்­ம­னிய சிறைச்­சா­லை­யொன்றில் தூக்­கி­ட்டு தற்­கொலை செய்த நிலையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட சிரிய அக­தி­யான சந்­தே­க­ந...\nவியாபார பெறுபேறுகளை வெளியிட்ட Huawei Consumer Business Group\nHuawei Consumer Business Group, 2016 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதிக்கான நிதியியல் பெறுபேறுகளை வெளியிட்டுள்ளது.\nகாயத்தை குணமாக்கும் சிகிச்சைகளை வழங்கும் Ceyoka\nநோயாளர்களின் காயங்களை குணமாக்கும் போது அவர்களுடன் சவாலான நிலைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையில் இன்றைய கால கட்டத்தில்...\nரூபாவின் பெறுமதியை நிலையாக வைத்திருக்க முடிவு.\nரூபாவின் பெறுமதியை அடுத்த மாதம் முதல் நிலையாக வைத்திருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்...\n10,000 சிறுவர்கள் மாயம் : பாலியல் தொழிலாளிகளாகவும் அடிமைகளாகவும் விற்கப்பட்டிருக்கலாம் என அச்சம்\nஐரோப்பாவுக்கு சட்டவிரோமாக வந்த அகதிச் சிறுவர்களில் குறைந்தது 10,000 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களில் பலர் கடத்தப்பட...\nCeyoka சுவையூட்டிகளுக்கு சிறந்த வரவேற்பு\nCeyoka நிறுவனம், இந்நாட்டின் இனிப்புப் பண்டங்கள் உற்பத்தி துறைக்காக உயர் தரம் வாய்ந்த உற்பத்தித் தெரிவுகளை அறிமுகம் செய்...\nதங்களது குடும்பத்தாரை ஐரோப்புவுக்கு அழைத்துச் செல்ல சிரியாவைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியை 3 மாத காலம் கிட்டத்தட்ட தினமு...\nதயாரிப்பு தெரிவை விஸ்தரித்துள்ள மெட்ரொ பொலிடன்\nபயணிகள் பாரமுயர்த்திகள், எஸ்கலேட்டர்கள் மற்றும் பயணிகள் பட்டிகள் விநியோகஸ்த்தரான சீனாவின் ஷங்ஹாய் மிட்சுபிஷி எலிவேற்றர்ஸ...\nபிரான்ஸ் தாக்குதலின் எதிரொலி; உலக பொருளாதாரம் வீழ்ச்சியடையும்\nபிரான்ஸ் தலை­ந­க­ரான பாரிஸில் கடந்த வெள்ளிக்­கி­ழமை இடம் பெற்ற பயங்­க­ர­வாத தாக்­கு­தலை அடுத்து உலக பொரு­ளா­தாரம் பாரிய...\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nபுதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள்\nநீர்த்தேக்கத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்பு ; தீவிர விசாரணைகளில் ஹட்டன் பொலிஸார்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cpm-ws4.ulb.ac.be/photos/index.php?/category/365&lang=ta_IN", "date_download": "2019-08-17T13:51:47Z", "digest": "sha1:O5GYNBRCVS2BCLPJF2D6CV3CWMCN4UV7", "length": 4657, "nlines": 109, "source_domain": "cpm-ws4.ulb.ac.be", "title": "Themes / Animals | Nestor's pictures gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://dmk.in/announcement/168", "date_download": "2019-08-17T13:26:10Z", "digest": "sha1:QMFN7XCWRMFCRD43XS6HJ5ZDZFRVXMOL", "length": 11416, "nlines": 46, "source_domain": "dmk.in", "title": "Announcement - DetailPage - DMK", "raw_content": "திராவிட முன்னேற்றக் கழகம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு\nகொள்கைகள் வரலாறு அமைப்பு மக்கள் பிரதிநிதிகள் அணிகள் சமூக பதிவுகள்\nமு. க. ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி அறிஞர் அண்ணா பெரியார்\nமுரசொலி அறிக்கை செய்திகள் புகைப்படம் காணொளி நிகழ்ச்சிகள் Elections - 2019\n\"செட்டாப் பாக்ஸுகள் கொள்முதலில் துறை அமைச்சர் திரு.மணிகண்டனுக்கும், முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமிக்கும் கொடுக்கல் - வாங்கல் - பனிப்போர் என்ன” - கழகத் தலைவர் அவர்களின் அறிக்கை\n“ஆட்சியில் உள்ளவர்கள் அதிகார துஷ்பிரயோகம் - லஞ்சம் - ஊழல் செய்கிறார்கள் என்பதற்கு, ஆதாரமாக வெளிவந்திருக்கிறது; செட்டாப் பாக்ஸுகள் கொள்முதலில் துறை அமைச்சர் திரு.மணிகண்டனுக்கும், முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமிக்கும் கொடுக்கல் - வாங்கல் - பனிப்போர் என்ன\n- கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கை\nஅ.தி.மு.க அமைச்சரவையில், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த திரு.மணிகண்டனை விடுவித்து, தமிழ்நாடு அரசு கம்பி வடத் தொலைக்காட்சி நிறுவனத்தில் இதுவரை தொடர்ந்து நடந்து வந்த ஊழல்களை மூடி மறைக்க, முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி தீவிர முயற்சியில் இறங்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. நேற்றைய தினம் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர் திரு.மணிகண்டன், “கேபிள் கட்டணம் குறைப்பது தொடர்பாக, துறை அமைச்சரான தன்னிடம் முதலமைச்சர் ஆலோசிக்கவில்லை” என்றும், “தமிழ்நாடு அரசு கம்பி வடத் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட உடுமலைப்பேட்டை திரு.ராதாகிருஷ்ணன், 2 லட்சம் கேபிள் இணைப்புகள் கொண்ட தன��யார் கேபிள் நிறுவனத்தை நடத்தி வருகிறார்” என்றும், பரபரப்புக் குற்றச்சாட்டைக் கூறியிருப்பது, எடப்பாடி திரு.பழனிச்சாமி ஆட்சியில், “ஆட்சியில் உள்ளவர்கள் அதிகாரத்தை எப்படி துஷ்பிரயோகம் செய்து, லஞ்ச - ஊழல் செய்கிறார்கள் ” என்பதற்கு, அந்தக் கூட்டத்திலிருந்தே மேலும் ஒரு ஆதாரமாக வெளிவந்திருக்கிறது. அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத்தின் அமைச்சராக இருக்கும் ஒருவரே அதன் தலைவராக இருப்பவர் மீது இப்படியொரு பகிரங்கக் குற்றச்சாட்டை வைத்த பிறகும் - அந்தக் குற்றச்சாட்டிற்கு உள்ளானவரை பாதுகாப்பதில் முதலமைச்சர் மிகுந்த ஆர்வமாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.\nஇது ஒருபுறமிருக்க, “தரநிலை வரையறை மேலமர்வு பெட்டிகள் (SD Set Top Box) தயாரிக்கும் “வில்லட்” நிறுவனத்தையும் உடுமலை திரு.ராதாகிருஷ்ணன் நடத்தி வருகிறார்” என்று இன்னொரு ஆதாரப் பூர்வமான குற்றச்சாட்டையும் துறை அமைச்சராக இருந்தவரே கூறியிருக்கிறார். அரசு கம்பி வடத் தொலைக்காட்சி நிறுவனம் அமைச்சராக இருந்த திரு.மணிகண்டன் கட்டுப்பாட்டில் இருப்பதால், இந்தப் புகாரில் வலுவான ஆதாரம் இருக்கிறது என்பது தெளிவாகிறது. குறிப்பாக அரசு தொலைக்காட்சி நிறுவனத்தின் கீழ் உள்ள கேபிள் இணைப்புகளுக்கு, 60 லட்சம் தரநிலை வரையறை மேலமர்வு பெட்டிகளும், (SD Set Top Box) 10 லட்சம் உயர் வரையறை மேலமர்வு பெட்டிகளும் (HD Set Top Box) வழங்குவதற்கான உலகளாவிய கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில் - அமைச்சரின் குற்றச்சாட்டு அதி முக்கியத்துவம் பெறுவதோடு, விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியது என்பதும் உறுதியாகிறது.\nஇந்நிலையில், 2 லட்சம் தனியார் கேபிள் இணைப்புகளை வைத்துக் கொண்டுள்ள ஒருவரை, அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக சில தினங்களுக்கு முன்பு அவசர அவசரமாக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி நியமித்தது ஏன் 70 லட்சம் செட்டாப் பாக்ஸுகள் வாங்கும் கொள்முதல் விவகாரத்தில் துறை அமைச்சராக இருந்த திரு.மணிகண்டனுக்கும், முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமிக்கும் கொடுக்கல் - வாங்கல் சம்பந்தமாக நடைபெற்ற பனிப்போர் என்ன 70 லட்சம் செட்டாப் பாக்ஸுகள் வாங்கும் கொள்முதல் விவகாரத்தில் துறை அமைச்சராக இருந்த திரு.மணிகண்டனுக்கும், முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமிக்கும் கொடுக��கல் - வாங்கல் சம்பந்தமாக நடைபெற்ற பனிப்போர் என்ன இந்த செட்டாப் பாக்ஸுகளை வழங்கக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒப்பந்தத்திற்கும் அமைச்சரின் குற்றச்சாட்டிற்கும், பிறகு அமைச்சரின் பதவி நீக்கத்திற்கும் என்ன தொடர்பு இந்த செட்டாப் பாக்ஸுகளை வழங்கக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒப்பந்தத்திற்கும் அமைச்சரின் குற்றச்சாட்டிற்கும், பிறகு அமைச்சரின் பதவி நீக்கத்திற்கும் என்ன தொடர்பு இந்த கேள்விகளுக்கு எல்லாம் முதலமைச்சர் திரு.பழனிச்சாமி உடனடியாக வெளிப்படையாக பதில் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். செட்டாப் பாக்ஸ் தயாரிப்பிலும் ஈடுபட்டு, தனியார் கேபிள் நிறுவனமும் நடத்தி வரும் உடுமலைப்பேட்டை திரு.ராதாகிருஷ்ணனை அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கி - ஏற்கனவே அந்த நிறுவனத்தில் வழங்கப்பட்டுள்ள செட்டாப் பாக்ஸ் கொள்முதல் தொடர்பாக லஞ்ச ஊழல் தடுப்புத்துறை மூலம் உரிய - விரிவான விசாரணைக்கு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/03/22/markzuckerberg-breaks-silence-ca-data-scandal/", "date_download": "2019-08-17T13:05:25Z", "digest": "sha1:UCRB33PBSQ4KCB7C324KJOIUIMC4PWKX", "length": 6461, "nlines": 99, "source_domain": "tamil.publictv.in", "title": "பேஸ்புக் தகவல் திருட்டை சகித்துக்கொண்டிருக்க முடியாது! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome International பேஸ்புக் தகவல் திருட்டை சகித்துக்கொண்டிருக்க முடியாது\nபேஸ்புக் தகவல் திருட்டை சகித்துக்கொண்டிருக்க முடியாது\nநியூயார்க்: தகவல் திருட்டை பேஸ்புக் நிறுவனமோ, நானோ சகித்துக்கொள்ள மாட்டோம் என்று தெரிவித்துள்ளார் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்ஸ்பர்க்.\nபேஸ்புக் பயன்படுத்தி வரும் 5கோடிபேரின் தகவல்களை லண்டனில் உள்ள கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திருடியதாக குற்றம்சாட்டப்பட்டது.\nஅமெரிக்க அதிபர் தேர்தலின்போது இத்தகவல்கள் அடிப்படையில் வாக்குறுதிகள், சலுகைத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.\nஇதனால் அதிபர் டிரம்ப் எளிதாக வெற்றிபெற முடிந்தது. இதுதொடர்பான தகவல் வெளியானதும் பேஸ்புக் நிறுவனர் மார்க் தீவிர ஆலோசனை நடத்தினார்.\nதகவல் திருட்டுகுறித்து அவர் கூறுகையில், தகவல் திருட்டை தடுக்கும் முயற்சியில் பேஸ்புக் ஏற்கன��ே துவங்கிவிட்டது.\nஇருந்தபோதும் நாங்கள் செய்த சிறுதவறுகளை ஒப்புக்கொள்கிறோம்.\nவருங்காலத்தில் தகவல் திருட்டை பேஸ்புக் சகிக்காது. கேம்ப்ரிட்ஜ் அனலடிகா நிறுவனத்தின் செயலிகளை தணிக்கை செய்து நடவடிக்கை எடுப்போம். என்றுதெரிவித்துள்ளார்.\n கிரிக்கெட் வீரர் மீது வழக்கு\nNext articleஇந்திய தேர்தல்களில் கிங்மேக்கரான பேஸ்புக்\nஆரஞ்சு ஜூசில் சயனைடு கலந்து கணவன் கொலை இளம் மனைவிக்கு 22ஆண்டு சிறைத்தண்டனை\n குடும்பத்தை பிரிக்கும் திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்\nபிரான்ஸ் நாட்டில் ரயிலில் பிறந்த குழந்தை 25 ஆண்டுகள் வரை இலவசப் பயணம்\n 11வயது சிறுமி உடல் பாலியல் காயங்களுடன் மீட்பு\nவிமான பயணியிடம் நூதன திருட்டு\nஜியோ போனில் விரைவில் வாட்ஸ்ஆப்\nகர்நாடகா தேர்தலில் அதிமுக போட்டி\nஎய்ட்ஸ் நோயை பரப்பிய போலி டாக்டர் கைது\nபிரதமர் மோடி முசோலினியை போல் செயல்படுகிறார்\nகுறைந்த விலையில் ஆப்பிள் ஐ-பேட்\n கேன்சர் விழிப்புணர்வுக்காக தாடியில் டை\nசவுதியில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/07/02/%E0%AE%95%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-08-17T12:40:19Z", "digest": "sha1:QGX6E4MEP6BBAPOU75TE2AXBRSKQT5TL", "length": 10673, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "கெந்திங் மின் படிக்கட்டில் தீ - உயிருடற் சேதம் இல்லை | Vanakkam Malaysia", "raw_content": "\nசமூக தளமாக ஆலயங்கள் உருமாற வேண்டும் – சிலாங்கூர் ஆலயங்கள் மாநாட்டில் வலியுறுத்து – VIDEO\nஸாக்கிர் மீண்டும் விசாரிக்கப்படுவார் – புக்கிட் அமான்\nஈப்போ மாரியம்மன் ஆலயம் இந்தோனேசிய ஆடவனால் உடைப்பு – போலீஸ் விசாரணை\nஸாக்கிரின் போலீஸ் புகாரைச் சந்திக்க தாம் தயார் – குலா\nநோரா மரணமடைந்த விதம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது – குடும்பத்தினர்\nஅனிபா அமானின் வெற்றி – ரத்து\nஸாக்கிரை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார் – ராமசாமி\nகாற்றின் தூய்மைக் கேடு பாதிப்பு – குடியிருப்பாளர்கள் போர்க்கொடி\nமூன்று உறவினர்கள் கொலை: ஆடவருக்குத் தூக்கு\nநண்பர்கள் கொல்லப்பட்டனர், தோழிகள் கற்பழிக்கப்பட்டனர் – ரோபர்ட் குவோக்\nகெந்திங் மின் படிக்கட்டில் தீ – உயிருடற் சேதம் இல்லை\nகோலாலம்பூர், ஜூலை 2 – கெந்திங் மலையில் உள்ள கெந்திங் கிரேண்டுக்கும் ஃபர்ஸ்ட் ���ோர்ல்ட் ஹோட்டலுக்கும் இடையில் இருக்கும் மின் படிக்காட்டில் நேற்று மாலை 6 மணியளவில் தீ ஏற்பட்டது.\nகெந்திங் ரிசோர்ட் வோர்ல்ட் அறிக்கை ஒன்றில், அந்தத் தீச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்றும் அந்த மின் படிக்கட்டு ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது,\nஅங்கிருந்த வாடிக்கையாளர்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 10 நிமிடத்தில் தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தினர் என்றும் ரிசோர்ட்டின் செயல்பாடு வழக்க நிலைக்குத் திரும்பியதாகத் தெரிவித்தது.\nஅந்தத் தீயானது கட்டடத்தின் 10 விழுக்காட்டு இடத்தை மட்டுமே பாதித்துள்ளதாகவும் தீ மாலை 6.13 மணிக்கு முற்றாக அணைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.\nபாசிர் கூடாங்கில் புதிய ரசாயன தொழிற்சாலைகள் இல்லை - இயோ\n -- யூடியூப்பை பார்த்து இளஞ்சிறுமி தற்கொலை\nசமூக தளமாக ஆலயங்கள் உருமாற வேண்டும் – சிலாங்கூர் ஆலயங்கள் மாநாட்டில் வலியுறுத்து – VIDEO\nஸாக்கிர் மீண்டும் விசாரிக்கப்படுவார் – புக்கிட் அமான்\nஈப்போ மாரியம்மன் ஆலயம் இந்தோனேசிய ஆடவனால் உடைப்பு – போலீஸ் விசாரணை\nஸாக்கிரின் போலீஸ் புகாரைச் சந்திக்க தாம் தயார் – குலா\nஅன்னிய தொழிலாளர்களுக்கு ஒரே சிஸ்டம்\nவேலைக்கார பெண்ணிடம் பாலியல்: பிலிப்பைன்ஸ் அதிபர் பேச்சால் சர்ச்சை\nதாசெக் குளுக்கோர் எம்.பி.தொகுதி: வாக்கு மறு எண்ணிக்கைக்கு உத்தரவு\n1எம்டிபியின் நிதி : நிதி மூலத்தை எம்ஏசிசி ஆராய வேண்டும்\nகால்வாய்க்குள் பாய்ந்தது பேருந்து; பயணிகள் காயம்\nஸாக்கிர் மீண்டும் விசாரிக்கப்படுவார் – புக்கிட் அமான்\nஈப்போ மாரியம்மன் ஆலயம் இந்தோனேசிய ஆடவனால் உடைப்பு – போலீஸ் விசாரணை\nஸாக்கிரின் போலீஸ் புகாரைச் சந்திக்க தாம் தயார் – குலா\nநோரா மரணமடைந்த விதம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது – குடும்பத்தினர்\nசமூக தளமாக ஆலயங்கள் உருமாற வேண்டும் – சிலாங்கூர் ஆலயங்கள் மாநாட்டில் வலியுறுத்து – VIDEO\nஸாக்கிர் மீண்டும் விசாரிக்கப்படுவார் – புக்கிட் அமான்\nசமூக தளமாக ஆலயங்கள் உருமாற வேண்டும் – சிலாங்கூர் ஆலயங்கள் மாநாட்டில் வலியுறுத்து – VIDEO\nஸாக்கிர் மீண்டும் விசாரிக்கப்படுவார் – புக்கிட் அமான்\nஈப்போ மாரியம்மன் ஆலயம் இந்தோனேசிய ஆடவனால் உடைப்பு – போலீஸ��� விசாரணை\nஸாக்கிரின் போலீஸ் புகாரைச் சந்திக்க தாம் தயார் – குலா\nநோரா மரணமடைந்த விதம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது – குடும்பத்தினர்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://weshineacademy.com/today-tnpsc-current-affairs-october-19-2018/", "date_download": "2019-08-17T12:56:22Z", "digest": "sha1:QARAPWXOEXOVOYOOIHHGN2NT4DOXFSEN", "length": 15782, "nlines": 133, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs October 19 2018 | PDF Download | We Shine Academy", "raw_content": "\nதெலுங்கானாவின் வாரங்காலின் எஸ்.ஆர். புத்தாக்க பரிவர்த்தனை (SRix – SR innovative Exchange) வளாகத்தில் இந்தியா மற்றும் UK ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து SRix என்ற விவசாய வணிக நிறுவனத்தைத் தொடங்குகிறது.\nஇந்தியாவின் முதலாவது விவசாய மற்றும் உணவு வணிக ஆன்லைன் கற்றல் தளமானது விவசாயம், தூய்மையான தொழில்நுட்பம் பொருட்களின் இணையம் ஆகியவற்றின் புதிய தொழில் முனைவில் கவனம் செலுத்துகிறது.\nஇந்தியா, சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையேயான மும்முனை ஒத்துழைப்பின் கீழ் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து முதலாவது கூட்டுத் திட்டமான ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.\nசீன விண்வெளி தொழில்நுட்பக் கழகமானது, உலகின் மிகப் பெரிய ஆளில்லா போக்குவரத்து விமானத்தை தயாரித்துள்ளது.\nஇவ்விமானத்திற்கு ஃபெய்ஹாங் 98 (Feihong – 98) என பெயரிடப்பட்டுள்ளது. சுமார் ஐந்தே கால் டன் எடை கொண்ட பொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த விமானம் சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள Baotou என்ற இடத்தில் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.\nஃபெய்ஹாங் 98 விமானம், சுமார் 180 கி.மீ வேகத்தில் செல்லும் திறனையும், 200 கி.மீ சுற்றளவிற்கு கண்காணிக்கும் திறனையும் கொண்டுள்ளது.\nஅர்ஜென்டினாவில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான வில்வித்தைப் பிரிவில் இந்தியாவின் ஆகாஷ் மாலிக் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.\n���லேசியாவின் ஜோஹோர் பஹ்ருவில் நடைபெற்ற சுல்தான் ஜோஹோர் கோப்பை இளையோர் ஹாக்கி போட்டியில் இந்தியாவானது வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளது.\nஇப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியானது இந்தியாவை வென்று தங்கப்பதக்கம் வென்றுள்ளது.\nஇரயில்வே பயணிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு சேவைகளைப் பற்றிய பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக, ஆஸ்க் திஷா (Ask Disha) என்ற பேசும் கருவியை மத்திய இரயில்வே உணவு வழங்குதல் மற்றும் சுற்றுலாக் கழகம் (IRCTC – Indian Railway Catering and Tourism Cooperation) அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇலக்கியத்திற்கான நோபல் பரிசிற்கு மாற்றாக உருவாக்கப்பட்ட இலக்கியத்திற்கான புதிய அகாடமி பரிசானது, கௌதலோப்-ஐச் சேர்ந்த பாரிஸ் காண்டே என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nதேசிரடா, சேகு மற்றும் கிராசிங் தி மாங்குரோவ் உட்பட 20 நாவல்களை எழுதியுள்ளார். இவருடைய எழுத்துக்கள் பெரும்பாலும் காலனித்துவம் மற்றும் அதற்கு பின்னான அழிவுத் தடங்களைப் பற்றி விவரிக்கின்றன.\nதேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR – National Commission For Protection of Child Rights) புதிய தலைவராக “பிரியங்க் கானூங்கோ” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nகுழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையச் சட்டம் 2005ன் கீழ் 2007ம் ஆண்டு பாராளுமன்றத்தின் மூலம் இயற்றப்பட்ட சட்டத்தினால் இந்த ஆணயைம் அமைக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து விதங்களிலும் வறுமையை ஒழிப்பதற்காக ஐ.நா சபையானது ஆண்டுதோறும் அக்டோபர் 17ம் தேதியை சர்வதேச வறுமை ஒழிப்பு தினமாக அங்கீகரித்துள்ளது.\n“மனித உரிமை மற்றும் கண்ணியம் மிக்க உலகை உருவாக்குவதற்கு பின்தங்கியவர்களையும் ஒன்றிணைந்து வாருங்கள்” என்பது இந்தாண்டு சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தின் கருத்துரு:\nஇந்நாள் 1987ம் ஆண்டு முத் முதலாக பிரான்ஸ் நகரில் கடைபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/03/14/", "date_download": "2019-08-17T13:51:30Z", "digest": "sha1:R36YBRVKNA2HDPYNUKN2CIXIUE4BD5ME", "length": 24627, "nlines": 96, "source_domain": "www.alaikal.com", "title": "14. March 2019 | Alaikal", "raw_content": "\nஅக்டோபரில் 'தளபதி 64' படப்பிடிப்பு தொடக்கம்\n'இந்தியன் 2' புதிதாக ஃப்ளாஷ்பேக் காட்சிகள்\nகளமிறங்கும் வடிவேலு: எதிர்க்கத் தயாராகும் தயாரிப்பாளர் சங்கம்\nகோட்டாபயவிடம் கையொழுத்து வாங்கினால் பிள்ளையை காட்டுவோம் என்றார்கள்\nஇ���்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு\nரியூப் தமிழ் நான்கு மாடி கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா காணொளி செய்தி\nதயாகம் யாழ்ப்பாணத்தில் ரியூப் தமிழ் புதிய காரியாலயம் வருகிறது.. அலைகள் 14.03.2019\nஅலைகள் உலக செய்திகள் 14.03.2019 ( வானொலி )\nஇன்று உலாப்போன முக்கிய செய்திகள்.. அலைகள்.. 14.03.2019 அலைகள் 14.03.2019\nயாழ்ப்பாணத்தில் ரியூப்தமிழ் நாலு மாடி கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா\nரியூப் தமிழ் எப்.எம் நிறுவனத்தின் நான்கு மாடிகள் கொண்ட புதிய கட்டிடம் யாழ்ப்பாணத்தில் முக்கிய கேந்திரப்பகுதியில் அமைக்கப்பட உள்ளது. நேற்று புதன் சம்பிரதாயபூர்வமாக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. இந்த அடிக்கல் நாட்டும் வைபவத்திற்கு ஒரு சிறப்பு இருக்கிறது. பெண்கள் அடிக்கல் நாட்டி வைத்தார்கள் என்பதே அதுவாகும். தற்போது ரியூப் தமிழ் எப்.எம்மின் தாயக நிர்வாகியாகவும் திருமதி. டிவனியா முகுந்தன் அவர்களே இருக்கிறார். பெண்களை முன்னிலைப்படுத்தி பணிகளை முடுக்கிவிட்டது இந்த நாளின் இன்னொரு சிறப்பம்சமாகும். டென்மார்க் கஜன், யாழ். அஜய் உட்பட ரியூப்தமிழ் எப்.எம். ஊடகவியலாளர்களான செந்தூரன், நிவேதிகா, ராம்கி, மயூரதன், லிமா, சங்கவி, அம்பாலிகா, பிரசாந்த் உட்பட கட்டிட ஊழியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். ரியூப் தமிழ் நிறுவனத்தின் வளர்ச்சி வரலாற்றில் இது ஒரு முக்கியமான காலடியாகும். போரினால் பாதிக்கப்பட்ட தாயகத்தின் மறுமலர்ச்சிக்கும், புலம் பெயர் நாடுகளின்…\n2020-ல் ராஜமவுலியின் அடுத்த படம் ரிலீஸ்\nபாகுபலி 2க்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி தனது அடுத்த படத்தை தொடங்கி விட்டார். சில தினங்களுக்கு முன் பூஜை நடந்தது. ஐதராபாத் அலுமினியம் பேக்டரி ஒன்றில் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. இங்கு பிரமாண்ட செட் போட்டுள்ளனர். தொடர்ந்து சில நாட்களுக்கு படத்தின் முக்கிய ஆக்‌ஷன் காட்சியை ராஜமவுலி படமாக்குகிறார். இதில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா இருவரும் ஹீரோக்கள். படத்துக்கு ஆர் ஆர் ஆர் என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. ராஜமவுலி, ராமராவ் (ஜூனியர் என்டிஆர்), ராம் சரண் தேஜா பெயர்களின் முதல் எழுத்துக்களை வைத்து, இப்படி டிரிபிள் ஆர் என்று தலைப்பு வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. அதே வேளையில், ராம ராவண ராஜ்ஜியம் என்பதேபடத்தின் தலைப்பு என்றும், அத���் சுருக்கமே டிரிபிள் ஆர் என்றும் டோலிவுட்டில் பேசப்படுகிறது. இந்நிலையில் படம் தொடர்பான பிரஸ்மீட் ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில்…\nபொள்ளாச்சி சம்பவம் கொடூரத்தின் உச்சம் சத்யராஜ்\nஅநியாயத்தின் உச்சம், கொடூரத்தின் உச்சம் என்று பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை, ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கும் செய்தி, தமிழகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் பலமாக ஒலித்து வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இந்தச் சம்பவம் குறித்து தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சத்யராஜ், பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது: பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை அக்கிரமத்தின் உச்சம், அநியாயத்தின் உச்சம், கொடூரத்தின் உச்சம். இந்த மனித மிருகங்களைப் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை.…\nஒரே தலைப்பில் இரண்டு படங்கள்\nசிவகார்த்திகேயன், விஜய் தேவரகொண்டா இருவர் நடிக்கும் படங்களின் தலைப்பும் ‘ஹீரோ’ என வைக்கப்பட்டுள்ளதால், சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடிக்க, ‘இரும்புத்திரை’ பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்துக்கு ‘ஹீரோ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், அர்ஜுன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா இருவரும் ஹீரோயின்களாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இன்று (மார்ச் 13) படத்தின் பூஜை நடைபெற்றது. ஆனால், விஜய் தேவரகொண்டா நடிப்பில், ‘காக்கா முட்டை’ திரைப்படத்தின் வசனகர்த்தா ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் உருவாகும் பன்மொழிப் படத்துக்கும் ‘ஹீரோ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என 4 தென்னிந்திய மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாவதால், அனைத்து ���ொழிகளுக்கும் பொதுவான தலைப்பாக ‘ஹீரோ’ என்று வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் இதற்குமுன்…\nநயன்தாராவை இரட்டை வேடங்களில் நடிக்க வைத்துள்ளார்\nலட்சுமி’ மற்றும் ‘மா’ குறும்படங்களின் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றவர் கே.எம்.சர்ஜுன். வரலட்சுமி சரத்குமார், சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘எச்சரிக்கை: இது மனிதர்கள் நடமாடும் இடம்’ மூலம் பெரிய திரையில் இயக்குநராக அறிமுகமானார். நயன்தாராவை வைத்து ‘ஐரா’ என்ற படத்தைத் தற்போது இயக்கியுள்ளார். இந்தப் படத்தில், முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் நயன்தாரா. அவருடன் இணைந்து கலையரசன், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘அறம்’ படத்தைத் தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, கே.எஸ்.சுந்தர மூர்த்தி இசையமைத்துள்ளார். கதை மற்றும் திரைக்கதையை பிரியங்கா ரவீந்திரன் எழுதியுள்ளார். இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மார்ச் மாதம் 28-ம் தேதி படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,…\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசின் உள்துறை பிறப்பித்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்க போலீஸார் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. நாளுக்கு நாள் மக்களின் கோபாவேசம் காரணமாக போலீஸ் விசாரணை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஆனாலும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. மாநிலம் முழுவதும் விசாரணை நியாயமாக நடக்க வேண்டும், மேலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விசாரணையை சிபிஐக்கு மாற்றி பரிந்துரைப்பதாக அரசு நேற்���ு அறிவித்தது. அதுவரை சிபிசிஐடி விசாரணை…\nவாகன ஊர்தி இன்று கிளிநொச்சியை சென்றடைந்தது\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்க கூடாது, சர்வதேச விசாரனை நடத்தப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தி யாழ் பல்கலைகழக சமூகம் ஏற்பாடு செய்துள்ள போராட்டத்தின் விழிப்புனர்வு ஊர்தி இன்று(14) கிளிநொச்சியை சென்றடைந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஊர்தி பயணம் இன்று காலை யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு கிளிநொச்சியை சென்றடைந்தது. இந்நிலையில் எதிர்வரும் 16ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள கால அவகாசம் வழங்க கூடாது என வலியுறுத்தும். போராட்டத்திற்கு ஆதரவாக குறித்த ஊர்தி பயணம் ஆரம்பிக்கப்பட்டது.\nஜெனீவா அமர்வில் இலங்கை சார்பில் ஒரே குழு\nஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு அமர்வில் இலங்கைத் தரப்பில் ஒரு குழுவை பிரதிநிதித்துவம் செய்வதற்கு ஜனாதிபதி இறுதித் தீர்மானம் மேற்கொண்டிருப்பதாக சுதந்திரக் கட்சி எம்.பி மஹிந்த சமரசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஜெனீவாவில் இரண்டு குழுக்கள் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களை முன்வைப்பதிலும் பார்க்க வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான ஒரு குழு பிரதிநிதித்துவம் செய்வதே சிறப்பானதாக அமையுமென ஜனாதிபதி நம்புவதாகவும் அவர் கூறினார். இக்குழுவில் இம்முறை நான் அங்கம் வகிக்க மறுத்துவிட்டேன். எனவே ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம மற்றும் வடமாகாண ஆளுநர்ஆகியோர் ஜெனீவா செல்வரென்றும் அவர் குறிப்பிட்டார். அதுதொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற விசேட கூட்டத்தின்போதே இத்தீர்மானம் எட்டப்பட்டதாக சுட்டிக்காட்டிய சமரசிங்க எம்.பி, குழுத் தலைவராக செயற்படும் அமைச்சர் திலக் மாரப்பன எதிர்வரும்…\nஉங்கள் நேரத்தை பொன்னாக்கும் புதுமை உலகச் செய்திகள் \nகிறீன்ட்லாந்து நாட்டை ஒரே காசோலையில் வாங்க அமெரிக்க அதிபர் முயற்சி \nஇந்தியா பாகிஸ்தான் மோதல் இதுவரை எட்டுப்பேர் மரணம் மேலை நாடுகள் தகவல்\nபறவை புகுந்து சோளக்காட்டில் இறங்கிய விமானம் ஈரானிய கப்பல் \nஈரானிய கப்பல் விடுவிக்கப்பட்டது ரஸ்�� நீர்மூழ்கி கப்பல்கள் நோர்வே கடலில் \n17. August 2019 thurai Comments Off on அக்டோபரில் ‘தளபதி 64’ படப்பிடிப்பு தொடக்கம்\nஅக்டோபரில் ‘தளபதி 64’ படப்பிடிப்பு தொடக்கம்\n17. August 2019 thurai Comments Off on ‘இந்தியன் 2’ புதிதாக ஃப்ளாஷ்பேக் காட்சிகள்\n‘இந்தியன் 2’ புதிதாக ஃப்ளாஷ்பேக் காட்சிகள்\n17. August 2019 thurai Comments Off on களமிறங்கும் வடிவேலு: எதிர்க்கத் தயாராகும் தயாரிப்பாளர் சங்கம்\nகளமிறங்கும் வடிவேலு: எதிர்க்கத் தயாராகும் தயாரிப்பாளர் சங்கம்\n16. August 2019 thurai Comments Off on இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு\nஇம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு\n16. August 2019 thurai Comments Off on காஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார்\nகாஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார்\n16. August 2019 thurai Comments Off on சிந்தித்து செயல்பட்டு உயிர் பிழைத்த கணவர்\nசிந்தித்து செயல்பட்டு உயிர் பிழைத்த கணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=14472", "date_download": "2019-08-17T13:52:24Z", "digest": "sha1:7CMP3JI4AJGEEV77TDCEMKLNQXWUW4SP", "length": 8025, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "பல்வேறு வட்டித் தொழில் செய்து சம்பாதிப்பது எப்படி? (old book - rare) » Buy tamil book பல்வேறு வட்டித் தொழில் செய்து சம்பாதிப்பது எப்படி? (old book - rare) online", "raw_content": "\nபல்வேறு வட்டித் தொழில் செய்து சம்பாதிப்பது எப்படி\nவகை : தொழில் (Tholil)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nசேமிப்புச் செல்வம் வங்கிகளில் கடன் பெறுவது எப்படி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பல்வேறு வட்டித் தொழில் செய்து சம்பாதிப்பது எப்படி (old book - rare), பதிப்பக வெளியீடு அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பதிப்பக வெளியீடு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉலகைச் சுற்றி வர எண்பது நாள்கள்\nஎந்தக் காரியம் வெற்றிபெற எந்தக் கடவுளை எப்படி வணங்க வேண்டும்\nஸ்ரீ விஷ்ணு‌ ஸ்தோத்திரங்கள் - Sri Vishnu Stothirangal\nதீபம் . இதழ் தொகுப்பு\nமற்ற தொழில் வகை புத்தகங்கள் :\nடேப்ரெக்கார்டர் மெக்கானிசம் அசெம்ப்ளிங் அண்ட் ரிங்பேரிங்\nபணம் சம்பாதிக்கப் பால் பண்ணைத் தொழில் - Panam Sambaathikka Paal Pannai Thozhil\nஇலாபம் தரும் இறால் வளர்ப்பு (old book - rare)\nவிஞ்ஞான ரீதியில் கோழிப்பண்ணை அமைத்தல்\nதொழிலில் வெற்றி பெறுவது எப்படி\nஇறால் வளர்ப்பு - Erral Valarpu\nபட்டுப்பூச்சி வளர்த்துப் பணம் சம்பாதிப்பது எப்படி\n30 நாட்களில் மோட்டார் ரீவைண்டிங்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஎந்தக் காரியம் வெற்றிபெற எந்தக் கடவுளை எப்படி வணங்க வேண்டும்\nமீன் மற்றும் கடல் உணவுச் சமையல்\nமகரிஷியின் ஆழ்நிலைத் தியான சித்தியும் நன்மைகளும் - Magarishiyin Aazhnilai Dhiyaana Siddhiyum Nanmaigalum\nநாடக வடிவில் முத்துப்பட்டன் கதை\nதேவாரத்தில் ராவணன் - Devaarathil Ravanan\nபதஞ்சலி நாடி ஜோதிடம் பாகம் 1\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2016/09/blog-post_13.html", "date_download": "2019-08-17T13:36:50Z", "digest": "sha1:SKHV4CO337PZNWN6SAR3O775VZBVPDPR", "length": 17905, "nlines": 448, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: பாரதப் பிரதமருக்கு பணிவான வேண்டுகோள்!", "raw_content": "\nபாரதப் பிரதமருக்கு பணிவான வேண்டுகோள்\nமாண்பு மிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள்\nஏக இந்தியாவாக பாரதம் இருக்க வேண்டு மென்றால் \nஇமயமுதல் குமரிவரை உள்ள அனைத்து நதிகளையும் நாட்டின்\nதேசிய உடமையாக ஆக்க உடன் ஆவன செய்யுங்கள் இதுதான்\n தேவைக்கு மேல் மிருக பலத்தோடு உள்ள உங்கள்அரசுக்கும் தமிழக அரசும் இன்னும் பலரும் பக்க பலமாக வருவார்கள் என்பது உறுதி பாராளு மன்றத்தை கூட்டி இக் கருத்தை\nசட்டமாக்க வேண்டியது உங்கள் கடமை உங்கள் புகழ் என்றும் வராற்றில் இடம்பெறும் உங்கள் புகழ் என்றும் வராற்றில் இடம்பெறும் சட்டமாக்கி நடைமுறைப் படுத்த வல்லுனர்\nகுழுவையும் அமையுங்கள் எதிர்கால இந்திய ஒருமைப்பாடு உங்கள் கையில் தான் உள்ளது\nவேண்டுகிறேன் நிரந்திரத் தீர்வு இது ஒன்றேதான் அத்துடன் நதி அனைத்தையும் இணைக்க,\nபகுதி பகுயாக இணைக்க உரிய திட்டங்களை வகுத்து போர்க்கால நடவடிக்கையாக என்ன செய்ய வேண்டுமோ அதையும் செய்வது உங்கள் முக்கி கடமையாகும் சிந்தியுங்கள்\nசெயல் படுங்கள் வருங்கால வரலாற்றில் உங்கள் பெயர் பொன் எழுத்தாக பொலிவு பெறும்\nLabels: பாரதப் பிரதமருக்கு பணிவான வேண்டுகோள்\n புதிய அணைகள் கட்டுவதற்கு ஆந்திர, கேரளா, கர்னாடக அரசுகள் அனுமதிகோரும்போது யோசிக்காமல் அனுமதி கொடுப்பவர்கள்தானே இவர்கள் இதற்கு எந்த அரசும் விதிவிவிலக்கல்ல.\nகூடவே சொல்லுங்கள் அப்படி செய்யாவிட்டால் அவ(ர்) பெயர் தண்ணீரில் எழுதிய எழுத்தாக விளங்கும் என்று.\nஎன்னுடைய பதிவுகளை பார்த்து விட்டு பதிலிடவும்... கன்னட மக்கள் நல்லவர்கள் அதை மறுக்க மாட்டேன் ஆனால் யார் யார் செய்கின்றார்கள் என்பது முக்கியம்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று September 13, 2016 at 6:51 PM\nஆம் ஐயா நதிகளை தேசிய மயமாக்க வேண்டியது அவசியம். என் கவிதையில் கூட இதனை சொல்லி இருக்கிறேன்\nஅவரு \"இங்க\" இருக்காரா. இது ஒரு திட்டமிட்ட அரங்கேற்றம். பலிகடா மக்கள்\nஅதை சொல்லித்தானே ஆட்சிக்கு வந்தார்கள் \nஇக்கடிதத்தினைத் தாங்கள் தொடர்ந்து எழுதவேண்டியிருக்கும் ஐயா.\nசெய்தால் நல்லது. ஆனால் செய்வார்களா என்பது பெரிய கேள்விக்குறி\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nகாந்தியம் என்னுமொரு சொல்லே கூட-சில கைசின்னக் காரர்களின் வாழ்வில்தேட ஏந்திய ஆயுதத்தை கைகள் மூட-இங்கே இருக்கின்ற நிலைதானே கண்ணீ்ரோட சாந்...\nஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்-அது உடைந்தால் வருவது வீழ்வாகும் உற்றவர் உறவினர் தம்மோடும்-நல் உறவே கொண்டால் உம்மோடும் மற்றவர் தருவத...\nஇனவழி அனைவரும் ஒன்றாக-நாம் இணைந்தால் போதும் நன்றாக...\nபாரதப் பிரதமருக்கு பணிவான வேண்டுகோள்\nஅணிவகுத்து அனைவருமே ஒன்று படுவோம்-ஈகோ அரசியலை விடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2017/09/blog-post_23.html", "date_download": "2019-08-17T13:07:27Z", "digest": "sha1:IVGUDRRASLCCURK2X325Y5XYYKWW7ED7", "length": 14860, "nlines": 435, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: இரட்டை ஆட்சியே நடக்கிறது –அதனால் இன்னலில் நாளும் கடக்கிறது", "raw_content": "\nஇரட்டை ஆட்சியே நடக்கிறது –அதனால் இன்னலில் நாளும் கடக்கிறது\nஇரட்டை ஆட்சியே நடக்கிறது –அதனால்\nமிரட்டிட பணியும் அடிமைகளே – ஆளின்\nLabels: பி���்னிருந்து ஆட்டும் பா ஜா க மறைமுக இரட்டை ஆட்சி மாற்றம வருமா\nநீண்ட நாள் இந்த ஆட்சி நீடிக்காது என்றே படுகிறது அய்யா :)\nஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் ஐயா.\nஇரட்டையாயிருந்தாலும் பரவாயில்ல. ஆட்சி நடந்தாதான் நல்லா இருக்குமே\nஇரட்டை ஆட்சியல்ல; ‘ஆண்டான் - அடிமை’ ஆட்சி\nநல்ல முடிவு வருகிறதா என்று பார்ப்போம் ஐயா.\nவிரைவில் விடுதலை கிடக்கும் என நம்புவோம் ஐயா\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nகாந்தியம் என்னுமொரு சொல்லே கூட-சில கைசின்னக் காரர்களின் வாழ்வில்தேட ஏந்திய ஆயுதத்தை கைகள் மூட-இங்கே இருக்கின்ற நிலைதானே கண்ணீ்ரோட சாந்...\nஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்-அது உடைந்தால் வருவது வீழ்வாகும் உற்றவர் உறவினர் தம்மோடும்-நல் உறவே கொண்டால் உம்மோடும் மற்றவர் தருவத...\nஇரட்டை ஆட்சியே நடக்கிறது –அதனால் இன்னலில் ந...\nமழையே மழையே வாராயோ-எங்கள் மனம்குளிர் நல்மழைத்...\nஇலையோ நாட்டில் அரசென்றே-அச்சம் ஏற்பட மனதில் தி...\nபோதுமென்ற மனம் கொண்டே புகலுமிங்கே யார் உண்டே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.thinachsudar.com/?p=5120", "date_download": "2019-08-17T13:13:16Z", "digest": "sha1:DEKGXX67WZYUHO3WB5KJ4DOZ3SXZOEWE", "length": 6364, "nlines": 90, "source_domain": "www.thinachsudar.com", "title": "மயிலிட்டி துறைமுகத்தில் அமெரிக்க தூதுவர்! வடக்கு முதல்வருடனும் சந்திப்பு. | Thinachsudar", "raw_content": "\nHome காணொளிகள் ஈழத்து நிகழ்வுகள் மயிலிட்டி துறைமுகத்தில் அமெரிக்க தூதுவர்\nமயிலிட்டி துறைமுகத்தில் அமெரிக்க தூதுவர்\nபடையினரின் கட்டுப்பாட்டிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகத்தை அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.\nஇதன் போது மயிலிட்டி முறைமுகத்தை மீண்ட��ம் பழைய நிலைக்கு கொண்டு வருவது குறித்தும் மீனவர்களுடன் அமெரிக்க துணை தூதுவர் கலந்துரையாடியுள்ளார்.\nயாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்து பேசியிருந்தார்.\nஇந்த சந்திப்பின் போது அரசியலமைப்பு தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும் காணாமல் போனோர் செயலகத்தின் செயற்பாடுகள் துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் என்பன குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரொபேர்ட் ஹில்டன் தமது டுவிட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nநீதிபதி இளஞ்செழியன் இலக்கு அல்ல மீண்டும் அடித்துக்கூறும் பொலிஸ்மா அதிபர்.\n – பிக் பாஸுக்கு முன் நடந்ததை விவரிக்கும் நடிகர் கதிர்.\nபௌத்த சிங்கள மக்கள் மனதில் மாற்றம்ஏற்படாமல் தமிழர்களுக்கான தீர்வு சாத்தியமற்றது – ஆர்கே\nஎதிர்வரும் 11.08.2019 இல் வவுனியாவில் மாபெரும் விளையாட்டு திருவிழா.\nஊடகவியலாளர் நிபோஜனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு மூன்று மணிநேரம் விசாரணை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2018/01/blog-post_28.html", "date_download": "2019-08-17T12:34:47Z", "digest": "sha1:YQXUIQPDNME7J6DNWT5WMTDBX4RCUKC2", "length": 21462, "nlines": 210, "source_domain": "www.thuyavali.com", "title": "யூதர்கள் மீது விதிக்கப்பட்ட வறுமை [அல்குர்ஆன் விளக்ககம்] | தூய வழி", "raw_content": "\nயூதர்கள் மீது விதிக்கப்பட்ட வறுமை [அல்குர்ஆன் விளக்ககம்]\n“(பாதுகாப்புக்கான) அல்லாஹ்வினது உத்தரவாதமும் மனிதர்களினது உத்தரவாதமும் இருந்தாலே தவிர, அவர்கள் எங்கு காணப்பட்ட போதும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டு விட்டது. மேலும், அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளானார்கள். இன்னும் அவர்கள் மீது வறுமை விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் நிராகாத்தமையும், அநியாயமாக நபிமார்களைக் கொலை செய்து வந்தமையுமே இதற்கான காரணங்களாகும். இது அவர்கள் மாறு செய்து வந்ததாலும், வரம்பு மீறிக் கொண்டே இருந்ததினாலுமாகும்.” (3:112)\nயூதர்கள் மீது இழிவும் வறுமையும் சாட்டப்பட்டு விட்டது. அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளானவர்கள் என்று இந்த வசனம் கூறுகின்றது.\nயூதர்கள் மீது இழிவு விதியாக்கப்பட்டுள்ளது. மக்கள் அவர்களை இழிவாகத்தான் பார்க்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்குரியவர்கள். ஆனால், அவர்கள் மீது வறுமை விதியாக்கப்பட்டதாக அல்லாஹ் கூறுகின்றானே அவர்கள் வறுமையில் இல்லையே அவர்கள் செல்வச் செழிப்புடன்தானே இருக்கின்றனர். குர்ஆனின் கூற்று பொய்யாகிவிட்டதே என்ற எண்ணம் ஏற்படலாம்.\nஇந்த வசனம் குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சான்றாகவே இருக்கின்றது. யூதர்கள் மீது இழிவும் வறுமையும் விதியாக்கப்பட்டது என்ற கூற்று ஆயிரம் வருடங்களாக உண்மைப்படுத்தப் பட்டது. இழிவுற்றவர்களாக, நாடோடிகளாக உலகமெல்லாம் அலைந்து திரிந்தனர். இந்த வகையில் குர்ஆனின் கூற்று உண்மையாக்கப்பட்டது. குர்ஆன் இறைவேதம் என்பதை யூத இனம் அனுபவித்து வந்த இழிவின் மூலம் உறுதியானது.\nசரி, இப்போது யூதர்கள் வறுமையில் இல்லையே என்ற எண்ணம் எழலாம். இங்கு அல்லாஹ் யூதர்கள் மீது வறுமை விதிக்கப்பட்டாலும் அவர்கள் அதில் இருந்து மீள இரு வழிகள் சொல்லப்படுகின்றன.\nஒன்று, அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு அல்லாஹ்வின் உதவியைப் பெறுவது. அத்துடன் இரண்டாவது, ஒரு வழி உண்டு. அதுதான் பிற மனிதர்களுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தம் மூலமும் அவர்கள் தம்மை வறுமையில் இருந்து காப்பாற்றிக் கொள்ளலாம் என இந்த வசனம் கூறுகின்றது.\nயூதர்கள் இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் பிரித்தானியா, அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பின் தமது நிலையை மாற்றிக் கொண்டனர். அவர்கள் தமக்கென தனியான நாட்டை உருவாக்கிக் கொண்டனர். மனிதர்களுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தின் மூலம் யூதர்கள் தமது வறுமையை நீக்கிக் கொள்ளலாம் என குர்ஆன் கூறுகின்றது. அது நடந்திருப்பதைப் பார்க்கும் போது குர்ஆன் ஓர் இறைவேதம் என்பதற்கு இந்த வசனம் நிதர்சனமான சான்றாகத் திகழ்கின்றது.\nஇஸ்லாத்தை எதிர்ப்பவர்களின் இழிவையும் ஒப்பந்ததத்தின் மூலம் அவர்கள் இழிவிலிருந்து விடுபடலாம் என்ற முன்னறிவிப்பையும் செய்து இஸ்லாத்தின் எதிரிகளையே இஸ்லாம் உண்மை மார்க்கம் என்பதற்கான சான்றாக ஆக்கிய அல்லாஹ் பரிசுத்தமானவனாவான்.\n“(நயவஞ்சகர்களின் சதியினால்) அப்போது உங்களில் இரு சாரார் கோழைகளாகி பின் வாங்கிட நாடியதை (நபியே நீர் எண்ணிப் பார்ப்பீராக) அல்லாஹ்வே அவ்விரு சாராரின் பாதுகாவலனாவான். நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே முழுமையாக நம்ப���க்கை வைக்கட்டும்.” (3:122)\nஉஹதுப் போர் குறித்து இந்த வசனம் பேசுகின்றது. பத்ரில் ஏற்பட்ட தோல்விக்குப் பழிதீர்க்க வேண்டும் என்ற வெறியில் 3000 பேர் கொண்ட ஒரு படை மதீனா நோக்கி வெறியுடன் வரும் செய்தி நபியவர்களுக்கு எட்டியது.\nபோரை எப்படி எதிர் கொள்வது என்று நபி(ஸல்) அவர்கள் தோழர்களுடன் ஆலோசனை செய்தார்கள். சிலர் மதீனா உள்ளே இருந்து தற்காப்புப் போர் செய்வோம் என்றனர். மற்றும் சிலர் மதீனாவின் எல்லையில் எதிரிகளைச் சந்திப்போம் என்றனர். முனாபிக்குகளின் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூல் மதீனாவுக்குள் இருந்து தற்காப்புப் போர் செய்வோம் என்ற கருத்தைக் கூறினான். நபி(ஸல்) அவர்களின் முடிவு மாற்றமாக இருந்தது.\nஇதனால் வெறுப்புடன் உஹதுக்குச் சென்ற அவன் தன்னுடன் ஒரு கூட்டத்தை கழற்றிக் கொண்டு போரில் இருந்து பின்வாங்கினான். அவனது தலைமையில் 300 பேர் போரை விட்டும் விலகினர். பின்னர் நபித்தோழர்களில் ஒரு கூட்டம் எதிரிகளுடன் சண்டை செய்வதற்கு முன்னர் இவர்களை ஒரு கை பார்க்க வேண்டும் என்று நினைக்கும் நிலைக்கு உள்ளானார்கள்.\nமுனாபிக்குகளின் விலகல் முஃமின்களுக்கு மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது குறித்துத்தான் இந்த வசனம் பேசுகின்றது. இதற்கு அடுத்த வசனத்தில் பத்ரில் இதை விட கொஞ்சமாக நீங்கள் இருந்த போது, ‘குறைந்த எண்ணிக்கையில் அல்லாஹ் உங்களுக்கு உதவினான்” என்று கூறி முஃமின்களை அல்லாஹ் உற்சாகப்படுத்தினான். அத்துடன் நபி(ஸல்) அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற வதந்தி பரவிய போது நபித்தோழர்களில் சிலர் விரண்டு ஓட முற்பட்டார்கள்.\nஉஹதின் இந்த நிலையை இந்த வசனம் கூறும் செய்தி என்பவற்றைப் பார்க்கும் போது நபித்தோழர்கள் மீது உள்ள மதிப்பும் மரியாதையும் குறையலாம். ஆனால் உஹது யுத்தத்தின் முடிவு பற்றி அல்லாஹ் பேசும் போது நபித்தோழர்களை மன்னித்துவிட்டதாக அல்லாஹ் கூறுகின்றான்.\n“இரு அணியினரும் (போருக்காக) நேருக்கு நேர் சந்தித்த அந்நாளில் உங்களில் நிச்சயமாக எவர்கள் புறமுதுகிட்டுச் சென்றார்களோ, அவர்கள் செய்த (தவறுகள்) சிலவற்றின் காரணமாக ஷைத்தானே அவர்களை நிலைகுலையச் செய்தான். எனினும், நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், சகிப்புத் தன்மை உடையவன்.” (3:155)\nஎனவே, உஹ���ில் ஏற்பட்ட சூழ்நிலைகள் குறித்து படிப்பினைக்காக எடுத்துச் சொல்லலாம். ஆனால் அவற்றை வைத்து நபித்தோழர்களை விமர்சிக்க முடியாது\nஅல்லாஹ்வே மன்னித்த பின் அதை வைத்துக் குறை கூறக் கூடாது இதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.\nமௌலவி :- S.H.M. இஸ்மாயில் ஸலஃபி\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nபாங்கு கடமையாக்கப்பட்ட வரலாறும், அதன் சிறப்புகளும்\nமிஃராஜின் போது ஐந்து நேர தொழுகையை அல்லாஹ் நம் மீது கடமையாக்கினான். அந்த ஐந்து நேர தொழுகையை பள்ளியில் வந்து ஜமாஅத்துடன் தொழுவதற்கான அழைப்...\nஅழிக்கப்பட்ட யானைப்படை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nயானை படை அழிக்கப்பட்ட ஒரு யானைப்படையின் கதையை குர்ஆன் கூறுகின்றது. அது என்ன ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது என அறிந்து கொள்ள ஆவலாய...\nஅல்குர்ஆன் கூறும் விளக்கம் “வட்டியை அல்லாஹ் அழிப்பான்”\nஅல்லாஹ் வட்டியை அழித்து, தர்மங்களை வளர்க்கின்றான். இன்னும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்.” (2:2...\nசூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nஎகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூத...\nமுஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: எலியை நீங்கள் கொல்ல விரும்பினால் -அதனைக் கொல்வது விரும்பத்தக்கதாகும்- அத...\nஸலாதுல் குஸூப்- கிரகணத் தொழுகை என்றால் என்ன.\nயூதர்கள் மீது விதிக்கப்பட்ட வறுமை [அல்குர்ஆன் விளக...\nஷிர்க்கை தடுக்காமல் இருக்கும் தப்லீக் ஜமாத்தினர் M...\nமரணித்தவர்களை அடக்கம் செய்யும் போது தல்கீன் ஓதலாமா...\nஅல்குர்ஆன் சூராக்கள் பற்றிய ஸஹீஹான செய்திகளும், பல...\nமரணித்தவர்களுக்கு ஏதும் அதிகாரம் இருக்கின்றதா.\n மௌலவி அப்துல் ஹமீட் ஷ��ஈ\nஅல்குர்ஆன் சூராக்கள் பற்றிய ஸஹீஹான செய்திகளும், பல...\nமத்திய அரசின் முத்தலாக் சட்டம் மிக ஆபத்தானது\nமறுமைக்காக வாழ்ந்த மாவீரர்கள்:- மௌலவி ஹுசைன் மன்பஈ...\nகப்ரின் மீது மரம், கொடிகளை நாட்டலாமா.\nமுஸ்லிம்கள் காபிர்களுடைய பண்டிகைகளை கொண்டாடலாமா.\nபெண்கள் தங்கள் பாதம்களை மறைக்க வேண்டுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yesuvadian.blogspot.com/2010/04/costly-birthday.html", "date_download": "2019-08-17T13:09:41Z", "digest": "sha1:4SNLPMXQ6FGCDOALOWHIYMPSFFJON7NX", "length": 37493, "nlines": 441, "source_domain": "yesuvadian.blogspot.com", "title": "என் கனவில் தென்பட்டது: விலையுயர்ந்த பிறந்த நாள்", "raw_content": "\nதமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் மட்டும் உயரும்\nபதிவர் சங்கமும், OOPS ம்\nஅழகிப் போட்டி குறிப்புகள் (1)\nசுய மதிப்பீட்டு திட்டம் (1)\nபிறந்த நாள் அப்படின்னு ஒண்ணு இருக்கு, புது சட்டை துணி எல்லாம் எடுத்து மிட்டாய் கொடுப்பாங்கன்னு எனக்கு ரெம்ப நாளா தெரியாது.நான் மூணாம் வகுப்பு படிக்கும் போது கூட படிச்ச பையன் எல்லோருக்கும் மிட்டாய் கொடுத்தான்.\nவகுப்பிலே இருந்த எல்லோருக்கும் கொடுத்த மிட்டாய் போக மீதம் இருந்ததை எல்லாம் அவனுக்கு தெரியாம ஆட்டையை போட்டுட்டு கேட்டேன் \"இன்னைக்கு என்னடா விசேசம்\nஅந்த வார்த்தையை ஞாபகம் வச்சிக்கிட்டு சாயங்காலம் வீட்டுக்கு வந்து\n\"அம்மா எனக்கு எப்ப பிறந்தநாள்\n\"நீ ஆணியிலேயோ, மாசியிலையே பிறந்த\n\"அது எப்படிம்மா ரெண்டு மாசத்திலே பிறக்க முடியும்\n\"நீ பிறந்தப்பத்தான் இருந்த வீட்டை வித்துட்டு வாடகை வீட்டுக்கு போனோம், அந்த கஷ்ட காலத்திலேயே, உன் பிறந்த நாள் எல்லாம் ஞாபகம் வைக்க எங்களுக்கு நேரம் இல்லை.\"\nஅதோட பிறந்த நாள் நினைப்பை விட்டுவிட்டேன், பத்தாம் வகுப்பு முடித்த உடனே பள்ளி மாற்று சான்றிதழ் வாங்கும் போது, பத்தாம் வகுப்பு மதிப்பெண் அட்டையிலே உள்ள பிறந்த நாளை காட்டி அம்மாவிடம்\n\"நான் இந்த தேதியிலேயா பிறந்தேன்\".\n\"டேய், நீ ரெம்ப நல்லா படிப்பன்னு, பள்ளிக்௬டம் சேர்க்கும் போது உன் வயசை ௬ட்டி சேத்து கிட்டாரு வாத்தியாரு, ஆனா நீ எட்டாம் வகுப்பிலே ரெண்டு வருஷம், ஒன்பதாம் வகுப்பிலே ரெண்டு வருஷம் இருந்து கஷ்டப் பட்டு இப்பத்தான் பத்து பாஸ் ஆகி இருக்க\" அதோட பேச்சை நிறுத்திட்டு போயிட்டேன்.\nபண்ணிரெண்டு முடித்து விட்டு கல���லூரி சென்றேன், நிறைய பிறந்த நாள் விழாக்களிலே கலந்து ஓசி சரக்கு கிடைத்தது,கொஞ்ச நாள் கழித்து கொண்டாட குடிக்கிறாங்களா குடிக்க கொண்டாடுறாங்களான்னு எனக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது. எல்லாரிடம் ஓசி சரக்கு வாங்கி குடிக்கிறேன்னு தெரிஞ்ச நண்பர்கள் என்கிட்டே உனக்கு எப்ப பிறந்தநாள் ன்னு கேட்டாங்க.\nநான் என்னோட சோகக்கதையை சொன்னேன், சான்றிதழ் படி என்ன தேதின்னு கேட்டாங்க, சொன்னேன். நாட்காட்டியிலே பார்த்தால் அது அன்னைக்கு தான், உடனே என்னோட பிறந்த நாள் கொண்டாடியே ஆக வேண்டும் என என் ௬ட ஓசியிலே குடிக்கிற இன்னொரு நண்பன் கட்டளையிட்டான். கட்டளை எல்லாம் சரி காசுக்கு எங்க போகன்னு கேட்டேன்.\nயாராவது கடன் கொடுங்க, நான் அடுத்த மாசம் திருப்பி தாரேன்னு சொன்னேன்,யாரிடமும் காசு இல்லை, சென்னை நண்பன் கையிலே மோதிரம் போட்டு இருந்தான், குடிக்க உதவாத மோதிரம் எதுக்குன்னு கோபத்திலே சேட்டு கடையிலே அடமானம் வைத்து காசு வாங்கி வந்தான். கருப்பா உன்னைய நம்பி தான் அடகு வைத்து இருக்கேன், மறக்காம திருப்பி தா ன்னு சொன்னான்.சரக்கும், அடகு சரக்கும் காலி ஆகும் வரை சந்தோசமா இருந்தோம், அடுத்த நாளிலே இருந்து கல்லூரி முடியும் வரை அந்த மோதிரத்தை மீட்டு எடுக்க முடியாமல் கடைசியிலே அது முங்கியே போனது.மோதிரம் அடமானம் வச்சி என்னால திருப்ப முடியலைன்னு விவரம் தெரிஞ்ச உடனே என்கிட்டே பிறந்த நாள் கொண்டாட்டம் பத்தி பேசவே மாட்டாங்க.இன்னும் சென்னை நண்பனுக்கு அந்த கடனை திருப்பி தரலை\nஅதோட நானும் பிறந்த நாள் கொண்டாடுவதை விட்டு விட்டேன், கொஞ்ச வருஷம் கழித்து கனடாவுக்கு அலுவலக விசயமா வந்தேன், என்னோட அறையிலே தங்கி இருந்த மனவாடு ரெம்ப நல்லவரு. அவரு பிறந்த நாளுக்கு நான் சரக்கு வாங்கி கொடுத்தேன்னு என் மேல கொலை வெறி பாசம் வந்து எனக்கு பிறந்த நாள் கொண்டாடனுமுன்னு முடிவு பண்ணினார், நானும் என் பழைய கதையை சொன்னேன், அதை எல்லாம் அவரு காதிலே வாங்கலை, சாம்பார்வாடு பிறந்த நாளுக்கு கேக் வாங்கி கொண்டாடியே ஆகணுமுன்னு ஒத்தை காலிலே நின்னாரு.\nபிறந்த நாள் தினத்தன்று கேக், சரக்கு எல்லாம் வாங்கி வந்து விட்டார்,கேக் வெட்டும் முன்னாடி பாட்டிலை திறக்க மூடியை எடுக்க பணப்பையை திறக்க, அதிலே இருந்த வங்கி கடன் அட்டையை காணவில்லை,வீடு முழுவுதும் தேடினோம் எங்கும் கிடைக்க வில்லை, ரெண்டு மணி நேரம் ஆச்சி, நேரம் வேற பன்னிரண்டு மணி ஆகப் போனது, எனக்கு வாங்கின சரக்கையும் குடிக்க முடியலை, கேக்கையும் சாப்பிட முடியலை யலைன்னு வருத்தம்.\nஒரு வழியா கேக் வெட்ட சம்மதித்தார், கேக் வெட்டினோம், வெட்டி கொஞ்ச நேரத்திலே மீதம் இருந்ததை எல்லாம் வங்கி கடன் அட்டை காணாம போன கோவத்திலே என் மேல கல்லை கொண்டு எரியுற மாதிரி கேக் கட்டியை கொண்டு எறிந்தார், நான் அப்படி எல்லாம் முன்ன பின்ன பார்த்தது கிடையாது.அப்படி கொண்டாடினாத்தான் பிறந்த நாளுக்கே மதிப்பாம்.\nவாங்கி வந்த சரக்கு, கேக் எல்லாத்தையும் காலி பண்ணிட்டு மட்டை ஆகிட்டோம், காலையிலே எழுந்து மீண்டும் வங்கி கடன் அட்டையை தேட ஆரம்பித்தோம் கிடைக்கவே இல்லை, மனவாடோட அக்கௌன்ட் ல லாகின் பண்ணி பார்த்தான், ஆயிரம் டாலரை ஏற்கனவே ஆட்டையைப் போட்டு இருந்தாங்க, உடனே வங்கி வாடிக்கையாளர் சேவைக்கு தொடர்பு கொண்டு அட்டையை முடக்கினோம்.\nமனவாடு ரெம்ப சிகப்பா இருப்பாரு, கோவத்திலே அவரு முகம் என்னை விட கருத்துவிட்டது,கீழே கிடந்த ஒண்ணு ரெண்டு கேக் துண்டுகளை எல்லாம் ஒன்னா சேத்து மறுபடியும் என்னை பார்த்து எறிந்தான், நேத்து எறியும் போது அர்த்தம் தெரியலை, இப்ப எரியும் அர்த்தம் நல்லாவே தெரிந்தது.சாம்பார்வாடுக்கு இப்படி ஒரு விலையர்ந்த பிறந்த நாள் கொண்டாடி காசை காணாம அடித்து விட்டோமே என்று அடுத்த நாளே ரூமை காலி பண்ணிட்டு ஓடியே போய்ட்டான், அதற்கு பின் என் ௬ட பேசுறதே இல்லை, நானும் பிறந்த நாள் கொண்டாடுறதை மீண்டும் மறந்தே விட்டேன். இப்பவும் யாராவது காசு அதிகமா இருந்து என்ன செய்ய யோசித்து கிட்டு இருந்தீங்கன்னா சொல்லி அனுப்புங்க என் பிறந்த நாள் கொண்டாடலாம்.\nஎழுதி கிழிச்சது நசரேயன் at 4/21/2010 06:15:00 PM\nவகைபடுத்தப்பட்டது: கற்பனை, நகைச்சுவை, மொக்கை\nநசர்...இண்ணைக்கு உங்களுக்குப் பிறந்த நாளா எதுக்கும் சொல்லி வைக்கிறேன்.மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.இன்னும் இன்னும் நீங்க நிறைய நாள் எழுதிட்டே இருக்கணும்.\nபாருங்க நீங்க எவ்ளோ கெட்டிக்காரார்ன்னு.எட்டாம் வகுப்பில ஒன்பதாம் வகுப்பில இரண்டு இரண்டு வருஷம் இருந்தாலும் கல்லூரி கனடா ன்னு போயிருக்கீங்க.\n இதெல்லாம் நெம்ப ஓவரு. பதினஞ்சு நாளா காணாம போனது இப்படி தினம் ஒக ஸ்டோரி செப்பந்துக்கா சாம்பார்வாடா:)). கதலு பாகனே உன்னாயி நாயனா:))சம்புதுன்னாவு மனுஷினி:))\n:-))) செம ஜாலி பாஸ்.\nமட்டை = bat = tab = atb = டைட்ம = ட்மடை = (ம)டைட் =(ம) = மனிதன்.\nஇடுகை வழக்கம் போலவே கலக்கல்\nமுன்னாடியே சொல்லவே இல்லே, நாங்களும் கொண்டாடிருப்போம்மில்லே:)\nவழக்கம் போலவே பதிவு சூப்பர், நிறைய நகைச்சுவை இழையோடுது, ஆனால் இந்த பிறந்த நாளில் வந்த குழப்பம் இப்போது தீர்ந்ததா இல்லே தொடருதா\nஎல்லா வகுப்பிலேயும் ரெண்டு ரெண்டு வருஷமா ஐயோ அப்போ நீங்க எப்போதான் கல்லூரி முடிச்சீங்க\nஅப்போ நீங்க ரொம்ப பெரியவர்ன்னு சொல்லுங்க :)\nமட்டை இது எந்த மொழிக்குச் சொந்தம் :)\n(வாழ்த்துக்கள் மட்டும் சொல்லிட்டு எல்லாரும் எஸ்கேப்பாகிக்கனுங்கறீங்களா\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நசரேயன்:)\n//\"அது எப்படிம்மா ரெண்டு மாசத்திலே பிறக்க முடியும்\nஇன்று பிறந்த நாள் காணும் எங்கள் கட்சியின் க.கா.அணித் தலைவருக்கு வாழ்த்துகள்...\nகாசு எங்கிட்ட இல்லாததால நான் அங்க வராம இங்கயே தண்ணி அடிச்சி மட்டை ஆகிக்கிறேன்..\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்.\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் :)\nநான் எல்லாம் ஆவணி & செப்டம்பர் அப்படின்னு ரெண்டு மாசத்திலதான் பிறந்தேனாக்கும்\nவாழ்த்துக்கள் தல வாங்க நம்ம இந்த சனிக்கிழமை கொண்டாடுவோம்\nநானும் ஆவணி $ செப்டம்பர்னு ரெண்டு மாசத்துலதான் பிறந்தேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் நசரேயன்.\nசத்தியமா எனக்கு பிறந்த நாள் இல்லை\nஆணிகென்றே ஆவணியில் பிறந்த தானை தலைவா\nநசரேயா... நீங்க பிறந்தநாள் கொண்டாடி அது குழப்பமில்லாம இருந்தாத்தானே ஆச்சரியம்...\nகேக் கலர்ல \"பிரவுன்\" அழகி யாரும் கிடைக்கலையா\nஎல்லா வகுப்பிலேயும் ரெண்டு ரெண்டு வருஷமா\nஅப்போ மரத்தடி ச்சூள்ள மூணாப்பு படிக்கையில என் கூட ஆறு வருஷம் எருமை மேய்ச்சதெல்லாம் எந்த கணக்குல சேத்தீங்கோ...\n///ஆயிரம் டாலரை ஏற்கனவே ஆட்டையைப் போட்டு இருந்தாங்க///\nசத்தியமாச் சொல்லுங்க... அந்த யாரோ நீங்கதானே\nஆயிரம் டாலரை ஆட்டையப் போட்ட ஆயிரத்தில் ஒருவன் வாழ்க வாழ்க\nநன்றி ஹேமா :- மட்டைனா கிட்டத்தட்ட மயங்கி விழுறது.. எனக்கு இன்னைக்கு பிறந்த நாள் இல்லை.. படிப்பிலே நான் ரெம்ப கெட்டிகாரன் ஹேமா நம்புங்க\nநன்றி வானம்பாடிகள் :- அவுனா\nநன்றி பா.ராஜாராம் :- உங்க மட்டை விளக்கம் படிச்சே நான் மட்டை ஆகிட்டேன்\nநன்றி ILA(@)இளா :- நேரிலே பார்க��கும் பொது\nநன்றி சந்தனமுல்லை :- ஒரு பொறுப்பு அறிவித்தல் போட்டு இருக்கலாமோ எனக்கு பிறந்த நாள் இல்லைன்னு\nநன்றி RAMYA :- மட்டை சரக்கு மொழி க்கு சொந்தம்\nநன்றி முத்துலெட்சுமி/muthuletchumi அக்கா :- ஆமா எல்லோரும் வாழ்த்து சொல்லி எஸ்கேப் ஆகிட்டாங்க\nநன்றி முகிலன் :- யோவ் பிறந்த நாள் இல்லை சாமி\nநன்றி Chitra டீச்சர் :- வாழ்த்தை சேமித்து வையுங்க\nநன்றி கடையம் ஆனந்த் :- எப்படி இருக்கீங்க\nநன்றி தாரணி பிரியா :- ஒ.. அப்படியும் சொல்லாமா \nநன்றி LK :- கண்டிப்பா வீட்டுக்கு வாங்க\nநன்றி சின்ன அம்மிணி :- அம்மணி புது இடுகை ஒண்ணையும் காணும், உலகமகா ஆணியோ\nநன்றி Vidhoosh(விதூஷ்) :-அல்லோ கும்மி ரெம்பவே அதிகமா இருக்கு, நான் படிப்பிலே ரெம்ப கெட்டிக்காரனாக்கும், சபையிலே மானத்தை வாங்கியாச்சி இப்ப திருப்தியா\nநன்றி ஹேமா :- மட்டைனா கிட்டத்தட்ட மயங்கி விழுறது.. எனக்கு இன்னைக்கு பிறந்த நாள் இல்லை.. படிப்பிலே நான் ரெம்ப கெட்டிகாரன் ஹேமா நம்புங்க\nநன்றி வானம்பாடிகள் :- அவுனா\nநன்றி பா.ராஜாராம் :- உங்க மட்டை விளக்கம் படிச்சே நான் மட்டை ஆகிட்டேன்\nநன்றி ILA(@)இளா :- நேரிலே பார்க்கும் பொது\nநன்றி சந்தனமுல்லை :- ஒரு பொறுப்பு அறிவித்தல் போட்டு இருக்கலாமோ எனக்கு பிறந்த நாள் இல்லைன்னு\nநன்றி RAMYA :- மட்டை சரக்கு மொழி க்கு சொந்தம்\nநன்றி முத்துலெட்சுமி/muthuletchumi அக்கா :- ஆமா எல்லோரும் வாழ்த்து சொல்லி எஸ்கேப் ஆகிட்டாங்க\nநன்றி முகிலன் :- யோவ் பிறந்த நாள் இல்லை சாமி\nநன்றி Chitra டீச்சர் :- வாழ்த்தை சேமித்து வையுங்க\nநன்றி கடையம் ஆனந்த் :- எப்படி இருக்கீங்க\nநன்றி தாரணி பிரியா :- ஒ.. அப்படியும் சொல்லாமா \nநன்றி LK :- கண்டிப்பா வீட்டுக்கு வாங்க\nநன்றி சின்ன அம்மிணி :- அம்மணி புது இடுகை ஒண்ணையும் காணும், உலகமகா ஆணியோ\nநன்றி Vidhoosh(விதூஷ்) :-அல்லோ கும்மி ரெம்பவே அதிகமா இருக்கு, நான் படிப்பிலே ரெம்ப கெட்டிக்காரனாக்கும், சபையிலே மானத்தை வாங்கியாச்சி இப்ப திருப்தியா\nரெண்டு தரம் மறுமொழி கொடுத்திருக்கிறதிலேயே தெரியுது,உலக மகா மட்டை ஆகிட்டீங்கன்னு.\nபிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா.\nஅருமை. உங்கள் எழுத்துக்கள் யதார்த்தம் நிறைந்த நகைச்சுவை புனைவுகள். பதிவு உலகம் பற்றி யாருக்கும் அறிமுகம் செய்வதென்றால் உங்கள் இடுகைகளைத்தான் முதலில் காண்பிக்கிறேன்.\nநல்ல பதிவு, என்னங்க எல்லாரும் மட்டைக்கு விளக்கம் கேக்கிறாங்��. அதுக்காக ஒரு லைவ் நிகழ்ச்சி காட்டியிரலாம், அதுக்காக ஒரு பார்ட்டி வையுங்க அண்ணே. நீங்க ஒன்னும் கவலைப்படாதிங்க. வருஷம் பூரா என் பாங்க் பேலன்சும்,பாக்கெட்டும் காலியாகத்தான் இருக்கும். ஆலார்ட் ஆறுமுகம் மாதிரி ஆட்டையைப் போடுவதுதான் தொழில். அதுனால நீங்க எனக்கு பார்ட்டி வைச்சா ஒன்னும் லாஸ் ஆகாது.(இருந்தால்தானே). ஹா ஹா\nகுஸ்புவின் கன்னி பேட்டி- தமிழ்மணம் இணைய தளத்தில்\nகனிமொழி கைது, தலைவர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/29/9295/", "date_download": "2019-08-17T13:20:38Z", "digest": "sha1:AP57ZITDIPITHEY5KJEIAW4ZTOUEDTLB", "length": 12344, "nlines": 346, "source_domain": "educationtn.com", "title": "Job:தமிழக காவல் துறையில் பணியில் சேர வேண்டுமா..! உடனே விண்ணப்பியுங்கள்..!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Jobs Job:தமிழக காவல் துறையில் பணியில் சேர வேண்டுமா..\nJob:தமிழக காவல் துறையில் பணியில் சேர வேண்டுமா..\nதமிழக காவல் துறையில் பணியில் சேர வேண்டுமா..\nதமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் (விரல் ரேகை) பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்றோடு கடைசி தேதி என அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஇந்நிலையில், வருகிற அக்டோபர் 13ம் தேதி இரவு 11.50 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇங்கே அப்ளை செய்யலாம்: http://www.tnusrbonline.org/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 13-10-2018\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nPrevious articleJob:பொறியியல் பட்டதாரிகளுக்கு என்எல்சி நிறுவனத்தில் அதிகாரி வேலை\nNext articleதமிழில் உள்ள 247 எழுத்துக்களையும் சரியாக படிக்கவும் எழுதவும் பயிற்றுவிக்கும் சிறந்த ஆப்\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆந்திர வங்கியில் வேலை.\nJob:தெற்கு ரயில்வேயில் வேலை – விண்ணப்பிப்பதற்கான க���ைசி தேதி: 12.09.2019.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 துணை தேர்வர்களுக்கு 21ல் சான்றிதழ்.\nசாரணர் இயக்க மாணவர்களுக்கு அரசின் சார்பில் இலவச சீருடை.\nதற்காலிகஆசிரியர்கள் பணிநிரந்தரம் கூறி பணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை: அமைச்சர்செங்கோட்டையன் பேட்டி \nமதிய உணவு மற்றும் சீருடை பதிவேற்றம் செய்வதற்கான படிநிலைகள் வழிமுறைகள்(VIDEO).\nபிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 துணை தேர்வர்களுக்கு 21ல் சான்றிதழ்.\nசாரணர் இயக்க மாணவர்களுக்கு அரசின் சார்பில் இலவச சீருடை.\nதற்காலிகஆசிரியர்கள் பணிநிரந்தரம் கூறி பணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை: அமைச்சர்செங்கோட்டையன் பேட்டி \nஆசிரியர்களை மந்தனப்பணிக்கு பணி விடுப்பு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/11/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-233-%E0%AE%95.html", "date_download": "2019-08-17T13:07:54Z", "digest": "sha1:VR2FMM2AF6NBZSXIMDWRBZOZY3MSMUP6", "length": 5965, "nlines": 72, "source_domain": "newuthayan.com", "title": "மாமுனை கடற்­ப­ரப்­பில்- 233 கிலோ கஞ்சா மீட்பு!! - Uthayan Daily News", "raw_content": "\nமாமுனை கடற்­ப­ரப்­பில்- 233 கிலோ கஞ்சா மீட்பு\nமாமுனை கடற்­ப­ரப்­பில்- 233 கிலோ கஞ்சா மீட்பு\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: May 26, 2019\nயாழ்ப்­பா­ணம், வட­ம­ராட்சி கிழக்கு மாமு­னைக் கடற்­ப­ரப்­பில் கஞ்­சா­வு­டன் பய­ணித்த பட­கைக் கைப்­பற்­றி­யுள்­ள­தா­கக் கடற்­ப­டை­யி­னர் தெரி­வித்­த­னர். பட­கில் பய­ணித்த மரு­தங்­கே­ணி­யைச் சேர்ந்த இரு­வ­ரைக் கைது செய்­துள்­ள­தா­க­வும் அவர்­கள் கூறி­னர்.\nபொலிஸ் போதைத் தடுப்­புப் பிரி­வி­ன­ரும் காங்­கே­சன்­துறை கடற்­ப­டை­யி­ன­ரும் இணைந்து சுற்­றுக் காவல் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­ட­னர். நேற்று அதி­காலை 2 மணி­ய­ள­வில் மாமு­னைக் கடற்­ப­ரப்­பில் சந்­தே­கத்­துக்கு இட­மான படகை அவ­தா­னித்­த­னர்.\nஅதனை மடக்­கிச் சோத­னை­யிட்­ட­போது அதி­லி­ருந்து 233 கிலோ கேர­ளக் கஞ்சா மீட்­கப்­பட்­ட­தா­க­வும், அவை 111 பொதி­க­ளில் அடைக்­கப்­பட்­டி­ருந்­த­தா­க­வும் தெரி­வித்த கடற்­ப­டை­யி­னர், பட­கில் பய­ணித்த இரு­வரை சந்­தே­கத்­தில் கைது செய்­துள்­ள­தா­க­வும் குறிப்­பிட்­ட­னர்.\nகஞ்­சா­வை­யும், கைதா­ன­வர்­க­ளை­யும் காங்­கே­சன்­து­றைப் பொலிஸ் நிலை­யத்­தில் கடற்­ப­���ை­யி­னர் நேற்று மாலை பாரப்­ப­டுத்­தி­னர்.\nபிறந்­த­நாள் கொண்­டாடிய வாள்­வெட்­டுக் குழு மடக்கிப் பிடிப்பு\nஅரசியல் கைதிகளை விடுவிப்பது கடினம்- மைத்திரி\nஹொட்சொட் அணி- வலைப்பந்தாட்டத்தில் சம்பியன்\nநாவாந்துறை இறைச்சிக்கடை உரியவர்களிடம் கையளிப்பு\nவட,கிழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு – தீர்வு கோரி மனு\nவர்த்தக நிலையங்களை பதிவு செய்யக் கோரிக்கை\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nகோத்­தா­வைக் கைது­செய்ய திரை­ம­றை­வில் முயற்­சி­கள்\nவடக்கு பட்­ட­தா­ரி­கள்- ரணி­லி­டம் மனு கைய­ளிப்பு\nஊஞ்சல்கட்டி காட்டில் யானையின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF._%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-17T13:49:55Z", "digest": "sha1:FXFRLJXKK732RAKTTKIFGHLD4CXJA45T", "length": 2504, "nlines": 25, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சி. கோவிந்தன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசி. கோவிந்தன் (இறப்பு: மே 17, 2014)[1] தமிழ் மொழிப் புலவரும் வரலாற்று ஆய்வாளரும் ஆவார். சிற்றூர் அரசுக் கல்லூரியில் தமிழ் படித்தவர்.\nஇவர் பன்னிரண்டு நூல்களை எழுதியுள்ளார்.\nசிலப்பதிகாரம் - பதினோறாம் நூற்றாண்டு காப்பியம்\nஇலங்கையிலும் இந்தியாவிலும் கண்ணகி வழிபாடு\nகேரள அரசின் விருது (சிலப்பதிகாரம் - பதினோறாம் நூற்றாண்டு காப்பியம்)\n↑ கோவிந்தனின் இறப்பு குறித்து தேசாபிமானியில் செய்தி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-08-17T13:31:03Z", "digest": "sha1:GRZRKLLEZNGQSGCE6EQNOHOYEO7L4RJW", "length": 3094, "nlines": 15, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தலைப்பிரட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nகாஸ்வெல் தவளையின் தலைப்பிரட்டை பருவம்\nதலைப்பிரட்டை அல்லது ��ாற்பேய் (இலங்கை) (Tadpole) என்பது ஈரூடகவாழ்விகளான தவளைகளின் குடம்பி(Larva) நிலையாகும். இது நீரில் மட்டுமே வாழக் கூடிய நிலையாகும். இந்நிலையில் இது பார்க்க மீன் குஞ்சு போல இருக்கும். கால்கள் ஏதும் இருக்காது. சுவாசம் செவுள்கள் மூலம் மட்டும் நடைபெறும். மெல்ல மெல்ல கால்கள் வளரத் தொடங்கும் போது நுரையீரலும் உருவாக இருவாழ்வி நிலையை எட்டும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/126929/", "date_download": "2019-08-17T13:42:04Z", "digest": "sha1:7JF6N32XHYGP7LDG4MSB6AHG5O4NFOSB", "length": 30029, "nlines": 163, "source_domain": "globaltamilnews.net", "title": "ஈழத் தமிழரை ஒடுக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் – 49 ஆண்டுகள்! – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஈழத் தமிழரை ஒடுக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் – 49 ஆண்டுகள்\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்..\nஇலங்கையில் இன்னமும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஈழத் தமிழர்கள் கீழ்த்தரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தமிழ் சிறுபான்மை மக்களையே பயங்கரவாதத் தடைச்சட்டம் பாதிப்பதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பில் ஆராய்ந்த ஐ.நாவின் விசேட நிபுணர் பென் எமர்சன் கூறியுள்ளார். இன்றுடன் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு 49 ஆண்டுகள் ஆகின்றன. ஈழத் தமிழ் இனத்தின் சுதந்திர தாகத்தை ஒடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட அச் சட்டம் இன்னமும் தமிழ் மக்களை ஒடுக்கி ஆள்வதையே எமர்சனின் கருத்துக்கள் உணர்த்துகின்றன.\nஇலங்கை அரசின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை ஊக்குவிப்புக்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் குறித்து ஆராய வந்திருந்த எமர்சன் இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும்போது கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் மற்றொரு விடயத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கும் செயற்பாட்டில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் அரசாங்கம் குறிப்பிட்ட காலத்திற்குள் நீதியை நிலைநாட்டத் தவறினால் இந்த விவகாரம் ஐ.நா பாதுகாப்புச் சபை வரை செல்லலாம் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.\nபயங்கரவாதத் சட்டம் என்றால் என்ன பயங்கரவாத விசாரணைப் பிரிவு, பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சிற்கு கைது செய்தல், விசாரணை செய்தல், ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளல் என்பவை தொடர்பில் பரந்தளவிலான அதிகாரத்தை பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் அவசரகால சட்ட விதிமுறை வழங்குகிறது. சந்தேகத்தின் அடிப்படையிலேனும் கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்க முடியும். விசாரணைக்காக நபர் ஒருவரை வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டுச் செல்கின்ற நிலையில் நீதிமன்ற வழிநடத்தல் இன்றி சொத்துக்களை முடக்க முடியும். சந்தேக நபரை தடுத்து வைப்பதன் கால எல்லையை 18 மாதங்களாக நீடிக்க முடியும். எனினும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படும் ஒருவர் வழக்கு விசாரணை முடியும் வரை கால வரையரையின்றி தடுத்து வைக்கும் நிலையே நடைமுறையில் உள்ளது.\nகைதாகி சிறையில் உள்ளபோது பாரிய – கீழ்த்தரமான சித்திரவதைகள் இடம்பெறுகின்றன. நீதிமன்றங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்ற சம்பவங்கள் மிகவும் அரிதாகவே இடம்பெறுகின்றன. நீதிமன்றங்களினாலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்த அதிகாரமற்றும் அந்த நடவடிக்கைக்கு இணக்கம் செய்யும் நிலையுமே நடைமுறையில் உள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பொறுத்தவரையில் நீதிமன்றத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் ஒரு நிறுவனமாகவே கருகிறது. சிறுபான்மை தமிழ் இன மக்களுக்கான நீதி மறுத்து அவர்கள்மீதான மனித உரிமை மீறலை நியாயப்படுத்தியும் எதையும் செய்யும் அதிகாரத்தை இச் சட்டம் வழங்குகிறது.\nதமிழ் மக்கள்மீது இன அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவே பயங்கரவாதத் தடைச்சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அதற்கு முந்தைய காலங்களில் அரசின் மூலம் உத்தியோக பூர்வமற்ற முறையில் இனக் கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டன. பயங்கரவாதத் தடைச்சட்டம் இந்த தீவின் சிறுபான்மைத் தமிழ் இன மக்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி அழிக்கும் உத்தியோகபூர்வ முறையை அதிகாரத்தை அரச எந்திரம் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கும் இனவாதிகளுக்கும் கையளித்தது. ஒடுக்குமுறைக்கு உள்ளான ஈழத் தமிழ் மக்கள் தனி நாடு ஒன்றிலேயே சுதந்திரமாக வாழ இயலும் என்றும் அது தமிழீழம் என்ற நாட்டிலேயே சாத்தியமாகும் என்றும் முடிவுக்கு வர அடிப்படையாக இருந்த காரணங்களில் பயங்கரவாதத் தடைச்சட்டமும் ஒன்றாகும்.\nபயங்கரவாத தடைச் சட்டம் காரணமாக ஈழத் தமிழ் மக்கள் கடந்த 48 வருடங்களாக பெரும் இன ஒடுக்குமுறைகளை சந்தித்து வருகின்றனர். தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் எவரும் எந்த நேரத்திலும் எந்தக் காரணத்தைக் கூறியேனும் கைது செய்யப்படலாம் என்றும் அவருக்கு என்ன நேர்ந்தாலும் அதனைக் குறித்து கேட்க இடமில்லை என்ற நிலையும் காணப்பட்டது. இது தமிழ் மக்களின் அரசு அல்ல என்பதையும் இது தமிழ் மக்களை ஒடுக்கி அழிக்கும் அரசு என்பதையும் தமிழ் மக்கள் தமக்கான பாதுகாப்பை தமிழ் அரசு ஒன்றின் ஊடாகவே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற யதார்த்தத்தையும் இச்சட்டத்தின் நடைமுறைகள் ஈழத் தமிழ் இனத்திற்கு உணர்த்தி நின்றன.\nசர்வதேசத்தின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்றும் எமர்சன் எச்சரித்திருக்கிறார். எனினும் பயங்கரவாத ஒடுக்குதல் குறித்த ஐ.நாவின் துறை சார்ந்த நிபுணர் ஈழத் தமிழர்கள் சந்தித்த ஒடுக்குமுறைகள் மாத்திரமின்றி உலகெங்கிலும் நடந்த ஒடுக்குமுறைகளுக்கும் பொறுப்புக் கூற வேண்டியவர்களாகவும் எமர்சனும் ஐ.நாவும் இருப்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். எமர்சனின் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு வழமைபோல நிராகரித்துள்ளது. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கப்போவதாகவும் அது ஒரு கொடிய சட்டம் என்றும் அமைச்சர் மங்கள சமரவீர ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் அனல் பறக்கப் பேசியிருந்தார்.\nஇதேவேளை இவ் வருடம் மார்ச் மாதம் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை இடம்பெற்ற சமயத்தில் ஜெனீவாவில் வைத்து பேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் பொதுச் செயலாளர் மனோ தித்தவல்ல பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலில் இல்லை என்று கூறியிருந்தார். ஆனால் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்பட இருப்பதாக மங்கள சமரவீர ��ூறியிருந்தார். மிகக் கொடிய இந்த சட்டத்தின் பெயர் மாற்றப்படுகிறதே தவிர, இதன் உள்ளடக்கம் மாற்றப்படவில்லை என்று மனித உரிமையாளர்கள் சுட்டிக்காட்டினர். சர்வதேச சமூகத்திற்காக சட்டத்தின் பெயரை மாற்றுவதுடன் சிங்கள இனவாதிகளை சமாளிக்க சட்டத்தின் உள்ளடக்கத்தை பாதுகாக்கவும் இலங்கை அரசு தீர்மானித்திருக்கிறது.\nஎமர்சன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுவதற்கு சில நாட்களின் முன்னர், அதாவது ஜூன் மாத இறுதியில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்குவது தொடர்பாக தீர்மானிக்கவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ கூறியிருந்தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தளர்த்துமாறு கோரிய சில பலம்பொருந்திய நாடுகளும் தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தினை பலப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படும் என 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்தபோதிலும், இதுவரை அதற்கான உரிய நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் கூறியதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.\nபயங்கரவாத சட்டம் உருவாக்கப்பட்டு 48 ஆண்டுகள் என்றால் பயங்கரவாத சட்டத்தை நீக்கு என்று தமிழ் மக்கள் குரல் எழுப்பியும் 48 ஆண்டுகள் என்று அர்த்தம். இச் சட்டத்தால் பல ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் பிள்ளைகளை, தாய், தந்தையரை இழந்துபோயுள்ளனர். கைதகளின் உறவுகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். சிறையில் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். எல்லாப் போராட்டங்களும் தீர்வின்றி முடக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதத் சட்டமும் அதனை கொண்டு கைதுசெய்யப்பட்டவர்களும் கொஞ்சமும் மனித நேயமற்ற முறையில் தென்னிலங்கையின் அரசியல் முதலீடுகளாக ஆகியிருப்பதே இத் தீவின் பெரும் துயரமாகும்.\nசர்வதேச மனித உரிமை விதிமுறைகளுக்கு அமைவாகவே புதிய பயங்கரவாத தடைச் சட்டம் உருவக்கப்படும் எனவும் அனைத்து மக்களும் பயமின்றி வாழ்வதற்கான உரிமை உறுதிப்படுத்தப்படும் எனவும் முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க டெல்லியில் வைத்து கூறியிருந்தார். இலங்கை அரசாங்கம��� பயங்கரவாத சட்டத்தை நீக்கும் எண்ணத்தை கொண்டிருப்பதாக தெரியவில்லை. தமிழ் மக்களை தொடர்ந்தும் ஒடுக்கி ஆளும் ஒரு அரசு, அந்த ஒடுக்குமுறைக்கு எதிராக அவர்கள் கிளர்ந்தெழாமல் தடுத்து ஒடுக்க இந்தச் சட்டம் தேவை என்று கருதுவதன் காரணமாகவே இந்தச் சட்டத்தை எப்படியோ நடைமுறையில் வைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறது.\nஈழத் தமிழர்களின் தனிநாட்டு உரிமைப் போராட்டத்தை ஒடுக்கும் சட்டத்தையே இலங்கை அரசு பயங்கரவாதத் தடைச்சட்டம் என்று அழைக்கிறது. தமிழ் மக்களின் சுய உரிமையை அவர்களிடமே கையளித்தல், அவர்களின் தாயகப் பிரதேசத்தில் அவர்களே ஆட்சி புரிதல், அவர்களின் தாயகத்தை அபகரிக்காது விடுதல், அவர்கள் மீதான இன ஒடுக்குமுறை மற்றும் இன அழிப்புச் செயல்களை நிறுத்திக் கொள்ளல் என்பனவற்றை மேற்கொள்ளாமல் எந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்தினாலும் தமிழர்களின் இன உரிமைப் போராட்டத்தின் பயணத்தை தடுக்க இயலாது. இதனை 2009 இனப்படுகொலையின் பின்னர் பல்வேறு தடவைகள் ஈழத் தமிழ் மக்கள் உணர்த்தி விட்டனர்.\nஆசியாவின் மண்டேலா என்றும் ஆசியாவின் காந்தி என்றும் அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கே வழங்க வேண்டும் என்றும் எமது தலைவர்களாளேயே வருணிக்கப்பட்ட இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவுதல் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவுவதற்கு ஒப்பானது என்று கூறியதும் அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனின் விடுதலை தொடர்பில் காண்பிக்கும் மௌனமும் , பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கம் தொடர்பிலும் பொறுப்புக் கூறுதல் மற்றும் நீதியை நிலை நாட்டுதல் தொடர்பிலும் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் தொடர்பிலும் பல சேதிகளை சொல்லிச் செல்கிறது.\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் படுகாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய – மைத்திரிக்கிடையில் நேரடி பேச்சுவார்த்தை\nசீனா மிக மோசமான மனித உரிமை மீறல்களின் தாயகம் – மைக் பொம்பியோ :\nகிளிநொச்சியில் புகையிரதம் மோதி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்….\nமுச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் படுகாயம் August 17, 2019\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம் August 17, 2019\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் August 17, 2019\nகாசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு August 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/category/sun-tv/valli/", "date_download": "2019-08-17T13:53:06Z", "digest": "sha1:TTZT3YYJ67E3WHKRZNKK2H3XK3KSYYEO", "length": 4494, "nlines": 90, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Valli | Tamil Serial Today-247", "raw_content": "\nஎய்ட்ஸ் தொற்றுவது எப்படி வயது வந்த ஆண்கள் பெண்கள் கண்டிப்பாகக் தெரிந்து கொள்ளவும்\nசாக்லெட் ராஸ்பெர்ரி கேக் செய்வது எப்படி\nஜோதிட சந்தேகங்களுக்கு உங்கள் நேரம் 17-08-2019 Vendhar TV Show Online\nDoctor On Call சைனஸ் பிரச்சனையை போக்கும் இயற்கை மருத்துவம் 17-08-2019 Puthuyugam TV Show Online\nஆன்மீக தகவல்கள் Aanmeega Thagaval உடல் உபாதைகள் தீர்க்கும் அற்புத வழிபாடு 17-08-2019 Puthuyugam TV Show Online\nஉங்க முகத்தில் மேடு பள்ளம் அதிகமா இருக்கா அதை மறைக்க சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2018/", "date_download": "2019-08-17T13:59:19Z", "digest": "sha1:DF4E7CRGNMIJV37NCMBQNGV2OFVJWDIU", "length": 28194, "nlines": 94, "source_domain": "www.alaikal.com", "title": "2018 | Alaikal", "raw_content": "\nஅக்டோபரில் 'தளபதி 64' படப்பிடிப்பு தொடக்கம்\n'இந்தியன் 2' புதிதாக ஃப்ளாஷ்பேக் காட்சிகள்\nகளமிறங்கும் வடிவேலு: எதிர்க்கத் தயாராகும் தயாரிப்பாளர் சங்கம்\nகோட்டாபயவிடம் கையொழுத்து வாங்கினால் பிள்ளையை காட்டுவோம் என்றார்கள்\nஇம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு\nஉலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் யாழ்ப்பாணத்தில் மூன்றாவது பதிப்பு..\nஉலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற நூல் இன்று யாழ்ப்பாணத்தில் மூன்றாவது பதிப்பு கண்டது. மூன்று மாத இடைவெளியில்.. இலங்கையின் ரியூப்தமிழ் புத்தக சந்தையின் பணியாளர்களின் சாதனை இதுவாகும். இதுவரை 5000 பிரதிகளை தொட்டுள்ளது. தொடர்கிறது.. இந்த நூல் மாதம் ஒரு பதிப்பு என்ற அடிப்படையில் தொடர்ந்து அச்சிடப்படும்.. ரியூப்தமிழ் புத்தக சந்தையின் அடுத்த புத்தகம் அச்சாகும்வரை ஒரே புத்தகமே தொடர்ந்து அச்சாகும். இது இலங்கையின் புத்தக சந்தையில் ஒரு புதிய வரலாறாகும். டென்மார்க் வாழ் தமிழ் மக்கள் இந்த பெருமைக்குரியவராகின்றனர். அலைகள் 31.12.2018\nசுவிற்சலாந்து கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் நிர்வாகம் மக்கள் முரண்பாடுகள்..( காணொளி )\nஅந்த நாட்டில் வாழும் அதே ஆலயத்தின் அடியார்கள் கூறும் கருத்துக்களை கேட்டுப்பாருங்கள்.. உண்மை என்ன.. மக்கள் எப்படியுள்ளார்கள்.. உலகம் வளர்ந்த அளவுக்கு புலம் பெயர் தமிழர் சிந்தனை வளர்ந்துள்ளதா.. அடுத்த கட்டம் என்ன.. விரட்டப்பட்ட ஐயர் வருவதா தீர்வு.. இந்த நிர்வாகம் தவறென்றால் சரியான நிர்வாகம் என ஒரு நிர்வாகம் தமிழரிடையே எங்காவது இருக்கிறதா.. இந்த நிர்வாகம் தவறென்றால் சரியான நிர்வாகம் என ஒரு நிர்வாகம் தமிழரிடையே எங்காவது இருக்கிறதா.. கணக்கு காட்டி என்ன பயன்.. கணக்கு காட்டி என்ன பயன்.. கணக்கு காட்டியவர் தமிழ் சமுதாயத்தில் மதிக்கப்பட்டார்களா.. கணக்கு காட்டியவர் தமிழ் சமுதாயத்தில் மதிக்கப்பட்டார்களா.. நேர்மையாளரை பாதுகாக்கும் கடமையை இதே மக்கள் முன்னைய கால சமுதாய பிரச்சனையில் காட்டினார்களா.. நேர்மையாளரை பாதுகாக்கும் கடமையை இதே மக்கள��� முன்னைய கால சமுதாய பிரச்சனையில் காட்டினார்களா.. ஐயர் விரட்டப்பட்டபோது துள்ளி எழும் மக்கள் இந்த சமுதாயத்திற்காக உண்மையாக பாடுபட்டவர்கள் காயடிக்கப்பட்டபோது ஏன் இதுபோல போர்க்கோலம் பூணவில்லை.. ஐயர் விரட்டப்பட்டபோது துள்ளி எழும் மக்கள் இந்த சமுதாயத்திற்காக உண்மையாக பாடுபட்டவர்கள் காயடிக்கப்பட்டபோது ஏன் இதுபோல போர்க்கோலம் பூணவில்லை.. இப்படி ஏராளம் கேள்விகளுக்கு இந்த காணொளி பதில் தரலாம். இதை ஓர் ஆய்வாக பார்க்கவும் காரணம் வரப்போகும் புதிய புலம் பெயர் சூறாவளியின் ஆரம்ப…\nஇந்திய தமிழ் சினிமா 2018 ம் ஆண்டு இழந்துபோன பணம் 325 கோடி ரூபாய்\nஇந்திய தமிழ் சினிமா இந்த ஆண்டு விட்ட முதலை உழைக்கவில்லை. மொத்தச் செலவு 1600 கோடி ரூபா வருமானமாகக் கிடைத்தது 1275 கோடி ரூபாய்கள். ஏற்பட்ட 325 கோடியில் 225 கோடி ரூபாவை இழந்துள்ளவை மூன்று கோடி ரூபாய்க்கு குறைவான பணத்தில் தயாரிக்கப்பட்ட படங்களே. இந்த ஆண்டு 181 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் 26 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. மற்றைய படங்கள் விட்ட பணத்தை எடுக்க முடியாமல் போய்விட்டது. ஐம்பது கோடிகளுக்கு மேல் செலவிட்டு எடுக்கப்பட்ட படங்கள் ஏழு, ஐம்பது கோடிக்கு கீழ்; எடுக்கப்பட்ட படங்கள் ஒன்பது. 20 கோடிக்குள் நான்கு படங்கள். 15 கோடிக்குள் கீழ் 10 படங்கள். எட்டு கோடிக்குள் 23 படங்கள், 5 கோடிக்குள் 32 படங்கள், மூன்று கோடிக்கு கீழ் உருவான படங்கள் 91 ஆகும். பொதுவாக சிறிய பட்ஜட்…\nகருணாநிதி மறைவு காரணமாக திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது. இந்த நிலையில், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, “ வேட்பு மனு தாக்கல் ஜனவரி 3 ஆம் தேதி துவங்கும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஜனவரி 10 ஆம் தேதி ஆகும். வேட்பு மனு பரிசீலனை ஜனவரி 11 ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஜனவரி 14 ஆம் தேதி கடைசி நாளாகும். ஜனவரி 28 ஆம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்குகள் எண்ணிக்கை 31 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.\n���ிஷாலுக்கு கல்யாணம் ஆந்திர அனிஷாவை மணக்கிறார்\nவிஷாலுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த அனிஷா என்ற பெண்ணுக்கும் விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது. நடிகரும் இயக்குநருமான அர்ஜூனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் விஷால். 'செல்லமே' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 'சண்டக்கோழி', 'தாமிரபரணி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நாயகனாகவும் வலம்வரத் தொடங்கினார். மேலும், தயாரிப்பாளராகவும் மாறி 'பாண்டியநாடு', 'ஆம்பள', 'துப்பறிவாளன்' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது நடிகர் சங்கத்தின் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் திருமணம் குறித்து பலமுறை கேள்வி எழுப்பப்பட்ட போது, \"நடிகர் சங்கத்தின் கட்டிடப் பணிகள் முடிந்து, அதில் தான் திருமணம் செய்து கொள்வேன். லட்சுமிகரமான பெண்ணைத் தான் திருமணம் செய்யவுள்ளேன்\" என்று தெரிவித்து வந்தார் விஷால். நடிகர் சங்கத்தின் கட்டிடப் பணிகள் 2019-ம் ஆண்டு மார்ச்…\nஜெயலலிதா மரணத்தில் மர்மம் சி.வி.சண்முகம் பேட்டி\nஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. மரணம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர், முன்னாள் தலைமைச் செயலர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படவேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக 75 நாட்கள் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அரசு ஒருநபர் விசாரணை கமிஷன் அமைத்தது. இந்நிலையில் விசாரணை ஆணையம் முன் பலரும் ஆஜராகி தங்கள் தரப்பு சாட்சியங்களை அளித்து வருகின்றனர். விசாரணை ஆணையம் பிப்ரவரி 24-ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய இறுதிக்கட்ட விசாரணையை நடத்தி வருகிறது. சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், அப்போதைய தலைமைச் செயலர் ராமமோகன் ராவ், அப்போலோ நிர்வாகத்தினரும் ஆஜராகி சாட்சியம் அளித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் உணவுச் செலவாக ரூ. 1 கோடியே 17 லட்சம் செலவிட்டதாக கூறப்பட்டது குறித்தும், வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை…\nலக்ஷ்மன் கிரியெல்ல பதவி விலக உத்தேசம்\nஅரசாங்க நிறுவனங்கள்,மலைநாட்டு பாரம்பரியம் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லயின் பொறுப்பின் கீழ் எந்தவொரு முக்கியமான அரசாங்க நிறுவனமும் கொண்டுவரப்படவில்லை. அந்த அமைச்சுக்குரிய பொறுப்புகள் குறித்து ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி பிரகடனத்தில் இலங்கை மட்பாண்டக் கூட்டுத்தாபனம், பி.சி.சி மற்றும் அரச வழங்கள் முகாமைத்துவ கூட்டுத்தாபனம் உட்பட தற்போது பெறுமளவுக்கு வங்குரோத்து நிலையிலிருக்கும் நான்கு நிறுவனங்களே அவரின் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை அண்மைய அரசியல் நெருக்கடியைத் தீர்த்துவைப்பதற்கு ஜனாதிபதி சிறிசேனவிற்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்புகளின் போது ஜனாதிபதிக்கு எதிராக கடுமையான நிலைப்பாடுகளை எடுத்த கிரியெல்ல மீதான நேரடித் தாக்குதலாக இது அரசியல் வட்டாரங்களில் நோக்கப்படுகின்றது. பிரதமர் விக்ரமசிங்கவின் உறுதியான ஆதரவாளரான கிரியெல்ல ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையினால் விசனம் அடைந்திருப்பதாகவும்.ஆதரவாளர்களுக்கு முகம்கொடுக்க முடியாமல் போகும் என்பதால் அமைச்சர் பதவியைத் துறக்கப்…\nவங்காளமொழி திரைப்பட இயக்குநர் மிருணாள் சென் காலமானார்\nதாதா சாகேப் பால்கே உட்பட பல்வேறு சிறப்பு விருதுகளை பெற்ற பிரபல வங்காளம் மொழி திரைப்பட இயக்குநர் மிருணாள் சென்(95) கொல்கத்தாவில் நேற்று காலமானார். இந்திய திரையுலகின் தவிர்க்க முடியாத மிகப்பெரிய ஆளுமையாக திகழ்ந்தவர் மிருணாள் சென். வங்காளம் மொழி திரைப்பட இயக்குநரான இவர் இந்திய திரைப்படங்களை உலகத் தரத்துக்கு உயர்த்திய திரைப்பட இயக்குநர்களில் முக்கியமானவர். இந்தி, தெலுங்கு, ஒடிசா, வங்காளம் ஆகிய 4 மொழிகளில் சுமார் 30 திரைப்படங்கள், 14 குறும்படங்கள் மற்றும் 4 ஆவணப்படங்களை மிருணாள் சென் இயக்கியுள்ளார். இவரைப் பற்றியும் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இவரது படைப்புகள் பிற மொழிகளில் ‘டப்’ செய்யப்பட்டும் வெளியாகின. இளம்வயதில் திரைப்படங்கள் குறித்து பல புத்தகங்களைப் படித்ததால் மிருணாள் சென்னுக்கு திரைப்படங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது. இந்த ஆர்வத்தால் திரைப்பட விமர்சனங்கள் எழுதிவந்தார். கொல்கத்தா ஸ்டுடியோவில் ஓடியோ தொழில்நுட்ப…\nஷேக் ஹசீனா தொடர்ந்து 3 வது முறையாகவும் வெ��்றி\nபங்களாதேஷில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா மிகப் பெரும் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தேர்தலில் வென்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாட்டில் மொத்தமுள்ள 350 பாராளுமன்ற தேர்தலில் ஷேக் ஹசீனாவின் ஆளும் அவாமி லீக் கட்சி, இதுவரை 281 தொகுதிகளை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இது அக்கட்சி முந்தைய தேர்தல்களில் பெற்ற வெற்றியைவிட கூடுதலான இடங்கள் ஆகும். தேர்தல் முறைகேடு புகார்கள், வாக்குசாவடிகளை கைப்பற்றுதல் மற்றும் வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட இத்தேர்தலை ´´ஒரு கேலிக்கூத்தான தேர்தல்´´ என்று பங்களாதேஷ் எதிர்க்கட்சிகள் வர்ணித்துள்ளன. எதிர்க்கட்சிகள் இதுவரை 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. தேர்தல் முடிவுகளை ஏற்காத எதிர்கட்சிகள் மறுதேர்தல் நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளன. ´´இதுபோன்ற கேலிக்கூத்தான தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் தவிர்த்திட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்´´…\nஆளுனர்களுக்கு பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவுரை\nசில ஆளுனர்களுக்கு தங்களுடைய பதவிகளில் இருந்து விலகிக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுரை வழங்கியுள்ளார். இன்றைய தினத்திற்கு முன்னர் அவர்கள் குறித்த பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் எமது செய்திப்பிரிவு ஆளுனர்களிடம் விசாரித்த போது அவர்கள், ஆளுனர்களில் திருத்தம் காரணமாக ஜனாதிபதி இவ்வாறு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் அவர்களுக்கு மீண்டும் ஆளுனர் பதவி கிடைக்கப் பெறும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். குறித்த அறிவித்தலின் பின்னர் வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லகாமவிற்கு அவ்வாஙறான அறிவித்தல்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை சுற்றுலா ஒன்றிற்காக வெளிநாடு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (30) இரவு மீண்டும்…\nஉங்கள் நேரத்தை பொன்னாக்கும் புதுமை உலகச் செய்திகள��� \nகிறீன்ட்லாந்து நாட்டை ஒரே காசோலையில் வாங்க அமெரிக்க அதிபர் முயற்சி \nஇந்தியா பாகிஸ்தான் மோதல் இதுவரை எட்டுப்பேர் மரணம் மேலை நாடுகள் தகவல்\nபறவை புகுந்து சோளக்காட்டில் இறங்கிய விமானம் ஈரானிய கப்பல் \nஈரானிய கப்பல் விடுவிக்கப்பட்டது ரஸ்ய நீர்மூழ்கி கப்பல்கள் நோர்வே கடலில் \n17. August 2019 thurai Comments Off on அக்டோபரில் ‘தளபதி 64’ படப்பிடிப்பு தொடக்கம்\nஅக்டோபரில் ‘தளபதி 64’ படப்பிடிப்பு தொடக்கம்\n17. August 2019 thurai Comments Off on ‘இந்தியன் 2’ புதிதாக ஃப்ளாஷ்பேக் காட்சிகள்\n‘இந்தியன் 2’ புதிதாக ஃப்ளாஷ்பேக் காட்சிகள்\n17. August 2019 thurai Comments Off on களமிறங்கும் வடிவேலு: எதிர்க்கத் தயாராகும் தயாரிப்பாளர் சங்கம்\nகளமிறங்கும் வடிவேலு: எதிர்க்கத் தயாராகும் தயாரிப்பாளர் சங்கம்\n16. August 2019 thurai Comments Off on இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு\nஇம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு\n16. August 2019 thurai Comments Off on காஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார்\nகாஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார்\n16. August 2019 thurai Comments Off on சிந்தித்து செயல்பட்டு உயிர் பிழைத்த கணவர்\nசிந்தித்து செயல்பட்டு உயிர் பிழைத்த கணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=++%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&si=0", "date_download": "2019-08-17T13:47:45Z", "digest": "sha1:WUVTN6LYRVAKFAJI5GB4QO55H5FXMTQT", "length": 11841, "nlines": 245, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » தலைகீழ் விகிதங்கள் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- தலைகீழ் விகிதங்கள்\nநாஞ்சில் நாடனின் நாவலான 'தலைகீழ் விகிதங்கள்' உண்மையின் ரீங்காரம் நிறைந்தது. சுய அனுபவத்தை மதிக்கும் எழுத்தாளர்களிடம் மட்டுமே நாம் கேட்கும் ரீங்காரம் இது ... அவர் எதிர்கொள்ளும் வாழ்வு இன்றைய தமிழ் வாழ்வின் பிரதிபலிப்புகள் நிறைந்தது. ஜாதி, மூடநம்பிக்கைகள், வறட்டு ஜம்பம், [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : நாஞ்சில் நாடன் (Nanjil Nadan)\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : நாஞ்சில் நாடன் (Nanjil Nadan)\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்க���் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதங்க சுரங்கம், வறுமை, பறவைகள், ச. மா, வீடு கட்ட வங்கி கடன், vaguppu, prabhu, சென்னைப், கம கதை, சாப்பாட்டு புராணம், kandasamy, K. Natarajan, kalangal, Perunool, நல்லருள் புரியும்\nபிற்சங்ககாலச் சமய விழாக்கள் -\nபுத்தர் பொன்மொழிகளும் மானிட வாழ்வியல் சிந்தனைகளும் - Bhuddhar Ponmozhigalum Maanida Vazhviyal Sinthanaigalum\nகாந்தியடிகளின் இறுதிச் சோதனை - Gandhiyadigalin Iruthi Sothanai\nபிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 3 -\nமட்டில்டா சுட்டிப் பெண்ணின் சாகசங்கள் - Matilda\nஆணும் பெண்ணும் பாகம் 1 -\nபோய் வருகிறேன் - Poi Varugiren\nஇராமாயணக் குட்டிக் கதைகள் பாகம் 3 -\nஇயற்கை வேளாண்மை அன்றும் இன்றும் -\nஅன்பின் இருப்பிடம் - Anbin Iruppidam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-08-17T13:45:00Z", "digest": "sha1:I5JUOC26QBJDOJQAMP6T4JXPTLOJMES3", "length": 14116, "nlines": 261, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "அழுக்காறாமை – THIRUVALLUVAN", "raw_content": "\n[:en] அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்… மேலும்\n[:en] அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்… மேலும்\n[:en] அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்… மேலும்\n[:en] அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்… மேலும்\n[:en] கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉ மின்றிக் கெடும்… மேலும்\n[:en] அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார் வழுக்கியுங் கேடீன் பது… மேலும்\n[:en] அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக் கறிந்து… மேலும்\n[:en] விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்… மேலும்\n[:en] ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத் தழுக்கா றிலாத இயல்பு … மேலும்\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 3 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 43 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மீகம் – ஆர்.கே. 64[:]\nசித்தர்களைக் காண ஒரு மந்திரம்\nUncategorized / உபதேசம் / முகப்பு\nநிலமிசை நீடுவாழ் வார் யார்\n[:en]இந்த அர்த்தத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.[:]\nமக்கள் நலன் கருதி அறிவியல் பின்னணியாக கொண்டு நமது முன்னோர்கள் செய்த காரியங்கள் எல்லாம் இன்று, குருட்டுத்தனமாக பின்பற்றப்ப���்டு வருகிறது\nவாட்டாள் நாகராஜுடன் எம்.ஜி.ஆர். செய்த “என்கவுண்டர்”.. \n[:en]ஏழரைச் சனி என்ன செய்யும்\n[:en] ஆண்கள் புற்றுநோயை தடுக்கும் தக்காளி – இயற்கை மருத்துவம் [:]\nஎந்தத் தேதியில்எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும்\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nமலையக மக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுக்கும்- பிரதமர் நரேந்திர மோடி\nசெய்திகள் / முகப்பு / வரலாறு\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nகாஷ்மீரில் அதிரடி நடவடிக்கை நியாயமா\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nசெய்திகள் / முகப்பு / வரலாறு\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\n‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை’\nவடகொரியாவை சீண்டாதீர்கள், உலகை அழிக்கும் குண்டுகள் வைத்துள்ளனர் தூதர் எச்சரிக்கை\n‘எந்த இசமுமே வெல்லவேண்டிய அவசியம் கிடையாது-கமல்\nஅமேசான் நிறுவனத்திடம் நூதனமாக ரூ.70 லட்சம் அபேஸ்..\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nகொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது \nஇந்தியாவின் வளமைக்கு தமிழ் மொழி பலம் சேர்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்\n[:en]8 க்குள் ஒரு யோகா” \n[:en]மாட்டிறைச்சி அரசியல் – ஆர்.கே.[:]\nபாஜகவின் தலித்திய ஆதரவும், புதிய கணக்களும் – நா.இராதாகிருஷ்ணன்\nகனடா பிரதமரின் பெயரை குழந்தைக்கு சூட்டிய சிரியா அகதிகள்\nஉரிமம் இல்லாத காலி இடங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கும் அனுமதி கிடையாது.\nஇந்தியாவின் வளமைக்கு தமிழ் மொழி பலம் சேர்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்\n[:en]தமிழகத்தின் நீர் ஆதாரம் -பொறியாளர் ஆ. மோகனகிருஷ்ணன்[:]\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\n[:en]மரபு காய்கறி விதைகள் [:de]மரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு..[:]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yesuvadian.blogspot.com/2009/02/blog-post.html", "date_download": "2019-08-17T13:03:03Z", "digest": "sha1:FVADY3VIC6OE7SDSURBLWXNN7AHI2B6S", "length": 40516, "nlines": 444, "source_domain": "yesuvadian.blogspot.com", "title": "என் கனவில் தென்பட்டது: ஈழப் பிரச்சனையில் அரசியல் ஆஸ்கார் யாருக்கு?", "raw_content": "\nதமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் மட்டும் உயரும்\nகலாச்சாரக் காவலர்களுக்கு அமெரிக்கா அழைப்பு\nஈழப் பிரச்சனையில் அரசியல் ஆஸ்கார் யாருக்கு\nஅழகிப் போட்டி குறிப்புகள் (1)\nசுய மதிப்பீட்டு திட்டம் (1)\nஈழப் பிரச்சனையில் அரசியல் ஆஸ்கார் யாருக்கு\nதமிழன்த்தலைவர் தன் மானத்தலைவர் என்று தன்னை அடையாளம் கட்டி கொண்டுஇருக்கும் அன்பின் தலைவருக்கு, இந்திய ரயில் தடம் புரளும் நேரத்தை வேண்டுமானாலும் எழுதில் கண்டு பிடிக்கலாம், ஆனால் உங்கள் நாக்கின் தடம் எப்படி, எப்போது புரளும் என்பது தமிழ் அன்னைக்கும் தெரியாது.ஈழ பிரச்சனையில் உங்கள் நாவின் ருத்திர தாண்டவம் உங்களை\nகுலத்தை கெடுக்கும் கோடரிக் காம்பா\nகழகப்பணி,கட்சிப்பணி இவைகளில் எல்லாம் தன்னிறைவு அடைந்த நீங்கள் குடும்ப பணிகளில் தீவிரமாக ஈடு படுவதிலே இருந்து, ஒரு நல்ல குடும்பத் தலைவன் என்பதை உணர்த்தி உள்ளீர்கள்.நீங்கள் உறுவாக்கிய நடிகர்களை விட நல்ல சிறப்பாக நடிக்க முடியும் என்பதையும் நிகழ்கால நாடகங்கள் நல்ல முறையில் வெளிப்படுத்துகின்றன.\nஉங்கள் வார்த்தைகளில் பொன் மொழி உதிராதா என்று காத்திருந்த எங்களுக்கு,எம் இன மக்களுக்கும்\nநான் என்றால் உதடுகள் ஒட்டாது\nநாம் குடும்பம் என்றால் உதடுகள் ஒட்டும்\nஎன்ற புது மொழியை ௬றி உள்ளீர்கள்.பகுத்தறிவை மூடி விட்டு நீங்கள் பகிர்ந்து அளிக்கும் அறிவே அறிவு என இருந்த முகத்தில் கரி பூசிய நீங்கள், எங்கள் முதுகில் குத்தும் முன் உங்கள் ஆசான் பெரியார் ௬றிய பகுத்தறிவை திறக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை.\nஐயா,உங்களோடு தோள் கொடுத்து நிற்கும் நாட்டின் மக்கள் தொகையை விட அதிகமான கோஸ்டிகள் வைத்து இருக்கும் நாட்டைக்காக்கும் நல்லவர்கள் கடந்த 17 ஆண்டுகளாக ஒரு வசனத்தை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள், இன்னும் 2000 வருஷம் காலத்தாலும் அவர்கள் வசனம் மாறப்போவதில்லை.\nஅவர்களிடம் இருந்து ஆட்சியை பறித்து மீண்டும் மீண்டும் உங்களை அரியணையில் ஏற்றி வைத்தும், நீங்கள் அவர்களுடன் இணைந்து உதிர்த்த பொன்மொழி தான்\n\"அரசியலில் நிரந்தர நம்பனும், இல்லை எதிரியும் இல்லை\"\nஇப்படி நீங்கள் சிரிக்கும் பொது சிரித்���ோம், அழும் போது அழுதோம், இப்போது நாங்கள் மரண ஓலமிட்டு அழுகிறோம் அது உங்களுக்கு குழாய் அடிச் சண்டையாக இருக்கிறது.\nதமிழனாக பிறந்த உங்களுக்கு உணடர்வுகள் செத்துப்போன நிலையில் நானும் ஒரு தமிழச்சி தான் என்று தமிழ் இன துரோக அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கும் அம்மையாருக்கு அவர் நடத்தும்/ஆளும் கட்சியை தோற்றுவித்தவர் உயிரோடு இருந்தால் இவரை காட்சியில் இருந்து எப்போதோ தூக்கி எறிந்து இருப்பார், அவர் இந்நேரம் நெடுந்தொடர்களில் அம்மா வேடத்தில் நடித்துக் கொண்டு இருப்பார்.\nதமிழக அரசியல் தலைவர்களை தரம் கெட்ட முறையில் வசை பாடும் போது நீங்க என்னவோ உகாண்டா அதிபர் போல தனக்கும் தமிழகத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல நீங்க நடித்த நடிப்பு அபாரம்\nஇவ்வளவு சிறப்பாக நடிக்க தெரிந்த உங்களுக்கெல்லாம் திரைத்துறையின் விருதுகளை கொடுத்தால் அந்த விருதுக்குத்தான் அவமானம், அதனாலே உங்கள் எல்லோருக்கும் அரசியல் ஆஸ்கார் விருது கொடுக்கலாம்.\nஎழுதி கிழிச்சது நசரேயன் at 2/05/2009 12:30:00 PM\nவகைபடுத்தப்பட்டது: அரசியல், ஈழம், கலைஞர், நிகழ்வுகள், ஜெயலலிதா\n\\\\நான் என்றால் உதடுகள் ஒட்டாது\nநாம் குடும்பம் என்றால் உதடுகள் ஒட்டும்\\\\\nகண்டிப்பா அவருக்கு அவர் குடும்பந்தான் பெருசு .தமிழ் என்பது சும்மா ஊறுகாய் மாதிரி\nகுலத்தை கெடுக்கும் கோடரிக் காம்பா\\\\\nதமிழ் இனத்தை பிளக்க வந்திருக்கும் கோடரி காம்பு\nகழகப்பணி என்பதை விட குடும்பபணி என்பதே முக்கியம்\nஎன்னத்த சொல்லி, என்னத்த செஞ்சு...\nதமிழ்மணம், தமிழிஷ் இரண்டிலும் ஓட்டு போட்டாச்சுங்க...\nகலைஞருக்கே ஆஸ்கர் என்ற முன் முடிவோட வந்தா நீங்க அதுக்கு முந்தி இந்தா பிடிஇந்தா பிடின்னு அவருக்கே எல்லாத்தையும் கொடுத்திட்டீங்க\nஎல்லாரும் கலைஞரையே காய்ச்சுவதால் சந்துல சிந்து பாடுவதற்கு ஜெயலலிதாவிற்கும் சந்தர்ப்பம் கொடுத்து விட்டு கலைஞரைக் கோபிக்கும் உரிமை கூட இல்லாத கால கட்டத்திற்கு தமிழ்நாடு போகும் ஆபத்தும் வருங்கால தேர்தல் மூலம் உள்ளது.தமிழர்களின் நிலை இருதலைக் கொள்ளி எறும்புதான்.\nநல்லதோ கெட்டதோ ஒரு புது முயற்சியாக திருமாவளவனை முன்னிறுத்தி,ராமதாஸ்,வை.கோ,நெடுமாறன் கூட்டணி உருவாகும் சாத்தியம் அமையுமானால் தமிழகத்தின் மாற்றங்களுக்கு முன் படியாக அமையும்.குறுகிய காலம்,இடம் பகிர்வு,அதனால் ஏற்படும் உட்பூசல்,பொருளாதாரப் பின்ணனி போன்ற காரணிகள் சாதகமாக இல்லாமல் இருந்தாலும் மக்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பு என்ற அருமையான அஸ்திரம் சாதகமில்லா காரணிகளைப் பின் தள்ளி விடும்.\nதி.மு.க,அ.தி.மு.க,காங்கிரஸ்,பி.ஜே.பி களுக்கு மாற்றுக் களம் அமைய அருமையான தருணம்.சந்தர்ப்பங்களை கோட்டை விட்டு விட்டால் பேட்டை ரவுடிகள் தி.மு.க,அ.தி.மு.க விடமே வழக்கம் போல் குப்பை கொட்ட வேண்டியதுதான் சமுதாய சிந்தனை கொண்ட,தன்னலமில்லாத மாற்றுத் தலைமைகள் அமையும் வரை.\nதிருமா,ராமதாஸ்,வை.கோ யோக்கியமா என கேள்வி வைப்பவர்களுக்கு என்னதான் பதிவர்கள் சோ பற்றி விமர்சனம் வைத்தாலும் அவரது சில விமர்சனங்கள் பாராட்டுக்குரியது.\nஉதாரணமாக சோ சொன்ன ஒரு கொலைகாரன்,கைதி,ஜேப்படி திருடன் மூவரில் யாருக்கு ஓட்டுப் போடலாமுன்னு யோசித்தால் ஜேப்படி திருடனே பரவாயில்லைங்கிற மாதிரியான அரசியல் சூழலில் ஜேப்படிகாரர்களுக்காவது வாக்களிக்கலாமென்ற பார்வைதான்.\nபதிவாகப் போடுவதற்கு வைத்திருந்த எண்ணங்களை இங்கே பின்னூட்டமாக பதிவு செய்கிறேன்.\n//தமிழக அரசியல் தலைவர்களை தரம் கெட்ட முறையில் வசை பாடும் போது நீங்க என்னவோ உகாண்டா அதிபர் போல தனக்கும் தமிழகத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல நீங்க நடித்த நடிப்பு அபாரம்//\nசிறந்த கண்டுபிடிப்பிற்கான... நேபல் பரிசை விட்டுட்டிங்களே..... பொதுகுழு கூடி ஈழம்தொடர்பாக.. மத்திய அரசின் நிலைப்பாடு காணது என்று கண்டுபிடித்ததற்கு......\n// இராகவன் நைஜிரியா said...\nஎன்னத்த சொல்லி, என்னத்த செஞ்சு...\n// இதை நானும் வழிமொழிறனுங்க...\nஒரு வழிய ஒட்டு போட்டாச்சி\n\"அரசியலில் நிரந்தர நம்பனும், இல்லை எதிரியும் இல்லை\"\nஏன்னா எங்களுக்கு வெக்கம், மானம், சூடு, சொரணை, ஏதும் கிடையாது\n\\\\அதனாலே உங்கள் எல்லோருக்கும் அரசியல் ஆஸ்கார் விருது கொடுக்கலாம்\\\\\nஅதுக்கு மேல எதுவும் விருது இருந்தா கொடுங்க\nதமிழ் இனத்தை காக்க ஒரு தமிழன் இருந்தான்னு நினைச்சேன் ஆனா அவனும் ஒரு அரசியல் வாதி ன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் ....\n\\\\\\தமிழக அரசியல் தலைவர்களை தரம் கெட்ட முறையில் வசை பாடும் போது நீங்க என்னவோ உகாண்டா அதிபர் போல தனக்கும் தமிழகத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல நீங்க நடித்த நடிப்பு அபாரம்\\\\\\\nஎங்க ஊழல எப்படி மறைக்கிறது .உன் பேச்சை கேட்டுட்டு த��ிழ் தான் என் உயிர் அப்படின்னு பாட்டு பாடினா நாங்க தெருவுல நிக்க வேண்டியதான்\n\\\\இப்போது நாங்கள் மரண ஓலமிட்டு அழுகிறோம் அது உங்களுக்கு குழாய் அடிச் சண்டையாக இருக்கிறது.\\\\\nஅட ஒரு ஆயரம் பேரு செத்தாதான் நாங்க சவுண்ட் குடுத்தா ஒரு இது இருக்கும் .நாப்பது அம்பது பேரு செத்தா எங்க கட்சிக்கே மரியாதை இல்ல\n\\\\கழகப்பணி,கட்சிப்பணி இவைகளில் எல்லாம் தன்னிறைவு அடைந்த நீங்கள்\\\\\\\nஇனிமேல் சுருட்டுரதுக்கு ஒன்னும் இல்ல\nபெரியார் ௬றிய பகுத்தறிவை திறக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை.\nஏம்பா கூட்டணி நல்லா போய்கிட்டு இருக்கும் பொது அவர பத்தி பேசி மூட் அவுட் ஆக்கிர\n\\\\நானும் ஒரு தமிழச்சி தான் என்று தமிழ் இன துரோக அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கும் அம்மையாருக்கு\\\\\nதப்பு அது தமிழ் கட்சி அப்படிங்கிற பேரோட இருக்குது .அதுவும் போக லூசு தனமா எதாச்சும் சொல்லுற ஆளுகளை நாம கணக்கிலே எடுத்துக்க பிடாது .\nஅறிக்கை விட்டே பொழப்பு நடத்தும் சாமி குருப்ப்ள உள்ளவங்கள கிண்டல் பண்ணினா ,அவங்களே பெரிய ஆளா நினைசிக்குவாங்க\nஅம்மா :விடுதலை புலிகள் என்னை கொலை செய்துவிடுவார்கள்\n(அம்மா இப்போ தமிழகம் முழுவதும் அவங்க பேச்சுதான் இருக்குது)\nஉடனே பேட்டியை மாற்றி எழுது :விடுதலை புலிகள் தமிழ் இனத்தை காக்க பிறந்த வர்கள் .\nமேடைலே கூத்து கட்டினவளுக்கெல்லாம் என்ன தெரியும் தமிழ் உயிர் பற்றி\nகடைசியா ஆஸ்கர் விருதுக்கு முதலில் பரிந்தரை செயப்படும் நபர் :தங்க தாமரை ,தமிழகத்தின் விடிவெள்ளி ,மத மாற்ற தடைச்சட்டம் கொண்டுவந்த மேரி மாதா அம்மா செல்வி அவர்களுக்கு முன்னுரிமை\nஇரண்டாவதாக தர்மம் தலை காக்கும் என்று கூட்டணி தர்மத்தையே கதியென்று காக்கும் அய்யா அவர்களுக்கு இரண்டாவது முன்னுரிமை\nஆனால் உங்கள் நாக்கின் தடம் எப்படி, எப்போது புரளும் என்பது தமிழ் அன்னைக்கும் தெரியாது\nஏய் அது யாரு தமிழ் அன்னை .தூக்கு அவளை குண்டர் சட்டத்தில் .நாளபின்ன நமக்கு பொட்டியா வந்துரகூடாது இல்லியா\nஹய்யோ ஹய்யோ... அந்தாளு கிட்டயெல்லாம் போய் கேள்வி கேட்டுக்கிட்டு... போன வாரந்தான் பாவம் அவரோட பாராட்டு விழாவுல 3 1/2 மணி நேரம் தமிழர் தாக்கப்படறாங்களேங்கற வேதனையோட உக்காந்து தனக்கு அளிக்கிற பாராட்டை ஏத்துகிட்டாரு. அம்புட்டு நல்லவரு. அவரைப் போயி...\n//இவ்வளவு சிறப்பாக நடிக்க தெரிந்த உ���்களுக்கெல்லாம் திரைத்துறையின் விருதுகளை கொடுத்தால் அந்த விருதுக்குத்தான் அவமானம், அதனாலே உங்கள் எல்லோருக்கும் அரசியல் ஆஸ்கார் விருது கொடுக்கலாம்.\nசெவுட்டுல அடிச்ச மாதிரி இருந்துச்சு..\nஎன்னமோப்பா. இவனுங்கல திருத்த முடியாது :((\nகலைஞரை வைந்தது போதுமே. பாவம் அவர் என்ன செய்வார். கொள்கைக்கும் பதவிக்கும் வாரிசுகளின் சுகத்திற்கு நடுவிலும் அகப்பட்டுக் கொண்டு முழி பிதுங்க உட்கார முடியாமல் முதுகுவலியால் அவதி என்று ஓய்வெடுக்கப் போய்விட்டார்.\nஎனக்கு இவரைப் பார்க்கையில் திருதராஷ்டிரன் தான் ஞாபகத்துக்கு வருகிறார். அவராவது பிறவிக் குருடு. இவர், கண்ணைக் கட்டிக் கொண்டு குருடன் போலாகிவிட்டார்.\nகருநாக நிதியின் இன்றைய அறிக்கை யும் நமது பார்வையும்...\n//ஆளுங்கட்சி என்ற முறையில் தி.மு.க. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும், தமிழக அரசின் தலைமை செயலகத்தில் கூட்டி அந்த கூட்டத்தில் எடுத்த முடிவின் படி, நாடாளுமன்ற, மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளைத் துறந்திட தி.மு.க. தவிர வேறு கட்சிகள் முன்வராத நிலையில் அந்த தீர்மானம் கிடப்பிலே போடப்பட்டது.//\nஆமாம் தாங்கள் பதவி விலகி இருந்த்தால் பதவி ஆசை உள்ள கட்சிகள் எவை என தமிழக மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கலாம் அல்லவா\n//அடுத்து அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு விடப்பட்டு நடைபெற்ற \"மனிதச் சங்கிலி'' நிகழ்ச்சியை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சியான ம.தி.மு.க.வும் வேறு சில கட்சிகளும் புறக்கணித்தே விட்டன//\nஎப்படி தலைவா காங்கிரஸ் கம்முனாட்டிகள் பத்தி நாசூக்கா தவிர்கிறீர்கள்\n//நமது வேண்டுகோளின் படி இந்திய மத்திய அரசு, எடுத்த முயற்சிகளால் ஐ.நா. மன்றம் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன், டோக்கியோ கூட்டமைப்பு நாடுகள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் என அந்த அறிவிப்புகளை//\nதூத்தேறி இதுதான் அடுத்தவன் பெத்ததை எனக்கு பிறந்தது என்று சொல்வதாஈழ தமிழர்கள் அவனவன் கடும் குளிரையும் பனியையும் பொருட்படுத்தாமல் ஐ.நா சபை முன்பும் பிற நாடுகளின் தூதரங்கள் முன்பும் போராடியதால் வந்தது.. இவ்வாறான அறிவிப்புகள்\n//அதே நேரத்தில் போற்றத்தக்க அளவில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரின் அறிவிப்புகளும் வெளிவந்துள்ளன.//\nசோனியா புடவைக்குள் பா.சி ஒளிந்திருந்தாலும் ஒரு தமிழராக கிஞ்சித்தேனும் உணர்வு வந்து சொல்லிருப்பார்.. ஆனால் சிறிது நேரத்திலே பேட்டி அளிக்கும் குள்ள புஷ்கான் பிராணாப்பு உயிர்பலி இல்லாமல் சண்டை போட வேண்டுமாம் அப்பவும் அவன் போரை நிறுத்த சொல்லவில்லை அப்பவும் அவன் போரை நிறுத்த சொல்லவில்லை இதற்கு உமது வக்காலத்து வேறு\n//இந்திய மத்திய அரசும் வேடிக்கை பார்க்கவில்லை என்ற நிலை உணர்ந்து விரைவில் வர இருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கும், இந்தப் பிரச்சனைக்கும் சம்பந்தமில்லை//\nவேடிக்கை தான் நாங்கள் பார்த்தோமே தாம்பரத்தில் இருந்த்து சிங்கள ராணுவத்தை பெங்களூர் சென்று தமிழரை கொல்ல பயிற்சி பெற்றதை தாம்பரத்தில் இருந்த்து சிங்கள ராணுவத்தை பெங்களூர் சென்று தமிழரை கொல்ல பயிற்சி பெற்றதை ஆமாம் இந்த பிரச்சனைக்கும் சம்பந்தமில்லை ...அதாவது வழக்கம் போல கேனை தமிழர்களா... மறுபடியும் காங்கிரசுக்கு வாக்களிக்க சொல்லுகிறீர்கள் ஆமாம் இந்த பிரச்சனைக்கும் சம்பந்தமில்லை ...அதாவது வழக்கம் போல கேனை தமிழர்களா... மறுபடியும் காங்கிரசுக்கு வாக்களிக்க சொல்லுகிறீர்கள்இதெல்லாம் ஒரு பொழப்பு ..உங்கள் அன்னை சோனியா பாதுகாப்பாக சென்னைக்கு பிரசாரத்திற்கு வருவாராஇதெல்லாம் ஒரு பொழப்பு ..உங்கள் அன்னை சோனியா பாதுகாப்பாக சென்னைக்கு பிரசாரத்திற்கு வருவாரா தமிழக மக்கள் கொதித்து போய் உள்ளார்கள் .. தூத்தேறி..\nமூத்தவருங்கிறதால அவருக்கு முதல்ல கொடுத்திடலாம். ஆனா வரிசையில எல்லாரும் நிக்கிறாங்கப்பா...ம்... என்னத்த சொல்ல...\nஎதிரிக்கு இடம் கொடுக்கக் கூடாதென்று துரோகிக்கு துணை போகக் கூடாது.\nகயவன் கருணானிதி - துரோகி\nவப்பாட்டி ஜெயலலிதா - எதிரி\nஇதுல சந்துல சிந்து பாடுற சோமாறிகள், கொட்டைதாங்கிகள் தொல்லை வேற\n//இவ்வளவு சிறப்பாக நடிக்க தெரிந்த உங்களுக்கெல்லாம் திரைத்துறையின் விருதுகளை கொடுத்தால் அந்த விருதுக்குத்தான் அவமானம், அதனாலே உங்கள் எல்லோருக்கும் அரசியல் ஆஸ்கார் விருது கொடுக்கலாம்.//\nகுஸ்புவின் கன்னி பேட்டி- தமிழ்மணம் இணைய தளத்தில்\nகனிமொழி கைது, தலைவர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalviseithiplus.blogspot.com/2018/06/3_93.html", "date_download": "2019-08-17T12:45:14Z", "digest": "sha1:BMKDWCUKZTRUAAYS3BOQT2H3X23DGO4Y", "length": 13005, "nlines": 385, "source_domain": "kalviseithiplus.blogspot.com", "title": "ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 3வது நாளாக நடத்திய உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு - Kalviseithi plus", "raw_content": "\nHome Unlabelled ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 3வது நாளாக நடத்திய உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு\nஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 3வது நாளாக நடத்திய உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு\nஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 3வது நாளாக நடத்திய உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னையில் இன்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nவிடிய, விடிய உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 4 பேர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னை எழிலகத்தில் நேற்று முன்தினம் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.\nகோரிக்கைகள் நிறைவேறும் வரை அங்கேயே தங்கும் வகையில், ஷாமியான பந்தல் அமைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருவதால், முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவர் தினமும் சட்டசபைக்கு செல்லும் சாலை வழியில் இந்த போராட்டத்தை நடத்தினர். ஆனாலும் அரசு சார்பில் இதுவரை யாரும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. அரசிடம் நிதியில்லாததால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் வெளிப்படையாக பேட்டி அளித்தார். சட்டசபையில் நேற்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக பேசியபோது கூட, ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு மறுத்துவிட்டது.\nஅரசு எப்படியும் பேச்சுவார்த்தைக்கும் அழைக்கும் என்று நம்பிய நிலையில், அதுதொடர்பான எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடாததால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பேச்சுவார்த்தை நடைபெறாததால் நேற்றும் 2வது நாளாக எழிலகத்தில் இரவு முழுவதும் விடிய, விடிய உண்ணாவிரதம் இருந்தனர். முன்னதாக உண்ணாவிரதம் இருந்த பலரின் உடல்நிலை மோசம் அடைந்துள்ளது. அங்கன்வாடி பணியாளர் சங்கத்தை சேர்ந்த டெய்சி மற்றும் அரசு ஆரம்ப ��ள்ளி ஆசிரியர்கள் சங்கத்தை சேர்ந்த மோசஸ் உள்பட 4 பேர் நேற்று திடீரென மயங்கி விழுந்தனர். அவர்களை சக நிர்வாகிகள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.\nஇந்த நிலையில், இன்று 3வது நாளாக ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதம் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் மேலும் பலரது உடல்நிலை மோசம் அடைந்து வருவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மூத்த நிர்வாகிகளுக்கு உடல்நிலை சரியில்லாததால், போராட்ட இடத்துக்கு இன்று காலை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். நிர்வாகிகள் மாயவன் மற்றும் மீனாட்சி சுந்தரம் ஆகியோருக்கு காலில் வீக்கம் ஏற்பட்டதால் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. அரசு கண்டுகொள்ளாவிட்டாலும், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் நீடிக்கும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC | விளம்பர எண்-524/2014 | அறிவிப்பு நாள் - 27.11.2018 |...\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில்,... அரசு ஊழியர்களுக்கான உண்மை ஊதியம்\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/518070/amp", "date_download": "2019-08-17T13:20:44Z", "digest": "sha1:OFX4NR4DXM64KLQ5ICAHZDATS22XWSBL", "length": 12157, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "The opening of the water | 19 ஆண்டுகளுக்கு பின் குப்பகவுண்டன்வலசு குளத்தில் தண்ணீர் திறப்பு | Dinakaran", "raw_content": "\n19 ஆண்டுகளுக்கு பின் குப்பகவுண்டன்வலசு குளத்தில் தண்ணீர் திறப்பு\nவெள்ளகோவில்: நொய்யல் ஆற்றில், வெள்ள காலங்களில் செல்லும் தண்ணீர் காவிரியில் கலந்து வந்தது. இதனை பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் சின்னமுத்தூர் ரூ.13 கோடி செலவில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணையில் இருந்து மிகவும் வறட்சி பகுதியான, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலூகா கார்வழி அருகே குப்பகவுண்டன்வலசில் அமைந்துள்ள 300 ஏக்கர் பரப்பளவு உள்ள குளத்திற்கு 10.21 கி.மீ., நீளமுள்ள ஊட்டு கால்வாய் வெட்டப்பட்டு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. பாசன கால்வாய் மூலம் கரூர் மாவட்டம் மின்னம்பள்ளி, கவுண்டன்புதூர், பஞ்சமாதேவி, சங்கராம்பாளையம், அஞ்சூர், நெச்சிகபாளையம், மண்மங்கலம், நெரூர் வரை 20 ஆயிரம் ஏக்கர் நேரடி பாசனமும், 5 ஆயிரம் ஏக்கர் கசிவு நீர் பாசனமும் பெற்று வந்தது.\nஇந்நி��ையில் கடந்த 2000ம் ஆண்டு முதல் திருப்பூர் சாயக்கழிவு தண்ணீர் அதிக அளவு கலந்து நொய்யல் ஆற்றில் வந்ததால். நீதிமன்ற உத்திரவின்படி இந்த குளத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக கடந்த 19 ஆண்டுகளாக அப்பகுதியில் கடும் வறட்சியும், நிலத்தடி நீர் மட்டம் சரிந்து, குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நொய்யல் ஆற்றில் மழை வெள்ளம் வரும் சமயங்களில் அந்த தண்ணீரையாவது திறந்து விட வேண்டும் என கரூர் மாவட்ட பாசன விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.\nகடந்த வரத்தில் தென்மேற்கு பருவ மழையால், நீர் வரப்பெற்று நொய்யலில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வெள்ள நீர் சென்றது. இதையறிந்த விவசாயிகள் மழைநீரை குப்பகவுண்டன்வலசு குளத்திற்கு விடக்கோரி, கரூர் மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் கடந்த 10ம் தேதி தடுப்பணையில் முற்றுகையிட்டு 6 மணிநேரம் போராட்டம் நடத்தினர். அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, தண்ணீர் திறந்து விட்டனர். பின் அன்றிரவே தடுப்பணை கதவுகள் பழுதடைந்தால் தண்ணீர் நிறுத்தப்பட்டது. பின் அதிகாரிகள் நொய்யல் ஆற்றில் திறந்து விட்டனர்.\nஇதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகளால் தடுப்பணை சட்டர்கள் சீரமைத்து, நேற்று முன்தினம் அதிகாலை முதல் மீண்டும் ஊட்டுக்கால்வாய் வழியாக 260 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரானது நேற்று மதியம் குப்பகவுண்டன்வலசு குளத்துக்கு சென்றடைந்து. இதனால் பாசன விவசாயிகளும், அரவக்குறிச்சி வட்டத்தில் வடக்குப்பகுதி பொதுமக்கள் பெரும் மகிழ்சியடைந்தனர். 19 ஆண்டுகளுக்கு பின் நொய்யல் ஆற்று மழைநீர் சென்றடைந்து. இந்த தண்ணீர் வருவதால் 20 ஆயிரம் ஏக்கர் பயன் பெரும் என்றும் வரும் மாதத்தில் மழை நீர் வரும்போது தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஒகேனக்கலுக்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 27,000 கனஅடியாக அதிகரிப்பு\nசாத்தூர் அருகே தாயில்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21,000 கன அடியில் இருந்து 23,000 கன அடியாக அதிகரிப்பு\nபூம்புகார் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு\nநீலகிரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 75% ம���ன் இணைப்புகள் சீர்செய்யப்பட்டுள்ளன: அமைச்சர் தங்கமணி பேட்டி\nசாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஒரு மணி நேரமாக இடியுடன் கூடிய கனமழை\nகுடிமராமத்து என்ற பெயரில் மரங்கள் வெட்டிக் கடத்தல்\nதிண்டுக்கல் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு விறுவிறு\nபட்டிவீரன்பட்டி பகுதியில் வறட்சியால் வாடும் தென்னை.. விவசாயிகள்\nமூணாறு அருகே பெரியகானலில் திடீர் நிலச்சரிவு\nஎதிர்பார்த்த அளவு இல்லை மேகமலை வனப்பகுதியில் தொடரும் சாரல் மழை\nஅனுமதி வாங்கிய இடத்தை விட்டு மேல்மொணவூர் ஏரியை சுரண்டும் ஆசாமிகள்\nதகர குப்பம் வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக்கொலை\nஆம்பூர் பஸ் நிலையத்தில் மலைகிராமங்களுக்கான 5 புதிய மினிபஸ்கள் துவக்கம்\nகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையில் ஒற்றை யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்\nஆரல்வாய்மொழி பகுதியில் மழை பெய்தும் வறண்டு காணப்படும் குளங்கள்\nதண்ணீரை சேமிக்கக்கூடிய வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி வருகிறோம்: வருவாய் நிர்வாக ஆணையர் பேட்டி\nபிளாஸ்டிக்குக்கு மாற்றாக துணிப்பை தயாரித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு\nமீன்வளம் பெருக வேண்டி கடல் அன்னைக்கு பால் ஊற்றி மீனவர்கள் சிறப்பு வழிபாடு\nபழநி அருகே கோயில் திருவிழா தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/turkish/lesson-4771201150", "date_download": "2019-08-17T12:49:58Z", "digest": "sha1:HLUZ2RRBFMA4ICSTXAY7IHXABGEETGYE", "length": 5310, "nlines": 145, "source_domain": "new.internetpolyglot.com", "title": "மாநகரம், தெருக்கள், போக்குவரத்து - المدينة , الشوارع , المواصلات | Ders Detayları (Tamil - Arapça) - Internet Polyglot", "raw_content": "\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - المدينة , الشوارع , المواصلات\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - المدينة , الشوارع , المواصلات\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். احذر أن تتوه في مدينة كبيرة , إسأل كيف يُمكنك الوصول إلى دار الأوبرا\n0 0 அஞ்சல் பெட்டி صندوق البريد\n0 0 ஆபத்தான خطر\n0 0 உயிரியல் பூங்காவில் حديقة الحيوانات\n0 0 ஓட்டுநர் உரிமம் رخصة السائقِ\n0 0 ஓட்டுனர் السائق\n0 0 குப்பை இடம் النفاية\n0 0 கூட்டம் الحشد\n0 0 கைவிலங்கு الأصفاد\n0 0 சுற்று பயணம் டிக்கெட் بطاقة ذهاب وإياب\n0 0 சுற்றுப்புற இடங்கள் الضواحي\n0 0 ���ேதமடைந்த متضرّر\n0 0 டிக்கெட் التذكرة\n0 0 தரையிறக்கும் للهُبُوط\n0 0 திருட்டு السرقة\n0 0 திருப்ப الدور\n0 0 நடைபாதையில் الرصيف\n0 0 நிறுத்தத்தில் அறிகுறி إشارة توقّفْ\n0 0 நீர்மூழ்கி கப்பல் الغوّاصة\n0 0 நுழைவாயில் المدخل\n0 0 பின்னோக்கி போவது للدَعْم\n0 0 புறப்பட்டது الشراع\n0 0 புறப்பாடு المغادرة\n0 0 பேருந்து الحافلة\n0 0 பேருந்து நிறுத்தம் موقف الحافلات\n0 0 போக்குவரத்து ஒளி வரை حتى إشارةِ المرور\n0 0 போக்குவரத்து விளக்கு إشارة المرور\n0 0 மார்க்கம் درب\n0 0 மிதிவண்டி الدراجة\n0 0 மெதுவாக ببطئ\n0 0 மேடையில் الرصيف\n0 0 மோட்டார் சைக்கிள் الدراجة البخارية\n0 0 ரயில் நிலையம் محطة قطارِ\n0 0 விபத்து حادث\n0 0 விமான நிலையம் مطار\n0 0 விமானம் طائرة\n0 0 விரைவான سريع\n0 0 விளம்பரம் إعلان\n0 0 வெட்டும் تقاطع\n0 0 வேகமாக سريع\n0 0 ஹெலிகாப்டர் المروحية\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-17T12:56:01Z", "digest": "sha1:VFPFNGG2YXVOA4I5WJB43BQTC6UB66JC", "length": 32422, "nlines": 311, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரு வெடிப்புக் கோட்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெரு வெடிப்புக் கோட்பாட்டின்படி அண்டம் ஒரு மிக அதிக அடர்த்தி கொண்ட ஒரு தீப்பிழம்பாக ஆரம்பித்தது. இது காலப்போக்கில் விரிவடைந்து இன்றைய நிலையை அடைந்துள்ளது.\nபெரு வெடிப்புக் கோட்பாடு (Big-Bang Theory) என்பது அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாடாகும். இதுவரை முன்வைக்கப்பட்ட அண்டத்தின் தோற்றம் பற்றிய கோட்பாடுகளில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது இதுவே.[1]\n2 வரலாறும் கண்டறிந்த விதமும்\n5 பெருவெடிப்புக்கான தொடக்க நிலைமைகள்\n6 புடவியின் அறுதி கதி\n7 சமய, மெய்யியல் விளக்கங்கள்\nபெரு வெடிப்புக் கோட்பாடானது 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வெளியான இரண்டு முக்கிய கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் உருவானது. ஒன்று ஐன்ஸ்டீனுடைய பொதுச் சார்புக் கோட்பாடு (General Theory of Relativity). மற்றது அண்டவியற் கொள்கை (Cosmological Principle). பொதுச் சார்புக் கோட்பாடு, அண்டவெளியில் உள்ள பொருள்களிடையே காணப்படும் ஈர்ப்புத் தோற்றப்பாடானது மேற்படி பொருள்களின் திணிவுகளினால் பாதிக்கப்பட்டு வெளியும் (space), காலமும் (time) திரிபடைந்த ஒரு நிலையே என்று கூறுகின்றது. அண்ட வெளியில் உள்ள பொருள்கள் வெள���யில் ஒரே சீராகப் பரவியிருக்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டதே அண்டவியற் கொள்கை.\nஇந்தப் பெரு வெடிப்புக் கோட்பாட்டுக்குப் பல முந்து கோட்பாடுகளும் உண்டு. கி. பி. 1912ஆம் ஆண்டில் வெசுட்டோ மெல்வின் சுலிப்பர் என்பவர் புவியில் இருந்து அனைத்து ஒண்முகில்களும் (இவை விண்மீன் பேரடைகள் அல்ல. விண்மீன் உருவாக்கத்துக்கான ஒளிவிடும் வளிம முகில்களே. அக்காலத்தில் நெபுலா என்பது விண்மீன் பேரடைகளையே குறித்தது. இப்போது இவை ஒண்முகில்கள் எனப்படுகின்றன) தொலைவாக நகர்ந்து செல்கின்றன என்பதை டாப்ளர் விளைவு மூலம் அறிந்தார். ஆனால் இவர் நமது பால் வழியின் உள்ளே உள்ள ஒண்முகில்களுக்கு மட்டுமே இந்த நிலைமையைக் கண்டறிந்தார். அதன் பின் பத்து ஆண்டுகள் கழித்து கி. பி. 1922ஆம் ஆண்டில் உருசிய அண்டவியலாளரும் கணக்கியலாளரும் ஆன அலெக்சாந்தர் ஃபிரீடுமேன் அல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கோட்பாட்டில் இருந்து பிரீடுமன் சமன்பாடு என்ற ஒன்றை உருவாக்கினார். அதையும் நிலையான அண்டக் கொள்கையையும் வைத்து இந்த அண்டமே மொத்தமாக விரிவடையாமல் இருந்திருக்கும் என எடுத்துரைத்தார்.\nஅதன்பின் கி. பி. 1924ஆம் ஆண்டில் எட்வர்டு ஹபிள் விண்மீன் பேரடைகள் அனைத்தும் ஒன்றை விட்டு ஒன்று விலகியே செல்கின்றன எனக் கூறினார். கி. பி. 1927ஆம் ஆண்டில் பெல்ஜியம் நாட்டின் இயற்பியலாளரும் உரோமன் கத்தோலிகப் பாதிரியாரும் ஆன ஜியார்சசு லெமெட்ரே, ஃபிரெய்டுமென் சமன்பாட்டைத் தனியாகச் சமன்படுத்தி (முன் செய்தவர் ஜன்சுடீன் கோட்பாட்டில் இருந்து சமன் செய்தார்) விண்மீன் பேரடைகளுக்கு இடையே உள்ள அகச்சிவப்பு விலகல்களைக் கண்டறிந்து அனைத்து விண்மீன் பேரடைகளுமே ஒன்றைவிட்டு ஒன்று விலகுகின்றன எனக் கண்டறிந்தார்.\nவிண்மீன் பேரடைகளுக்கு இடையே உள்ள நகர்வுகளை ஆராயும் போது விலகல் குறிகள் ஒவ்வொரு விண்மீன் பேரடைகளுக்கும் மாறுபடும் என நினைத்தார். அதாவது பால் வழியில் இருந்து கணிக்கும் போது சில விண்மீன் பேரடைகள் பால்வழியை நெருங்கவும் சில விண்மீன் பேரடைகள் பால்வழியை விட்டு விலகவும் செய்யும் என எதிர்பார்த்தார். விண்மீன் பேரடைகளுக்கான நகர்வைக் கணிக்கும் போது அப்பேரடை பால்வழியை நெருங்கினால் வயலட்டு நிறமும் விலகினால் சிவப்பு நிறமும் ஆய்வுக்கருவியில் வரும். ஆனால் இவர் எ���ிர்பார்த்ததற்கு மாறாக அனைத்து விண்மீன் பேரடைகளையும் கணிக்கும்போது எல்லாப் பேரடைகளுமே கருவியில் சிவப்பு நிறத்தையே காட்டின. அதனால் கி. பி. 1931ஆம் ஆண்டில் ஜியார்சசு லெமெட்ரே இந்த அண்டமே உப்புகிறது என்னும் உப்பற் கோட்பாட்டை முன் வைத்தார்.\nஇதன்படி அண்டத்தில் ஒவ்வொரு பேரடையும் மற்ற பேரடையை விட்டு விலகுகிறது என்றால் அனைத்தும் ஒன்றாக இருந்த காலமும் இருந்திருக்கும். அந்த அனைத்துப் பொருள்களுமே ஒரு சிறு முட்டை போன்ற வடிவில் அடைந்திருக்கும். அதுவே ஆதி அண்ட முட்டை எனவும் அதுவே திடீரென வெடித்துப் பெருவெடிப்புக்குக் காரணமானது என முடிவுக்கு வந்தார்.\nWMAP ஆல் எடுக்கப்பட்ட அண்ட நுண்ணலைப் பின்புலக் கதிர்வீச்சின் படிமம்\nபெரு வெடிப்புக் கொள்கையின்படி அண்டவெளியில் உள்ள பொருள்கள் அனைத்தும் 12 முதல்14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மிக அதிகமான அடர்த்தியுடன் கூடிய, சிறிய அளவினதான, தீப்பிழம்பாக இருந்திருக்கிறது. இன்று எங்களால் அறியப்படுகின்ற அண்டத்திலுள்ள பொருள்கள் அனைத்தும் சில மில்லி மீட்டர் அளவுக்குள் அடங்கியிருந்திருக்கும் எனக் கணிப்பிடப்படுகின்றது. இத் தீப்பிழம்பானது இன்று அறியப்படாத ஏதோ ஒரு காரணத்தினால் மிக வேகமாக விரிவடையத் தொடங்கிற்று. இதுவே பெரு வெடிப்பு (Big-Bang) எனப்படுகின்றது. ஒவ்வொரு விநாடியும் பல மடங்காக இவ் விரிவாக்கம் நடந்ததாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு விரிவடைந்தபோது வெப்பம் தணிந்த வளிமங்கள் ஆங்காங்கே விண்மீன் கூட்டங்களாக உருவாகியிருக்ககூடும் என அவர்கள் கூறுகிறார்கள். பல பில்லியன் ஆண்டுகள் கழிந்த பின்னும் அண்டம் இன்னும் விரிவடைந்து கொண்டே செல்வதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇன்றும் அண்டவெளி முழுதும் ஒரே சீராகப் பரவிக் காணப்படும் நுண்ணலைக் கதிர் வீச்சானது மேற்குறிப்பிட்ட பெரு வெடிப்பின்போது வெளியான கதிர் வீச்சின் எச்சங்களே என்று கருதப் படுகின்றது.\nபெருவெடிப்பு தொடங்கியதில் இருந்து அணுக்களும் மற்ற அண்டப் பொருள்களும் எக்காலத்தில் தோற்றம் பெற்றன என்பதைப் பின்வரும் வரிசை குறிக்கின்றது.\nவெடித்த கணமே காலமும் வெளியும் தோன்றியது.\nஇரண்டாம் நொடியில் ஈர்ப்பு விசை தோன்றியது.\nபிற்பாடு அணுத்துகள்களான குவார்க்குகள் தோன்றின.\nஅணுத்துகள்கள் ஒன்றோடு ���ன்று மோதிக் கொண்டதால் புரோட்டானும் நியூட்ரானும் தோன்றின.\nமூன்று நிமிடங்கள் கழித்து புரோட்டானும் நியூட்ரானும் தம்முடைய வெப்பத்தைத் தணித்ததால் இரண்டும் சேர்ந்து அணுக்கருவை மட்டுமே கொண்ட ஹைட்ரஜனும், ஹீலியமும், இலித்தியமும் உருவாகின.\nஅதன் பிறகு ஐந்து இலட்சம் ஆண்டுகள் கழித்தே எலக்ட்ரான்கள் அணுக்கருக்களால் சிறை பிடிக்கப்பட்டன. அதனால் முறையே ஹைட்ரஜன், ஹீலியம், இலித்தியம் அணுக்கள் உருவாகின.\nபிற்பாடு முப்பது கோடி ஆண்டுகள் கழித்தே விண்மீன்களும், விண்மீன் பேரடைகளும் உருவாகின.\nஇந்நிகழ்வுகள் எல்லாம் நடந்து முடிந்த பின்னரே சூரிய மண்டலமும் அதில் உள்ள கோள்களும் தோன்றின. இவை தோற்றம் பெற்ற காலத்தில் இருந்து தற்காலமானது ஏறத்தாழ ஐநூறு கோடி ஆண்டுகள் ஆகியுள்ளது.\nகோட்பிரீடு இலைப்னிசு ஒரு கேள்வியை எழுப்பிப் பேசுகிறார்: \"இன்மைக்கு மாற்றாக, ஏன் ஏதோவொன்று இருக்க வேண்டும் தன் இருப்பிற்கான காரணத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு பொருளின் இருப்பே இதற்கான போதுமான அறிவார்ந்த பதிலைத் தரும். \"[2] இயற்பியல் மெய்யியலாளராகிய டீன் இரிக்கிள்சு[3] எண்களும் கணிதவியலும் அவற்றோடு அவற்றைச் சார்ந்த விதிகளும் கட்டாயமாக இருக்கின்றன என்கிறார்.[4][5] பெரு வெடிப்பின் தொடக்கத்தில் ஏற்பட்ட குவைய அலைவுகளோ அல்லது பிற இயற்பியல் விதிகளோ, பொருண்மம் தோன்றுதலுக்கான நிலைமைகளை உருவாக்கியிருக்கலாம்.\nகருப்பு ஆற்றலைக் கண்டுபிடிப்பதற்கு முன், புடவியின்வருங்காலம் பற்றி அண்டவியலாளர்கள் இருவகைக் கண்ணோட்டங்களைக் கொண்டிருந்தனர். புடவியின் பொருண்மை அடர்த்தி, உய்யநிலைப் பொருண்மை அடர்த்தியை விட கூடுதலாக அமைந்தால், அப்போது புடவி தன் பெரும உருவளவை அடைந்ததும் குலைய தொடங்கும். மீண்டும் அது மேலும் அடர்ந்து மேலும் வெப்பம் கூடித் தொடக்கத்தில் இருந்த நிலைமைக்குச் செல்லும். இந்நிகழ்வு பெருங் குறுக்கம் எனப்படுகிறது.[6]\nபுடவித் தோற்றத்தின் விளக்கமாக அமையும் பெரு வெடிப்புக் கோட்பாடு சமயத்திலும் மெய்யியலிலும் கணிசமான இடத்தை வகிக்கிறது.[7][8] இதனால், இது சமய அறிவியல் உறவு பற்றிய விவாதத்தில் உயிர்ப்புள்ள பகுதியாக விளங்குகிறது.[9] சிலர் பெரு வெடிப்பு படைப்போன் இருப்பினைக் காட்டுகிறது என வாதிடுகின்றனர்.[10][11] எனவே பெரு வெடிப்பைத் தங்க��் புனித நூல்களில் குறிப்பிடுகின்றனர்.[12] ஆனால் பிறரோ பெரு வெடிப்பு அண்டவியலில் படைப்போனுக்கான இடம் வெறுமையாகிறது என வாதிக்கின்றனர்.[8][13]\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; kolb_c3 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ Sagan, C. (1988). introduction to A Brief History of Time by Stephen Hawking. Bantam Books. பக். X. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-553-34614-8. \"...விளிம்பற்ற வெளியும், காலத் தொடக்கமும் முடிவும் அற்ற புடவியில் படைப்போனுக்குப் பணியேதும் இல்லை.\"\nBig Bang பற்றி மேலும் அறிய விக்கிப்பீடியாவின் உறவுத் திட்டங்களில் தேடுங்கள்.\nஇக் கட்டுரையைக் கேட்கவும் (info/dl)\nஇந்த ஒலிக்கோப்பு 2011-11-12 தேதியிட்ட பெரு வெடிப்புக் கோட்பாடு பதிப்பில் இருந்து உருவாக்கப்பட்டது. இது கட்டுரையின் பிந்திய தொகுப்புக்களைக் காட்டாது. (ஒலி உதவி)\nபிற பேச்சுக் கட்டுரைகளைக் காண\nபிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் big-bang model\nCosmology திறந்த ஆவணத் திட்டத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-08-17T13:29:16Z", "digest": "sha1:EWL7ZYZU5UG3ELJQ62JWVA3FQFWI5XV6", "length": 11813, "nlines": 246, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் ஆத்திரேலியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் ஆத்திரேலியா வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் ஆத்திரேலியா உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் ��ணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias ஆத்திரேலியா விக்கிபீடியா கட்டுரை பெயர் (ஆத்திரேலியா) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் ஆத்திரேலியாவின் பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் சுருக்கமான பெயர் {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Australia (converted).svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇவ்வார்ப்புரு கடற்படைச் சின்னங்களை வார்ப்புரு:கடற்படை வார்ப்புருவைக் கொண்டு காட்ட வல்லது:\nஇவ்வார்ப்புரு வான்படைச் சின்னங்களை வார்ப்புரு:வான்படை வார்ப்புருவைக் கொண்டு காட்ட வல்லது:\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nAUS (பார்) ஆத்திரேலியா ஆத்திரேலியா\nகொடி மாறியை (flag variant) பயன்படுத்தி\nபின்வரும் தொடர்புடைய நாட்டுத் தகவல் வார்ப்புருக்களையும் பார்க்க:\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Australasia ஆஸ்திரலேசியா\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2019, 02:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2194221", "date_download": "2019-08-17T13:19:49Z", "digest": "sha1:55NDZZOEQ7E2J625A73WY5GQ2DN6RJ7B", "length": 17144, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழகத்தில் வறண்ட வானிலை: வானிலை மையம்| Dinamalar", "raw_content": "\nபூடான் வளர்ச்சிக்கு இந்தியா உதவி: மோடி\nகாஷ்மீரில் இந்திய வீரர் வீரமரணம் 2\nகுளத்தில் இறங்க தயாராகிறார் அத்திவரதர்\nகாஷ்மீர்: பாக்.,ஐ விளாசும் முஸ்லிம் அறிஞர் 27\nபாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி 9\nகர்நாடகாவில் கனமழைக்கு வாய்ப்பு 1\nபா.ஜ.,வில் இணைந்த ஆம் ஆத்மி தலைவர் 4\nஆழியாறு அணையில் நீர் திறக்க உத்தரவு 1\nகாங்., தலைவர்கள் கைது: ராகுல் கண்டனம் 52\nதமிழகத்தில் வறண்ட வானிலை: வானிலை மையம்\nசென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். நீலகி���ி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உறை பனி அடுத்த இரண்டுநாள் இரவு நீடிக்கும். பனிப்பொழிவு, குளிரின் தாக்கம் கடந்த சில நாட்களை விட நேற்று (ஜன.,17) அதிகமாக இருந்தது.\nசென்னையில் மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் காணப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.\nRelated Tags சென்னை வானிலை ஊட்டி வறண்ட வானிலை\nபிஎஸ்எல்வி ராக்கெட் தயாரிப்பில் தனியார்: இஸ்ரோ திட்டம்(20)\nஉ.பி.,யில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்(2)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழகத்தில் வறண்ட வானிலை: தமிழகத்தில் வானிலை .கூட . மக்கள் வாழ்க்கையை பிரதிபலிக்குது பாருங்களேன்\nஇந்த கூடையில் தண்ணீரலாறி ஒட்டி பலகோடிகள் சம்பாதிக்கணும்னு திட்டம் போட்டிருக்கோமாய்யா செயற்கைமலை அப்படீன்னு கெடுத்துறாதீரும் இப்படிக்கு தமிழக அரசியல் வாதிகளின் அனைத்துக்கட்சிக்குழு\nசுதந்திரம் பெற்றது முதல் ஜநாயகமே வறண்டு இருக்கிறதே அதற்க்கு மேகமூட்டமாக இருக்கும்போது எம் ஜி ஆர் முதல்வராக இருந்தபோது சேர்க்கை மழை பொழிய விமானத்தை பயன்படுத்தினார், ஆனால் தற்போது மேகமூட்டமாக இருக்கும்போது எம் ஜி ஆர் முதல்வராக இருந்தபோது சேர்க்கை மழை பொழிய விமானத்தை பயன்படுத்தினார், ஆனால் தற்போது மழை பொழிந்தாள் மக்கள் நிம்மதியாக இருந்து விட்டால் மழை பொழிந்தாள் மக்கள் நிம்மதியாக இருந்து விட்டால்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் வி��ும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபிஎஸ்எல்வி ராக்கெட் தயாரிப்பில் தனியார்: இஸ்ரோ திட்டம்\nஉ.பி.,யில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.popularmaruti.com/tl/about-founder/", "date_download": "2019-08-17T12:57:11Z", "digest": "sha1:WFQJWCDWJATK7YPWWDSG6JMVLJERIUN7", "length": 8006, "nlines": 125, "source_domain": "www.popularmaruti.com", "title": "நிறுவனரை பற்றி | பாப்புலர் மாருதி, கேரளா, தமிழ் நாடு", "raw_content": "\nசி எஸ் ஆர் அறிக்கை\nசி எஸ் ஆர் கொள்கை\nVR 360 முன்பதிவு செய்ய\n1939 ல், திரு கே.பி பால் பாப்புலர் வாஷிங் ஹோம் நிறுவனத்துடன் தன் வியாபார வாழ்க்கையை ஆரம்பித்தார் . அதை ஆறே மாதங்களில் வெற்றி அடையச்செய்தார் . இதுவே இவருடைய வியாபார வாழ்க்கையின் முதுகெலும்பு ஆனது . பிறகு சிறந்த தொழிலதிபர் ஆனார்.\nதன் ஊழியர்களின் நன்மைக்காக பணியாற்றினார் . அவர் சிறந்த வாடிக்கையாளர் சேவைக்காக தம் ஊழியர்களை ஊக்குவிக்க செய்தார் .\nஅவர் ஒரு தொலைநோக்குப்பார்வையுடன் செயல்பெற்ற தொழிலதிபர் அவர்கள். 1941 ல் தன் வியாபார வாழ்க்கையை டயர் , டியூப் வல்கனைசிங் மற்றும் பேட்டரி மறுசீரமைப்பு வியாபாரத்தில் திருப்பினார். இரண்டாம் உலக போரின் போது இவர் உதிரி பாகங்கள் வியாபாரத்தில் ஏற்பட்டார்.\n1944 ல் இது ஒருபோது இந்தியாவின் மிக பெரிய ஸ்பேர் பார்ட்ஸ் வியாபார வலையமைப்பாக இருந்தது. திரு. பால் புதிய ஆட்டோமொபைல் பகுதிகளை இறக்குமதி செய்தார் . பெங்களூர், சென்னை, மும்பை மற்றும் கோல்கத்தா போன்ற இடங்களில் தன் வியாபாரத்தை துடங்கினார் . அதிவேகமான இந்த வளரச்சி அவருக்குப்புகழைத் தேடித் தந்தது.\nஇவரது நிறுவனத்தின் நூற்று கணக்கான முன்னாள் ஊழியர்கள் இன்று பெரியளவில் வெற்றிகரமான வியாபாரங்களை செய்கிறார்கள் .அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, மற்றும் பணிவு இவரது மறுவடிவமாகவுள்ளது .இவரது எளிமையான அணுகுமுறையை பொறுப்பான தொழிலாளர்கள் மற்றும் விசுவாசமான வாடிக்கையாளர்களை சேர்த்தது . இந்த வெற்றியிலிருந்தே கூட்டுக்காரன் குரூப் தன் நோக்கத்தை ஏற்றுக்கொண்டது . என்றும் அவரது ஆத்மாவுடன் இந்தப் பயணம் தொடர்கிறது.\nVR 360 முன்பதிவு செய்ய\nசி எஸ் ஆர் அறிக்கை\nசி எஸ் ஆர் கொள்கை\nVR 360 முன்பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/sport/india-wi-seires/", "date_download": "2019-08-17T14:13:03Z", "digest": "sha1:MDUYB3SLQJOQFYOGNTYXWC5QKL5XJCAE", "length": 6945, "nlines": 49, "source_domain": "www.thandoraa.com", "title": "தொடரை வென்றது இந்திய அணி ! - Thandoraa", "raw_content": "\nமருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு\nடெல்டா பாசனத்திற்காக கல்லணை திறக்கப்பட்டது\n“ஈழத்தமிழர்களை விடுதலை புலிகளாக சித்தரிக்க அதிமுக முயற்சி” – வைகோ குற்றச்சாட்டு\nசென்னை கிண்டி, வேளச்சேரி, தரமணி, கந்தன்சாவடி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது\nதொடரை வென்றது இந்திய அணி \nஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் விண்டீஸ் அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னலையில் உள்ளது.ஒரு ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது.இந்நிலையில்,தொடரில் கடைசி மற்றும் ஐந்தாவது போட்டி இன்று கேரள திருவனந்தபுரம் மைதானத்தில் இன்று நடைபெற்றது.இதில்,டாஸ் வென்ற வெஸ்ட் விண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.\nஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய வெஸ்ட் விண்டீஸ் அணி 104 ரன்னில் சுருண்டது. இந்திய அணியின் தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஜடேஜா 4 நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.பும்ரா,கலீல் அஹ்மது தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.\nஇதையடுத்து,105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.துவக்க வீரராகாக களமிறங்கிய ஷிகார் தவான் 6 ரன்னில் அவுட்டானார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி மற்றும் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடினர்.இதன் மூலம் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ரோஹித் சர்மா 63 ரன்களும்,கோலி 33 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தார்.இதன் மூலம் இந்திய அணி 3 – 1 என்ற கணக்கில் தொடரை வென்றது.\nநடிகா் ரஜினிகாந்த் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதில் எள்ளளவும் மாற்றுக்கருத்து இல்லை – சீமான் பேட்டி \nகோவையில் இந்திய வரைபடம் போல் நின்று காட்சி அளித்த பள்ளி மாணவர்கள்\nமுப்படைகளுக்கும் ஒரே தளபதி உருவாக்கப்படுவார் – பிரதமர் மோடி\nகோவையில் 73 சுதந்திர தினவிழா மாவட்ட ஆட்சியர் கொடியேற்றினார்\nகோவை மாநகரில் குப்பை வரி விரைவில் அமலுக்கு வரும் – மாநகராட்சி ஆணையர்\nகோவையில் அத்திவரதரை கொச்சைப்படுத்தும் வகையில் வாசகம் வெளியிட்டவர்கள் மீது புகார்\nவைபவ் – நந்திதா – யோகிபாபு நடிக்கும் டாணா படத்தின் டீசர்\nஎன்னப்பத்தி தெரியனும்னா நீ இன்னும் கொஞ்சம் காத்திருக்கனும் – கடாரம் கொண்டான் ட்ரெய்லர்\nமிரட்டும் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ ட்ரெய்லர்\nதல படத்திற்கு இசையமைக்க நான் ரெடி – இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேட்டி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை Coimbatore's No.1 Online Tamil News Websiteபதிப்புரிமை 2019 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/71102/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-17T13:25:49Z", "digest": "sha1:4T2RJEX7UYJRLMOLXQSSMHSWNU77EQNX", "length": 7533, "nlines": 102, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் புகார் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தமிழகம்\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் புகார்\nபதிவு செய்த நாள் : 16 மே 2019 16:10\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்ஹாசன் கூறியதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சனம் செய்தார். இதையடுத்து மக்கள் நீதி மய்யம் சார்பில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தேர்தல் ஆணையத்திலும், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சமீபத்தில் அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்தபோது, முஸ்லிம்கள் அதிகம் வாழும் பள்ளப்பட்டி என்ற ஊரில் பேசுகையில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, இந்து தீவிரவாதம் என்பது பற்றி குறிப்பிட்டு பேசினார்.\nகமல் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,\n‘கமல்ஹாசன் நாக்கை மக்கள் அறுப்பார்கள்’ என்று முதல் ஆளாக எச்சரித்து கடுமையாக விமர்சித்தார்.\nஇதனையடுத்து மக்கள் நீதி மய்ய நிர்வாகி பிரியதர்ஷினி,\nசென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்ககோரி புகார் கொடுத்தார். கொளத்தூர் மற்றும் திரு.வி.க நகர் பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.\nதேர்தல் ஆணையம் சென்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை சந்தித்து, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது இன்று புகார் கொடுத்தார் பிரியதர்ஷினி.\nமநீம சார்பில் அளித்த புகார் மனுவில்,\n‘அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மக்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் பேசியுள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மக்கள் நீதி மய்யம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/93220.html", "date_download": "2019-08-17T12:57:26Z", "digest": "sha1:RRA52R723B2Q64DQVY6WGA5GF7PGFHY6", "length": 4466, "nlines": 71, "source_domain": "www.jaffnajournal.com", "title": "காங்கேசன்துறை கைத்தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்ய தீர்மானம் – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nகாங்கேசன்துறை கைத்தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்ய தீர்மானம்\nகாங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள 100 ஏக்கர் காணியை பயன்படுத்தி அந்த பிரதேசத்தில் சிறிய கைத்தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nகுறித்த பகுதியில் சிறிய அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கான கைத்தொழில் வலயமாக மேம்படுத்துவதற்கு சுமார் 998 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்படவுள்ளது.\nஇதன்கீழ் தொழிற்சாலைக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளைக் கொண்டதாக அபிவிருத்தி செய்வதற்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகரம் வழங்கியுள்ளது.\nபோர்க்குற்றங்களில் ஈடுபட்டவரேன ஐநாவினால் குற்றம் சுமத்தப்பட்ட கோத்தாவின் நெருங்கிய சகாவுக்கு இராணுவத் தளபதி பதவி\nஅரசின் தலைவிதியை மாற்றும் வல்லமை மாணவர்களிடம் உள்ளது – வடக்கு மாகாண பட்டதாரிகள்\nஎந்த ஒரு தமிழனும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கக்கூடாது\nபலாலியில் இருந்து சர்வதேச விமான சேவை ஒக்டோபரில் ஆரம்பம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/93253.html", "date_download": "2019-08-17T12:55:21Z", "digest": "sha1:K4OG47QZRTBD6MN6FWQNA6YXZ6YW6YWQ", "length": 7075, "nlines": 76, "source_domain": "www.jaffnajournal.com", "title": "மழைநீர் மூலமான விவசாய நடவடிக்கையை மேற்கொள்ள திட்டம் – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nமழைநீர் மூலமான விவசாய நடவடிக்கையை மேற்கொள்ள திட்டம்\nஅவுஸ்திரேலிய நாட்டின் இலங்கைக்கான தூதுவர் Bryce Hutchesson ​நேற்று (06) ஆளுநர் றெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nசுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் முற்பகல் 11.30 மணியளவில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nஇலங்கையில் யுத்தத்தின் பின்னர் வடமாகாண மக்களின் தேவைகள் தொடர்பாகவும் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் சம்பந்தமாகவும் ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார்.\nவடமாகாணத்தில் மீன்பிடி மற்றும் விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான பணிகளை செய்வதற்கு அவு���்திரேலிய அரசு விருப்பம் கொண்டிருக்கின்றது. விசேடமாக தமது நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் நவீன தொழிநுட்பத்துடனான மழைநீர் மூலமான விவசாய நடவடிக்கையினை வடமாகாணத்தில் ஏற்படுத்துவதற்கு எண்ணியுள்ளது.\nஅதேவேளை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகளை வழங்குவதற்கு அவுஸ்திரேலிய அரசு ஆர்வம் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.\nமனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளை தமது அரசாங்கம் வடமாகாணத்தில் திறம்பட செயற்படுத்தி வருவது தொடர்பில் தெரிவித்த அவர் வடமாகாணத்தில் ஐந்து மாவட்டங்கள் உள்ளபோதும் மிகவும் பாதிக்கப்பட்ட இரண்டு மாவட்டங்களுக்கு அதிகளவான உதவிகளை கிடைப்பதற்கு வடமாகாணசபை நிதி ஒதுக்கீடு செய்ய ஆளுநர் பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமது முழுமையான ஒத்துழைப்பினை வழங்க தயாராகவிருப்பதாக ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.\nஅபிவிருத்திக்கு தேவையான நிதியினை இலங்கை அரசுக்கு தமது அரசு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அதில் வடமாகாணத்தில் பாரிய அபிவிருத்திப்பணிகளை செய்வதற்கு அவுஸ்திரேலிய அரசு எண்ணியுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇச்சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவனும் கலந்துகொண்டார்.\nபோர்க்குற்றங்களில் ஈடுபட்டவரேன ஐநாவினால் குற்றம் சுமத்தப்பட்ட கோத்தாவின் நெருங்கிய சகாவுக்கு இராணுவத் தளபதி பதவி\nஅரசின் தலைவிதியை மாற்றும் வல்லமை மாணவர்களிடம் உள்ளது – வடக்கு மாகாண பட்டதாரிகள்\nஎந்த ஒரு தமிழனும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கக்கூடாது\nபலாலியில் இருந்து சர்வதேச விமான சேவை ஒக்டோபரில் ஆரம்பம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/94540.html", "date_download": "2019-08-17T12:57:40Z", "digest": "sha1:MOTCUXQBGX7NPH4Z6PCUDEUXVWQRJEWM", "length": 8083, "nlines": 75, "source_domain": "www.jaffnajournal.com", "title": "இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைக்காண விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nஇளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைக்காண விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன\nஅகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் நடாத்தப்படும் 2019 ஆம் ஆண்டுக்கான இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைக்காண விண்ண��்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nஇளஞ்சைவப்புலவர் பரீட்சைக்கு தோற்றுபவர்கள் பின்வரும் தகுதிகளில் ஒன்றினைப் பெற்றிருத்தல் வேண்டும்.\nசைவபரிபாலனசபையால் நடாத்தப்படும் சைவசித்தாந்த பிரவேச பால பண்டிதர் பரீட்சையில் சித்தி அல்லது கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை (இந்துசமயம் அல்லது இந்துநாகரீகம் உட்பட) சித்தி அல்லது சைவசமய அறிவு அனுட்டானங்களை அநுட்டித்து வரும் 40 வயதிற்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்க முடியும்.\nசைவப்புலவர் பரீட்சைக்கு தோற்றுபவர்கள் கீழ்வரும் தகுதிகளில் ஒன்றினைப் பெற்றிருத்தல் வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டம் அல்லது இளஞ்சைவப்புலவர் தேர்வு அல்லது சித்தாந்தபண்டிதர் தேர்வு (சைவபரிபாலனசபை) அல்லது பண்டிதர் தேர்வு (ஆரிய திராவிடபாசா விருத்திச்சங்கம்) சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.\nவிண்ணப்பிக்க விரும்புவர்கள் 100 ரூபா செலுத்தி விதிகள் பாடத்திட்டத்துடன் விண்ணப்பபடிவத்தினை பெற்று பரீட்சை கட்டணமாக 500 ரூபாவினை கொக்குவில் தபாற்கந்தோரில் பெறத்தக்கதாக காசுக்கட்டளையை தலைவர் அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் என்னும் பெயருக்கு எடுத்து எதிர்வரும் 31.12.2018 இற்கு முன்பாக சைவப்புலவர் மு.திருஞானசம்பந்தபிள்ளை தலைவர் அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் இல 153 கே.கே.எஸ்.வீதி கொக்குவில் என்னும் முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பிவைத்தல் வேண்டும். பிந்திய விண்ணப்பங்கள் மேலதிக அறவீட்டுக்கட்டணம் 100 ரூபாவுடன் 31.01.2019 வரை ஏற்றுக் கொள்ளப்படும். அதற்குப்பிந்திய விண்ணப்பங்கள் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.\nபரீட்சைகள் சித்திரை மாதம் இறுதி வாரத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெறும். பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் சித்திரை மாதம் முதல் வாரத்தில் விண்ணப்பதாரிகளின் தனிப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஇப் பரீட்சைகள் தொடர்பான மேலதிக விடயங்களினை 0212223458, 0776132176 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும். என அகில இலங்கை சைவப்புலவர் சங்கச் செயலாளர் சைவப்புலவர் எஸ்.ரி.குமரன் அறிவித்துள்ளார்.\nபோர்க்குற்றங்களில் ஈடுபட்டவரேன ஐநாவினால் குற்றம் சுமத்தப்பட்ட கோத்தாவின் நெருங்கிய சகாவுக்கு இராணுவத் தளபதி பதவி\nஅரசின் தலைவிதியை மாற்றும் வல்லமை மாணவர்களிடம் உள்ளது – ��டக்கு மாகாண பட்டதாரிகள்\nஎந்த ஒரு தமிழனும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கக்கூடாது\nபலாலியில் இருந்து சர்வதேச விமான சேவை ஒக்டோபரில் ஆரம்பம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9494", "date_download": "2019-08-17T13:55:36Z", "digest": "sha1:BGDGNQK7PI7NKMJLLLPPPAJNDAON7WOE", "length": 6806, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "Nan Aathmanaam Pesukiren (Poetry) - நான் ஆத்மாநாம் பேசுகிறேன் » Buy tamil book Nan Aathmanaam Pesukiren (Poetry) online", "raw_content": "\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nவிழுப்புரம் படுகொலை 1978 வெக்கை\nசமகாலத்தில் கவிதையில் அபதங்களின் தரிசனத்தைத் துல்லியமாக சித்தரிக்கும் எழுத்துக்கள் இந்தத் தொகுதியில் உள்ளன.\nஇந்த நூல் நான் ஆத்மாநாம் பேசுகிறேன், ராணிதிலக் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ராணிதிலக்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nஇதற்கு முன்பும் இதற்குப் பிறகும்\nஅந்த மூன்று நாட்கள் - இருபாலாரும் அறிய வேண்டிய மகளிர் அறிவியல்\nஇவர்களால் சிலிர்க்கும் இயற்கை - Ivargalaal Silirkkum Iyarkai\nமுளை கட்டிய சொற்கள் - Mulaikattiya Sorkal\nகொஞ்சம் சிரி பூக்கள் மலர பழகிக்கொள்ளட்டும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசக்கரவாளக் கோட்டம் - Chakravala Kottam\nஇரண்டு விரல் தட்டச்சு - Irandu Viral Thattachu\nஅடூர் கோபாலகிருஷ்ணன் இடம் பொருள் கலை\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.thinachsudar.com/?p=2350", "date_download": "2019-08-17T13:23:09Z", "digest": "sha1:WBHOIDDFQ6Q73XWPKIBSHXYF2VE2UEHS", "length": 4271, "nlines": 87, "source_domain": "www.thinachsudar.com", "title": "ஈழத்து கலைஞர்களின் உருவாக்கத்தில் உருவான “தின்னவேலி குட்டி”பாடல் | Thinachsudar", "raw_content": "\nHome காணொளிகள் ஈழவர் பாடல்கள் ஈழத்து கலைஞர்களின் உருவாக்கத்தில் உருவான “தின்னவேலி குட்டி”பாடல்\nஈழத்து கலைஞர்களின் உருவாக்கத்தில் உருவான “தின்னவேலி குட்டி”பாடல்\nசமுர்த்தி உத்தியோகத்தரால் தாக்கப்பட்ட சிறுவனுக்கு வைத்திய சாலையில் நடந்த கொடுமை.\nவவுனியா உதைபந்தாட்ட சங்கத்தை மிரட்டிய அரசியல்வாதி யார்\nபௌத்த சிங்கள மக்கள் மனதில் மாற்றம்ஏற்படாமல் தமிழர்களுக்கான தீர்வு சாத்தியமற்றது – ஆர்கே\nஎதிர்வரும் 11.08.2019 இல் வவுனியாவில் மாபெரும் விளையாட்டு திருவிழா.\nஊடகவியலாளர் நிபோஜனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு மூன்று மணிநேரம் விசாரணை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/132-news/essays/rayakaran/3827-2018-10-25-16-46-21", "date_download": "2019-08-17T13:37:43Z", "digest": "sha1:6QVWZA7GXBNQMCR3XTJD3MBOYTO6DFET", "length": 27593, "nlines": 190, "source_domain": "ndpfront.com", "title": "மக்களை ஏமாற்ற - புதிதுபுதிதாக தோன்றும் வெள்ளாளியக் கட்சிகள்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமக்களை ஏமாற்ற - புதிதுபுதிதாக தோன்றும் வெள்ளாளியக் கட்சிகள்\nபணம் - பதவி - அதிகாரத்தையே தங்கள் கட்சிக் கொள்கையாகவும், அதையே குறிக்கோளாகவும் கொண்ட தனிநபர்களை அடிப்படையாகக் கொண்டதே, இன்றைய தேர்தல் கட்சிகள். நவதாராளவாதத்தை ஏற்றுக்கொள்ளக் கூடிய கட்சிகள், தனிநபர்களுக்கு இது விதிவிலக்கல்ல. தேர்தல் ஜனநாயகத்தின் உள்ளடக்கமானது, பணம் - பதவி - அதிகாரமாக சீரழிந்து விட்டது. எந்தப் புதிய கட்சியும், புதிய முகமும், அது பெண்ணாக இருந்தாலும் மக்களை ஏமாற்றும் முகமாற்றத்தை மட்டுமே தர முடியும்.\nஅரசியல் மாற்றத்தையோ, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் விடுதலையை முன்னெடுக்கும் மக்கள் திரள் பாதையையோ தரப் போவதில்லை. மக்களை ஏமாற்றும் - ஒடுக்கும் நபர்களை மாற்றுவதன் மூலம், அடுத்த தேர்தல் வரை மக்களைத் தொடர்ந்து ஏமாற்றுவதும், இலங்கையில் முதல் பெண் தலைமைத்துவக் கட்சி என்றும், இந்து சந்நியாசி வேடம் போட்ட வெள்ளாளிய சாமியாரின் தலைமையில் மீண்டும் தமிழ் மக்கள் கூட்டணி என்று எந்த வேசம் போட்டாலும், இவை அனைத்தும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற - ஒடுக்குமுறையாளர்களின் தலைமைகள் தான்.\nஆட்சியின் கடைசி நாள் வரை பழைய கட்சியில் இருந்தவர்கள், ஆட்சிக்கு அடுத்த நாள் புதிய கட்சி. எப்படிப்பட்ட ஏமாற்றுப் பேர்வழிகள். மக்களை மொட்டை அடிக்க புதிய வேசங்கள். இப்படி திடீர் திடீரென அரசியலுக்கு கொண்டு வரப்படுவதும், திடீர் திடீரென புதிய கட்சிகள் தோற்றுவிக்கும் பின்னணியில், அந்நிய சக்திகள் இருக்கின்றனர் என்பதே உண்மை. கடந்தகாலம் முழுக்க அந்நிய சக்திகளின் காலில் வீழ்;ந்து கிடந்தார்களே ஒழிய, மக்களைக் கடுகளவு கூட கண்டு கொண்டது கிடையாது. தங்கள் அதிகாரத்தில் செய்யக்கூடிய கடமைகளைக் கூட செய்யாதவர்கள்.\nகூட்டமைப்பு மக்கள்நலன் சார்ந்த தேர்தல் கட்சியுமல்ல. தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக கூட்டமைப்பு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியதும் கிடையாது. அப்படி இருக்க, இன்று புதிய கட்சிகள் ஏன் உருவாக்கப்படுகின்றது\nமக்கள் தேர்தல் கட்சிகளில் நம்பிக்கை இழந்து வருவதால், மக்கள் தாமாக தமக்கான மக்கள் திரள்பாதையை தன்னியல்பாக தேர்ந்து எடுத்துவிடக் கூடாது என்பதாலேயே புதிய கட்சிகள் தோற்றுவிக்கப்படுகின்றது. இந்த நோக்கில் சென்ற தேர்தலில் புதிய முகமாக விக்கினேஸ்வரனை களமிறக்கியவர்கள், இந்த முறை புதிய கட்சிகளை இறக்கினர்.\nஆக வெள்ளாளிய வர்க்க சமூக கட்டமைப்பை தொடர்ந்து பேண, புதிய முகம் கொண்ட பழைய இனவாதம் பேசும் போலி வலதுசாரிகள் கொண்ட கட்சிகளை தேர்தலில் இறக்குவதன் மூலம், தொடர்ந்து மக்களை எமாற்றுஏதே ஆளும் வர்க்கங்களின் நோக்கமாக இருக்கின்றது.\nதமிழ் மக்கள் மத்தியில் அரசியல் வெற்றிடம் என்பது, வெளிப்படையானதாக மாறி இருக்கின்றது. அதை அரசியல்ரீதியாக அணிதிரட்டக் கூடிய இடதுசாரிய கட்சிகள், தமிழ் மக்கள் மத்தியில் இல்லை. இது தோன்றிவிடும் என்ன அச்சம் ஆளும் வர்க்கத்திற்கு தொடர்ந்து இருக்கின்றது.\nசிங்கள மக்கள் மத்தியீல் இருக்கும் இடதுசாரியம் போல், தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிவிடக் கூடாது. ஆக தமிழ் மக்களின் அதிருப்தியை அறுவடை செய்வதற்காக, தீவிர இனவாதம் பேசக் கூடிய வலதுசாரிய கட்சிகள் தோற்றுவிக்கப்படுகின்றது.\nதமிழ் மக்கள் மேலான இனவொடுக்குமுறையை எதிர் கொள்வதில் தேர்தல் கட்சிகளின் தோல்வி, அதனால் ஏற்படும் அதிருப்தியை தீவிர வலதுசாரிய இனவாதத்தை முன்வைப்பதன் மூலம் அணிதிரட்டுவதே, புதிய கட்சிகளின் அரசியல் உள்ளடக்கமாகும். கூட்டமைப்பு மிதவாத அணிகளை அணிதிரட்ட, மறுபுறத்தில் தீவிரவாத இனவாத அணிகளை அணிதிரட்ட புதிய கட்சிகள்.\nஇவை எவையும் மக்களைச் சார்ந்த கட்சிகள் அல்ல. மக்கள் சார்ந்த இயக்கம் என்பது, மக்கள் திரள் அமைப்பை அணிதிரட்டுவதாக மட்டும் தான் இருக்க முடியும். இன்று புதிய கட்சிகளை உருவாக்கி இருக்கின்ற எவரும், இவர்கள் தம் கடந்தகால அரசியலில் மக்கள் திரள் அமைப்பை உருவாக்கியவர்கள் அல்ல. ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை மக்கள் திரள் அமைப்பு மூலம் அணிதிரட்டி போராட மறுக்கின்ற, வலதுசாரிய தேர்தல் கட்சிகளே இருந்தன, ���ருந்து வருகின்றது.\nஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை அணிதிரட்டக் கூடிய ஒடுக்கப்பட்டவர்களின் தலைமையில் மக்கள் அணிதிரள்வதன் மூலம் உண்மையான தீர்வையும் - விடுதலையையும் பெற முடியும். தமிழ் மக்களை ஒடுக்கும் தேர்தல் கட்சிகளில் இருந்து விலகி, மக்கள் திரள் பாதைகளை உருவாக்குவதே, காலத்தின் தேர்வாக இருக்க முடியும். மக்கள் தங்கள் பிரச்சனைக்கு தன்னியல்பாகவும், மக்கள் திரள் பாதை முன்வைக்கும் கட்சிகளை நோக்கி அணிதிரள்வது மட்டும், தேர்தல் மூலம் மீளவும் ஏமாறாது இருப்பதற்கான ஒரேயொரு தெரிவாக இருக்க முடியும்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(272) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (288) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(275) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(615) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(845) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(926) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (965) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(926) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(945) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(978) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(658) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(903) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(817) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1057) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்ப���ப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1028) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (956) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1275) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1186) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1090) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(959) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othersports/03/204104?ref=section-feed", "date_download": "2019-08-17T12:49:41Z", "digest": "sha1:SMHN3D225UHVC7J3MHUV3IUZDZMZ7HBW", "length": 7424, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "உடல் ஊனமான ராணுவ வீரர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்ட குமார் சங்ககாரா: வைரலாகும் புகைப்படங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்��ு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉடல் ஊனமான ராணுவ வீரர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்ட குமார் சங்ககாரா: வைரலாகும் புகைப்படங்கள்\nReport Print Raju — in ஏனைய விளையாட்டுக்கள்\nஇலங்கயை சேர்ந்த 60 ஊனமுற்ற ராணுவ வீரர்கள் குமார் சங்ககாரவுடன் அவரின் ஹொட்டலில் நேரத்தை கழித்த நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.\nVesak தினத்தின் கொண்டாட்ட நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இலங்கையை சேர்ந்த 60 ஊனமான ராணுவ வீரர்கள் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்ககாராவின் மினிஸ்டரி ஆப் கிராப் ஹொட்டலுக்கு நேற்று மதியம் வரவழைக்கப்பட்டனர்.\nஅங்கு எல்லோரும் உணவு பரிமாறப்பட்டது, இதையடுத்து ராணுவ வீரர்களுடன் குமார் சங்ககாரா கலகலப்பாக உரையாடினார்.\nராணுவ வீரர்களும் புன்முறுவலுடன் சங்ககாராவுடன் பேசியபடி இருந்தார்கள்.\nஇது தொடர்பான புகைப்படங்களை பிபிசி செய்தியாளர் அசாம் அமீம் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அது வைரலாகியுள்ளது.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-08-17T13:22:21Z", "digest": "sha1:V6OA5UXUTFLM2WFTK6IXWVFSPTVZFGJN", "length": 11494, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நடு ஆசியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(நடுவண் ஆசியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஉலகப் படத்தில் நடு ஆசியா\nநடு ஆசியாவின் எல்லகள் தொடர்பாகப் புழக்கத்திலுள்ள மூன்று வகையான வரைவிலக்கணங்களைக் காட்டும் படம்.\nநடு ஆசியா, ஆசியா கண்டத்தின் நடுவில் உள்ள, நிலப்பகுதியால் சூழப்பட்ட, பரந்த ஒரு பகுதியாகும். நடு ஆசியா என்பதற்குப் பல வரைவிலக்கணங்கள் கூறப்படுகின்றன எனினும், எதுவுமே பரந்த அளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதன் எல்லைகளை வரையறுப்பதில் தெளிவின்மை நிலவினாலும்கூட, இந்தப் பகுதிக்கெனப் பொதுவான இயல்புகள் சில உள்ளன. முதலாவதாக, நட�� ஆசியாவானது, வரலாற்று நோக்கில், நாடோடி மக்களோடும், பட்டுப் பாதையோடும் நெருக்கமான பிணைப்பைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, இப்பகுதி, ஐரோப்பா, மத்திய கிழக்கு, தெற்காசியா, கிழக்காசியா ஆகிய பகுதிகளிடையே, மக்கள், பொருட்கள், எண்ணக்கருக்கள் என்பவற்றின் பரிமாற்றத்துக்கான இணைப்புப் பாலமாக விளங்கியது. [1]\nநடு ஆசியா ஒரு தனித்துவமான பகுதி என்ற எண்ணக்கரு, 1843 ஆம் ஆண்டில், புவியியலாளரான, அலெக்சாண்டர் வொன் ஹம்போல்ட் (Alexander von Humboldt) என்பவரால் முன்வைக்கப்பட்டது. இப்பகுதியின் எல்லைகள் தொடர்பாகப் பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. ஸ்டாலினுக்கு முன்பிருந்த முறைமையைத் தழுவி, பல பாடநூல்கள் இன்னும் இப்பகுதியை துருக்கிஸ்தான் என்றே குறிப்பிடுவதாகக் கூறுகிறார்கள்.\nநடு ஆசியாவுக்கான மிகக் குறுகிய பரப்பளவைக் குறிக்கும் வரைவிலக்கணம் சோவியத் ஒன்றியத்தின் அதிகாரப்பூர்வ வரைவிலக்கணமாகும். இதன்படி நடு ஆசியா, உஸ்பெகிஸ்தான், துருக்மெனிஸ்தான், தாஜிக்கிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய பகுதிகளையே உள்ளடக்கியிருந்தது. கசாக்ஸ்தான் இதில் உள்ளடங்கவில்லை. சோவியத் ஒன்றியம் இருந்த காலத்தில், அதற்கு வெளியேயும் இவ்வரைவிலக்கணம் புழக்கத்தில் இருந்தது.\nசோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், தாஷ்கண்ட் நகரில் கூடிய முன்னாள் சோவியத் ஒன்றிய நடு ஆசியக் குடியரசுகளின் தலைவர்கள், நடு ஆசியக் குடியரசின் வரைவிலக்கணத்தினுள் கசாக்ஸ்தானையும் சேர்த்துக்கொள்வதென முடிவு செய்தனர். இதன் பின்னர் இது ஒரு பொதுவான வரைவிலக்கணமாகக் கருதப்பட்டு வருகின்றது.\nசோவியத் ஒன்றியம் வீழ்ச்சியுறுவதற்குச் சில காலத்துக்கு முன் எழுதப்பட்ட நடு ஆசியாவின் யுனெஸ்கோ பொது வரலாறு என்னும் நூல் காலநிலை அடிப்படையில் நடு ஆசியாவை மிகப் பரந்த ஒரு பகுதியாக எடுத்துக்கொண்டது. இதன்படி நடு ஆசியாவில் மங்கோலியா, மேற்கு சீனா, வடகிழக்கு ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானின் மேற்குப் பகுதி, தைக்காவுக்குக் கிழக்கேயுள்ள ரஷ்யாவின் மைய-கிழக்குப் பகுதி, முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஐந்து மத்திய ஆசியக் குடியரசுகள் என்பவற்றுடன், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிலுள்ள பஞ்சாப் பகுதியும் அடங்கியிருந்தது.\nஇன அடிப்படையில் நடு ஆசியாவை வரையறுக்கும் இன்னொரு முறையும் புழக்கத்தில் உண்���ு. கிழக்குத் துருக்கிய, கிழக்கு ஈரானிய, மங்கோலிய இன மக்கள் வாழுகின்ற பகுதிகள் நடு ஆசியாவாகக் கொள்ளப்படுகின்றது. இதன்படி, சின்சியாங் (Xinjiang), தெற்கு சைபீரியாவின் துருக்கிய/முஸ்லிம்கள் வாழும் பகுதி, ஐந்து முன்னாள் சோவியத் குடியரசுகள், ஆப்கான் துருக்கிஸ்தான், என்பனவும் நடு ஆசியாவினுள் அடங்குகிறது. திபேத்தியர்களும் இதனுள் அடங்குகின்றனர். முன் குறிப்பிட்ட இன மக்களே பரந்த இப் பகுதிகளின் ஆதிக் குடிகளாவர். சீனர், ஈரானியர், ரஷ்யர் ஆகியோரின் குடியேற்றங்கள் பின்னர் ஏற்பட்டவையாகும்.\nஆசியாவின் புவியியல் மையம் தற்போது ரஷ்யக் கூட்டமைப்பில் உள்ள துவா குடியரசில் உள்ளது.\nவடமேற்கில் காக்கேசியப் பகுதியிலிருந்து வடகிழக்கில் மங்கோலியா வரையுள்ள நடு ஆசியாவின் நிலப்படம்.\nநடு ஆசியா, பல்வேறுபட்ட புவியியல் தன்மைகளைக் கொண்ட மிகப் பரந்த பகுதியாகும். இங்கே, உயர் நிலங்களும் மலைகளும், பரந்த பாலைவனங்கள், மரங்களற்ற, கால்நடைகளின் மேய்ச்சலுக்கு ஏற்ற, யுரேசியப் புல்வெளிகள் அடங்கியுள்ளன. நடு ஆசியாவின் பெரும்பகுதி, வறண்டது. வேளாண்மைக்குப் பொருத்தமற்றது. கோபி பாலைவனம், 77° கிழக்கிலுள்ள பாமிர் மலைகள் அடிவாரத்திலிருந்து, 116°-118° கிழக்கிலுள்ள கிங்கன் மலை வரை பரந்துள்ளது. ஆமூ தாரியா ஆறு இப்பகுதியில் பாய்கிறது.\nஉலகளாவிய நடு யூரேசிய ஆய்வுகள்.\nநடு ஆசியாவின் 1917க்கு முந்திய வரலாறு தொடர்பான வெளியீடுகள்.\nநடு ஆசியப் பல்கலைக் கழகம்.\nநடு ஆசியச் சுற்றுலா நடு ஆசியா தொடர்பான சுற்றுலாத் தகவல்கள்.\nஆப்கானிஸ்தான் • கசாக்ஸ்தான் • கிர்கிஸ்தான் • மங்கோலியா • ரஷ்யா • தாஜிக்ஸ்தான் • துருக்மெனிஸ்தான் • உஸ்பெகிஸ்தான்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-17T13:55:50Z", "digest": "sha1:U3JYYRPUYOTCDIHLFCARV6NKBJZ6QE26", "length": 8327, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "ஜமைக்கா தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது - விக்கிசெய்தி", "raw_content": "ஜமைக்கா தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது\nஜமேக்காவில் இருந்து ஏனைய செய்திகள்\n27 பெப்ரவரி 2016: ஜமைக்கா தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது\n8 ஜனவரி 2012: எலிசபெத் மகாராணியிடம் இருந்து விடுவிக்கும் நேரம் வந்துள்ளதாக ஜமேக்கா பிரதமர் அறிவிப்பு\n23 டிசம்பர் 2011: ஜமேக்கா வன்முறைகளில் 30 பேர் உயிரிழப்பு\n23 டிசம்பர் 2011: இருநூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் உசைன் போல்ட் உலக சாதனை\n23 டிசம்பர் 2011: நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உசைன் போல்ட் புதிய உலக சாதனை\nவெள்ளி, பெப்ரவரி 26, 2016\nவியாழக்கிழமை நடைபெற்ற ஜமைக்கா தேர்தலில் ஆளும் மக்கள் தேசிய கட்சியை தோற்கடித்து ஜமைக்கா தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது.\nஇத்தேர்தலில் ஆண்ட்ரூ கோல்னசு தலைமையிலான ஜமைக்கா தொழிலாளர் கட்சி 33 இடங்களையும் பிரதம அமைச்சர் போர்டியா சிம்சன் மில்லரின் மக்கள் தேசிய கட்சி 30 இடங்களையும் பெற்றன.\nஇத்தேர்தலில் நாட்டின் பொருளாதாரம் வாக்காளர்கள் மத்தியில் சிறப்பு கவனம் பெற்று இருந்தது. நாட்டின் பொருளாதாரம் சீராவதற்கு பணவுதவி செய்த அனைத்துலக நாணய நிதியம் பல சிக்கன நடவடிக்கைகளை வலியுறுத்தியிருந்தது. அதை ஜமைக்கா அரசு கடைபிடித்ததால் மக்கள் துயருற்றனர்.\n2011ஆம் ஆண்டு போதை பொருள் கடத்தல் மன்னன் கிறிசுடோபர் டியூட் கோக் ஐக்கிய அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டதை அடுத்து நாட்டில் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து அப்போதைய பிரதமர் பதவி விலகியதையடுத்து ஆண்ரூ கோல்னசு சிறிது காலம் பிரதம அமைச்சராக பதவி வகித்துள்ளார்.\nஜமைக்கா தொழிலாளர் கட்சி ஆதரவாளர்கள் தங்கள் கட்சி சின்னமான மணியை பலமாக ஆட்டியபோது உரையாற்றிய ஆண்ரூ கோல்னசு ஜமைக்காவை ஏழ்மையிலிருந்து மீட்பதே தங்கள் அரசின் கொள்கை என்று கூறினார்.\nஆண்ரூ கோல்னசு பிரதம அமைச்சராக பதவி ஏற்பார் என்று தெரிகிறது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 03:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/failure-in-the-neet-exam-in-only-one-mark-tirupur-student-who-committed-suicide-353190.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-17T12:40:07Z", "digest": "sha1:AI6EXHDSC5KVW3K7M7I5VVTGG3Z2G7HR", "length": 17183, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே ஒரு மதிப்பெண்ணில் நீட் தேர்வில் தோல்வி.! தற்கொலை செய்து கொண்ட திருப்பூர் மாணவி | Failure in the NEET exam in only one mark ! Tirupur student who committed suicide - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\n4 min ago வீட்டில் துளசி இருந்தால் மகாலட்சுமி மட்டுமல்ல அந்த கிருஷ்ணரும் கூடவே இருப்பார்\n27 min ago வங்கித் தேர்வில் குளறுபடி. சுமார் 50 மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் தவிப்பு\n30 min ago டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிபத்து.. தீயை அணைக்க போராடும் வீரர்கள்\n34 min ago வாணியம்பாடி அருகே இளைஞர் ஒருவர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு கொலை.. முன்விரோதமா என விசாரணை\nSports WATCH: பேட்டிங் பண்றத உட்டுட்டு..இன்னா டான்ஸ் வேண்டி கிடக்கு..\nLifestyle காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 20 பிரபலங்கள் யார்\n 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களின் விலை ரூ. 21,000-க்குள் வர வேண்டும்..\nMovies தற்கொலைக்கு முயற்சித்த மது.. அதிரடியாக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றம்.. ஷாக் தரும் புரொமோ\nAutomobiles புதிய தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் இந்திய வருகை விபரம்\nTechnology மலிவு விலையில் கூலான புதிய சாக்கோ ப்ளூடூத் ஃபோல்டபில் கீபோர்டு\nEducation இந்தியாவுக்கு மட்டும் இன்று சுதந்திர தினம் இல்லைங்க, இவங்களுக்கும் தான்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே ஒரு மதிப்பெண்ணில் நீட் தேர்வில் தோல்வி. தற்கொலை செய்து கொண்ட திருப்பூர் மாணவி\nநீட் தேர்வு தோல்வி.. அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்ளும் மாணவிகள்- வீடியோ\nதிருப்பூர்: நாடு முழுவதும் இன்று நீட் எனப்படும் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சியடையாததால், தமிழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n2019-2020-ம் கல்வியாண்டிற்கான மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவு தேர்வு கடந்த மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. கடும் கட்டுப்பாடுகள், சோதனை என மாணவர்கள் தேர்வெழுதும் முன் அலைக்கழிக்கப்பட்டனர். ஃபனி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஸா மாநிலத்தில் மட்டுமே நீட் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. ஒடிசா மாணவர்களுக்கு தனியாக 20-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது.\nநீட் தேர்வை எழுத சுமார் 15.19 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந���தனர். விண்ணப்பித்தவர்களில் 14.10 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று www.nta.ac.in, www.ntaneet.nic ஆகிய இணையதளங்களில் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டது\nநடப்பாண்டு தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 9.01 சதவீதம் அதிகமாகும்.\nஇந்நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத திருப்பூரை சேர்ந்த மாணவி ஒருவர், இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவி ரிதுஸ்ரீ என்பவரே நீட் தேர்வில் தேர்ச்சி பெறமுடியவில்லை என்ற வேதனையில் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.\nரிதுஸ்ரீ 12-ம் வகுப்பில் 490 மதிப்பெண்கள் எடுத்துள்ள நிலையில், நீட் தேர்வில் தோல்வியுற்றதால் இந்த துயர முடிவை எடுத்துள்ளதாக அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.\nஇதில் மேலும் துயரம் என்னவெனில் நன்றாக படிக்க கூடிய மாணவி ரிதுஸ்ரீ, நீட் தேர்வில் ஒரே ஒரு மதிப்பெண்ணில் தோல்வியுற்றதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவத்தால் மாணவியின் பெற்றோர் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரே ஒரு பிள்ளைதானே.. டிசியை வாங்குங்க.. கொதித்தெழுந்த தாத்தா பாட்டிகள்.. தெறித்து ஓடிய அதிகாரிகள்\nஅனிதாவின் வீடியோ கால்.. ஃபேனில் தொங்கிய துப்பட்டா.. அலறிய குடும்பம்.. திருப்பூரில் சோகம்\nதொடர் மழை எதிரொலி.. வேகமாக நிரம்பும் அமராவதி அணை.. ஒரே இரவில் சரசரவென்று உயர்ந்த நீர்மட்டம்\nஹெல்மட் போடல.. பைக்கில் உரசிய பஸ்.. இடறி விழுந்த இளைஞரின் தலையில் ஏறி இறங்கிய பஸ் சக்கரம்\nநடுக்காட்டில் பிணமாக கிடந்த பெண்.. சாலையோரம் நின்றிருந்த ஸ்கூட்டி.. யார் அவர்..திருப்பூரில் பரபரப்பு\nபா.ரஞ்சித் படங்களை யாரும் பார்க்காதீங்கங்கறேன்.. எச். ராஜா பொளேர் பேச்சு\nவெறும் 26 நிமிடங்கள் தான்... உடுமலையில் உலக சாதனை... ஒரு விரல் செய்ததை பாருங்கள்\nடெங்கு காய்ச்சல்.. திருப்பூரில் 4 வயது சிறுவன் பலி.. மக்கள் மறியல்\nதுணி துவைக்கிற கல்லின் மீது காத்திருந்த அரக்கன்.. பயந்த சிறுமியை சீரழித்த கொடூரம்.. திருப்பூரில்\n4 வயசு குழந்தைங்க.. இந்த தண்ணியை குடிச்சதாலதான் அநியாயமா செத்து போய்ட்டான்.. கதறும் மக்கள்\nஎ��ிகளை புடிச்சி வறுத்து சாப்பிடுவோம் சார்.. அதிர வைக்கும் சிறுவர்கள்.. குவாரி தொழிலாளர்களின் அவலம்\nஎதிரே வந்த காரை கூட பார்க்கலை.. பின்னாடி பேசி கொண்டே பஸ் ஓட்டிய டிரைவர்.. 3 பேர் பரிதாபமாக பலி\nசெக்ஸ் டார்ச்சர் தருகிறார்.. பல பெண்களுடன் தொடர்பு இருக்கு.. இன்ஸ்பெக்டர் மீது பெண் பரபரப்பு புகார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nneet exam result tirupur suicide நீட் தேர்வு முடிவுகள் திருப்பூர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/tag/forest-and-climate-change-moefcc/", "date_download": "2019-08-17T14:20:38Z", "digest": "sha1:LYI4DXFCK2OSRC72BAHAIYAP4AVDYSYI", "length": 6185, "nlines": 90, "source_domain": "thetimestamil.com", "title": "Forest and Climate Change (MoEFCC) – THE TIMES TAMIL", "raw_content": "\nசுற்றுச்சூழல் நிர்வாகம்: இந்தியாவின் மாறும் சூழ்நிலை\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 24, 2018\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nஆண்குறிகள் பூத்து குலுங்கும் பெண்ணிய தரமணி; ராமின் பெண்ணிய தரமணி thesis குறித்தான மீளாய்வு\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nதமிழில் எம். ஏ. படித்து வேலை பெற இதோ சில வழிகள்\nஅரசர் பாபாராம்தேவ்வைவிட சிறப்பாக காலை உயர்த்துகிறார் யோகா தினத்தில் 2 கவிதைகள்\n'நீ பெண். அழகு உன்னிடம் இருக்கிறது. அதற்கு மேல் கேட்க உனக்கு தகுதி இல்லை'\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\n‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்\n“யோசித்தப்படியே பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான்”;“பனியனைக் கழட்டுடா” புதுச்சேரி அரசு 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிந்துரைத்திருக்கும் புத்தகத்தில் உள்ள வரிகள் இவை\nமாடு தழுவல் எனும் ஏறு தழுவுதல்: வேளாண் உற்பத்தியின் நிகழ்த்துச் சடங்கு\n#அவசியம்படியுங்கள்: காவிகளின் தேசத் துரோக வரலாறு\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டியை நாம் ஏன் நினைவு கூற வேண்டும்\nநான் தோற்றுத்தான் போனேன்: சுபவீ\nஉரிமைகளுக்கான போராட்டத்தில் அரசதிகாரத்தால் வேட்டையாடப்படும் ஒருவன் பக்கம் நாம் நிற்கவேண்டாமா\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்கள் சுயமரியாதை இழப்பதின் அடையாளம்\nகழிப்பறை கவலைகளும் தமிழர் பண்பாடும்\nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\nதலித் கிறிஸ்தவர் போராட்டம் : எ… இல் SESURAJA . K.\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்க… இல் documentsnnri@gmail.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2019/apr/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-3134065.html", "date_download": "2019-08-17T12:42:51Z", "digest": "sha1:XTPB7WTSHUQXCWXSHZSLEGQKLFWOWPOR", "length": 8644, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "குடிநீர்க் குழாய் பதிக்க குழி தோண்டுவதற்கு வெடி வைத்ததால் வீடுகளில் விரிசல்- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nகுடிநீர்க் குழாய் பதிக்க குழி தோண்டுவதற்கு வெடி வைத்ததால் வீடுகளில் விரிசல்\nBy DIN | Published on : 16th April 2019 07:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஈரோட்டில் குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டுவதற்கு வெடி வைத்ததால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.\nஈரோடு மாநகராட்சிப் பகுதிக்கு சுகாதாரமான குடிநீர் விநியோகம் செய்வதற்காக ஊராட்சிக் கோட்டையில் உள்ள காவிரி ஆற்றில் தண்ணீர் எடுத்து விநியோகம் செய்யப்படவுள்ளது. இந்தக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கான பணிகளை செயல்படுத்த பல்வேறு இடங்களில் குடிநீர்க் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு, ஆர்.என்.புதூர் பகுதியில் குடிநீர்க் குழாய் பதிப்பதற்காக பொக்லைன் இயந்திரம் மூலமாக ஆழமான குழிகள் தோண்டப்படுகின்றன. பின்னர் கிரேன் உதவியுடன் பெரிய குழாய்கள் பதிக்கப்பட்டு குழிகள் மூடப்படுகின்றன.\nபாறைகளாக இருக்கும் பகுதியில் வெடி வைத்து குழி தோண்டப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள ஒரு சில வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளன.\nஇதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:\nஆர்.என்.புதூர் பகுதியில் குடிநீர்க் குழாய் பதிக்க குழி தோண்டப்படுகிறது. பாறைகளாக இருப்பதால் வெடிவைத்து குழியைத் தோண்டுகின்றனர். இதனால் வீடு��ளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளன. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தோம். அவர்கள் வந்து பார்வையிட்டு உரிய இழப்பீடு கொடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் இதுவரை இழப்பீடு தரவில்லை. எனவே குழியைத் தோண்ட வெடியை பயன்படுத்துவதற்கு பதிலாக கற்களை உடைக்கும் இயந்திரத்தை பயன்படுத்தி குழியை தோண்ட வேண்டும் என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nசைமா விருதுகள் 2019 - பகுதி II\nசைமா விருது 2019 - பகுதி I\nவாஜ்பாய் முதலாம் ஆண்டு நினைவு தினம்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000009921.html", "date_download": "2019-08-17T12:47:02Z", "digest": "sha1:SJ2ODAVC5ESCK43ZAL5YUUQIOUK2HV33", "length": 5431, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "பண்டைய இந்தியா", "raw_content": "Home :: வரலாறு :: பண்டைய இந்தியா\nபதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஉங்கள் கைரேகையும் எதிர்கால பலன்களும் கல்ப காலம் வாழலாம் உரைநடை 105 குழம்பு வகைகள்\nI am Vidya கல்வி ஒருவர்க்கு அகத்திணை\nஜிப்ரானின் காதல் கடிதங்கள் அழுக்குப் படாத அழகு ஜெ. கரன் தாப்பர் நேருக்கு நேர்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/127065/", "date_download": "2019-08-17T13:53:02Z", "digest": "sha1:RAE4E3TVQF6P2JDK3TZL7VCOYQ256AN2", "length": 10354, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி வெற்றி – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி வெற்றி\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் தேர்தலில் ஆர். கே. செல்வமணி 1386 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு விக்ரமன் தலைவராக இருந்தார். அவரது பதவிக் காலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த மாதம் சென்னையில் நடந்த சங்க பொதுக்குழுவில் பாரதிராஜாவை இயக்குனர்கள் சங்க புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்தனர்.\nதேர்தல் நடத்தாமல் பாரதிராஜாவை தேர்வு செய்தமைக்கு விமர்சனங்கள் எழுந்தன. இதனால் பாரதிராஜா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு ஆர்.கே. செல்வமணி, வித்யாசாகர் ஆகியோர் போட்டியிட்டனர்.\nஅதன்படி இன்று காலை முதல் மாலை ஐந்து மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த கையோடு உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பதிவான 1503 வாக்குகளில் ஆர்.கே. செல்வமணி 1386 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வித்யாசாகர் 100 வாக்குகளைப் பெற்றார். #தமிழ் #திரைப்பட #இயக்குனர்கள் ,#தேர்தல் #ஆர்.கே. செல்வமணி #வெற்றி\nTagsஇயக்குனர்கள் தமிழ் திரைப்பட தேர்தல்: ஆர்.கே. செல்வமணி வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் படுகாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய – மைத்திரிக்கிடையில் நேரடி பேச்சுவார்த்தை\nநீரோடை ஒன்றில் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இரட்டைச் சகோதரிகளின் இறுதி சடங்கு\nமுதுகில் குண்டு பட்டு கவிகஜன் பலியானார்…\nமுச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் படுகாயம் August 17, 2019\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம் August 17, 2019\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் August 17, 2019\nகாசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு August 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5652:%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81&catid=90:%E2%80%98%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E2%80%99---%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&Itemid=914", "date_download": "2019-08-17T13:58:55Z", "digest": "sha1:IYGYD3PB2CCGQOONAHTURTCFIZ6TJPT5", "length": 36506, "nlines": 153, "source_domain": "nidur.info", "title": "சூனியம் பற்றி இஸ்லாம் என்னதான் சொல்கிறது?!", "raw_content": "\nHome இஸ்லாம் ‘ஷிர்க்’ சூனியம் பற்றி இஸ்லாம் என்னதான் சொல்கிறது\nசூனியம் பற்றி இஸ்லாம் என்னதான் சொல்கிறது\nசூனியம் பற்றி இஸ்லாம் என்னதான் சொல்கிறது\nஆன்மீக சிந்தனையுள்ளவர்களுக்கு மத்தியில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் நம்பிக்கைகளில் ஒன்று சூனியமாகும். இந்த நம்பிக்கை வேரூன்றிய இடங்களில் அதன் பாதிப்புகள் குறித்த பேச்சும் பிரச்சாரமும் அதிகமாகவே இருக்கும்.\nஆன்மீக வாதிகள் சூனியத்தை நம்புகிறார்கள் என்ற பொதுவான கருத்திலிருந்து முஸ்லிம்களும் வ��டுபடவில்லை. இந்த நம்பிக்கை முஸ்லிம்களிடம் நிலைப் பெறுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் சூனியம் பற்றி பேசும் குர்ஆன் வசனங்களும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டு அதன் காரணத்தால் அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று வரும் ஹதீஸ்களும் அவற்றில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.\n'இறைத்தூதருக்கே சூனியம் செய்யப்பட்டு அதனால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்' என்று தமது சூனிய நம்பிக்கையை வலுப்படுத்திக் கொள்ளும் முஸ்லிம்களைப் பார்க்கிறோம். இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர்களுக்கு சூனியம் வைப்பது சாத்தியமா.. என்ற சாதாரண சிந்தனைக்கூட இவர்களிடம் எட்டுவதில்லை.\nஇறை நம்பிக்கையில் ஏற்படும் இடற்பாடுகளை இனங்காட்டி மக்களை மீட்டெடுக்க வந்த நபிமார்களின் பெயரிலேயே இறை நம்பிக்கையில் ஊருவிளைவிக்கும் காரியம்தான் இந்த சூனிய நம்பிக்கையின் மூலம் நடைப்பெறுகிறது.\nசூனியத்தை நம்பும் முஸ்லிம்கள் முதலாவது விளங்க வேண்டிய விஷயம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியம் செய்யப்படவில்லை அத்தகைய நம்பிக்கையை குர்ஆன் வலுவாக மறுக்கிறது என்பதேயாகும்.\nசூனியம் பற்றி இஸ்லாம் என்னதான் சொல்கிறது என்ற கேள்வி வருகிறது. இனி அது குறித்து விளங்குவோம்.\n'சூனியம் என்று எதுவுமே இல்லை' என்று இஸ்லாம் மறுக்கவில்லை. சூனியம் இருப்பதாக இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது. குர்ஆனில் அது பற்றிப் பேசப்பட்டுள்ளது. ஆனால் முஸ்லிம்கள் விளங்கி வைத்துள்ளது போன்ற சூனியத்தை இஸ்லாம் சொல்லவில்லை.\nசூனியத்தின் மூலம் எவருக்கும் எத்தகைய கெடுதியையும் செய்துவிடலாம், எவரை வேண்டுமானாலும் அழித்து விடலாம், கை, கால்களை முடக்கி விடலாம், சம்மந்தப்பட்டவருக்கு தெரியாமல் அவர் வயிற்றில் மருந்தை செலுத்தி விடலாம், கருவில் வளரும் குழந்தையை கொன்று விடலாம், கர்ப்பத்தை கலைத்து விடலாம், நோய் பிடிக்க செய்து விடலாம்... இப்படியே ஏராளமான கெடுதிகளை சூனியத்தின் மூலம் செய்து விட முடியும் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். இத்தகைய நம்பிக்கைகளுக்கு துளி கூட குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ ஆதாரம் இல்லை.\nநல்ல உள்ளங்களுக்கு மத்தியில் தேவையில்லாத சந்தேகங்களை ஊட்டி பிரச்சனைகளையும், பிரிவினைகளையும் ஏற்படுத்த முடியும் என்பது தான் சூனியத்தின் அதிகபட்ச வேலை என்று குர்ஆன் கூறுகிறது.\n'கணவன் - மனைவிக்கு இடையே பிரிவினையை உண்டாக்கும் சூனியத்தை அவர்கள் கற்றுக் கொண்டார்கள்' என்று சூனியம் பற்றிப் பேசும் (2:102) வசனத்தில் இறைவன் குறிப்பிடுகிறான்.\nஇந்த சூனியம் பேச்சுக்களின் காரணமாக உருவாவதாகும். ஒற்றுமையாக வாழும் கணவன் மனைவிக்கு மத்தியில் சண்டை சச்சரவை ஏற்படுத்த அந்த கணவன் மனைவியை சுற்றியுள்ளவர்கள் மனங்களில் ஷைத்தான் இவர்கள் பற்றிய தீய எண்ணங்களை ஏற்படுத்துவான். இதன் கெடுதியை உணராதவர்கள் தங்கள் மனங்களில் ஷைத்தானால் ஏற்படுத்தப்பட்ட தீய எண்ணங்களை தங்கள் வாய்களால் வெளிப்படுத்துவார்கள்.\nவிளைவு குடும்பங்களுக்கு மத்தியில் பெரும் பிரச்சனை வெடித்து கணவன் மனைவிக்கு மத்தியில் பிரிவினை தலைத்தூக்கும். ஒருவர் மீது ஒருவருக்கு சந்தேகம் வந்து விட்டால் அவர்கள் செய்யும் சாதாரண சின்ன தவறுகள் கூட பூதகரமாக தெரியும். யாரால் இத்தகைய பேச்சும் பிரச்சனையும் உருவாகியது என்று சிந்திக்க விடாத அளவுக்கு ஷைத்தான்களின் திட்டம் வலுவாக இருக்கும். இதை உணராத அந்த கணவனோ அல்லது மனைவியோ தங்களுக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு தர்கா, மந்திரவாதி, சூனியக்காரன், சாமியார் என்று அலையும் சூழ்நிலை உருவாகி விடுகிறது. இந்த சந்தர்பங்களில் இறைவனைப் பற்றிய நினைவும் நம்பிக்கையும் குறைந்துப் போய் அவனுக்கு எதிரான அவன் தடுத்துள்ள எல்லாக் காரியங்களையும் செய்யும் நிலை உருவாகிறது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதுதான் சூனியத்தின் வேலையாகும்.\nபேச்சுக்களால் ஏற்படும் சூனியத்தில் கணவன் - மனைவிக்கு மத்தியில் பிரிவினை உருவாகும் என்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வரலாற்றில் கூட மறுக்க முடியாத சான்று கிடைக்கின்றது.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஆய்ஷா அன்ஹா ஒரு போருக்குப் போய்விட்டு திரும்பி வரும் வழியில் ஒரு இடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓய்வெடுக்கிறார்கள். இந்த சந்தர்பத்தில் அன்னை ஆய்ஷா அவர்கள் தம் சுய தேவைக்காக கொஞ்ச தூரம் சென்று விடுகிறார்கள். தம் மனைவி சுய தேவைக்கு சென்றுள்ளதை நபியவர்கள் அறியவில்லை. ஒட்டகத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள கூண்டில் ஆய்ஷா ���ருப்பதாக நினைத்துக் கொண்டு சிறிது நேர ஓய்விற்குப் பின் நபியவர்கள் புறப்பட்டு விடுகிறார்கள்.\nநடந்த எது ஒன்றும் தெரியாமல் தன் தேவைகளை முடித்துக் கொண்டு திரும்பி வந்து பார்த்த ஆய்ஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு அதிர்ச்சி. அந்த இடத்தில் யாருமே இல்லை. சென்றவர்கள் தம்மைக் காணாமல் மீண்டும் இங்கு வந்து தன்னை அழைத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையோடு ஆய்ஷா ரளியல்லாஹு அன்ஹா அதே இடத்தில் உட்கார்ந்து பிறகு தூங்கி விடுகிறார்கள். போரின் முடிவில் முஸ்லிம் வீரர்கள் கவனிக்காமல் விட்டு வந்த பொருள்களை சேகரித்து வருவதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஒரு நபித் தோழர் கடைசியாக அந்த வழியாக வரும்போது கருப்புத் துணியால் தன்னை மூடிக் கொண்டு தூங்கும் ஒரு பெண்ணைப் பார்க்கிறார்.\nஅது அன்னை ஆய்ஷா அவர்கள் தான் என்பதை அறிந்து 'சுப்ஹானல்லாஹ்' என்கிறார். இந்த சப்தத்தில் ஆய்ஷா ரளியல்லாஹு அன்ஹா விழித்துக் கொள்கிறார்கள். அந்த நபித் தோழர் தனது வாகனத்தை படுக்க வைத்து அதில் ஆய்ஷா அவர்களை ஏற சொல்லி விட்டு இவர் வாகனத்தைப் பிடித்துக் கொண்டு ஊர் வந்து சேருகிறார். வேறொரு ஆணுடன் ஆய்ஷா ரளியல்லாஹு அன்ஹா வருவதைக் கண்ட நயவஞ்சகர்கள் சிலர் ஆய்ஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களையும் அந்த நபித் தோழரையும் தொடர்புப் படுத்தி பேசத்துவங்கி விடுகிறார்கள். பேச்சுக்களால் பரவும் இந்த சூனியத் திட்டம் வேலை செய்ய துவங்கி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனதில் பெரும் குழப்பத்தை - சஞ்சலத்தை - ஏற்படுத்தி, நிம்மதியை கெடுத்து குடும்பத்தில் பெரும் புயலை உருவாக்கி விடுகிறது.\n நீ தவறு செய்திருந்தால் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேள்' என்று தனது அன்பு மனைவியிடம் கூறக்கூடிய அளவுக்கு, 'ஆய்ஷாவிற்கு தலாக் கொடுத்து விடலாமா' என்று பிறரிடம் ஆலோசனை செய்யும் அளவுக்கு அந்த சூனிய பேச்சின் தாக்கம் வலுவாக இருந்தது. 'சூனியத்தின் மூலம் கணவன்- மனைவிக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவார்கள்' என்ற இறைவனின் கூற்றை கண்ணெதிரே தெரிந்துக் கொள்ளும் படியாக அந்த சம்பவம் நாற்பது நாட்கள் வரை நபியையும் நபியுடைய மனைவியையும் பாதித்தது. அழுவதும் அந்த அசதியால் தூங்குவதும் விழித்தவுடன் மீண்டும் அழுவதுமாகவே ஆய்ஷா(ரலி)யின் பொழுதுகள் கழிந்துக் கொண்டிருந்தன. இந்த சூனியப் பேச்சுக்கு எதிராக ஆய்ஷா(ரலி) அவர்களின் தூய்மையைப் பற்றி இறைவன் வசனங்களை இறக்கி வைக்கிறான்.\n'இப்பழியை உங்கள் நாவுகளால் எடுத்து சொல்லிக் கொண்டு, உங்களுக்கு அறிவில்லாத ஒன்றை உங்கள் வாய்களால் கூறித் திரிகிறீர்கள். (கணவன் மனைவியை பிரிக்கும் இந்த சூனியப் பேச்சை) நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப் பெரியதாக இருக்கிறது.' (அல் குர்ஆன் 24:15) இந்த வசனம் உட்பட இதற்கு முன்னும் பின்னும் உள்ள சில வசனங்கள் இறங்கிய பிறகே நபியின் வீட்டில் நிம்மதியும், சந்தோஷமும் தென்படத் துவங்கின. (இந்த சம்பவம் புகாரியில் மிக விரிவாக பல இடங்களில் இடம் பெற்றுள்ளது.)\nமனித மனங்களை பாழ்படுத்த ஷைத்தான்களிடம் ஏராளமான திட்டங்கள் இருப்பதால்தான் தெளிவான ஆதாரமில்லாத, சந்தேகமான எந்த ஒரு செய்திக்கும், காரியத்துக்கும் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் என்று இறைவன் வழிக் காட்டியுள்ளான்.\n (சந்தேகமான) எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் எண்ணங்களில் சிலது பாவமாக அமைந்துவிடும். (அல் குர்ஆன் 49:12)\nஇறைவனைப் பற்றிய அச்சமில்லாத எவரும் இத்தகைய சூனியத்தை செய்துவிட முடியும். இன்றைக்கு பரவலாக அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது. கணவன் மனைவியை பிரிக்கும் திட்டத்தில் இறங்கும் எவரும் சூனியக்காரர்கள் என்ற வட்டத்துக்குள் வந்து விடுவார்கள். அவர்கள் குடும்பத்தாராக இருந்தாலும் சரி, வெளி மனிதர்களாக இருந்தாலும் சரி இவர்களைப் போன்றவர்களின் பேச்சுக்களையெல்லாம் சுட்டிக் காட்டும் விதமாகவே,\n'பேச்சுக்கலையில் சூனியம் இருக்கிறது' என்று நபி(ஸல்) கூறியுள்ளர்கள். (உமர்(ரலி) அறிவிக்கும் இச் செய்தி புகாரியில் (5325) இடம் பெற்றுள்ளது)\nபேச்சுக்கலையால் மனங்களை பாழ்படுத்தும் சூனியம் போன்றே கண்களுக்கு கொடுக்கும் தீவிர பயிற்சியாலும் மனித மனங்களில் பயங்களை உருவாக்கி சூனியம் செய்து விடலாம். இத்தகைய சூனியம் ஃபிர்அவ்ன் என்ற கொடியவன் வாழ்ந்த காலத்தில் பிரபல்யமாக இருந்தது.\nஇறைத்தூதர் மூஸா(அலை) ஃபிர்அவ்னிடம் ஏகத்துவ பிரச்சாரம் செய்யும் போது மூஸா(அலை) அவர்களை தோற்கடிக்க சூனியக்காரர்களை ஃபிர்அவ்ன் துணைக்கு அழைக்கிறான். இதைக் குர்ஆன் வரிசையாக சொல்கிறது.\nபிர்அவ்னிடத்தில் சூனியக்காரர்கள�� வந்தார்கள். ''நாங்கள் மூஸாவை வென்று விட்டால் அதற்குரிய வெகுமதி எங்களுக்கு கிடைக்குமா..'' என்றார்கள். அவன் கூறினான், ''ஆம் நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்'' என்று.\n''மூஸாவே நீர் முதலில் எறிகிறீரா.. நாங்கள் எறியட்டுமா..'' என்றுக் கேட்டார்கள். அதற்கு மூஸா ''நீங்கள் எறியுங்கள்'' என்றார். அவர்கள் (தம் கைத்தடிகளை) எறிந்தார்கள். மக்களின் கண்களை மருட்டி திடுக்கிடும் படியான திறமையான சூனியத்தை அவர்கள் செய்தனர். (அல் குர்ஆன் 7:113-116)\nஅவர்கள் தங்கள் கயிறுகளையும், கைத்தடிகளையும் எறிந்தபோது சூனியத்தால் நெளிந்தோடுவது போல் மூஸாவிற்கு தோன்றியது. அப்போது மூஸா தம் மனதில் அச்சம் கொண்டார்.\n(மூஸாவே) பயப்படாதீர், நிச்சயமாக நீர்தான் மேலோங்குவீர் என்று (இறைவன்) நாம் சொன்னோம். (அல் குர்ஆன் 20:66-68)\nஉம் கையில் இருப்பதை கீழே எறியும். அது அவர்கள் செய்தவற்றை விழுங்கி விடும். அவர்கள் செய்தது சூழ்ச்சியே ஆகும். ஆகவே சூனியக்காரர்கள் எங்கு சென்றாலும் வெற்றிப் பெற மாட்டார்கள் என்று கூறினோம்.\nமூஸா எறிந்த உடன் சூனியக்காரர்கள் கற்பனை செய்த யாவற்றையும் அது விழுங்கி விட்டது. (அல் குர்ஆன் 7:117, 20:69)\nசூனியக்காரர்கள் தோற்கடிக்கப்பட்டு, அங்கேயே சிறுமைப் படுத்தப்பட்டவுடன் உண்மையை விளங்கிக் கொண்டு உடனடியாக இஸ்லாத்தை ஏற்கிறார்கள். (அல் குர்ஆன் 7:119-121)\nஇந்த வசனங்களிலிருந்து பேசப்படும் சூனியம் அல்லாமல் செய்யப்படும் சூனியத்தின் நிலை என்னவென்று தெளிவாகிறது.\nமனிதர்களிடம் ஏராளமான திறமைகள் பொதிந்துக் கிடக்கின்றன. அவற்றை வெளியில் கொண்டு வர முறையான தீவிர பயிற்சித் தேவைப்படும். அத்தகைய பயிற்சியின் மூலம் பெறப்படும் ஒரு கலையே மெஸ்மெரிஸம் என்ற கண்கலையாகும். இந்த கலையை பயிற்சியின் மூலம் பெற்றவர்கள் தங்கள் கண்களால் சில காரியங்களை தற்காலிகமாக செய்துக் காட்ட முடியும். இத்தகைய பயிற்சிப் பெற்றவர்கள் தான் மூஸா அலைஹிஸ்ஸலாம் காலத்தில் சூனியக்காரர்கள் என்ற பெயரில் இருந்துள்ளனர். அவர்களின் சூனியக்கலையைப் பற்றி இறைவன் கூறியுள்ள வார்த்தை ஊன்றி கவனிக்கத் தக்கதாகும். 'மக்களின் கண்களை மருட்டி திடுக்கிடும் படி செய்தனர்' என்கிறான். எதுவுமே இல்லாத போது கூட இருட்டில் நான் அதைப்பார்த்தேன், இதைப்பார்த்தேன் என்று பயந்த மக்கள் கூறுவது போன்ற ���ரு மாய தோற்றத்தை தான் அந்த சூனியக்காரர்கள் உருவாக்கிக் காட்டியுள்ளனர்.\nஇயற்கைக்கு மாற்றமாக நடக்கும் எது ஒன்றும் மக்களிடம் பயத்தையோ அல்லது ஆச்சரியத்தையோ உருவாக்கும். மூஸா உட்பட அங்கு குழுமி இருந்த மக்களுக்கு பயத்தை உருவாக்கும் நோக்கில் தான் அவர்கள் தங்கள் கண் கட்டி வித்தையை அரங்கேற்றினார்கள். இறைவனின் நாட்டப்படி மூஸா (அலை) வென்றவுடன், 'சூனியக் காரர்களின் கற்பனை தோற்கடிக்கப்பட்டது என்கிறான் இறைவன்' சூனியம் என்பது உண்மை என்றால் அதை கற்பனை என்று இறைவன் கூற மாட்டான். இறைவன் கற்பனை என்று கூறியதிலிருந்தே அவர்கள் செய்தது மெஸ்மெரிஸம் - கண்கட்டி வித்தைதான் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெளிவாகிறது.\nதங்கள் சூனியம் தோல்வியடைந்தவுடன் இனி இந்த பொய் மக்களிடம் எடுபடாது என்பதை அவர்கள் உணர்ந்ததோடு மூஸாவின் செயலும் அவரது அழைப்பும் சத்தியமானது என்று அவர்களின் அறிவு அவர்களுக்கு சொல்லி விடுகிறது. அதனால்தான் கொஞ்சமும் தயக்கமில்லாமல் அவர்களால் இஸ்லாத்தை ஏற்க முடிந்தது. ஃபிர்அவ்னின் மிரட்டலுக்கு அஞ்சாமல் உயிர்விட முடிந்தது.\nசூனியக்கலை உண்மைதான் என்று அந்த சூனியக்காரர்களுக்கு நம்பிக்கை இருந்திருந்தால் மூஸாவிடம் தோற்றாலும் பிறரிடம் அதை செய்துகாட்டி வாழ்ந்திருக்க முடியும். அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்பதிலிருந்தே அது ஒரு போலித்தனமான தற்காலிகமான கலை என்பதை விளங்கலாம்.\nஇன்றைக்கும் கூட ஆங்காங்கே மணலை கயிறாக திரிப்பது, தண்ணீரை பாலாக்குவது, மண்ணிலிருந்து குங்குமம் வரவழைப்பது போன்ற வேடிக்கைகள் நடப்பதை பார்க்கிறோம். பயிற்சியின் வழியாகவும், செட்டப் மூலமாகவும் இவை நடத்தப்படுகின்றன.\nசூனியத்தால் எதையும் செய்துக் காட்டிவிட முடியும் என்று கூறும் இந்த சூனியக் காரர்கள் தங்களுக்கு தேவையானதையே சூனியத்தால் செய்துக் கொள்ள முடியாமல் சூனியத்தை விற்று அதில் வரும் வருமானத்தில் வாழ்க்கை நடத்துகிறார்கள்.\nஇதையெல்லாம் சிந்திக்கும் போது சூனியம் என்பது கண்களை உருட்டி மிரட்டி பயமுறுத்தும் ஒரு போலியான கலை என்பதை விளங்கிக் கொள்ள முடியும். இந்த சூனியத்தை விட நாம் மேலே விளக்கியுள்ள பேச்சு வழி சூனியம்தான் அபாயகரமானதும் அதிகமதிகம் இறைவனிடம் பாதுகாப்பு தேடக் கூடியதுமாகும்.\nஇந்த இரண��டு வகை சூனியத்தை தாண்டி வேறு சூனியம் எதுவுமில்லை. இருப்பதாக நம்புவது குர்ஆனையும் நபிவழியையும் ஏற்றுக் கொண்ட முஸ்லிமுக்கு அழகல்ல.\nசந்தேகமும், பலவீனமும் உள்ளவர்களிடம்தான் இத்தகைய சூனியங்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.\nஇதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக அர்த்தம் பொதிந்த இரண்டு பாதுகாப்பு சூராக்களை இறைவன் இறக்கி வைத்துள்ளான்.\n'குல் அவூது பிரப்பில் ஃபலக்' 'குல் அவூது பிரப்பின்னாஸ்' இவற்றின் அர்த்தத்தை படித்து விளங்கும் எவரும் சூனியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வார்கள் என்பதில் ஐயமில்லை.\n'இறைவனின் நாட்டமின்றி ,தன் மூலம் அவர்கள் யாருக்கும் எத்தகைய தீங்கும் செய்து விட முடியாது. (அல் குர்ஆன் 2;102)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tgte-us.org/report-card-sri-lankas-implementation-commitments-un-human/", "date_download": "2019-08-17T13:33:39Z", "digest": "sha1:5J2I3A5LYYC256XAN5GJZG2IDE3QMRRR", "length": 6121, "nlines": 65, "source_domain": "tgte-us.org", "title": "A Report Card on Sri Lanka’s Implementation of It's Commitments to UN Human Rights Council to be Released by TGTE - Transnational Government of Tamil Eelam", "raw_content": "\n[ July 20, 2019 ] நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 2019 விளையாட்டுப் போட்டி – கனடா\tImportant News\n[ July 20, 2019 ] கறுப்பு யுலை 1983 தமிழினப்படுகொலை: பிரித்தானிய பிரதமர் வாயில்தளத்தில் கவனயீர்ப்பு போராட்டம்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்\tImportant News\n[ July 15, 2019 ] அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மரியாதை வணக்கம் \nவருகிறது சிறிலங்காவை ஆய்வு செய்யும் இடைக்கால மதிப்பீட்டு அட்டை (Report Card): நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் \nமகிந்த ராஜபக்சவின் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி நன்மையே : பிரதமர் வி.உருத்திரகுமாரன் கருத்து \nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 2019 விளையாட்டுப் போட்டி – கனடா July 20, 2019\nகறுப்பு யுலை 1983 தமிழினப்படுகொலை: பிரித்தானிய பிரதமர் வாயில்தளத்தில் கவனயீர்ப்பு போராட்டம்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் July 20, 2019\nஅருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மரியாதை வணக்கம் \nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின்…\nமாறிவருகின்ற உலக நிலைமைகளில் இந்தியாவின் பூகோள நலனும், தமிழ் தேசிய அரசியல் நலன்களும் [மேலும்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2019/03/blog-post_8.html", "date_download": "2019-08-17T13:13:12Z", "digest": "sha1:UU3BAUF2BL2PLA5GJQQTZC7EYDPTL5LM", "length": 12460, "nlines": 208, "source_domain": "www.thuyavali.com", "title": "வழிதவறிய அமைப்பை சார்ந்தோருடன் சேர்ந்து பிரச்சாரம் செய்யலாமா.? அன்ஸார் தப்லீக்கி | தூய வழி", "raw_content": "\nவழிதவறிய அமைப்பை சார்ந்தோருடன் சேர்ந்து பிரச்சாரம் செய்யலாமா.\nஅல்லாஹ்வின் வசனங்கள் புறக்கணிக்கும் சபையில் நீர் அமர வேண்டாம் என்கிறது குர்ஆன்\n) “அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்)நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்” என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே; நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும், காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்துவிடுவான். (அல்குர்ஆன் : 4:140)\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nபாங்கு கடமையாக்கப்பட்ட வரலாறும், அதன் சிறப்புகளும்\nமிஃராஜின் போது ஐந்து நேர தொழுகையை அல்லாஹ் நம் மீது கடமையாக்கினான். அந்த ஐந்து நேர தொழுகையை பள்ளியில் வந்து ஜமாஅத்துடன் தொழுவதற்கான அழைப்...\nஅழிக்கப்பட்ட யானைப்படை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nயானை படை அழிக்கப்பட்ட ஒரு யானைப்படையின் கதையை குர்ஆன் கூறுகின்றது. அது என்ன ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது என அறிந்து கொள்ள ஆவலாய...\nஅல்குர்ஆன் கூறும் விளக்கம் “வட்டியை அல்லாஹ் அழிப்பான்”\nஅல்லாஹ் வட்டியை அழித்து, தர்மங்களை வளர்க்கின்றான். இன்னும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்.” (2:2...\nசூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nஎகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூத...\nமுஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (��ஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: எலியை நீங்கள் கொல்ல விரும்பினால் -அதனைக் கொல்வது விரும்பத்தக்கதாகும்- அத...\n / றஸ்மி மூஸா ஸலபி\n நபி (ஸல்) அவர்கள் எந்த மத்ஹப் என்ற...\nமரணத் தறுவாயும் ஜனாசாக் கிரிகைகளும் / அப்துல் அஸீஸ...\nமார்க்கக் கல்வியின் அவசியம் ஏன்.\nஇஸ்லாமியப் பொருளாதாரமும் ஜகாத் கொடுப்பதற்கான ஒழுங்...\nஜனாஸாவை நபிவழியில் குளிப்பாட்டி கபனிடும் முறை ஓர் ...\nமுஸ்லிம்களின் ஜனாஸாக்களை பிரேதப் பரிசோதனை செய்யலாம...\n“ஷீஆயிஷம்” இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு முற்ற...\nசுபஹ் தொழுகையில் குனூத் ஓதலாமா பாகம்-02\nசுபஹ் தொழுகையில் குனூத் ஓதலாமா பாகம்-01\nஇமாம் சுன்னாவுக்கு முறணாக தொழுகை நடத்தினால் என்ன ச...\nபள்ளிகளில் கப்ருகளை கட்டுவது இஸ்லாத்தில் தடுக்கப்ப...\nசூரா வாகிஆவை ஓதினால் வறுமை ஒழியுமா.\nஹிஜாமா என்பது நபி வழிமுறையா..\nமையத்தை அடக்கி விட்டு மையத்தின் தலைமாட்டில் உட்கார...\nவிபச்சாரம் நடக்க முதல் காரணிகளில் இதுகும் ஒன்று, ப...\nவழிதவறிய அமைப்பை சார்ந்தோருடன் சேர்ந்து பிரச்சாரம்...\nநபிவழித் திருமணம் எவ்வாறு அமைய வேண்டும்.\nசீர்திருத்தப்படவேண்டிய இஸ்லாமியக் குடும்பம் \\ Abdu...\nசுவனத்தை அடைய ஆசைப்பட்ட குபைப் (றழி) அவர்கள் / Abd...\nஇகாமத் சொல்லப்பட்டால் மஹ்மூன்கள் எப்போது எழும்ப வே...\nரஜப் மாதமும் அதில் கூறப்பட்ட சுன்னாஹ்வும் பித்ஆத்த...\nவழிதவறிய அமைப்பை சார்ந்தோருடன் சேர்ந்து பிரச்சாரம்...\nதஹிய்யதுல் மஸ்ஜித் கடமையான தொழுகையா.\nநவீன பகுத்தறிவு வாதத்திற்கு முன்னிலையில் சின்னாபின...\nஇஸ்லாமிய பார்வையில் ஊடகங்கள் எதற்காக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2019/08/14/595733/", "date_download": "2019-08-17T12:56:55Z", "digest": "sha1:P67X663YA2E7CZIWKRXY3JZUREQOCSB3", "length": 2575, "nlines": 45, "source_domain": "dinaseithigal.com", "title": "தின செய்திகள்: தர்பூசணி எலுமிச்சை புதினா ஜூஸ்", "raw_content": "\nதர்பூசணி எலுமிச்சை புதினா ஜூஸ்\n6 கப் தர்பூசணி துண்டுகள்\n2 தேக்கரண்டி புதினா இலைகள் நறுக்கியது\n2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு\nதேவையான அளவு ஐஸ் கட்டிகள்\n1. தர்பூசணியின் தோல் மற்றும் விதைகளை அகற்றவும்.\n2. தர்பூசணித் துண்டுகளுடன் புதினா இலைகள், எலுமிச்சைச் சாறு சேர்த்து ப்ளெண்டரில் அரைத்தெடுக்கவும் .\n3. கண்ணாடி டம்பளர்களில் ஐஸ் கட்டிகள் சேர்த்து, ஜூஸ் ஊற்றவும்.\n4. மேலே எலுமிச்சைத் துண்டுகள், புதினா இலைகள் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் இப்போது புகைப்படங்களாக இணையத்தில் வெளியீடு\nகொள்ளையர்களை துணிச்சலுடன் போராடி விரட்டி அடித்த தம்பதிக்கு வீரதீர செயல் விருது வழங்க பரிந்துரை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/category/international/page/2/", "date_download": "2019-08-17T12:59:15Z", "digest": "sha1:D4R64OPH75WS4GXCE4EE6WO7USXQRPZ7", "length": 26696, "nlines": 129, "source_domain": "dinaseithigal.com", "title": "தின செய்திகள்: International - Part 2", "raw_content": "\nமழைநீர் சேகரிப்பில் சாதனை செய்யும் நிறுவனம்\nதற்போது கிரண்ஃபோஸ் என்ற குழாய்கள் தயாரிக்கும் நிறுவனம் 2018-ம் ஆண்டு சேமித்த மழைநீரின் அளவு 8,00,000 லிட்டர்கள் என தெரியவந்துள்ளது . சேமிப்புக் கிணறுகள், கால்வாய்கள், மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் போன்றவற்றை அமைத்து, அவற்றை சேகரித்து வைத்ததோடு, மீதி மழைநீரை நிலத்தடி நீர் …\nதன்னுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக புகாரளித்த பெண்\nஇலங்கையில் தலைமன்னார் கிராமப் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் தலைமன்னார் காவல் நிலையத்தில் பணி யாற்றும் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு எதிராக நேற்று மாலை மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். தன்னுடன் தவறாக நடந்து கொள்ள …\nஇலங்கையில் மருத்துவமனை கழிவகற்றல் குறித்து வெளியான உத்தரவு\nமருத்துவமனை கழிவுகளை புதைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி கருப்பையா ஜீவராணி நேற்று உத்தரவிட்டார். அதனையடுத்து மருத்துவமனை பணிப்புறக்கனிப்பு போராட்டம் கைவிடப்பட்டது. இலங்கையில் மட்டு போதனா மருத்துவமனையின் கழிவுகளை புதைப்பதற்காக பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட நிலமான செங்கலடி வேப்பைவெட்டுவான் பகுதியில் ஒதுக்கப்பட்டு அங்கு …\nபிரதான சாலையில் ஏற்பட்டுள்ள தாழிறக்கம் காரணமாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை\nஇலங்கையில் ஹட்டனிலிருந்து போடைஸ் வழியாக டயகம செல்லும் பிரதான சாலையில் அக்கரபத்தனை எல்பியன் பகுதியில் பிரதான சாலையில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக போக்குவரத்து ஒருவழி பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சமீப காலமாக மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் …\nஇலங்கையில் முக்கிய பகுதியில் கைக்குண்டு மீட்பு\nஇலங்கையில் அம்பாறை , சம்மாந்துறை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது . நேற்று மாலை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றினை அடிப்படையாக கொண்டு சம்மாந்துறை பழைய திரையரங்கிற்கு அருகிலுள்ள நிலம் ஒன்றிலிருந்து அடையாளம் தெரியாதவர்களால் கைவிடப்பட்டிருந்த …\nபாலக்காட்டில் 7 மாத கர்ப்பிணியை தற்கொலைக்கு தூண்டிய கணவர், கள்ளக்காதலி கைது\nவங்காளதேச அணியின் புதிய பயிற்சியாளர் நியமனம்\nநீர்மின்நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி\nபிரதான வீதி போக்குவரத்து பற்றி தகவல் கொடுத்த காவல்துறையினர்\nஇலங்கையில் நவகமுவ ஶ்ரீ பத்தினி தேவாலயத்தின் எசல பெரஹர காரணமாக இன்று மற்றும் நாளை கொழும்பு – ஹங்வெல்ல பிரதான சாலையின் போக்குவரத்து கட்டுப்படுத்தப்படவுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதன் பிரகாரம் இன்று இரவு 10 மணி முதல் நாளை அதிகாலை ஒரு மணியளவிலும் …\nஇலங்கையில் நவகமுவ ஶ்ரீ பத்தினி தேவாலயத்தின் எசல பெரஹர காரணமாக இன்று மற்றும் நாளை கொழும்பு – ஹங்வெல்ல பிரதான சாலையின் போக்குவரத்து கட்டுப்படுத்தப்படவுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதன் பிரகாரம் இன்று இரவு 10 மணி முதல் நாளை அதிகாலை ஒரு மணியளவிலும் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையிலும் இவ்வாறு போக்குவரத்து கட்டுப்படுத்தப்படவுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.\nசீனாவில் இயற்கை சீற்றம் காரணமாக கப்பல் கடலில் மூழ்கியது – 7 பேர் பலி\nசீனாவின் ஹெபெயில் இருந்து வந்த கப்பல் ஒன்று, இயற்கை சீற்றம் காரணமாக நேற்று மாலை 6 மணியளவில் ரிசாவோ நகர துறைமுகம் அருகே கடலில் மூழ்கியது. தகவல் அறிந்து மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இது குறித்து …\nசீனாவின் ஹெபெயில் இருந்து வந்த கப்பல் ஒன்று, இயற்கை சீற்றம் காரணமாக நேற்று மாலை 6 மணியளவில் ரிசாவோ நகர துறைமுகம் அருகே கடலில் மூழ்கியது. தகவல் அறிந்து மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இது குறித்து மீட்புப்படை அதிகாரிகள் தெரிவிக்கையில், ‘இவ்விபத்தில் 7 பேர் பலியாகினர். மேலும் இருவரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெ���்று வருகிறது. இந்த விபத்து நிகழ்ந்த போது மணிக்கு 180 கி.மீ வேகத்தில் காற்று வீசியது’, என தெரிவித்தனர்.\nஇறந்த நிலையில் காட்டு யானையின் உடல் மீட்பு\nஇலங்கை வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோரமோட்டை குளக்கரையில் காயமடைந்த நிலையில் காட்டு யானையின் உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எல்லையோர கிராமமாக காணப்படும் கோரமோட்டை கிராமம் யானைகளின் சரணாலயம் போன்றே தென்படுகின்றது .இந்த கிராமத்தில் வேட்டைக்குச் சென்றவர்கள் அல்லது வேட்டைக்காக பயன்படுத்தப்படும் …\nஇலங்கை வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோரமோட்டை குளக்கரையில் காயமடைந்த நிலையில் காட்டு யானையின் உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எல்லையோர கிராமமாக காணப்படும் கோரமோட்டை கிராமம் யானைகளின் சரணாலயம் போன்றே தென்படுகின்றது .இந்த கிராமத்தில் வேட்டைக்குச் சென்றவர்கள் அல்லது வேட்டைக்காக பயன்படுத்தப்படும் கட்டுத்துவக்கு வெடித்ததனாலேயே யானை இறந்துள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர் .\nஆற்றில் சிசுவின் பிணம் மீட்பு\nஇலங்கையில் ஹட்டன் காவல்துறை பிரிவுக்குட்பட்ட வனராஜா தோட்டம் ஓர்லி பிரிவு பகுதியில் அமைந்துள்ள காசல்ரீ ஆற்றிலிருந்து இன்று காலை 10 மணியளவில் உருகுழைந்த நிலையில் ஆண் சிசுவின் பிணம் ஒன்று ஹட்டன் போலீசாரால் மீட்டகப்பட்டுள்ளது. மீனவர்கள் சிலர் மீன் பிடிக்க அந்த பகுதிக்குச் …\nஇலங்கையில் ஹட்டன் காவல்துறை பிரிவுக்குட்பட்ட வனராஜா தோட்டம் ஓர்லி பிரிவு பகுதியில் அமைந்துள்ள காசல்ரீ ஆற்றிலிருந்து இன்று காலை 10 மணியளவில் உருகுழைந்த நிலையில் ஆண் சிசுவின் பிணம் ஒன்று ஹட்டன் போலீசாரால் மீட்டகப்பட்டுள்ளது. மீனவர்கள் சிலர் மீன் பிடிக்க அந்த பகுதிக்குச் செல்லும் வேளையில் இந்த ஆற்றிலிருந்து பிணம் ஒன்று மிதப்பதை கண்டுள்ளனர். இதனையடுத்து ஹட்டன் காவல் நிலையத்திற்கு வழங்கிய தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் பிணத்தை மீட்டுள்ளனர். இந்த சிசு யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை.\nமூன்று சக்கர வாகன விபத்தில் இருவர் சாவு\nஇலங்கையில் நுவரெலியா கந்தப்பளை பகுதியில் மூன்று சக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து தொட���்பாக உயர்மட்ட விசாரணையை கந்தப்பளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள் .\nஇலங்கையில் நுவரெலியா கந்தப்பளை பகுதியில் மூன்று சக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணையை கந்தப்பளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள் .\nஇலங்கையில் முக்கியமான பகுதியில் பெய்யும் பலத்த மழை\nஇலங்கை வவுனியாவில் இன்று காலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மன்னார் சாலை வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள பஸ் நிறுத்துமிடம் வெள்ளத்தில் முழ்கியுள்ளது. தண்ணீர் வழிந்தோடி செல்லும் வடிகாலில் நீர்பாசன துறையின் குழாய் பைப்புக்கள் காணப்படுவதினால் நீர் வழிந்தோடி செல்வதற்கு …\nஇலங்கை வவுனியாவில் இன்று காலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மன்னார் சாலை வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள பஸ் நிறுத்துமிடம் வெள்ளத்தில் முழ்கியுள்ளது. தண்ணீர் வழிந்தோடி செல்லும் வடிகாலில் நீர்பாசன துறையின் குழாய் பைப்புக்கள் காணப்படுவதினால் நீர் வழிந்தோடி செல்வதற்கு வழியின்றி தேங்கி நிற்கின்றது. இதன் காரணமாகவே இந்த பஸ் நிறுத்துமிடம் நீரில் முழ்கியுள்ளது.\nஇலங்கையில் பிராந்திய மருத்துவர் தெரிவித்துள்ள குறைபாடு\n“யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 25 மருத்துவமனைகளில் தற்போதுவரை மருத்துவர்கள் இல்லை, அவர்கள் பின்தங்கிய பிரதேசங்களுக்குச் செல்ல மறுக்கின்றனர்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் யாழ்ப்பாணப் பிராந்திய மருத்துவ அதிகாரி கூறியுள்ளார் . யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற பிரதமர் தலைமையிலான மாவட்ட …\n“யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 25 மருத்துவமனைகளில் தற்போதுவரை மருத்துவர்கள் இல்லை, அவர்கள் பின்தங்கிய பிரதேசங்களுக்குச் செல்ல மறுக்கின்றனர்” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் யாழ்ப்பாணப் பிராந்திய மருத்துவ அதிகாரி கூறியுள்ளார் . யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற பிரதமர் தலைமையிலான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விஷயத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய கூட்டம் ஆரம்பம்\nஇலங்கையில் ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டமைப்பு உருவாக்கம் தொடர்பாக தீர்மானிக்கும் கூட்டம் இப்போது ஆரம்பமாகியுள்ளது. இந்த கலந்துரையாடல் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இல்லத்தில் இன்று காலை முதல் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டத்தில் புதிய கூட்டணி உடன்பாட்டில் கையெழுத்திடப்படும் …\nஇலங்கையில் ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டமைப்பு உருவாக்கம் தொடர்பாக தீர்மானிக்கும் கூட்டம் இப்போது ஆரம்பமாகியுள்ளது. இந்த கலந்துரையாடல் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இல்லத்தில் இன்று காலை முதல் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டத்தில் புதிய கூட்டணி உடன்பாட்டில் கையெழுத்திடப்படும் தேதி குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமனிதர்கள் வாழவே முடியாத இடத்திலும் காணப்பட்ட பிளாஸ்டிக்\nஇந்த சம்பவம் இப்போது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள் சிலர், சமீபத்தில் பிளாஸ்டிக் இல்லாத இடத்தைத் தேடி பயணம் ஒன்றை மேற்கொண்டனர். அப்போது மனிதர்கள் இல்லாத ஆர்ட்டிக் பனிப் பிரதேசத்தில் பிளாஸ்டிக் இருக்காது என கருதிய ஆய்வாளர்களுக்கு அதிர்ச்சியே …\nஇந்த சம்பவம் இப்போது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள் சிலர், சமீபத்தில் பிளாஸ்டிக் இல்லாத இடத்தைத் தேடி பயணம் ஒன்றை மேற்கொண்டனர். அப்போது மனிதர்கள் இல்லாத ஆர்ட்டிக் பனிப் பிரதேசத்தில் பிளாஸ்டிக் இருக்காது என கருதிய ஆய்வாளர்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்துள்ளது. அங்கு பல கி.மீட்டர்களுக்கு பல அடி ஆழத்துக்கு பிளாஸ்டிக் துகள்கள் இருந்துள்ளது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது .\nபுதிய ராணுவதளபதி குறித்து வந்த தகவல்\nஇலங்கையில் போர் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள ராணுவ அதிகாரியும் முப்படைகளின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா இலங்கையின் ராணுவதளபதியாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகிள்ளன. இலங்கையின் இப்போதைய ராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க நாளையுடன் ஓய்வுபெறவிருக்கும் நிலையிலேயே புதிய ராணுவதளபதியாக சவேந்திர டி …\nஇலங்கையில் போர் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள ராணுவ அதிகாரியும் முப்படைகளின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா இலங்கையின் ராணுவதளபதியாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகிள்ளன. இலங்கையின் இப்போதைய ராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க நாளையுடன் ஓய்வுபெறவிருக்கும் நிலையிலேயே புதிய ராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இப்போதைய ராணுவதளபதி மகேஸ் சேனநாயக்கவிற்கு பதவி நீடிப்பு வழங்கப்படும் என நாட்டின் அதிபர் உறுதியளித்துள்ளபோதிலும் அதற்கான சாத்தியம் கிடையாது என பாதுகாப்பு மற்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/11/internet.html", "date_download": "2019-08-17T13:11:56Z", "digest": "sha1:H7LDOYS3RW4KMBPRKLUYZTRTKRQPKH4Y", "length": 9677, "nlines": 45, "source_domain": "www.anbuthil.com", "title": "Internet உலகில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப சொற்கள்", "raw_content": "\nHomeINTERNETInternet உலகில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப சொற்கள்\nInternet உலகில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப சொற்கள்\nவணக்கம் நண்பர்களே கடந்த பதிவில் நாம் கணினி தொழில்நுட்ப சொற்களின் தமிழ் அர்த்தங்கள் பற்றி பார்த்தோம் இந்த பதிவில் இண்டர்நெட்டில் உலகில் உபயோகப்படுத்தப்படும் சில தொழில் நுட்பச் சொற்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.\nAdware : சாப்ட்வேர் பயன்பாடு ஒன்றினுள் விளம்பரம் ஒன்றினை,எடுத்துக்காட்டாக பேனர் விளம்பரச் செய்தி,இயக்கும் தொகுப்பு.\nAuto Responder : ரெடிமேடாக ஏற்படுத்தி வைத்துள்ள இமெயில் கடிதத்தினைப் பதிலாக அனுப்பும் புரோகிராம்.நீங்கள் ஊருக்குப் போகிறீர்களா இமெயில் பார்க்காமல் இருக்கப் போகிறீர்களா இமெயில் பார்க்காமல் இருக்கப் போகிறீர்களா நான் ஊரில் இல்லை பத்து நாட்கள் கழித்துத் தான் இதற்குப் பதில் அனுப்ப முடியும் என்ற செய்தியினை கடிதமாக அனுப்பி வைத்தால் உங்கள் இமெயில் முகவரிக்கு வரும் கடிதங்களுக்கு தானாக இதன் மூலம் பதில் அனுப்பலாம்.இன்டர்நெட் சேவை தரும் நிறுவனங்களும் இமெயில் கிளையன்ட் புரோகிராம்களும் இந்த வசதியை வைத்திருக்கின்றன.\nBandwidth : ஒரு நெட்வொர்க் இணைப்பில் பரிமாறப்படும் டேட்டா எனப்படும் தகவல்கள் அளவு.\nBrowser : இண்டர்நெட்டில் உள்ள தகவல்களை எடுத்துத் தரும் சாப்ட்வேர் தொகுப்பு.\nBuffer :தற்காலிகமாக டேட்டாவைச் சேமித்து வைக்கும் இடம்;இதனை புரோகிராம்களும் பிரிண்டர்,சிடி ரைட்டர் போன்ற சாதனங்களும் பயன்படுத்தித் தங்களுக்கு வேண்டிய டேட்டாவைத் தங்க ���ைத்து எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளும்.\nCache :இதுவும் தற்காலிக மெமரிதான்.நீங்கள் பயன்படுத்தும் இணைய தளங்கள் சார்ந்த தகவல்களைத் தற்காலிகமாகச் சேர்த்து வைத்துக் கொள்ளும் இடம்.ஒவ்வொரு முறை நீங்கள் அதே தளத்திற்குச் செல்கையில் அல்லது ஒரே செயல்பாட்டினை மேற்கொள்கையில் இதற்கென புதிய தகவல்களைப் பெற்று செயல்படாமல் தேக்கி வைக்கப்பட்டுள்ள இந்த கேஷ் மெமரியிலிருந்து பெற்று பிரவுசர் பயன்படுத்திக் கொள்ளும்.\nCookie :வெப்சைட் உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்துக் கொள்ளும் சிறிய புரோகிராம்.அந்த வெப் சைட்டைப் பொறுத்தவரை உங்கள் அணுகுமுறை மற்றும் உங்களைப் பற்றிய தகவல்கள் இதில் பதியப்படுவதால் அந்த வெப்சைட் உங்களை எளிதாக அடையாளம் கொண்டு தேவையானவற்றை எடுத்துக் கொள்ள அனுமதிக்கும்.\nDNS(Domain Name System) : நாம் சொற்களில் தரும் இணைய தள முகவரியினை கம்ப்யூட்டர் புரிந்து கொள்ளும் வகையில் அதன் எண் முகவரியினைத் தரும் சிஸ்டம்.ஒவ்வொரு இன்டர்நெட் சேவை நிறுவனமும் இப்படி ஒரு சிஸ்டத்துடன் தொடர்பு கொண்ட பின்பே நாம் விரும்பும் இணைய தளத்தைப் பெற்றுத் த்ருகிறது.\nNetiquette :இணையத்தில் உலவுகையில் மற்றவர்களுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்கையில் ஆன் லைனில் தொடர்பு கொள்கையில் நாம் கடைப் பிடிக்க வேண்டிய அடிப்படைப் பண்புகளை இந்த சொல் குறிக்கிறது.\nQuicktime :ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மல்ட்டி மீடியா புரோகிராம்.இதன் மூலம் மல்ட்டி மீடியா (ஆடியோ மற்றும் வீடியோ)உருவாக்கவும்,இயக்கிப் பார்க்கவும் எடிட் செய்திடவும் முடியும்.இண்டர்நெட்டில் இந்த புரோகிராம் மட்டுமே இயக்கிப் பார்க்க முடியும் பைல்களை நீங்கள் கிளிக் செய்தால் இந்த ஆட்-ஆன் புரோகிராம் வேண்டும் என்றும் அதன் தளத்திலிருந்து இறக்கிப் பதியவா என்றும் உங்கள் பிரவுசர் கேட்கும்.இந்த புரோகிராமினை ஏற்கனவே பதிந்து வைத்திருந்து அதற்குப் பின் புதியதாக அது மேம்படுத்தப்பட்டு இருந்தால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராமினை மேம்படுத்தவா என்றும் உங்கள் பிரவுசரில் செய்தி கிடைக்கும்.\nTraceroute :இணையத் தொடர்பில் ஒரு கம்ப்யூட்டருக்கும் இன்னொரு கம்ப்யூட்டருக்கும் உள்ள தொடர்புப் பாதையைக் கண்டுபிடுக்கும் கட்டளைச் சொல்.இந்த கட்டளைச் சொல்லை எம்.எஸ்.டாஸ் பிராம்ப்டில் கொடுத்து ஏத���னும் ஒரு இணைய தளத்தின் முகவரியைக் கொடுத்துப் பாருங்கள்.அப்போது உங்கள் உங்கள் கம்ப்யூட்டர் இணைய தொடர்பில் இருக்க வேண்டும்.அந்த முகவரி குறிப்பிடும் இணைய தளம் உள்ள சர்வரை எந்த வழியாக உங்கள் கம்ப்யூட்டர் சென்றடைகிறது என்ற தகவல் கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1749345", "date_download": "2019-08-17T13:21:03Z", "digest": "sha1:6DOYEEAOZ3YFQ5QQXB7MC5NEKO3R6KMX", "length": 29099, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "தியாகச் சுடர்| Dinamalar", "raw_content": "\nபூடான் வளர்ச்சிக்கு இந்தியா உதவி: மோடி\nகாஷ்மீரில் இந்திய வீரர் வீரமரணம் 2\nகுளத்தில் இறங்க தயாராகிறார் அத்திவரதர்\nகாஷ்மீர்: பாக்.,ஐ விளாசும் முஸ்லிம் அறிஞர் 27\nபாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி 9\nகர்நாடகாவில் கனமழைக்கு வாய்ப்பு 1\nபா.ஜ.,வில் இணைந்த ஆம் ஆத்மி தலைவர் 4\nஆழியாறு அணையில் நீர் திறக்க உத்தரவு 1\nகாங்., தலைவர்கள் கைது: ராகுல் கண்டனம் 52\n3 இன் 1... : ஜியோவின் அடுத்த அதிரடி 45\n'எங்கள் சுதந்திரம் பற்றி பேசுங்கள்'; இந்தியாவுக்கு ... 51\nமெகபூபாவுடன் மோதல்: வீட்டை காலி செய்த உமர் 70\nகையில் வண்ணக் கயிறு: பள்ளித்துறையின் வில்லங்க ... 140\n'சிதம்பரம் பூமிக்கு பாரம்': தி.மு.க., - காங்., கண்டனம் 166\nகிறிஸ்துவ கல்வி நிறுவனங்களில் மாணவியர் எதிர்காலம் ... 143\nகையில் வண்ணக் கயிறு: பள்ளித்துறையின் வில்லங்க ... 140\n இந்த நேரத்திலா நீங்கள் இங்கு வர வேண்டும் வேண்டாம் சுவாமி, திரும்பிச் சென்று விடுங்கள் வேண்டாம் சுவாமி, திரும்பிச் சென்று விடுங்கள்\nபெரிய நம்பிக்குப் புரிந்தது. வெளியே காத்திருக்கும் துாதுவர்கள் வெகுநேரம் பொறுத்திருக்க மாட்டார்கள். சில நிமிடங்களுக்குள் என்னவாவது நடந்தாக வேண்டும். அந்தச் சில நிமிடங்களில் ராமானுஜர் திரும்பி வந்துவிட்டாலும் பிரச்னை. நிதானமாக யோசிக்க இது நேரமில்லை. அவர் ஒரு முடிவுடன் சொன்னார், 'கூரேசரே, மன்னன் சபைக்கு நீங்கள் தனியே செல்ல வேண்டாம். உடன் நான் வருகிறேன். எனக்குத் துணையாக அத்துழாய் வரட்டும். நாம் கிளம்பிப் போனதும் உடையவரை பத்திரமாக இங்கிருந்து அழைத்துக் கொண்டு வெளியேற வேண்டியது சீடர்களின் பொறுப்பு.''ஐயோ நீங்களா வேண்டாம் சுவாமி.''பேச நேரமில்லை. உம்மைத் தனியே அனுப்ப என்னால் முடியாது. சீக்கிரம் ஆக வேண்டியதைப் பாருங்கள்' என்றார் பெரிய நம்பி.\nஒரு நுாறு வயதுக் கிழவரின் தீவிரமும் தெளிவும் அங்கிருந்த அத்தனை பேரையும் வாயடைக்கச் செய்துவிட்டது. ராமானுஜர் காப்பாற்றப்பட வேண்டும் என்பதைத் தவிர அவர்கள் யாருக்கும் வேறு எந்த நோக்கமும் இல்லை. அதேசமயம் மன்னன் சபையில் கூரேசருக்கு உதவியாக யாராவது இருந்தாக வேண்டும் என்பதும் நியாயம்தான். அப்பொறுப்பு என்னைச் சேரும் என்றார் பெரிய நம்பி.\nஇதற்குமேல் ஒன்றுமில்லை. இறைவன் விட்ட வழி.சட்டென்று கூரேசர், ராமானுஜரின் காவி உடையை எடுத்து அணிந்து கொண்டார். திரிதண்டத்தை எடுத்துக் கொண்டார். நெற்றியில் சாற்றிய திருமண்ணும் என்றும் சுடரும் ஞானப் பொலிவுமாக அவர் வெளிப்பட்டபோது அத்தனை பேரும் தம்மை மறந்து கரம் குவித்தார்கள்.'இதோ பாருங்கள், உடையவர் குளித்துவிட்டு வந்ததும் சுருக்கமாக விஷயத்தைச் சொல்லி உடனே கிளம்பிவிடச் சொல்லுங்கள். சோழ\nநாட்டை விட்டே அவர் வெளியேறிவிட வேண்டும் என்று நானும் பெரிய நம்பியும் சொன்னோம் என்று சொல்லுங்கள்'நடாதுார் ஆழ்வான் முன்னால் செல்ல, கூரேசரும் பெரிய நம்பியும் மற்ற சீடர்கள் புடைசூழ மடத்தின் முன் வாசலுக்கு வந்தார்கள்.காத்திருந்த மன்னனின் துாதுவர்\nகள், கூரேசரை ஏற இறங்கப் பார்த்தார்கள். 'நீர்தான் ராமானுஜரா''ஆம். என்ன விஷயம்'இதோ மன்னரின் ஓலை. எங்கே உமது பதில்' என்று நீட்ட, கூரேசர் அதை வாங்கிப் படித்துப் பார்த்தார். புன்னகை செய்தார்.'நல்லது துாதுவனே. உமது மன்னனை நான் நேரில் சந்தித்துப் பேசிக் கொள்கிறேன். கிளம்புவோமா' என்று நீட்ட, கூரேசர் அதை வாங்கிப் படித்துப் பார்த்தார். புன்னகை செய்தார்.'நல்லது துாதுவனே. உமது மன்னனை நான் நேரில் சந்தித்துப் பேசிக் கொள்கிறேன். கிளம்புவோமா'கிளம்பி விட்டார்கள். சீடர்களுக்கு ஒருபுறம் நிம்மதி. மறுபுறம் பெரும் கவலை. துாதுவர்கள் ராமானுஜரை நேரில் சந்தித்ததில்லை என்பது நிச்சயமாகி விட்டது. மன்னனின் சபையில் அது ராமானுஜரல்ல; கூரேசர் என்று வெளிப்படும் வரை பிரச்னை இல்லை. ஆனால் அப்படித் தெரியவருகிற நேரம் மன்னனின் கோபம் கூரேசரை என்ன செய்யுமோ என்றும் கவலையாக இருந்தது.'விடுங்கள். பெரிய நம்பிதான் உடன் செல்கிறாரே. அவர் பார்த்துக்\nகொள்வார்.' என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டார்கள்.துாதுவர்களுடன் கூரேசரும் பெரிய நம்பியும் அத்துழாயுடன் கிளம்பிச் சென்��� சில நிமிடங்களில் உடையவர் குளித்துவிட்டு மடத்துக்குத் திரும்பி வந்தார்.'சுவாமி, என்னென்னவோ நடந்துவிட்டது. தாங்கள் உடனே திருவரங்கத்தை விட்டு வெளியேற வேண்டிய நேரம் இது.'திகைத்து விட்டார் ராமானுஜர்.'ஏன், என்ன ஆயிற்று'விவரம் சொல்லப்பட்டது. சீடர்களின் கண்ணீரும் பதற்றமும் அவருக்கு மேலும் கவலையளித்தன.'என்ன அபசாரம் இது'விவரம் சொல்லப்பட்டது. சீடர்களின் கண்ணீரும் பதற்றமும் அவருக்கு மேலும் கவலையளித்தன.'என்ன அபசாரம் இது எனக்காக கூரேசர் ஏன் அங்கு செல்ல வேண்டும் எனக்காக கூரேசர் ஏன் அங்கு செல்ல வேண்டும் நானே போயிருப்பேனே மன்னனை நானே நேரில் சந்தித்துப் பேசியிருப்பேனே''இல்லை சுவாமி. குலோத்துங்கன் ஒரு முடிவோடுதான் தங்களுக்கு ஓலை அனுப்பியிருந்தான். சிவனுக்கு மிஞ்சி வேறு தெய்வமில்லை என்று எழுதிக் கையெழுத்துப் போடச் சொல்லிக் கேட்டிருக்கிறான். தாங்கள் எப்படி அதைச் செய்வீர்கள்''இல்லை சுவாமி. குலோத்துங்கன் ஒரு முடிவோடுதான் தங்களுக்கு ஓலை அனுப்பியிருந்தான். சிவனுக்கு மிஞ்சி வேறு தெய்வமில்லை என்று எழுதிக் கையெழுத்துப் போடச் சொல்லிக் கேட்டிருக்கிறான். தாங்கள் எப்படி அதைச் செய்வீர்கள்''கூரேசரும் பெரிய நம்பியும்கூடத்தான் செய்ய மாட்டார்கள்.'அவர்கள் ஒரு கணம் தயங்கினார்கள். பின், 'தெரியும் சுவாமி. ஆனால் தங்களைவிட நீங்கள் பத்திரமாகவும் உயிருடனும் இருக்க வேண்டியது அவசியம் என்று கூரேசர் சொல்லச் சொன்னார். பெரிய நம்பியும் அதையேதான் சொன்னார்.'\nராமானுஜர் அதிர்ந்து போய் நின்றார். கரகரவென்று அவர் கண்களில் இருந்து நீர் சொரிந்தது.'நான் ஒருவன் உயிர்த்திருக்க, பரம பாகவதர்களான இரு ஞானிகள் தம் வாழ்வைப் பணயம் வைப்பதா இது அடுக்கவே அடுக்காது.''இல்லை சுவாமி. வைணவ தருமம் தழைக்கத் தாங்கள் இருந்தாக வேண்டும். இத்தனைக் காலம் எத்தனையோ தடைகளைத் தாண்டி நமது தருமத்தை நாம் பரப்ப முடிந்திருக்கிறது என்றால், அதற்கு ஒரே காரணம் தங்கள் இருப்பும் செயல்பாடுகளும்தான். தங்களுக்கு ஏதேனும் ஒன்று ஆகிவிட்டால், மற்றவர்களை அடியோடு சைவத்துக்கு மாற்றிவிட மன்னனுக்குக் கணப் பொழுது போதும்.''என் உயிர் அத்தனை மேலானது இல்லையப்பா. என்னைக் காக்கத் தன்னையே கொடுக்கலாம் என்று நினைத்த கூரேசரே\nமனிதரில் புனிதர்.''அவர் விருப்பத்தை நிறைவ��ற்றுங்கள் சுவாமி. அவரை எம்பெருமான் காப்பான்.'வேறு வழியின்றி ராமானுஜர்\nதமது காவி உடையின்மீது வெள்ளை வேட்டி போர்த்திக் கொண்டு பாரம் சுமந்த இதயத்தோடு கிளம்பினார். முதலியாண்டான் உள்ளிட்ட சீடர்\nகள் உடன் புறப்பட்டார்கள். ஒரு சிலரை ராமானுஜர் மடத்திலேயே இருக்கச் சொன்னார். 'கூரேசருக்கு ஒன்றும் நேரக்கூடாது. நீங்கள்\nஇங்கே இருங்கள். கூரேசர் திரும்பி வந்ததும் எனக்குத் தகவல் வரவேண்டும்.''ஆகட்டும் சுவாமி, நீங்கள் சீக்கிரம் புறப்படுங்கள்.'\nஅன்று அது நடந்தது. அரங்கனை விட்டு, அரங்கமாநகரை விட்டு, தன் பிரியத்துக்குரிய கூரேசரை விட்டு, ஆசாரியர் பெரிய நம்பியை\nவிட்டு, அனைத்தையும் விட்டு ராமானுஜர் வெளியேறினார். காவிரியைக் கடந்து வடதிசை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரையத் தொடங்கியது அத்திருக்கூட்டம்.'அழிவுக்காலம் வந்தால் மன்னர்களுக்கு இப்படித்தான் விபரீத எண்ணம் ஏற்படும். சோழன் நிச்\n' சபித்துக் கொண்டே வந்தார்கள் சீடர்கள்.'வேண்டாம் பிள்ளைகளே. அனைவரும் கூரேசரின் நலனுக்\nகாகப் பிரார்த்தனை செய்யுங்கள். பெரிய நம்பியும் கூரேசரும் வைணவ தரிசனம் செழிக்க எம்பெருமான் அளித்த பெருங்கொடை. அவர்களுக்கு ஒன்றும் ஆகக்கூடாது என்று வேண்டுங்கள்.' கண்ணீருடன் கேட்டுக் கொண்டார் ராமானுஜர்.ஆனால் விதி வேறாக இருந்தது. குலோத்துங்கன் சபைக்கு கூரேசரும் பெரிய நம்பியும் வந்து\nநின்றபோது நாலுாரான் குதித்தெழுந்து அலறினார்.'மன்னா, மோசம் போனோம். இவர் உடையவரல்லர்\n - ராமானுஜர் 1000 முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படு��்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-17T13:01:47Z", "digest": "sha1:D33GFXDRMYPMTX6OQ445IJTMEZPEH6WY", "length": 8650, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "கார்ல் சகன்", "raw_content": "\nTag Archive: கார்ல் சகன்\nமுடிவின்மையின் தொடர்பு ‘எல்லி அரோவே’ யின் குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்குகிறது கதை. மிக இளம் வயதிலேயே அவளுக்குள் பிரபஞ்சம் எப்படி எதனால் செயல்படுகிறது என்ற வினா குழந்தைக்கே உரிய தீவிரத்துடன் எழுந்துவிட்டது. அந்த அடிப்படையான தேடலை அறிவியலாளரான அவள் தந்தை கணிதத்தையும் அறவியலையும் நோக்கித் திருப்பினார். தந்தையுடன் அவளுக்கிருந்த உணர்வுப்பூர்வமான நுட்பமான உறவு அந்த தேடல் வலுப்பெற்று அதை மட்டுமே மையமானதாகக் கொண்டு அவளது ஆளுமை உருவாகக் காரணமாக அமைந்தது. இளமையின் சபலங்களுக்கோ உலகியல் ஆர்வங்களுக்கோ …\nTags: அறிவியல் புனைகதை, கார்ல் சகன், வாசிப்பு, விமரிசகனின் பரிந்து\nஅம்மா வந்தாள் - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-85\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 40\n''என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-48\nமகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-08-17T12:52:44Z", "digest": "sha1:AUJ2G427WMXHMMUVP7GAM5PFJOHDJXAP", "length": 8716, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிறியகண்", "raw_content": "\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 48\n[ 3 ] “இது பிறிதொரு கதை” என்று சண்டன் சொன்னான். அவனுடன் பைலனும் சுமந்துவும் ஜைமினியும் நடந்தனர். “இக்கதையை காமரூபத்துப் பாணர் சொல்லக்கேட்டேன். அவர்களிடம் இக்கதையே மூன்று வெவ்வேறு பாணர்பாடலாகத் திகழ்கிறது. இதில் அர்ஜுனனை அவர்கள் மேற்குப்பாலையில் கண்டெடுத்த கதை சொல்லப்படுகிறது.” பைலன் புன்னகைத்து “நூறு இளையபாண்டவர்கள் நூற்றுக்கணக்கான கதைகள்” என்றான். “மாமனிதர்களை மொழி ஆடிகள்போல சூழ்ந்திருக்கிறது. அவர்கள் முடிவிலாது பெருகிக்கொண்டிருப்பார்கள்” என்றான் ஜைமினி. “அவரை வருணனின் ஏழு மயனீர்கள் வெள்ளாடுகளின் வடிவில் வந்து தங்கள் …\nTags: அர்ஜுனன், இந்திரகீலம், சிறியகண், பீதர், வீ\nகைக்குட்டைகள் : வடிவமும் மறுவடிவமும்\nமின் தமிழ் இதழ் 3\nசூரியதிசைப் பயணம் - 2\nதேங்காயும் சில தத்துவச்சிக்கல்களும் -பாலா\nசீ.முத்துசாமியின் மலைக்காடு- ஹரன் பிரசன்னா\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் - கருத்தரங்கு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-29\nநவீன அடிமை முறை- கடிதம் 4\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-48\nமகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் ���த்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-17T12:46:50Z", "digest": "sha1:DFCANNMQLGDWSAMFD7MPMNNBBDZHUANT", "length": 8192, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "யானையும் நாரையும்", "raw_content": "\nTag Archive: யானையும் நாரையும்\n’ஆனடோக்டர்’ அன்புள்ள ஜெமோ சார், சில தினங்களாக ‘ஆனடொக்டர்’ பற்றிய வேறுபட்ட அட்டைப்படங்கள் பல விதமான உணர்ச்சியை ஒருங்கே உருவாக்குகிறது. அதை பற்றிய பல விதமான சிந்தனைகள் நடக்கும் வேளையில் பார்க்க கிடைத்த இந்த காணொளி ” https://www.youtube.com/watchv=Kxnk7ujGmKc ” என்னை ஒரு யானையை குழந்தையை போல் எடுத்து கொஞ்ச முடியுமா என்றொரு ஏக்கத்தை நல்குகிறது அந்தளவுக்கு யானையின் விளையாட்டும், சேட்டையும், ஒரு விதமான நக்கலுடன் கூடிய உடல் மொழி நம்மை அறியாமல் ஒரு …\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 27\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 2\n”இன்றைய காந்தி” புத்தக விமர்சன நிகழ்ச்சி\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-48\nமகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இ��ுபத்திரண்டு – தீயின் எடை-47\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/News-Channels-live-only-petta-teaser-not-stalin-function-461", "date_download": "2019-08-17T12:39:32Z", "digest": "sha1:K6SBGHWWKJMHDKGEMNF523CK7JARZHFP", "length": 13361, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஓரம் கட்டப்பட்ட ஸ்டாலின்! லைவ் செய்யப்பட்ட பேட்ட டீசர்! ரஜினி பின்னால் அணிவகுத்த நியுஸ் சேனல்ஸ்! - Times Tamil News", "raw_content": "\nகாஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல ரீபப்ளிக் டிவி டிபேட் விவகாரம் ரீபப்ளிக் டிவி டிபேட் விவகாரம் திமுக சரவணன் கொடுத்த நூதன விளக்கம்\nகற்பழிப்புக் குற்றவாளி எம்.எல்.ஏ.வுடன் காட்சி தரும் மோடி, அமித்ஷா, யோகி உன்னா விவகாரத்தில் நீதி கிடைக்குமா\n ஆசைப்பட்ட ஃபேன்ஸி நம்பரை விட்டுக்கொடுத்து வெள்ள நிவாரண உதவி\nபொறுப்புக்கு வரும் இளைய அம்பானிகள் முகேஷ் அம்பானியின் திடீர் முடிவுக்குக் காரணம் என்ன\nஅத்திவரதர் தரிசனம் நிறைவு பெற்றது கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே இனி 2059ம் வருடம் தான் பார்க்க முடியும்\nபணம் அனுப்பி ஆபாச புகைப்படம் கேட்ட இளைஞன்\nகச்சத்தீவு தமிழ்நாட்டுக்கு சொந்தமானது இல்லை தமிழர்களை அதிர வைத்த ப....\nகுளியல் அறைக்குள் சூப்பர் போஸ் வைரல் ஆகும் தனுஷ் பட நடிகையின் செம ப...\nஇளம் பெண் உடலுக்குள் பற்கள், எலும்புகள், முடிகள்\nதேங்கிக்கிடந்த மழை நீரில் சடன் பிரேக் போட்டதில் விபத்து\n லைவ் செய்யப்பட்ட பேட்ட டீசர் ரஜினி பின்னால் அணிவகுத்த நியுஸ் சேனல்ஸ்\nசென்னையில் தி.மு.க ஏற்பாடு செய்திருந்த பிரமாண்ட கொடியேற்ற நிகழ்ச்சியை ஓரம்கட்டிவிட்டு ரஜினியின் பேட்ட டீசரை அனைத்து தமிழ் செய்தி தொலைக்காட்சிகளும் நேரலையில் ஒளிபரப்பின.\nஇன்று நடிகர் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு பேட்ட படத்தின்டீசர் காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதே போல்சென்னை அண்ணா அறிவாலயத்தில் 114 அடி உயர பிரமாண்ட கம்பத்தில் தி.மு.கவின் கொடியைஏற்றும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தி.மு.க தலைவர்மு.க.ஸ்டாலின் பங்கேற்று 114 அடி உயர கம்பத்தில் தி.மு.க கொடியை ஏற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்தியாவில் உள்ளஎந்த கட்சி அலுவலகத்திலும் இல்லாத அளவிற்கு மிக மிக உயரமான கம்பத்தில் தி.மு.ககொடி பறக்கவிடப்படும் நிகழ்வுக்கு அக்கட்சியினர் பிரமாண்ட ஏற்பாடுகள்செய்திருந்தன. செய்தி தொலைக்காட்சிகள் இந்த நிகழ்ச்சியை நேரலை செய்வதற்கு வசதியாகதி.மு.கவே முன்னேற்பாடுகளை செய்து கொடுத்திருந்தது. மேலும் ஹெலிகேம் உள்ளிட்டவசதிகளும் சிறப்பான காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nமேலும் தி.மு.கவின்ஐ.டி விங்கை சேர்ந்தவர்கள் அனைத்து செய்தி தொலைக்காட்சிகளின் உயர்மட்ட நிர்வாகிகளைதொடர்பு கொண்டு ஸ்டாலின் கொடியேற்றும் போது நேரலை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். செய்திதொலைக்காட்சிகளும் ஸ்டாலின் கொடியேற்றுவதை நேரலை செய்வதற்கு தயாராகவே இருந்தன.ஆனால் ஸ்டாலின் கொடியேற்ற அண்ணா அறிவாலயத்திற்கு வரும் போது மணி காலை 11 மணிஆகிவிட்டது.\nசரியாக காலை 11 மணிஅளவில் சன் தொலைக்காட்சியின் YOUTUBE பக்கத்தில் ரஜினியின் பேட்ட டீசர்வெளியிடப்பட்டுவிட்டது. இதனை தொடர்ந்து செய்தி தொலைக்காட்சிகள் அனைத்துமேகுறிப்பாக தந்தி டிவி, நியுஸ் 18, நியுஸ் 7, புதிய தலைமுறை என முன்னணிதொலைக்காட்சிகள் பேட்ட டீசரை ரிப்பீட் மோடில் ஒளிபரப்ப ஆரம்பித்துவிட்டன. அதேநேரத்தில் ஸ்டாலின் 114 அடி பிரமாண்ட கொடிக்கம்பத்தில் தனது கட்சி கொடியைஏற்றினார்.\nஇதனை கலைஞர்தொலைக்காட்சி மட்டுமே நேரலை செய்து கொண்டிருந்தது. மற்ற அனைத்து செய்திதொலைக்காட்சிகளும் ரஜினியின் பேட்ட டீசரை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக்கொண்டிருந்தன. ஒரு வழியாக ஸ்டாலின் கொடியேற்றிவிட்டு சென்றுவிட அதன் பிறகு அந்தகாட்சிகளை செய்தி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.\nதமிழகத்தின் மிகப்பெரிய அரசியல்கட்சியின் தலைவரான ஸ்டாலின் தனது கட்சி அலுவலகத்தில் பிரமாண்ட கொடியேற்றியும் அதனைகண்டுகொள்ளாமல் செய்தி தொலைக்காட்சிகள் அனைத்தும் சொல்லி வைத்தாற்போல் பேட்ட டீசரைஒளிபரப்பியது ரஜினி ரசிகர்களுக்கு பெருமை அளிக்க கூடியதாக இருந்தது.\nஅதே சமயம் அனைத்துதொலைக்காட்சிகளுக்கும் நேரலையாக கொடியேற்றத்தை ஒளிபரப்பும் ஏற்பாடு செய்துகொடுத்திருந்த தி.மு.க ஐ.டி விங்குக்கு தர்மசங்கடமான சூழலை உருவாக்கிவிட்டது.\nபணம் அனுப்பி ஆபாச புகைப்படம் கேட்ட இளைஞன் குறும்புக்காரப் பெண் அனுப்பியது என்ன…\nகச்சத்தீவு தமிழ்நாட்டுக்கு சொந்தமானது இல்லை தமிழர்களை அதிர வைத்த ப.சிதம்பரம் பேட்டி\nகுளியல் அறைக்குள் சூப்பர் போஸ் வைரல் ஆகும் தனுஷ் பட நடிகையின் செம…\nஇளம் பெண் உடலுக்குள் பற்கள், எலும்புகள், முடிகள்\nதேங்கிக்கிடந்த மழை நீரில் சடன் பிரேக் போட்டதில் விபத்து\nகாஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல ரீபப்ளிக் டிவி டிபேட் விவகாரம் ரீபப்ளிக் டிவி டிபேட் விவகாரம்\nஅனந்த சரஸ் குளத்துக்குள் அத்திவரதர் தைலைக்காப்பு உள்ளிட்ட 40 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு நடைமுறைகள்\nபெற்றோர், மனைவி, பிள்ளையை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை - கடன் மிரட்டலுக்குப் பயந்த…\nகிறிஸ்டியன் ஸ்கூல், காலேஜில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை\nஅத்திவரதர் தரிசனம் நிறைவு பெற்றது கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே கடைசி தீபாராதணை வீட��யோ உள்ளே\n 2021 வரை கோலி - சாஸ்திரி ராஜ்யம் தான்\nநிதி அமைச்சர் பதவிக்கு கல்தா தமிழக பா.ஜ.க. தலைவராகிறார் நிர்மலா சீத...\n மோடியின் திட்டம் பயங்கர ஆபத்தாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stock.tamilsasi.com/2007/", "date_download": "2019-08-17T13:21:58Z", "digest": "sha1:6I437NFNOOHMK7IAEPRVK5WE3WHFFIUG", "length": 17565, "nlines": 98, "source_domain": "stock.tamilsasi.com", "title": "பங்குச்சந்தை: 2007", "raw_content": "\nபொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்\nஎன்னுடைய பங்குச்சந்தை வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.\nபொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடுகள், பங்குச்சந்தையில் நடக்கும் ஊழல்கள் என பொருளாதாரம், பங்குச்சந்தை சார்ந்து நான் எழுதிய பல்வேறு கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்.\nஒரு சாமானியனின் பொருளாதாரக் குறிப்புகள் - 1\nஇந்திய நாணயம் உயரும் பொழுதெல்லாம் இந்திய நாணயம் உயருவது இந்திய ஏற்றுமதிக்கும், பொருளாதாரத்திற்கும் உகந்தது அல்ல என்ற வாதம் இந்தியாவின் வணிக ஊடகங்களில் முன்வைக்கப்படுவது உண்டு. இந்திய நாணயத்தின் மதிப்பு குறைவாக இருந்தால் இந்தியப் பொருள்களின் மதிப்பு உலகச்சந்தையில் மலிவாக கிடைக்கும். அதனால் இந்திய ஏற்றுமதி உயரும், பொருளாதாரம் உயரும் என்பதே அந்த வாதத்தின் பொருளாதார அடிப்படை.\nபொருளாதார நியதிகளைக் கொண்டு பார்த்தால் அந்த வாதம் சரியாக இருந்தாலும் இந்திய சூழலில் இது சாமானிய மனிதனுக்கு எந்த வகையிலும் நன்மையை கொடுக்காது. நாணயத்தின் மதிப்பை குறைவாக வைத்து ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டுமென்றால் உள்நாட்டு உற்பத்தியை பெருக்க வேண்டும். உள்நாட்டு உற்பத்தி அதிகமாகும் பொழுது அதன் மூலமாக ஏராளமான பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். உள்நாட்டு உற்பத்தி அதிகமாகிறது என்றால் பலருக்கு வேலைவாய்ப்பும், பொருளாதார வசதிகளும் அதிகரிக்கிறது என்பது பொருள். அவ்வாறு செய்யும் பொழுது இந்திய நாணயத்தின் மதிப்பை குறைவாக வைத்து ஏற்றுமதி மூலம் கிடைக்கும் மிகுதியான வருவாய் இந்திய சமூகத்தில் இருக்கும் பல சாமானிய மக்களுக்கும் சென்று சேரும் வகையில் செய்ய முடியும்.\nஆனால் இந்தியாவில் அதுவா நடக்கிறது \nஇந்தியாவின் ஏற்றுமதி அதிகம் தரும் தொழில்கள் என்று பார்த்தால் அது சர்வீஸ்ஸ் எனப்படும் மென்பொருள், ஜவுளி போன்ற தொழில்களே. இந்த தொழில்களில் ஈடுபடுவோர் குறைவு. இந��� நிலையில் இந்த சொற்பமான எண்ணிக்கையில் இருப்பவருக்காக ரூபாய் மதிப்பை குறைத்து வைப்பது அதிக அளவிளான லாபத்தை இந்த தொழில்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கே கொண்டு சேர்க்கிறது. அதனால் தான் இந்தியாவில் இருக்கும் மென்பொருள் நிறுவனங்கள் நல்ல லாபத்தை பெறுகின்றன. அந்த மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கும் நல்ல சம்பளம் கிடைக்கிறது. காரணம் அவர்களின் ஊதியம் இந்திய ரூபாயில் அல்லாமல் அமெரிக்க டாலர்களிலேயே நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு ஊழியர் ஒரு மணி நேரம் வேலைப் பார்த்தால் ஒரு தொகை நிர்ணயம் செய்யப்பட்டு நிறுவனங்கள் அதில் ஒரு சிறிய பங்கினை ஊழியர்களுக்கு அளிக்கிறது. இவ்வாறு செய்யும் பொழுது ரூபாய் மதிப்பு மிகவும் குறைவாக இருப்பதால் நாணயமாற்று விகிதப்படி ஊழியர்களுக்கு நிறைய சம்பளம் கிடைக்கிறது.\nஇது சமூகத்தில் ஒரு பகுதியினருடைய சம்பளத்தை மிகவும் அதிகமாகவும், பெரும்பான்மையானவர்களின் சம்பளத்தை அதே அளவிலுமே வைத்திருக்கிறது. இந்திய ரூபாயை ஒரு கட்டுக்குள் வைத்து ஏற்றுமதிக்கு வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கம் இதனால் இந்தியாவின் பெரும்பான்மை மக்களை சென்றடையாமல் ஒரு சிறிய பிரிவினரையே சென்று சேருகிறது.\nஆனால் உள்நாட்டு உற்பத்தியினை பெருக்கும் வகைகளை ஏற்படுத்தி உற்பத்தியை பல்வேறு துறைகளிலும் பரவலாக்கும் பொழுது அதனால் எழும் ஏற்றுமதி வாய்ப்பே அனைத்து பிரிவு மக்களையும் சென்று சேருவதாக அமையும்.\nரூபாய் மதிப்பு குறைவாக இருந்தால் இந்திய ஏற்றுமதிக்கு நல்லது என்பது பொருளாதாரத்தின் அடிப்படை என்றால் உற்பத்தி பரவலாக்கப்படாமல் ரூபாய் மதிப்பை குறைப்பது பண முதலைகளுக்கே பணத்தை மேலும் பெருக்க வசதியை ஏற்படுத்திக் கொடுக்கிறது என்பதும் பொருளாதாரத்தின் அடிப்படையே.\nஆனால் இந்தியாவில் இருக்கும் பண முதலைகளும், பங்குச்சந்தைகளும் பொருளாதாரத்தின் ஒரு அடிப்படையை முன்னிறுத்தி மற்றொன்றை உதாசீனப்படுத்துகின்றன. காரணம் இவர்களுக்கு சாமானிய மக்கள் மீது எந்தக் கவலையும் இல்லை.\nபொருளாதாரத்தை தட்டையாக ஆராய முடியாது. அது பலப் பரிமாணங்களைக் கொண்டது. பணவீக்கத்தையும் அதன் தக்கத்தையும் பலப் பரிமாணங்களைக் கொண்டே ஆராய வேண்டும்.\nபொருளாதாரத்தை முழுமையாக கம்யுனிசப் பார்வையில் பார்க்க முடிய��து. அதேப் போன்று இந்தியா போன்ற மக்களின் வாழ்க்கைத்தரங்களில் கடுமையாக ஏற்றத்தாழ்வு இருக்கும் நாடுகளில் முழுமையாக அமெரிக்கா பாணியில் முதலாளித்துவ நாடாக, பன்னாட்டு நிறுவனங்களுக்கு முழுமையாக கடைவிரிக்கவும் முடியாது. சாமானிய மக்களை சென்றடையும் வகையிலான பொருளாதார தேவைகளே அவசியமாகிறது.\nநான் பொருளாதார நிபுணன் அல்ல. பொருளாதாரம் ஓரளவிற்கு படித்த ஒரு சாமானியன். பொருளாதாரத்தை ஒரு சாமானியனின் பார்வையில் எப்படி பார்க்க முடியும் என்னும் ஒரு சிறு முயற்சியே இந்த தொடர் கட்டுரை முயற்சி. இதனை தொடர் என்று கூட கூற முடியாது. அவ்வப்பொழுது படிக்கும், தோன்றும் சில பொருளாதாரக் குறிப்புகளை இவ்வாறு பதிவு செய்ய உத்தேசித்துள்ளேன்.\nபணவீக்கம் குறித்த விரிவான குறிப்புகள் அடுத்த பகுதிகளில் வரும்...\nகுறிச்சொற்கள் ஏற்றுமதி, டாலர்-ரூபாய், நாணய மதிப்பு, பணவீக்கம்\nடாட்டா ஸ்டீல் கோரஸ் ஸ்டீல் நிறுவனத்திற்காக நடந்த ஏலத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த ஏலத்தில் வெற்றி பெறும் பொருட்டு கோரஸ் நிறுவனத்திற்கு மிக அதிகமான விலையை டாட்டா கொடுத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇதன் மூலம் உலகின் ஐந்தாவது பெரிய ஸ்டீல் நிறுவனமாக டாட்டா ஸ்டீல் மாறியிருக்கிறது.\nஒரு சாமானியனின் பொருளாதாரக் குறிப்புகள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-17T14:13:57Z", "digest": "sha1:GG44YLUTOQVIMD5JTUMEM2W3CFOCBYGC", "length": 5924, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "பொடுகு பிரச்னை நீங்கும் |", "raw_content": "\nகார் கேட்டு… திருமணமான ஒரு மணி நேரத்தில் முத்தலாக்\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்\nபொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில டிப்ஸ் கற்றாழை சாற்றை தலையில்_மேர்புற தோலில்தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துகுளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். பச்சை பயிறுமாவு மற்றும் தயிர் கலந்து ......[Read More…]\nNovember,12,11, —\t—\tdandruff, tamil, treatment, சில டிப்ஸ், திர்க, நீங்கும், பிரச்னையை, பொடுகு, பொடுகு தொல்லை, பொடுகு தொல்லை நீங்க, பொடுகு நீங்க, பொடுகு பிரச்னை நீங்கும், பொடுகு மறைந்து போக\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ���மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ஊக்குவிப் பவர்கள், எதிர்க்கட்சியில் உள்ள சிலநண்பர்கள்- இவர்கள்தான் காஷ்மீர் விவகாரம் குறித்து மத்திய ...\nசனிக்கிழமைக்குள் பிரமாண பத்திரம் தாக் ...\nஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பிரதமர் நடவடிக் ...\nகருவேல் இலையின் மருத்துவக் குணம்\nகருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து ...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் ...\nவேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/04/blog-post_40.html", "date_download": "2019-08-17T13:16:58Z", "digest": "sha1:JOVILBHYXYX7SJWYRE6HPR55U3LZDOIA", "length": 20132, "nlines": 86, "source_domain": "www.nisaptham.com", "title": "யாரிடம் சொல்வீர்கள்? ~ நிசப்தம்", "raw_content": "\nபெங்களூரில் எங்கள் வீட்டிற்கு அருகாமையில் ஒரு ஏரி இருக்கிறது. அக்கம்பக்கத்து பெரும் கட்டிடங்களின் கழிவு நீரைக் கொண்டு வந்து இறக்கிக் கொண்டிருந்தார்கள். நாற்றம்பிடித்த ஏரி. எப்படியோ போகட்டும்- அது இருப்பதனால் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் இருந்து கொண்டேயிருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பாக ஏரி நீரைத் திறந்து சாக்கடையில் விட்டார்கள். எனக்கு ஒரே அங்கலாய்ப்பு. ஏரி காலி ஆனால் போர்வெல் காலி ஆகும். போர்வெல்லில் தண்ணீர் தீர்ந்து போனால் என்னையுமறியாமல வீட்டில் மற்றவர்கள் குளியலறைக்குள் எவ்வளவு தண்ணீரைத் திருகிவிடுகிறார்கள், பாத்திரம் கழுவ எவ்வளவு நீர் வீணாகிறது, வாசல் தெளிக்க எத்தனை வாளி நீரை ஊற்றுகிறார்கள் என்றெல்லாம் கவனிக்கத் தொடங்கிவிடுவேன். ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்பாக வீட்டில் ஆழ்குழாயில் நீர் இல்லாமல் வாரம் இரண்டு மூன்று முறை லாரியில் தண்ணீர் வாங்கிய போது இப்படித்தான் மனநோய் வந்து கிடந்தேன். அரை வாளியில் நீர் பிடித்து மேலே தெளித்துக் கொண்டு ‘ஆச்சு..குளிச்சாச்சு’ என்று வந்துவிடுவேன். அவ்வளவு கஞ்சத்தனம்.\nஏரியில் நீர் மட்டம் குறைந்து கொண்டே வந்தது. தண்ணீர் அளவு குறையக் குறைய மீன்பிடிக்காரர்கள் வந்து மிச்சம் மீதியிருந்த மீன்களை அள்ளி எடுத்தார்கள். இனி ஏரி அவ்வளவுதான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நீர் மட்டம் முழுமையாகக் குறைந்த பிறகு தூர் வாரி, கரைகளை பலப்படுத்தி, சுற்றிலும் நடப்பதற்கான பாதையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இனி பூங்கா ஒன்று கூட அமைக்கப் போகிறார்களாம். பெங்களூரு மாநகராட்சி ஆட்கள் ஓய்வின்றி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ‘அதிகாரிகள் வேலை செஞ்சா விளங்கின மாதிரிதான்’ என்று தமிழகத்தை மனதில் வைத்துக் கொள்ள வேண்டாம். ஒப்பீட்டளவில் தமிழக அதிகாரிகளுக்கு கர்நாடக அதிகாரிகள் எவ்வளவோ தேவலாம். லஞ்ச லாவண்யமெல்லாம் இங்கும் உண்டுதான். ஆனால் பெரும்பாலானவர்கள் வாங்குகிற காசுக்கு ஒழுங்காக வேலையைச் செய்வார்கள். இன்னும் சில நாட்கள் கழித்து ஏரியின் படங்களைக் காட்டுகிறேன்.\nஇன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் மழைப் பருவம் தொடங்கிவிடும். அதற்குள்ளாக பணிகளை முடித்து ஏரியைத் தயார் செய்துவிடுவார்கள் போலிருக்கிறது. இப்படி ஒவ்வொரு வருடமும் சில ஏரிகளைத் தொடர்ந்து பராமரிக்கிறார்கள். அதுவும் முடிந்தளவுக்கு சீராக.\nநாம் தேர்ந்தெடுக்கிற ஒன்றிரண்டு குளம் குட்டைகளைக் கூட இப்படித்தான் சுத்தம் செய்ய வேண்டும் என்று ஆசை. இந்தளவுக்கு பணியைச் செய்தால் முன்/பின் என்று படம் எடுத்துப் போட்டால் ஷங்கர் படக் காட்சியைப் போல இருக்கும். ஆனால் நம்மூரில் இவ்வளவு அருமையாகச் செய்வதெல்லாம் சாத்தியமில்லை. ‘வேலி முள்ளை வெட்டி ஏலம் விட்டு அந்தப் பணத்தை டீசலுக்குப் பயன்படுத்திக்குங்க’ என்று நல்ல அதிகாரி சொல்லிவிட்டுச் சென்றுவிடுவார். ஆனால் அதை விற்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். வேறொரு அதிகாரி வந்து அமர்ந்து மர விற்பனையில் கமிஷன் அடிக்கப் பார்ப்பார். ‘இவனுக ஏலம் விட்டா எழுநூறு ரூபாய் வந்தால் மொத்தமா இவனுக எடுத்துக்குவானுக..நாம ஏலம் விட்டால் நானூறுன்னு அரசாங்கத்துக்குக் கணக்கு எழுதி முந்நூறை சட்டைப்பையில் போட்டுக்கலாம்’ என்று ஆசைப்படுவார். இதையெல்லாம் நேரடியாகப் பார்க்க நேர்கிறது. சிறு துரு���்பைக் கிள்ளிப் போடாவிட்டாலும் தொலைகிறது. வந்து குறுக்கே அமர்ந்து கொள்கிறவர்கள் அதிகம்.\nஅதிகாரிகள் மட்டத்தில் களையெடுக்காவிட்டால் எதுவும் சாத்தியமில்லை. அது எப்படி களையெடுக்க முடியும் இப்பொழுதுதான் பணி ஆணை பெற ஒரு கட்டணம், மாற்றல் வாங்க ஒரு கட்டணம் என்று நிர்ணயித்துக் கொடுத்துவிட்டு வருகிறார்களே. பணிக்காலத்தில் மீட்டெடுக்க வேண்டாமா இப்பொழுதுதான் பணி ஆணை பெற ஒரு கட்டணம், மாற்றல் வாங்க ஒரு கட்டணம் என்று நிர்ணயித்துக் கொடுத்துவிட்டு வருகிறார்களே. பணிக்காலத்தில் மீட்டெடுக்க வேண்டாமா மேலிருந்து கீழே வரை கச்சடாதான். கர்நாடகாவில் காவிரி நதி பாய்கிற வழியில் எல்லாம் குட்டைகளைத் தோண்டி நீரைச் சேகரித்து வைத்திருக்கிறார்கள். நேரிலேயே பார்த்திருக்கிறேன். சிறு சிறு கிராமக் குட்டைகள்தான். ஆற்றில் நீர் ஓடும் போது குட்டைகளை நிரப்பிவிடுகிறார்கள். நிலத்தடி நீர் மட்டம் பெருகுகிறது. இந்த வருடம் கர்நாடகாவிலும் வறட்சிதான். இல்லையென்று மறுக்க முடியாது. ஆனால் தம்மால் முடிந்த பணிகளையெல்லாம் செய்திருக்கிறார்கள். இயற்கை பொய்த்திருக்கிறது.\nநம்மூரில் என்ன வேலைகளைச் செய்திருக்கிறார்கள் மூச்சுவிடக் கூடாது. மீறினால் தமிழகம்தான் ஜொலிக்கிறது என்று கிளம்பி வருவார்கள். ஜொலித்தோம்தான். ஆனால் நாம் பல துறைகளில் சீரழிந்து சின்னாபின்னமானகிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். கடந்த பத்தாண்டுகளில் நம் ஊர்களில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டிருக்கின்றன மூச்சுவிடக் கூடாது. மீறினால் தமிழகம்தான் ஜொலிக்கிறது என்று கிளம்பி வருவார்கள். ஜொலித்தோம்தான். ஆனால் நாம் பல துறைகளில் சீரழிந்து சின்னாபின்னமானகிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். கடந்த பத்தாண்டுகளில் நம் ஊர்களில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டிருக்கின்றன யாராவது ஒரு புதிய தடுப்பணையைச் சுட்டிக் காட்டுங்கள். எத்தனை குட்டைகள் புதிதாக வெட்டப்பட்டிருக்கின்றன யாராவது ஒரு புதிய தடுப்பணையைச் சுட்டிக் காட்டுங்கள். எத்தனை குட்டைகள் புதிதாக வெட்டப்பட்டிருக்கின்றன வரிசையாகக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். சமீபமாக இருக்கிற குட்டைகளில் குடி மராமத்து பணி என்ற பெயரில் கொள்ளையடிக்கிறார்கள். ஜேசிபிய��� விட்டு மண்ணை அள்ளி எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். தூர் வாருதல் என்பது பரப்பு முழுவதும் சமமானதாக இருக்க வேண்டும். இவர்கள் ஒரிடத்தில் மட்டும் ஓராள் குழி தோண்டுகிறார்கள். அதே குட்டையில் இன்னோர் இடத்தில் பாறையைக் கூட புரட்டுவதில்லை. தி இந்துவில் சஞ்சீவிகுமார் இது குறித்து ஒரு நல்ல கட்டுரையை எழுதியிருக்கிறார். இப்படிக் குண்டுங்குழியுமாக மாற்றுவதற்கு பெயர் குடிமராமத்துப் பணி. அரசியல்வாதிகளுக்குக் கமிஷன்; அதிகாரிகளுக்கு கமிஷன்; ஒப்பந்ததாரருக்கு லாபம். உள்ளூர்க்காரனுக்கு பெரும் மொட்டை. இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.\nஒன்றும் பேசுவதற்கில்லை. ‘இப்படியெல்லாம் நடக்குதுங்க’ என்று யாரிடம் புகார் அளிப்பது இங்கே யாரிடம் கடிவாளம் இருக்கிறது என்றே தெரியவில்லை.\nசசிகலாவின் செய்தி ஒன்று நேற்றும் இன்றும் கர்நாடக நாளேடுகளில் வந்திருக்கிறது. தமிழில் பிரசுரம் செய்வார்களா என்று தெரியவில்லை. நரசிம்ம மூர்த்தி என்றொருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சிறைத்துறையிடம் சில கேள்விகளைக் கேட்டிருக்கிறார். அதன்படி சசிகலாவுக்கு பார்வையாளர்களைச் சந்திக்க பனிரெண்டு முறை அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. குற்றவாளி என்று தீர்ப்புக்குப் பிறகு சிறையில் இருப்பவர்களுக்கு பதினைந்து நாட்களுக்குத்தான் ஒரு முறை பார்வையாளர்களைச் சந்திக்க அனுமதி என்ற விதி உள்ளதாம். சசிகலா எச்சுல பொறந்த கச்சாயம் என்பதால் இந்த விதி மீறல் போலிருக்கிறது. தம்பிதுரை, தினகரன், செங்கோட்டையன் என்று வரிசையாக வந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். மற்றவர்களுக்கு ஐந்து மணி வரைதான் பார்வையாளர்களைச் சந்திக்க அனுமதி. இவர்களுக்கு ஏழரை மணி வரைக்கும் கூட அனுமதியளித்திருக்கிறார்கள். வாய்ப்பிருந்தால் நரசிம்ம மூர்த்தியைச் சந்தித்துப் பேச வேண்டும்.\nகர்நாடக அதிகாரிகள் பரவாயில்லை என்று எழுதிய விரல்களேதான் இதையும் தட்டச்சு செய்கிறது. கண்றாவி.\nஅலுவலகத்தில் கன்னடக்காரன் ஒருத்தன் ‘உங்க முதலமைச்சர்தான் தினகரனுக்கு பூத் ஏஜெண்ட்டாமே’ என்கிறான். நம்மவர்கள் வைக்கிற அதே விமர்சனம்தான். இவன் காதுகள் வரைக்கும் எட்டியிருக்கிறது. கிண்டுகிறானாம். முதல்வர்தான் பூத் ஏஜெண்ட், பரப்பன அக்ரஹாராதான் நமக்குத் தலைமைச் செயலகம் என்று எல்லாமும்தான் பேசுவார்கள். கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்.\n//தமிழில் பிரசுரம் செய்வார்களா என்று தெரியவில்லை//\n14 பேர் சந்தித்திருக்கிறார்கள் என தினமலரில் வந்திருந்தது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaakam.com/news/876", "date_download": "2019-08-17T13:39:42Z", "digest": "sha1:VNPVUX626KSY7EMTY7UET2BJQE7CEYYI", "length": 7847, "nlines": 85, "source_domain": "www.thaakam.com", "title": "பிரான்ஸில் யூத எதிர்ப்புத் தாக்குதல்களை எதிர்த்து போராட்டம் – தாகம்", "raw_content": "\nபிரான்ஸில் யூத எதிர்ப்புத் தாக்குதல்களை எதிர்த்து போராட்டம்\nபிரான்ஸில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் யூத எதிர்ப்புத் தாக்குதல்களைக் கண்டித்து, ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nபோராட்டக்காரர்கள் தலைநகர் பாரிஸிலும் ஏனைய நகரங்களிலும் சுலோகங்களை எழுப்பியவாறு பேரணியாகச் சென்றுள்ளனர்.\nஇந்தப் போராட்டங்களில் பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதிகள் நிக்கலஸ் சர்கோஸி, பிரான்கோ ஹொலான்டே உள்ளிட்ட அரசியல்வாதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.\nயூத எதிர்ப்புத் தாக்குதல்கள் பிரான்ஸில் அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஅத்தோடு, சேமக்காலையில் அடக்கம் செய்யப்பட்ட யூதர்களின் கல்லறைகளும் நேற்றையதினம் சேதமாக்கப்பட்டிருந்தது.\nசோசலிசக்கட்சியின் செயலாளரினால் இந்தப் போராட்டத்துக்கான அழைப்பு முதலாவதாக நேற்றையதினம் விடுக்கப்பட்ட போதிலும், 50 இற்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளினாலும் அமைப்புக்களினாலும் அது ஒழுங்கமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபிரான்ஸில் 60இற்கும் மேற்பட்ட நகரங்களில் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nமன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான உத்தியோகப்பூர்வமான அறிக்கை கிடைக்கவில்லை\nகொக்குவில் பெற்றோல் குண்டுத்தாக்குதல்- வாள்களுடன் 4 பேர் கைது\nகொக்குவில் பெற்றோல் குண்டுத்தாக்குதல்- வாள்களுடன் 4 பேர் கைது\nஈ.பி.ஆர்.எல்.எவ் தம்மை விட வளர்ந்து விடுமாம்: கூட்டணி ஒப்பந்தத்தை தள்ளி வைத்த விக்னேஸ்வரன் தரப்பு\nசஹ்ரான் முன் சத்தியம் செய்தேன்; ஆயுதப்பயிற்சி தந்தார்கள்: கைதான 16 வயது சிறுவனின் திடுக்கிடும் வாக்குமூலம்\nயாழில் சிவன் கோவில் காணியில் முஸ்லீம் குடியேற்றம்\n© 2019 தாகம் ஊடகம் - வடிவமைப்பு தாயகம் நிறுவனம்.\n© 2019 தாகம் ஊடகம் - வடிவமைப்பு தாயகம் நிறுவனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/important", "date_download": "2019-08-17T13:50:00Z", "digest": "sha1:ZHLRMCORJ5VV2LRJWG2GCFSSAPN4C43K", "length": 12783, "nlines": 236, "source_domain": "www.topelearn.com", "title": "முக்கியமானவை", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nசீமெந்தின் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு\nதேசிய ரீதியில் உற்பத்தி செய்யப்படும் 2 வகை சீமெந்துகளின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nஇலங்கையர்கள் ஒவ்வொருவரினதும் கடன் சுமை எவ்வளவு தெரியுமா\nஇலங்கையர்கள் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ள கடன்சுமை கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, 2016ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையர்களின் தலா கடன்சுமை 417,913 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை ரூபாய்ப் பெறுமதியின் வீழ்ச்சியினால், வாகனங்களில் விலைகள் அதிகரிப்பு\nஅமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாய்ப் பெறுமதியின் வீழ்ச்சி காரணமாக, வாகனங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக‌ வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான‌ தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமானது.\nநாடு பூராகவும் உள்ள 340 உள்ளுராட்சி மன்றங்களுக்கு 8325 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமானது. இவ் வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 04.00 மணிக்கு நிறைவடைய உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.\nதேசிய முறைப்பாட்டு விசாரணை மத்திய நிலையம் உருவாக்க தீர்மானம்\nநாளைய த��னம் (10) நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய முறைப்பாட்டு விசாரணை மத்திய நிலையமொன்றை உருவாக்க, தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.\nவாக்கெடுப்பு தொடர்பில் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளை, மேற்படி மத்திய நிலையத்துக்கு வழங்கமுடியுமென, ஆணைக்குழு அறிவித்துள்ளது.\nபாதம் பதிந்துள்ள கல்: கல்கந்தவில் கண்டுபிடிப்பு\nசிவப்பு நிற மண்ணென்ணையை மொத்த விலைக்கு விற்பனை செய்ய தடை\nமக்கள் காணி உரிமையை உறுதி செய்ய 41 ஜீபிஸ் தொழிநுட்ப கோபுர திட்டம்\nநாட்டின் சுமார் 05 இலட்சம் வேலை வாய்ப்பு வெற்றிடங்கள்\n29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான் 6 seconds ago\nசூரிய ஒளியால் சித்திரம் வரையும் 9 வயதுச் சிறுவன்.. 3 minutes ago\nடெல்லியை வீழ்த்தியது பஞ்சாப் 3 minutes ago\nமுதுகில் இருக்கும் கருமையை போக்கனுமா சூப்பர் டிப்ஸ் இதோ... 3 minutes ago\nஇழப்பீடு வழங்க முடியாது; பேஸ்புக் அறிவிப்பு 5 minutes ago\nஇலங்கை அணியை மீளக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும் 8 minutes ago\nஇரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி 9 minutes ago\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில்...\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2018/10/blog-post_37.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1472668200000&toggleopen=MONTHLY-1538332200000", "date_download": "2019-08-17T12:44:41Z", "digest": "sha1:6LDHHRBLFSXRLDIILAJIPE3TRL557CZC", "length": 14746, "nlines": 392, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டிருக்கிறார்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n\"தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தரப்புக்கு...\nமஹிந்த ராஜபக்ஷ இலங்கை பிரதமர் பதவிக்கான கடமைகளை ஏற...\nவடிவேல் சுரேஷ், பிரதமர் மஹிந்தவுக்கு ஆதரவு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராகப் ...\nகனடாவில் கந்தலாகி கிழிந்த தமிழ் தேசியம்\nசிறையிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பிள்ளையான்\nவடக்கின் 05 வருட சாபம் வரும் 24ஆம் திகதியுடன் நீங்...\nஅரசியற் கைதிகள் விடுதலையை உறுதிப்படுத்த வேண்டும்....\nமட்டக்களப்பு பஸ் நிலையத்தில் பிள்ளையானுக்கு நன்றி ...\nதேயிலை பறிக்கும் பெண் தொழிலாளி மரணம்\nகிழக்கு மாகாணத்துக்குள் அத்துமீறி நுழைந்தாரா தந்த...\nவடக்கு மாகாண சபையின் ஆயுட் காலம் நிறைவு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டிருக்கிறார்\nஇலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டிருக்கிறார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஷ இன்று பதவியேற்றுக்கொண்டதாக ஜனாதிபதி செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஇலங்கையில் ஜனாதிபதியாக இலங்கை சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன பதவி வகிக்கின்ற போதிலும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமராக பதவி வகித்தார்.\nஅந்தக் கட்சியின் போட்டிக்கட்சியான மைத்திரிபால சிரிசேனவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சி நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைத்திருந்தது.\nஆனாலும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் நீடித்து வந்தன.\nஇந்த நிலையில் மைத்ரிபால சிரிசேன அவர்களின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, கூட்டணி அரசுக்கான தனது ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளதுடன் மஹிந்த ராஜபக்‌ஷ சற்று முன்னதாக ஜனாதிபதியின் முன்பாக புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அவரது பதவிப் பிரமாணம் செய்த காட்சிகளை தொலைகாட்சிகள் ஒளிபரப்பின.\nநல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விலகிக் கொள்வதாக இன்று மாலை அறிவித்தது. இதனையடுத்து மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவியேற்றுள்ளார்.\n\"தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் தரப்புக்கு...\nமஹிந்த ராஜபக்ஷ இலங்கை பிரதமர் பதவிக்கான கடமைகளை ஏற...\nவடிவேல் சுரேஷ், பிரதமர் மஹிந்தவுக்கு ஆதரவு\nமுன்��ாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராகப் ...\nகனடாவில் கந்தலாகி கிழிந்த தமிழ் தேசியம்\nசிறையிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பிள்ளையான்\nவடக்கின் 05 வருட சாபம் வரும் 24ஆம் திகதியுடன் நீங்...\nஅரசியற் கைதிகள் விடுதலையை உறுதிப்படுத்த வேண்டும்....\nமட்டக்களப்பு பஸ் நிலையத்தில் பிள்ளையானுக்கு நன்றி ...\nதேயிலை பறிக்கும் பெண் தொழிலாளி மரணம்\nகிழக்கு மாகாணத்துக்குள் அத்துமீறி நுழைந்தாரா தந்த...\nவடக்கு மாகாண சபையின் ஆயுட் காலம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil/USB09PGOM-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-17T14:22:11Z", "digest": "sha1:R7FZBFHYYB3BILCOQCBIMTXIYD37EN3X", "length": 7115, "nlines": 80, "source_domain": "getvokal.com", "title": "கிறிஸ்துமஸ் முன்பு குடில் கட்டுவது ஏன் ? » Kirisdumas Munbu Kudil Kattuvathu Ayn ? | Vokal™", "raw_content": "\nகிறிஸ்துமஸ் முன்பு குடில் கட்டுவது ஏன் \n500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊\nபொங்கலுக்கு முதல் நாள் காப்பு கட்டுவது எதற்காக யாருக்காவது தெரியுமா\nதைப்பொங்கல் என்று மகர சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது அதற்காக முதல் நாள் போகிப் பண்டிகை என்று சொல்லி பழையது களைதலும் புதுமனை புகுவதும் என்று சொல்வார்கள் ஆகவே பழசை எல்லாம் வீட்டில் முடித்து வெளியில் பதிலை படியுங்கள்\nகிறிஸ்துமஸ் தாத்தா வரலாறு என்ன \nகிறிஸ்துமஸ்க்கு ஏன் வீட்டில் ஸ்டார்ஸ் கட்டுறாங்க\nவிசேஷங்களில் வாழை மரம் கட்டுவது ஏன் \nவாழை மரம் ஒரு மங்கலப் பொருள் வாழைக்குலை கிடைத்துக்கொண்டே இருக்கும் ஆகவே வீட்டு விசேஷ காலங்களில் வாழைமரத்தை வாசலில் கட்டும் போது அந்த குடும்பத்தில் அடிக்கடி நல்ல நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்க வேண்டபதிலை படியுங்கள்\nகாலில் விழுந்து வணங்குவது ஏன்\nவிரத காலத்தில் எவ்வாறான உணவுகளை சாப்பிடலாம்\nஏன் தரையில் உட்கார்ந்து சாப்பிடறாங்க \nஏன் தீபாவளியின் மறுநாள் லட்சுமிபூஜை செய்கிறார்கள் \nசதுர்தசி இருக்கும் பொழுது அதாவது விடியற்காலம் பிறை சதுர்த்தசி இருக்கும் பொழுது அதற்கு நரக சதுர்தசி என்று பெயர் அப்போது தீபாவளி கொண்டாட வேண்டும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமாவாசை அன்று தீபாவளி வந்துவபதிலை படியுங்கள்\nகுங்குமம் கோவிலில் கொடுப்பத���் காரணம் என்ன \nஐயப்பனுக்கு விரதம் இருப்பதால் நமக்கு கிடைப்பது என்ன \nசனி பகவான் எப்போது நமக்கு தீமை தருவார் \nஅங்கப்ரதக்ஷிணம் செய்வதினால் என்ன பயன் பெறுகிறோம்\nஏன் வீட்டில் ஊதுவத்தி ஏத்துறாங்க \nதூய்மையான இடமே இறைவன் இருப்பிடம் ஆகவே நமது வீட்டில் பூஜை ரூமில் தூய்மையாக வைத்து அங்கு வாசனை திரவியங்கள் இருக்க வேண்டும் அதனால் சந்தனம் குங்குமம் விபூதி மஞ்சள் பொடி ஊதுபத்தி சாம்பிராணி இவை அவசியம் ஊதுபதிலை படியுங்கள்\nதிருஷ்டி கழிக்கும் முறைகள் யாவை \nபூஜை அறையில் லட்சுமி எத்திசை நோக்கி இருக்கவேண்டும் \nகுபேர பூஜை செய்யும் முறை யாவை \nநவ பாஷாணம் என்பது என்ன\nவாசல் கோலத்தில் பூ வைப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/189280?ref=archive-feed", "date_download": "2019-08-17T13:57:15Z", "digest": "sha1:HSENKJI46TVY6QY4XEZ3BC6ZOES24K5O", "length": 6914, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "நான் முதலமைச்சரானால்... அரசியலில் தீவிரம் காட்டும் விஜய்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநான் முதலமைச்சரானால்... அரசியலில் தீவிரம் காட்டும் விஜய்\nநடிகர் விஜய் நடித்த சர்கார் பட இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.\nஇதன்போது பேசிய விஜய், மெர்சல் திரைப்படத்தில் கொஞ்சம் அரசியல் இருந்தது, சர்கார் படத்தில் அரசியலிலேயே மெர்சல் பண்ணி இருக்கோம்.\nசர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை, நிஜத்தில் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.\nமேலும் நான் முதல்வரானால் லஞ்சம், ஊழலை ஒழிப்பேன் என்றும், மாநிலத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை.\nதலைவன் நன்றாக இருந்தால் தான் மாநிலமும் நன்றாக இருக்கும், இங்கு பிறந்த சான்றிதழ் முதல் இறந்த சான்றிதழ் வாங்கும் வரை அனைத்துக்கும் பணம் தேவை.\nஆனால் நியாயம் தான் ஜெயிக்கும், கொஞ்சம் தாமதம் ஆகும், நெருக்கடி வரும்போது நல்லவர்கள் முன்வருவார்கள்.\nஅவர்களுக்கு கீழ் வரும் சர்கார் பயங்கரமாக இருக்கும் என பேசியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல���ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/review/vennila-kabadi-kuzhu-part-2-movie-review-vikranth-soori-appukutty-suseenthiran", "date_download": "2019-08-17T14:01:49Z", "digest": "sha1:4KWU5MZ3VPB5TJ4DOKOMWT6AG7WK56TO", "length": 16912, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "சூரியின் பரோட்டா... அப்புக்குட்டியின் மாமியார்... வெண்ணிலா கபடி குழு - விமர்சனம் | vennila kabadi kuzhu part 2 movie review vikranth soori appukutty suseenthiran | nakkheeran", "raw_content": "\nசூரியின் பரோட்டா... அப்புக்குட்டியின் மாமியார்... வெண்ணிலா கபடி குழு - விமர்சனம்\nவிஷ்ணு விஷால், சூரி, அப்புக்குட்டி ஆகியோரை தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து சுசீந்திரன் என்ற ஒரு நல்ல இயக்குனரை தமிழ் திரையுலகுக்குக் கொண்டுவந்தது 'வெண்ணிலா கபடி குழு' திரைப்படம். தமிழ் திரையுலகில் உச்சத்தில் இருக்கும் பார்ட் 2 காய்ச்சல் இந்தக் குழுவுக்கும் ஏற்பட்டு இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ளது வெண்ணிலா கபடி குழு -2. ஆனால் இந்த முறை படத்தை இயக்கியிருப்பது சுசீந்திரன் அல்ல, அவருடன் பணியாற்றிய செல்வசேகரன். சுசீந்திரனின் மூலக்கதையில் வெளிவந்திருக்கும் இந்தக் குழு, அந்தக் குழு அடைந்த வெற்றியை பெற்றதா\n1989ல் அரசு பஸ் டிரைவராக இருக்கும் பசுபதி பொறுப்பில்லாமல் வேலை பார்ப்பதை தவிர்த்து கபடி மேல் பைத்தியமாக இருக்கிறார். கேசட் கடை வைத்திருக்கும் இவரது மகன் விக்ராந்த்திற்கு அப்பா செய்வது சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவரை கண்டபடி விக்ராந்த் திட்ட, அதை பொறுத்துக்கொள்ளாத அவர் அம்மா அனுபமா குமார் பசுபதி ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என்ற உண்மையை போட்டு உடைக்கிறார். பசுபதி வெண்ணிலா கபடி குழுவை சார்ந்த முன்னாள் கபடி வீரர் என்பதும், தான் கபடியில் சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தை மகன் விக்ராந்த்துக்காகக் கைவிட்டதையும் தன் தாய் மூலம் தெரிந்துகொள்ளும் விக்ராந்த் தந்தையின் ஆசையை தான் நிறைவேற்ற முடிவு செய்து வெண்ணிலா கபடி குழுவில் சேர்ந்து சாதிக்க முடிவெடுக்கிறார். இதையடுத்து முதல் பாகத்தில் விஷ்ணு இறந்த பிறகு சிதறிக் கிடக்கும் வெண்ணிலா கபடி குழு என்னவானது, விக்ராந்த் தன் தந்தையின் ஆசையை நிறைவேற்றினாரா எனபதே வெண்ணிலா க���டி குழு 2 படத்தின் கதை.\nமுதல் பாகத்தின் திரைக்கதை டெம்பிளேட்டிலேயே இப்படமும் நகர்கிறது. முதல்பாதி முழுவதும் கொஞ்சம் கபடி, குடும்பம், காதல், நட்பு என பழைய ரூட்டில் பயணித்து பின் இரண்டாம் பாதி முழுவதும் கபடியிலேயே பயணித்துள்ளது. கதைக்கரு மற்றும் முதல் பாதியை தொடர்புபடுத்தியது என கதை தேர்வில் கவனமாக இருந்து கவனம் ஈர்த்த இயக்குனர் செல்வசேகரன் காட்சியமைப்பில் சற்று கோட்டை விட்டுள்ளார். குறிப்பாக முதல் பாகத்தில் கவனம் ஈர்த்த பாடல்கள் மற்றும் சூரி காமெடி இதில் இருக்கின்றன, ஆனால் மிக சுமாராக இருப்பது சற்று அயர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தும் படத்தில் இடம்பெற்ற வசனங்கள், கபடி விளையாட்டு சீக்குவன்ஸ் ஆகியவை படத்தை தாங்கி பிடித்துள்ளது.\nநாயகன் விக்ராந்த் கதாபாத்திரத்தில் நச் என பொருந்தி பர்ஃபெக்ட் கபடி வீரராகத் தெரிகிறார். நடிப்பிலும் உற்சாகமாக காணப்படுகிறார். அவரது அர்பணிப்புக்கான வெற்றி கூடிய சீக்கிரம் கிடைக்கவேண்டும். சம்பிரதாய நாயகியாக வந்து செல்கிறார் அர்த்தனா பினு. படத்திற்கு ஜீவனாக பசுபதி கதாபாத்திரம் அமைந்துள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்குத் தூணாக இருக்கிறார். கோச்சாக வரும் கிஷோர் முதல் பாகத்தைப் போலவே சிறப்பாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் கஞ்சா கருப்பு, சூரி, அப்புக்குட்டி, அருள்தாஸ், ரவி மரியா, ஆகியோர் அவரவர் வேலையை செய்துள்ளனர். வெண்ணிலா கபடி குழு முதல் பாகத்தில் ஒவ்வொரு பாத்திரமும் ஒரு விதத்தில் ஈர்த்தது. அந்த ஈர்ப்பு இதில் மிஸ்ஸிங்.\nசெல்வகணேஷ் இசையில் பாடல்கள் ஓகே. கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் கபடி மைதானமும் விளையாட்டும் சிறப்பு. 1989ல் நடக்கும் கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் காட்சியமைப்பில் செயற்கைத்தனங்கள் சற்று மேலோங்கிக் காணப்படுவதும் படத்தின் நீளமும் பலவீனங்கள்.\nவெண்ணிலா கபடி குழு 2 - பார்ட் 2 எடுத்தவர்களின் குழுவில் சேர்ந்துகொண்டது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதலித்துகளை மீட்க ஒரு பிராமின்தான் அவதரிக்க வேண்டுமா - ஆர்டிகள் 15ம் எதிர்வினைகளும்\nஆத்தூர் அணை அருகே சூரி நடிக்கும் ‘சர்பத்’ படப்பிடிப்பு\nபா.இரஞ்சித்துக்கும் எனக்குமுள்ள வித்தியாசம்... - இயக்குனர் சுசீந்���ிரன் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nநான் அப்படி செய்திருந்தால் சின்மயி போலீசிடம் போகட்டும்... - குற்றச்சாட்டு குறித்து யூ-ட்யூபர் பிரஷாந்த் விளக்கம்\nஐஸ்வர்யாவுடன் நடிக்கும் பிக்பாஸ் ஜூலி\nவிஜய் 64 ஷூட்டிங் ஸ்டார்ட் ஆவது எப்போது தெரியுமா\n''ரஜினியிடம் குரு சிஷ்யன் படம் பிடிக்கவில்லை என்றேன். உடனே அவர்...'' சீக்ரெட் சொன்ன பாரதிராஜா\nராஷ்மிகாவின் செயலால் கோபமடைந்த படக்குழு...\n''ரஜினி ஒன்னும் சும்மா சூப்பர்ஸ்டார் ஆகிடல'' - பாக்யராஜ் சொன்ன சீக்ரெட்\n''வெள்ளிக்கிழமை தமிழ் மக்களுக்கு ஒரு சர்பிரைஸ் இருக்கு'' - பாகுபலி பிரபாஸ்\nசம்பளம் தராமல் இழுத்து அடிக்கும் ரஜினி படக்குழு- ட்விட்டரில் புலம்பும் பிரபலம்\n''அவர் கார் ஏறும் வரை கூட வந்து வழி அனுப்புவார்'' - அருண் விஜய்\nஐஸ்வர்யாவுடன் நடிக்கும் பிக்பாஸ் ஜூலி\nவிஜய் 64 ஷூட்டிங் ஸ்டார்ட் ஆவது எப்போது தெரியுமா\n''ரஜினியிடம் குரு சிஷ்யன் படம் பிடிக்கவில்லை என்றேன். உடனே அவர்...'' சீக்ரெட் சொன்ன பாரதிராஜா\n''ரஜினி ஒன்னும் சும்மா சூப்பர்ஸ்டார் ஆகிடல'' - பாக்யராஜ் சொன்ன சீக்ரெட்\nஅன்று கமல் சொன்னது... இன்று அம்பானி செய்கிறார்...\nகாஷ்மீர் மக்களின் கொந்தளிப்பு- பிபிசி அம்பலப்படுத்தியது\nஎல்லாமே எனக்கு தெரியும். இனியும் நீங்க திருந்தவில்லை என்றால்...அமைச்சரிடம் கோபப்பட்ட எடப்பாடி\nடி.ஆர்.பாலுக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிரடி பதில்\nகாஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கைது\nஎடப்பாடி பழனிசாமிக்கு பீதியை கிளப்பிய முன்னாள் அமைச்சர்\nதகவல் கொடுக்காமல் சென்ற ஓபிஎஸ்\n\"என்னோட தோல்விக்கு நான் அப்படி கூறவில்லை\" - ஏ.சி.சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788184931556.html", "date_download": "2019-08-17T13:36:47Z", "digest": "sha1:YWKIXYCCYOKM53YEMI2JLL6366NZQGPE", "length": 6127, "nlines": 131, "source_domain": "www.nhm.in", "title": "வட இந்திய சமையல்", "raw_content": "Home :: சமையல் :: வட இந்திய சமையல்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\n* வட இந்திய சமையலுக்கென்று ஒரு தனி ருசி உண்டு. ஒரு முறை முயற்சி செய்தால் உயிருள்ளவரை விடவே மாட்டீர்கள்.\n* 45 சுவைமிகு வட இந்திய சமையல் வகைகள் உள்ளே\n* மேதி புலாவ், சிந்தி பாஜி, டால் டோக்லி, நாண், ஆலு பட்டூரா. ‘விறு விறு’ உணவுகளின் வித்தியாசமான பட்டியல்.\n* வீட்டில் இருக்கும் பொருள்களைக��� கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nடொரினா அதிசய மரங்களும் மூலிகைகளும் (மந்த்ர மஹார்ணவம் - தத்தாரேய தந்த்ரம் - அக்னிபுராணம்) இரு நூற்றாண்டுப் பதிப்பு வரலாற்றில் தொல்காப்பியம்\nவிருந்தும் மருந்தும் ஏழாயிரம் மூன்றாம் காண்டம் இந்தியாவும் டாடாவும்\nநிலவு வெளிச்சத்திலே நிராசைகளின் ஆதித்தாய் ஊருக்கு நல்லது சொல்வேன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=79&search=aama%20ippo%20enna%20sonna%20konja%20nerathukku%20munnaala", "date_download": "2019-08-17T13:28:29Z", "digest": "sha1:SQDUL4GN7QA2GV6ASXI3MZ7GJZEUYOYA", "length": 7911, "nlines": 174, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | aama ippo enna sonna konja nerathukku munnaala Comedy Images with Dialogue | Images for aama ippo enna sonna konja nerathukku munnaala comedy dialogues | List of aama ippo enna sonna konja nerathukku munnaala Funny Reactions | List of aama ippo enna sonna konja nerathukku munnaala Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎன்ன இவ்ளோ அழுக்கா இருக்கு\nகொலை காண்டுல இருக்கேன் மவனே கொல்லாம விடமாட்டேன்\nஇப்போ என்ன பண்ண போறோம்\nஎன்னை பார்த்தா உனக்கு நக்கலா தெரியுதாடா\nடேய் பிச்சிபுடுவேன் படவா ஓடிப்போய்டு\nஎன்ன தாலி மட்டும் தான் தொங்கல\nஎன்ன இது அஞ்சு ரூவா கொடுக்குற\nஆமா யார்ரா இந்த புள்ள\nகொஞ்ச தூரம் சார் ஒகே சார்\nகொஞ்சமா மாவு எடுத்து இந்த தீஞ்ச தலை மூஞ்சில அப்பலாம்\nஅப்போ அம்பிக்கு என்ன கொத்ரம்னே\nபொண்ணோட தாய்மாமன்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கோங்கோ\ncomedians Vadivelu: Kumarimuththu And Vadivelu Discussing - குமரிமுத்துவும் வடிவேலுவும் உரையாடுகிறார்கள்\nஉனக்கு பத்துபைசா செலவில்லாம கல்யாண செலவெல்லாம் பொண்ணு வீட்டுல தள்ளி விட்டுட்டேன்\nஎன்ன தைரியம் இருந்தா என் வீட்டுலையே வந்து பொண்ணை கேட்ப\nநீங்க மட்டும் எல்லாத்தையும் பண்ணிட்டு என்னை மட்டும் பண்ண வேணாம்னு சொல்லுவீங்களா\nஎன்ன நடக்குதுன்னே தெர்ல சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/01/25/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-08-17T13:57:57Z", "digest": "sha1:NX6UJVIRORXSUJWAQFHVJXP6NNUPE6NO", "length": 12033, "nlines": 88, "source_domain": "www.alaikal.com", "title": "ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒரே கட்சி என்பது முரண்பாடு | Alaikal", "raw_content": "\nஅக்ட���பரில் 'தளபதி 64' படப்பிடிப்பு தொடக்கம்\n'இந்தியன் 2' புதிதாக ஃப்ளாஷ்பேக் காட்சிகள்\nகளமிறங்கும் வடிவேலு: எதிர்க்கத் தயாராகும் தயாரிப்பாளர் சங்கம்\nகோட்டாபயவிடம் கையொழுத்து வாங்கினால் பிள்ளையை காட்டுவோம் என்றார்கள்\nஇம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு\nஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒரே கட்சி என்பது முரண்பாடு\nஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒரே கட்சி என்பது முரண்பாடு\nசம்மந்தரை கவிழ்த்து மகிந்தவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கொடுத்து, மகிந்த ராஜபக்ஷவின் மகன் திருமண வீட்டுக்கு ரணிலே தலைமைதாங்கி, தீர்வுத்திட்டத்தை ஏமாற்றி காரியம் முடிந்துவிட்டது.\nஇப்போது பழைய செல்வநாயகம் காலத்து குரல் சம்மந்தரிடம் கேட்கிறது.. தமிழருக்கான எந்தவொரு தீர்வும் கிடைக்காது என்று பகிரங்கமாக அறிவித்து, அதிலிருந்து விலகி சாதாரணமாக பாராளுமன்றம் போய் வரவேண்டிய நிலை இப்போது கூட்டமைப்பிற்கு.\nசிறீலங்கா ஆளும் கட்சியும், ஐ.தே.கவும் ஆடியது முற்றுமுழுதான நாடகம் மட்டுமே என்ற இலக்கு நோக்கி இலங்கை அரசியல் போகிறது.\nஇந்த நிலையில் சம்மந்தர் குரல் இப்படியிருக்கிறது..\nஅரசின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருக்கும் நிலையில் அதேகட்சியைச் சார்ந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கியிருப்பது முரண்பாடான செயற்பாடாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று (25) ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்தார்.\nஅரசியலமைப்பில் சிறுபான்மை கட்சிகளிற்கும் சிறுபான்மை மக்களிற்கும் உள்ள உரித்தானது பாதுகாக்கப்பட்டு பேணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nதொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் அதன் பங்காளி கட்சியான இலங்கை சுதந்திர கட்சி ஆகியவற்றின் தலைவராவார். எனவே, தற்போதைய ஜனாதிபதி பல்வேறு அமைச்சு பதவிகளை வகிக்கும் அமைச்சராகவும், அமைச்சரவையின் தலைவராகவும், நிறைவேற்றின் தலைவராகவும், அரசாங்கத்தின் தலைவராகவும் அமைச்சரவையின் அங்கத்தவராக இருக்கின்ற காரண��்தினால் கூட்டாக பாராளுமன்றத்திற்கு பதிலும் பொறுப்பும் கூறவேண்டிய ஒருவராக இருக்கின்றார்.\nஇது முரண்பாடானது என்பதை கலாநிதி நிஹால் ஜெயவிக்ரம ஊடகமொன்றுக்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இதற்கமைய எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டமை முரண்பாடானதாகும் என சுட்டிக் காட்டினார்.\nஇன்றைய அலைகள் உலகச் செய்திகள் காணொளி வடிவில்..\nதேர்தலை பிற்போட மைத்திரி – ரணிலின் நோக்கம் இதுதான்\n17. August 2019 thurai Comments Off on கோட்டாபயவிடம் கையொழுத்து வாங்கினால் பிள்ளையை காட்டுவோம் என்றார்கள்\nகோட்டாபயவிடம் கையொழுத்து வாங்கினால் பிள்ளையை காட்டுவோம் என்றார்கள்\n16. August 2019 thurai Comments Off on கிறீன்ட்லாந்து நாட்டை ஒரே காசோலையில் வாங்க அமெரிக்க அதிபர் முயற்சி \nகிறீன்ட்லாந்து நாட்டை ஒரே காசோலையில் வாங்க அமெரிக்க அதிபர் முயற்சி \n16. August 2019 thurai Comments Off on இந்தியா பாகிஸ்தான் மோதல் இதுவரை எட்டுப்பேர் மரணம்.. மேலை நாடுகள் தகவல்..\nஇந்தியா பாகிஸ்தான் மோதல் இதுவரை எட்டுப்பேர் மரணம்.. மேலை நாடுகள் தகவல்..\nஉங்கள் நேரத்தை பொன்னாக்கும் புதுமை உலகச் செய்திகள் \nகிறீன்ட்லாந்து நாட்டை ஒரே காசோலையில் வாங்க அமெரிக்க அதிபர் முயற்சி \nஇந்தியா பாகிஸ்தான் மோதல் இதுவரை எட்டுப்பேர் மரணம் மேலை நாடுகள் தகவல்\nபறவை புகுந்து சோளக்காட்டில் இறங்கிய விமானம் ஈரானிய கப்பல் \nஈரானிய கப்பல் விடுவிக்கப்பட்டது ரஸ்ய நீர்மூழ்கி கப்பல்கள் நோர்வே கடலில் \n17. August 2019 thurai Comments Off on அக்டோபரில் ‘தளபதி 64’ படப்பிடிப்பு தொடக்கம்\nஅக்டோபரில் ‘தளபதி 64’ படப்பிடிப்பு தொடக்கம்\n17. August 2019 thurai Comments Off on ‘இந்தியன் 2’ புதிதாக ஃப்ளாஷ்பேக் காட்சிகள்\n‘இந்தியன் 2’ புதிதாக ஃப்ளாஷ்பேக் காட்சிகள்\n17. August 2019 thurai Comments Off on களமிறங்கும் வடிவேலு: எதிர்க்கத் தயாராகும் தயாரிப்பாளர் சங்கம்\nகளமிறங்கும் வடிவேலு: எதிர்க்கத் தயாராகும் தயாரிப்பாளர் சங்கம்\n16. August 2019 thurai Comments Off on இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு\nஇம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு\n16. August 2019 thurai Comments Off on காஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார்\nகாஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார்\n16. August 2019 thurai Comments Off on சிந்தித்து செயல்பட்டு உயிர் பிழைத்த கணவர்\nசிந்தித்து செயல்பட்டு உயிர் பிழைத்த கணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/34670", "date_download": "2019-08-17T13:57:11Z", "digest": "sha1:YGOMXRHLJUGGJOH6YUC2F3I52J34DLZW", "length": 4118, "nlines": 116, "source_domain": "www.cinemamurasam.com", "title": "ஜெயலலிதாவாக நடிக்கும் வித்யா பாலனின் படு கவர்ச்சி ! – Cinema Murasam", "raw_content": "\nஆசிரியர்: ‘கலைமாமணி’ தேவி மணி\nஜெயலலிதாவாக நடிக்கும் வித்யா பாலனின் படு கவர்ச்சி \nதல அஜித் படத்தில் நடித்திருப்பவர் வித்யாபாலன். ஜெயலலிதா பயோபிக் படத்திலும் நடிக்க இருப்பவர். சமூக அக்கறை உள்ள நடிகை.\nசுதந்திர நாளில் விஜய சேதுபதி செய்த காரியம்.\nஎங்கே போனார் இயக்குநர் மிஸ்கின்\nமதவெறியரின் வாயை அடைத்த மாதவன்.\nஎன்றாலும் அண்மையில் கடற்கரையில் அவர் முன்னழகை விசாலமாக காட்டிய படம் வெளியாகி கண்டனங்களை அள்ளி வருகிறது.\nசுதந்திர நாளில் விஜய சேதுபதி செய்த காரியம்.\nஎங்கே போனார் இயக்குநர் மிஸ்கின்\nமதவெறியரின் வாயை அடைத்த மாதவன்.\n“முதல் காதல் கடிதத்தைப் பெட்டகத்தில் பாதுகாக்கிறேன்\nபூணூல் போட்ட மாதவன் வீட்டில் சிலுவை இருக்கக் கூடாதா\nசுதந்திர நாளில் விஜய சேதுபதி செய்த காரியம்.\nஎங்கே போனார் இயக்குநர் மிஸ்கின்\nமதவெறியரின் வாயை அடைத்த மாதவன்.\nஆதித்ய வர்மாவுக்காக விக்ரம் மகன் பாடிய பாட்டு\n“முதல் காதல் கடிதத்தைப் பெட்டகத்தில் பாதுகாக்கிறேன்\nபூணூல் போட்ட மாதவன் வீட்டில் சிலுவை இருக்கக் கூடாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-17T12:40:51Z", "digest": "sha1:66VYCA4WASDN74EVOTJOPCPLEZIX45K7", "length": 19449, "nlines": 141, "source_domain": "www.envazhi.com", "title": "நீங்காத புலிப் பயத்தில் சிங்கள ராணுவம்! | என்வழி", "raw_content": "\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம���\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nHome கட்டுரைகள் நீங்காத புலிப் பயத்தில் சிங்கள ராணுவம்\nநீங்காத புலிப் பயத்தில் சிங்கள ராணுவம்\nஇனத் துரோகிகளை விலைக்கு வாங்கியும் நீங்காத புலிப் பயத்தில் சிங்கள ராணுவம்\nஆஹா புலிகளைத் தோற்கடித்து விட்டோம்… பிரபாகரனை ஒழித்துவிட்டோம்’ என்று வெளியில் சீன் காட்டினாலும் உள்ளுக்குள் உதறலோடுதான் இருக்கிறது இலங்கை ராணுவம்.\nமுள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குப் பிறகு, புலிகள் அடியோடு மாயமாகிவிட்டனர். சரணடைந்தவர்கள் போக மீதிப் புலிகள் எங்கே, அவர்களின் அதி நவீன ஆயுதங்கள் எங்கே என்று சல்லடை போட்டுத் தேடிப்பார்த்து விட்டன இலங்கை- இந்தியப் படைகள். ஆனால் நோட்டைக் கண்டுபிடித்தோம், போட்டைப் பார்த்தோம், நகையைக் கண்டுபிடித்தோம், பிரபாகரன் ஆல்பம் கிடைத்தது என்று சொல்லிக் கொண்டிருக்கும் இலங்கை ராணுவம், அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத மர்ம உணர்வில் காத்திருக்கிறது.\nஇந்தப் பக்கம், மாவீரர் நாள் உரை வாசிப்பதில் ஏகப்பட்ட குழப்பங்கள். ஏகப்பட்ட புலிக் கதைகள்.\n“எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும்”\n-என்ற மிகப் பெரிய தியாக சிந்தனைக்குச் சொந்தக்காரர் தலைவர் பிரபாகரன்.\nஅந்த நேர்மையாளன், தன் சுயநலம், மனைவி, குழந்தைகள் நலம் என எல்லாவற்றையும் தியாகம் செய்து தன் இன மக்களுக்காக உருவாக்கிய தமிழீழத்தை காட்டிக் கொடுப்பதிலும், சிங்களத்திடம் பலன்களை அனுபவிப்பதிலும் குறியாய் உள்ளனர், அவரது தளபதிகள் என தங்களைக் கூசாமல் சொல்லிக் கொள்கிற சில ‘துரோகப் புலிகள்\nவிடுதலைப் புலிகள் என்ற லச்சினையைப் பார்த்தாலே முன்பெல்லாம் பலருக்கும் மரியாதை இருந்தது. ஆனால் இன்றோ மீடியாக்காரர்கள் எள்ளி நகையாடும் அளவுக்கு, அந்த லெட்டர் பேடைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.\n‘மாவீரர் நாள் உரை என்று ஒருவர் அறிக்கைவிட, அதெல்லாம் இல்லை என்று இன்னொருவர் அறிக்கை தர, பனகொட முகாமில் பல சொகுசுகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் இன ‘துரோகிகள்’, இலங்கை அரசின் அறிவிக்கப்படாத படையாக மாறி வேறொரு கள்ள அறிக்கையை, அதே புலிகளின் லெட்டர் பேடில் அடித்து அனுப்புகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டு, தன்னைத் தமிழர் என்று சொல்லிக்கொள்ளும் அனைவரையும் வாய்விட்டுக் கதற வைத்துள்ளது.\n‘இதற்காகவா எம் தலைவர் இத்தனை பாடுபட்டார்’ என கண்ணீர் விட்டுக் கதறும் அந்த மக்களுக்கு ஆறுதல் சொல்லவும் நாதியில்லை.\nதாய்த் தமிழகத்திலோ, பிரபாகரன் பெயரை முடிந்தவரை பிஸினஸ் செய்வதில் பலரும் குறியாக உள்ளனர். இன்று வரை பெரும்பாலான பத்திரிகைகளுக்கு அட்டைப் பட உபயம், தலைவர் பிரபாகரன்தான். தினம்தோறும் புதிய கதைகள்… மர்மத் தொடர்கள்.\nதாங்கள் விரும்பியது நடந்துவிட்ட மகிழ்ச்சியில், இந்த ஆண்டு மாவீரர் உரையை கோத்தபய டைரக்ஷனில், சிலர் பனகொட மீகாமிலிருந்தோ அல்லது கிளிநொச்சியின் கவுரவச் சிறையிலிருந்தோ வாசிக்கக் கூடும் என்கிறார்கள் எஞ்சியிருக்கும் சில தமிழீழ விசுவாசிகள்.\nஇன்னொரு பக்கம், இலங்கை முழுவதையும் உஷார் நிலையில் வைத்துள்ளது சிங்கள ராணுவம்.\nஆட்களே இல்லாத, தமிழரின் மாபெரும் சுடுகாடாகக் காட்சிதரும் வன்னிப் பிரதேசத்தைக் காக்க முன்னிலும் அதிக படையணிகளைத் தருவித்துள்ளது ராணுவம்.\nஇத்தனைக் குழப்பத்தை தமிழ்ப் போராளிகளுக்குள் ஏற்படுத்தி பிரித்தாண்டாலும், இலங்கை அரசின் புலிப் பயம் மட்டும் விலகவில்லை என்பதற்கு இது ஒன்றே சாட்சி.\nதுரோகிகள் நிறைந்த இனம், எதையும் சேர்ந்து நின்று ஒரு தலைமையில் கீழ் சாதிக்க வக்கற்ற கூட்டம் என்ற பெயரெடுத்தாலும், இந்த ஒரு விஷயத்தை நினைக்கும்போது சிலிர்ப்பாகத்தான் உள்ளது.\nஒரு நிஜமான மாவீரன், உலகத் தமிழினத்தின் தலைவன் பிறந்த இந்த நாளில், இனியாவது அவரின் நேர்மை வழிநிற்கும் சபதம் ஏற்பார்களா தமிழுணர்வாளர்கள்\nPrevious Postதமிழன் தலைநிமிர்ந்த நாள் இன்று Next Postபோதும் இந்த 'சுகோய்' புராணம்\nவஞ்சக ஊடகங்களே…ஜனங்க பாத்துகிட்டு தான் இருக்காங்க\nலேட்டா வந்தாலும்… கரெக்டா வரணும்… வந்தாலும் ஷ்யூரா அடிக்கணும் – தலைவர் ரஜினியின் அசத்தல் பேச்சு\nநேர்மையை வலியுறுத்தும் ரஜினி மீது முரசொலிகளுக்கு கோபம் வருவது இயல்புதானே\n7 thoughts on “நீங்காத புலிப் பயத்தில் சிங்கள ராணுவம்\nமாவீரருக்கு எனது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் \nதமிழின தலைவா – பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nமாவீர‌ர் தலைவர் பிரபாகரன் அவ‌ர்க‌ளுக்கு பிற‌ந்த‌ நாள் நல்வாழ்த்துக்க‌ள்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமா���்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/news-about-director-maniratnams-next-movie/", "date_download": "2019-08-17T13:42:00Z", "digest": "sha1:UJOJGPL2Q25C4MLYZGVM2EMSYE3I2Q4O", "length": 6538, "nlines": 87, "source_domain": "www.inandoutcinema.com", "title": "News About Director Maniratnam's Next Movie", "raw_content": "\nமணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு – விவரம் உள்ளே\nமணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு – விவரம் உள்ளே\nதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் இறுதியாக செக்க சிவந்த வானம் படம் வெளியானது. சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந் சாமி போன்ற முன்னணி நாயகர்களின் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதனை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்தை பற்றிய தகவல் கசிந்துள்ளது. இந்த படம் மக்களிடையே மிகவும் பிரபலமான பொன்னியின் செல்வன் கதையை அடிப்படையாக கொண்டதாக சரித்திர படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நாயகர்களாக விஜய், விக்ரம், சிம்பு போன்ற முன்னணி நாயகர்கள் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த தகவல் உண்மையாக இருந்தால் மூன்று திரை நட்சத்திரங்களும் இந்த படத்தின் மூலம் முதன் முறையாக இணைகின்றனர். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், சிம்பு இரண்டு பேருமே நடித்து விட்டனர். நடிகர் விஜய் மணிரத்னம் இயக்கத்தில் இதுவரை நடித்ததில்லை. இதில் விஜய் நடிப்பது மட்டும் உறுதியானால் முதன் முறையாக இந்த கூட்டணியில் இணையும் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious « கேரளா முதல்வரின் செயலுக்கு நன்றி கூறிய நடிகர் விஜய் சேதுபதி – விவரம் உள்ளே\nNext இணையத்தில் வைரலாக பரவும் சீதக்காதி படத்தின் பாடல் – காணொளி உள்ளே »\nநடிகர் சூர்யாவுடன் இணையும் உறியடி படத்தின் இயக்குனர் – அதிகாரபூர்வ அறிவிப்பு\nகேரளவிற்க்காக அதிக தொகையை நன்கொடையாக வழங்கிய நடிகர் விஜய் – விவரம் உள்ளே\nதனுஷிற்கு வில்லனாக மாறும் இயக்குநர்.\nமூடர் கூடம் நவீன் இயக்கத்தில் நடிக்கும் அருண் விஜய் – விவரம் உள்ளே\nசிறப்பான பந்துவீச்சால் அதிரடி காட்டும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2688:2008-08-10-06-26-49&catid=77:science", "date_download": "2019-08-17T13:16:23Z", "digest": "sha1:RZTN4CGROQJQGZETXRGUJIAZDZI2G5QL", "length": 15600, "nlines": 91, "source_domain": "www.tamilcircle.net", "title": "அல்பர்ட் ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்புகள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nSection: அறிவுக் களஞ்சியம் -\n[1905] இல் வெளிவந்த அவரது முதலாவது கட்டுரையான \"நிலையான திரவத்தில் தொங்கும் சிறிய துணிக்கைகளின் வெப்ப மூலக்கூற்றுக் கொள்கையினால் வேண்டப்படும் இயக்கத்தில்\" அவரது பிரௌனியன் இயக்கம் தொடர்பான ஆராய்ச்சியை விபரித்தது.அப்போது சர்ச்சைக்குள்ளாகியிருந்த திரவ இயக்கவியலினைப் பாவித்து, முதன் முதலில் அவதானிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையில், இப்போதும் கூட திருப்தியான விளக்கம் கொடுக்கப்படாத இப் பிரௌனியன் இயக்கமானது அணுக்கள் இருப்பதற்கான அனுமான ரீதியான ஆதாரமாகக் கொள்ளப்படலாம் என இக்கட்டுரை நிறுவியது.அத்துடன் அப்போது சர்ச்சையில் இருந்த இன்னொரு விடயமான புள்ளிவிபரப்பொறிமுறையினையும்(statistical mechanics) இது தெளிவுபடுத்தியது.\nஇக்கட்டுரை வெளிவரமுன்பு அணுக்கள் என்பது ஒரு பயன்பாடான கோட்பாடாக அங்கீகரிக்கபட்டிருந்தாலும் கூட, அணுக்களின் இருக்கை தொடர்பாக பெளதீகவியலாளர்களுக்கும் இரசாயனவியலாளர்களுக்குமிடையில் சூடான விவாதங்கள் நடைபெற்று வந்தன. அணுக்கொள்கை தொடர்பான ஐன்ஸ்டீனின் புள்ளிவிபர ரீதியான விளக்கம், சாதாரண நுணுக்குகாட்டியினூடாக நோக்குவதன் மூலம் அணுக்களை எண்ணும் வழியினைப் பரிசோதனையாளர்களுக்குக் வழங்கியது. அணுவுக்கெதிரான கொள்கையுடைய ஒரு முக்கியஸ்தரான வில்கெல்ம் ஒஸ்ற்வால்ட் (Wilhelm Ostwald) என்பவர், ஐன்ஸ்டீனின் பிரெளணியனின் இயக்கம் தொடர்பான முழுமையான விளக்கம் காரணமாக, தான் அணு தொடர்பாக நம்பத்தலைப்பட்டிருந்தார் எனப் பின்னாளில் ஆர்ணல்ட் ஸோமர்பெல்ட் (Arnold Sommerfeld) என்பவரிடம் கூறியிருந்தார்.\nஒளியின் உற்பத்தி மற்றும் மாற்றீடு தொடர்பான ஓர் ஆய்வு ரீதியான நோக்கில்\" (\"On a Heuristic Viewpoint Concerning the Production and Transformation of Light\") என்கின்ற அவரது இரண்டாவது ஆய்வுக்கட்டுரையானது ஒளிச்சக்திச் சொட்டு (Light quanta) (இப்போது போட்டோன் [Photon] என அழைக்கப்படுகிறது) என்ற கருதுகோளினை முன்வைத்ததுடன் இது எவ்வாறு ஒளிமின் விளைவு போன்ற விடயங்களை விளக்க பயன்படுத்தப்படலாம் எனவும் விபரித்தது. இச் சக்திச் சொட்டுக் கருதுகோளானது, ஒளிச் சக்தியானது ஒரு குறித்த அள���ுடைய (தொடர்ச்சியற்ற) சக்திச் சொட்டுக்களாகவே (quanta) உறிஞ்சப்படவோ காலப்படவோ முடியும் எனக் கருதும் போது, மக்ஸ் பிளாங் (Max Planck)கினால் முன்வைக்கப்பட்ட கரும்பொருட் கதிர்ப்பு விதியினை (law of black-body radiation) வலுப்படுத்தியது. ஓளியானது உண்மையில் தனித்தனிச் சக்திப் பொட்டலங்களாலேயே (Packets) உருவாக்கப்பட்டது எனக் கருதுவதன் மூலம், ஐன்ஸ்டீனினால் மர்மமாகவிருந்த ஒளிமின் விளைவை விளக்க முடிந்தது.\nஓளியின் இச் சக்திச் சொட்டுக் கருதுகோளானது, ஜேம்ஸ் கிளாக் மக்ஸ்வெல்லின்(James Clerk Maxwell) மின் காந்த நடத்தைக்கான சமன்பாடுகளினால் வழிநடத்தப்படும் ஒளியின் அலைக்கொள்கையுடன் முரண்பட்டதுடன், பெளதிகத் தொகுதிகளிலுள்ள சக்தியானது மேலும் மேலும் முடிவற்ற பகுதிகளாகப் பிரிக்கப்பட முடியும் (infinite divisibility of energy) என்ற கருத்துடனும் பொதுப்படையாக முரண்பட்டது. ஒளிமின் விளைவுக்கான ஐன்டீனின் சமன்பாடுகள் மிகச் சரியானவை என பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்ட பின்னரும் கூட, அவரது விளக்கமானது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனினும், 1921 இல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டபோது ஒளி மின்னியலில் அவருடைய உழைப்பு விதந்துரைக்கப்பட்ட பின்னரே பெரும்பாலான பெளதீகவியலாளர்கள் அவருடைய சமன்பாடு hf = Φ + Ek சரியெனவும் ஒளிச் சொட்டு சாத்தியமெனவும் எண்ணத்தலைப்பட்டனர்.\nசக்திச் சொட்டுப் பொறிமுறையினைத்(quantum mechanics) தோற்றுவித்தவர்களால் அடிப்படைத் தத்துவமாகப் பயன்படுத்தப்பட்ட கருதுகோளான ஒளியின் அலைத்-துணிக்கை இரட்டைத்தன்மை (wave-particle duality), அதாவது பெளதிகத் தொகுதிகள் அலைத்தன்மை, துணிக்கைத்தன்மை ஆகிய இரு வேறுபட்ட இயல்புகளையும் காட்டவல்லவை என்ற கருத்தினைச் சக்திச் சொட்டுக் கொள்கை வலியுறுத்தியது. சக்திச் சொட்டுப் பொறிமுறை விருத்தியடைந்த பின்னரே ஒளி மின் விளைவு தொடர்பான முழுமையான தெளிவு பெறப்பட்டது.\nஐன்ஸ்டீனின் மூன்றாவது ஆய்வுக்கட்டுரையான, \"இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியலில்\" (\"On the Electrodynamics of Moving Bodies\") என்பது 1905 ஜூன் 30 இல் வெளிவந்தது. இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருந்த காலத்தில் ஐன்ஸ்டீன் மிலேவாவுக்கு \"சார்பு இயக்கத்தில் எமது உழைப்பு\" என்பது பற்றி கடிதம் எழுதியுள்ளமையானது, மிலேவாவும் இவ் ஆய்வில் பங்குபற்றினாரா எனச் சிலரை வினவ இடமளிக்கிறது. இக்கட்டுரையானது நேரம், தூரம், திணிவு மற்றும் சக்தி தொடர்பான கொள்கையான விசேட தொடர்புக் கொள்கையினை அறிமுகப்படுத்தியதுடன் மின்காந்தவியலுடன்(electromagnetism) பொருந்துவதாயும் புவியீர்ப்பு விசையைத் தவிர்ப்பதாயும் இருந்தது.\nஏனைய சில தெரிந்த அலைகளைப்போன்றல்லாது ஒளி அலை பயணம் செய்வதற்கு நீர், வளி போன்ற ஒரு ஊடகம் அவசியமில்லை என்பதைக் காட்டிய மைக்கெல்சன்-மோலே பரிசோதனையினால்(Michelson-Morley experiment) உருவான குழப்பத்தை விசேட தொடர்பியல் தீர்த்து வைத்தது. இதன் மூலம் ஒளியின் வேகமானது மாறாதது, அவதானியின் இயக்கத்தில் தங்கியது அல்ல என்பது நிரூபணமாயிற்று. நியூட்டனின் புராதனப் பொறிமுறையின்(Newtonian classical mechanics) கீழ் இது சாத்தியமற்றதாகவிருந்தது.\nஇயங்கும் பொருட்கள் அவற்றின் இயக்கத்திசையில் நெருக்கப்பட்டிருக்குமாயின் மைக்கல்சன்-மோலே முடிவு பயன்படுத்தப்பட முடியும் என்பதை 1894 இல் ஏற்கனவே ஜோர்ஜ் பிற்சரால்ட்(George Fitzgerald) என்பவர் ஊகித்திருந்தார். உண்மையில் ஐன்ஸ்டீனின் இவ் ஆய்வுக்கட்டுரையின் சில முக்கியமான சமன்பாடுகளான லோறன்ஸ் மாற்றீடுகள் (Lorentz transforms), 1903 இல் போர்த்துக்கேயப் பெளதிகவியலாளரான ஹென்றிக் லோரன்ஸ் (Hendrik Lorentz) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டவை என்பதுடன் அவை பிற்சரால்டினுடய ஊகத்தினைக் கணித வடிவில் கூறின. அனாலும் இக் கேத்திரகணித விசித்திரத்திற்குரிய காரணங்களை ஐன்ஸ்டீன் தெரியப்படுத்தினார்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/12/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/26860/%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-17T12:57:04Z", "digest": "sha1:RV6TCVODHFDKYIYG4SMFLO2HZARC3O65", "length": 15718, "nlines": 202, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணி சம்பியன் | தினகரன்", "raw_content": "\nHome ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணி சம்பியன்\nஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணி சம்பியன்\nபெரிய நீலாவனை விசேட ,புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்கள்\nகாத்தான்குடியில் நடைபெற்ற மின்னொளியிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் ஏறாவூர் இளந்தாரகை (வை.எஸ்.எஸ்.சி) கழகம் சம்பியனாக தெரிவானது.\nகாத்தான்குடி உதைபந்தாட்ட அ��ிவிருத்தி ஒன்றியத்தினால் நடாத்தப்பட்டு வந்த 'KFDA வெற்றிக் கிண்ணம்-2018' மின்னொளி கற்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி அண்மையில் காத்தான்குடி விக்டரி மைதானத்தில் நடைபெற்றது.\nஅம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை பிரதிநித்துவப்படுத்தும் 24 உதைபந்தாட்ட அணிகள் பங்குபற்றிய இந்த சுற்றுப் போட்டியின், இறுதிப் போட்டியில்\nமருதமுனை கிறீன் மெக்ஸ் அணியும் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணியும் ஒன்றை ஒன்று எதிர்த்து விளையாடியது.\nஇந்த சுற்றுப் போட்டியின் அரை இறுதிப் போட்டிகள் (5) இரவு 8.30 மணிக்கு நடைபெற்றன,\nமுதல் அரை இறுதிப் போட்டி மருதமுனை கிறீன் மெக்ஸ் அணிக்கும் ஏறாவூர் லக்கி ஸ்டார் அணிக்கும் இடையில் மிகவும் விறு விறுப்பாக நடைபெற்றது இந்தப் போட்டி (01:01) என்ற கோல் சமநிலையில் முடிய தண்டனை உதை அறிவிக்கப்பட்டது. தண்டனை உதையிலும் (04:04) எனும் சமநிலையில் சவால் மிக்க போட்டியாக இந்தப் போட்டி அமைந்திருந்தது. பின்னர் இரண்டு கழகங்களுக்கும் ஒவ்வொரு தண்டனை உதை சந்தர்ப்பங்கள் மீண்டும் வழங்கப்பட்டது. இதில் (05:04) என்ற கோல் வித்தியாசத்தில் தண்டனை உதை மூலம் கிறீன் மெக்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தது.\nஇரண்டாவது அரை இறுதிப் போட்டியில் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணி மோதியது. இந்த போட்டியில் (01:00) என்ற கோல் வித்தியாசத்தில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணி வெற்றி பெற்று இறுதிப் - போட்டிக்குள் நுழைந்தது.\nஇறுதிப் போட்டியில் முதல் பாதி வேளை நேரத்துக்குள் இரண்டு அணிகளும் எதுவித கோலினையும் போடவில்லை. இரண்டாவது பாதி வேளை நேரத்திற்குள் வை.எஸ்.எஸ்.சி அணியின் முன் கள வீரர் எம்.எம்.முஸ்தாக் அடித்த கோலினால் (01-:00) என்ற கோல் வித்தியாசத்தில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணி சம்பியன் அணியாக தெரிவு செய்யப்பட்டது. இந்த அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன்\n50000 ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது.\nஇரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட மருதமுனை கிறீன் மெக்ஸ் அணிக்கு வெற்றிக் கிண்ணம் 30,000 ரூபா பணப் பரிசும் வழங்கப்பட்டது. மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்ட மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டு கழக அணிக்கு வெற்றிக் கிண்ணம் 10,000 ரூபா பணப் பரிசும் வழங்கப்பட்டன.\nநிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட தேசிய ஒருமைப்பா���்டு நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் பிரதி அமைச்சர் அலிசாஹிர் மெளலானா, கெளரவ அதிதி நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.\nசுற்றுப் போட்டியின் சிறந்த வீரராக ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணியின் வீரர் எம்.எம்.முஸ்தாக் தெரிவு செய்யப்பட்டார். சிறந்த கோல் காப்பாளராக கிறீன் மெக்ஸ் அணியின் கோல் காப்பாளர் தெரிவு செய்யப்பட்டார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஆட்டோ விபத்திற்குள்ளானதில் இருவர் பலி\nகந்தப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில்...\nபோதையில் வாகனம் செலுத்திய 129 சாரதிகள் 24 மணித்தியாலத்தில் கைது\nமது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நேற்று (16) காலை 6.00மணி...\nஇரத்தினவேலோனின் ‘புலவொலி’ சரஸ்வதி மண்டபத்தில் வெளியீடு\nபுலோலியூர் ஆ. இரத்தினவேலோன் எழுதிய புலவொலி நூல் வெளியீட்டு விழா...\nவட மத்தி, கிழக்கில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை\nவடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய...\nவரலாற்று சிறப்பு வாய்ந்த சிலாபம் முன்னேஸ்வரம் முன்னைநாதஸ்வாமி ஸ்ரீ...\n1st Test: SLvNZ; இலங்கைக்கு வெற்றி இலக்கு 268\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்று வரும்...\nகாசல்ரீ நீர்த்தேக்கத்தில் சிசுவின் சடலம் மீட்பு\nகாசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவொன்றின் சடலம் இன்று (17)...\nபொலிஸ் அதிகாரி மீது மனித உரிமை ஆணைக்குழுவில் குடும்ப பெண் முறைப்பாடு\nதலைமன்னார் கிராமப் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர், தலைமன்னார்...\nஅமிர்தம் பி.ப. 1.55வரை பின் அசுபயோகம்\nசதயம் பி.ப. 1.55 வரை பின் பூரட்டாதி\nதுவிதீயை இரவு 10.48 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ��லை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-08-17T12:48:15Z", "digest": "sha1:PKAYHQ7UOCUBLVOSZAWL3Z3AWXWOR5DV", "length": 12136, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "ரைவத மலை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 73\nபகுதி ஆறு : மாநகர் – 5 மதுராபுரியின் சங்குமுத்திரை பொறிக்கப்பட்ட அரண்மனை வாயிலில் அர்ஜுனன் தன் ஒற்றைப்புரவித் தேரில் வந்து இறங்கி உள்ளே நின்று எம்பி எம்பிக் குதித்த சுருதகீர்த்தியை இடையைப் பிடித்து தூக்கி கீழே இறக்கினான். “தந்தையே, தந்தையே, தந்தையே” என்று அழைத்து அவன் காலை உலுக்கிய சுருதகீர்த்தி “நாம் இந்தப் புரவியிலே வரும்போது… நாம் இந்தப் புரவியிலே வரும்போது…” என்றான். “ஒரு முறை அழைத்தால் போதும்” என்றான் அர்ஜுனன். “நாம் இந்தப்புரவியில்…” என்று …\nTags: அபிமன்யு, அர்ஜுனன், சுஜயன், சுபகை, சுருதகீர்த்தி, நேமிநாதர், நேமிவிஜயம், ரைவத மலை\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 46\nபகுதி ஐந்து : தேரோட்டி – 11 கஜ்ஜயந்தபுரியின் நடுவே அமைந்த ரைவத மலையின் அடிவாரத்தில் அமைந்த அங்காடிக்கு சப்தமரின் வணிகக்குழுவுடன் அர்ஜுனன் வந்து சேர்ந்தபோது விடிவெள்ளி முளைத்திருந்தது. தெற்கிலிருந்து வந்த குளிர்காற்று புழுதியை அள்ளி அங்கிருந்த நூற்றுக்கணக்கான தோற்கூடாரங்களின் மீது பொழிந்தது. அதற்குள் மரவுரி போர்த்தி உடல் ஒடுக்கி படுத்திருந்தவர்கள் அவ்வொலியைக் கேட்டு துயிலுக்குள் குளிர்மழையில் நனைந்தனர். பொதிவண்டிகளை அவிழ்த்து அத்திரிகளையும் காளைகளையும் அங்கு அறையப்பட்டிருந்த தறிகளில் கட்டிக் கொண்டிருந்த வணிகர்கள் எழுப்பும் குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன. …\nTags: அருகநெறி, அர்ஜுனன், கஜ்ஜயந்தபுரி, சப்தமர், ரிஷபர், ரைவத மலை\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 40\nபகுதி ஐந்து : தேரோட்டி – 5 கதன் சொன்னான் “அன்று பகல் முழுக்க என் மாளிகையின் உப்பரிகையில் நின்று அஸ்தினபுரியின் தொன்மையான தெருக்களையும் கருமை படிந்த கோட்டையையும் காவல் மாடங்களையும் பெருமுரசங்களையும் நோக்கிக் கொண்டிருந்தேன். பொழுதுமாறும் முரசொலியே என்னை பகலென உணரச்செய்தது. அன்றிரவு அங்கே துயின்றேன். நான் ஏன் வந்தேன், என்ன செய்யவிருக்கிறேன் என்று என் உள்ளம் பதைத்துக்கொண்டே இருந்தது. ஒன்றுக்கும் பொருளில்லை என்பது மூக்கில் முட்டும் சுவர் போல தெரியும் சில தருணங்கள் வாழ்வில் …\nTags: அர்ஜுனன், கதன், கனகர், கிருஷ்ணன், பலராமர், பிரபாசதீர்த்தம், பிரபாசன், ரைவத மலை, விதுரர்\nதஞ்சை தரிசனம் - 7\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-48\nமகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குர���்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2019/06/08000701/1245272/PM-Theresa-May-Formally-Resigns-to-Act-as-PM-Until.vpf", "date_download": "2019-08-17T13:38:55Z", "digest": "sha1:DZSDRZRO5GKEQJL7QLI62JOCPWCNLLXV", "length": 19297, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரெக்ஸிட் விவகாரம் - இங்கிலாந்து பிரதமர் தெரசா மே பதவி விலகினார் || PM Theresa May Formally Resigns, to Act as PM Until New Leader is Elected", "raw_content": "\nசென்னை 17-08-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிரெக்ஸிட் விவகாரம் - இங்கிலாந்து பிரதமர் தெரசா மே பதவி விலகினார்\n‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை நிறைவேற்ற முடியாமல் போனதால் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே பதவியில் இருந்து விலகினார்.\n‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை நிறைவேற்ற முடியாமல் போனதால் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே பதவியில் இருந்து விலகினார்.\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கை தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.\nஇதில் பெரும்பான்மை மக்கள் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவாக ஓட்டுபோட்டனர். அதன்படி 2019 மார்ச் 29-ந் தேதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கு முடிவு செய்யப்பட்டது.\nஇதற்கிடையில், பிரெக்ஸிட்டை எதிர்த்து, பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகியதை தொடர்ந்து தெரசா மே புதிய பிரதமராக பொறுப்பு ஏற்றார். உடனடியாக அவர் பிரெக்ஸிட்டுக்கான நடவடிக்கையை தீவிரப்படுத்த தொடங்கினார்.\nபிரெக்ஸிட்டுக்கு பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கும், இங்கிலாந்துக்கும் இடையிலான வர்த்தகம், வேலை வாய்ப்பு போன்ற பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பு உடன் தெரசா மே ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தினார்.\nஆனால் இந்த ஒப்பந்தத்தில் ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதாக கூறி இங்கிலாந்து எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சியான தொழிற்கட்சியில் மட்டுமல்லாது, தெரசா மேயின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியிலும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.\nஇதன் காரணமாக ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் 3 முறை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் தோல்விகளை சந்தித்தது. இதையடுத்து தெரசா மேவின் கோரிக்கையின் பேரில், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான காலக்கெடு வருகிற அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.\nஆனாலும் பிரெக்ஸிட் விவகாரத்தில் எம்.பி.க்களின் ஆதரவை பெற முடியாததால் பிரதமர் பதவியையும், கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியையும் ராஜினாமா செய்யப்போவதாக தெரசா மே கடந்த மாத இறுதியில் அறிவித்தார்.\nஜூன் 7-ந் தேதி முறைப்படி பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்து இருந்தார். அதன்படி நேற்று பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nஎனினும் புதிய பிரதமரை தேர்வு செய்யும் வரையில் பொறுப்பு பிரதமராக தொடர்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் அடுத்த பிரதமர் ஆவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் மற்றும் பிரதமர் பதவியை ஏற்பதில் மேலும் 10 எம்.பி.க்கள் இடையே போட்டா போட்டி நிலவுகிறது.\nஅடுத்த மாத இறுதிக்குள் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 10-ந் தேதியுடன் முடிவடைகிறது.\nபுதிய பிரதமராக பதவி ஏற்கும் நபர் சில மாதங்களுக்குள்ளாகவே தெரசா மேவின் திட்டத்தின்படி பிரெக்ஸிட்டை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் பிரெக்ஸிட்டை மேலும் தாமதப்படுத்துவது அல்லது ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் முடிவை எடுக்க வேண்டும்.\nபிரெக்ஸிட் | இங்கிலாந்து பிரதமர் | தெரசா மே | பிரெக்சிட் உடன்படிக்கை\nஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிபத்து\nஇரண்டு நாள் பயணமாக பூடான் நாட்டிற்கு புறப்பட்டார் மோடி\nஜம்மு காஷ்மீர் சில பகுதிகளில் 2ஜி இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டது\nகனமழை: வேலூர் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nவிருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடுத்தடுத்து 3 கார்கள் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nசென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து - குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nபூடானில் மாங்டெச்சு நீர்மின்நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி\nசீனாவில் கப்பல் கடலில் மூழ்கியதில் 7 பேர் பலி\nஅமெரிக்காவுக்காக கிரீன்லேண்ட் தீவை விலைக்கு வாங்க விரும்பும் டிரம்ப் - விற்க டென்மார்க் மறுப்பு\nரஷ்யாவுடன் நட்புறவை மேம்படுத்துவது அவசியம்: பிரான்ஸ் முன்னாள் மந்திரி யோசனை\nஇங்கிலாந்தின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு\nஇங்கிலாந்தின் புதிய பிரதமர் யார்\nஇங்கிலாந்து நாட்டில் போரிஸ் ஜான்சன், பிரதமர் ஆகிறார்\nஇங்கிலாந்து பிரதமருக்கான முதற்கட்ட வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் முன்னிலை\nபிரெக்ஸிட் விவகாரம் - இங்கிலாந்து பெண் மந்திரி பதவி விலகல்\nவி.பி. சந்திரசேகரின் தற்கொலைக்கு காரணம் என்ன\nமிராக்கிள் எமர்ஜென்சி லேண்டிங்: சோளக்காட்டில் தரையிறக்கி 226 பயணிகளை காப்பாற்றிய விமானி\nவிராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியில் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்தியா\nவேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு - சுதந்திர தின உரையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்தாரா\nதண்ணீரின் அவசியத்தை உணர்த்தும் திருக்குறளை தமிழில் பேசி மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாஷ்மீர் விவகாரம்: மண்ணைக்கவ்விய பாகிஸ்தான் மற்றும் சீனா\nஎத்தனை ஆண்டுகள் குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாது- அரிதாஸ் ஸ்தபதி\nஉலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை பிடிக்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF-319/", "date_download": "2019-08-17T13:33:34Z", "digest": "sha1:WJYIDQMKUQWVPOKXJPMRL7GE6RUU7AIS", "length": 11268, "nlines": 303, "source_domain": "www.tntj.net", "title": "சொற்பொழிவு நிகழ்ச்சி – திருப்பூர் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeகேடகிரிதேவையில்லைசொற்பொழிவு நிகழ்ச்சி – திருப்பூர்\nசொற்பொழிவு நிகழ்ச்சி – திருப்பூர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 07/01/2017 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.\nதலைப்பு: இஸ்லாத்திற��காக நபி ஸல் செய்த தியாகம்\nஉரையாற்றியவர்: அபூபக்கர் சித்திக் சஆதி\nநேர அளவு (நிமிடத்தில்): 45\nதஃப்சீர் வகுப்பு – துறைமுகம்\nகரும் பலகை தஃவா – திண்டல்\nதஃப்சீர் வகுப்பு – யாசின் பாபு நகர்\nதஃப்சீர் வகுப்பு – உடுமலைபேட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2019/07/blog-post_25.html", "date_download": "2019-08-17T12:49:11Z", "digest": "sha1:RTT2J2TQETK4USZJBB7WHQ7DNSK3PSSH", "length": 30180, "nlines": 827, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: அடப்பாவிகளா! இதற்குமா நேரு!", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nவாட்ஸப்பில் இருந்த புகைப்படங்களை நீக்கிக் கொண்டிருந்த போதுதான் கீழே உள்ள படம் கண்ணில் பட்டது.\nஉலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா தோற்றதற்குக் காரணம் அணி வீரர்களின் பெயரை ஒழுங்கு படுத்தினால் ஜவஹர்லால் நேரு என்று வருவதனால்தானாம்.\nஇதை பகிர்ந்தவர் ஒரு மோடி விசுவாசி. ஆகவே பகடி இல்லை.\nஎவ்வளவு மோசமாக மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார்கள்\nநல்ல வேளை, நேரு இறந்து விட்டார். உயிருடன் இருந்திருந்தால் . . .\nஉண்மையில் தோற்றதிற்கு காரணம் அந்த காவி உடை தான், அந்த உடைக்கு பிறகு ஆப்கானிஸ்தானிடம் கூட ஏதோ அன்றைய ஆஸ்திரேலியா அணியிடம் விளையாண்டதை போல் அல்லவா விளையாடினார்கள். இனி வரும் எல்லா போட்டிகளுக்கும் அந்த காவி உடையே கொடுக்க சொல்லுங்கள். ஐபிலிலும் கொடுக்க சொல்லுங்கள் வசூலை அள்ளி குவிக்கும்.\nஉடை நிறம் தான் காரணம் என்று நினைக்குமளவுக்கு திராவிட கும்பலிடம் பகுத்தறிவு பொங்கி இருக்கின்றது\nவேகநரி சார் பனிமலர் செய்துள்ளது பகடி.\nஎங்கே உங்களை ரொம்ப நாளா காணோம்\nஇப்போவெல்லாம் பகுத்தறிவாளர்கள் உண்மையாக பேசுறாங்களா , பகிடியாக பேசுறாங்களா என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை\nஎல்லாம் அத்தி வரதர் எபெக்ட்\nராமன் சார் , நீங்க காலரை தூக்கிட்டு போகலாம்\nகம்யூனிஸ்ட் எவரும் அத்தி வரதரை பார்க்க போகலையாம்\nமரண பங்கம் மோடி . . .\nசூர்யா – மதிப்பு உயர்கிறது.\nஅடிச்சுத் தூக்கும் மொட்டைச் சாமியார் ஆட்சிதான் . ....\nஸ்பெல்லிங் மாற்றிய யெட்டி தலை தப்புமா\nதளபதி 2019 - நியூ வெர்ஷன் . .\nபாஜக - ஊளையிடும் ஓநாய்கள்\nம், இன்னிக்கு இந்நேரம் . . .\nவீதியில் நிற்கும் வீர் சக்ரா விருதாளர்.\nஅந்த குரலில் அப்படியே மயங்கி . . .\nடெஸ்க் வொர்க் எனப்படுவது யாதெனில்\nமோடி, ட்ரம்ப் - யார் பொய்யர்\nகல்யாண சமையல் சாதம் கூட . . .\nஇனி நோ “மை லார்ட்”\nஜல்லிக்கட்டு போல திரள்வீராக . . .\nபராசக்தியும் இப்போது . . .\nஏகலைவன் கதை - எதிர்பாராத ட்விஸ்ட்\nஜீவனாம்சம் ஐந்து கிலோ நெய் . . .\nமுப்பது வருடங்களுக்கு முன் இதே நாளில் . . .\nஒரு போலீஸ் அதிகாரியின் எச்சரிக்கை\nஇன்னும் எமோஷன் வேணும் தமிழிசை மேடம்\nசக மனிதனை நேசி - சங்கரய்யாவின் குரல்\nகை தட்டி பாராட்டுவோம் . . .\nநாசா- மோடி- தினமலர்: சிரிச்சு முடியலை\nதிஸ் இஸ் \"தின மலர்\" டெஸ்க் வொர்க்\nசபாஷ் \"சிங்கம்\" சூர்யா . . .\nகூட்டணி அதர்மம் - கோவா ஸ்டைல்\nநிர்மலா அம்மையார் விருந்தை புறக்கணித்த . . .\nஅத்தி வரதர் - ஆணவம் - பதிலடி\nயார் செய்த வேலை இது\nகோவா தாவல் - குரங்குகள் அதிர்ச்சி\nஇந்தியாவுக்கு முக்கியமான நாள் இன்று . . .\nதாமரை மலர்ந்தாலும் அசிங்கம்தான் யெட்டி\nபட்ஜெட் - மாங்கொட்டை கூட கிடையாது\nசிவகங்கையிலிருந்து சிக்காகோ வரை . . .\nநண்டு உடைத்த அணை . . .\nயானைகள் காதல் செய்தால் . . .\nவேலூர் மெட்ரோவைக் காணோம் மேடம்\nஇப்போ ஃபாரீன் புரோக்கர்ஸ் . . .\nபுமா ஜெமோ - அறுந்த ரீலையே\nஇறுதியாய் கேட்ட முதல் கேள்வி\nஅமித் ஷா தூங்கட்டும், தப்பில்லை\nபு.மா ஜெமோ - சுத்தியலையே போட்டிருக்கலாம்\nஇனிய முகம், இனிய சொல், இனி என்று\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (29)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (7)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (84)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87", "date_download": "2019-08-17T13:13:23Z", "digest": "sha1:4TPSEAMZD2UP6N42XKJZZGOWSN4HEURO", "length": 11002, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "தெரெசா மே | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags தெரெசா மே\nபிரிட்டன்: தெரெசா மே ஜூன் 7-ஆம் தேதி பதவி விலகுகிறார்\nபிரிட்டன்: இங்கிலாந்து பிரதமர் தெரெசா மே வருகிற ஜூன் 7-ஆம் தேதி கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் என ஆர்டி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. தனது சொந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம்...\nபிரெக்சிட்: நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்டுப்��ாட்டில் பிரிட்டன் நாடாளுமன்றம்\nபிரிட்டன்: பிரிட்டன் பிரதமர் தெரெசா மே தலைமைக்கு எதிரானதாக பார்க்கப்படும் பிரெக்சிட் மசோதாவிற்கு ஆதரவாக 329 வாக்குகளும், எதிராக 302 வாக்குகளும் பதிவாகி உள்ள வேளையில், பிரட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்தை தங்களின்...\nஇலண்டன் - ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் விவகாரத்தில் தொடர்ந்து பின்னடைவுகளைச் சந்தித்து வரும் நடப்பு பிரதமர் தெரெசா மேயை மாற்றிவிட்டு புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க பிரிட்டனின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியில் முயற்சிகள்...\nதெரெசா மே பிரெக்சிட் திட்டம் மீண்டும் நிராகரிப்பு\nஇலண்டன் - நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பிரிட்டிஷ் பிரதமர் தெரெசா மே நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான வழிமுறைகள் அடங்கிய மாற்றுத் திட்டம் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களால்...\nபிரெக்சிட் குழப்பம் : “மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துங்கள்”\nஇலண்டன் - பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் திட்டத்தில் மீண்டும் குழப்பமும், முட்டுக்கட்டைகளும் ஏற்பட்டிருக்கின்றன. நேற்று செவ்வாய்க்கிழமை கூடிய பிரிட்டன் நாடாளுமன்றம் தெரெசா மேயின் பிரெக்சிட் வெளியேற்றத் திட்டத்தை நிராகரித்து, தாங்கள்...\nதெரெசா மே-க்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வி\nஇங்கிலாந்து: பிரிட்டன் பிரதமர் தெரெசா மே-க்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வியில் முடிவுற்றது. பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதா, இல்லையா என்ற பொதுமக்களின் கருத்துகளை கண்டறியும் வாக்கெடுப்பு கடந்த...\n432 : 202 – தெரெசா மேயின் பிரெக்சிட் மசோதா நிராகரிப்பு\nஇலண்டன் - கடந்த 18 மாதங்களாக நடத்தி வந்த தீவிரப் பேச்சுவார்த்தைகளை அடுத்து பிரிட்டிஷ் பிரதமர் தெரெசா மே நேற்று சமர்ப்பித்த பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பரிந்துரைகள் அடங்கிய...\nபிரெக்சிட் – ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு\nஇலண்டன் - உலக நாடுகளின் கண்களும், அனைத்து ஊடகங்களின் கவனமும் இன்று செவ்வாய்க்கிழமை இலண்டன் நோக்கியே திரும்பியிருக்கும் என்பதில் ஐயமில்லை. காரணம், பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான மசோதா தயாரிக்கப்பட்டு...\nபிரிட்டன்: செல்வ நாடாக இருந்தும் மக்கள் வீதியில் சாகும் அவலம்\nபிரிட்டன்: கிட்டத்தட்ட 600 வீடற்ற மக்கள் பிரிட்டனில் கடந்த ஆண்டுகளில் இறந்துள்ளதாக, அதிர்ச்சியூட்டும் அரசாங்கத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. முதல் முறையாக வீடற்ற மக்களின் இறப்புகள் இங்கிலாந்திலும், வேல்சிலும் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. இந்த...\nதெரசா மே நம்பிக்கை வாக்கெடுப்பில் 83 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி\nஇலண்டன் - நேற்று நடைபெற்ற பிரிட்டனின் பிரதமர் தெரசா மே (படம்) தலைமைத்துவம் மீதான கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் 83 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். இரண்டு மணி...\nகிமானிஸ்: இடைத்தேர்தல் இருப்பின் அம்னோ களம் இறங்கும்\nமுடிந்தது அத்திவரதர் தரிசனம், 2059-இல் மீண்டும் காட்சித் தருவார்\nஜாகிர் நாயக்: சிறுபான்மையினரின் தூண்டுதலுக்கு பிரதமர் அடிபணியக் கூடாது\n‘சங்கத்தமிழன்’: அதிரடி கதாநாயகனாக விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/05/23/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-17T13:05:45Z", "digest": "sha1:35QOSSBI7KXXHTRFILFESC5R3GCUCNHX", "length": 10957, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "வந்தார் அருள் கந்தா! லிம் குவானுடன் சந்திப்பா? | Vanakkam Malaysia", "raw_content": "\nசமூக தளமாக ஆலயங்கள் உருமாற வேண்டும் – சிலாங்கூர் ஆலயங்கள் மாநாட்டில் வலியுறுத்து – VIDEO\nஸாக்கிர் மீண்டும் விசாரிக்கப்படுவார் – புக்கிட் அமான்\nஈப்போ மாரியம்மன் ஆலயம் இந்தோனேசிய ஆடவனால் உடைப்பு – போலீஸ் விசாரணை\nஸாக்கிரின் போலீஸ் புகாரைச் சந்திக்க தாம் தயார் – குலா\nநோரா மரணமடைந்த விதம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது – குடும்பத்தினர்\nஅனிபா அமானின் வெற்றி – ரத்து\nஸாக்கிரை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார் – ராமசாமி\nகாற்றின் தூய்மைக் கேடு பாதிப்பு – குடியிருப்பாளர்கள் போர்க்கொடி\nமூன்று உறவினர்கள் கொலை: ஆடவருக்குத் தூக்கு\nநண்பர்கள் கொல்லப்பட்டனர், தோழிகள் கற்பழிக்கப்பட்டனர் – ரோபர்ட் குவோக்\nபுத்ராஜெயா,மே.23- 1எம்டிபி நிர்வாக தலைமைச் செயல்முறை அதிகாரி அருள் கந்தா இன்று மதியம் 2.43 மணி அளவில் நிதி அமைச்சகத்திற்கு வந்தார்.\nகருப்பு நிற எம்.பி.வி. ரக வாகனத்தில் வந்திறங்கிய அவர், நிதி அமைச்சர் லிம் குவான் எங்கை 1எம்டிபி தொடர்பாக சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப் படுகிறது. நிதி அமைச்சகம் வந்த காரணத்தைப் பற்றி வினவுகையில் அவர் பதில் எதுவும் சொல்லாமல் புன்னகைத்தார்.\nநேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் நிதியமைச்சர் லிம் குவான் எங், 1எம்டிபி அதன் கடனுக்கான வட்டியைச் செலுத்தவில்லை எனவும் மாறாக, 1எம்டிபியை மீட்பதற்காக நிதியமைச்சு 698 கோடி ரிங்கிட் செலுத்தி இருப்பதாகவும் விளக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இம்மாத இறுதிக்குள் செலுத்தவேண்டிய 1எம்டிபி நிறுவனக் கடனுக்கான வட்டித் தொகையை யார் செலுத்துவது என்று அருள் கந்தா தெளிவுப்படுத்த வேண்டும் என லிம் குவான் நேற்று குறிப்பிட்டிருந்தார்.\nஇதன் தொடர்பிலேயே 1எம்டிபியின் முக்கிய புள்ளிகளில் ஒருவரான அருள் கந்தா நிதியமைச்சுக்கு வந்திருக்கக்கூடும் என்று தெரிய வருகிறது.\nMH370-ஐ தேடும் ஒப்பந்தம்: அரசு மறு ஆய்வு\nசமூக தளமாக ஆலயங்கள் உருமாற வேண்டும் – சிலாங்கூர் ஆலயங்கள் மாநாட்டில் வலியுறுத்து – VIDEO\nஸாக்கிர் மீண்டும் விசாரிக்கப்படுவார் – புக்கிட் அமான்\nஈப்போ மாரியம்மன் ஆலயம் இந்தோனேசிய ஆடவனால் உடைப்பு – போலீஸ் விசாரணை\nஸாக்கிரின் போலீஸ் புகாரைச் சந்திக்க தாம் தயார் – குலா\nஎந்தப் பிராணிக்கும் சிகிச்சை அளிப்பேன் – கால்நடை மருத்துவர்\nஇந்தோனேசியாவில் பேருந்து கவிழ்ந்ததில் 21 பேர் பலி\nஜப்பான் பிரதமருடன் மகாதீர் பேச்சுவார்த்தை\nமுன்னாள் அரசுச் செயலாளர் ஹாஷிம் காலமானார்\nஸாக்கிர் மீண்டும் விசாரிக்கப்படுவார் – புக்கிட் அமான்\nஈப்போ மாரியம்மன் ஆலயம் இந்தோனேசிய ஆடவனால் உடைப்பு – போலீஸ் விசாரணை\nஸாக்கிரின் போலீஸ் புகாரைச் சந்திக்க தாம் தயார் – குலா\nநோரா மரணமடைந்த விதம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது – குடும்பத்தினர்\nசமூக தளமாக ஆலயங்கள் உருமாற வேண்டும் – சிலாங்கூர் ஆலயங்கள் மாநாட்டில் வலியுறுத்து – VIDEO\nஸாக்கிர் மீண்டும் விசாரிக்கப்படுவார் – புக்கிட் அமான்\nசமூக தளமாக ஆலயங்கள் உருமாற வேண்டும் – சிலாங்கூர் ஆலயங்கள் மாநாட்டில் வலியுறுத்து – VIDEO\nஸாக்கிர் மீண்டும் விசாரிக்கப்படுவார் – புக்கிட் அமான்\nஈப்போ மாரியம்மன் ஆலயம் இந்தோனேசிய ஆடவனால் உடைப்பு – போலீஸ் விசாரணை\nஸாக்கிரின் போலீஸ் புகாரைச் சந்திக்க தாம் தயார் – குலா\nநோரா மரணமடைந்த விதம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது – குடும்பத்தினர்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000016672.html", "date_download": "2019-08-17T12:46:27Z", "digest": "sha1:E4JTZX5WI55Y3OOOHSOQAQC2IPH45GNM", "length": 5655, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "சுற்றுச் சூழல் தூய்மைபெற", "raw_content": "Home :: கட்டுரைகள் :: சுற்றுச் சூழல் தூய்மைபெற\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nWhirling Swirling Sky ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் விக்கியைத் துரத்திய டைனோசர்\nகடல் பார்த்த வீட்டில் கடைசி நாள் Periyar E.V.R.''s Why Has Woman Become a Slave தீண்டாதான்\nஅநுராகம் சிறுவர் நீதிக்கதைகள் - 2 மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பொன்மொழிகள் திராவிட மொழிகளின் ஒப்பீட்டாய்வு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/history/indian-history/reform-2/", "date_download": "2019-08-17T13:47:30Z", "digest": "sha1:CC5MDAUOOK5CZPTBJ77DJSDVVROYALRD", "length": 19262, "nlines": 196, "source_domain": "www.satyamargam.com", "title": "வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் - 2 - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் – 2\nநம்பூதிரி ஆண்களுக்கு உடன்படாத தாழ்த்தப்பட்டப் பெண்களை வழிகெட்டவர்களாக நினைத்து மக்கள் அவர்களை ஒதுக்கினர். அவ்வாறான வழிகெட்டப் பெண்களைக் கொன்றுவிடும் அளவிற்கு அன்று நம்பூதிரிமார்களுக்கு அதிகாரம் இருந்தது. கார்த்திகப்பள்ளியிலுள்ள தெருக்களில் காணப்பட்ட விளம்பரங்கள் இவற்றைச் சரியென எடுத்தியம்புகின்றன.\nஅங்கு காணப்பட்ட ஒரு விளம்பரம் இவ்வாறு கூறுகின்றது: “நம்முடைய நாட்டில் சொந்தம் ஜாதியில் உள்ள ஆண்களுக்கோ, உயர் ஜாதியில் உள்ள ஆண்களுக்கோ வழங்கி வராத வழிகெட்டப் பெண்கள் உண்டு எனில் அவர்களை உடனடியாக கொன்று விட வேண்டும்” (கேரள வரலாற்றின் இருண்ட பக்கங்கள், இளம்குளம் குஞ்ஞன் பிள்ளை – பக்கம் 147).\nநம்பூதிரிமார்கள் கீழ்ஜாதி பெண்களைக் கற்பழித்தால் கூட தண்டிக்கப்படுபவர்கள் அந்தக் கீழ்ஜாதி பெண்களாகத் தான் இருப்பர்.\n“நம்பூதிரிகள் கீழ்ஜாதி பெண்டிர் மீது வன்கொடுமை செலுத்தினால் அந்த நபரின் கண்களைக் குத்த வேண்டும்(கண்கள் சிறிது காலத்திற்குக் கட்டப்பட வேண்டும் என்பது தான் சாதாரணமாக நடைமுறைபடுத்தப்பட்டிருந்தது). அந்தக் கீழ்ஜாதி பெண்ணையும் அவள் குடும்பத்தையும் கொன்றொழிக்கவோ அல்லது முஸ்லிம்களுக்கு விற்றுவிடவோ செய்ய வேண்டும். அப்பெண்ணின் அழகு நம்பூதிரியைப் பாதிப்படைய வைத்ததே அவளும் அவள் குடும்பத்தினரும் செய்த தவறு”(கேரளம், ஃப்ரான்ஸிஸ் புக்கானன் – பக்கம் 75).\nகீழ்ஜாதி பெண்டிர் மீது உயர்சாதியினரால் நிகழ்த்தப்பட்ட உச்சக்கட்ட அடக்குமுறையாகும் இது.\nநம்பூதிரிகளின் திருமணமுறை இதனைவிட விசித்திரமானதாகும்.\nநம்பூதிரிகளில் மூத்த சகோதரன் மட்டுமே சொந்தம் ஜாதியில் திருமணம் செய்ய வேன்டும். மற்றவர்கள் நாயர் பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும். மூத்த சகோதரனுக்கு மட்டுமே திருமணம் செய்வது அனுமதிக்கப்பட்டது என சங்கரஸ்மிருதியும் கட்டளையிடுகின்றது.\n“ஏக ஏவ க்ருஹம் கச்சேத் – ஜ்யேஷ்ட புத்ரோன சேரெ:\nஇவ்வாறு மூத்த மகனுக்கு மட்டும் திருமணத்தை விதியாக்கி விட்டு மற்றவர்களின் விஷயத்தில் சங்கரஸ்மிருதி மௌனம் கடைபிடிக்கின்றது” (கேரள பிராமண வாழ்க்கையில், ஸ்மிருதி… – டாக்டர். பி.வி. ராமன்குட்டி).\nஇவ்வாறான நடைமுறைக்கு ஒவ்வாத விதிகளைக் கடுமையாகப் பேணியதால் நம்பூதிரிகளின் சமுதாயத்தில் உள்ள பெண்களும் பலவகைகளில் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக நம்பூதிரி சமுதாயத்தில் விளைந்த மோசமான விளைவுகளை வரலாற்றாசிரியர்கள் பலர் ஆவணப்படுத்தியுள்ளனர்.\n“நம்பூதிரி வீட்டில் மூத்த மகனுக்கு மட்டுமே திருமணம் செய்வதற்கு அனுமதி உண்டு. இந்தச் சௌகரியத்தை உபயோகப்படுத்தி வீட்டின் மூத்தமகன் குறைந்தது மூன்று திருமணமாவது செய்துக் கொண்டார். பல வேளைகளிலும் வரனாக இருந்த மூத்த மகன் முடமானவனாக இருப்பார் அல்லது மத்திய வயது கடந்தவனாக இருப்பார். இவ்விதம் ஒருவருவருக்கு பதினொன்றும் பதிமூன்றும் வயதுடைய ஒன்றிற்கு மேற்பட்ட மனைவிகள் இருப்பர்”. (கண்ணீரும் கனவும், வி.டி. பட்டதிரிபாடு – பக்கம் 120).\n : இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்\n“மூத்த சகோதரன் மட்டும் சொந்தம் ஜாதியில் திருமணம் செய்வதும் மற்ற சகோதரர்கள் நாயர் பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம் திருமண வயதைக் கடந்த மிக அதிகமான கன்னிகள் நம்பூதிரி சமுதாயத்தில் இருப்பர். இதே நேரம் வீட்டில் மூத்த சகோதரன் பல மனைவிமார்களுடனும் இருப்பார்”(19 ஆம் நூற்றாண்டில் கேரளம், பி. பாஸ்கரன் உண்ணி – பக்கம் 120).\n“இவ்விதம் நம்பூதிரி பிரம்மச்சாரிகள், சூத்திர பெண்டிருடன் சோமபானங்களின் மத்தியில் சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுது, நம்பூதிரி கன்னிப் பெண்கள் கர்ப்பகிருகத்தின் உள்பக்கம் தனிமையில் அடைக்கப்பட்டிருப்பர். இவர்கள் மிகக் கடுமையான பாதுகாவல்களுடன் கண்காணிக்கப்படுவர். பலர் திருமணம் செய்ய முடியாமல்(வரன் கிடைக்காமல்) வாழ்ந்துக் கன்னிகளாகவே இறக்கவும் செய்வர்” (கொச்சி நாடின் வரலாறு, கெ.பி. பத்மநாப மேனோன் – பக்கம் 896)\nமுந்தைய ஆக்கம்பிம்பம் உடைத்த முஸ்லிம் பெண்\nஅடுத்த ஆக்கம்ஜெய்ப்பூர் தொடர் குண்டு வெடிப்புகள்: புலனாய்வுத் துறையின் காவி(லி)த்தனம்.\nஎதிரிகளிடமிருந்து இந்தியாவைக் காக்க ரூ.1600 கோடி வழங்கிய முஸ்லிம் வள்ளல்\nதுவேஷம் விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்…\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் – 5\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் – 4\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇப்னு பஷீர் - 19/06/2019\nநடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்���ாத்தின் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்விகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்காமல் இருக்கக் கூடும்....\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 month, 1 week, 4 days, 4 hours, 51 minutes, 55 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்3 months, 3 weeks, 6 days, 38 minutes, 35 seconds ago\nகாசுமீரத்தை நசுக்கும் இந்துத்துவமும் இந்தியமும் – சில குறிப்புகள்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/attention-parents-holiday-is-coming-soon_15789.html", "date_download": "2019-08-17T13:16:39Z", "digest": "sha1:VUCMG2VAJXWDNTBQOTSUHYOFRUL5ZU5H", "length": 21529, "nlines": 228, "source_domain": "www.valaitamil.com", "title": "பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு!! கோடை விடுமுறை வந்தாச்சு!!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சிறுவர் குழந்தை வளர்ப்பு - Bring up a Child\n1) உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு வங்கிக்கு உங்கள் குழந்தைகளை அழைத்தச்செல்லுங்கள், வங்கியில் உள்ள அனைத்து செல்லான்களையும் நிரப்புவது எப்படி என்பதை கற்றுக்கொடுங்கள், A.T.M ல் எவ்வாறு பணமெடுப்பது என்பதையும், சேமிப்பின் அவசியத்தையும் அக்கறையுடன் சொல்லிக்கொடுங்கள்.\n2) அதுபோல அருகில் உள்ள அனாதை ஆசிரமங்களுக்கும், முதியோர் இல்லத்திற்கும், மனநல காப்பகத்திற்கும் அழைத்து சென்று, அவர்கள் ஏன் இவ்வாறு ஆளாக்கப்பட்டார்கள் என்பதை அருகிலிருந்து எடுத்துக்��ூறுங்கள், அவர்கள் படும் துன்பங்களையும், ஏக்கங்களையும் அவர்களாகவே புரிந்து கொள்ள வழிவகை செய்து கொடுங்கள்.\n3) அருகில் இருக்கும் குளங்கள், ஆறுகள், கடல்கள் ஆகிய இடங்களுக்கு கூட்டிச் சென்று நீச்சலடிக்க அதுவும் நீங்களே கற்றுக் கொடுங்கள்.\n4) அவர்களுக்கு இரண்டு மரக்கன்றுகளை பரிசாக அளித்து, அதை அவர்களை வைத்தே தண்ணீர் ஊற்றி வளர்க்க சொல்லுங்கள், மரம் வளர வளர சிறு சிறு பரிசு கொடுத்து அசத்துங்கள்.\n5) இந்த இரண்டு மாதங்களில் ஒருமுறையேனும் நீங்கள் இரத்ததானம் செய்யுங்கள், அதுவும் உங்கள் குழந்தைகள் முன் செய்யுங்கள், இரத்ததானத்தின் அவசியத்தை அவர்கள் கண்டிப்பாக உணர்வார்கள்.(என் பெற்றோகள் எப்போதும் எனக்கு ஹீரோ தான் என்று அவர்கள் கண்டிப்பாக பெருமை கொள்வார்கள்)\n6) மிக முக்கியமாக அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்கு நோயாளிகள் படும் கஷ்டத்தை அவர்கள் கண்முன் கொண்டுவாருங்கள், விபத்தினால் அடிபட்ட சிகிச்சை பெற்றுவருபவரை காணச்செய்தாலே போதும் அவர்கள் எவ்வாறு வாகனத்தை ஓட்ட வேண்டுமென்று முடிவெடுத்துகொள்வார்கள்.\n7) ஒவ்வொருவருக்கும் சொந்த கிராமம் உண்டு, அங்கு உங்கள் குழந்தைகளை அழைத்து சென்று நம் தாத்தா பாட்டி மற்றும் நம் சொந்தங்களை அறிமுகப்படுத்தி அன்பு செலுத்த வழிவகை செய்யுங்கள், நம் முன்னோர்களின் \"விவசாய\" முறைகளையும், வாழ்க்கையையும், அவர்களின் பெருமைகளையும், அதற்காக பட்ட கஷ்டங்களையும் கூறுங்கள்.\n8) அதுபோல அருகில் உள்ள நீதிமன்றம், காவல் நிலையம், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு கூட்டிச் சென்று, எவ்வாறு அரசாங்கமும் அது செயல்படும் விதங்களையும் எடுத்துக் கூறுங்கள், அவர்கள் எந்த துறைக்கு வேலைக்கு எதிர்காலத்தில் செல்லலாம் என்பதற்கு சின்ன பொறி தட்டி விடுங்கள், அதன் பின் அவர்களாகளே எந்த துறையில் காலூன்ற வேண்டுமென்று தீர்மானித்து அதற்காக செயல்பட ஆரம்பித்துவிடுவார்கள்.\n9) உங்கள் குழந்தைகளை அருகில் அழைத்து அவர்களின் சின்ன சின்ன ஆசைகளை கேட்டறிந்து அதற்காகவே நாங்கள் இருக்கிறோம் என்பதை மனதில் ஆழமாக பதிய வையுங்கள், அவர்களுக்காக சிறு விளையாட்டு பொருட்களை நீங்களே செய்து, அதை அவர்களுக்கு கற்றுக்கொடுத்து, அவர்களையும் செய்யச்சொல்லி அவர்களின் நண்பர்களுக்கு பரிசளிக்கச் சொல்லுங்கள்.\n10) அனைத்து மத கோவில்களுக்கும் அழைத்து சென்று, எல்லோருடைய வழிபாட்டு முறைகளையும் காணச் செய்யுங்கள், அனைத்து மதமும் \"அன்பை\" மட்டுமே போதிக்கிறது என்ற உண்மையை அவர்களை உணரச் செய்யுங்கள். அன்பால் அனைத்தையும் பெறமுடியும் என்பதை உணர்த்துங்கள்.\nஇந்தப்பதிவில் உள்ள சிலவற்றை நீங்கள் செய்ய முயற்சித்தாலே உங்கள் குழந்தையின் மீதுள்ள அக்கறையை உங்கள் குழந்தைகளே உணர்ந்துகொள்வார்கள்..\nசமுத்திரக்கனி நடிக்கும் பெட்டிக்கடை இன்று விடுமுறை \nஒரே நாளில் 12 கோடி வசூல் செய்த துப்பாக்கி ரீமேக் 'ஹாலிடே' \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nகுழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்\nஎதிலிருந்தும் ஒரு விளையாட்டை உருவாக்கிக் கொள்ள குழந்தைகளால் முடியும் - ஜான் ஹோல்ட்\nபெட்ரண்ட் ரஸல் - குழந்தைகள் குறித்த சிந்தனைகள்\nசமூக வலைதளங்களில் சிக்கிக் குழந்தை வளர்ப்பை கோட்டை விடுகிறோம் - திருமதி.அனிதா குப்புசாமி\nமொபைல் போன் பழக்கத்திலிருந்து குழந்தைகளை மீட்பது எப்படி -கதைசொல்லி குழு பெற்றோர்களின் அனுபவப்பகிர்வு..\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், வி���ியன், ஜி.ராஜேந்திரன்,\nசிறுவர் விளையாட்டு - kids Game\nஅத்திலி புத்திலி தொடர், மற்றவை,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yesuvadian.blogspot.com/2009/06/blog-post_413.html", "date_download": "2019-08-17T13:32:26Z", "digest": "sha1:U3OGXIS6CCN7OKRO2VN2A2LM5VJL34QE", "length": 30095, "nlines": 368, "source_domain": "yesuvadian.blogspot.com", "title": "என் கனவில் தென்பட்டது: திருவிழா நாடகங்கள் - நடிகைக்கு அடி", "raw_content": "\nதமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் மட்டும் உயரும்\nதிருவிழா நாடகங்கள் - நடிகைக்கு அடி\nஅழகிப் போட்டி குறிப்புகள் (1)\nசுய மதிப்பீட்டு திட்டம் (1)\nதிருவிழா நாடகங்கள் - நடிகைக்கு அடி\nமுன்னாள் மொக்கை இங்கே, நடப்பு கிழே\nவிறகு கட்டையை எடுத்துகிட்டு என்னைத்தான் அடிக்க வாராருன்னு பயந்து போயிட்டேன், வந்தவரு நேர அதை அவரோட தங்கமணிக்கு அடுப்பு விறகுக்கு கொடுத்தாரு, என்னிடம் வந்தவரு எலே இந்தா சின்ன நோட்டு ஒரு காட்சி எழுதி காட்டுன்னு சொன்னார். நானும் எழுதி கொடுத்தேன், ஒரு சில குறைகளை சுட்டி காட்டி என்னிடமே எல்லாத்தையும் எழுத கொடுத்தாரு.\nவீட்டு பாடம் எழுதாம பள்ளிக்கு போய் இம்போசிசன்(Imposition) எழுதின முன் அனுபவத்திலே,அந்த வருஷம் நாடக நடிகர்களுக்கு அவர்களின் காட்சிகளை எல்லாம் நானே எழுதி கொடுத்தேன், எல்லாம் எழுதி முடித்தவுடன் ஒரு ரெண்டு ரூபாய் கொடுத்து டீ வாங்கி குடிச்சுக்கோ ன்னு சொல்லிட்டாரு, அப்பவே எனக்கு தெரிஞ்சு போச்சி இந்த தடவையும் மேடை மேல ஏறி நடிகைகளை பார்க்க முடியாதுன்னு.\nநாடக நடக்கும் நேரத்திலே மேடையிலே வலது பக்கத்தில் ஒலி,ஒளி அமைப்பிலே இருந்து இருவர் நிற்பார்கள், அவர்களின் வேலை, காட்சிக்கு ஏற்ப திரை சீலைகளை மாற்றுவர், வீடு என்றால் வீடு படம் போட்ட திரை சீலை பின்னால் இருக்கும், இது எப்படி அவர்களுக்கு தெரியும், நாடக நோட்டிலே ஒவ்வொரு காட்சி ஆரம்பிக்கும் முன்னே இருக்கும் முன்னே அந்த காட்சி எங்கு நடைபெறுகிறது, அதிலே பங்கு பெரும் நட்சத்திரங்கள் உட்பட தகவல் இருக்கும்.நாடக அமைப்பிலே இருந்து ஒருவர் காட்சி வாரியாக அது நடைபெறும் இடம், அதிலே பங்கு பெரும் நட்சத்திரங்கள், அந்த காட்சியிலே பயன்படும் பொருட்கள் அடக்கிய பட்டியல் வைத்து இருப்பார், அவர் அந்த காட்சிக்கு தேவையான பின்புலத்தை திரை சீலை மாற்றுபவருக்கு சொல்லுவார்.இவரு மேடையோட ஒரு பக்கத்திலே இருப்பாரு.\nமேடைக்கு இடது பக்கத்திலே ஒருவர் நின்று கொண்டு நாடகத்திலே வரும் வசனங்களை கதா பாத்திரங்களோடு பேசுவார், பேசவேண்டிய வசனம் மறந்து போய் தலையை சொரிந்து கொண்டு மேடையிலே நிற்காமல் இருக்க ரெம்ப உதவியா இருக்கும்.\nஇதிலே நான் எந்த இடத்தை, ஏன் தேர்ந்து எடுத்தேன்னு காரணம் சொல்லி உங்களை கலவரபடுத்த விரும்ப வில்லை,எப்படியே கஷ்டப்பட்டு உழைச்சி வலது பக்கத்தை இடத்தை பிடித்து விட்டேன்.\nஒவ்வொரு காட்சி முடிந்ததும் நாடகம் பார்க்கிற மக்கள் சோர்ந்து போகாமல் இருக்க, ஒலி,ஒளி அமைப்பாளர் காட்சிக்கு சம்பந்தமான பாடலை பாடுவார், இந்த நேரத்திலே அடுத்த காட்சிக்கு தேவையான பொருட்களை தாயார் செய்வதும், நடிகர் நடிகைகைகளை தயார் செய்வதும் வழக்கம், எல்லாம் தயார் ஆனாவுடனே விசில் அடிக்கப்படும், உடனே அந்த காட்சியிலே நடிக்க வேண்டியவர்கள் மேடைக்கு வருவார்கள்.அதோட அந்த வேலை முடிந்து விடும், அப்புறம் வேடிக்கை பார்ப்பேன்.நாடக நடிகைகளை பக்கத்திலே இருந்து பார்த்ததிலே எங்க ஊரு காரங்க அவர்களுடன் சேர்ந்து ஆடிப் பாடியதை எல்லாம் பார்த்து நானும் நாடகத்திலே நடிக்கணும் முடிவு பண்ணினேன்.\nஅடுத்த வருஷம் கல்லூரியிலே சேர்ந்து இருந்தேன், திருவிழாவுக்கு விடுமுறை இல்லாததாலே,நடிகையோட ஆடிப் பாடனும் என்பதற்காக அவசர விடு��ுறை எடுத்து வந்தேன்.கலைவெறி என்னை விட வில்லை,பழைய படியே நாடக நடிகர்களுக்கு வசனம் எழுதி கொடுத்தேன், அந்த வருஷம் யாரையும் தாக்கி நகைச்சுவை செய்ய வழி இல்லை. அவங்க நகைச்சுவைக்கு ஊறுகாயா இருந்தவர் காலமாகி விட்டதாலே அவரை தாக்கி எழுத முடியலை.\nநாடகத்தோடு இருந்த ரெண்டு வருட தொடர்பிலே எனக்கு ஒரு ஆசை வந்தது. நான் யாரிடம் சொல்லாமல் ஒரு ஐந்து காட்சிக்கு நகைச்சுவை ன்னு நான் நினைச்சி எழுதி நாடக அமைப்ப்பாளரிடம் கொடுத்தேன்.\nஎழுதியதை படித்து விட்டு என்னை பார்த்தவர், \"ஏல நீயா எழுதினியா, யாரவது எழுதியதை சுட்டுட்டு வந்துட்டியா\"\n\"நான் தான் எழுதினேன்\",அவர் நம்பின மாதிரி தெரியலை,ஆனா எப்படியே எழுத்து பிடிச்சி போய் நாடகத்திலே சேத்துகிட்டாரு.எழுதினதுக்கு பரிசா என்னையும் நடிக்க சொன்னாரு அவரு சொன்ன உடனே தூக்கம் எல்லாம் காணமப் போச்சி, எப்படி நடிக்கனுமுனு நானே ஒத்திகை பார்ப்பேன்.நாடகம் நடக்கும் தேதி வரைக்கும் நடிகர்கள் மட்டுமே ஒத்திகை எடுப்பார்கள், நாடக நடிகைகள் நாடகம் நடக்கும் அன்றைக்கு காலையிலே தான் ஊருக்கு வருவார்கள்.அதுநாள் வரைக்கும் ஒத்திகை அறை பக்கம் போகாத நான், அன்றைக்கு காலையிலே போய் காத்து கிடந்தேன்.\nநாடக நடிகர்கள், நடிகைகள் நெருங்கி நடிக்கனுமுன்னு அவங்களுக்கு பிரியாணி, சோப்பு, சீப்பு, பாசிமணி, ஊசி மணி எல்லாம் வாங்கி கொடுப்பாங்க, என்னோட பொருளாதாரம் ரெம்ப மோசமா இருந்ததினாலே நான் வீட்டிலே இருந்து காசை திருடி இதெல்லாம் நானும் வாங்கி கொடுத்தேன்.\nநான் அப்பத்தான் கல்லூரியிலே நடன குழுவிலே சேர்ந்து நடனம் கத்து கொண்டு வந்தேன்.\nபாடலுக்கு ஒத்திக்கை செய்யும் போது என்னைப் பார்த்த நாடக நடிகை\n\"ஏன் அந்த கருப்பு அண்ணாச்சி பாட்டை போட்டு உடற்பயிற்சி செய்யுறாரு, அங்கே உடம்பிலே எழும்பும் தோலும் நல்ல வெளியே தெரியுது, இந்த உடற்பயிற்சி தேவையா\nநவின நடன அமைப்பு அவங்க கண்ணுக்கு இப்படி தெரியுதே ஒரே வருத்தமா போச்சி.என்னோட ௬ட நடிக்கிற நடிகையோட காலிலே விழுந்து என் ௬ட நான் அமைக்கும் நடனத்துக்கு ஏத்த மாதிரி ஆட சம்மதிக்க ஆரமித்தேன், முதல்ல மறுத்த அந்த நடிகை ஒரு பவுடர் டப்பா வாங்கி கொடுத்த உடனே சம்மதித்தார்கள்.\nபாட்டுக்கு ஒத்திகை பார்க்கும் போது நான் கையை காலை ஆட்டும் போது அவங்க மூக்கிலே கை பட்டு மயங்கி வ���ழுந்துட்டாங்க. எல்லோரும் ஓடி வந்து தண்ணி எல்லாம் தெளிச்சு பார்த்தாங்க, ஒன்னும் பிரயோசனம் இல்ல.எல்லோருக்கும் பயம் வந்து விட்டது நாடக நடிகை மண்டைய போட்டாங்களோன்னு\n(அவங்களுக்கு என்ன ஆச்சின்னு அடுத்த மொக்கையிலே பார்க்கலாமா)\nஎழுதி கிழிச்சது நசரேயன் at 6/17/2009 06:43:00 PM\nவகைபடுத்தப்பட்டது: அனுபவம், நாடகம், மொக்கை\nம்ம்ம்... நல்லாதான் நடிக்குரீங்க நண்பா,..\nநடிகை நாட்டியம் ஆடுவாள் அடுத்த மொக்கையில்\n//அவங்க மூக்கிலே கை பட்டு மயங்கி விழுந்துட்டாங்க. //\nஎல்லாரும் அந்த நர்ஸ் போல \"வாசனைக்கு மூக்கு சாய்க்காமல்\" இருக்க முடியுமா. எழுந்ததும் அந்த பவுடர் டப்பாவோட ஒரு லைப்பாய் சோப்பும் திருப்பி கொடுக்கப் போறாங்க.. பாருங்க.\nஉங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்\nஉங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது\n1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter\nஒரு முறை வந்து பாருங்கள்\n//\"ஏன் அந்த கருப்பு அண்ணாச்சி பாட்டை போட்டு உடற்பயிற்சி செய்யுறாரு, அங்கே உடம்பிலே எழும்பும் தோலும் நல்ல வெளியே தெரியுது, இந்த உடற்பயிற்சி தேவையா\nஏரோபிக் உடற்பயிற்சியை கண்டு பிடிச்சது நீங்க தானா...\n//எல்லோருக்கும் பயம் வந்து விட்டது நாடக நடிகை மண்டைய போட்டாங்களோன்னு//\nஎப்படி நடிக்கனுமுனு நானே ஒத்திகை பார்ப்பேன்.நாடகம் நடக்கும் தேதி வரைக்கும் நடிகர்கள் மட்டுமே ஒத்திகை எடுப்பார்கள், நாடக நடிகைகள் நாடகம் நடக்கும் அன்றைக்கு காலையிலே தான் ஊருக்கு வருவார்கள்.அதுநாள் வரைக்கும் ஒத்திகை அறை பக்கம் போகாத நான், அன்றைக்கு காலையிலே போய் காத்து கிடந்தேன்.\nஏன் அந்த கருப்பு அண்ணாச்சி பாட்டை போட்டு உடற்பயிற்சி செய்யுறாரு, அங்கே உடம்பிலே எழும்பும் தோலும் நல்ல வெளியே தெரியுது, இந்த உடற்பயிற்சி தேவையா\nபாட்டுக்கு ஒத்திகை பார்க்கும் போது நான் கையை காலை ஆட்டும் போது அவங்க மூக்கிலே கை பட்டு மயங்கி விழுந்துட்டாங்க. எல்லோரும் ஓடி வந்து தண்ணி எல்லாம் தெளிச்சு பார்த்தாங்க, ஒன்னும் பிரயோசனம் இல்ல.எல்லோருக்கும் பயம் வந்து விட்டது நாடக நடிகை மண்டைய போட்டாங்களோன்னு\nஹ ஹ ஹ ஹ\nஇந்த வாரம் குங்குமம் வாரப் பத்திரிக்கையிலே உங்களோட \"காதலன் காதலி\" இடுகை வெளியிட்டிருகின்றார்கள்.\nஇந்த பதிவை இன்னும் படிக்கலை, படிச்சப்புறம் பின்னூட்டம் போடப்படும் என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் நண்பா :))\n//முதல்ல மறுத்த அந்த நடிகை ஒரு பவுடர் டப்பா வாங்கி கொடுத்த உடனே சம்மதித்தார்கள்.\nபாட்டுக்கு ஒத்திகை பார்க்கும் போது நான் கையை காலை ஆட்டும் போது அவங்க மூக்கிலே கை பட்டு மயங்கி விழுந்துட்டாங்க. எல்லோரும் ஓடி வந்து தண்ணி எல்லாம் தெளிச்சு பார்த்தாங்க, ஒன்னும் பிரயோசனம் இல்ல.எல்லோருக்கும் பயம் வந்து விட்டது நாடக நடிகை மண்டைய போட்டாங்களோன்னு//\nயோவ் பவுடர் டப்பா வங்கிகொடுதீரா இல்ல மயக்கமருந்து வாங்கி கொடுதிரா\nநாடகத்துக்குள்ள இத்தனை விசயம் இருக்குதா\nகுஸ்புவின் கன்னி பேட்டி- தமிழ்மணம் இணைய தளத்தில்\nகனிமொழி கைது, தலைவர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/128716/", "date_download": "2019-08-17T13:01:38Z", "digest": "sha1:D5V7JCN2XLVTMUO2F6HGRZ7Z2C5I5UBV", "length": 9261, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஹொங்கொங் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது… – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது…\nஹொங் கொங் விமான நிலையம் இன்று (13.08.19) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் நுழைவாயிலை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் நேற்றைய தினம், விமான நிலையம் மூடப்பட்டது. இதனையடுத்து, சுமார் 200 விமானங்களின் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன.\nஇந்தநிலையில், இந்த நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு இணையானது என தெரிவித்துள்ள சீனா, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.\nஉலகின் மிகவும் பரப்பரப்பான விமான நிலையங்களில் ஒன்றான ஹொங்கொங் விமான நிலையம் திடிரென மூடப்பட்டதால், பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.\nTagsஹொங் கொங் ஹொங்கொங் விமான நிலையம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் படுகாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய – மைத்திரிக்கிடையில் நேரடி பேச்சுவார்த்தை\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 7ம் திருவிழா\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐஸ் போதைப்பொருள் கடத்தல் கண்டுபிடிப்பு\nமுச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் படுகாயம் August 17, 2019\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம் August 17, 2019\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் August 17, 2019\nகாசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு August 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/177894", "date_download": "2019-08-17T13:42:19Z", "digest": "sha1:HFGNQITOYYQGWSVJ4HF7SUM4R34UHCG7", "length": 20227, "nlines": 116, "source_domain": "malaysiaindru.my", "title": "காஷ்மீர்: பாகிஸ்தானிடம் இந்தியா போரில் கைப்பற்றிய கிராமம் – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஆகஸ்ட் 4, 2019\nகாஷ்மீர்: பாகிஸ்தானிடம் இந்தியா போரில் கைப்பற்றிய கிராமம்\nகாஷ்மீரின் டுர்டுக் கிராமத்தை அடைவது மிகவும் கடினமானது. இந்தியாவின் வடக்கு பகுதியில் லடாக்கின் நுப்ரா பள்ளத்தாக்கில் தொலைதூரப் பகுதியில் இந்தச் சிறிய கிராமம் உள்ளது.\nஷியோக் நதிக்கும் கரகோரம் மலைத்தொடர் சிகரத்திற்கு இடையில் இந்தக் கிராமம் உள்ளது. பாறைகளால் சூழப்பட்டுள்ள இந்தக் கிராமத்துக்குச் செல்வதற்கு ஒரே ஒரு சாலைதான் உள்ளது; அதுவும் லே பகுதியில் இருந்து மேடுபள்ளங்கள் நிறைந்ததாக உள்ளது.\nடுர்ட்டுக்கின் வரலாறு சீரற்றதாக இருந்தாலும், பசுமையான காட்சிகள் அமைதியாக துயில் கொள்வதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. தன்னுடைய நாட்டை இழந்துவிட்ட கிராமமாக இது உள்ளது.\nபால்ட்டி மக்கள் வாழும் கிராமம்\nலடாக்கின் பிற பகுதிகள் லடாக்கிய திபெத்தியர்கள் வாழும் பௌத்த மதத்தவரின் பகுதியாக உள்ள நிலையில், டுர்டுக் கிராமம் ஒரு பால்ட்டி மக்கள் வாழும் கிராமமாக உள்ளது.\nபால்ட்டி என குறிப்பிடப்படுபவர்கள் திபெத்திய பாரம்பரியத்தில் வந்த ஓர் இன மக்கள். பெரும்பாலும் பாகிஸ்தானின் ஸ்கர்டு பகுதியில் வசிப்பவர்கள்.\nஅந்தக் கிராமத்தில் வாழ்பவர்கள் இஸ்லாமியரில் சூஃபி பிரிவைச் சேர்ந்த நூர்பக்ஷியா இஸ்லாமியர்களாக, பால்ட்டி மொழி (ஒரு திபெத்திய மொழி) பேசுபவர்களாக, சல்வார் கமீஸ் அணிபவர்களாக உள்ளனர்.\nகார்கில் போர் தோல்வியை எவ்வாறு பார்த்தது பாகிஸ்தான் ராணுவம்\nஅங்கிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் பாகிஸ்தான் எல்லையில் பால்ட்டிஸ்தானில் உள்ள மக்களுடன் அதிக உறவு கொண்டவர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.\nஉண்மையில் 1971ஆம் ஆண்டு வரையில் டுர்டுக் கிராமம் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்தது.\nகட்டுப்பாட்டு எல்லைக் கோடு அருகே அப்போது நடந்த சண்டையில் இந்தப் பகுதியை இந்திய ராணுவம் கைப்பற்றியது.\nமிக உயரமான, அடைவதற்கு கடினமான மலைப் பகுதிகளில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு உருவாக்கப்பட்டுள்ளது.\nஓர் எல்லையால் பிரிக்கப்பட்ட பகுதி\nஎல்லைப் பாதுகாப்பின் முக்கியத்துவம் கருதி இந்தக் கிராமத்தை இந்தியா திருப்பி ஒப்படைக்கவில்லை.\n1971ல் அன்றைய நாளில் நண்பர்களை சந்திக்கவோ அல்லது வேறு வேலையாகவோ வெளியில் சென்ற அந்தப் பகுதி மக்கள் அதன் பிறகு ஆண்டுக்கணக்கில் திரும்பி வர முடியவில்லை.\nஅந்தப் பகுதிக்கு இந்தியா சீல் வைத்துவிட்டு, தீவிர பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது. இருந்தபோதிலும், கடந்த பத்தாண்டுகளில் அந்த எல்லைப் பகுதி அமைதியாக இருந்து வருகிறது.\nகாஷ்மீர் உயிரிழப்புகள் நமக்கு உணர்த்துவது என்ன\n2010ஆம் ஆண்டு டுர்டுக் பகுதி சுற்றுலாவுக்கு திறந்துவிடப்பட்டது. தனித்துவமான அந்தக் கிராமத்திற்கு சுற்றுலா பயணிகள் வரவும், அவர்களுடைய வாழ்க்கை முறையைக் காணவும் அனுமதிக்கப்பட்டது.\nபால்ட்டி மக்கள் தங்களைச் சுற்றியுள்ள கரகோரம் பாறை பகுதியை பயன்படுத்தி, கல் வீடுகளை கட்டி, பாறைகளால் பாசனக் கால்வாய்களை உருவாக்கி பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.\nபொருட்களை சேமிக்க குளிர்ச்சியான இல்லம்\nஅதிக உயரமான லடாக்கிலுள்ள பிற பகுதிகளைவிட குறைவான உயரத்தில், வெறும் 2,900 மீட்டர் அளவில் டுர்டுக் உள்ளது.\nஇந்த உயரத்தில் கோடைக்காலங்கள் அதிக வெப்பமானதாக இருக்கும். சுற்றியுள்ள பாறைகளைப் பயன்படுத்தி இயற்கையான கல் குளிர்வித்தல் முறைகளை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.\nஇறைச்சி, வெண்ணெய் மற்றும் வெப்பமான மாதங்களில் கெட்டுப்போய்விடும் பிற பொருட்களை சேமிக்க இயற்கையான கல் குளிர்வித்தலை பயன்படுத்துகின்றனர்.\nகாஷ்மீர் இளைஞர்களை போராளிகளாக்கும் இறுதிச் சடங்குகள்\nபால்ட்டி மொழியில் ‘நங்ச்சுங்’ என்று அதைக் குறிப்பிடுகின்றனர். ‘குளிர்ச்சியான இல்லம்’ என்பது அதன் பொருள்.\nஇந்த கல் நிலத்தடி அறைகளுக்கு இடையே இருக்கும் இடைவெளிகளில் குளிர் காற்று செல்வதால், வெளியில் இருப்பதைவிட, உள்ளே இருக்கும் பொருட்கள் வெப்பம் குறைந்ததாக இருக்கின்றன.\nஅந்தப் பகுதியில் பார்லிதான் அதிகம் விளைவிக்கப்படும் பயிர் என்றாலும், டுர்டுக்கின் குறைந்த உயரத்திலான அமைவிடம் வெள்ளை கோதுமை பயிரிடவும் உதவியாக உள்ளது.\nஇந்திய அத்திப்பழங்கள் மற்றும் வால்நட்களையும் அந்த மக்கள் பெருமளவு பயிரிடுகிறார்கள். இந்தக் கிராமம் இதற்காகப் புகழ் பெற்றுள்ளது. தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதியாக உள்ளது.\nஆண்டு முழுக்கவே பயிரிடப்படும் அல்லது சாகுபடி செய்யப்படும் வயல்களாக காட்சியளிக்கும். கர்கோரங்களின் பிரவுன் சுவர்கள், தரிசாகக் கிடக்கும் நிலங்கள் மற்றும் ஆற்றுப் பள்ளத்தாக்கில் இருந்து மாறுபட்டு இது பசுமை வெளியாகக் காட்சியளிக்கிறது.\nஇந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சனையில் மோதல் போக்கை இன்னும் கடைபிடித்து வந்தாலும், டுர்டுக்கில் வாழ்க்கை அமைதியாகப் போய்க் கொண்டிருக்கிறது.\n1971ல் கைப்பற்றப்பட்ட பிறகு, கிராம மக்களுக்கு இந்திய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, இந்தியக் குடிமக்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.\nஜெய்ஷ்-இ-முகமது தலைவர் காஷ்மீர் சிறையில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு தப்பித்த கதை\nநுப்ரா பள்ளத்தாக்கில் நல்ல சாலைகள், சுகாதார சேவைகள், போக்குவரத்து வசதி அளித்து நவீனமாக்கும் முயற்சிகள் காரணமாகவும், சமீப காலமாக சுற்றுலாவாசிகள் வருகை அதிகரிப்பதாலும், டுர்டுக்கிற்கு அதிக வளமையான காலம் வந்திருப்பதாகத் தோன்றுகிறது.\nஇருந்தபோதிலும் இங்கு இந்தியாவில் இருப்பதைப் போன்ற உணர்வு இல்லை. அத்திப்பழத் தோட்டங்கள், நூர்பக்ஷியா மசூதிகள், கல் வீடுகள், பாசனக் கால்வாய்கள் மற்றும் மாமிசம் வைத்த அல்லது மஸ்கட்டுடன் வழங்கப்படும் கிசிர் (வெள்ளைக் கோதுமை ரொட்டி), நிறைய வெள்ளை கோதுமை நூடுல்ஸ் சேர்த்த சூப் ஆகியவை அந்த மக்களின் அடிப்படை வேராகக் கருதப்படும் பால்ட்டி மக்களின் கலாசார நம்பிக்கையை சார்ந்தவையாக உள்ளன.\nஇந்தக் கிராமம் இலையுதிர்காலத்தில் மிக அருமையாக இருக்கும். வரிசையாக உள்ள மரங்களின் நிறம் மாறும். கற்கலாக தோன்றும் அந்தப் பகுதியின் காட்சி அமைப்பை பிரகாசமாக ஆக்கிவிடும்.\nநுப்ரா பள்ளத்தாக்கின் மற்ற பகுதிகளில் வாழும் லடாக்கி கிராமத்தவர்கள் பாறைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் நிலையில், அவர்களுடைய படைப்புகள் டுர்டுக் மக்களின் உழைப்பில் உருவாக்கப்பட்ட கல் கட்டடங்களுடன் போட்டி போட முடியாது.\nநில அதிர்வுகள் மற்றும் நிலச் சரிவுகள் நிகழும் அந்தப் பகுதியில், பால்ட்டி கற்சுவர்கள் பெருமையுடன் நிமிர்ந்து நிற்கின்றன.\nகடுமையான சூழ்நிலையிலும் அமைதியுடன் வாழ்வதற்கு இந்தப் பகுதி மக்கள் கற்றுக் கொண்டுள்ளனர். இது மட்டுமின்றி, செழிப்பாகவும் வாழ்கின்றனர்.\nதங்களின் முந்தைய தாயகத்தை ‘இழந்துவிட்ட போதிலும்,’ தங்களுடைய கலாசார வேர்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவே அவர்கள் இன்னும் இருக்கிறார்கள். இப்போது உலகெங்கும் இருந்து விருந்தினர்களை வரவேற்பதில் நல்ல எதிர்காலத்தை எதிர்நோக்கியுள்ளனர். -BBC_Tamil\nஇந்தியா தொடர்பில் ஐ.நா-வின் அதிரடி அறிக்கை\nகாஷ்மீர் குறித்த நரேந்திர மோதியின் முடிவை…\nகாஷ்மீரில் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படும் –…\nநரேந்திர மோதியின் சுதந்திர தின உரை:…\nராம்��ாத் கோவிந்த்: “காஷ்மீரில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள்…\n11 சிலை கடத்தல்.. பிரான்சு பெண்…\nகேரளா வெள்ளம்: இயல்பு வாழ்க்கையை சுக்கு…\nகேரளா வெள்ளம்: அன்புக்குரியவர்களை இழந்து வாடும்…\nதண்ணீர் பற்றாக்குறை: பாலைவன நாடுகளின் பட்டியலில்…\nஸ்ரீநகரில் தற்போது என்ன நிலைமை\nஇந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என…\nசட்டப்பிரிவு 370: காஷ்மீருக்கு சிறப்புரிமை தந்த…\nஇந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்..\nகாஷ்மீர் முடக்கம் பற்றி ஐ.நா. கருத்து:…\nஇலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு: “தமிழ்நாட்டுக்கும் அச்சுறுத்தலாகும்…\nகாஷ்மீரில் இருந்து பிரிவதால் லடாக்கிற்கு என்ன…\nஅமித் ஷா: ”சட்டப்பிரிவு 370ஐ ஆதரிப்பவர்கள்…\nகாஷ்மீர மக்களுக்கு சட்டத்தின் வழி நிகழ்த்தப்பட்ட…\nபாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரின் நிலை இனி…\nகாஷ்மீர்: பாஜக கொண்டு வந்த சட்டத்திருத்தம்…\nமாநில அந்தஸ்தை இழக்கிறது காஷ்மீர்\nசட்டப்பிரிவு 370 சிறப்புரிமை ரத்து: இனி…\nஜம்மு காஷ்மீர்: குவிக்கப்படும் வீரர்கள், மூன்றாக…\nஅம்ரபாலி நிறுவனம்: கட்டி முடிக்கப்படாத ஆயிரக்கணக்கான…\nஇந்தியா – பாகிஸ்தான் மோதல்: ‘வெள்ளைக்கொடியுடன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/13514-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-17T13:23:09Z", "digest": "sha1:FGX4JCGUIWOMIOCLKWU6FMHOJGSUDHXP", "length": 41911, "nlines": 400, "source_domain": "www.topelearn.com", "title": "பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார் போரிஸ் ஜோன்சன்!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார் போரிஸ் ஜோன்சன்\nபிரித்தானியாவின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தெரிவாகியுள்ளார்.\nஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜெரமி ஹன்ட்-ஐ வீழ்த்தி அவர் வெற்றி பெற்றுள்ளார்.\n87 வீதமாக அமைந்த வாக்கெடுப்பில் 66 சதவீத வாக்குகள் போரிஸ் ஜோன்சனுக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nஐரோப்பிய கூட்டமைப்பில் ��ருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற முடியாததால், பிரதமர் தெரசா மே பதவி விலகுவதாக கடந்த மாதம் அறிவித்தார்.\nஇங்கிலாந்தை பொறுத்தவரை ஆளும் கட்சியின் தலைவர் பதவியை அலங்கரிப்பவரே நாட்டின் பிரதமர் நாற்காலியிலும் அமர வைக்கப்படுவார். அதன்படி, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி நடைபெற்றது.\nஇதில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜோன்சனுக்கும் தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஜெரமி ஹன்ட்-இற்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.\nஇந்நிலையில், வாக்கெடுப்பு நிறைவுபெற்று புதிய தலைவராக போரிஸ் ஜோன்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஉடனடியாக பிரதமர் தெரசா மே, பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்று ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்து தனது இராஜினாமா கடிதத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதன் பின்னர் ஆளும் கட்சியின் புதிய தலைவரை நாட்டின் பிரதமராக அங்கீகரிக்கும் உத்தரவை ராணி பிறப்பிப்பார்.\nFind Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nதெரசா மே ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டன் நாட்டின் ப\nகூகுள் மேப் பயன்படுத்துபவரா நீங்கள் இப் புதிய வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளு\nசில மாதங்களுக்கு முன்னர் கூகுள் மேப்பில் பயனர்கள்\nமீண்டும் பிரதமராக மோடி பதவியேற்பு\nபாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநா\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க பிரகாஷ்ராஜ் தீர்மானம்\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக, நடிகர் பிரக\nதுஷ்பிரயோகங்கள் தொடர்பில் தெரிவிப்பதற்கு புதிய இணையதளத்தை ஆரம்பிக்கும் கூகுள்\nசில மாதங்களுக்கு முன்னர் உலகளவில் உள்ள பிரபலங்கள்\nஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி\nகூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை\nஅன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி\nகூகுள் நிறுவனம் வழங்கி வரும் போட்டோ தரவேற்றம் செய்\nஸ்கைப் குழு அழைப்பு புதிய வசதி: பரீட்சிக்கும் மைக்ரோசொப்ட்\nவாட்ஸ் ஆப், வைபர் போன்ற வீடியோ சட்டிங் அப்பிளிக்கே\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன் ஹுவாய் நிறுவனத்தின் புதிய போன் அறிமுகம்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அ\nபயனர்களுக்கு புதிய வசதி: பரீட்சிக்கும் டுவிட்டர்\nசமூகவலைத்தள பாவனை நாளுக்கு நாள் அதிகரிதது வரும் அத\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\nஅன்ரோயிட் பயனர்களுக்கான புதிய ஜிமெயில் வடிவமைப்பு அறிமுகம்\nகணினிகளில் மின்னஞ்சல் பாவனை செய்த காலம் போய் தற்போ\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nசாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்\nஅடுத்த வாரமளவில் சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம்\nLG நிறுவனத்தினால் அட்டகாசமான புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்ப\nபேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உதவி செய்ய புதிய முயற்சி\nகடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பே\nவிரைவில் Mozilla Firefox உலாவியில் புதிய அம்சம் அறிமுகம்\nகூகுளின் குரோம் உலாவிக்கு அடுத்தபடியாக உலகில் அதிக\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணின\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறுவனம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப்பில் புதிய வரப்பிரசாதங்கள்\nஇந்த வருடத்தில் வாட்ஸ் ஆப் ஆனது தனது பயனர்களுக்காக\nபுதிய மைல்கல்லை எட்டியது வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் அப்பிளிக்கேஷன்\nவாட்ஸ் அப் செயலியின் அசுர வளர்ச்சியானது வியாபாரிகள\nபேஸ்புக் மெசஞ்சரின் புதிய பதிப்பு அறிமுகம்\nபேஸ்புக் நிறுவனமானது தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிக\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி: பரீட்சிக்கும் பேஸ்புக்\nபல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவ\nவிரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nசீனாவை தளமாகக் கொண்ட பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிற\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்\nஆப்பிளினால் உடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனம் அறிமுகம்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nஒரே நிமிடத்தில் அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டுபிடிக்க புதிய பரிசோதனை\nமனிதர்களில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான புற்றுநோய்\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nபக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ள புதிய தொழில்நுட\nபக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பாகங\nவிரைவில் கூகுள் குரோம் பயனர்களுக்கு மிகப் பெரிய நன்மை தரும் புதிய வசதி\nஇன்று உலகளவில் அதிக பயனர்களால் பன்படுத்தப்பட்டுவரு\nபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனிய\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nமொபைல் சாதனங்களுக்கான ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nகூகுள் நிறுவனமானது மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்\nயூடியூப் அறிமுகம் செய்துள்ள புத்தம் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு\nகூகுளின் புதிய திட்டத்தினால் கைப்பேசி பாவனையாளர்கள் அதிர்ச்சியில்\nகடந்த ஜுலை மாதம் கூகுள் நிறுவனம் சுமார் 5 பில்லியன\n1TB சேமிப்பு வசதியுடன் அறிமுகமாகும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்கள் ஏட்டிக்குப் போட்டியா\nபர்ஹாம் சாலிஹ் ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக தெரிவு\nஈராக்கின் ஜனாதிபதியாக பர்ஹாம் சாலிஹ் (Barham Salih\nமல்டிமீடியா சாட் செய்ய முக்கியத்துவம் வாய்ந்த செயல\nபாகிஸ்தான் பிரதமராக கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தெரிவு\nகிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இம்\nஇந்தியாவில் 'சாம்சங் கேலக்ஸி டேப் ஏ' புதிய பரிமாணத்துடன் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஏ 2018 அறிமுகம்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய வசதி; வீடியோக்களை இனி திருட முடியாது\nயூடியூப் வீடியோக்களை தரவேற்றம் செய்தவர்கள் அவ் வீட\nஸ்மார்ட் கைபபேசிகளை பாதுகாக்க வருகிறது புதிய கேட்ஜட்\nஸ்மார்ட் கைபபேசிகள் தரையில் விழும்போது ஏற்படும் பா\nவாட்ஸ் ஆப் குழுக்களுக்கு வருகிறது புதிய வரைமுறை\nவாட்ஸ் ஆப் மெசஞ்சர் செயலியில் வீடியோ அழைப்பு, குரல\nபோட்டோ ஷொப் செய்யப்பட்ட படங்களை கண்டுபிடிக்க புதிய வசதி அறிமுகம்\nஇல்லாத ஒரு காட்சியினை போட்டோ ஷொப் செய்து நிஜமாகவ\nAndroid Message சேவையில் புதிய வசதி\nஇணைய உலாவியின் ஊடாக குறுஞ்செய்தி அனுப்பும் வசதியின\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nவாட்ஸ் ஆப் பதிப்பில் புதிய வசதிகள்\nவாட்ஸ் ஆப் செயலியின் புதிய பதிப்பு ஒன்று அன்ரோயிட்\nவளிமண்டலத்தில் ஏற்படும் புதிய பாதிப்பு\nஉலகளவில் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் வாயுவின் ச\nGmail வாடிக்கையாளர்களுக்கு சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம்\nGmail தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதி\n100 மீட்டர் ஓட்டப் டே்டியில் புதிய சாதனை\nகொழும்பில் இடம்பெறுகின்ற மூன்றாவது தெற்காசிய கணி\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nஇன்ஸ்டாகிராமில் புதிய வசதிகள் விரைவில் அறிமுகம்\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்கோப்பு\nஅடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஇங்கிலாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள்\nவாட்ஸ் ஆப் பாவனைக்கு புதிய கட்டுப்பாடு\nஉலகளவில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வ\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான இன்ஸ்டாகிராமில் புதிய மாற்றம்\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான இன்ஸ்டாகிராம் அப்பிளிக்\nFact Checking எனும் புதிய தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய பேஸ்புக் திட்டம்\nஏறத்தாழ இரண்டு பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக்\nInstagramல் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை தரவிறக்கம் செய்ய புதிய அப்பிளிக்கேஷன\nபேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் முன்னணி\nWhatsApp‍ல் அறிமுகமான புதிய வசதி என்னவென்று தெரியுமா\nஆண்டிராய்டு செல்போன்களில் வாட்ஸ் ஆப்பில் வரும் மீட\nவாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் மக்கள் பாவிக்கப்படும் ஆப்ஸ்களில்\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள புதிய ரோபோ\nவிண்வெளியில் காணப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தி\nகைப்பேசிகளின் அளவினை மேலும் குறைக்க வருகிறது புதிய சிம் கார்ட் தொழில்நுட்பம்\nஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையின் பின்னர் சிம் கார்\nவியாழன் துணை கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும்: புதிய தகவல்\nவியாழன் கிரகத்தின் துணை கிரகமான யூரோப்பாவில் உயிரி\nஉலகின் மிகப் பெரிய மரத்திலால் ஆன‌ கட்டடம்: ஜப்பானின் புதிய திட்டம்\n2041ஆம் ஆண்டில் தனது 350-ஆவது ஆண்டு தினத்தை கொண்டா\nசூரிய மண்டலத்துக்கு வெளியே பூமியின் அளவில் 100 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், சூரிய மண்\nபயனர்களைக் கவர டுவிட்டரின் புதிய முயற்சி\nபேஸ்புக் வலைத்தளத்தினைப் போன்று பிரபல்யம் பெற்ற மற\nதென்னாப்பிரிக்காவின் புதிய ஜனாதிபதியாக‌ \"சிரில் ராமபோசா\" தெரிவானார்.\nஊழல் குற்றச்சாட்டுகளால் கடும் அழுத்தத்துக்கு ஆளானப\nசூரியனைப் போல் கடும் வெப்பத்துடன் கூடிய புதிய கோள் கண்டுபிடிப்பு\nசூரியனைப் போன்று கடுமையான வெப்பத்துடன் கூடிய புதிய\nபோலி கணக்குகளுக்கு ஆப்பு வைக்கும் முயற்சியில் ஃபேஸ்புக் அசத்தும் புதிய வசதி\nசமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் கணக்கு தொடங்க ஒரு மொபை\nமைக்ரோசொப்ட் விண்டோஸ் 10 பாவனை தொடர்பில் வெளியான புதிய தகவல்\nமைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் இறுதியாக வெளியிடப்பட்ட\nஇனிமேல் நினைத்தாலே போதும்...பேஸ்புக்கின் புதிய முயற்சி\nபேஸ்புக் நிறுவனம் உலகெங்கும் பரந்து வாழும் நண்பர்க\nவாட்ஸ் அப்பில் புதிய வசதி\nஉலகளவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸ் அப\nHuawei நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு போட்டியாக\nபுகைப்படத்தில் Emoji-யை வைப்பதற்கான புதிய ஆப் அறிமுகம்\nஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கான புதிய ஆப் Facetune.\nஅதி வேகம் கொண்ட இணைய இணைப்பை தரும் Li-Fi இன் புதிய தொழில்நுட்பம்\nLi-Fi எனப்படுவது ஒளியினை அடிப்படையாகக் கொண்டு இணை\nவாகனப்புகை மூளையை பாதிக்கும்: புதிய ஆய்வு எச்சரிக்கை\nநகரங்களின் நுண்ணிய வாகன மாசுத்துகள்கள், மூளைக்குள்\nவாட்ஸ் அப்பில் Tag செய்யும் புதிய வசதி அறிமுகம்\nவாட்ஸ் அப்பில் மிக நீண்டகாலமாக இருந்துவந்த குறைபாட\nGoogle Play ஸ்டோரில் புதிய தொழிநுட்பம் அறிமுகம்\nகூகுள் பிளே ஸ்டோரில் (Google Play store) பதிவேற்றப\nவரலாறு படைத்த ரொனால்டோவுக்கு புதிய கெளரவம்\nயூரோ கிண்ண கால்பந்து தொடரில் போர்த்துக்கல் அணிக்கு\nபாம்புக் கடியிலிருந்து நாய்களை பாதுகாக ஒர் புதிய கண்டு பிடிப்பு\nஆஸியில் விசப்பாம்புக் கடிக்கு உள்ளாகும் ஆயிரக் கணக\nஇதய நோய்களை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை\nநோய்த்தடுப்பு சிகிச்சையானது கீல்வாத நோயாளர்களில் இ\niPhone 7 தொடர்பாக வெளியாகிய புதிய தகவல்\nஇன்னும் இரு மாதங்களில் அப்பிள் நிறுவனத்தின் புதிய\nபிரித்தானியாவின் இரண்டாவது பெண் பிரதமராக தெரெஸா மே தெரிவு\nடேவிட் கமரூனை அடுத்து பிரித்தானியாவின் பிரதமராக தெ\nஅற்புதமான வசதியுடன் அறிமுகமாகின்றது ஸ்கைப்பின் புதிய பதிப்பு\nவீடியோ அழைப்புக்கள் முதல் குரல்வழி அழைப்பு, கோப்பு\nஉமிழ்நீரில் மனித நோய்களுடன் தொடர்பான புதிய உயிரினம் கண்டுபிடிப்பு\nலண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் மனித உமிழ்நீரில் ஒரு பு\nமின்பொறிமுறை இதய இணைப்பு: விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு\nதற���போது விஞ்ஞானிகள் இதய முடுக்கி போன்று செயற்படக்க\nகூகுள் தயாரிப்பில் உருவாகும் புதிய ஸ்மார்ட் போன்\nகூகுள் நிறுவனம் புதிய ஸ்மார்ட் போனை இந்த ஆண்டு தயா\nஒலிம்பிக் போட்டியினை குறிவைத்து களமிறங்கும் Samsung Galaxy S7 Edge புதிய பதிப்பு\nஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் உச்சத்தில் இருக்கும\nஆபத்தில் இருப்பவர்களுக்கு 5 நிமிடத்தில் உதவ புதிய செல்போன் செயலி அறிமுகம்\nஆபத்தில் இருப்பவர்களுக்கு ஐந்தே நிமிடங்களில் அவர்க\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார்\nபார்வையற்றவர்களுக்கு உதவ புதிய கருவி\nபார்வையற்றவர்களுக்கு உதவ அணிந்து கொள்ளும் வகையிலான\nபுதிய இயங்குதளத்தை அறிமுகப்படுத்தியது அப்பிள் நிறுவனம்\nஸ்மார்ட் போன் உலகின் ஜாம்பவானாக இருக்கும் அப்பிள்\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள் வெற்றியிலக்கு\nமெஹந்தி நிறம் பிடிப்பதே இல்லையா\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா சூப்பர் டிப்ஸ் இதோ\nஒரே வாரத்தில் இரத்த சோகை பிரச்சனையில் இருந்து விடுவிக்கும் சில வழிகள்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து குலசேகரா ஓய்வு 4 minutes ago\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nஇலங்கை அணிக்கு தலைவராக லசித் மாலிங்க 6 minutes ago\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில்...\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/articles/01/222368?ref=category-feed", "date_download": "2019-08-17T12:54:25Z", "digest": "sha1:4MCCJVF7TSDCUTJTPUYO5CQ2FM4ZDMFH", "length": 28147, "nlines": 183, "source_domain": "www.tamilwin.com", "title": "வெளிச்சத்திற்கு வந்த முரண்பாடு! விடுதலைப் புலிகளைக் குறி வைத்ததால் வந்த வினை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\n���ொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n விடுதலைப் புலிகளைக் குறி வைத்ததால் வந்த வினை\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு இரண்டாவது தடவையாக இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்கவை கடந்த வாரம் சாட்சியமளிக்க அழைத்திருந்தது.\nஇரண்டாவது சாட்சியத்தின் போது இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க அரச புலனாய்வு பிரிவுகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பு இருக்கவில்லை என்று கூறியிருக்கின்றார்.\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விடுக்கப்பட்ட புலனாய்வு எச்சரிக்கை குறித்து தாம் அறிந்திருக்கவில்லை என்றும் அந்த எச்சரிக்கை கடிதம் தமக்கு அனுப்பப்படவில்லை என்றும் அவர் சாட்சியம் அளித்திருக்கின்றார்.\nஏப்ரல் 9ஆம் திகதி அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் நிலந்த ஜயவர்த்தனவினால் தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சிசிர மெண்டிஸ் மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு அந்த எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது.\nஆனால் அந்த எச்சரிக்கை கடிதமும் இராணுவத்திற்கோ, இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கோ அனுப்பப்படவில்லை என்றும் அவ்வாறு அனுப்பியிருந்தால் தாக்குதல்களை தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும் என்றும் மகேஸ் சேனநாயக்க கூறியிருக்கின்றார்.\nஅவர் சாட்சியமளிப்பதற்கு முதல்நாள் கொழும்பில் நடந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இதே குற்றச்சாட்டைத் தான் கூறியிருந்தார்.\nபாதுகாப்பு அதிகாரிகள் உரிய நேரத்தில் தன்னை எச்சரிக்கை செய்திருந்தால் தாக்குதல்களைத் தடுத்திருப்பேன் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஅதேவிதமான கருத்தையே இராணுவத் தளபதியும் கூறியிருக்கின்றார். இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்கவின் கீழ் 5000இற்கும் அதிகமான புலனாய்வாளர்களைக் கொண்ட பலம்மிக்க இராணுவ புலனாய்வுப் பிரிவு இருந்தபோதும் அவர்களால் இந்த தாக்குதல்களை முன் உணர முடியவில்லை என்பதை அவர் ஒப்புக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை.\n2017ஆம் ஆண்டு காத்தான்குடி பகுதியில் சஹ்ரான் மற்றும் அவரது கு���ுவினர் பிரச்சினைகளை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தனர்.\nஅப்போது கிழக்குப் பிராந்திய இராணுவத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் லால் பெரேரா தாம் சஹ்ரான் உள்ளிட்டவர்களை அழைத்து எச்சரித்து அனுப்பியதாக சாட்சியம் அளித்திருக்கின்றார்.\nஆக சஹ்ரான் மற்றும் அவரது குழுவினர் தொடர்பான எச்சரிக்கையை அரச புலனாய்வுச் சேவையோ, தேசிய புலனாய்வுச் சேவையோ, தேசிய புலனாய்வு பணியகமோ அல்லது வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புக்களோ தான் தர வேண்டும் என்று இராணுவ புலனாய்வுப் பிரிவு காத்திருக்க வேண்டியதில்லை.\nஇராணுவ புலனாய்வுப் பிரிவு பலமிக்கதாக இருந்தபோதும் குறிப்பிட்ட ஒரு விடயத்தை நோக்கியே(விடுதலைப் புலிகள்) அதன் செயற்பாடுகள் மைய நிலைப்படுத்தப்பட்டிருந்தன.\nஅதனால் வேறு பக்கம் அவர்களால் சிந்திக்கவோ அதுபற்றி ஆராயவோ தெரிந்திருக்கவில்லை.\nஇது இராணுவத்திற்குள் இருந்த முக்கியமான பிரச்சினை. இராணுவப் புலனாய்வுப் பிரிவின் இந்த பலவீனத்தை வேறுவிதமாக சிலர் அடையாளப்படுத்த முனைகின்றனர்.\n2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பாக புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதால்தான் புலனாய்வுப் பரிவு பலவீனப்பட்டுவிட்டதாக காட்டுவதற்கு பல்வேறு தரப்புக்களும் முயற்சிக்கின்றன.\nதற்போதைய அரசாங்கத்தை எதிர்க்கின்ற எல்லாத் தரப்புக்களும் இதனை ஒரு குற்றச்சாட்டாக முன்வைத்து வருவதை காண முடிகின்றது.\nகடந்தவாரம் கூட முன்னாள் அமைச்சரும் தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பவருமான விஜேதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இதனைக் கூறியிருந்தார்.\n2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 320 பேரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டிருப்பதாகவும் இதனால் புலனாய்வுக் கட்டமைப்புக்கள் பலவீனமடைந்துள்ளன எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.\n10 ஆயிரத்திற்கும் அதிகமான புலனாய்வுப் பிரிவினர் இலங்கை அரசாங்கத்தின் கீழ் பணியாற்றுகின்ற நிலையில் அவர்களில் 320 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதால் நாட்டின் பாதுகாப்பு பலவீனப்பட்டு போனதாக கூறுவது வேடிக்கை.\nவிசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் சேவையில் சேர்த்து��் கொள்ளப்பட்டு விட்டனர் என்பது தான் உண்மை.\nஅதைவிட தெரிவுக்குழுவில் சாட்சியமளித்த இராணுவ அதிகாரிகள் பாதுகாப்புத் தரப்பினர் புலனாய்வு பிரிவினர் சிலர் கைது செய்யப்பட்டதால் புலனாய்வுப் பிரிவுகள் பலவீனமடைந்து விட்டதாக கூறப்படுவது தவறு எனக் கூறியிருந்தார்.\nஅவ்வாறு கூறியவர்களில் தற்போதைய பாதுகாப்பு செயலர் ஜெனரல் சாந்த கோட்டேகொடவும் ஒருவராவார்.\nஆனால் கடந்தவாரம் இராணுவத் தளபதி அளித்துள்ள சாட்சியத்தில் கூறியிருக்கின்ற சில விடயங்கள் புலனாய்வுப் பிரிவினர் மீதான விசாரணைகளுக்கும் பாதுகாப்பு பலவீனத்திற்கும் தொடர்புகள் இருப்பதான கருத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.\nஅதாவது இராணுவ புலனாய்வு பிரிவிற்கும் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கும் இடையில் சரியான புரிந்துணர்வு ஒத்துழைப்பு இருக்கவில்லை.\nஅவநம்பிக்கையான சூழல் இருந்தது என்பதை அவர் ஏற்றுக்கொண்டிருக்கின்றார். இராணுவப் புலனாய்வு பிரிவு தமக்குக் கிடைக்கும் புலனாய்வு தகவல்களை பொலிஸ், விமானப்படை, கடற்படை, புலனாய்வுப் பிரிவுகள், விசாரணைப் பிரிவுகளுடன் பகிர்ந்து கொண்டதாகவும் பல தகவல்களை அரச புலனாய்வு சேவை, தேசிய புலனாய்வு பிரிவு, பொலிஸ்மா அதிபருக்கு வழங்கியதாகவும் இராணுவத் தளபதி கூறியிருக்கின்றார்.\nபல்வேறு வழக்குகள் தொடர்பான இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்யப்பட்டதை அடுத்து இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கும் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கும் இடையில் அவநம்பிக்கை காணப்பட்டது என்பதை அவர் ஒப்புக்கொண்டிருக்கின்றார்.\n2015இற்குப் பின்னர் கிளிநொச்சியில் தற்கொலைக் குண்டு அங்கிகள் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு ஒத்துழைக்கவில்லை என்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னைய தலைமையுடன் அவநம்பிக்கையான சூழல் இருந்தது எனவும் இப்போது புதிய தலைமையுடன் அவ்வாறான நிலை இல்லை எனவும் அவர் கூறியிருக்கின்றார்.\nஎல்லா வழக்குகளிலும் இராணுவ புலனாய்வு பிரிவு பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு ஒத்துழைத்ததாக இராணுவத் தளபதி கூறியிருந்தாலும் நீதிமன்றங்களில் குற்ற விசாரணைப் பிரிவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவும் அளித்திருந்த அறிக்கைகள் அதற்கு நேர்மாறானவை.\nஇராணுவத் தலைமையகம் இராணுவப் புலனா���்வுப் பிரிவு என்பன பல்வேறு வழக்குகளை விசாரிப்பதற்கு ஒத்துழைக்கவில்லை என்று குற்ற விசாரணைப் பிரிவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவும் நீதிபதிகளுக்கு அறிக்கைகளை அளித்துள்ளன.\nஇராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டப்பட்டால் பல வழக்குகளில் இன்னமும் புலன் விசாரணையை சரியாக முன்னெடுக்க முடியாமல் இருப்பதற்கு அவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காததே காரணம் என விசாரணையாளர்கள் கூறியிருந்தனர்.\nஆனால் அந்தக் குற்றச்சாட்டுக்களை இராணுவம் நிராகரித்து வந்தாலும் அந்த வழக்குகளால் பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கும் இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கும் இடையில் அவநம்பிக்கை நிலவியது என்ற உண்மையை இப்போது உடைத்திருக்கின்றார் இராணுவத் தளபதி.\nஇங்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் குற்ற விசாரணைப் பரிவு என்பனவே குற்றச் செயல்கள் குறித்த விசாரணைகளில் பங்கேற்றிருந்தனவேயன்றி ஏனைய அரச புலனாய்வு அமைப்புக்கள் இந்த விசாரணைகளுடன் தொடர்புபட்டிருக்கவில்லை.\nஇராணுவ புலனாய்வுப் பிரிவிற்கும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் குற்ற விசாரணைப் பிரிவிற்கும் இடையில் தான் புரிதல் குறைபாடு இருந்ததே தவிர அரச புலனாய்வு சேவை தேசிய புலனாய்வு பிரிவு என்பனவற்றுடன் எந்த சிக்கலும் இருக்கவில்லை.\nஅவ்வாறான நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முன்னெச்சரிக்கை விடயத்தில் ஒத்துழைப்புக் குறைபாடுகள் இருந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வாறான குறைபாடுகள் இருந்தன என்று நிறுவ முற்படுவதும் தவறு.\nஅதைவிட குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என ஒரு அரச விசாரணைப் பிரிவு புலனாய்வு விசாரணைகளில் ஈடுபடும் போது அதனை இன்னொரு அரச புலனாய்வுப் பிரிவு சகித்துக் கொள்ளாமல் முரண்படுவதும் அதற்கு ஒத்துழைக்க மறுப்பதும் சிக்கலானதே.\nதண்டனை அல்லது விசாரணை வளையத்திலிருந்து தமக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று இந்த புலனாய்வு அமைப்புக்கள் அல்லது பாதுகாப்பு அமைப்புக்கள் எதிர்ப்பார்க்கின்றன.\nஇலங்கையில் தண்டனையில் இருந்து தப்பித்தல் என்பது முக்கியமானதொரு பிரச்சினையாக பார்க்கப்படுகின்றது. சர்வதேச அளவில் இந்த விவகாரம் பேசப்படுகின்றது.\nஐ.நாவின் அறிக்கைகளில் தண்டனையில் இருந்து படையினர் தப்பித்தல் முடிவுக்��ு கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டாலும் அந்த மனோநிலையில் இருந்து இலங்கை படையினர் மாறவில்லை.\nஇராணுவத் தளபதியின் சாட்சியத்தில் தமது புலனாய்வுப் பிரிவுக்கும் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கும் அவநம்பிக்கை நிலவியது என கூறியிருந்ததானது தண்டனையில் இருந்து தப்பிப்பதற்கு அவர்கள் உதவவில்லை என்ற காழ்ப்புணர்வில் இருந்து எழுந்த சிக்கல்தான்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முற்கணிப்புக்களை செய்யத்தவறிய புலனாய்வு அமைப்புக்கள் இப்போது பல்வேறு காரணங்களைக் கூறி திசை திருப்ப முற்படுகின்றன. இராணுவத் தளபதியின் சாட்சியமும் அதனைத் தான் நிரூபித்திருக்கின்றது.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Subathra அவர்களால் வழங்கப்பட்டு 04 Aug 2019 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Subathra என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/223068?ref=featured-feed", "date_download": "2019-08-17T12:37:02Z", "digest": "sha1:P7QTU2RIW3SDWBTIGDFQJUHGQCFLW5JB", "length": 8691, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "பேருந்தில் நடந்த பயங்கரம்! பெண்களே மிகவும் அவதானம்! மக்களுக்கு எச்சரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்���ள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகுருணாகலில் இருந்து திருகோணமலை வரை பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் பயணித்த பெண் ஒருவருக்கு போதை கலந்த குடிபானத்தை வழங்கிவிட்டு பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅந்த பெண் திருகோணமலையை சேர்ந்தவராகும். அவர் வேறு பகுதிக்கு சென்றுவிட்டு திருகோணமலை நோக்கி பயணிக்கும் பேருந்தில் ஏரியுள்ளார்.\nஇதன்போது 45 வயதான நபர் ஒருவர் குறித்த பெண்ணுடன் நட்புறவை ஏற்படுத்தியுள்ளார். பின்னர் அவர் குடிபானம் ஒன்றை வழங்கியுள்ளார். அதனை குடித்தவுடன் பெண் மயங்கியுள்ளார். அதற்கமைய அந்த பெண்ணிடம் இருந்த 129,000 ரூபாய் பணம் மற்றும் 550,000 ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பெண் குடிபானத்தை குடித்தவுடன் மயங்கியதை பேருந்தில் இருந்தவர்கள் அவதானித்துள்ளனர். இதனால் சந்தேக நபரை பேருந்துக்குள் வைத்தே மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபர் மெதிரிகிரிய பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇவ்வாறான மோசடியாளர்களிடமிருந்து நாட்டு மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/2061.html", "date_download": "2019-08-17T13:03:21Z", "digest": "sha1:NKXKGSKTP4RG5MGPSHWDQEKIRMGBWKR7", "length": 12834, "nlines": 177, "source_domain": "www.yarldeepam.com", "title": "சமூக வலைத்­த­ளங்­களில் தரக்­கு­றை­வாக எழு­திய 7 பேருக்கு நடந்தது என்ன.? - Yarldeepam News", "raw_content": "\nசமூக வலைத்­த­ளங்­களில் தரக்­கு­றை­வாக எழு­திய 7 பேருக்கு நடந்தது என்ன.\nசமூக வலைத்­த­ளங்­களில் தரக்­கு­றை­வாக எழு­திய 7 பேருக்கு நடந்தது என்ன.\nமட்­டக்­க­ளப்பு மத்தி கல்வி வல­ய��்தின் ஏறாவூர் கல்வி கோட்­டத்­தி­லுள்ள ஏறாவூர் றகு­மா­னிய்யா வித்­தி­யா­ல­யத்தின் அதி­ப­ரையும் பாட­சா­லை­யையும் சமூக வலைத்­த­ளங்­களில் மோச­மாக எழுதி வந்த ஏழு பேருக்கு எதி­ராக அப் ­பா­ட­சா­லையின் அதிபர் எம்.பி.எம்.ஏ.சக்கூர் ஏறாவூர் பொலிஸ் நிலை­யத்தில் திங்­கட்­கி­ழமை மாலை முறைப்­பாடு செய்­துள்ளார்.\nஅடை­யாளம் காணப்­பட்­டுள்ள ஏழு பேருக்கு எதி­ராக இம் முறைப்­பாட்டை செய்­துள்­ள­தாக பாட­சா­லையின் அதிபர் தெரி­வித்தார்.\nகடந்த சில நாட்­க­ளாக இப் ­பா­ட­சா­லையின் அதி­ப­ரையும் பாட­சா­லை­யையும் தரக்­கு­றை­வாக சிலர் சமூக வலைத்­த­ளங்­களில் எழுதி வந்த நிலையில் திங்­கட்­கி­ழமை பாட­சா­லையின் ஆசி­ரி­யர்கள் சுக­வீன லீவு போராட்­ட­மொன்றில் ஈடு­பட்­டனர்.\nபாட­சா­லையின் கல்வி நட­வ­டிக்­கையை சீர­ழிக்கும் வகையில் சிலர் சமூக வலைத்­த­ளங்­களில் தரக்­கு­றை­வாக எழு­துவதை கண்­டித்தும் பாட­சா­லையின் அதி­பரை இட­மாற்றம் செய்­ய­ வேண்­டு­மெனும் கோரிக்­கைக்கு எதிர்ப்பு தெரி­வித்தும் இங்­குள்ள ஆசி­ரி­யர்கள் இந்த சுக­வீன விடு­முறை போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­தனர்.\nஇதை­ய­டுத்து அங்கு சென்ற மட்­டக்­க­ளப்பு மத்தி வலயக் கல்­விப்­ ப­ணிப்­பாளர் ஏ.எல்.இஸ்­ஸதீன் இங்­குள்ள நிலை­மை­களை கேட்­ட­றிந்து கொண்­ட­துடன் அவர் வழங்­கிய வாக்­கு­று­தி­யி­னை­ய­டுத்து நேற்று செவ்­வாய்க்­கி­ழமை சுக­வீன விடு­முறை போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த ஆசி­ரியர் பாட­சா­லைக்கு சமூ­க­ம­ளித்­த­துடன் பாட­சாலை வழமை நிலைக்கு திரும்­பி­ய­தாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.\nபாடசாலையின் அதிபர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாடு தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nஉங்கள் ஸ்மார்போனை எப்படியெல்லாம் பாதுகாக்கலாம்.. இந்த எளிய வழிமுறைகள்…\nஉங்கள் அந்தரங்க தகவல்களை திருடுகிறதா FaceApp\nஉங்கள் Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி…\nநிலவின் துகள்களை நாசா அபகரிக்க பார்க்கிறது\nடுவிட்டர் நிறுவனத்தின் புதிய முயற்சி\nஃபேஸ்புக்கில் மொபைல் ரீசார்ஜ் செய்வது எப்படி\nநோயாளிகளுக்கு இன்னொரு அம்மாவாக இருக்கும் ஜப்பானிய ரோபோக்கள்\nஸ்மார்ட் தொலைபேசி பயன்படுத்துகின்றீர்களா …. அப்படியானால் தவறாமல் படியுங்கள் இதை………\nபயனாளிகளின் தகவல்கள் திருட்டு – தவறை ஒப்புக்கொண்டது பேஸ்புக் நிறுவனம்\nஆவிகள் ஏன் புகைப்படக் கருவிகளில் மட்டும் சிக்குகின்றன……அவசியம் தெரிந்து…\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஉங்கள் ஸ்மார்போனை எப்படியெல்லாம் பாதுகாக்கலாம்.. இந்த எளிய வழிமுறைகள் பின்பற்றுங்கள்..\nஉங்கள் அந்தரங்க தகவல்களை திருடுகிறதா FaceApp\nஉங்கள் Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1148025.html", "date_download": "2019-08-17T13:35:10Z", "digest": "sha1:IFPH3ODOLD53XW4K7ZDEMOXHSTX4EIFL", "length": 10193, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "உலகின் மிகவும் முதிய ஜப்பான் மூதாட்டி 117-வது வயதில் காலமானார்..!! – Athirady News ;", "raw_content": "\nஉலகின் மிகவும் முதிய ஜப்பான் மூதாட்டி 117-வது வயதில் காலமானார்..\nஉலகின் மிகவும் முதிய ஜப்பான் மூதாட்டி 117-வது வயதில் காலமானார்..\nஉலக சாதனைகளை பதிவு செய்துவரும் கின்னஸ் புத்தகத்தில் உலகின் மிகவும் முதிய மூதாட்டியாக இடம்பிடித்து இருந்தவர் நபி தஜிமா.\nஜப்பான் நாட்டை சேர்ந்த இவர் 4-8-1900 அன்று பிறந்தார். 19-ம் நூற்றாண்டில் பிறந்து உயிருடன் இருக்கும் ஒரேநபராக கருதப்பட்ட இவருக்கு மகன்கள் மற்றும் மகள்கள் மூலம் பிறந்த 160 வாரிசுகள் உள்ளனர்.\nஜப்பான் நாட்டின் தென்பகுதியில் உள்ள கிக்காய் நகரில் வாழ்ந்துவந்த நபி தஜிமா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று நபி தஜிமா உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் இன்று அறிவித்துள்ளனர். #NabiTajima #dies\nலண்டனில் மைத்திரியுடன் சர்ச்சைக்குரிய யுவதி..\nஅரசியல் ஆதாயத்திற்காக சந்திரபாபு நாயுடு எதையும் செய்வார் – ரோஜா..\nநாம் ஐ.தே.கட்சியை தோற்கடிக்க வேண்டும்\nஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு\nமைத்திரி மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளனவா\nமெக்சிகோவில் சாலை விபத்து- 7 பேர் பலி..\nகோட்டாபயவிடம் கையொழுத்து வாங்கினால் பிள்ளையை காட்டுவோம் என்றார்கள்\nசஜித் பிரே­ம­தா­சவை நாம் வேட்­பா­ள­ராக்­கியே தீருவோம் – அமைச்சர் தலதா\nசெப்­டெம்பர் 3 நிலைப்­பாட்டை அறி­விப்போம் – தயா­சிறி ஜய­சே­கர\nஎமது கட்சி வேட்பாளரை நாளை களமிறக்குவோம் \nஇரண்டு வாரங்களில் எமது வேட்பாளரை அறிவிப்போம்\nநாம் ஐ.தே.கட்சியை தோற்கடிக்க வேண்டும்\nஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு\nமைத்திரி மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளனவா\nமெக்சிகோவில் சாலை விபத்து- 7 பேர் பலி..\nகோட்டாபயவிடம் கையொழுத்து வாங்கினால் பிள்ளையை காட்டுவோம்…\nசஜித் பிரே­ம­தா­சவை நாம் வேட்­பா­ள­ராக்­கியே தீருவோம் –…\nசெப்­டெம்பர் 3 நிலைப்­பாட்டை அறி­விப்போம் – தயா­சிறி…\nஎமது கட்சி வேட்பாளரை நாளை களமிறக்குவோம் \nஇரண்டு வாரங்களில் எமது வேட்பாளரை அறிவிப்போம்\nமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் : பாதுகாப்பு துறையிடம்…\nஇனப்படுகொலைக்கு பொறுப்பானவரே ஜனாதிபதி வேட்பாளர்: சிவமோகன் எம்.பி\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nவிளையாட்டு அரங்கு அமைக்க எதிர்ப்பு மக்கள் ஆர்ப்பாட்டம்\nகோத்தபாய நிற்பதற்கு TNA காரணம்: சிவசக்தி ஆனந்தன் எம்.பி\nநாம் ஐ.தே.கட்சியை தோற்கடிக்க வேண்டும்\nஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு\nமைத்திரி மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளனவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/reviews/kavalai-vendam-tamil-movie-review.html", "date_download": "2019-08-17T12:49:45Z", "digest": "sha1:VV6QMITEVUO6P2GJ4RAQGJISEK5ILY2U", "length": 8078, "nlines": 151, "source_domain": "www.cinebilla.com", "title": "Kavalai Vendam Tamil Movie Review Tamil movie review rating story | Cinebilla.com", "raw_content": "\nகவலை வேண்டாம் படம் விமர்சனம்\nகவலை வேண்டாம் படம் விமர்சனம்\nஜீவா மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ளது ‘கவலை வேண்டாம்’. யாமிருக்க பயமேன் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் ‘டீ கே’ இப்படத்தை இயற்றியுள்ளார்.\nஜீவா மற்றும் காஜல் அகர்வால் இருவரும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பயணம் புரிய இப்படத்தினை வெற்றி கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அந்த வகையில் பெரும் எதிர்பார்ப்புடன் நேற்று வெளியான இப்படம் இருவருக்கும் எந்த வகையில் அமைந்துள்ளது என்பதை காணலாம்.\nஜீவா-காஜல் இருவருக்கும் திருமணமாகி இரண்டு நாட்கள் கூட இணைந்து இல்லாமல் பிரிந்���ு விடுகிறார்கள். மூன்று வருடங்களுக்குப் பிறகு காஜல், பாபி சிம்ஹாவை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார்.\nஇதற்காக விவாகரத்து பெறுவதற்காக மீண்டும் ஜீவாவை சந்திக்கிறார் காஜல். என்னுடன் ஒரு வார காலம் மனைவியாக வாழ்ந்தால் மட்டுமே விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திடுவதாக கூறிவிடுகிறார் ஜீவா.\nஅந்த ஒரு வார காலத்தில் ஜீவாவும் காஜலும் இணைந்தார்களா அல்லது ஜீவா விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டாரா.. என்பதை மிகவும் நகைச்சுவை உணர்வோடு கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் டீ கே.\nஇது தான் தன்னோட ரூட் என்பதை புரிந்து நடித்திருக்கிறார் ஜீவா. அதற்கு சில படங்களின் தோல்வி தேவைப்பட்டிருகிறது போல. காஜலுக்கு ஏற்ற ஜோடியாக இருக்கிறார் ஜீவா.\nகாஜலுக்கும் பல படங்களுக்குப் பிறகு இதில் மிகப்பெரிய ஸ்கோப் கிடைத்திருக்கிறது. தனது குண்டு கண்களின் மூலம் அதிகமான இடங்களில் தனது நடிப்பினை காட்டியிருக்கிறார். ஜீவாவிற்கும் காஜலுக்கும் இடையேயான காதல் காட்சிகள் மிகவும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.\nபடத்தின் மிகப்பெரிய பலமே காமெடி காட்சிகள் மட்டுமே. ஆர் ஜே பாலாஜி, பால சரவணன், மயில்சாமி என மூவரும் காமெடியில் கலக்கியிருக்கிறார்கள். படத்திற்கு தேவையான காமெடிக் காட்சிகளை வைத்து விட்டு இரட்டை அர்த்தங்களில் வரும் காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.\nபல இடங்களில் டபுள் மீனிங் வசனங்கள், இளைஞர்களின் மத்தியில் கைதட்டல்களை பெற்றாலும், குடும்பங்கள் படையெடுப்பது சிரமம் தான். லியோ ஜேம்ஸ் இசையில் இரண்டு பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கும் ரகம், பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார். நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார்\nபடத்தின் மிகப்பெரிய பலமே அபினந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவுதான். ஒவ்வொரு காட்சியையும் மிகவும் அழகாக காட்டியிருக்கிறார்.\nகவலை வேண்டாம் - கவலையை மறக்க ‘கவலை வேண்டாம்’ செல்லலாம்...\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/usa-rajini-fans-donated-torchlights-for-gaja-victims/", "date_download": "2019-08-17T12:46:12Z", "digest": "sha1:UP4ERPNZ5S2N53HM24PN5IDVVHWC7MBD", "length": 19319, "nlines": 116, "source_domain": "www.envazhi.com", "title": "கஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்! | என்வழி", "raw_content": "\nசீனாவில் செப்ட��்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nHome Fans Activities கஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nநாடியம்: கஜா புயலினால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு ரஜினி ரசிகர்களின் உதவிகள் மலைக்க வைக்கும் அளவுக்கு தொடர்கின்றன. டெல்டா மக்கள் காலத்துக்கும் மறக்க முடியாத அளவுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகளை நேரத்துக்கு வழங்கி வருகின்றனர் ரசிகர்கள்.\nகஜா புயலினால் தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் தென்னை மரங்களும் அதோடு சேர்ந்து மின் கம்பங்களும் ஒடிந்து விழுந்துள்ளதால், கிராமங்களில் இரவு நேரங்களில் எங்கும் இருள் சூழ்ந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து பெய்யும் மழையினால் மக்கள் மேலும் இன்னலுக்குள்ளாகிறார்கள். பல்வேறு தன்னார்வ அமைப்புகள் களப்பணி ஆற்றி உடனடி நிவாரணத்திற்கான தேவைகளை இயன்ற அளவுக்கு பூர்த்தி செய்து வருகிறார்கள்.\nரஜினி மக்கள் மன்றத்தினர், தலைமை அலுவலகத்திலிருந்து 50 லட்சம் ரூபாய் அளவிலும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் லட்சக்கணக்கான ரூபாய் பெருமானம் உள்ள பொருட்களை நேரடியாக வினியோகித்து வருகிறார்கள்.\nஎவ்வளவோ தேவைகள் இருந்தாலும், இருட்டில் மக்கள் அவசரத்திற்காக வெளியே செல்வதற்கு உதவியாக டார்ச் லைட்டுகள் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று பேராவூரணி நாடியம் கிராமத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர் கோவிந்த் நீலகண்டன் முயற்சிகள் எடுத்துள்ளார். அதைக் கேள்வியுற்ற அமெரிக்க ரஜினி ரசிகர்கள் தாங்களும் இந்த முயற்சியில் இணைந்து கொள்வதாக தெரிவித்துள்ளனர்.\nஅதையடுத்து வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினி ஃபேன்ஸ், யு.எஸ்.ஏ அமைப்புகளைச் சார்ந்த ரசிகர்கள், உடனடியாக சுமார் 1000 அமெரிக்க டாலர்கள் நிதியுதவி செய்து, 1000 குடும்பங்களுக்கு பேட்டரிகளுடன் எவரெடி டார்ச்லைட்கள் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.\nசமூக ஆர்வலர் நாடியம் கோவிந்த். நீலகண்டன் நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் வினியோகித்துள்ளார். பேராவூரணி பகுதியில் உள்ள நாடியம், ஊடையக்காடு, மருங்கப்பள்ளம், சாந்தாம்பேட்டை,குருவிக்கரம்பை, களத்தூர்,செருவாவிடுதி பட்டுக்கோட்டை அருகில் காசங்காடு, மற்றும் மன்னார்குடி அருகில் லஷமாங்குடி ஆகிய கிராமங்களில் டார்ச்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.\nடார்ச்லைட்டை பெற்றுக் கொண்ட பெண்கள், “இது மிகவும் பயனுள்ள அவசியமான பொருளாகும். இருட்டில் வெளியே எங்கும் செல்ல முடியவில்லை. மெழுகுவர்த்தியை ஏற்றி கையில் எடுத்துச் செல்லவும் முடியாது. சரியான நேரத்திற்கு கிடைத்த இந்த உதவியை மறக்க மாட்டோம்” என்று கூறியுள்ளனர்.\n“இழப்பு என்பது சொல்லில் அளவிடமுடியாத அளவுக்கு இருக்கிறது. ஒவ்வொரு துளி உதவியும் டெல்டா மக்கள் மீண்டு வர உதவியாக இருக்கும். இன்னும் ஏராளமான பணிகள் செய்ய வேண்டியுள்ளது. களத்தில் இறங்கி நேரடியாக பணியாற்றி வரும் தன்னார்வலர்களுக்கும், இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து பொருளுதவி செய்து வரும் அனைவருக்கும் நாங்கள் வாழ்நாள் முழுவதும், நன்றியை மறக்க மாட்டோம்,” என்று சமூக ஆர்வலர் கோவிந்த். நீலகண்டன் கூறினார்.\nவட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை மற்றும் க்ரேட் ரஜினி ஃபேன்ஸ் யு.எஸ்.ஏ. , சார்பில் ஒருங்கிணைத்த அன்புடன் ரவி கூறியதாவது, “டெல்டா மாவட்டங்களில் நண்பர்களிடம் வரும் தகவல்கள் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. எதைச் செய்வது, என்ன செய்யமுடியும் என்பதே பெரும் கவலையாக உள்ளது. சமூக ஆர்வலர் கோவிந்த்.நீலகண்டனின் முயற்சி அறிந்து நண்பர்களிடம் தெரிவித்தோம்.\n24 மணி நேரத்திற்குள் இந்த நிதியுதவியை எங்கள் அமைப்புகளைச் சார்ந்த அமெரிக்க ரஜினி ரசிகர்கள் தந்துள்ளனர். உடனடியாக இந்த சிறிய பணியை மேற்கொள்ள முடிந்தது. களத்தில் நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் வழங்கிய நீலகண்டன் அவர்களுக்��ு நன்றி. டெல்டா மக்கள் இழப்பிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கை திரும்ப ஆண்டவன் அருளை வேண்டுகிறோம்,” என்று உணர்ச்சி வசப்பட்டார்.\n2.0 , பேட்ட பாடல்கள் என ஒரு புறம் இருந்தாலும், தாயகத்தில் உள்ள சக தமிழர்களுக்காக உதவிக்கரம் நீட்ட முன்வந்த அமெரிக்க ரஜினி ரசிகர்கள் பாராட்டுக்குரியவர்கள்.\nTAGDelta Districts Gaja Relief Great Rajini Fans USA Torchlights USA Rajini Fans அமெரிக்க ரஜினி ரசிகர்கள் கஜா நிவாரணம் டெல்டா மாவட்டங்கள் வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை\nPrevious Postமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம் Next Postரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை... அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா... போதுமா கண்ணுங்களா\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2019/01/school-morning-prayer-activities_7.html", "date_download": "2019-08-17T13:06:32Z", "digest": "sha1:AX2XJKXM4TW4YOO5GC7ISJAI6JN77HFM", "length": 26060, "nlines": 371, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: School Morning Prayer Activities - 08.01.2019", "raw_content": "\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nதக்கார் தகவிலர் என்பது அவரவர்\nநடுவுநிலைமை உடையவர் நடுவுநிலை‌மை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.\nமகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\n1) தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம்\n2) தமிழ்நாடு என்ற பெயர் என்று சூட்டப்பட்டது\nதெனாலி ராமன் கதைகள் – பிறந்த நாள் பரிசு\nமன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம் மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.\nமுதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில் வெளிநாடுகளிலிருந்து வந்த தும்துவர்களுக்கு விருந்து ஏகதடபுடலாக நடந்தது.\nமறுநாள் அரச சபையில் அரசருக்கு மரியாதை செலுத்துதல் நடந்தது. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர்.\nபிறகு அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர். அப்போதுதான் ���ெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தான். அரசர் உள்பட எல்லாரும் வியப்போடு பார்த்தனர்.\nமற்றவர்களிடம் பரிசுகளை வாங்கித் தன் அருகே வைத்த மன்னர், தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.\nதெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.\nஅதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது.\nஅரசர் கையமர்த்திச் சிரிப்பு அடங்கியவுடன், “”தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவன் கொடுக்கப் போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாமல்லவா” என்று அவையினரைப் பார்த்துக் கூறிவிட்டு தெனாலிராமன் பக்கம் திரும்பி, “”ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன” என்று அவையினரைப் பார்த்துக் கூறிவிட்டு தெனாலிராமன் பக்கம் திரும்பி, “”ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன\n“”அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும்.\n“”அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்\nஅவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, “”ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை.\n“”பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது,” என உத்தரவிட்டார்.\nதெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர்.\nஅரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றைத் எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்.\nஇன்றைய செய்தி துளிகள் :\n1) பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு கூடுதலாக 10% இட ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n2) கல்வி நிறுவனங்களுக்கு கட்டட அனுமதி: பள்ளிக்கல்வித்துறை உத்தரவை ரத்து செய்தது நீதிமன்றம்\n3) பள்ளிகளுக்கு பயோமெட்ரிக் கருவி ஜன., 12க்குள் பொருத்த உத்தரவு\n4) 4-வது முறையாக வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா பதவியேற்பு\n5) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அமையவுள்ளது\nகல்வித்துறையின் கீழ் தணிக்கை மேற்கொள்ளும் 'ஆடிட்' அலுவலகமும் CEO அலுவலகத்துடன் இணைகிறது\nகல்வித்துறையின் கீழ் அலுவலகம் மற்றும் பள்ளிகளில் தணிக்கை மேற்கொள்ள சென்னை, மதுரை, கோவையில் கணக்கு அலுவலர் (ஏ.ஓ.,) கீழ் மண்டல கணக்கு அலுவல...\nவிடுப்பு விதிகளை அறிந்து கொள்வோம்\n*தகுதிகாண் பருவத்தில்உள்ளவர்கள் EL எடுத்தால்probation periodதள்ளிப்போகும். பணியில் சேர்ந்து ஒரு வருடம்முடிந்ததும் ஈட்டியவிடுப்பினை ஒப்படைத...\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: (05/03/2019)\nபல்லவி தாயின் மணிக்கொடி பாரீர் -அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் சரணங்கள் www.sstaweb.com 1.ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன் ...\nதமிழகம் பற்றி அறிந்து கொள்ளுங்கள் \n1 தமிழ்நாட்டின் தலைநகரம் எது சென்னை 2 தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு எவ்வளவு சென்னை 2 தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு எவ்வளவு 130058 சதுரகிலோமீட்டர் 3 தமிழ்நாட்டின் மக்கள் தொகை (201...\nHydrogen), ( இலத்தீன் hydrogenium) தனிம முறை அட்டவணையில் H என்ற தனிமக் குறியீடும் அணு எண் 1 உம்\nதேர்தல் பயிற்சி வகுப்பை முடித்து திரும்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியர் மரணம்...\nதிருவள்ளூர்மாவட்டம் ,பள்ளிப்பட்டு ஒன்றியம் சொரக்காயப்பேட்டை* கிராமத்தைச்சேர்ந்தவர் தாமோதரம் பாண்டறவேடு கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில் இடை...\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர��களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\nகஜா புயல்\" எங்கு எப்படி உள்ளது...\n11.225,81.627,5 மழை எங்கு பெய்யும் சாட்டிலைட் காட்சிகள் பார்ப்பது எப்படி...\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\nகஜா புயல்\" எங்கு எப்படி உள்ளது...\n11.225,81.627,5 மழை எங்கு பெய்யும் சாட்டிலைட் காட்சிகள் பார்ப்பது எப்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/42616/", "date_download": "2019-08-17T13:51:18Z", "digest": "sha1:3A4MXWJMWCGJ3RNALSUGVQCU6OUNFVRG", "length": 9774, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை – GTN", "raw_content": "\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உரி அருகே இந்திய எல்லைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த தீவிரவாதியை இந்திய ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளதுடன் அவரிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுறித்த பகுதியில் இன்று காலை ராணுவத்தினர் கண்காணிப்பில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போது ஆயுதங்களுடன் இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ள ஒரு தீவிரவாதியை அவதானித்த ராணுவத்தினர் அவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிறிது நேர சண்டைக்கு பின்னர் அந்த தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டதாகவும் அவரிடமிருந்த ஆயுதங்ராணுவத்தினர் கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற நான்கு பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதிருப்பதி கோவிலில் 14 கோடி ரூபா நாணயங்கள் தேக்கம் – ஏற்றுக்கொள்ள வங்கிகளிடையே கடும் போட்டி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத குழுக்கள் இந்தியாவுக்கு எச்சரிக்கை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படுகின்றது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவின் 73-வது சுதந்திர தினம் இன்று\nஇந்தியா • பிரதான செய்திகள்\n��ிருப்பதியில் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள் விற்க விரைவில் தடை :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகேரளாவின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது…\nகர்நாடகா மாநிலத்தில் மண்ணெணெய் அடுப்பு வெடித்த விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழப்பு\nரத்த சொந்தங்களைத் தவிர பேரறிவாளனை எவரும் சந்திக்க முடியாது..\nமுச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் படுகாயம் August 17, 2019\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம் August 17, 2019\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் August 17, 2019\nகாசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு August 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/518077/amp", "date_download": "2019-08-17T12:46:37Z", "digest": "sha1:EXZYNYYBIT6R7XCS2L63YNSRJHIZWWV6", "length": 7509, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "Nilgiris, Theni chance of heavier rain in the next 2 days in succession: Chennai Weather Center Information | நீலகிரி, தேனியில் அடுத்த 2 நாட்களுக்கு தொடர்ச்சியாக கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல் | Dinakaran", "raw_content": "\nநீலகிரி, தேனியில் அடுத்த 2 நாட்களுக்கு தொடர்ச்சியாக கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்\nநீலகிரி: நீலகிரி, கோவை,தேனியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தொடர்ச்சியாக கன��ழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும், சென்னையில் வழக்கத்தை விட 12 சதவீதம் மழை அதிகமாக பெய்துள்ளது எனவும் வானிலை மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் அதிகபட்சமாக 8 செ.மீ., மழையும், வால்பாறையில் 7 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.\nஒகேனக்கலுக்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 27,000 கனஅடியாக அதிகரிப்பு\nசாத்தூர் அருகே தாயில்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21,000 கன அடியில் இருந்து 23,000 கன அடியாக அதிகரிப்பு\nபூம்புகார் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு\nநீலகிரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 75% மின் இணைப்புகள் சீர்செய்யப்பட்டுள்ளன: அமைச்சர் தங்கமணி பேட்டி\nசாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஒரு மணி நேரமாக இடியுடன் கூடிய கனமழை\nகுடிமராமத்து என்ற பெயரில் மரங்கள் வெட்டிக் கடத்தல்\nதிண்டுக்கல் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு விறுவிறு\nபட்டிவீரன்பட்டி பகுதியில் வறட்சியால் வாடும் தென்னை.. விவசாயிகள்\nமூணாறு அருகே பெரியகானலில் திடீர் நிலச்சரிவு\nஎதிர்பார்த்த அளவு இல்லை மேகமலை வனப்பகுதியில் தொடரும் சாரல் மழை\nஅனுமதி வாங்கிய இடத்தை விட்டு மேல்மொணவூர் ஏரியை சுரண்டும் ஆசாமிகள்\nதகர குப்பம் வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக்கொலை\nஆம்பூர் பஸ் நிலையத்தில் மலைகிராமங்களுக்கான 5 புதிய மினிபஸ்கள் துவக்கம்\nகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையில் ஒற்றை யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்\nஆரல்வாய்மொழி பகுதியில் மழை பெய்தும் வறண்டு காணப்படும் குளங்கள்\nதண்ணீரை சேமிக்கக்கூடிய வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி வருகிறோம்: வருவாய் நிர்வாக ஆணையர் பேட்டி\nபிளாஸ்டிக்குக்கு மாற்றாக துணிப்பை தயாரித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு\nமீன்வளம் பெருக வேண்டி கடல் அன்னைக்கு பால் ஊற்றி மீனவர்கள் சிறப்பு வழிபாடு\nபழநி அருகே கோயில் திருவிழா தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/953061/amp", "date_download": "2019-08-17T13:17:17Z", "digest": "sha1:56Y3CSD4UBA7N4YKIWWCSY67KRR5N7P2", "length": 8546, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "கடையம் அருகே மதகு பள்ளத்தில் விழுந்து காயமடைந்த பெண்ணுக்கு பூங்கோதை எம்எல்ஏ ஆறுதல் | Dinakaran", "raw_content": "\nகடையம் அருகே மதகு பள்ளத்தில் விழுந்து காயமடைந்த பெண்ணுக்கு பூங்கோதை எம்எல்ஏ ஆறுதல்\nகடையம், ஆக.11: கடையம் அருகே காவேரிகூத்தன்குளத்தில் மதகு பணி நடந்து வருகிறது. இதற்காக சாலையை தோண்டி போடப்பட்டது. இதற்காக அப்பகுதியில் எந்தவொரு அறிவிப்பு பலகையும் வைக்காமல், கயிறு மட்டும் கட்டியுள்ளனர். இந்நிலையில் பூவன்குறிச்சியைச் சேர்ந்த கனகராஜ் மனைவி ராமலட்சுமி(55) அவ்வழியாக வந்த போது கயிற்றில் சிக்கி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றுள்ளார். நேற்று பூங்கோதை எம்எல்ஏ, காயமடைந்த ராமலட்சுமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார்.\nபொதுப்பணித்துறை அலட்சியத்தால் காயமடைந்த ராமலட்சுமிக்கு அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுகொண்டார். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வின்சென்ட், ஒன்றிய இளைஞரணி தங்கராஜா, ஆர்எஸ்.பாண்டியன், ஊராட்சி செயலாளர் அந்தோணிசாமி, பூவன்குறிச்சி குமார், முத்து ரத்தினம், உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.கலெக்டர் கவனிக்காதது ஏன்பொதுப்பணித்துறையின் அலட்சியத்தால் ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்த ஐயப்பன் இறந்தார். ராமலட்சுமி படுகாயமடைந்தார். இதுவரை கலெக்டர் இதுகுறித்து எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இழப்பீடும் வழங்கப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது என பூங்கோதை எம்எல்ஏ குற்றம்சாட்டினார்.\nதலைவன்கோட்டை அருகே கொல்லி ஆற்றில் பாலம் கட்டும் பணியால் குடிநீர் குழாய் துண்டிப்பு\nபேவர்பிளாக் பதிக்கும் முன்பு வி.கே.புரத்தில் சாலை நடுவிலுள்ள குடிநீர் தொட்டி அகற்றப்படுமா\nவள்ளியூரில் ரயில்வே சுரங்கப்பாதை பணி ஞானதிரவியம் எம்பி ஆய்வு\nகுற்றாலம் அருவி தடாகத்தில் மிதந்த வாலிபர் சடலம்\nஆழ்வார்குறிச்சி அருகே அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது\nநிரம்பி வழியும் கொடுமுடியாறு அணை பாசன குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுமா\nபக்தர்கள் திரளானோர் தரிசனம் அம்பை, தென்காசி கோயில்களில் ஆடித்தபசு காட்சி\nகளக்காட்டில் 26 ஆண்டாக பாழடைந்து கிடக்கும் அரசு கட்டிடம்\nஆலங்குளம் மலைப்பகுதியில் மான்கள், மயில்கள் உயிரிழப்பு அதிகரிப்பு\nசங்கரன்கோவில் ஆடித்தபசு காட்சியில் பருத்தியை வாரி இறைத்த விவசாயிகள்\n481 உதவி பொறியாளர்கள் பணிக்கு நெல்லையில் 2312 பேர் தேர்வு எழுதினர்\nஆடித்தபசு திருவிழா சங்கரன்கோவிலில் இன்று தேரோட்டம்\nபணகுடி குத்ரபாஞ்சான் அருவியில் குளிக்க தடை பாதுகாப்பு கருதி வனத்துறையினர் அதிரடி\nகுருவிகுளம் ஒன்றியத்தில் குடிமராமத்து பணிகள் அமைச்சர் ராஜலட்சுமி துவக்கி வைத்தார்\nகார்-பஸ் மோதலில் 6 பேர் காயம்\nதொடர் சாரல் மழையால் திருக்குறுங்குடி பெரியகுளம் நிரம்பியது\nகாஷ்மீர் சிறப்பு அஸ்தஸ்து ரத்து கண்டித்து தவ்ஹீத் ஜமாத்தினர் கடையநல்லூரில் ஆர்ப்பாட்டம்\nகார் மோதி வாலிபர் பலி\nதங்கப்பழம் மெட்ரிக் பள்ளியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-17T12:41:34Z", "digest": "sha1:RYRPA326QPCQURQ5GRN4OCGRULCDJYHA", "length": 3210, "nlines": 17, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜான் ஸ்டைத் பெம்பர்டென் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜான் ஸ்டைத் பெம்பர்டென் (சூலை 8, 1831 - ஆக்சுடு 1888) என்பவர் அமெரிக்க மருந்தியலாளர் ஆவார். கொக்கக் கோலா என்னும் குளிர் பானத்தை முதன் முதலாகச் செய்தவர் ஆவார். பெம்பர்டென் இறப்பதற்கு முன் கொக்கக் கோலா தயாரிக்கும் உரிமையை விற்றுவிட்டார்.\nசியார்சியாவில் பிறந்த பெம்பர்டென் ரோமிலும் சியார்சியாவிலும் வளர்ந்தார். சியார்சியாவில் உள்ள ரீபாம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். வேதியலை அவர் விரும்பியிருந்தாலும் மருந்தியலைப் படித்துப் பட்டம் பெற்றார்.[1] மருந்துகள் தயாரிக்கும் உரிமத்தைப் பெற்றார். அமெரிக்காவில் சிவில் போர் நடந்தபோது அமெரிக்கப் படையில் சேர்ந்தார். மார்பில் அடிபட்டுக் காயமுற்றார். வலியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் வலி போக்கும் மருந்துகளைச் சாப்பிடத் தொடங்கி, அதற்கு அடிமை ஆனார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-17T12:43:34Z", "digest": "sha1:PW6R2SXLK32VFZGV44VBZ74ZTGBBJVSR", "length": 3658, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நொய்டா பெருநகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநொய்டா பெருநகர் (Greater Noida (GN), இந்தி: ग्रेटर नोएडा, உருது: بڑا نویڈا) வட இந்திய மாநிலம் உத்தரப் பிரதேசத்தின் கௌதம் புத் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். இந்நகரம் தேசியத் தலைநகர் வலயத்தின் அங்கமாக உள்ளது. புது தில்லிக்குக் கிழக்கே 40-கிலோமீட்டர் (25 mi) தொலைவிலும் நொய்டாவிற்கு தென்கிழக்கே 20-கிலோமீட்டர் (12 mi) தொலைவிலும் அமைந்துள்ளது. ஆசியாவின் மிக விரைவாக வளர்ந்துவரும் தொழில்நகரமாக விளங்குகிறது. இதன் வளர்ச்சியை நொய்டா பெருநகர் தொழில் வளர்ச்சி ஆணையம் (GNIDA) மேலாண் செய்கிறது.[1]\n, உத்தரப் பிரதேசம் , இந்தியா\nமாவட்டம் கௌதம் புத் நகர் மாவட்டம்\nமக்களவைத் தொகுதி கௌதம் புத் நகர்\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• அஞ்சலக எண் • 201308\n• தொலைபேசி • +0120\n• வாகனம் • UP16\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-17T13:57:38Z", "digest": "sha1:2RX2HYTEBEF75U7R3QSL4VAN32MZFHTU", "length": 5622, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வேலன்சியா கால்பந்துக் கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவேலன்சியா கால்பந்துக் கழகம் (Valencia Club de Fútbol) என்பது எசுப்பானியாவின் வேலன்சியா நகரை அமைவிடமாகக் கொண்ட கால்பந்துக் கழகமாகும். இக்கழகம் எசுப்பானியாவின் முதல்நிலைக் கூட்டிணைவான லா லீகாவில் பங்குகொள்கிறது. எசுப்பானியாவிலும் ஐரோப்பாவிலும் பெரும் வெற்றிகள் கண்ட ஒரு முக்கியமான கால்பந்துக் கழகம் இதுவாகும்.\n18 மார்ச்சு 1919 (1919-03-18) (100 ஆண்டுகளுக்கு முன்னர்)\nவேலன்சியா வென்ற கோப்பைகள் பின்வருமாறு:\n6 லா லீகா வாகையர் பட்டங்கள்\n7 கோபா டெல் ரே கோப்பைகள்\n2 நகர்களிடை காட்சிப் போட்டி (இதுவே யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவுக்கு முன்னோடி)\n1 யூஈஎஃப்ஏ கோப்பை வெற்றியாளர்கள் கோப்பை\n2 யூஈஎஃப்ஏ உன்னதக் கோப்பை\nவேலன்சியா கால்பந்துக் கழகம் தொடர்ச்சியாக இருமுறை யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு இறுதிப் போட்டிகளை எட்டியுள்ளனர். 2000-ஆம் ஆண்டின் இறுதிப் போட்டியில் சக எசுப்பானிய அணியான ரியல் மாட்ரிட்-டிடம் தோற்றனர். 2001-ஆம் ஆண்டில் செருமனி அணியான பேயர்ன் மியூனிச்-சிடம் பெனால்டி முறையில் தோற்றனர்; முழு-நேர ஆட்ட முடிவில் 1-1 என்ற இலக்குகள் கணக்கில் இருந்தனர். மொத்தமாக ஏழு ஐரோப்பிய கோப்பை இறுதிப் போட்டிகளை எட்டி, அவற்றுள் நான்கை வென்றுள்ளனர்.\nஒட்டுமொத்த லா லீகா வரலாற்றில் பெற்ற புள்ளிகள் பட்டியலில், இவர்கள் பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளுக்கடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கின்றனர். ஐரோப்பிய அளவிலும் அவ்விரு அணிகளுக்கு அடுத்தபடியாக அதிக வெற்றிகள் பெற்ற எசுப்பானிய அணியாக இருக்கின்றனர். இம்மூன்று அணிகள் மட்டுமே ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஐரோப்பிய கோப்பைகளை வென்ற எசுப்பானிய அணிகள்.[1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-october-10-2018/", "date_download": "2019-08-17T13:39:06Z", "digest": "sha1:EWH4HRZ5SFJ2IHIDPUHXPOPIGOD3QOK2", "length": 17245, "nlines": 145, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs October 10 2018 | PDF Download | We Shine Academy", "raw_content": "\nதமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் காவல்துறை ஆணைய அலுவலகங்களிலும் புதிய கைரேகை அடையாளம் காணும் அமைப்பான FACTS 7.0 (Fingerprint Analysis and Criminal Tracing System கைரேகை பகுப்பாய்வு மற்றும் குற்றவியல் கண்காணிப்பு அமைப்பு) என்ற அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.\nஇது சென்னையின் மாநில ஆவணக் காப்பகத்தின் (SCRB – State Crime Records Bureau’s) – தரவுத் தளத்துடன் இணைக்கப்பட உள்ளது.\nஇணையப் பாதுகாப்புத் துறையில் பெண் பொறியியல் பட்டதாரிகளின் திறன்களை வளர்ப்பதற்காக, மைக்ரோசாப்ட் இந்தியா மற்றும் இந்திய தரவு பாதுகாப்பு ஆணையம் (DSCI – Data Security Council of India) ஆகியவை இணைந்து சைபர் ஷிக்ஷா (Project Cyber Shiksha) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇது மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் (MEITY) கீழ் செயல்பட உள்ளது.\nஒடிசா மாநிலத்தில் கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளின் தொழில் நுட்ப கல்விக்கு நிதியுதவியளிப்பதற்காக, ஒடிசா மாநிலமானது “நிர்மான் குசுமா” (Nirman Kusuma) என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.\nஇத்திட்டத்துடன், அம்மாநில அரசானது மாணவிகளுக்கான நிதியுதவியை 20மூ உயர்த்தியுள்ளது.\nமத்திய வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயலுக்கு “தித்லி” என பெயரிடப்பட்ட���ள்ளது. இப்பெயரானது பாகிஸ்தான் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.\nஇப்புயலானது ஆந்திரா – ஒடிஷா எல்லைகளின் கடலோரப் பகுதிகளை பலத்த சூறாவளி காற்றுடன் கடக்க உள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nபயங்கர போர் ஆயுதங்கள் மற்றும் அணு ஆயுதங்களுடன் சுமார் 1300 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் அதி நவீன “கவுரி” (Ghauri) என்னும் ஏவுகணையை பாகிஸ்தான் இராணுவம் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.\nகடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் சுமார் 700 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் “பாபர்” ஏவுகணையை பரிசோதித்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா மற்றும் இரஷ்யா ஆகிய நாடுகளின் மாணவர்களுக்கிடையே புத்தாக்கம் (Innovation) தொடர்பான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் அடல் புத்தாக்க திட்டம் (Atal Innovation Mission மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் சைரஸ் (SIRIUS) ஆகிய இரண்டும் பரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.\nஅர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் (Youth Olympic), பெண்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் ஹரியானாவைச் சேர்ந்த மனுமாக்கர்(Manu Bhaker ) தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.\nஇந்தியா இதுவரை 2 தங்கம், 3 வெள்ளிப் பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.\nஇந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டியில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் சந்தீப் சௌத்ரி சுமார் 60.01மீ தூரம் எறிந்து, இந்தியாவுக்கு உலக சாதனையுடன் முதல் தங்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.\nஉலக விண்வெளி வாரம் (WSW – World Space Week) அக்டோபர் 4 – அக்டோபர் 10\nஉலக விண்வெளி வாரமானது, “அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஒரு சர்வேதச கொண்டாட்டம் மற்றும் மனித குலத்தின் நலனுக்காக அவற்றின் பங்களிப்பு” (an international celebration of science and technology, and their contribution to the betterment of the Human condition) என்ற நோக்கத்துடன் ஆண்டுதோறும் அக்டோபர் 4 முதல் அக்டோபர் 10 வரை அனுசரிக்கப்படுகிறது.\n2018 ஆம் ஆண்டின் கருத்துரு (Theme) “விண்வெளி உலகத்தை ஐக்கியப்படுத்துகிறது” (Space unites the world)\nடிசம்பர் 6, 1909 ஆம் ஆண்டு ஐ.நா பொது சபையால் உலக விண்வெளிவாரம் அக்டோபர் 4-10 என அறிவித்தது.\nஅக்டோபர் 4, 1957 – பூமியின் முதலாவது செயற்கைக்கோள் ஸ்புட்னிக்-1 ஏவப்பட்ட நாள்\nஅக்டோபர் 10, 1968- வெளிப்புற விண்வெளி ஒப்பந்தம் கையெழுத்தான நாள்.\nஉலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.\nஇந்திய பொருளாதார வளர்ச்சி, 2017-ம் ஆண்டில் 6.7 சதவீதமாக இருந்தது. நடப்பு ஆண்டில் இது, 7.3 சதவீதமாகவும், 2019-ம் ஆண்டில் 7.4 சதவீதமாகவும் இருக்கும் என IMF கணித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/07/20220842/1252128/10-Enslavement-rescue-near-Mohanur.vpf", "date_download": "2019-08-17T13:34:08Z", "digest": "sha1:5HFQTQCFHA7NTFSCQCAB55BHTULXCEEQ", "length": 15260, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "எருமப்பட்டி, மோகனூர் பகுதிகளில் கொத்தடிமைகள் 10 பேர் மீட்பு || 10 Enslavement rescue near Mohanur", "raw_content": "\nசென்னை 17-08-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎருமப்பட்டி, மோகனூர் பகுதிகளில் கொத்தடிமைகள் 10 பேர் மீட்பு\nஎருமப்பட்டி, மோகனூர் அருகே கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 10 பேரை மீட்ட போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஎருமப்பட்டி, மோகனூர் அருகே கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 10 பேரை மீட்ட போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநாமக்கல் மாவட்டத்தில் கொத்தடிமைகளாக சிலர் வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஆசியா மரியத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் மரகதவள்ளி, உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜகோபால், தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர் தமிழ் செல்வன் ஆகியோர் எருமப்பட்டி அருகே உள்ள எஸ்.எஸ்.சேம்பர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.\nஅப்போது அங்குள்ள ஒரு செங்கல் சூளையில் விழுப்புரம் மாவட்டம் கல்பட்டு பகுதியை சேர்ந்த குணசேகரன் (வயது 75), இவருடைய மகன் ஏழுமலை (37), இவருடைய மனைவி மகாலட்சுமி (35), இவர்களது மகன் நவீன்குமார் மற்றும் சாந்தி (17), துர்காதேவி (14) ஆகியோர் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் அதிகாரிகள் மீட்டனர்.\nஇதே போல மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூர் பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த குஞ்சாயூர் காலனியை சேர்ந்த கந்தசாமி (62), அவரது மனைவி ராஜாமணி (52), காட்டுப்புத்தூர் பகுதியை சேர்ந்த தங்கவேல் (60), அவரது மனைவி சாந்தி (50) ஆகியோரை மோகன���ர் தாசில்தார் செல்வராஜ், துணை தாசில்தார் விஜயகாந்த் மற்றும் அதிகாரிகள் மீட்டனர்.\nஎருமப்பட்டி, மோகனூர் அருகே கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த மொத்தம் 10 பேர் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிபத்து\nஇரண்டு நாள் பயணமாக பூடான் நாட்டிற்கு புறப்பட்டார் மோடி\nஜம்மு காஷ்மீர் சில பகுதிகளில் 2ஜி இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டது\nகனமழை: வேலூர் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nவிருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடுத்தடுத்து 3 கார்கள் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nசென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை\nஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு - அரசு அறிவிப்பு\nநாகர்கோவில் அருகே சிலிண்டர் வெடித்து கார் தீப்பிடித்து எரிந்தது\nசுவாமிமலை அருகே பஸ் மோதி சிற்பி பலி\nஅவினாசியில் விபத்து- பனியன் தொழிலாளி பலி\nகொடைக்கானல் அருகே தனியார் தோட்ட காவலாளி குத்திக்கொலை\nவி.பி. சந்திரசேகரின் தற்கொலைக்கு காரணம் என்ன\nமிராக்கிள் எமர்ஜென்சி லேண்டிங்: சோளக்காட்டில் தரையிறக்கி 226 பயணிகளை காப்பாற்றிய விமானி\nவிராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியில் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்தியா\nவேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு - சுதந்திர தின உரையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்தாரா\nதண்ணீரின் அவசியத்தை உணர்த்தும் திருக்குறளை தமிழில் பேசி மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாஷ்மீர் விவகாரம்: மண்ணைக்கவ்விய பாகிஸ்தான் மற்றும் சீனா\nஎத்தனை ஆண்டுகள் குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாது- அரிதாஸ் ஸ்தபதி\nஉலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை பிடிக்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%B2%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A8-2/", "date_download": "2019-08-17T13:48:27Z", "digest": "sha1:6PV7OAHWIXTLOOMPRLMGEOKRFUXPHN4K", "length": 11898, "nlines": 299, "source_domain": "www.tntj.net", "title": "மீலாதும் மௌலீதும் – கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் மார்க்கசொர்ப்பொழிவு நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடுமீலாதும் மௌலீதும் – கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் மார்க்கசொர்ப்பொழிவு நிகழ்ச்சி\nமீலாதும் மௌலீதும் – கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் மார்க்கசொர்ப்பொழிவு நிகழ்ச்சி\nநெல்லை மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக கடந்த 01-01-2015 அன்று மார்க்கசொர்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.சதாம் அவர்கள் “மீலாதும் மௌலீதும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……………………\nவேண்டாம் மௌலீது – கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்\nதெருமுனைப் பிரச்சாரம் – மேலப்பாளையம் 35 வது வார்டு கிளை\nநோட்டீஸ் விநியோகம் – திருநெல்வேலி டவுண் கிளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/34674", "date_download": "2019-08-17T13:10:31Z", "digest": "sha1:XSQTQ7U34UUIZMYGCENTMYENPZNGU5ZR", "length": 3468, "nlines": 113, "source_domain": "www.cinemamurasam.com", "title": "நேர்கொண்டபார்வை .முன்னோட்ட வீடியோ. – Cinema Murasam", "raw_content": "\nஆசிரியர்: ‘கலைமாமணி’ தேவி மணி\nஆதித்ய வர்மாவுக்காக விக்ரம் மகன் பாடிய பாட்டு\nசிக்ஸர் படத்துக்காக அனிருத் பாடிய பா பா பிளாக் ஷிப் பாடல்\nகுருஷேத்ரம் தமிழ் பட டிரைலர்.\nஜெயலலிதாவாக நடிக்கும் வித்யா பாலனின் படு கவர்ச்சி \nபின்னணி பாடகியிடம் மாட்டிய சங்கராச்சாரியார்\nஆதித்ய வர்மாவுக்காக விக்ரம் மகன் பாடிய பாட்டு\nசிக்ஸர் படத்துக்காக அனிருத் பாடிய பா பா பிளாக் ஷிப் பாடல்\nகுருஷேத்ரம் தமிழ் பட டிரைலர்.\nஸ்ரீதேவி மகள் ஆடிய ‘பெல்லி’ நடனம்\nபிகில்:சிங்க பெண்ணே பாடல் வெளியானது\nபின்னணி பாடகியிடம் மாட்டிய சங்கராச்சாரியார்\nசுதந்திர நாளில் விஜய சேதுபதி செய்த காரியம்.\nஎங்கே போனார் இயக்குநர் மிஸ்கின்\nமதவெறியரின் வாயை அடைத்த மாதவன்.\nஆதித்ய வர்மாவுக்காக விக்ரம் மகன் பாடிய பாட்டு\n“முதல் காதல் கடிதத்தைப் பெட்டகத்தில் பாதுகாக்கிறேன்\nபூணூல் போட்ட மாதவன் வீட்டில் சிலுவை இருக்கக் கூடாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-17T13:17:13Z", "digest": "sha1:6KUZBXSSCVJCLGFILBAK3GZ2YFZ2I7PB", "length": 2490, "nlines": 77, "source_domain": "www.cinemamurasam.com", "title": "நடிகர் சங்கம் தேர்தல் – Cinema Murasam", "raw_content": "\nஆசிரியர்: ‘கலைமாமணி’ தேவி மணி\nHome Tag நடிகர் சங்கம் தேர்தல்\nTag: நடிகர் சங்கம் தேர்தல்\nரஜினி ,கமல் விளையாட்டு காட்டாதீர்கள்\nஉலகநாயகன்,சூப்பர் ஸ்டார் இருவருமே தமிழ்ச் சினிமாவுக்குப் பொதுவானவர்கள். பொக்கிஷங்கள். அவர்களது அரசியல் கருத்துகள் அவரவர் தொடர்புள்ளது. கருத்துச்சொல்ல உரிமை இருக்கிறது. திரைத்துறை சார்ந்த பிரச்னைகள் என வந்தபோது ...\nசுதந்திர நாளில் விஜய சேதுபதி செய்த காரியம்.\nஎங்கே போனார் இயக்குநர் மிஸ்கின்\nமதவெறியரின் வாயை அடைத்த மாதவன்.\nஆதித்ய வர்மாவுக்காக விக்ரம் மகன் பாடிய பாட்டு\n“முதல் காதல் கடிதத்தைப் பெட்டகத்தில் பாதுகாக்கிறேன்\nபூணூல் போட்ட மாதவன் வீட்டில் சிலுவை இருக்கக் கூடாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/thalaivar-rajinikanths-letter-to-fans/", "date_download": "2019-08-17T13:23:25Z", "digest": "sha1:YXID3KS5YW7VGAGEDZIPZXT4NGEEGJ7M", "length": 12576, "nlines": 119, "source_domain": "www.envazhi.com", "title": "என்னையும் ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது! – தலைவர் ரஜினிகாந்த் | என்வழி", "raw_content": "\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nHome Featured என்னையும் ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது\nஎன்னையும் ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது\nசென்னை: என்னையும் ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என ரஜினிகாந்த் தெரிவித���துள்ளார்.\nஇதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள கடிதம்:\nஎன்னை வாழவைத்த தெய்வங்களான எனது அன்பு ரசிகர்களுக்கு,\nநான் கடந்த 23 ந்தேதி வெளியிட்ட அறிக்கையில் மக்கள் மன்ற செயல்பாடுகள் குறித்து சில உண்மைகளை சொல்லி இருந்தேன். அது கசப்பாக இருந்தாலும் அதில் உள்ள உண்மையையும் நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.\nஉங்களை போன்ற ரசிகர்களை அடைந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன். ரசிகர்களையும் என்னையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாம் எந்த பாதையில் போனாலும் அந்த பாதை நியாயமானதாக இருக்கட்டும். ஆண்டவன் நமக்கு துணை இருப்பான். என ரஜினிகாந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.\nTAGrajini makkal mandram rajinikanth ரசிகர்கள் ரஜினி மக்கள் மன்றம் ரஜினிகாந்த்\nPrevious Postமுக ஸ்டாலின், முரசொலியின் அரைவேக்காட்டுத்தனம் Next Postஎப்பவும் ஒரே பேச்சு... அதான் தலைவர் ரஜினி\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வைய��்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2019/08/14/596134/", "date_download": "2019-08-17T12:56:12Z", "digest": "sha1:XQ2KLN4DYNKW4OYYCI7BTRY3XA6GBW6E", "length": 3877, "nlines": 36, "source_domain": "dinaseithigal.com", "title": "தின செய்திகள்: பூர்வீக கிராமத்தில் குளத்தை துர்வாரும் அமெரிக்க மாணவியின் அசத்தலான செயல்", "raw_content": "\nபூர்வீக கிராமத்தில் குளத்தை துர்வாரும் அமெரிக்க மாணவியின் அசத்தலான செயல்\nதமிழ்நாட்டை தனது பூர்வீகமாக கொண்ட மாணவி அமெரிக்காவில் 12-ஆம் வகுப்பு பயின்றுவரும் நிலையில், தனது பூர்வீக கிராமத்தில் உள்ள குளத்தை தத்தெடுத்து அனைவரது பாராட்டுகளையுமு் பெற்றுள்ளார்.\nசிவகங்கை மாவட்டம் மேல வெள்ளூர் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சரவணன்- சரளா தம்பதி. இவர்களுக்கு காவ்யா என்ற மகள் உள்ள நிலையில், இவர் தற்பொது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் 12-ஆவது கிரேடு பயின்று வருகிறார்.\nஇந்நிலையில் கடந்த மாதம் தனது பூர்வீக கிராமத்திற்கு வந்த காவ்யா, முக்கிய நீர் ஆதாரமான பெரிய ஊருணி, 10 ஆண்டுகளாக தூர்வாராமல் புதர்மண்டி இருந்ததை பார்த்துள்ளார். இதனையடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்த காவ்யா பெரிய ஊருணியை தூர்வார முறையாக அனுமதி பெற்று, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.\nஇளம் பருவத்திலேயே இந்த மாணவி வெளிப்படுத்தும் சொந்த மண் மீதான பாசம் அனைவரிடமும் பாராட்டைப் பெற்று வருகிறது. வெளிநாட்டில் வசதி வாய்ப்புடன் இருந்து சொந்த ஊரை மறப்பவர்களுக்கு மத்தியில் ஊருக்காக மாணவி செய்யும் சேவை கிராம மக்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.\nபிகினி உடையில் நடிகை அடா சர்மா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்\nமொத்தம் சம்பாதித்ததே இவ்ளோதான் – ஆபாச நடிகை மியா கலீபா உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/128647/", "date_download": "2019-08-17T12:47:31Z", "digest": "sha1:7T67NUVI2Q67PSNBPPA63NBM6G3MEQLF", "length": 9443, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "சிரியாவில் மோதலில் 55 பேர் பலி…. – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் மோதலில் 55 பேர் பலி….\nசிரியாவில் அரச படைகளுக்கும் போராளிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 55 பேர் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது சிரியாவில் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக பல்வேறு புரட்சிப் படையினர் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇவர்களுக்கெதிராக அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றனஇந்நிலையில், சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஹாமா, அலெப்போ மற்றும் லடாகியா மாகாணங்களில் செயல்பட்டு வரும் போராளி குழுக்களுக்கு இடையே நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது இந்த மோதலில் படைவீரர்கள் மற்றும் போராளிகள் என 55 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என சிரியாவில் உள்ள பிரித்தானியாவுக்கான மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் படுகாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய – மைத்திரிக்கிடையில் நேரடி பேச்சுவார்த்தை\nமன்னாரில் விபத்து – மருத்துவமனை வைத்தியர் மதுபோதையிலா\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 5ம் திருவிழா\nமுச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் படுகாயம் August 17, 2019\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம் August 17, 2019\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் August 17, 2019\nகாசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு August 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/518023/amp", "date_download": "2019-08-17T13:05:53Z", "digest": "sha1:XY6BEZTQG7OZEPJE5BJRFREOJURUHH7J", "length": 7672, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "Heavy rains continue in Madhya Pradesh, Chhattisgarh | மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் தொடரும் பலத்த மழையால் பெரும் வெள்ளம் | Dinakaran", "raw_content": "\nமத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் தொடரும் பலத்த மழையால் பெரும் வெள்ளம்\nசாகர்: மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் தொடரும் பலத்த மழையால் பல ஊர்களில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் தாரி கிராமம் உள்பட பல ஊர்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்கரில் கேலோ நதியில் அபாயக் கட்டத்துக்��ு மேல் வெள்ளம் பாய்கிறது. கேலோ நதி வெள்ளம் ஊருக்குள் பாய்ந்ததால் ஏராளமான வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.\nகாஷ்மீரில் ஒருசில இடங்களில் இணைய சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டது\nஅயோத்தி தூண்களில் இந்து கடவுள் உருவங்கள்: உச்ச நீதிமன்றத்தில் ராம் லாலா வக்கீல் வாதம்\nகொலை குற்றவாளிகள் விடுதலை புதிய சட்டத்தில் நீதி கிடைக்கும்: பிரியங்கா நம்பிக்கை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் முதல் ஆண்டு நினைவு தினம்: ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி\nபலகோடி ரூபாய் முறைகேடு கொல்கத்தா மாஜி போலீஸ் ஆணையருக்கு சிபிஐ சம்மன்\nசிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கு விசாரணை காஷ்மீரில் விதித்த கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகிறது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nகேரளாவில் முதன் முதலாக முத்தலாக் தடை சட்டத்தில் சிறைக்கு சென்றார் வாலிபர்\nஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு'மேல்சாந்தி தேர்வு இன்று நடக்கிறது\nவெளிநாட்டு ஆர்டர்கள் குறைந்ததால் சாப்ட்வேர் நிறுவனங்களில் ஊழியர்கள் வேலையிழப்பு\nசென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலில் நாளை பவித்ர உற்சவம் துவக்கம்\nகாஞ்சிபுரத்தில் கடந்த 47 நாட்களாக அத்திவரதர் வைபவத்தை சிறப்பாக நடத்திய அனைத்து துறையினருக்கும் முதல்வர் பாராட்டு\nகொல்கத்தாவில் தாறுமாறாக கார் ஓட்டிய பாஜ எம்.பி ரூபா கங்குலியின் மகன் கைது\nவெள்ள நிவாரண பணிகளுக்கு 40 ஆயிரம் கோடி வேண்டும் : பிரதமரிடம் முதல்வர் எடியூரப்பா மனு\nவெள்ள நிவாரணத்துக்காக கார் பேன்சி எண் ஆசையை தியாகம் செய்த பிருத்விராஜ்\nமருத்துவமனைக்கு சென்று ஜெட்லி உடல்நிலையை விசாரித்தார் ஜனாதிபதி\nபெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை ராணுவ மேஜர் ஜெனரல் அதிரடியாக பணி நீக்கம்\nதெலங்கானாவில் நிதி மோசடி வழக்கில் 300 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம் : அமலாக்கத் துறை நடவடிக்கை\nஆந்திராவில் நடந்த சுதந்திர தின விழாவில் தரையில் விழுந்த விருதை எடுத்து கொடுத்த முதல்வர்\nபீகாரில் சர்ச்சைக்குரிய எம்எல்ஏ வீட்டில் சிக்கிய ஏகே 47, வெடிகுண்டுகள்\nசுதந்திர தின உரை தொடர்பாக மோடிக்கு ப.சிதம்பரம் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://weshineacademy.com/today-tnpsc-current-affairs-october-11-2018/", "date_download": "2019-08-17T12:41:12Z", "digest": "sha1:MF27ICUW3WVI57ENQCR73OG4YE3MCY3I", "length": 17798, "nlines": 138, "source_domain": "weshineacademy.com", "title": "Today TNPSC Current Affairs October 11 2018 | PDF Download | We Shine Academy", "raw_content": "\nசர்வதேச நாடுகளின் சபையான ஐ.நா., இந்தியாவுக்கான நிலையான வளர்ச்சி இலக்குகள் எனப்படும் SDS (Sustainable Development Goals) இன் முதல் இளம் வர்த்தக சாம்பியனாக (First Youth Business Championship) மானசி கிர்லோஸ்கரை (Manasi Kirloskar) தேர்வு செய்துள்ளது.\nஇதன்மூலம் இவர், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய மற்ற இளம் தலைமுறைகளை ஊக்குவிப்பார். மேலும், பருவநிலை மாற்றம், பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை சுத்திகரித்தல், பெண்ணுரிமை போன்றவற்றில் ஐ.நா.வுடன் இணைந்து செயல்பட உள்ளார்.\nஇந்தியாவின் முதல் ‘மெத்தனால் சமையல் எரிபொருள் திட்டம்’ (India’s First Methanol Cooking Fuel Program), அசாம் மாநிலத்தில் நாம்ரூப் நகரில் அசாம் பெட்ரோலிய நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ளது.\nஇந்த திட்டம் நிதி ஆயோக் (NITI Aayog) மூலம் ஊக்குவிக்கப்படுகிறது.\nசுற்றுலாத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது, சுற்றுலா தொடர்பான தகவல்கள் மற்றும் தரவுகளைப் பரிமாறிக் கொள்வது, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் ருமேனியா நாடுகளுக்கிடையே கையெழுத்தாகி உள்ளது.\nஇந்தியாவின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியில் ருமேனிய நாடு முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.\nஅரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி உள்ளது. அந்தப் புயலுக்கு “லூபன்” என பெயரிடப்பட்டுள்ளது.\nஓமன் நாடு இப்பெயரை வைத்துள்ளது. ஓமனி மொழியில் “லூபன்” என்றால் சாம்பிராணி மரத்தைக் குறிக்கும் (Frankincese Tree)\nஇதேபோன்று, அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தை பயங்கர காற்றுடன் தாக்கவிருக்கும், அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகியிருக்கும் புயலுக்கு “மைக்கேல்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nவங்கக் கடலில் உருவாகியிருக்கும் புயலின் பெயர் – “தித்லி” இப்பெயரை பாகிஸ்தான் வைத்துள்ளது. இப்புயலானது ஆந்திரா-ஒடிசா கடற்கரையை அக்டோபர் 11 அன்று கடக்கிறது.\nமத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பல்வேறு பிரிவுகளின் கீழ், ஸ்வச்சதா ஹை சேவா (Swachhta Hi Seva) என்ற கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு தூய்மையான வளாகத்திற்கான தரநிலைகளை (Swachh Campus ranking) அறிவித்துள்ளது.\nதூய்மையான தொழில்நுட்ப நிறுவனங்கள் என்ற பிரிவில் கோயம்புத்தூரைச் சேர்ந்த அம்ரிதா விஸ்வ வித்யபீடம் முதலிடம் பிடித்துள்ளது.\nதூய்மையான அரசுப் பல்கலைக்கழகங்கள் பிரிவில் ஹரியானா மாநிலத்தின் மகரிஷி தயானந்த பல்கலை கழகமும், தனியார் பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலில் புனேவின் சிம்பயாசிஸ் சர்வதேச பல்கலைக்கழகமும் முதலிடத்தில் உள்ளது.\nஇந்திய மெடல்கள் மற்றும் ஃபெரோ அலாய்ஸ் நிறுவனத்தின் அறக்கட்டளைப் பிரிவால் (IMPacT) வழங்கப்படும் உயரிய விருதான, 2018ம் ஆண்டிற்கான 26வது ஏகலபியா விருது (Ekalabya Award – 2018) ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹாக்கி வீரரான லீலிமா மின்ஸ் பெற உள்ளார்.\nஇந்திய தலைமைப் புள்ளியியல் அலுவலராக ‘பிரவீன் ஸ்ரீவஸ்தவா’ (Chief Statistician of India) நியமிக்கப்பட்டுள்ளார் முன்னதாக இப்பொறுப்பில் இருந்த டி.சி.ஏ ஆனந்த், என்பவருக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார் பிரவீன் ஸ்ரீவஸ்தவா, 2020 ஆகஸ்ட் வரை அப்பதவியில் இருப்பார்.\nஇந்திய புள்ளியியல் துறைதான் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP – Gross Domestic Product), பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த புள்ளி விவரங்களை சேகரித்து, ஆய்வறிக்கையாக வெளியீட்டு வருகிறது.\nமத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வரிசையில் அட்டானிக் ஜெனரலுக்கு அடுத்தபடியாக உள்ள சொலிசிட்டர் ஜெனரல் பதவிக்கு, “துஷார் மேத்தா” என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்\nதற்போதைய அட்டானிக் ஜெனரல் – K.K. வேணுகோபால் அட்டானிக் ஜெனரல், இந்திய குடியரசுத் தலைவரால் அரசியலமைப்பு சட்ட விதி 76-ன் படி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஉலகம் முழுவதிலும் மனநலம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் 10ம் தேதி உலக மனநல தினமாக கடைபிடிக்கப்படுகிறது.\nஇத்தினமானது 1992ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்;டு வருகிறது.\nஉலக சுகாதார அமைப்பு, உலக நல மருத்துவ அமைப்பு, இந்திய மனநல மருத்துவ சங்கம் போன்றவற்றின் அறிவுறுத்தலின் பேரில் இந்தியாவில் உலக மனநல பாதுகாப்பு வாரம் அக்டோபர் 4 முதல் அக்டோபர் 10 வரை கடைபிடிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2019/apr/17/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-3-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-3134499.html", "date_download": "2019-08-17T13:09:40Z", "digest": "sha1:PZEOZGMFFVY6WLSXUUYRFQXLFVPZNEGX", "length": 6923, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "உலகக் கோப்பையை காண 3 டி கண்ணாடி வாங்க உள்ளேன்- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nஉலகக் கோப்பையை காண 3 டி கண்ணாடி வாங்க உள்ளேன்\nBy DIN | Published on : 17th April 2019 01:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉலகக் கோப்பை போட்டியை காண 3 டி கண்ணாடியை வாங்க உள்ளேன் என இந்திய அணியில் சேர்க்கப்படாத அம்பதி ராயுடு வேதனையுடன் கூறியுள்ளார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள அம்பதி ராயுடு, உலகக் கோப்பை இந்திய அணியில் நான்காம் நிலை பேட்ஸ்மேனாக கட்டாயம் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்ப்பு எழுந்தது.\nராயுடுவுக்கு பதில், விஜய் சங்கர் சேர்க்கப்பட்டது குறித்து தேர்வுக் குழுத் தலைவர் பிரசாத் கூறுகையில் இங்கிலாந்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்று அம்சங்கள் (3 டி) முறையில் விஜய் சங்கரை பயன்படுத்த முடியும் எனத் தெரிவித்தார். இந்நிலையில் அம்பதி ராயுடு தனது சுட்டுரை பக்கத்தில் (டுவிட்டர்) கூறியதாவது: உலகக் கோப்பை போட்டியைக் காண 3 டி கண்ணாடிக்கு ஆர்டர் தந்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nசைமா விருதுகள் 2019 - பகுதி II\nசைமா விருது 2019 - பகுதி I\nவாஜ்பாய் முதலாம் ஆண்டு நினைவு தினம்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-08-17T13:10:41Z", "digest": "sha1:JI3UECYFGX272BKFQW7C2PLA2NGXVUBH", "length": 8697, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆலயங்களின் அழிவு", "raw_content": "\nTag Archive: ஆலயங்களின் அழிவு\nஓவியம், கலாச்சாரம், கலை, கேள்வி பதில், சமூகம், தமிழகம்\nஅன்புள்ள அண்ணா, தஞ்சையின் திருவிடைமருதூர் கோவிலில் மட்டுமல்ல , விஜயமங்கலம் சந்திர பிரபா நாதர் கோவிலில் உள்ள 8ம் நூற்றாண்டை சேர்ந்த ஓவியங்களும் மிகவும் பாழ்பட்டு உள்ளது. இந்த நிலையை மாற்ற என்ன செய்யலாம் அற நிலையத்துறை இது பற்றி எதையும் யோசிக்காமலும் செயல்படாமலும் இருக்கிறது.விஜயமங்கலத்தில் உள்ள ஓவியங்களை தீ வைத்து எரித்து இருக்கிறார்கள். அந்த பழைய வர்ணங்களை மீட்கும் தொழில் நுட்பம் நம்மிடம் இல்லை என்கிறார்கள். எல்லோராவிலும், அஜந்தாவிலும் கூட தீ வைத்து அழித்த ஓவியங்கள் …\nTags: ஆலய ஓவியங்கள், ஆலயங்களின் அழிவு, ஆலயங்கள், இந்து மதம், கேள்விபதில்\nகொல்லிமலைச் சந்திப்பு, மேலுமொரு சந்திப்பு...\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 15\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 44\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-48\nமகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88/page/2", "date_download": "2019-08-17T12:38:44Z", "digest": "sha1:7AC453EV4RIWYJM4MJGCLR7JW7F3JK3N", "length": 23586, "nlines": 145, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுருதை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 31\nபகுதி ஏழு : பூநாகம் – 1 காலையில் அஸ்தினபுரியின் கிழக்குக் கோட்டை வாயிலில் பெருமுரசம் முழங்கியதும் நகர்மக்கள் பெருங்கூச்சலுடன் தேர்வீதியின் இருபக்கமும் நெருக்கியடித்துக்குழுமினர். முதற்பெருமுரச ஒலியைத் தொடர்ந்து காவல்கோபுரங்களின் முரசுகளும் ஒலிக்க நகரம் சிம்மம்போல கர்ஜனைசெய்யத் தொடங்கியது. கோட்டைமேல் எழுந்த கொடிகளை பல்லாயிரம் கண்கள் நோக்கின. வண்ண உடைகள் அணிந்து அணிசூடி மலர்கொண்ட பெண்கள் குழந்தைகளை இடையில் தூக்கி கிழக்கு வாயிலை சுட்டிக்காட்டினர். முதியவர்களை இளையோர் கைத்தாங்கலாக அழைத்துவந்து நிறுத்தினர். நகரெங்கும் மலர்மாலைகளும் பட்டுப்பாவட்டாக்களும் தொங்கி …\nTags: அர்ஜுனன், அஸ்தினபுரி, கணிகர், கபிசாபுரி, கிருதர், குந்தி, கூர்ஜரன், கூர்ஜரம், சகுனி, சஞ்சயன், சதசிருங்கம், சதுரன், சப்தசிந்து, சிந்து, சுமித்ரன், சுருதை, சௌனகர், சௌவீரநாடு, ஜராசந்தன், தத்தமித்ரன், தருமன், திருதராஷ்டிரர், தேவபாலபுரம், பத்மை, பால்ஹிகநாடு, பீதர்கள், பீமன், பீஷ்மர், மாலினி, மாளவன், யவனர்கள், ரகு, லட்சுமணன், விதுரர், விபுலன், விப்ரர், ஹரஹூணர்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 92\nபகுதி பதினெட்டு : மழைவேதம் [ 4 ] ஏழு பாய்கள் கொண்டிருந்தாலும் காற்றே இல்லாமலிருந்தமையால் படகு துடுப்பின் விசையால்தான் கங்கையை எதிர்த்து ஓடிக்கொண்டிருந்தது. எட்டு குகர்களும் தசைகள் இறுகி நெகிழ, மூச்சு ஒன்றையே ஒலியாகக் கொண்டு, துடுப்பை துழாவினர். துடுப்புபட்டு நீர் நெளியும் ஒலி மட்டும் சீராகக் கேட்டுக்கொண்டிருந்தது. படகின் அமரத்தில் வித���ரன் நின்றிருந்தான். கொடிமரத்தில் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடி மெல்ல பறந்துகொண்டிருந்தது. விதுரன் அலைகளே இல்லாத, காற்றசைவே இல்லாத கங்கையை முதல்முறையாகப் பார்த்தான். அதன் இருவிளிம்புகளும் …\nTags: அம்பாலிகை, அம்பிகை, சத்யவதி, சியாமை, சுருதை, சோமர், விதுரன்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 91\nபகுதி பதினெட்டு : மழைவேதம் [ 3 ] கங்கையின் நீர் மேலேறி கரைமேட்டில் வேர் செறிந்துநின்ற மரங்களைத் தழுவி ஓடிக்கொண்டிருந்தது. சாலையில் வரும்போதே நீரின் குளிரை உணரமுடிந்தது. மரங்களுக்கு அப்பால் அலையடித்த நீரின் ஒளியில் அடிமரங்கள் புகைக்கு அப்பால் தெரிபவை போல விளிம்புகள் அதிர நின்றாடின. கங்கைக்கரைக்கு தேர் வந்து நின்றதும் விதுரன் இறங்கி அவனைக்காத்து நின்ற முதிய வைதிகரிடம் “நீர் மிகவும் மேலே வந்துவிட்டது” என்றான். “ஆம், கோடைநீளும்தோறும் நீர் பெருகும்… அங்கே இமயத்தின் …\nTags: அம்பாலிகை, அம்பிகை, சத்யவதி, சாரிகை, சியாமை, சிவை, சுசரிதன், சுபோத்யன், சுருதை, சோமர், சௌனகர், திருதராஷ்டிரன், லிகிதர், விதுரன், விப்ரன், விப்ரர்\nவெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 68\nபகுதி பதின்மூன்று : தனிப்புரவி [ 4 ] அதிகாலையில் எழுந்ததும் அகத்தில் முதலில் முளைப்பது முந்தைய நாளிரவு சிந்தனைசெய்த கடைசிச்சொற்றொடர்தான் என்பதை விதுரன் உணர்ந்திருந்தான். ஆகவே ஒவ்வொருநாளும் அலுவல்களை முடித்து கண்கள் மயங்குவதுவரை அவன் காவியத்தைத்தான் வாசிப்பது வழக்கம். பீடத்திலிருக்கும் சுவடிக்கட்டில் ஏதேனும் ஒன்றை எடுத்து விரித்து அதன் சொற்களுக்குள் நுழைவான். ஒவ்வொரு கவிதைவரியையும் ஐந்துமுறை அகத்தில் சொல்லிக்கொண்டே கடந்துசெல்வான். அன்றைய அல்லல்கள், மறுநாளைய கவலைகள் அனைத்தின்மேலும் அழுத்தமான மணல்போல அச்சொற்கள் படியும். பலசமயம் அல்லல்களும் …\nTags: சகுனி, சஞ்சயன், சத்யவதி, சார்வாகன், சுருதை, திருதராஷ்டிரன், தேவிஸ்தவம், பராசரர், பாண்டு, மழைப்பாடல், விதுரன்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 67\nபகுதி பதின்மூன்று : தனிப்புரவி [ 3 ] பீஷ்மர் அஸ்தினபுரியின் எல்லைக்குள் நுழைந்துவிட்டார் என்று செய்திவந்தபோதே விதுரனுக்குள் மெல்லிய பதற்றம் பரவியது. அதைவெல்ல தன்னை சுவடிகளுக்குள் செலுத்திக்கொண்டான். ஏமாற்றத்துக்கு தன்னை ஒருக்கிக்��ொள்பவன்போல அந்த எதிர்பார்ப்புக்கு எதிராக எண்ணங்களைச் செலுத்தினான். சுவடிகளில் வெறும் எண்கள். லிகிதர் எப்போதுமே சுருக்கமான செய்திகளை அளிப்பதில் வல்லவர். அச்செய்திகள் அலையடிக்கும் கங்கைநீரின் குமிழிகள் போல. குமிழிகளை வைத்து கங்கையின் திசையை, விரைவை அறிந்துகொள்ளமுடியும். சற்றுநேரம் கழித்துதான் தன் நெஞ்சு அச்செய்திகளில் இல்லை …\nTags: குந்திபோஜன், சத்யவதி, சுருதை, பாண்டு, பீஷ்மர், மழைப்பாடல், விதுரன்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 66\nபகுதி பதின்மூன்று : தனிப்புரவி [ 2 ] முதியசேடி கிரிஜை அருகே வந்து வணங்கி நின்றதை சிவை திரும்பிப்பார்த்தாள். பலவருடங்களாவே அவள் பேசுவது மிகவும் குறைந்துவிட்டிருந்தது. கேட்கவேண்டியவற்றை எல்லாம் விழிகளாலேயே கேட்பாள். சொல்லவேண்டியவற்றை சைகைகளாலும் ஒற்றைச்சொற்களாலும் அறிவிப்பாள். பெரும்பாலான நேரம் உப்பரிகையில் சாளரம்வழியாக வெளியே பார்த்தபடி அமர்ந்திருப்பாள். வடக்குவாயில்கோட்டையும் யானைக்கொட்டிலும் வடமேற்குமூலை குளமும் அதையொட்டிய அரசபாதையும் அரண்மனையின் வடக்குமுற்றமும் அங்கிருந்து தெரியும். இருபதுவருடங்களாக அவள் அதைமட்டும்தான் பார்த்துக்கொண்டே இருக்கிறாள் என்பது சேடியர் அனைவருக்கும் தெரியும். அவளுக்கு …\nTags: கிரிஜை, கிருபை, சத்யவதி, சியாமை, சிவை, சுருதை, பலபத்ரர், மழைப்பாடல், விதுரன்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 62\nபகுதி பன்னிரண்டு : விதைநிலம் [ 3 ] மாத்ரியின் தோழி சுதமை அவளை அணிசெய்துகொண்டிருக்கையில் அனகை வந்து வணங்கி குந்தியின் வருகையை அறிவித்தாள். மாத்ரி சற்று திகைத்து எழுந்து “இங்கா நான் மூத்த அரசியைப்பார்க்க அங்கேயே செல்கிறேன் என்று சொல்” என்றாள். “குந்திதேவி இங்கே தங்கள் அரண்மனைக்கூடத்தில் காத்திருக்கிறார்” என்றாள் அனகை. “இங்கா நான் மூத்த அரசியைப்பார்க்க அங்கேயே செல்கிறேன் என்று சொல்” என்றாள். “குந்திதேவி இங்கே தங்கள் அரண்மனைக்கூடத்தில் காத்திருக்கிறார்” என்றாள் அனகை. “இங்கா” என்றபடி மாத்ரி தோழியை நோக்கினாள். சுதமை “அணிசெய்துவிட்டுச் செல்லுங்கள் அரசி” என்றாள். அனகை “குந்திதேவி தங்களை அணிசெய்யவே வந்திருக்கிறார்கள்” என்றாள். மாத்ரி …\nTags: அனகை, அம்பாலிகை, அருணர், குந்தி, குந்திபோஜர், சல்லியன், சுதமை, சு���ுதை, பாண்டு, மழைப்பாடல், மாத்ரி, விதுரன்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 26\nபகுதி ஆறு : தூரத்துச் சூரியன் [ 1 ] மார்த்திகாவதியை ஆண்ட குந்திபோஜனுக்கு உரிய கௌந்தவனம் என்ற பெயர்கொண்ட மலையடிவாரக் குறுங்காடு பர்ணஸா நதியின் கரையில் இருந்தது. சுற்றிலும் வெட்டப்பட்ட பெரிய அகழியால் உள்ளே வனமிருகங்கள் வரமுடியாதபடி செய்யப்பட்டு தவநிலையாக மாற்றப்பட்டிருந்தது. பதினைந்துநாட்களுக்கும் மேலாக பெய்துகொண்டிருந்த மழையால் அகழியில் சிவந்த மழைநீர் நிறைந்து இலைகள் சொட்டும் துளிகளாலும் சிற்றோடைகள் கொட்டும் நீராலும் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அகழிக்குமேல் போடப்பட்டிருந்த ஒற்றைமரம் வழியாக குந்திபோஜனின் அறப்புதல்வி பிருதையின் சேடியான …\nTags: அனகை, குந்தி, குந்திபோஜன், கௌந்தவனம், சாலவனம், சுருதை, பர்ணஸா நதி, பிருதை, மார்த்திகாவதி\nசனிக்கிழமை கி.ராவுக்கு விருதளிப்பு விழா\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 17\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 32\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 49\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-48\nமகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வா��கர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=7&cid=3176", "date_download": "2019-08-17T12:42:49Z", "digest": "sha1:WS6N7HAZYBDXICMAZ64TCB6B3RRN7PZ6", "length": 18810, "nlines": 56, "source_domain": "www.kalaththil.com", "title": "தமிழர் தாயகத்தை ஆக்கிரமிப்பதற்கு தொல்லியல் திணைக்களமும் பௌத்த பிக்குகளும் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு வலி-மேற்கு பிரதேச சபை கடும் கண்டனம்! | The-Department-of-Archeology-and-the-Buddhist-monks-are-severely-condemned-for-their-actions-to-occupy-the-Tamil-homeland களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nதமிழர் தாயகத்தை ஆக்கிரமிப்பதற்கு தொல்லியல் திணைக்களமும் பௌத்த பிக்குகளும் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு வலி-மேற்கு பிரதேச சபை கடும் கண்டனம்\nவடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தை ஆக்கிரமிப்பதற்கு தொல்லியல் திணைக்களமும் பௌத்த பிக்குகளும் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு வலி.மேற்கு பிரதேச சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தென்கயிலை ஆதீன சுவாமிகள் மீது தேநீர் சாயம் ஊற்றித் தாக்குதல் நடத்தியமையும் மோசமான அநாகரிகமான செயற்பாடு எனத் தெரிவித்துள்ள பிரதேச சபை அதற்கும் வன்மையான கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்தச் செயற்பாடுகளைக் கண்டித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nவலி.மேற்கு பிரதேச சபையின் 17 ஆவது சாதாரண பொதுக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (19) பிரதேச சபையில் தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றபோது, பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் அராஜகம் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர் ந.பொன்ராசா கண்டனப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்தார். அப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.\nஉறுப்பினர் பொன்ராசா பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையில்,\nவடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் சிங்கள பௌத்த மேலாதிக்கம் அரங்கேற்றப்படுகின்றது. தமிழர்களின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. சைவத்தமிழர்களின் வழிபாட்டு இடங்கள் அபகரிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் உச்சமாக கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தென்கயிலை ஆதீன முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் மீது சிங்களக் காடையன் ஒருவனால் தேநீர்ச் சாயம் ஊற்றப்பட்ட அநாகரிகம் இடம்பெற்றுள்ளது. சிறிலங்காவில் மிக மோசமான ஆட்சி நடைபெறுகின்றது என்பதையே இது எடுத்துக்காட்டுகின்றது.\nஆயுதப் போராட்டம் இடம்பெற்றபோது, தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொண்ட சிங்கள தேசம், அதற்காகப் புலிகளோடு பேசி இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது எனவும் கூறியது. புலிகள் தமிழ் மக்களுக்காகப் போராடவில்லை எனவும் அவர்கள் பயங்கரவாதிகள் எனவும் சர்வதேசம் பூராகப் பிரச்சாரம் செய்து வந்தது. அதன் அடிப்படையில், சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.\nதமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொண்ட அரசு யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்காமல் தமிழர் தாயகத்தை சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. தமிழ் சிங்கள மரபுரிமைகளைப் பாதுகாத்து எதிர்காலச் சந்ததியிடம் கையளிக்கவேண்டிய தொல்லியல் திணைக்களம் முற்றுமுழுதாக சிங்கள மயப்படுத்தல் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றது.\nவவுனியா வெடுக்குநாறிமலைப் பிரதேசத்தை ஆக்கிரமித்து அங்கு பௌத்த விகாரை அமைக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாயில் பிள்ளையார் ஆலயத்தை அப்புறப்படுத்திவிட்டு பௌத்த விகார�� அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.\nவலிகாமம் வடக்கில் ஏற்கனவே சிறிய விகாரைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தையிட்டியில் பாரிய விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது. நாவற்குழியில் பாரிய விகாரை அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது. நயினாதீவில் 60 அடி உயரத்தில் புத்தர் சிலை அமைக்கப்பட்டு வருகின்றது. இதேபோல தமிழர் தாயகப் பிரதேசம் எங்கும் விகாரைகள் அமைத்து எமது பூர்வீக நிலத்தை சிங்கள மயப்படுத்தும் செயற்பாடுகள் வேகமாக இடம்பெற்று வருகின்றது.\nதிருகோணமலை தமிழர்களின் பூர்வீகப் பிரதேசம். இங்குள்ள கன்னியாயில் தமிழர் மரபுரிமையை நிலைநாட்டும் நோக்கத்துடன் தமிழ் மக்கள் இணைந்து கன்னியாய் பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டுக்குச் சென்றபோது, அதற்குத் தலைமை தாங்கிய தென்கயிலை ஆதீனம் அகத்தியர் அடிகளார் மீது சிங்களக் காடையன் ஒருவனால் தேநீர்ச் சாயம் ஊற்றப்பட்டுள்ளது. மிகக் கேவலமான இந்தச் செயல் ஒட்டுமொத்த சைவத் தமிழ் மக்களையும் கொதிப்படைய வைத்துள்ளது.\nபொலிஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட வணக்கத்திற்குரிய மதகுரு ஒருவர் மீது அநாகரிகம் இடம்பெற்றபோது நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய பொலிஸார் பார்த்துக்கொண்டிருந்தனர். குறித்த நபரைக் கைது செய்ய முடியவில்லை. பொலிஸாரின் இந்தச் செயற்பாடானது நாட்டில் தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு வேறோரு நீதியா என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றது. பௌத்த பிக்கு ஒருவர் தமிழ் இனத்தைச் சேர்ந்த ஒருவனால் இவ்வாறு தாக்கப்பட்டிருந்தால் பொலிஸார் பார்த்துக்கொண்டிருப்பார்களா என தமிழ் மக்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.\n30 வருட யுத்தத்திற்கு பின்னரும் சிங்கள தேசம் சிங்கள தேசம் நல்லிணக்கத்திற்கு தயாராக இல்லை என்பதையே தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.\nசைவத் தமிழர்களின் முதன்மை ஆதீனமாக விளங்கி, திருகோணமலையில் சைவத்தையும் தமிழையும் மேம்படுத்தவும் தமிழர்களின் மரபுரிமைகளைப் பாதுகாக்கவும் முனைப்போடு செயற்பட்டு வருகின்ற தென்கயிலை ஆதீன சுவாமி அகத்தியர் அடிகளார் மீது மேற்கொள்ளப்பட்ட அநாகரிமான சம்பவத்தை எமது சபை வன்மையாகக் கண்டிக்கவேண்டும். அத்துடன், இந்தச் சம்பவத்த���ல் ஈடுபட்ட நபரை உடனடியாகக் கைது செய்யாமல் வேடிக்கை பார்த்த பொலிஸாரின் செயலும் கண்டிக்கப்பட வேண்டியது.\nமேலும், தமிழர் மரபுரிமைச் சின்னங்களை அபகரித்து சிங்கள மயப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளின் செயலையும் இந்தச் சபை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். – எனத் தெரிவித்தார்.\nதவிசாளர் த.நடனேந்திரன், உறுப்பினர்களான எஸ்.துரைலிங்கம், சி.பாலகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்று உரையாற்றினர். இதனைத் தொடர்ந்து இப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/interesting?page=100", "date_download": "2019-08-17T13:08:00Z", "digest": "sha1:AGG6RRQPK7DDFI2DJQF4J2K3M3ZHEKQC", "length": 10572, "nlines": 132, "source_domain": "www.virakesari.lk", "title": "Interesting News | Virakesari", "raw_content": "\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஓமந்தை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டிவைப்பு\nசீன கப்பல் கடலில் மூழ்கியதில் 7 பேர் பலி\nஆட்சி மாற்றம் குறித்து கனி மொழி கனவு கானல் நீர் போன்றது- அமைச்சர் கடம்பூர் ராஜு.\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\nமட்டு. வைத்தியசாலை கழிவகற்றல் விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு\nமது போதையில் மரம் கைது\nபிரித்தானிய இராணுவ அதிகாரியொருவர் மது அருந்திய நிலையில், மரமொன்றை கைது செய்ய உத்தரவிட்டமையால் குறித்த மரம் 118 வருடங்களாக சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.\nவிசித்திர நோய் ; அளவிற்கு அதிகமாய் வளரும் ஆணுறுப்பு (வீடியோ இணைப்பு)\nகென்யா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவரின் ஆணுறுப்பு அளவுக்கு அதிகமாக வளர்ச்சி அடையும் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார்.\nபருமனான பெண்ணாக மாற இப்படியா பண்ணுவாங்க ; அதிர்ச்சி தகவல் (வீடியோ இணைப்பு)\nஅமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த மொனிக்கா றிலே 700 இறாத்தல் நிறையுடையவர்.\nமது போதையில் மரம் கைது\nபிரித்தானிய இராணுவ அதிகாரியொருவர் மது அருந்திய நிலையில், மரமொன்றை கைது செய்ய உத்தரவிட்டமையால் குறித்த மரம் 118 வருடங்களா...\nவிசித்திர நோய் ; அளவிற்கு அதிகமாய் வளரும் ஆணுறுப்பு (வீடியோ இணைப்பு)\nகென்யா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவரின் ஆணுறுப்பு அளவுக்கு அதிகமாக வளர்ச்சி அடையும் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருக...\nபருமனான பெண்ணாக மாற இப்படியா பண்ணுவாங்க ; அதிர்ச்சி தகவல் (வீடியோ இணைப்பு)\nஅமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த மொனிக்கா றிலே 700 இறாத்தல் நிறையுடையவர்.\nநோயாளியை பார்வையிட வந்த காதலி,மனைவி ; கலவரமானது வைத்தியசாலை ( வீடியோ இணைப்பு)\nவைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு இருந்த நோயாளி ஒருவரை அவரது மனைவியும் காதலியும் ஒரே நேரத்தில் பார்க்க வந்துள்ளனர். இதனால்...\nசில விநாடிகளில் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைகின்றன : வியக்கவைக்கும் காணொளி\nதொழினுட்பத்தில் துள்���ி விளையாடும் இவ்வுலகில் ஒவ்வொரு நாளும் உலகில் எங்கையாவது ஒரு பகுதியில் விந்தையான நிகழ்வுகள் அரங்கேற...\nகுரான் கற்றுகொடுக்கும் இந்து மாணவி\nஉத்தரபிரதேசத்தின் ஆக்ராவின் சஞ்சய் நகர் பகுதியில் பூஜா குஷ்வாஹா என்ற 18 வயது நிரம்பிய இந்து சிறுமி குரான் கற்பித்து வரு...\nபிரிக்க முடியாத புலி சிங்க நட்பு ; மக்கள் வியப்பில்\nபொதுவாக சிங்கங்களும் புலிகளும் இடையே ஒற்றுமையினை நாம் காண இயலாது.\nகாலியில் சுவரில் நடக்கும் அபூர்வ திறமை படைத்த சிறுமி (காணொளி இணைப்பு)\nகாலி, வந்துரம்ப -பன்வில பிரதேசத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமியொருவர் சுவரில் நடந்து பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்...\nஉசைன் போல்டுக்கு பல பெண்களுடன் நெருக்கம் ( படங்கள், காணொளி இணைப்பு )\nமின்னல் வேகத்தில் ஓடி ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கங்களை அள்ளிய உசைன் போல்ட் காதலியை ஏமாற்றிவிட்டு, பிளே போய் போல பிற பெண்க...\nபேயை கண்ட பராட்டா சூரி: வீடியோ எடுத்து பேஸ்புக்கில் தரவேற்றம் ( காணொளி இணைப்பு)\nதென்னிந்திய தமிழ் திரைப்படநடிகர் பராட்டா சூரி தனது காரில் வீதியால் சென்றுகொண்டிருக்கும் போது நிஜமான அமானுஷ்யத்தை (பேய்)...\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nபுதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள்\nநீர்த்தேக்கத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்பு ; தீவிர விசாரணைகளில் ஹட்டன் பொலிஸார்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/item-dance-actress-mariyam-pregnant/sundar-c-and-mariyamn/", "date_download": "2019-08-17T12:52:57Z", "digest": "sha1:FWK4SR5EGKZPFVRAMLNB4LCCZUZNFV72", "length": 5216, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "sundar c and mariyamn | Chennai Today News", "raw_content": "\nநான் அப்படி சொல்லவே இல்லை: திமுக பிரமுகர் சரவணன்\nமுடிவுக்கு வந்தது சென்னை மெட்ரோ ரயிலின் இலவச பயணம்\nஇன்று மாலை குளத்திற்குள் வைக்கப்படுகிறார் அத்திவரதர்\nசாலை விதிகளை மீறியவர்கள் மீது பெண் போலீஸ் எடுத்த வித்தியாசமான நடவடிக்கை\nசுந்தர் சி படத்தில் அறிமுகமான நடிகை மரியம் கர்ப்பம். தெலுங்கு திரையுல தோழிகள் வாழ்த்து.\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதா தற்கொலை முயற்சியா\nநான் அப்படி சொல்லவே இல்லை: திமுக பிரமுகர் சரவணன்\nமுடிவுக்கு வந்தது சென்னை மெட்ரோ ரயிலின் இலவச பயணம்\nசிவகார்த்திகேயனால் விழுந்த நயன்தாரா: தூக்கிவுட்ம் சிரஞ்சீவி\nபிக்பாஸ் வீட்டில் மதுமிதா தற்கொலை முயற்சியா\nநான் அப்படி சொல்லவே இல்லை: திமுக பிரமுகர் சரவணன்\nமுடிவுக்கு வந்தது சென்னை மெட்ரோ ரயிலின் இலவச பயணம்\nசிவகார்த்திகேயனால் விழுந்த நயன்தாரா: தூக்கிவுட்ம் சிரஞ்சீவி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/news/indian-news/kerala-teacher-swims-to-school-to-save-time/", "date_download": "2019-08-17T13:51:48Z", "digest": "sha1:76G4ATQYCJJLNBPALHU4UJC6GJQT7DZY", "length": 19250, "nlines": 205, "source_domain": "www.satyamargam.com", "title": "ஆற்றில் நீந்திச் சென்று பாடம் நடத்தும் ஆசிரியர் அப்துல் மாலிக்! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஆற்றில் நீந்திச் சென்று பாடம் நடத்தும் ஆசிரியர் அப்துல் மாலிக்\nமூன்று நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. அதற்காகப் பலரும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.\nஆனால் இதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் கைகளில் உணவு, உடைகளோடு செருப்புகளையும் சுமந்தவாறே ஆற்றில் நீந்திச் சென்று மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வருகிறார் ஓர் ஆசிரியர். உலகையே வியக்க வைத்திருக்கும் அந்த கணித ஆசிரியரின் பெயர் A.T அப்துல் மாலிக்.\nகேரளாவில் மஞ்சேரி அருகிலுள்ள அனக்கயம் பஞ்சாயத்து பெரும்பலம் கிராமத்தில் உள்ள AMLP பள்ளி ஆசிரியரான அப்துல் மாலிக் தினசரி நீச்சலடித்து ஆற்றைக் கடந்து போய் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருகிறார். ஆற்றில் நீந்தி அக்கரை சேர்ந்த பிறகும் மலைப் பிரதேசத்தில் ஒரு கி.மீ தூரம் நடந்து பள்ளியை அடைகிறார். மாலையிலும் இதேபோலத் திரும்பிப் பயணம்.\nசரி, ஏன் நீந்திச் செல்ல வேண்டும் அவரே விளக்கம் அளிக்கிறார். “12 கி.மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்குச் செல்வதற்கான மலைப்பிரதேசத்தின் சீரற்ற பாதையில் மூன்று பஸ்கள் மாறிச் சென்று பள்ளியை அடைய 3 மணி நேரம் ஆகும். இதன் மூலம் பொன்னான நேரம் வீணாகிறது. கடலுண்டிபுழா ஆற்றின் குறுக்கே நீந்திக் கடந்தால் பதினைந்தே நிமிடத்தில் சென்றுவிடலாம் என்பதால் இவ்வாறு செய்கிறேன்”\nபள்ளியில் கற்பிக்கும் பணிகள�� மட்டுமின்றி, நீர் சேமிப்பு மற்றும் சுற்றுப்புறச் சூழல் பற்றிய விழிப்புணர்வு முகாம்களை ஏற்படுத்தி, மாணவர்களைப் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று களப்பணியாற்றுகிறார் அப்துல் மாலிக். அத்துடன் கூடவே நீச்சல் பயிற்சியையும் அளிக்கிறார்.\nமிகச் சிறிய மலைக் கிராமத்திலுள்ள இப்பள்ளியை விட நகரத்தின் வேறு இடங்களில் அதிகமான சம்பளத்துடன் சட்டை மடிப்புக் கசங்காமல் பணி செய்ய இயலும் என்ற சூழலிலும் தமது பள்ளியைக் காதலிக்கும் அப்துல்மாலிக் மாணவர்களிடையே ஹீரோவாகத் திகழ்வதில் வியப்பில்லை. தமது எதிர்காலக் குறிக்கோள் பற்றிய கேள்விகளுக்குப் பல மாணவர்கள் உறுதியாக அளித்த பதில், தாமும் அப்துல் மாலிக் போன்ற ஆசிரியராக வந்து சேவை செய்ய வேண்டும் என்பதே\nஉயர்வர்க்கக் குழந்தைகளுக்கு மட்டுமே கல்வி என்ற நிலையை வலிந்து உருவாக்கிக் கொண்டு வரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மத்தியில், சத்தம் போடாமல் மகத்தான சேவையைப் புரிந்து வரும் இத்தகைய ஒருசிலர் மூலம் மட்டுமே மனிதநேயமும் பணியில் அர்ப்பணிப்பும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பது நினைவுக்கு வருகிறது.\nஅப்டேட்: மேற்கண்ட செய்தியை, ஊடகங்கள் வாயிலாக, லண்டன் மனநல மருத்துவரான மன்சூர் ஆலம் கேள்விப்பட்டார். தொடர்ந்து இணையதளம் வாயிலாக, இப்பள்ளியை தொடர்பு கொண்டார். (ஆங்கிலத்தில் வாசிக்க: http://www.satyamargam.com/english/2290-no-more-swims,-teacher-gets-a-boat.html )\nசமீபத்தில் இந்தியாவிற்கு வருகை தந்த 70 வயதான டாக்டர் மன்சூர் ஆலம், குறிப்பிட்ட பள்ளிக்கு சென்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடனும் உரையாடினார். தொடர்ந்து ஆசிரியர் மாலிக் தினமும் இரண்டு முறை நீந்தி கடக்கும் ஆற்றையும் சென்று பார்த்தார்.\nமனதில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. உடனடியாக ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள ஃபைபர் படகை வாங்கி பரிசளித்து விட்டார். அதுமட்டுமின்றி பள்ளியில் கூடுதல் வகுப்பறை அமைத்து தருவதாகவும், கம்ப்யூட்டர்கள் வாங்கித் தருவதாகவும் அவர் உறுதி கூறியுள்ளார்.\nபீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து 40 ஆண்டுகளுக்கு முன் லண்டனுக்கு சென்ற மன்சூர் ஆலம், அங்கேயே பணியாற்றி வருகிறார். டாக்டர் மன்சூரின் உதவிக்கு நன்றி கூறிய ஆசிரியர் அப்துல் மாலிக் ‘ஃபைபர் படகு கிடைத்து விட்டதால் தனது சிரமங்கள், நேர விரயங்கள் தீர்ந்து விட்டதாகவ��ம் இதன் மூலம் மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வகுப்பு எடுக்க முடியும்’ என்றும் தெரிவித்துள்ளார்.\n : உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்\nஅடுத்த ஆக்கம்தோழர்கள் – 54 கஅப் இப்னு மாலிக் كعب ابن مالك (பகுதி-2)\nஅம்பலமாகும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மோசடிகள்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்தியாவின் முதன்மை மாணவர் அஷ்ரஃப் கெஸ்ரானி\nபாஜக தலைவரைக் கொன்ற பாஜக தலைவர் …\nஎய்ம்ஸ் எனும் மாய மான்\nவழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது …\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇப்னு பஷீர் - 19/06/2019\nநடுநிலைச் சிந்தனையாளர்களுக்குக்கூட இஸ்லாத்தின் நிலைபாடுகள் குறித்துச் சில கேள்விகள் இருக்கலாம். அதை யாரிடம் கேட்பது அல்லது அப்படிக் கேட்டால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுமோ என்ற எண்ணத்தில் அவர்கள் கேட்காமல் இருக்கக் கூடும்....\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்1 month, 1 week, 4 days, 4 hours, 56 minutes, 14 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்3 months, 3 weeks, 6 days, 42 minutes, 54 seconds ago\nவன்முறையைத் தூண்டும் ‘ஸாம்னா’ பத்திரிக்கைக்குத் தடைவிதிக்கக் கோரிக்கை\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India): பிரபல சமூக அமைப்புக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=10301", "date_download": "2019-08-17T13:31:17Z", "digest": "sha1:ZOFWW6JFIWGGRRSS6LMIIJZXYN742HTI", "length": 12697, "nlines": 59, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நலம்வாழ - பக்கவாதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | பொது | சாதனையாளர்\nமுன்னோட்டம் | எனக்குப் பிடிச்சது | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- மரு. வரலட்சுமி நிரஞ்சன் | செப்டம்பர் 2015 | | (1 Comment)\nநாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் மூளையில் இருந்து நரம்புகள் வழியே சமிக்ஞைகள் பரிமாறப்பட்டுத் தசைகள் இயங்குகின்றன. இவற்றில் கோளாறு உண்டானால் பக்கவாதம் ஏற்படுகிறது.\nபக்கவாதம் பல காரணங்களால் ஏற்படலாம். இவற்றில் முக்கியமானவை\n* ரத்தத்தில் அதிகக் கொழுப்பு\n* இருதயத் துடிப்பு தாறுமாறாக இருத்தல்\n* ரத்தக்கசிவு அல்லது ரத்தக்கட்டு ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருத்தல்\nபக்கவாதத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்: ரத்தக்கசிவினால் ஏற்படுவது; ரத்தம் கட்டுவதால் ஏற்படுவது.\nரத்தக்கசிவு: உயர்ரத்த அழுத்தம் அல்லது தமனி விரிசல் (Aneurysm) என்ற காரணத்தால் ஏற்படலாம். இது மிகக்குறுகிய காலத்தில் மூளையின் செயல்பாட்டைத் தாக்கவல்லது. நம் உடலுறுப்பு ஒவ்வொன்றையும் மூளையின் அதற்கான சிறுபகுதி கட்டுப்படுத்துகிறது. இவை உடலின் இயக்கத்தை நிர்ணயிக்கின்றன. எனவே, மூளையின் ஒரு சிறுபகுதி பாதிக்கப்பட்டாலும் உடலின் பெரும்பகுதி ஒன்றின் இயக்கம் பாதிக்கப்படும்.\nரத்தக்கட்டு: நீரிழிவு அல்லது அதிகக்கொழுப்பினால் ரத்த நாளத்தின் உட்புறச் சுவரில் படலங்கள் ஏற்படும். இந்தப் படலம் சிறிது சிறிதாகப் பிரிந்து சென்று சிறிய ரத்த நாளங்களை முழுவதுமாக அடைக்கும்போது ரத்தக்கட்டு ஏற்படுகிறது. இது சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ தாக்கத்தை ஏற்படுத்தும். அடுத்தடுத்து இரண்டு மூன்று அடைப்புகளும் ஏற்படலாம்.\nஅடைப்பு ஏற்பட்ட பகுதியில் ரத்தக்கசிவும் உண்டாகலாம். ரத்தக்கசிவு போன்ற பின்விளைவுகள் பக்கவாதம் ஏற்பட்ட முதல் ஒருமணி நேரத்திலும், முதல் 24 மணி நேரத்திலும் அதிகம் காணப்படும். முதல் ஒருமணி நேரத்தை 'The Golden Hour' என்று மருத்துவ உலகம் அழைக்கும். இந்த நேரத்துக்குள்\nவிரைந்து செயல்பட்டால் பின்விளைவுகளைத் தவிர்க்கலாம்.\nகை, கால் செயல்பாடு பாதிக்கப்படுதல்\nநடக்க முடியாமல் கீழே விழுதல்\nஇந்த அறிகுறிகள் தற்காலிகமாகச் சிலமணி நேரத்திற்கோ அல்லது நிரந்தரமாகப் பலமணி நே��த்திற்கோ இருக்கலாம். ஆனால் மேலே கூறியதுபோல முதல் ஒருமணி நேரம் பொற்காலம் உடனடி மருத்துவ உதவி தருவது அவசியம். இது பக்கவாதமாக இருக்கலாமோ என்ற ஐயம் வந்தால் உடனே மருத்துவமனைக்குச் செல்வது நல்லது. ஆம்புலன்ஸ் மூலம் விரைவாகச் செல்வது நல்லது.\nபக்கவாதத்துக்கான காரணத்தைப் பொறுத்து சிகிச்சையும் மாறுபடும். நோயாளியின் வயது, மருத்துவ வரலாறு, நோயின் தீவிரம் ஆகியவற்றைப் பொறுத்து மருந்துகள் தரப்படும். ரத்த அழுத்தம் கட்டுக்குள் கொண்டுவரப்படும். ரத்த ஓட்டம் சீராக இருக்க, ஆஸ்ப்ரின், ப்ளவிக்ஸ் போன்ற மருந்துகளும், ரத்தத்தை ஓடவைக்க குமுடின் அல்லது வார்ப்ரின் மருந்துகளும் தேவைப்படலாம். இவற்றை மருத்துவர் தீர்மானிப்பார். இவை யாவுமே மேலும் பக்கவாதம் வராமல் இருக்க உதவும் தீர்வுகள். ஏற்பட்ட பக்கவாதத்தை நீக்கிவிடச் சில மருந்துகளும், ரத்த ஓட்டத்தைச் சீர்செய்யும் மருந்துகளும், அறுவை சிகிச்சைகளும் செய்யப்படலாம். இவ்வகை சிகிச்சைகளில் பின்விளைவுகள் இருப்பதால், அவை ஆலோசனைக்குப் பிறகே செய்யப்படும்.\nபக்கவாதத்தின் விளைவுகளைச் சரிசெய்ய உடற்பயிற்சி மிகவும் முக்கியம். நடப்பது, உண்பது, குளிப்பது போன்ற அன்றாடச் செயல்களைச் செய்ய Physical Therapist, Occupational Therapist உதவுவார்கள். இவற்றை விடாது தன்னம்பிக்கையுடன் செய்ய வேண்டும். பக்கவாதத்தை முழுதாக நிவர்த்தி செய்ய பயிற்சியால் மட்டுமே முடியும்.\nஉணவு விழுங்குவதற்குக்கூடப் பயிற்சி தேவை. இல்லையென்றால் உணவு மூச்சுக்குழாய்க்குள் போகும் அபாயம் உள்ளது. இதனால் நிமோனியா வரலாம். பேசுவதற்கும் பயிற்சி தேவை. வாக்கர் வைத்து நடக்கவேண்டி வரலாம். இவர்களுக்கு கோபம், மன அழுத்தம் உருவாகலாம். மனவெறுப்பு தாக்கலாம். மூளையின் பாதிக்கப்பட்ட பகுதியைப் பொறுத்து இவற்றின் தீவிரம் மாறுபடும்.\nமருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த பின்னரும் பல வாரங்களுக்குச் சிகிச்சை தொடரவேண்டும். மனந்தளராமல் வேளாவேளைக்கு மருந்துகள் உட்கொள்ள வேண்டும். நோயாளியின் குடும்பத்தினரும் ஒத்துழைத்து, விடாது பயிற்சி செய்தால், செயல்பாடு முற்றிலும் திரும்ப வாய்ப்பு உண்டு.\nஇன்னொரு முறை பக்கவாதம் வராமல் இருக்க ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கொழுப்புச்சத்து இவற்றைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.\nபக்கவாதம் என்றால் என்ன என தெரிந்துள்ள நமக்கு நோய் எப்படி எதனால் வரக்கூடும் செய்யவேண்டிய உடனடி முதலிதவி சிகிச்சை முறைகள் என மருத்துவர் மரு வரலட்சுமி நிரஞ்சன் அவர்கள் வெகு சிறப்பாக எடுத்துக்கூறினார். அவரின் இந்த கட்டுரையை படிக்கும் ஒவ்வொருவரும் மிகுந்த பயன் பெறுவர் என்பதில் ஐயமில்லை. புதுக்கோட்டை ஜி வரதராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-17T13:02:50Z", "digest": "sha1:7T3WXN4DM6EJZ3OURF4B42U4SISRIJ7J", "length": 20177, "nlines": 152, "source_domain": "dheivegam.com", "title": "பரிகாரம் Archives - Dheivegam", "raw_content": "\nஎந்த ராசிக்காரர் என்ன செய்தால் நோயின்றி வாழலாம் தெரியுமா \nபெருமளவு செல்வம் சேர்க்கவில்லை என்றாலும் வாழ்வின் இறுதி நாள் வரை நோய்கள் ஏதும் இல்லாமல் வாழ வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். ஜோதிட சாத்திரத்திலும் எந்த ராசியினர் நோய்கள் இன்றி வாழ்வார்கள், மற்ற...\nதண்ணீரில் யாருக்கெல்லாம் கண்டம் ஏற்படும். அதற்கான பரிகாரம் என்ன\nதண்ணீர் என்பது நாம் உயிர்வாழ அவசியமான ஒன்று நமக்கு நீரை வழங்கும் ஆதாரமாக ஏரிகள், குளங்கள், நதிகள் போன்றவை இருக்கின்றன. இதை தவிர்த்து உப்பு தன்மை நிறைந்த கடலும் இருக்கின்றன. இப்படிப்பட்ட நீர்நிலைகளில்...\nவீட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்க உதவும் வாஸ்து பரிகாரம்\nசிலரது வீட்டில் எவ்வளவு பாடுபட்டாலும் செல்வம் சேரவே சேராது. இன்னும் சிலரது வீட்டில் தேவை இல்லாமல் பிரச்சனை வந்துகொண்டே இருக்கும். இதற்கான முக்கிய காரணம் வாஸ்து பிரச்னையாக கூட இருக்கலாம். இது போன்ற...\nமீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தால் குழந்தைகளுக்கு ஆபத்தா \nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில் சில தினங்களுக்கு முன்பு கடுமையான தீ விபத்து ஏற்பட்டது. இதில் பொருள் சேதம் உட்பட ஏராளமான புறாக்களும் இறந்தன. இந்த நிலையில் தீ...\nசூரியனுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் - ஜோதிட ரீதியாக ஒரு அலசல்\nதைத் திருநாள், தமிழர் திருநாள். உலகுக்கெல்லாம் ஒளி தருபவரான சூரியனைப் போற்றி வழிபடும் நாள். வாழ்வாதாரத்துக்கு முக்கியமானவர் சூரியன். விவசாயிகளின் கண்கண்ட தெய்வமாகத் திகழும் சூரிய பகவான், `ஆத்மாவுக்குக் காரகத்துவம் வகிக்கிறார்' என்கிறது...\nகுலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா \nசாபங்களில் மொத்தம் 13 வகை உண்டு. அதில் மிகவும் கொடுமையான சாபம் என்றால் அது குலதெய்வ சாபம் என்றே கூற வேண்டும். இந்த குலதெய்வ சாபம் எதனால் ஏற்படுகிறது \nபெண் சாபம் ஏற்பட காரணம் என்னென்ன \nநாம் நம்முடைய வாழ்வில் படும் துன்பங்கள் பலவற்றிற்கு முக்கிய காரணம் நாம் பெற்ற சாபமே. சாபத்தின் காரணமாகவும் பாவத்தின் காரணமாகவுமே நமது ஜாதகத்தில் தோஷங்கள் ஏற்படுகின்றன. சாபத்தில் மொத்தம் 13 வகை இருந்தாலும்,...\nஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டச் சனி என்று சனிபகவான் பல வகைகளிலும் தொல்லை கொடுப்பார் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. இதனால்தான் சனிப்பெயர்ச்சியை நினைத்து, ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ள...\nசனி பெயர்ச்சி 2017-2020 – 12 ராசிகளுக்கான பரிகாரங்கள்\nஇந்த மாதம் 19 ஆம் தேதி (19.12.2017) சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். அதன் காரணமாக சனி பகவான் சில ராசிகளுக்கு நல்ல பலன்களையும் சில ராசிகளுக்கு...\nஉங்கள் லக்னபடி என்ன செய்தால் வாழ்வில் வளர்ச்சி காணலாம் தெரியுமா \nமேஷம் மேஷ லக்னத்தில் பிறந்தந்தவர்கள் பொதுவாகவே எல்லோரையும் அடக்கி ஆளும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதோடு இவர்கள் அறிவாளிகளாகவும் திகழ்வார்கள். இவர்களுக்கு லக்னாதிபதியாக இருப்பவர் செவ்வாய். மேஷ லக்னத்தை பொறுத்தவரை செவ்வாய் பகவான் 1...\nசர்ப தோஷம் எதனால் ஏற்படுகிறது \nஇந்த காலத்தில் பலரது ஜாதகத்தில் நாக தோஷம் இருப்பதை நம்மால் காண முடிகிறது. இதற்கு என்ன காரணம் இதை எப்படி சரி செய்வது இதை எப்படி சரி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள். நாகதோஷம் எதனால்...\nஜாதகத் தடை நீங்கி செல்வம் சேரவேண்டுமா\nஒருவர் ஜாதகத்தில் குருவும், சுக்கிரனும் சரியான இடத்தில் இல்லை என்றால் பண பிரச்சனை, தொழில் பிரச்சனை, குழந்தை செல்வம் அடைவதில் தாமதம் என பல பிரச்சனைகள் வரும். ஆனாலும் கவலைப்பட தேவை இல்லை....\nஎந்த நட்சத்திரக்கார்கள் என்ன பரிகாரம் செய்தால் வாழ்க்கை சிறக்கும் தெரியுமா\nஅசுவினி: அசுவினி நட்சத்திரக்காரர்களின் நான்கு பாதங்களின் பரிகாரம்: அசுவினி முதல் பாதத்தில் பிறந்தவர்கள்: அனைத்து இடர்களும் தீர, எல்லாவற்றிலும் வெற்றியடைய திருச்செந்தூர் முருகப் பெருமானை சஷ்டி திதிகள���ல் சென்று வணங்குவது நல்லது. அசுவினி 2 -ம் பாதம்: கும்பகோணம் அருகிலுள்ள ஒப்பிலியப்பன் கோயிலில்...\nஉழைப்பிற்கு உரிய பலன் இல்லையா அப்போ இந்த தோஷம் இருக்கா பாருங்க\nஉலக வாழ்க்கையில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒவ்வொருவிதமாக அமைகின்றது. ஒரு சிலருக்கு வெற்றித் திருமகள் தேடிவந்து மாலை அணிவிக்கிறாள். ஒரு சிலருக்கு என்ன உழைத்தாலும், அதற்கு உரிய பலன்கள் கிடைக்காமல் போகின்றன. இதற்கு பலவகையான...\nஒருவர் சுகபோக வாழ்க்கையை பெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும்\nஒருவரது ஜாதகத்தில் சுக்கிரனால் யோகம் இருந்தால் அவர்களது வாழ்க்கை செல்வ செழிப்போடு இருக்கும் என்பர். அனால் எல்லோருடைய ஜாதகத்திலும் சுக்கிரன் உச்சம்பெற்றிருப்பதில்லை. அப்படி இருக்கையில் நாம் என்ன பரிகாரம் செய்தால் செல்வ செழிப்போடு வாழ...\nமுன்னோர்களின் சாபம் நீங்கி ஆசி கிடைக்க செய்யும் பரிகாரம்\nநமது பெற்றோர்கள் உயிரோடு இருக்கும்போதே நாம் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஏராளமாக இருந்தாலும், அவற்றில் சிறிதளவாவது அவர்கள் மனம் குளிரும்படி செய்திருக்கிறோமா என்று எண்ணிப் பார்க்கவேண்டும். அதில் நாம் ஏதாவது குறையோ...\nபணவரவை அதிகரிக்கச்செய்யும் எளிய பரிகாரங்கள்\nசிலர் நன்றாக சம்பாதிப்பார்கள் ஆனால் பணம் அவர்களிடம் தாங்காமல் விரையமாகும். இன்னும் சிலர் நன்றாக உழைப்பார்கள் ஆனால் அவர்களிடம் பணம் சேரவே சேராது. இன்னும் சிலருக்கு கடன் தொல்லை மிகவும் அதிகமாக இருக்கும். இத்தகைய நிலை எல்லாம் மாறுவதற்கு மிக எளிமையான சில பரிகாரங்கள் கீழே உள்ளன.\nதுன்பங்கள் நீங்க உங்கள் ராசிப்படி இதை செய்தால் போதும்\nஜாதக ரீதியாக ஒவ்வொருவருக்கும் தனி தனி ராசி பலன் இருப்பது போல ஒவ்வொரு ராசிக்கும் சில பரிகாரங்கள் இருக்கின்றன. அதை முறையாக செய்தால் துன்பங்கள் விலகும். அந்த வகையில் மொத்தமுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் வெற்றிலையை வைத்து எளிய...\nபரிகாரத்திற்கு பின் தோஷம் நீங்கிவிட்டதா இல்லையா என எப்படி உறுதிசெய்வது \nஜாதகரீதியாக பெரும்பாலான கிரக தோஷங்களுக்கு பரிகாரம் உள்ளது. அந்த பரிகாரத்தை செய்து முடித்தபின்னர், தோஷம் நிவர்தியாகிவிட்டதா இல்லையா என்பதை எப்படி கண்டறிவது என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. அதை பற்றி விரிவாக பார்ப்போம்...\nஉடலிலுள்ள எதிர்மறை சக்திகளை ��ிரட்டியடிக்கும் முட்டை பரிகாரம்\nஎந்த காரியம் எடுத்தாலும் தடங்கல், எப்போதும் தோல்வி பற்றிய சிந்தனை, மனக்கவலை போன்ற எதிர் மறை சக்திகளை நம் உடலில் இருந்து விரட்டுவதற்கான மிக எளிய ஒரு பரிகாரம் உள்ளது. வாருங்கள் அதை...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/177898", "date_download": "2019-08-17T12:42:04Z", "digest": "sha1:QZMXZZDGDQNFHZN4NV3FPPBZWXCXMZ4B", "length": 11818, "nlines": 81, "source_domain": "malaysiaindru.my", "title": "பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்: காஷ்மீர் பிரச்சனையில் மூன்றாவது தரப்பு தலையீடு அவசியம் – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திஆகஸ்ட் 5, 2019\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்: காஷ்மீர் பிரச்சனையில் மூன்றாவது தரப்பு தலையீடு அவசியம்\nகாஷ்மீர் பிரச்சனையில் மூன்றாவது தரப்பு தலையீட்டை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கோரி உள்ளார்.\nகாஷ்மீர் பிரச்சனை இந்த பிராந்திய சிக்கலாக உருவெடுக்கலாம் என்று கூறியுள்ள அவர், ஒரு ஸ்திரதன்மையை கொண்டுவர நிச்சயம் மூன்றாம் தரப்பு தலையீடு அவசியம் என கூறி உள்ளார்.\nஇம்ரான் கான் பகிர்ந்துள்ள ட்வீட்டில், “அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்வதாக கூறினார். இந்திய ஆக்கிரமிப்பு படைகளால் எல்லையில் நிலைமை மோசமாகி வரும் சூழலில் மூன்றாம் தரப்பு தலையிடுவது தேவையாகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியா – பாகிஸ்தான் இடையிலான கட்டுப்பாட்டு எல்லைக் கோடு அருகே கொத்து எறி குண்டுகளை வைத்து இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக இம்ரான் கான் குற்றஞ்சாட்டினார். ஆனால், இந்தியா இதனை மறுத்துள்ளது.\nஅவர் பகிர்ந்துள்ள ட்வீட்டில், “எல்லைத் தாண்டி அப்பாவி குடிமக்கள் மீது தாக்குதல் நடத்திய இந்தியாவுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 1983-ம் ஆண்டின் சர்வதேச ஆயுதங்கள் ஒப்பந்தம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தையும் மீறி இந்தியா கொத்து குண்டுகளை பயன்படுத்தியுள்ளது. சர்வதேச பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்கும் காஷ்மீர் விஷயத்தில் ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சில் கவனம் செலுத்த வேண்டும்” என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.\nகாஷ்மீர் விவகாரம்: மீண்டும் தலையிட விரும்பிய டிரம்ப்; மறுப்புத் தெரிவித்த ஜெய்சங்கர்\n‘வெள்ளைக் கொடியுடன் வந்து உடல்களை எடுத்துக்கொள்ளுங்கள்’ – பாகிஸ்தானிடம் கூறும் இந்தியா\nமுன்னதாக. இந்தியா மற்றும் பாகிஸ்தான் விரும்பினால் இரு நாடுகளிடையேயான காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.\nஇம்ரான் கான் அமெரிக்கா சென்று இருந்த போது, காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக இம்ரான் கானிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார். மேலும், பிரதமர் மோதி தன்னை சந்தித்தபோது, காஷ்மீர் விஷயத்தில் மத்தியஸ்தம் செய்யக் கோரிக்கை விடுத்தார் என்றும் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.\nஆனால், இதனையும் இந்தியா மறுத்தது.\n“இந்தியாவும் பாகிஸ்தானும் அழைத்தால், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக டிரம்ப் ஊடகங்களிடம் கூறியதாக அறிகிறோம். ஆனால், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய இந்தியா அமெரிக்காவை வேண்டவில்லை. பாகிஸ்தானுடனான அனைத்து விவகாரத்தையும் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பேசி தீர்க்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. பாகிஸ்தானுடன் பேசுவதற்கு அந்நாடு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும் என்பது நிபந்தனையாக இருக்கும். இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்சனைகளுக்கு இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான அடிப்படையை சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனம் வழங்குகிறது” என்று அமெரிக்காவில் உள்ள இந்தியா தூதரகம் இது தொடர்பாக ஓர் அறிக்கையை வெளியிட்டது.\nமத்திய வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இதனையே அப்போது குறிப்பிட்டார். -BBC_Tamil\nஅமெரிக்காவை மீறி இரான் எண்ணெய் கப்பலை…\nஉலகின் மிகப்பெரிய தீவை விலைக்கு வாங்க…\nவட கொரியா மேலும் 2 ஏவுகணை…\nபறவை மோதியதால் தீப்பிடித்து தரையிறங்கிய விமானம்..\nஹாங்காங் விமான நிலையத்தில் போராட்டக்காரர்கள் கலவர…\nஇம்ரான் கான்: “இந்தியா தீவிரவாத சித்தாந்தத்துடன்…\nநலத்திட்டங்களை அனுபவிக்கும் வெளிநாட்டினருக்கு செக்..\nரஷ்யா ஆர்க்டிக் பகுதியில் ரகசிய அணு…\nஹாங்காங் விமான நிலையத்தை முற்று��ையிட்ட போராட்டக்காரர்கள்\nதான்ஸானியா: எண்ணெய்த் தாங்கி வெடிப்பில் 69…\nஹாங்காங் போராட்டம்: காவல்துறை மீது பதில்…\nகாஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான்…\nஇந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை-…\nஇந்தியா – பாகிஸ்தானுக்கு சீனா வலியுறுத்தல்\nபேருந்து மூலம் பயணிகளிடம் குப்பை சேகரிக்கும்…\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே செல்லும்…\nவெனிசுவேலா மீது பொருளாதாரத் தடை விதித்தார்…\nஇந்தியத் தூதரை வெளியேற்றுகிறது பாகிஸ்தான்: இரு…\n‘அணு ஆயுதம் தயாரிக்க இணையத்தில் பணம்…\nகாஷ்மீர் விவகாரம்: ”இந்தியா நிதானத்துடன் செயல்பட…\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: தென்கொரிய…\nகார்கள் மோதி கோர விபத்து –…\nடெக்சாஸில் துப்பாக்கிச் சூடு நடத்தியவனின் கட்டுரை\nஅமெரிக்கா 24 மணி நேரத்தில் 2…\nஇரான்: வளைகுடா பகுதியில் மேலும் ஒரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/naturalbeauty/2019/05/04120540/1240015/nungu-solve-skin-problem.vpf", "date_download": "2019-08-17T13:53:05Z", "digest": "sha1:4KLI2VRH5VO7WIYHXRL6HISMUOGTRWO6", "length": 6991, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: nungu solve skin problem", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகோடையில் சரும பிரச்சனைகளை தீர்க்கும் நுங்கு\nநுங்குவை அழகுக்காக பயன்படுத்துவதால், என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதையும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.\nநுங்குவின் சதைப்பகுதி 3 டீஸ்பூன், பால் 2 டீஸ்பூன் எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வேர்க்குரு உள்ள இடங்களில் தேய்த்துக்கொள்ள வியர்க்குரு காணாமல் போகும்.\nஓட்ஸ் 5 டீஸ்பூன் எடுத்து வேகவைத்துக்கொள்ளவும். இத்துடன் நுங்கின் சதைப்பகுதி சேர்த்து முகத்தில் பேஸ் பேக் போட்டுக்கொள்ள... கோடைக்காலத்திலும் சருமம் பட்டு போன்று பளபளக்கும்.\nதேங்காய் தண்ணீர், நுங்கின் சதைப்பகுதி,கற்றாழையின் சதைப்பகுதி மூன்றும் சம அளவில் எடுத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து முகம், கை, கழுத்து போன்ற இடங்களில் அப்ளை செய்து பத்து நிமிடம் கழித்து கழுவ மாசுமருவற்ற சரும அழகைப் பெறலாம்.\n2 டீஸ்பூன் முல்தான்மெட்டி, 3 டீஸ்பூன் நுங்கின் சதைப்பகுதி எடுத்து ஒன்றாகக் கலந்து முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். மாதம் இரு முறை செய்து வர முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி முகம் அழகு பெறும்.\nநுங்குவில் உட்பகுதியில் இருக்கும் தண்ணீரை பஞ்சில் நனைத்து முகத்தைத் துடைக்க வெயிலினால் ஏற்படும் டேனிங் நீங்கி முகம் டால் அடிக்கும்.\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுகள், மூலிகைகள்\nவறண்ட சருமத்திற்கு கிளிசரின் உதவுமா\nமுகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கும் கஸ்தூரி மஞ்சள்\nதலை முடியை சீராக்கும் இயற்கை மூலிகைகள்\nசருமத்தை தங்கம் போல ஜொலிக்க செய்யும் கோல்டன் ஃபேஷியல்\nசருமத்தை பொலிவாக்கும் சந்தனம் பேஸ் பேக்\nவீட்டிலேயே செய்யலாம் ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர்\nபிளீச்சிங் செய்வதால் சருமம் பாதிக்கப்படுமா\nமுகத்தை எப்பொழுதும் பொலிவாக வைத்திருக்க டிப்ஸ்\nஉப்பை கொண்டு சருமத்தினை பராமரிப்பது எப்படி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/06/14162138/1246294/Russia-uncovers-40000-year-old-wolf-head.vpf", "date_download": "2019-08-17T13:37:03Z", "digest": "sha1:5BMV7TBWWE672FJVS43WZJKYUIKRE2PV", "length": 15105, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரஷ்யாவில் 40,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஓநாயின் தலை கண்டெடுப்பு || Russia uncovers 40000 year old wolf head", "raw_content": "\nசென்னை 17-08-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரஷ்யாவில் 40,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஓநாயின் தலை கண்டெடுப்பு\nரஷ்யாவில் உள்ள ஒரு ஆற்றிலிருந்து சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஓநாயின் தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nரஷ்யாவில் உள்ள ஒரு ஆற்றிலிருந்து சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஓநாயின் தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nரஷ்ய நாட்டின் செர்பியாக்கு உட்பட்ட பகுதியில் யாகுடா என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. ஆர்ட்டிக் பனி பிரதேசத்தினை அருகாமையில் கொண்டுள்ள அப்பகுதியில் திர்குட்யாக் என்ற ஆறு பாய்கிறது. இந்நிலையில் யாகுடா பகுதியினை சேர்ந்த பவேல் என்ற நபர் திர்குட்யாக் ஆற்றின் கரையிலிருந்து பனி ஓநாயின் தலை ஒன்றினை கண்டெடுத்தார். ஓநாயின் தலை மிகவும் வித்தியாசமான உருவ அமைப்பினை கொண்டிருந்ததால் அதனை யாகுடாவில் உள்ள அறிவியல் ஆராய்சி மையத்திற்கு அப்பகுதி மக்கள் அனுப்பி வைத்தனர்.\nஅந்த ஓநாயின் தலையினை ஆய்வு செய்த யாகுடாவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அதன் வாழ்நாள் காலம் குறித்த அடுத்தகட்ட ஆய்வுக்காக ஜப்பான் மற்றும் சுவிடன் நாட்டில் உள்ள சக ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு ஓநாய் தலையின் மாதிரிகளை அனுப்பி வைத்தனர்.\nஜப்பான் மற்றும் சுவிடன் நாட்டின் ஆராச்சியாளர்கள் ஓநாயின் தலையின் மாதிரிகளை ஆராய்ந்ததில் அது சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பனி ஒநாயின் தலை என கண்டுபிடித்துள்ளனர். மேலும் பனியில் இருந்ததால் அதன் தலை பகுதி அழுகாமல் உரைந்து உள்ளதாக ஆராச்சியாளர்கள் தெரிவித்தனர். இது குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.\n40,000 ஆண்டுகளுக்கு முந்தைய பனி ஓநாயின் தலை ரஷ்யாவில் உள்ள ஆற்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது பல ஆராய்ச்சியாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிபத்து\nஇரண்டு நாள் பயணமாக பூடான் நாட்டிற்கு புறப்பட்டார் மோடி\nஜம்மு காஷ்மீர் சில பகுதிகளில் 2ஜி இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டது\nகனமழை: வேலூர் மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nவிருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடுத்தடுத்து 3 கார்கள் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு\nசென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை\nஇந்தோனேசியா: கப்பலில் தீவிபத்து - குழந்தைகள் உள்பட 7 பேர் பலி\nபூடானில் மாங்டெச்சு நீர்மின்நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி\nசீனாவில் கப்பல் கடலில் மூழ்கியதில் 7 பேர் பலி\nஅமெரிக்காவுக்காக கிரீன்லேண்ட் தீவை விலைக்கு வாங்க விரும்பும் டிரம்ப் - விற்க டென்மார்க் மறுப்பு\nரஷ்யாவுடன் நட்புறவை மேம்படுத்துவது அவசியம்: பிரான்ஸ் முன்னாள் மந்திரி யோசனை\nவி.பி. சந்திரசேகரின் தற்கொலைக்கு காரணம் என்ன\nமிராக்கிள் எமர்ஜென்சி லேண்டிங்: சோளக்காட்டில் தரையிறக்கி 226 பயணிகளை காப்பாற்றிய விமானி\nவிராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியில் ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்தியா\nவேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு - சுதந்திர தின உரையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஅத்திவரதரை தரிசித்த நடிகை நயன்தாரா\nதண்ணீரின் அவசியத்தை உணர்த்தும் திருக்குறளை தமிழில் பேசி மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாஷ���மீர் விவகாரம்: மண்ணைக்கவ்விய பாகிஸ்தான் மற்றும் சீனா\nஎத்தனை ஆண்டுகள் குளத்தில் இருந்தாலும் அத்திவரதர் சிலை சிதிலம் அடையாது- அரிதாஸ் ஸ்தபதி\nஉலக மக்கள் தொகையில் இந்தியா முதலிடத்தை பிடிக்கிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/todayrasipalan-2/", "date_download": "2019-08-17T13:35:29Z", "digest": "sha1:7U4YXHQZXVAMTDW5BKSV3UD2F2ROS3PX", "length": 15726, "nlines": 197, "source_domain": "dinasuvadu.com", "title": "இன்று (மே..,25) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..? | Dinasuvadu Tamil", "raw_content": "\n#BREAKING : பால் விலை உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு\n130 கோடி இந்தியர்களின் இதயங்களில் சிறப்பிடம் பெற்றுள்ளது பூடான் -பிரதமர் நரேந்திர மோடி\nஇன்று காலை முதல் மாலை 6 மணி வரை இன்றைய முக்கிய செய்திகள்\nமாஞ்சா கயிற்றால் கழுத்தறுபட்டு பரிதாபமாக உயிரிழந்த பொறியியல் பட்டதாரி\nமுதல்வரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நாட்டப்படும்-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகாஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லை என நான் கூறவேயில்லை திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் விளக்கம்\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nசுதந்திர தின சோதனையில் 10 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது \nஅருண் ஜெட்லீ உடல்நிலை கவலைக்கிடம்\n#BREAKING : பால் விலை உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு\n130 கோடி இந்தியர்களின் இதயங்களில் சிறப்பிடம் பெற்றுள்ளது பூடான் -பிரதமர் நரேந்திர மோடி\nஇன்று காலை முதல் மாலை 6 மணி வரை இன்றைய முக்கிய செய்திகள்\nமாஞ்சா கயிற்றால் கழுத்தறுபட்டு பரிதாபமாக உயிரிழந்த பொறியியல் பட்டதாரி\nமுதல்வரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நாட்டப்படும்-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகாஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லை என நான் கூறவேயில்லை திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் விளக்கம்\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nசுதந்திர தின சோதனையில் 10 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது \nஅருண் ஜெட்லீ உடல்நிலை கவலைக்கிடம்\nஇன்று (மே..,25) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..\nஇன்று(மே.,25) இன்றைய ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது..\nதொழில் வளர்ச்சி மேலோங்கும் நல்ல நாள்.ஊர் அல்லது இடமாற்றம் செய்ய வேண்டும என்ற எண்ணம் அதிகரிக்கும்.பொதுநல ஈடுபாடு கூடும்.குடும்பச் சுமை அதிகரிக்கும்.\nபொதுவாழ்வில் உள்ள ரிஷப ராசியினரின் பாராட்டும் ,புகழும் கூடும் நாள் வருமானம் அதிகரிக்கும்.இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும்.இன்று நீங்கள் மேற்கொள்ளும் பயணத்தால் பலன் கிடைக்கும்.\nஇன்று விட்டு கொடுத்து செல்ல வேண்டிய நல்ல நாள்.மேலும் எதை செய்தாலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது.திட்டமிட்ட காரியங்கள் நடைபெறமால் போக வாய்ப்புள்ளது.\nஇன்று தங்களின் முன் கோபத்தை குறைத்து கொள்கையில் கவனம் செலுத்த வேண்டிய நல்ல நாள் .காலையில் வளர்ச்சியும் மாலை சற்று தளர்ச்சியும் ஏற்படும்.இன்று மேற்கொள்ளும் பயணத்தால் பலன் கிட்டும் நல்ல நாள்\nஇன்று கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள்.வளர்ச்சி மேலோங்கும் நல்ல நாள்.வருமானம் திருப்தி தரும்.எதிர்பார்த்த இடத்தில் இருந்து தொகை வந்து சேரும் கட்டிட பணி மும்முரமாக நடைபெறும்\nஇன்று தங்களின் பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் எல்லாம் அகலும்.மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு உங்களின் தொழில் முன்னேற்றத்திற்கு கிடைக்கும். இன்று மதியத்திற்கு மேல சற்று கூடுதல் கவனம் தேவை.மேலும் எதிர்பார்த்த விரயம் உண்டு\nஇன்று அரசு வழியில் இருந்து ஒரு ஆணுகூலமான தகவல் வந்து சேரும் நல்ல நாள்.அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.தொழில் உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் வந்த வழி தெரியாமல் விலகுவர்.கடன் சுமையை சமாளிக்க புதிய யுத்திகளை எல்லாம் கையாளுவீர்கள்.\nஇன்று வாய்ப்புகள் எல்லாம் உங்களின் வாயில் கதவை தட்டும் நல்ல நாள்.விஐபிக்கள் வீடு தேடி வருவர்.வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.தொழில் சம்பந்தமாக வரும் தொலைபேசி வழி தகவலால் ஆனந்தம் அதிகரிக்கும் நல்ல நாள்.\nஉங்களுக்கு ஏற்பட்ட குழப்பங்கள் எல்லாம் இன்று அகலும்.பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும்.இதுநாள் வரை தொல்லை கொடுத்த வாகத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று நீங்கள் சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்போடு செயல்பட்டு காரியத்தை முடிப்பீர்கள்.வரவும் ,செலவும் ஒரே சமமாக அமையும் நாள்.குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து வேண்டும்.\nஇன்று வெளியுலகில் உங்களின் மதிப்பும் ,மரியாதையும் கூடும் நாள் . தீட்டிய திட்டங்கள் எல்லாம் தீவிரமாக நிறைவேறும் நாள் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.ஊர் மற்றும் இடம் மாற்றம் பற்றி சிந்தனை மேலோங்கும்.\nஇன்று உங்களுக்கு தக்க தருணத்தில் நண்பகள் உதவுவர்.சாதனை படைக்கும் அற்புதமான நாள்.இடம் ,பூமி சம்பந்தமாக இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் அகலும்.தந்தை வழியில் எதிர்பார்த்த தனலாபம் உண்டு.\nஅத்திவரதர் தரிசனம் ஒரு நாளைக்கு முன்னதாகவே முடியும் – மாவட்ட ஆட்சியர் தகவல்\nபுன்னியத்தை பெருக்கும் ஆடி பெருக்கு\nநெரிசல் இல்லாமல் அத்திவரதரை தரிசிக்க மாலை நேரம் வாருங்கள் – மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nஷீரடி சாய் பாபாவின் : பொன்மொழிகள்\nதிமுக சார்பில் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/03/20/planepassenger-heart-attack-treated-by-copassengers/", "date_download": "2019-08-17T13:04:25Z", "digest": "sha1:O5MMZFLROHY3HTQGYVC35Y5ZSULMOSJS", "length": 7008, "nlines": 106, "source_domain": "tamil.publictv.in", "title": "விமானத்தில் சென்றவருக்கு மாரடைப்பு! சக பயணிகள் உயிர்பிழைக்க வைத்தனர்! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome International விமானத்தில் சென்றவருக்கு மாரடைப்பு சக பயணிகள் உயிர்பிழைக்க வைத்தனர்\n சக பயணிகள் உயிர்பிழைக்க வைத்தனர்\nஅமெரிக்கா: விமானத்தில் கடைசி மூச்சை விடவிருந்த பயணியை சக பயணிகள் காப்பாற்றி உள்ளனர்.\nஇந்த அதிசய சம்பவம் நடந்துள்ளது அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில்.\nடெட்ராய்ட் நகரில் இருந்து ஓர்லண்டோ நகருக்கு செல்ல ஸ்பிரிட் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் தயார் நிலையில் இருந்தது.\nஅதில் இருந்த பயணிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது.\nஇதனை யதேச்சையாக உடன் பயணித்த நர்ஸ் ஒருவர் பார்த்தார். நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட அவருக்கு உடனடியாக சிகிச்சை அளித்தார்.\nவிமானத்தில் வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர் அவருக்கு பொருத்தப்பட்டது.\nவிமான பயணிகள் அனைவரும் ஒருங்கிணந்து அப்பயணியை காப்பாற்றுவதற்கு உதவினர்.\nசுமார் அரை மணி நேரத்துக்குப்பின் அந்நபர் கண்விழித்து அனைவரையும் பார்த்தார்.\nஇதனால் பயணிகள் அனைவரும் ஓ வென்று உற்சாக கூச்சலிட்டனர். ஒருவரை ஒருவர் கட்டித்தழுவிக்கொண்டனர்.\nடெ���்ராய்ட் நகரில் தனியார் மருத்துவமனையில் அந்நபர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டது. பயணிகள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும் பயணத்தை தொடர்ந்தனர்.\nPrevious articleஆதார் விபரங்கள் கசியாமல் மக்கள்தான் பாதுகாக்க வேண்டுமாம்\nஆரஞ்சு ஜூசில் சயனைடு கலந்து கணவன் கொலை இளம் மனைவிக்கு 22ஆண்டு சிறைத்தண்டனை\n குடும்பத்தை பிரிக்கும் திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்\nபிரான்ஸ் நாட்டில் ரயிலில் பிறந்த குழந்தை 25 ஆண்டுகள் வரை இலவசப் பயணம்\nபாலியல் தொழிலாளியாக நடிக்கிறார் சதா\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் திருக்குறள்\nசவுதி அரேபியா கால்பந்து வீரர்கள் சென்ற விமானத்தில் தீ விபத்து\nநிஞ்சா400 பைக் விற்பனைக்கு தயார்\n தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் கண்டனம்\n இட்லி தட்டில் சிக்கியது விரல்\nமாரடைப்பு வந்தவரை காப்பாற்றிய ஊர்க்காவல்படை வீரர்கள்\nமசூதி மேலிருந்து குதித்து தற்கொலை\nசவுதி அரேபியா கால்பந்து வீரர்கள் சென்ற விமானத்தில் தீ விபத்து\nசெருப்பை காட்டி பயமுறுத்தி சிங்கத்தை விரட்டியவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-17T13:09:51Z", "digest": "sha1:T7NFTBO5NTBKGOINFKMVSLNMTI4A4J5H", "length": 6653, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "மலைதொடரில் |", "raw_content": "\nகார் கேட்டு… திருமணமான ஒரு மணி நேரத்தில் முத்தலாக்\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்\nடெல்லியில் லேசான நில நடுக்கம்\nஇன்று டெல்லியில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது . ரிக்டர் அளவுகோலில் இதன் தாக்கம் 5.7ஆக பதிவாகி இருந்ததாக தகவல் தெரிவிக்கின்றன .வடகிழக்கு ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைதொடரில் உருவான இந்த நிலநடுக்கம் ......[Read More…]\nMarch,21,11, —\t—\tஅளவுகோலில், ஆப்கானிஸ்தானின், இதன், இந்தியாவில், இந்துகுஷ், இன்று, உணரப்பட்டது, உருவான, காஷ்மீர் டெல்லி போன்ற, டெல்லியில், தகவல், தாக்கம் 5 7ஆக, தெரிவிக்கின்றன, நடுக்கம், நொய்டா, பதிவாகி இருந்ததாக, மலைதொடரில், ரிக்டர், லேசான நில, வடகிழக்கு\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள�� யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ஊக்குவிப் பவர்கள், எதிர்க்கட்சியில் உள்ள சிலநண்பர்கள்- இவர்கள்தான் காஷ்மீர் விவகாரம் குறித்து மத்திய ...\n1970-களில் காங்கிரஸின் கொள்கைகளே இன்றைய � ...\nவடகிழக்கு மாநிலங்களில் கூட்டணி அமைத்த ...\nஐந்து மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கு ...\nவட கிழக்கில் வசந்தம் ஆரம்பம்-\nஅஸ்ஸாமில் பாஜக முதன் முறையாக தனிப் பெர� ...\nஇரண்டாம் பசுமைப்புரட்சிகான அனைத்து வள ...\nஇந்தியாவில் இருக்கும் அனைத்து நதிகளைய ...\nபாபா ராம்‌தேவ் கைது டெல்லியில் பெரும் ...\nபி.எஸ்.எல்.வி. சி-17 ராக்கெட் வெற்றிகரமாக � ...\nகவுரவ கொலைகளுக்கு மரணதண்டனை வழங்கலாம ...\n“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு ...\nதியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை ...\nநம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etamilnews.com/", "date_download": "2019-08-17T13:03:27Z", "digest": "sha1:5453ZUJIUNRJLISVOY2BEFYEJDJ2RQKV", "length": 18436, "nlines": 152, "source_domain": "www.etamilnews.com", "title": "tamil news", "raw_content": "\nகல்லணையில் தண்ணீர் திறப்பு. தமிழகம், புதுவையில் மழை நீடிக்கும். வேலூரில் கனமழை கொட்டி வருகிறது. மேட்டூரிலிருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு. பாஜக முடிவுகள் அதிமுகவை கவர்ந்துள்ளது. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிபத்து. கர்நாடக அணைகளிலிருந்து நீர் திறப்பு 28,000 அடியாக அதிகரிப்பு. e தமிழ் நியூஸ்...\nவெயிலையடுத்து மழையிலும் சாதனை படைத்த வேலூர்\nவடிவேலுவை நடிக்க விடமாட்டோம்…முஷ்டி உயர்த்தும் தயாரிப்பாளர் சங்கம்\nபாதை தெரியாமல் பாதியில் திரும்பிய டெல்லி விமானம்\nஐஆர்சிடிசியில் இனி மாதம் 12 டிக்கெட் புக் செய்யலாம்\nஓசி டீ தராதவர் … பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிக்கொலை\nவெயிலையடுத்து மழையிலும் சாதனை படைத்த வேலூர்\nவேலூர் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது வெயிலும், ஜெயிலும்தான். அதற்கடுத்து வேலூர் கோட்டை. சுதந்திர போராட்ட காலத்திலேயே புகழ் பெற்றது வேலூர் ���ிறை. முதல் விடுதலைப் போரான சிப்பாய் கலகத்தில் முக்கிய பங்காற்றியது...\nஓசி டீ தராதவர் … பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிக்கொலை\nமதுரை கிருஷ்ணாபுரம் காலனி, பாரதி தெருவில் டீக்கடை நடத்தி வந்தவர் மாரிமுத்து. அந்த கடை அருகே சில இளைஞர்கள் கஞ்சா விற்பனை செய்து வந்ததாகவும் இது குறித்து போலீசில் புகார் அளித்தும் எந்த...\nதங்கத்தின் தேவைக்கு இந்தியா இறக்குமதியையே முழுமையாக நம்பியிருக்கிறது இதனால் டாலரின் மதிப்பு உயரும்போது எல்லாம், தங்கத்தின் விலையும் அதிகரிக்கிறது. ஆகஸ்ட் 8 ஆம் தேதி மட்டும் ஒரு சவரன் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.1, 113 அதிகரித்தது. அன்று ஒரு கிலோ வெள்ளி ரூ. 650 அதிகரித்தது. இதே நிலை நீடித்தால் இந்த ஆண்டு இறுதியில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 40 ஆயிரத்தை தொடும் அபாயம் உள்ளது. தங்கத்தின் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. சர்வதேச அம்சங்களும் சேர்ந்து...\nகல்லணை முழுவதிலும் அதிமுக கொடி…. கண்டுக்கல பொதுப்பணித்துறை\nபேனர் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என தொடர்ந்து நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்து வரும் நிலையில் கல்லணை தண்ணீர் திறப்பு விழா நிகழ்ச்சிக்காக அதிமுக சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்ததும், கல்லணை முழுவதிலும் அதிமுக கொடி...\nதனக்கு பிறகு தான் .. சொல்லாமல் சொன்ன அமைச்சர்.. வீடியோ\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நேற்று நடைபெற்ற சமபந்தி விருந்து நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது மனைவியுடன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சுவாமியின் வேட்டி, புடவைகளை வழங்கினார். இருவரும் பொதுமக்களுக்கு வழங்கி விட்டு...\nவடிவேலுவை நடிக்க விடமாட்டோம்…முஷ்டி உயர்த்தும் தயாரிப்பாளர் சங்கம்\nசங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி 2 ’. லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் இந்தப் படத்தை இயக்குநர் ஷங்கரிடம் கொடுத்தது. படக்குழுவினரோடு ஏற்பட்ட...\n5 மொழியில் சிம்புவின் “மகா மாநாடு”\nஇயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார். வேறொரு நடிகரை கொண்டு, மாநாடு படம் உருவாகும் என்றும் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார். இந்நிலையில் டி.ராஜேந்தர் பரபரப்பு...\nகுழந்தைகள் விரும்பும் சிக்கன் கோலா உருண்டை குழம்பு\nவிடுமுறை நாட்களில் வித்தியாசமான சமையல் செய்ய வேண்டும் என்று குடும்பத்தார் எதிர்பார்க்கின்றனர் என்று புலம்பும் இல்லத்தரசிகள் சிக்கன் கோலா உருண்டை செய்து அசத்தலாம் தேவையான பொருட்கள் : தேங்காய் துருவல்-3 ஸ்பூன், சோம்பு -1...\nபுல்கா ரொட்டி செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் : கோதுமை மாவு - 2 கப் உப்பு - தேவையான அளவு தண்ணீர் - தேவைக்கு எண்ணெய் - 1 ஸ்பூன் செய்முறை : * கோதுமை மாவில் சிறிது உப்பு, எண்ணெய் சேர்த்து தேவையான அளவு...\nஐஆர்சிடிசியில் இனி மாதம் 12 டிக்கெட் புக் செய்யலாம்\nரயில்வேயின் ஐஆர்சிடிசி தளத்தில் மட்டும் தினமும் லட்சக்கணக்காணோர் டிக்கெட்கள் புக் செய்து வருகின்றனர். ஐ.ஆர்.சி.டி.சி. தற்போது, ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் வசதிகளை மேம்படுத்தியுள்ளது. ஒருவர் ஒரு மாதத்தில் ஒரு ஐ.டியில் இருந்து...\n10 ரூபாய் நாணயம் வாங்காவிட்டால்… ரிசர்வ் வங்கி எச்சரிக்கை\nரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, 10 ரூபாய் நாணயங்களை ஏற்க மறுப்பதாக வங்கிகள் மற்றும் மாநில அரசுகள் மீது ஏராளமான புகார்கள் ஆர்பிஐ வசம் குவிந்திருக்கிறது. இந்த புகாருக்கு ஆளாகியுள்ள வங்கிகள் பட்டியலில்...\neதமிழ்News கருத்துகணிப்பு… ஓட்டு போடுங்க\nபாதை தெரியாமல் பாதியில் திரும்பிய டெல்லி விமானம்\nடெல்லியில் இருந்து நேற்று தாய்லாந்து தலைநகரான பாங்காக்குக்கு கோ ஏர் நிறுவனத்தின் A320neo ரக விமானம், 146 பயணிகளுடன் புறப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போதுதான், பயணத் திசைக்கான விளக்கப் படம் கொடுக்காதது...\nபாக்., நிருபருக்கு கை கொடுத்து பதில் அளித்த இந்திய தூதர்\nகாஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் ரகசிய கூட்டம் நேற்று நடந்தது, இந்த கூட்டத்திற்கு பின்னர், ஐ.நா.,விற்கான இந்தியா தூதர் சையத் அக்பருதின் நிருபர்களை சந்தித்தார். அப்போது, முதலில் பாகிஸ்தானை...\nஅத்திவரதர் சிலை குளத்திற்குள் வைக்கப்படுவது எப்படி\n47 நாட்கள் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிலையில் இன்று மாலை அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்பட இருக்கிறார். முன்னதாக பச்சை கற்பூரம், ஏலக்காய், லவங்கம், சாதிக் காய், சாம்பிராணி, வெட்ட���வேர், சந்தனாதி தைலம் ஆகியவற்றை...\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அனந்த புஷ்கரணியில் அத்தி மரத்தால் செய்யப்பட்ட, ஆழ்வார்களால் வழிபாடு செய்யப்பட்ட அத்தி வரதர் வெளியே எடுக்கப்பட்டு ஜூலை 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இன்று...\nஒருநாளில் எத்தனை முட்டை சாப்பிடலாம்\nஒரு சாதாரண கோழி முட்டையில் 80 கலோரி சத்து இருக்கிறது. தினமும் 300 மில்லி கிராம் கொழுப்புச்சத்து ஒருவருக்கு தேவைப்படுகிறது. ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் மட்டுமே 275 மில்லி கிராம் கொழுப்பு...\nஇருமல் குணமாக எளிய வீட்டு வைத்தியம்\nஇருமல் என்பது வேகமாக நுரையீரலில் உள்ள காற்றை வாய் மூலம் வெளிப்படுத்துவதாகும். அவ்வாறு செய்யும் பொழுது நுரையீரல் பாதையில் உள்ள கிருமிகள் வெளியேற்றப்படும். இருமல் மூலம் கிருமிகள் நீங்குவதால் நோய் தொற்று ஏற்படுவது...\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர், பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்குமாறு பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்நிலையில் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டாம் மூடி, மற்றும்...\nமாஜி இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலை\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி. சந்திரசேகர் (57). இவர் இந்திய அணிக்காக 7 ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்கிறார். 1987 ஆம் ஆண்டில் ரஞ்சிக்கோப்பையை வென்ற தமிழக அணியில் விளையாடினார். தற்போது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etamilnews.com/manasae-relax-76/", "date_download": "2019-08-17T12:44:47Z", "digest": "sha1:4HWWMQATSBMTECMDJZQHL2OL7RVRYWPZ", "length": 5894, "nlines": 89, "source_domain": "www.etamilnews.com", "title": "மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்! | tamil news", "raw_content": "\nHome ஆன்மிகம் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்\nமனிதர்கள் பொதுவாக தங்கள் இயல்பான வாழ்க்கைக்கு இடையே எவ்வளவோ பிரச்னைகள் இருந்தாலும் ஒரு வகையான மன அமைதியிலேயே வாழுகின்றனர். இதில் குடும்பத்தில் உறவில் திடீரென ஏற்படும் மரண நிகழ்வுகள் அந்த அமைதியை அசைத்து விடுகிறது. எவ்வளவோ பிரச்னைகளை சந்தித்து ஏற்றுக் கொள்ளும் மனது இந்த மரணத்தை ஏற்க மறுக்கிறது. இதனால் ‘இது உண்மை இல்லை’ என்று தோன்றுகிறது. நடப்பது எல்லாம் வேறொரு உலகத்தில் நடப்பது போல தோன்றுகிறது. கடும் துயரம் மனதை ஆக்கிரமிக்கிறது. இதிலிருந்து மீளச் சில வா��ங்கள், மாதங்கள் ஆகலாம். அதுவரை மனம் அமைதியை இழந்து தவிக்கிறது. இறந்தவரின் பிரிவைத் தாங்க முடியாமல், நடந்ததையே நினைத்து நினைத்து மனம் வருந்துவது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் எதார்த்தத்தை உணர்ந்து அதிலிருந்து விடுபடுவதே மன அமைதிக்கான வழியாகும். மனசே ரிலாக்ஸ்\nPrevious articleவகுப்பறையில் ஆசிரியை குத்திக் கொலை\nவெயிலையடுத்து மழையிலும் சாதனை படைத்த வேலூர்\nவடிவேலுவை நடிக்க விடமாட்டோம்…முஷ்டி உயர்த்தும் தயாரிப்பாளர் சங்கம்\nபாதை தெரியாமல் பாதியில் திரும்பிய டெல்லி விமானம்\nஐஆர்சிடிசியில் இனி மாதம் 12 டிக்கெட் புக் செய்யலாம்\nஓசி டீ தராதவர் … பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிக்கொலை\nஅரிசியை எண்ணச்சொல்லி “அல்வா” கொடுத்த ஜோசியர்கள்\nவெயிலையடுத்து மழையிலும் சாதனை படைத்த வேலூர்\nவடிவேலுவை நடிக்க விடமாட்டோம்…முஷ்டி உயர்த்தும் தயாரிப்பாளர் சங்கம்\nபாதை தெரியாமல் பாதியில் திரும்பிய டெல்லி விமானம்\nஐஆர்சிடிசியில் இனி மாதம் 12 டிக்கெட் புக் செய்யலாம்\nஓசி டீ தராதவர் … பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etamilnews.com/the-audio-is-in-my-voice/", "date_download": "2019-08-17T12:42:28Z", "digest": "sha1:6ZOE5DUO2ILGBRRN7JFSJ2RTA4OKWKCW", "length": 7636, "nlines": 90, "source_domain": "www.etamilnews.com", "title": "ஆடியோவில் இருப்பது எனது குரல்தான்… எடியூரப்பா ஒப்புதல் | tamil news", "raw_content": "\nHome மாநிலம் ஆடியோவில் இருப்பது எனது குரல்தான்… எடியூரப்பா ஒப்புதல்\nஆடியோவில் இருப்பது எனது குரல்தான்… எடியூரப்பா ஒப்புதல்\nகர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி உள்ளது. இரு கட்சிகளை சேர்ந்த சில அதிருப்தி எம்எல்ஏக்களை பாஜக தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நாகன கவுடா எம்.எல்.ஏ.வின் மகன் ஷரண் கவுடாவிடம் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா பேரம் பேசிய ஆடியோ வெளியாகி கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் எடியூரப்பா, ஆடியோவில் இருப்பது தனது குரல் இல்லை. இது போலியானது. போலி ஆடியோவை உருவாக்குவதில் முதல் அமைச்சர் குமாராசாமி வல்லவர். தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து தன்னை விலகுவேன் என்றார்.\nஇந்நிலையில் நேற்று பேட்டியளித்த எடியூரப்பா, குமாராசாமி 3ம் தர அரசியல் செய்கிறார். எம்எல்ஏ நாகன கவுடாவின் மகன் நள்ளிரவு 12.30 மணிக்கு என்னை வந்து சந்தித்தார். அவரிடம் நான் பேசியது உண்மை தான். அந்த ஆடியோவில் இருப்பது எனது குரல் தான். அவரை அனுப்பியது முதல்வர் குமாராசாமி தான். நாகன கவுடாவுடன் நான் பேசிய முழு ஆடியோவை வெளியிடவில்லை. அவர்களுக்கு தகுந்தார் போல சில பேச்சுக்களை மட்டும் வெளியிட்டு உண்மையை மறைத்துள்ளனர். முழு ஆடியோ விரைவில் வெளிவரும். அதில் உண்மை நிலவரம் தெரியும். சபாநாயகருக்கு பணம் கொடுத்திருக்கிறோம் என்று நான் சொல்லவில்லை. அதை நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலக தயாராக இருக்கிறேன் என்றார். இது தற்போது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleஅஜித்-ன் “விஸ்வாசம்” மேக்கிங் வீடியோ\nNext article“கழுகு – 2” பாடல் வீடியோ\nவெயிலையடுத்து மழையிலும் சாதனை படைத்த வேலூர்\nவடிவேலுவை நடிக்க விடமாட்டோம்…முஷ்டி உயர்த்தும் தயாரிப்பாளர் சங்கம்\nபாதை தெரியாமல் பாதியில் திரும்பிய டெல்லி விமானம்\nஐஆர்சிடிசியில் இனி மாதம் 12 டிக்கெட் புக் செய்யலாம்\nஓசி டீ தராதவர் … பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிக்கொலை\nஅரிசியை எண்ணச்சொல்லி “அல்வா” கொடுத்த ஜோசியர்கள்\nவெயிலையடுத்து மழையிலும் சாதனை படைத்த வேலூர்\nவடிவேலுவை நடிக்க விடமாட்டோம்…முஷ்டி உயர்த்தும் தயாரிப்பாளர் சங்கம்\nபாதை தெரியாமல் பாதியில் திரும்பிய டெல்லி விமானம்\nஐஆர்சிடிசியில் இனி மாதம் 12 டிக்கெட் புக் செய்யலாம்\nஓசி டீ தராதவர் … பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-08-17T13:20:08Z", "digest": "sha1:DUPW6HSIADQARMNQE2JDBF5YJ43XQE4U", "length": 34223, "nlines": 151, "source_domain": "www.haranprasanna.in", "title": "சிறுகதை | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஎன் சிறுகதை ‘வருகை’ இன்று வெளியாகியுள்ள குங்குமம் இதழில் பிரசுரமாகியுள்ளது. வெளியிட்ட குங்குமம் இதழுக்கும் படம் வரைந்த தமிழுக்கும் நன்றி.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: சிறுகதை\nஒரு செல்ஃபிகாரனின் குறிப்புகள் – சிறுகதை\nஎன் சிறுகதை ‘ஒரு செல்பிகாரனின் குறிப்புகள்’ இன்று (02-03-2018) வெளியாகி இருக்கும் குங்குமம் இதழில் வெளியாகி இருக்கிறது. அனைவரும் வாசித்துவிட்டு, நன்றாக உள்ளது என்றோ மிக நன்றாக உள்ளது என்றோ கருத்துகளைத் தாராளமாகச் சொல்லலாம்.\nகுங்குமம் இதழுக்கு மிக்க நன்றி.\nஹரன் பிரசன்னா | No comments\nகுமுதத்தில் என் சிறுகதை ஒன்று வெளியாகியிருக்கிறது. எதோ ஒரு தருணத்தில், சிறிய கதையில் கூட கொஞ்சம் முயற்சி செய்யமுடியும் என்ற எண்ணம் உந்த எழுதி அனுப்பிய கதை இது. அனுப்பிய நாள் செப்டம்பர் 7, 2016. ஒரு பதிலும் இல்லை. குமுதம் போன்ற இதழ்கள் பதில் அனுப்பாது என்று தெரியும் என்பதால், இதழில் வருகிறதா என்று பார்த்தேன். அடுத்த நான்கு வாரங்களில் கதை வரவில்லை என்றதும், இதழில் தேடுவதை நிறுத்திவிட்டேன். 23.10.2016 அன்று, என் கதை வேறு இதழுக்கு அனுப்புகிறேன் என்று குமுதத்துக்கு ஒரு மடலும் அனுப்பினேன். பின்பு அக்கதையை வாரமலருக்கு அனுப்பி வைத்தேன். வாரமலரில் இருந்தும் பதில் இல்லை. எனவே ஜனவரி 2017ல் அக்கதையை என் சிறுகதைத் தொகுப்பு ‘புகைப்படங்களின் கதைகள்’ நூலில் சேர்த்து வெளியிட்டுவிட்டேன். மார்ச் 15ம்தேதியிட்ட குமுதத்தில் என் கதை வெளியாகி இருக்கிறது. அதுவே நண்பர்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும் ஒரு கதை ஏழு மாதம் கழித்து வெளியாகும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பதெல்லாம் ஸென் நிலை. ஒரு பெண்ணுக்காகக்கூட அப்படி காத்திருக்கமுடியாது என்பதே என் டிஸைன்.\nநான் எழுதியதே மூன்று பக்கம் கூட இருக்காது. அதை இரண்டு பக்கமாக சுருக்க்கிவிட்டார்கள். கதையின் பெயரையும் மாற்றி இருக்கிறார்கள்.\nநேற்று உடனே வாரமலருக்கு மடல் அனுப்பினேன், என் சிறுகதை ஒரு தொகுப்பில் வெளிவந்துவிட்டது, எனவே வாரமலரில் வெளியிடவேண்டாம் என்று. அதைப் பார்த்தார்களா, அதற்கு முன் வந்த என் கதையைப் பார்த்தார்களா என்பதெல்லாம் எதுவும் எனக்குத் தெரியாது.\nநான் எழுதிய கதையையும் குமுதம் எடிட் செய்து வெளியிட்ட கதையையும் இங்கே இணைத்திருக்கிறேன். வாசித்து இன்புற்று ஆசி வழங்குங்கள்.\nவீட்டின் சொந்தக்காரர் மாடியில்தான் குடியிருக்கிறார். ஆறு வயது மகள் ஸ்ருதியைத் தூக்கிக்கொண்டு மாடிக்குப் போகும்போது ஒரு கூடை ரோஜாவைத் தூக்கிக்கொண்டு போவது போல் இருக்கும் என்றெல்லாம் ரசிக்க இப்போதைக்கு பாலாவால் முடியாது.\nஇன்னொரு வீடு பார்த்து அட்வான்ஸ் குறைக்கச் சொல்லிப் பேசி வாடகை குறைக்கக் கெஞ்சி வண்டி அமர்த்தி வீடு மாற்றி தன் பருத்த உடலைத் தூக்கிக்கொண்டு மூச்சு வாங்கி எல்லாவற்றையும் அடுக்கி நிமிரும்ப��து, ‘என்னங்க இது, வாஷ் பேசின்ல தண்ணி போகமாட்டேங்குது…’ நினைக்கும்போதே பாலாவுக்கு முதுகு சுண்டி இழுத்தது. இந்த வீட்டுக்குக் குடி வந்து மூன்று வருடங்கள்கூட ஆகவில்லை. காலி செய்யச் சொல்லிவிட்டார்.\nஎல்லா வீட்டுக்காரர்களும் ஒரே போல்தான் இருக்கிறார்கள். எல்லா குடித்தனக்காரர்களும்கூட ஒரே போலத்தான் இருக்கிறார்கள். வீட்டுக்காரர் சிரிக்கும்போது சிரிக்கலாம். ஆனால், அவர் கோபப்பட்டால் கூடவே கோபப்படமுடியாது. பணிந்து பேசவேண்டும். இல்லையென்றால் இன்னொரு வீடு பார்த்து அட்வான்ஸ் குறைக்கச் சொல்லிப் பேசி…\nமாடிப்படி ஏறி ஒரே ஒரு தடவை மட்டும் பெல் அடித்துவிட்டு வாசல் திறக்க பவ்யமாகக் காத்திருக்கும்போது ஸ்ருதி சொன்னாள். “அப்பா, நான் சொன்ன பாயிண்ட்ட மறந்துறாத.”\nவீட்டுக்காரம்மா வந்து கதவைத் திறந்துவிட்டு அவனை உள்ளே வாங்க என்று சொல்லாமல், வீட்டுக்குள் இருக்கும் தன் கணவனிடம் ‘பாலா வந்திருக்கார். வாங்க’ என்று இங்கிருந்தே சத்தமாகச் சொல்லிவிட்டு வீட்டுக்குள் நகர்ந்தாள். மாடியில் வைக்கப்பட்டிருந்த ரோஜாச் செடிக்களைத் தட்டித் தட்டி விளையாடிக்கொண்டிருந்தாள் ஸ்ருதி. பாலா கண்களால் அதட்டினான்.\nஉடைந்து விழுவது போல வீட்டுக்காரர் வந்தார். அவருக்கு உடையாத குரல் என்பது பாலாவுக்குத் தெரியும். இவருக்குள் எங்கிருந்து இத்தனை கம்பீரமான குரல் வருகிறது என்று பலமுறை யோசித்திருக்கிறான் பாலா.\n“சொல்லுங்க பாலா” என்றார். “அதான் எல்லாம் சொல்லியாச்சே. நீங்க காலி பண்ணிடுங்க. நல்ல ஃபிரண்ட் நாம. அது எப்பவும் அப்படித்தான். உங்கள மாதிரி நல்ல டெனெண்ட் கிடைக்கிறதெல்லாம் சான்ஸே இல்லை. நானே சொல்லிருக்கேனே இதை.”\nபாலா மெல்ல சொன்னான். “இல்ல சார், எதோ சின்ன பொண்ணு தெரியாம சுவத்துல கிறுக்கிட்டா… இனிமே நான் கிறுக்காம பாத்துக்கறேன்.”\nவீட்டுக்காரர் பாலாவிடம், ‘சே சே. இதுக்குன்னு இல்லை. குழந்தைங்கன்னா கிறுக்கத்தான். கிறுக்கினாத்தான் குழந்தைங்க. என் மாப்பிள்ளைக்கு வேலை மாத்தலாயிருக்கு. இங்கவே வந்து தங்கப் போறாங்க. பேத்தி மலர் எங்க கூடயே இருக்கப்போறான்னு எங்களுக்கும் சந்தோஷம். அதான் காரணம்” என்றார்.\n“இல்ல சார், சின்ன பொண்ணு… தெரியாமத்தான் கிறுக்கிட்டா.”\n“சின்ன பொண்ணுதான் பாலா. யார் வீட்ல சின்ன பொண்ணுங்க இல்ல சொல்லுங���க நாமதான் பார்த்துக்கணும். உங்களுக்கு சொந்த வீடு இல்லாததால இதெல்லாம் புரியல. கொழந்தைங்களுக்கு என்ன தெரியும்” என்று சொல்லிவிட்டு, “ஸ்ருதி, சாகெல்ட் வேணுமா நாமதான் பார்த்துக்கணும். உங்களுக்கு சொந்த வீடு இல்லாததால இதெல்லாம் புரியல. கொழந்தைங்களுக்கு என்ன தெரியும்” என்று சொல்லிவிட்டு, “ஸ்ருதி, சாகெல்ட் வேணுமா” என்று கேட்டார். ஸ்ருதி ரோஜாச் செடியில் இருந்து கையை எடுக்காமல் “தேங்க்ஸ் அங்கிள்” என்றாள்.\nபாலா, “இல்ல சார். இனிமே கிறுக்க மாட்டா. ஷ்யூர்” என்றவன், ஸ்ருதியை அழைத்து, “சொல்லும்மா” என்றான். அவள், “ரோஜாச் செடியே க்யூட் பா” என்றாள்.\nகாற்றில் கதவில் மாட்டியிருந்த திரை அசைந்து வீட்டுக்காரர் முகத்தை மூடியது. பாலா வீட்டுக்காரருக்குத் தெரியாமல் ஸ்ருதியைக் கண்ணால் மிரட்டினான். ஸ்ருதி, “டோண்ட் டூ தட் டாடி. ஐ ஃபீல் லாஃபிங்” என்று சிரிப்பை அடக்கிக்கொண்டே சொன்னாள். வீட்டுக்காரர் ஸ்ருதியைப் பார்த்து, ‘ஸ்வீட் கேர்ள்’ என்று சொல்லிவிட்டு, “இந்த மாசம் காலி பண்ணிக் குடுத்துடுங்க பாலா” என்றார்.\nவேறு என்ன என்னவோ வார்த்தைகளில் பாலா அவரிடம் விடாமல் பேசிக்கொண்டிருந்தான். அவரும் விடாமல் கிறுக்கல்கள், மலர், மாப்பிள்ளை என்று சுற்றி சுற்றி பதில் சொல்லிக்கொண்டிருந்தார். வீட்டுக்காரம்மா வெளியில் வந்து பாலாவிடம் “காப்பி கலக்கட்டுமா” என்றுவிட்டு, கணவரை நோக்கி, “துணி காயப்போடணும்” என்று சொல்லிவிட்டுப் போனாள்.\nவீட்டுக்காரர் பாலாவிடம், “சரி. நான் என் மாப்பிள்ளைகிட்ட பேசிப் பாக்கறேன். அவர் இங்க தங்கலைன்னா நீங்களே இருங்க. என்ன இப்போ. ஆனா கொஞ்சம் பாத்துக்கோங்க. முழுக்க வெள்ளை அடிக்கணும்னா 20,000 ரூபாயாவது ஆகும். உங்களுக்காக உங்ககிட்ட நான் அட்வான்ஸே 20,000 ரூபாய்தான் வாங்கினேன்” என்றார்.\n“நோ நோ. இனிமே கிறுக்கவேமாட்டா” என்றான் பாலா. அவருக்கு தேங்க்ஸ் சொல்லிவிட்டு ஸ்ருதியைக் கூட்டிக்கொண்டு கீழே இறங்கினான். இறங்கும்போது ஸ்ருதியிடம், “அப்பா வீடு கட்டறேன். வீடு முழுக்க என்ன வேணா நீ கிறுக்கிக்கலாம்” என்றான்.\n“அப்பா, நம்ம வீட்டுல மலர் கிறுக்கினதும் இருக்குப்பா. அவ ஹேண்ட் ரைட்டிங் எனக்குத் தெரியும். இதைக் கேட்டிருந்தா அவரால பதிலே சொல்லிருக்க முடியாது. நான் சொல்லிக்கொடுத்த நல்ல பாயிண்ட்டை நீ கேக்கவே இல்��ையேப்பா” என்றாள் ஸ்ருதி.\nஹரன் பிரசன்னா | No comments\nசுஜாதா (சிறுகதை) – சும்மா வெளாட்டுக்கு\nசுஜாதா போர்வையை விலக்கிக் கண்களைக் கூசிக்கொண்டே பார்த்தபோது விடிந்திருந்தது. மெத்தையின் இன்னொரு ஓரத்தில் கலைந்து கிடந்த ஷ்யாமை மீண்டும் கட்டிக்கொண்டாள். இன்னும் அவன் உடம்பு சூடாக இருப்பதை நினைத்து வெட்கத்துடன் சிரித்துக்கொண்டாள்.\nஅவனை உலுப்பி, “இன்னும் எத்தன நாள் இப்படி” என்றாள் சுஜாதா. திரும்பிப் படுத்தான் ஷ்யாம். வீட்டின் சுவர்களில் இருந்த பளபளப்பில் காலை நேரத்தில் கலைந்திருந்த உடையில் அவள் தேவதை போல் இருந்தாள். ஷ்யாமின் கண்கள் அவளை அளவெடுத்துக்கொண்டிருந்தன. “உன்னைத்தாண்டா கேட்கறேன்” என்றாள் சுஜாதா.\nபதினாறு வயதுப் பெண்ணின் உடல் என்றால் அவளைப் பார்க்கும் யாரும் நம்பமாட்டார்கள். வாழ்க்கை முழுக்க வறுமையில் வளர்ந்த ஷ்யாமிடம், இப்படி இரவுகளில் செண்ட் மணக்க மணக்க ஒரு பெண் ‘நின்னு விளையாடுவா’ என்று யாராவது சொல்லி இருந்தால் சிரித்திருப்பான். தன் கையை அனிச்சையாய் முகர்ந்து பார்த்தான். சுஜாதாவின் வாசனை.\n“போதும், கேட்டதுக்கு பதில் சொல்லுடா.”\nஅவளை இழுத்துத் தன் மேல் போட்டுக்கொண்டான். பஞ்சுப் பொதி போல இருந்தாள். “இல்ல. எனக்கு இப்ப 22 வயசுதான் ஆகுது. நீ ராணி மாதிரி வளர்ந்திருக்க. உன்னை இப்படி வெச்சு பார்த்துக்கறதெல்லாம் கனவுல கூட நடக்காது.”\n“ஸ்டாப் இட் இடியட். இதையே எத்தனை தடவை சொல்லுவ. நைட்ல நீ சொல்றதை நான் கேக்கறேன். பகல்ல இனிமே நான் சொல்றதை நீ கேக்கற. இன்னைக்கு நைட் கோயம்பேட்ல எட்டு மணிக்கு ரெடியா இரு. பெங்களூரு போறோம். குட்பை சென்னை. குட்பை மம்மி டாடி. நம்ம உலகம். நம்ம வாழ்க்கை. நம்ம உடல்” என்று சொல்லிக் கண்ணடித்தவளின் உறுதி கண்டு ஷ்யாமுக்கு ஆச்சரியமாக இருந்தது. இவளுக்கு பயமே கிடையாதா எப்படிச் சமாளிப்பாள் இவளை எப்படிச் சமாளிக்கப் போகிறோம். பயம் வயிற்றில் சுழன்றது.\nசுஜாதா ஷ்யாமின் கையைப் பிடித்தபோது கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்த காஃபி ஷாப்பில் மணி எட்டைக் காண்பித்தது. அவள் அவன் கையை இறுக்கப் பிடித்துக்கொண்டான். கை வியர்த்திருந்தது.\n“பயப்படாதடா பொறுக்கி. எதுக்கு பயப்படணுமோ அதுல பயம் இல்லை. இப்ப என்ன” என்றாள். ஷ்யாம் மையமாகச் சிரித்தான்.\nபெங்களூரு பஸ்ஸில் ஏறி உட்கார்ந்துகொண்டார்கள். ஷ்யாம் கையில் ஒன்றுமே கொண்டு வரவில்லை. எதுவும் கொண்டுவரக்கூடாது என்று சுஜாதா சொல்லி இருந்தாள். சுஜாதாவிடம் ஒரு ஹேண்ட் பேக்கும், ஒரு பெரிய சூட் கேஸும் இருந்தது. பக்கத்தில் இருந்த ஷ்யாம் கையைப் பிடித்து இழுத்து அந்தப் பெட்டியின் மேல் வைத்து, “இது சூட் கேஸ் இல்லை, சூட் கேஷ். 2 கோடி ஹாட் கேஷ். இனி கவலையே இல்லை” என்று ரகசியமாக அவன் காதில் மட்டும் விழுமாறு சொன்னாள். பின்னால் உட்கார்ந்திருந்த இன்னொரு ஜோடி இவர்களைக் கவனிக்காமல் தெருவில் ஓடிக்கொண்டிருந்த ஆங்கில செய்தி சானல் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தது.\n“ரெண்டு கோடின்னா இந்தப் பெட்டிக்குள்ள அடங்கிடுமா” என்று அப்பாவியாகக் கேட்ட ஷ்யாமின் கன்னங்களில் யாரும் அறியாமல் உரசிக்கொண்டே சிரித்தாள் சுஜாதா. “இந்த அப்பாவித்தனம்தாண்டா என்னை சாச்சிடுச்சு.”\nதன் ஹேண்ட் பேக்கைத் திறந்து ஒரு ஸ்மார்ட் வாட்சை எடுத்து அவன் கைகளில் கட்டிவிட்டாள்.\n“மறக்கமுடியாத இந்த நாளோட கிஃப்ட் ஒனக்கு. சோனி ப்ராண்ட். 40,000 ரூபாய். உன் கைல ஸோ க்யூட்.”\nஅவன் வாட்ச்சைப் பார்த்தான். November 8, Tuesday, 8.05 PM என்று காட்டிக்கொண்டிருந்தது.\nஹரன் பிரசன்னா | No comments\nநான் எழுதிய சிறுகதை சிசு பாதகையில் வெளியாகியுள்ளது. பதாகைக்கு நன்றி.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: சிறுகதை\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு\nஇந்த 2015 புத்தகக் கண்காட்சியில் எனது சிறுகதைத் தொகுப்பான “சாதேவி” புத்தகமும் வெளியாகிறது. இதனை வெளியிடும் மயிலை முத்துகள் பதிப்பகத்துக்கும், இதற்கு பலவழிகளில் உதவிய Jayashree Govindarajan,Suthanthira Viji, Manikandan Vellaipandianஆகியோருக்கு எவ்விதம் நன்றி சொன்னாலும் போதாது.\nபப்ளிஷர் சார் முத்து கணேஷ் அவர்களுக்கு நன்றி.\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்கhttps://www.nhm.in/shop/100-00-0002-377-9.htmlஇங்கே செல்லவும். 34 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. 360 பக்கங்கள் உள்ள இப்புத்தகத்தின் விலை ரூ 300.\nஹரன் பிரசன்னா | No comments\nநான் எழுதிய மேல்வீடு சிறுகதை சொல்வனம்.காமில் வெளியாகியுள்ளது. வாசிக்க இங்கே செல்லவும்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: சிறுகதை, சொல்வனம்\nஜெயமோகனின் வலைத்தளத்தில் புதியவர்களின் கதைகள் வெளியிடப்பட்டு, பதினோரு சிறுகதை எழுத்தாளர்கள் ஜெயமோகனால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஜெயமோகன் போன்ற ஒரு மூத்த, முக்கியமான எழுத்தாளரால் இவர்கள் அறிமுகப்படுத்தப்படுவது மிக முக்கியமானது. இதனால் இவர்கள் நிச்சயம் நல்ல கவனம் பெறுவார்கள். ஜெயமோகன் இப்படிச் செய்ய நினைத்ததே, வரும் தலைமுறை மீது அவர் வைத்திருக்கும் ஆர்வத்தினால்தான். இப்படி ஏற்கெனவே பல மூத்தாளர்கள் செய்திருந்தாலும், அவற்றுக்கும் இதற்கும் உள்ள முக்கிய வேறுபாடு, இந்தப் பதினோரு எழுத்தாளர்களும் இணையத்தின் மூலம் எழுத வந்தவர்கள் என்பதே. இணையத்தின் வழியே ஒரு சிறுகதை எழுத்தாளர்கள் தலைமுறை உருவாகிவந்தால், தொடர்ந்து சபிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் இணைய உலகம் கொஞ்சம் தலை நிமிரலாம்.\nமேலும் வாசிக்க இங்கே செல்லவும்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: ஜெயமோகன், புதியவர்களின் கதைகள்\nநம்பி நாராயணன், இஸ்ரோ இடம், அண்ணாதுரை, மதியழகன்\n66வது தேசிய திரைப்பட விருதுகள்\nPink Vs நேர்கொண்ட பார்வை\nசந்தானத்தின் ஏ1 என்ற கொடுமை\nகிராம்னிக் தாக் சேவா 2019 – தமிழ்நாடு – 10% இட ஒதுக்கீடு\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (42)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-08-17T14:25:08Z", "digest": "sha1:QC4IY5S6AXQBFVJXVIHEKKOWJLMZIWEQ", "length": 7609, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி\nஆவின் பால் விலை உயர்வு..\nநம்ம ஊரு ஆண்கள் பாவம்.. டிக்டாக் பெண்கள் திடீர் புரட்சி\nபார் கவுன்சில் பதவியேற்பு நிகழ்ச்சி..\nஇந்தியா - பூடான் இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து...\nஅத்திவரதரின் இறுதி சிறப்பு தரிசனம்...\nபாக். தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிர் தியாகம்\nகஞ்சா போதையில் அட்டகாசம் தட்டிக்கேட்ட டீக்கடைக்காரர் கொலை\nமதுரையில் கஞ்சா போதையில் அட்டகாசம் செய்து வந்த கும்பல் குறித்து போலீசில் புகாரளித்ததற்காக டீக்கடை உரிமையாளரை அந்தக் கும்பல் கொடூரமாகக் கொலை செய்தது. மதுரை கிருஷ்ணாபுரம் காலனி, பாரதி தெருவில் எஸ்.எ...\nசெங்கல்பட்டில் சிறுவன் கொலை வழக்கில் மேலும் ஒரு இளைஞர் கைது\nகாஞ்சிபுரம் மாவட்டம் செ���்கல்பட்டு சிறுவன் கொலை வழக்கில் மேலும் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளான். குருவண்மேடு கிராமத்தை சேர்ந்த சூர்யா என்ற சிறுவன் அப்பகுதியில் ஜேசிபி கிளீனராக வேலை செய்து வந்துள...\nதொழில் போட்டி காரணமாக தங்கையின் கணவனை கொன்ற சகோதர்கள்\nசென்னை வியாசர்பாடியில் தொழில் போட்டி காரணமாக தங்கையின் கணவரை கொலை செய்ததாக சகோதரர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சரக்கு ரயிலில் பொருட்களை ஏற்றி, இறக்கும் பணியை ஒப்பந்தம் எடுத்து செய்து வருப...\n முன்னாள் கிரிக்கெட் வீரர் தற்கொலை\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான V.B.சந்திரசேகர் தற்கொலை செய்து கொண்டது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிறுவன பின்னணியோ பெரிய ஸ்பான்சர்களோ இல்லாமல் காஞ்சி வீரன்ஸ் ...\nமுன்னாள் தி.மு.க மேயர் கொலை வழக்கை விசாரித்து வந்த சி.பி.சி.ஐ.டி அதிகாரி மாற்றம்\nநெல்லை திமுக முன்னாள் மேயர் கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை அதிகாரி மற்றும் நெல்லை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உமாமகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன், பணிப்பெண் மா...\nமுன்விரோதத்தில் கொலை செய்யப்பட்ட 16 வயது சிறுவன்\nகாஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே முன்விரோதத்தில் 16 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்த மற்றொரு சிறுவன் கைது செய்யப்பட்டான். வண்மேடு கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் சூர்யா, அதே பகுதியில் ...\n8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரைக் கைது செய்த போலீசார்..\nகொலை முயற்சி வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தப்பி ஓடிய நபரை 8 ஆண்டுகளுக்குப் பின் சென்னை பூக்கடை போலீசார் கைது செய்தனர். சென்னை சவுகார்பேட்டையில் பேன்சி கடை நடத்தி வருபவர் சுவாஜி மல்...\nநம்ம ஊரு ஆண்கள் பாவம்.. டிக்டாக் பெண்கள் திடீர் புரட்சி\nபார் கவுன்சில் பதவியேற்பு நிகழ்ச்சி..\nஅத்திவரதரின் இறுதி சிறப்பு தரிசனம்...\nராஜ அலங்காரத்துடன் இன்று இரவு அனந்தசரஸ் குளத்துக்குள் இறங்கவுள்ளார்...\nயூ-டியூப்பில் மருத்துவம் - மருத்துவர்கள் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinachsudar.com/?p=17029", "date_download": "2019-08-17T12:40:57Z", "digest": "sha1:HWRNO4NOTBS774POY7ZZTYS7HRFXATBC", "length": 5799, "nlines": 92, "source_domain": "www.thinachsudar.com", "title": "எழுதி யாரோ கொடுத்தார்கள்.. அதைத்தான் விஜய் பேசினார்: நடிகை கூறும் தகவல்!! | Thinachsudar", "raw_content": "\nHome இந்திய‌ சினிமா எழுதி யாரோ கொடுத்தார்கள்.. அதைத்தான் விஜய் பேசினார்: நடிகை கூறும் தகவல்\nஎழுதி யாரோ கொடுத்தார்கள்.. அதைத்தான் விஜய் பேசினார்: நடிகை கூறும் தகவல்\nசர்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் பேச்சு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்லவேண்டும்.\nஇதுவரை இல்லாமல் தற்போது அவர் அரசியல் பற்றி பேசியுள்ளது கட்சியினர் பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளது.\nஅவர் விரைவில் அரசியலில் குதிக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில் பிரபல நடிகை கஸ்தூரி, விஜய் பேசியது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\n“அசத்தல், செம்ம பன்ச். யாரோ எழுதி கொடுத்ததை விஜய் பேசியது போல எனக்கு முதலில் தோன்றியது.\nஆனால் காந்தி அரசியல் பற்றி அவர் பேசியதும் நான் என் முடிவை மாற்றிக்கொண்டேன். இதயத்தில் இருந்து வந்த வார்த்தைகள் என கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.\n48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும்: பகிரங்க அறிவித்தல்\nநாட்டிலுள்ள 5 ஈஸ்வரங்களையும் புனித பிரதேசங்களாக பிரகடனப்படுத்த வேண்டும்\nபௌத்த சிங்கள மக்கள் மனதில் மாற்றம்ஏற்படாமல் தமிழர்களுக்கான தீர்வு சாத்தியமற்றது – ஆர்கே\nஎதிர்வரும் 11.08.2019 இல் வவுனியாவில் மாபெரும் விளையாட்டு திருவிழா.\nஊடகவியலாளர் நிபோஜனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு மூன்று மணிநேரம் விசாரணை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%87", "date_download": "2019-08-17T13:28:11Z", "digest": "sha1:FRBZWW2BV2H5ODKSN3F5SQE2D4AFBYTX", "length": 6186, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சின்சோ அபே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஷின்சோ அபே (யப்பானிய மொழி:安倍 晋三 Abe Shinzo பிறப்பு: செப்டம்பர் 21 1954) யப்பானிய அரசியல்வாதியாவார். செப்டம்பர் 20 2006 இல் அபே லிபரல் சனநாயக கட்சியின் தலைவராக தெரியப்பட்டார்.[2] இவரது கட்சி யப்பானின் கீழ்சபையில் அருதிப்பெரும்பான்மையை கொண்டுள்ளது. இவர் ஜப்பானின் 90-வது பிரதமர். செப்டம்பர் 12, 2007 இவர் பதவியிலிருந்து அகற்றி யாசுவோ ஃபுக்குடா புதிய பிரதமராக உறுதி செய்யப்பட்டார்.\n26 செப்டம்பர் 2006 – 26 செப்டம்பர் 2007\n31 அக்டோபர் 2005 – 26 செப்டம்பர் 2006\nயாமகூச்சியின் நான்காம் மாவட்டத்திலிருந்து தொகுதியின்\nநகாட்டோ, யாமகூச்சி மாகாணம், ஜப்பான்\nஇவர் மிக இளவயதில் யப்பானிய பிரதமராகவும் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் பிறந்த முதலாவது யப்பானிய பிரதமரும் ஆவார்.\nதிசம்பர் 2015இல் நடந்த ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]\nஅபே தெற்கு யப்பானின் நாகதோ என்னும் நகரில் பிறந்தார். 1977இல் தலைநகர் டோக்கியோவுக்கு அருகில் உள்ள தனியார் பல்கலைகழகமான செய்கெய் பல்கலைக்கழகத்தில் அரசில் விஞ்ஞானப் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டார். பின்னர் மேல் படிப்புக்காக ஐக்கிய அமெரிக்காவுக்கு சென்று தெற்கு கலிபோனிய பல்கலைக்கழகத்தில் இணைந்தார். ஏப்ரல் 1979 தொடக்கம் கோபே உருக்கு தொழிற்சாலையில் பணியாற்றினார்[4]. 1982 இல் அங்கிருந்து விலகி அரசில் பல பணிகளை செய்தார்.[5]\np=48788 ஜப்பான் பாராளுமன்ற தேர்தல்: பிரதமர் சின்சோ அபே வெற்றி: பிரதமர் மோடி வாழ்த்து\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-08-17T12:43:17Z", "digest": "sha1:DIZL6EGDCCORZYBULGWGXJWXMARZ367J", "length": 7629, "nlines": 283, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nதானியங்கிஇணைப்பு category 7வது மக்களவை உறுப்பினர்கள்\nதானியங்கிஇணைப்பு category 10வது மக்களவை உறுப்பினர்கள்\nதானியங்கிஇணைப்பு category இந்திய நிதியமைச்சர்கள்\n→‎சமய நல்லிணக்க நாள்: *எழுத்துப்பிழை திருத்தம்*\nremoved Category:இந்திய எதிர்கட்சித் தலைவர்கள்; added Category:இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள் using HotCat\nadded Category:இந்திய எதிர்கட்சித் தலைவர்கள் using HotCat\nதானியங்கி இணைப்பு: xmf:რაჯივ განდი\nQuick-adding category \"இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள்\" (using HotCat)\nXqbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1720%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-17T13:29:16Z", "digest": "sha1:56B3ZWYD3AUXOONQL7CZEWQEBF57T6TQ", "length": 3735, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1720கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட���டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n1720கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1720ஆம் ஆண்டு துவங்கி 1729-இல் முடிவடைந்தது.\nநூற்றாண்டுகள்: 17-ஆம் நூற்றாண்டு - 18-ஆம் நூற்றாண்டு - 19-ஆம் நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: 1690கள் 1700கள் 1710கள் - 1720கள் - 1730கள் 1740கள் 1750கள்\n\"II கிராஸோ மொஹல்\" என்ற புனை பெயரிட்ட வயலின் இசை அந்தோனியோ விவல்டியால் வெளியிடப்பட்டது.\nமேயினில் டம்மர் போர் (1722)\nஇரண்டாவது ஃபொக்ஸ் போர், (1728–1737)\nபதினைந்தாம் லூயி, (பிரெஞ்சு மன்னன், 1715-1774)\nநான்காம் சார்ல்ஸ், புனித ரோமப் பேரரசன் (1711–1740)\nபுருசியாவின் முதலாம் பிரெடெரிக் வில்லியம், புருசியா அரசன்\nஜோர்ஜ் I, பிரித்தானிய அரசன் (1714-1727)\nஜோர்ஜ் II, பிரித்தானிய அரசன் (1727-1760)\nபிலிப்பு V, ஸ்பெயின் மன்னன் (1700-1746)\nசத்திரபதி சாகு, மரதப் பேரரசன் (1707-1749)\nமுகம்மது ஷா, முகலாயப் பேரரசன் (1720-1748)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1823070", "date_download": "2019-08-17T13:22:22Z", "digest": "sha1:4EPYOU55PVWHZDMPYEAWHZSQZDML43B7", "length": 19381, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜி.எஸ்.டி.,யால் அத்தியாவசிய பொருள் விலை குறைந்ததாக மோடி மகிழ்ச்சி!| Dinamalar", "raw_content": "\nகுஜராத் காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கதறல்\nபதிவு செய்த நாள் : ஜூலை 30,2017,22:11 IST\nகருத்துகள் (89) கருத்தை பதிவு செய்ய\nஜி.எஸ்.டி.,யால் அத்தியாவசிய பொருள் விலை\nபொருளாதார மாற்றம் ஏற்பட்டதாகவும் பெருமிதம்\nபுதுடில்லி:''அறிமுகம் செய்யப்பட்ட ஒரு மாதத்துக்குள்ளாகவே, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை, பொருளா தாரத்தில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது; இதன் மூலம், அத்தியா வசியப் பொருட்களின் விலையும் குறைந்துள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் குறிப்பிட்டார்.\n'மன் கீ பாத்' என்ற ரேடியோ நிகழ்ச்சி மூலம், பல்வேறு பிரச்னைகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும், நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். நேற்று, ஒலிபரப்பான நிகழ்ச்சியில், பிரதமர் மோடி கூறியதாவது:\nஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை, மிகவும் குறுகிய காலத் தில் அமலுக்கு வந்தது. ஒரு மாதத்துக் குள், அது பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற் றத்தை ஏற்படுத்தி உள்ளது. அனைத்து மாநிலங் களுடனும் ஆலோசித்து, அனைவருடன் இணைந்து கொண்டு வரப்பட்ட இந்த வரி\nவிதிப்பு முறை, கூட்டாட்சி தத்துவத்துக்கு மற்றொரு உதாரணமாக அமைந்துள்ளது.\nஇதை அமல்படுத்தியதில், செயல்படுத்தியதில், மாநிலங்களுக்கும் மிகப் பெரிய பங்கு,பொறுப்பு உள்ளது. மக்களிடையே, நேர்மை என்ற புதிய கலாசாரத்தையும், ஜி.எஸ்.டி., ஏற்படுத்தி உள்ளது. வியாபாரிகள், வர்த்தகர்கள் மீது, மக்க ளுக்கு நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.\nபொருள்களை ஒரு இடத்தில்இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதற் கான காலம் குறைந்துள்ளதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்துள்ளது. வாகனங்கள் விரைவாக செல்வதால், சுற்றுச்சூழல் பாதிப்பும் குறைந்துள் ளது.இவ்வாறு அவர் கூறினார். '\nரேடியோ உரையில், பிரதமர் மோடி மேலும் கூறியதாவது:\nகடந்த, 1942ல், மஹாத்மா காந்தி அறிவித்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் மூலமே, 1947ல் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரத்தின், 70வது ஆண்டை, நாம் கொண்டாட உள்ளோம். அடுத்த, ஐந்து ஆண்டு களுக்குள், மதப் பிரச்னை, ஜாதிப் பிரிவினை, ஊழல், பயங்கரவாதம், வறுமை, அசுத்தம் போன்றவற்றை, நாம் வெளியேற்ற வேண்டும்.\nரக் ஷா பந்தன், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி,\nகிருஷ்ண ஜெயந்தி போன்ற பண்டிகைகள் அடுத் தடுத்து வர உள்ளன. இந்த நாட்களில், ஏழை, எளிய மக்கள்தயாரிக்கும் பொருட்களை பயன் படுத்துவ தன் மூலம், அவர்களது பொருளாதார நிலை உயரும்.\nகுஜராத், ராஜஸ்தான், அசாம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள், மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்டுள்ளன. மீட்பு நடவடிக்கைகளில், ராணுவம் உள்ளிட்ட அமைப்புகள் ஈடுபட்டு உள்ளன. வெள்ளத்தால், மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்; விவசாயிகள் மிகவும் மோசமாக பாதிக்க பட்டு உள்ளனர். அவர்களுக்கு பயிர் காப்பீடு போன்றவை உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி உத்தர விடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.\nசமீபத்தில் நடந்த பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அசத்திய, நம் வீராங் கனைகளை சந்தித்தேன்.கோப்பையை வெல்ல முடியவில்லையே என்ற ஏக்கம், சோகம் அவர் களிடம் இருந்தது.வழக்கமாக ��ந்த போட்டி என்றாலும், அதில் ஊடகங்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகின்றன.\nதோல்வி யடைந்தால், அவர்களுக்கு எதிராக அதிகளவு விமர்சனங்கள் எழுகின்றன. ஆனால், முதல் முறையாக, கோப்பையை வெல்ல முடியாத போதும், நம் வீராங்கனை களுக்கு, 125 கோடி மக்களும் ஆதரவு அளித்துள்ளனர்.\nநீங்கள் கோப்பையை வெல்லாவிட்டாலும், 125 கோடி மக்களின் இதயத்தை வென்றிருக்கிறீர் கள் என்று, அவர்களிடம் கூறினேன்.இவ்வாறு அவர் கூறினார்.\nRelated Tags ஜி.எஸ்.டி. யால் அத்தியாவசிய பொருள் விலை குறைவு மோடி\nMr வாயால வடைக்கும் அவரின் பக்தாள்ஸ்க்கும் சினிமால ஒரே பாட்டுல பணக்காரன் ஆகிற மாதிரி எல்லாமே நிஜ வாழ்க்கையிலயும் நடக்குது போல ...என்ன கற்பனை சக்தி..ஒரு மாசத்துக்கு முன்னால இருந்த விலைய இப்போ இருக்கிற விலைக்கு ஒப்பிட்டு ஒரு லிஸ்ட் போட துப்பு இருக்கா சும்மா இவரு வந்த பிறகு சூப்பர் மேன் மாதிரி எல்லாத்தையும் சாதிச்சிட்ட மாதிரி என்ன ஒரு buildup ...இவங்களுக்கு எல்லாம் சோசியல் மீடியா தான் லாயக்கு வாய் சவடால் விட...nothing concrete on தி ground ..\nமோடிஜி சொல்வதை யாரும் நம்பாதீங்க GST வரியால் எந்த அத்தியாவசிய பொருள்கள் விலையெல்லாம் குறையவில்லை. அரிசி, பருப்பு, எண்ணை வித்துக்கள், தானியங்கள், பால், பழங்கள், எல்லாம் ஏழை எளிய மக்கள் எட்டிப்பார்க்காத அளவுக்கு விஷம் போல் ஏறி உள்ளது. முன்ன பின்ன மோடிஜியும், அருண்ஜெட்லீயும் கடைத்தெருவுக்கு போய் வீட்டுக்கு வேண்டிய உணவு பொருள்களை வாங்கி பார்த்தால் உண்மை நிலவரம் புரியும். உடனே GST என்ற \"பகல் கொள்ளை வரியை\" ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய வரியே செயல்படுத்துவார்கள். GST வரியால் ஹோட்டலுக்கு செல்லும் வாடிக்கையாளரும் குறைந்துவிட்டனர். வசதி படைத்தவர்களே ஹோட்டலுக்கு செல்வதை நிறுத்திவிட்டனர். ஏழை எளிய மக்களை பற்றி சொல்லவேண்டுமா.\nபொதுவா வெள்ளையா இருக்கிறவங்க பொய் சொல்ல மாட்டாங்க ,ஆனா சொல்றாரே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2193538", "date_download": "2019-08-17T13:26:13Z", "digest": "sha1:M5KJDK5BFUPEXIWGWZJERZBEWL7KQJSI", "length": 22663, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "ராகுலுக்கு ஆலோசனை வழங்குகிறாரா ரகுராம் ராஜன்? | Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் பால் விலை உயர்வு\nபூடான் வளர்ச்சிக்கு இந்தியா உதவி: மோடி\nகாஷ்மீரில் இந்திய வீரர் வீரமரணம் 2\nகுளத்தில் இறங்க தயாராகிறார் அத்திவரதர்\nகாஷ்மீர்: பாக்.,ஐ விளாசும் முஸ்லிம் அறிஞர் 27\nபாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி 11\nகர்நாடகாவில் கனமழைக்கு வாய்ப்பு 1\nபா.ஜ.,வில் இணைந்த ஆம் ஆத்மி தலைவர் 4\nஆழியாறு அணையில் நீர் திறக்க உத்தரவு 1\nராகுலுக்கு ஆலோசனை வழங்குகிறாரா ரகுராம் ராஜன்\n3 இன் 1... : ஜியோவின் அடுத்த அதிரடி 45\n'எங்கள் சுதந்திரம் பற்றி பேசுங்கள்'; இந்தியாவுக்கு ... 51\nமெகபூபாவுடன் மோதல்: வீட்டை காலி செய்த உமர் 70\nகையில் வண்ணக் கயிறு: பள்ளித்துறையின் வில்லங்க ... 140\nபுதுடில்லி: அடுத்த பொதுத் தேர்தலுக்கு எந்த மாதிரியான பிரச்னையை கையில் எடுத்து, பிரசாரம் செய்யலாம் என காங்., தலைவர் ராகுலுக்கு, முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் யோசனை வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபிரதமர் மோடிக்கு எதிராக கருத்துகள் கூறி வந்த ரகுராம் ராஜன், ராகுலுக்கு இந்த விஷயத்தில் உதவியதாக கூறப்படுகிறது. பொருளாதாரம் தொடர்பாகத் தான் பேச நினைத்த சில விஷயங்களையும் ராகுலுக்கு யோசனையாக கூறி உள்ளார்.\nமோடி அரசை தாக்குவதற்கு ரகுராம் ராஜனிடம் இருந்து சில ஆலோசனைகளை பெற விரும்பி உள்ளார் ராகுல். புதிய வேலைவாய்ப்பை உருவாக்க மோடி அரசு தவறியதை கையில் எடுக்க நினைத்த ராகுல், அதற்கு மாற்றான தீர்வுகள் தொடர்பான யோசனையை பெற்று அதை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ள நினைத்திருப்பதாக கூறப்படுகிறது.\nகடந்த சில நாட்களில் மட்டும் ராகுல், ரகுராம் ராஜனை இருமுறை சந்தித்து பேசி உள்ளதாக காங்., வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைசியாக, கடந்த வாரம் துபாய் சென்ற போது கூட ராகுல், ரகுராம் ராஜனிடம் பேசி உள்ளார். உண்மையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் அறிவுரையின் பேரிலேயே ராகுல், ரகுராம் ராஜனிடம் பேசி உள்ளார். ரகுராம் ராஜனிடம் ஆலோசிக்கும் விவகாரங்களின் அடிப்படையிலேயே லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு ராகுல் தயார்படுத்தி வருகிறாராம்.\nமோடி அரசுக்கு எதிராகவும், அதே சமயம் இளைஞர்களை கவர வேலைவாய்ப்பின்மை பிரச்னையை கையில் எடுப்பதே சரியானதாக இருக்கும் என ���ாகுல் நினைக்கிறாராம். காங்., தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவராக உள்ள ப.சிதம்பரம் நிபுணர்கள் பலரிடமும் ஆலோசித்து வருகிறாராம். இவர்களில் ரகுராம் ராஜன், ப.சிதம்பரத்திற்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் சிதம்பரம் அளித்த அறிவுரைப்படி ராகுல், ரகுராம் ராஜனிடம் ஆலோசித்து வருகிறாராம். 2012-13 ம் ஆண்டில் ப.சிதம்பரம் தான், ரகுராம் ராஜனை தலைமை பொருளாதார ஆலோசகராகவும், 2013 செப்டம்பரில் ரிசர்வ் வங்கி கவர்னராகவும் நியமித்தார்.\n2016 ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த ரகுராம் ராஜனின் பதவி காலத்தை மோடி அரசு புதுப்பிக்கவில்லை. இதனால் அதிருப்தியில் மோடி அரசுக்கு எதிராக பேசி வந்த ரகுராம் ராஜன், அமெரிக்கா சென்று சிகாகோவில் உள்ள வர்த்தக கல்லுாரியில் பணியாற்றி வருகிறார். ரகுராம் ராஜனின் பதவிக்காலம் முடியும் வரை காத்திருந்த மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, அவரது பதவிக்காலம் முடிந்ததும் 2016 நவம்பர் மாதத்தில் கறுப்பு பண ஒழிப்புக்காக பணமதிப்பிழப்பை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.\nRelated Tags ராகுல் ரகுராம் ராஜன் ப.சிதம்பரம் மோடி லோக்சபா தேர்தல் பிரசாரம் ஆலோசனை\nபியூஷ் கோயல் தமிழக வருகை ஒத்திவைப்பு(6)\n20-ம் தேதி கோவா.தொண்டர்களுடன் கலந்துரையாடல்(7)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதலையில் இருப்பதுதான் வாயில் வரும். ரகுராம் ராஜனின் தலை வேறு, ராகுலின் தலை வேறு. அவர் எதையாவது சொல்ல, எவர் வேறு ஏதாவது உளரப்போகிறார், வேடிக்கை பார்க்கலாம்.\nஇரு பெரும் கோமாளிகள் தங்களை மேதாவி என்று நினைத்தே பாழாய் போய்டுவானுங்க. அந்த துபாய் சிறுமி இந்த பப்புவுக்கு கொடுத்த அறிவுரையை கூட இந்த பெருசுகளுக்கு புரிந்து நடந்துக்க தெரியல. பொருளாதார கேடிகளுக்கு நல்லதை நினைக்க தெரிவதில்லை. காங்கிரஸ் ஜோக்கர்ஸ் லேண்ட்.\nநம்ம பப்புவுக்கு, பிரம்மாவும், சரஸ்வதி தேவியும் பாடம் சொல்லிக்கொடுத்தாலும் மண்டையில ஏறப்போறதில்ல, ர.ரா சொன்னா மட்டும் புரிஞ்சிடுமோ.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட க���ுத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபியூஷ் கோயல் தமிழக வருகை ஒத்திவைப்பு\n20-ம் தேதி கோவா.தொண்டர்களுடன் கலந்துரையாடல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=290&ncat=5", "date_download": "2019-08-17T13:27:06Z", "digest": "sha1:2LYR5CYORQPYDNSKNKHFLDJFVTJMOW5I", "length": 17311, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "இரண்டு வகை சிம் பயன்பாடு | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nஇரண்டு வகை சிம் பயன்பாடு\nகாங்., தலைவர்கள் கைது: ராகுல் கண்டனம் ஆகஸ்ட் 17,2019\nதிருமணமான ஒரு மணி நேரத்தில்\"முத்தலாக்\" ஆகஸ்ட் 17,2019\nபெங்களூரு நகரை தகர்க்க சதி\nபொருளாதார மந்த நிலையை சீரமைக்க நிதியமைச்சருடன் பிரதமர் ஆலோசனை ஆகஸ்ட் 17,2019\nஆள் குறைப்பில் ஆட்டோத்துறை நிறுவனங்கள் ஆகஸ்ட் 17,2019\nபொதுவாக மொபைல் போன்களில் ஜி.எஸ்.எம். அல்லது சி.டி.எம்.ஏ வகை தொழில் நுட்பத்தில் இயங்கும் போன்கள் எனத் தனித்தனியே வடிவமைக்கப்பட்டு கிடைத்து வருகின்றன. இரண்டு சிம்களில் இயக்கப் படக் கூடிய மொபைல் போன்கள் வடிவமைக்கப்பட்ட போது, ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ வகை சிம்கள் தனித்தனியே பயன்படுத்தும் வகையில் கிடைத்தன. ஒன்றின் இடத்தில் இன்னொன்றைப் பயன்படுத்த முடியாது.\nஇந்தியாவில் முதன் முதலாக இரண்டு சிம் பயன்பாட்டில், எந்த தொழில் நுட்ப (ஜி.எஸ்.எம்./ சி.டி.எம்.ஏ.) சிம்மையும் எதன் இடத்திலும் பயன்படுத்தும் வகையில் போன் உருவாக்கப்பட்டு, மலிவான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. பிரைட் டெலிகாம் நிறுவனம் இவ்வகையில் ஒரு போனை வடிவமைத்து ஜிபோன் (‘GFone’G588) என்ற பெயரில் தந்துள்ளது. இதில் இரண்டு ஜி.எஸ்.எம். அல்லது ஒரு ஜி.எஸ்.எம் + ஒரு சி.டி.எம்.ஏ. சிம்களைப் பயன்படுத்தலாம். இது ஒரு முழு குவெர்ட்டி கீ போர்டு கொண்டது. 2.2 அங்குல வண்ணத்திரை கொண்டது. புளுடூத், எப்.எம். ரேடியோ, வாப்/ஜி.பி.ஆர்.எஸ்., எம்பி3 மற்றும் எம்பி4 பிளேயர், வீடியோ ரெகார்டிங் மற்றும் பிளேபேக், 8ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய மெமரி, 1.3 எம்பி கேமரா ஆகியன கொண்டதாக உள்ளது. இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், இதில் இந்திய காலண்டர் தரப்பட்டு, இந்திய பண்டிகைகள் மற்றும் விசேஷங்கள் குறிக்கப்பட்டுள்ளன. இதன் குறியீட்டு விலை ரூ.4,799.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\n3ஜி - தொலைதொடர்பில் இன்னொரு மைல்கல்\nவீடியோகான் மொபைல் போன்களில் பேஸ்புக் இலவசம்\nஇன்டெக்ஸ் தரும் குவெர்ட்டி 2 சிம் போன்\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வ��ையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/221246?ref=category-feed", "date_download": "2019-08-17T12:43:56Z", "digest": "sha1:IHPMFHABXGTSLR4C3BSFRXF4WXCD2PPU", "length": 7616, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜுலை 23இல்... வருடங்கள் கடந்தும் ஆறாத தமிழர்களின் மனக் காயங்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜுலை 23இல்... வருடங்கள் கடந்தும் ஆறாத தமிழர்களின் மனக் காயங்கள்\nதமிழ் மக்களின் வாழ்வில் என்றைக்குமே மறக்க முடியாத பல காயங்கள் உள்ளன.\n1983ஆம் ஆண்டு ஜுலை மாதத்தின் இறுதி வாரத்தில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அந்த இன அழிப்பு வன்முறை தான் அதனை தொடர்ந்து பல தசாப்தங்களாக மிக மோசமான வன்முறைகள் இலங்கை தீவில் இடம்பெற காரணமாக அமைந்தது என்பது சந்தேகமில்லை.\nஇற்றை வரைக்கும் இலங்கையில் நடைபெற்று வருகின்ற தமிழ் இன அழிப்பை கூட 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் இடம்பெற்ற அந்த இன அழிப்பு தான் ஆரம்பித்து வைத்தது என கூறினால் மிகையாகாது.\nஆனால் நாம் கறுப்பு ஜுலையின் வழமையான பக்கங்களை பார்ப்பதை கடந்து இது தொடர்பில் தமிழர்களாகிய நாம் கவனிக்க தவறிய ஒரு சில விடயங்களை நாம் இந்த காணொளியில் பார்க்கவுள்ளோம்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://g2nigeria.com/ta/procedures-for-trademark-registration-in-nigeria/", "date_download": "2019-08-17T12:33:20Z", "digest": "sha1:VD3RBXI3X66OXFCUMBBISQVB3X4SAJLU", "length": 26166, "nlines": 163, "source_domain": "g2nigeria.com", "title": "நைஜீரியாவில் டிரேட்மார்க் பதிவு க்கான நடைமுறைகள் - நைஜீரியாவில் சட்ட நிறுவனம் - Lawyers in Nigeria.", "raw_content": "\nநைஜீரியாவில் சட்ட நிறுவனம் – Lawyers in Nigeria.\nநைஜீரியாவில் டிரேட்மார்க் பதிவு க்கான நடைமுறைகள்\nநைஜீரியாவில் டிரேட்மார்க் பதிவு க்கான நடைமுறைகள்\nநைஜீரியாவில் வர்த்தமுத்திரையின் பதிவு செய்வதற்கான செயல்முறைகளை\nலெக்ஸ் கலைஞர் சட்டம் அலுவலக தங்கள் அறிவுசார் சொத்து பாதுகாப்பதில் தொழில்கள் உதவ குறைவு உதவி மையத்தை அறிமுகப்படுத்தியது (ஐபி) தங்கள் அறிவுசார் சொத்துரிமைகள் செயல்படுத்துவதில் (குறைவு) அல்லது நைஜீரியா வணிக செய்யும்போது. இந்த வெளியீடு நைஜீரியா வணிகமுத்திரைக்கான பதிவு நடைமுறைகள் காட்டுகிறார்.\nஒரு நைஜீரிய வர்த்தகக் குறியீடு என்ன\nஒரு நைஜீரிய முத்திரை ஒரு சாதனம் ஆகும், பிராண்ட், தலைப்பு, லேபிள், டிக்கெட், பெயர், கையொப்பம், சொல், கடிதம், எண், அல்லது அந்த ஏதாவது சேர்க்கையை சட்டபூர்வமாக வர்த்தக முத்திரைகள் உடன் பதிவு செய்யப்பட்டுள்ளது, காப்புரிமை மற்றும் டிசைன்ஸ் பதிவகம், வணிகச் சட்டம் டிபார்ட்மெண்ட், தொழில் மத்திய அமைச்சகம், வர்த்தக மற்றும் முதலீட்டு, ஒரு நிறுவனம் அல்லது தயாரிப்பு குறிக்கும் மற்றும் வர்த்தக அதே வரி மற்றவர்களால் ஒரு கட்சி அல்லது நிறுவனத்திடமிருந்து பொருட்களை மூல பிரித்தறியும் போன்ற.\nநைஜீரியா வர்த்தக முத்திரையைப் பதிவு நன்மைகள்:\nபதிவு பயனர் நெருக்கு ஒரு நெருக்கு பொருட்களை பொருட்கள் அல்லது வகுப்புகள் எனவே பதிவு மூலம் நைஜீரியா வணிகமுத்திரைக்கான பயன்படுத்த பிரத்தியேக உரிமை அளிக்கிறது.\nஒரு முத்திரை மீது சொத்துரிமை அமலாக்க நைஜீரியா போன்ற முத்திரை பதிவு மட்டுமே சார்ந்து இருக்கும்.\nவர்த்தக முத்திரைகள் நிதி இலாபங்கள் மற்றும் உலக போட்டி உருவாக்குவதற்கான சொத்துகளாகும்.\nபதிவு நைஜீரியா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளில் ஒரு நிறுவனங்களால் எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் வணிக விரிவாக்கம் வசதி.\nநைஜீரியாவில் வர்த்தகக் குறியீடு தாக்கல் நடைமுறைகள்\n1. முதல்வர் / முகவர் வர்த்தக முத்திரைகளைப் அங்கீகாரம் பெற்ற முகவர் மூலம் முத்திரை தாக்கல் செய்ய வேண்டும், காப்புரிமை மற்றும் டிசைன்ஸ் பதிவகம், வணிகச் சட்டம் டிபார்ட்மெண்ட், தொழில் மத்திய அமைச்சகம், வர்த்தக மற்றும் முதல���ட்டு நைஜீரியாவில்.\n2. பதிவேட்டில் ஒரு பூர்வாங்க தேடல் குறி அல்லாத மோதல் உறுதிப்படுத்த தேவைப்படுகிறது ஒரு தற்போதுள்ள முத்திரை அல்லது ஒரு குறி நிலுவையில் பதிவு பதிவு செய்ய முயன்றது. பூர்வாங்க தேடல் இரண்டு உள்ள செய்யப்படும் (2) வேலை நாட்கள்.\n3. எங்கே முத்திரை பதிவு ஏற்றுக்கொள்ள, ஏற்பு ஒரு கடிதம் / அறிவிப்பு வர்த்தக முத்திரைகளைப் பதிவாளரால் வழங்கப்படும்.\n4. முத்திரை நைஜீரிய டிரேட்மார்க் இதழில் வெளியான இரண்டு ஒரு காலத்தில் எதிர்ப்பு காண முடியும் வேண்டும் (2) விளம்பரம் தேதியிலிருந்து மாதங்கள்.\n5. வணிகமுத்திரைக்கான பதிவு எந்த ஆட்சேபனைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் பெறப்படுகின்றன அல்லது மறுப்பு எதுவும் இல்லாவிட்டாலும் நீடிக்கிறது என்றால், பதிவு சான்றிதழ் பதிவாளர் மூலம் வழங்கப்படும். பதிவு சான்றிதழ் பதிவு ஆரம்ப தாக்கல் தேதி வேண்டும்.\nஅவரின் அடையாளக்குறியாக தெளிவாக ஒன்று பதிவு முடியும் (கருப்பு வெள்ளை) நிறம் அல்லது ஒரு நிறம் வடிவத்தில். எனினும், அது இருந்தால் ஒரு நிறம் வடிவம், பாதுகாப்பு என்று நிறம் திரும்ப மட்டுமே மட்டுமே. அது தெளிவாக இருந்தால் (கருப்பு வெள்ளை), பதிவு வணிகமுத்திரைக்கான வழங்கல் அனைத்து நிறங்களுக்கும் அடிக்கடி பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.\nமுதல்-க்கு கோப்பு ஆட்சி நைஜீரியா அறிவுசார் சொத்து பதிவு உயர்ந்த முக்கியத்துவம் பெற்றதாகும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயன்பாடுகளை தோற்றமளிக்கும் அல்லது ஒத்த இருந்தால் மட்டுமே முதலில் விண்ணப்பம் பதிவு முக்கியத்துவம் வழங்கப்படும்.\nஒரு நபரின் பெயரும் பதிவு நாம் வணிக முத்திரையைப் வெளியே வேலைநிறுத்தம் க்கான டிரேட்மார்க் நீதிமன்றத்திற்கு பயன்பாட்டுடன் கூடிய உங்களுக்கு உதவ முடியும், நிறுவனம் அல்லது நிறுவனம் நீங்கள் நீண்ட குறி வணிக பரிவர்த்தனை மற்றும் அதே உலகெங்கிலும் உள்ள அனைத்து தெரிந்திருக்கும் என்ற அடிப்படையில் பதிவு செய்ய வேண்டும் முத்திரை அருகில் உள்ளது.\nநைஜீரியா வணிகக் குறியீடுகளைப் பதிவு காலஅளவு மூன்று உள்ளது (3) சராசரியாக மாதங்களுக்கு.\nநைஜீரிய முத்திரை பதிவு ஏழு ஆரம்ப செல்லுபடியாகும் காலத்தைக் கொண்டுள்ளது (7) ஆண்டுகள், பின்னர், பதினான்கு காலவரையறையின்றி புதுப்பிக்கத்தக்க (14) ஆண்டுகள். புதுப்பித்தல் மனு மூன்று தேதிக்குப் பிறகு அவ்வாறு செய்யப்படுகிறது வேண்டும் (3) காரணமாக தேதியிலிருந்து மாதத்தின்.\nநைஜீரியாவில் வர்த்தமுத்திரையின் பதிவு தேவைகளை\nஒரு மார்க் பொருட்டு (ஒரு சான்றிதழ் ட்ரேட் மார்க் தவிர வேறு) வர்த்தக முத்திரைகள் பதிவு பகுதி ஏ registrable இருக்க, அது கொண்டிருக்கும் அல்லது அத்தியாவசிய விவரங்கள் பின்வரும் குறைந்தது ஒரு கொண்டிருக்க வேண்டும்:\n1. ஒரு நிறுவனத்தின் பெயர், தனிப்பட்ட, அல்லது கெட்டியான, ஒரு சிறப்பு அல்லது குறிப்பிட்ட முறையில் குறிப்பிடப்படுகின்றன;\n2. பதிவு விண்ணப்பதாரரின் கையொப்பம் அல்லது அவரது வியாபாரத்தில் சில முன்னோடி;\n3. ஒரு கண்டுபிடிக்கப்பட்டது சொல் அல்லது கண்டுபிடிக்கப்பட்டது வார்த்தைகள்;\n4. ஒரு சொல் அல்லது வார்த்தைகள் பொருட்களை எழுத்து அல்லது தரமான எந்தவித நேரடித் குறிப்பு கொண்ட, ஒரு புவியியல் பெயர் அல்லது ஒரு குடும்ப அதன் சாதாரண உட்பொருள் ஏற்பட்டதே ஒழிய இருப்பது படி;\n5. வேறு எந்த தனித்துவமான குறி:\nபெயர் அல்லது குறி பதிவு ஒரு பதிவு குறி கொண்டு தனிப்பட்ட மற்றும் வெவ்வேறு இருக்க வேண்டும் முயன்றது.\nபொதுவான ஆங்கில வார்த்தைகளை என்று வார்த்தை மதிப்பெண்கள் சாதனங்கள் அல்லது சின்னங்களை இணைந்து பதிவுசெய்யப்பட்டிருக்கலாம்.\nபெயர் விளக்க இருக்கக் கூடாது, மற்றும் பொது கொள்கை அல்லது ஒழுக்கக்கேடு தலையிட கூடாது.\nவிண்ணப்பதாரர் / முதல்வர் ஆறு பெயர்கள் வரை முன்மொழியலாம், வழக்கில் பெயர்கள் ஏதேனும் நிராகரிக்கப்பட்டு.\nவிண்ணப்பதாரர் பின்வரும் விவரங்கள் வழங்க வேண்டியிருக்கும்: நிறுவனம் அல்லது தனிப்பட்ட முழுப்பெயர்(ங்கள்), தேசிய, உன் முகவரி, பாஸ்போர்ட் புகைப்படம், மற்றும் பொருட்களை வர்க்கம் பதிவு செய்ய முயன்றது.\nடிரேட்மார்க் பதிவு JPEG வடிவில் உள்ள லோகோவினுடைய வடிவில் இருக்கலாம் முயன்றது (அதாவது. 120பிக் எக்ஸ் 100px, 1200 dpi இல்).\nடிரேட்மார்க் வெற்று கருப்பு மற்றும் வெள்ளை அல்லது நிறம் ஒன்று வழக்கு தொடுக்கலாம்\nஒரு தனி விண்ணப்பம் முத்திரை பதிவு வேண்டிய க்கான பொருட்களை ஒவ்வொரு வகைப்பாடு செய்யப்பட்ட வேண்டும். நைஜீரியா தற்போது பொருட்கள் இண்டர்நேசனல் கிளாசிஃபிகேசன் பின்வருமாறு. ஒரு தனி விண்ணப்பம் பொருட்களை ஒவ்வொரு வகைப்பாடு எந்த முத்திரை பதிவு செய���ய உள்ளது தாக்கல்.\nலெக்ஸ் கலைஞர் சட்டம் அலுவலக நைஜீரியா வணிகமுத்திரைக்கான பதிவு மீது நைஜீரிய மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது. The documents and details required above can be sent to the office via email at lexartifexllp@lexartifexllp.com பின்வரும் இணைந்து:\n1. மூடப்பட்டிருக்கும் அல்லது முன்மொழியப்பட்ட பொருட்களை ஒரு முழு அளவிலான முத்திரை கையாளப்பட்டிருக்கும்.\n2. லெக்ஸ் கலைஞர் கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு ஒரு பவர், வெறுமனே கையெழுத்திட்டார், பெயர் முழு விவரங்கள் உடன்(ங்கள்), முகவரி(இந்த) மற்றும் விண்ணப்பதாரரின் தேசிய(ங்கள்). முழு பெயர்(ங்கள்) மற்றும் கையெழுத்திட்டவர்களுள் திறன் விண்ணப்பதாரர் நிறுவனம் / நிறுவனம் என்றால்.\nஎங்கள் வர்த்தகமுத்திரைக் சர்வீசஸ் ஆகியவை அடங்கும்:\n\"ரெக்கார்டு நிகழ்ச்சியில் அட்டர்னி\" என பிரதிநிதித்துவம்\nஅறிவுசார் சொத்துரிமை சட்டத்தை ஆலோசனைக்\nஅரசாங்கம் ஆவணங்கள் மற்றும் கடிதத் தொடர்புகள் சேவையில் உள்ளூர் முகவரியை வழங்குதல்,\nலெக்ஸ் கலைஞர் LLP நிறுவனம் வர்த்தகமுத்திரைகளைப் ஒரு முழு அளவிலான வழங்குகிறது, காப்புரிமைகள், மற்றும் தொழில்துறை வடிவமைப்புகளை பயன்பாடு தயாரிப்பு மற்றும் வழக்கு சேவைகள். எங்கள் குழு ஐபி அட்டர்னி கொண்டுள்ளது & அறிவுசார் சொத்து வணிகமயமாக்கலைத் அறிவுசார் சொத்துரிமை அமலாக்க ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற வழக்குரைஞரிடம்.\nஒரு வணிக கவனம் குறைவு ஆலோசனை, இன்று எங்களை தொடர்பு, மின்னஞ்சல் lexartifexllp@lexartifexllp.com, அழைப்பு +234.803.979.5959. உதவக்கூடும் தயாராக உள்ளது\nலெக்ஸ் கலைஞர் எல்.எல்.பீ இன் அறிவுசார் சொத்துரிமைகள் பயிற்சி குழு.\nநைஜீரியாவில் டிரேட்மார்க் பதிவு க்கான நடைமுறைகள்\nநைஜீரியா காப்புரிமைச் விண்ணப்ப கோப்பு எப்படி\nநைஜீரியா காப்புரிமைச் விண்ணப்ப நிறப்பும் செலவு\nநைஜீரியாவில் டிரேட்மார்க் பதிவு க்கான நடைமுறைகள்\nநைஜீரிய வர்த்தக சட்டம் நிறுவனம்: 7 வழிகள் நாம் ஏற்றுமதியாளர்கள் மற்றும் கடல் முதலீட்டாளர்கள் நைஜீரியா திறக்கும் வரை உதவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/34677", "date_download": "2019-08-17T12:41:19Z", "digest": "sha1:XGCVGSBMPMOTJTCOYC4XIGBZWZGL4WHW", "length": 5699, "nlines": 123, "source_domain": "www.cinemamurasam.com", "title": "பின்னணி பாடகியிடம் மாட்டிய சங்கராச்சாரியார்! – Cinema Murasam", "raw_content": "\nஆசிரியர்: ‘கலைமாமணி’ தேவி மணி\nபின்னணி பாடகியிடம் மாட்டிய சங்கராச்சாரியார்\nநடிகர் நடிகைகளுடன் செல்பி எடுத்து வைத்துக் கொண்டு ஜில்லா ஜிலேபிகளாக பலர் திரிகிற காலம் இது.\nசுதந்திர நாளில் விஜய சேதுபதி செய்த காரியம்.\nஎங்கே போனார் இயக்குநர் மிஸ்கின்\nமதவெறியரின் வாயை அடைத்த மாதவன்.\nமுற்றும் துறந்த மடாதிபதிகளுக்கும் அந்த நோய் இருக்கிறது.\nஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்வரூபேந்திர சரஸ்வதி மகாசுவாமி விசாக ஸ்ரீ சாரதா பீடம்..\nஇவரை ஆந்திர,தெலுங்கான முதல் மந்திரிகள் தரிசித்து ஆசிர்வாதம் பெற்றுச்செல்வார்கள்.\nஅண்மையில் ஹைதராபாத் வந்திருந்த சுவாமிகள் இதையெல்லாம் பெருமையுடன் சொன்னவர் தன்னை வந்து தரிசித்துச்செல்லும் நடிகர் நடிகைகள் பாடகிகளின் பெயர்களை சொல்லியிருக்கிறார் .\nமுற்றும் துறந்த முனிவர் சுவாமிஜிக்கு இந்த ஜில்லா ஜிலேபி ஆசையெல்லாம் தேவையா\nஅவர் சொன்ன பட்டியலில் இருந்த பிரபல பின்னணிப்பாடகி சுனிதா இதை கடுமையாக மறுத்து இருக்கிறார்.\n“சுவாமிஜிக்கு இப்படியெல்லாம் பெருமை வேண்டுமா\n மொத்த இண்டஸ்ட்ரியும் அக்கா கையில்\nசுதந்திர நாளில் விஜய சேதுபதி செய்த காரியம்.\nஎங்கே போனார் இயக்குநர் மிஸ்கின்\nமதவெறியரின் வாயை அடைத்த மாதவன்.\n“முதல் காதல் கடிதத்தைப் பெட்டகத்தில் பாதுகாக்கிறேன்\nபூணூல் போட்ட மாதவன் வீட்டில் சிலுவை இருக்கக் கூடாதா\n மொத்த இண்டஸ்ட்ரியும் அக்கா கையில்\nசுதந்திர நாளில் விஜய சேதுபதி செய்த காரியம்.\nஎங்கே போனார் இயக்குநர் மிஸ்கின்\nமதவெறியரின் வாயை அடைத்த மாதவன்.\nஆதித்ய வர்மாவுக்காக விக்ரம் மகன் பாடிய பாட்டு\n“முதல் காதல் கடிதத்தைப் பெட்டகத்தில் பாதுகாக்கிறேன்\nபூணூல் போட்ட மாதவன் வீட்டில் சிலுவை இருக்கக் கூடாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nagarkovilnagam.com/", "date_download": "2019-08-17T12:53:44Z", "digest": "sha1:2XHWHORDEMCSA6SUXQCP7LZEVSG5RAXM", "length": 1919, "nlines": 40, "source_domain": "www.nagarkovilnagam.com", "title": "nagarkovilnagam: அருள்மிகு கண்ணகை அம்மன்", "raw_content": "\nமாவட்ட நீதிமன்றம் பருத்திதுறை – TR/163 அத்தாட்சிபப்படுத்தப்பட்ட பிரதி\nஅறிவித்தல் -நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய முகாமைத்திட்ட அறிமுகக் கூட்டம்\nநாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய நம்பிக்கைச் சொத்து /171 வழக்கின் மூலம் ஏற்டபடுத்தப்பட்ட புதிய முகாமைத்திட்டம்\nநாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய கணக்காய்வு அறிக்கை – 01-01-2013 – 31-12-2013\nஅருள்மிகு கண்ணகை அம்மன் 2014\nமாவட்ட நீதிமன்றம் பருத்திதுறை – TR/163 அத்தாட்சிபப்படுத்தப்பட்ட பிரதி\nஅறிவித்தல் – முகாமைத்திட்ட அறிமுகக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yesuvadian.blogspot.com/2009/11/blog-post_15.html", "date_download": "2019-08-17T14:21:15Z", "digest": "sha1:Q45JQPMS4B3V4R2AJWA6SNSS6CCSWF4D", "length": 26638, "nlines": 335, "source_domain": "yesuvadian.blogspot.com", "title": "என் கனவில் தென்பட்டது: குடும்பச் சண்டை", "raw_content": "\nதமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் மட்டும் உயரும்\nதள தளத்த தமிழும், கவர்ச்சி இந்தியும்\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஅழகிப் போட்டி குறிப்புகள் (1)\nசுய மதிப்பீட்டு திட்டம் (1)\nஅவனுக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து அவங்க வீட்டிலே குடும்ப சண்டை நடக்கும், அவனோட அப்பா அந்த குடும்பத்திலே நடு, கிராமங்களில் மழை இல்லாமல் போன மனசு கொள்ளாது, அதுவரையிலே அவரவர் வேலையை செய்தவர்கள், விளை நிலங்களின் வெப்பம் பார்த்து கொதித்து போனவர்கள்,தங்களோட கோபத்தை கொட்ட வழி இல்லாமல்குடும்பத்திலே சண்டை ஆரம்பிக்கும்.\nமூவரில் யாராவது ஒருத்தர் சண்டைக்கு திறப்பு விழா வைப்பார்கள், அதன் பிறகு அண்ணன், தம்பியும் இணைந்து மூவரும் இடையில்லாமல் வான் மழை இல்லாத பஞ்சத்தை வசவு மழைகளால் நிரப்புவார்கள்.\nஇவர்களோட சண்டையை வேடிக்கை பார்த்து விலக்கு தீர்க்க வந்தவர்களுக்கும் சில சமயங்களில் சண்டையிலே ஐய்கியம் ஆகி விடுவார்கள்,சில சமயங்களில் கணவன் மார்கள் எல்லாம் ஒரு பக்கமாகவும்,அவரவர்களின் மனைவி மார்கள் தனியாக சண்டை போடுவார்கள், குடுப்ப தலைவர்கள் தங்கள் சண்டையை வாயோடு முடித்து கொண்டாலும், தலைவிகளின் சண்டை குடுமிகளோடு நீண்ட நேரம் நடக்கும்.\nகுடும்ப தலைவர்கள் வாய் சண்டையில் மட்டுமல்ல குடியிலேயும் மன்னர்கள், சண்டை ஓய்ந்ததும் மூவரும் தனித்தனியே சாராய கடையை நோக்கி போவார்கள், குடியின் ஆரம்பத்திலே கோபத்தின் விளிம்பிலே இருந்தவர்கள், இறுதியிலே பாசத்தில் பிணைந்து சாராய கடையிலே இருந்து வரும்போது மூவரும் தோளிலே கைகளை போட்டு கொண்டு வருவார்கள். முன்பு இவர்களை வேடிக்கை பார்த்த அதே ௬ட்டம் இப்போதும் வேடிக்கை பார்க்கும்.\nஅவர்களின் மது மயக்கத்தின் பாசம், அது தெளியும் வரை மட்டுமே நிலைக்கும்,அதன் பின் மூவருமே அந்த சம்பவம் நடந்த சாயல் தெரியாமல் நடந்து கொள்வார்கள்.ஒவ்வொரு முறை சண்டை நடக்கும் போதும் இது ஒரு வாடிக்கையான விஷயம்.அவன் பள்ளி முடிந்ததும், நண்பர்களோடு விளையாடி விட்டு வரும்போது ஒரு வித பயத்திலே வருவான், வீட்டின் முன் ௬ட்டம் ௬டி இருந்தால் மீண்டும் விளையாட போய் விடுவான், அந்த நேரம் வீட்டிற்கு போனாலும் அவனை வரவேற்க ஆட்கள் இருந்தாலும் அவர்களின் கவனம் இவன் மேல் இருக்காது.\nசிலசமயங்களில் அவன் விளையாடும் இடத்திற்கே விஷயம் வந்து விடும் வீட்டிலே சண்டையென்று, இந்த சம்பவங்களினால் அவன் பாதிக்க பட்டு, பின் பழக்கப் பட்டு விட்டான், இது அவன் அப்பாவை வெறுப்பதற்கு ஒரு முக்கிய காரணம், அவர் சொன்னதற்கு எதிராகவே செய்து அதிலே ஆனந்தப் படுவான். நாட்கள் நகர்வது போல குடும்பச் சண்டையும் நகர்ந்து கொண்டு தான் இருந்தது, அவர்களின் சண்டையைப் பார்த்து சலித்துப் போனவன், யாரிடமும் சண்டை போடுவதில்லை. அவர்களின் சண்டையிலும் தலையிடுவதில்லை.\nகாலம் கடந்தது பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கு போக தயார் ஆனான், அவன் தந்தை விருப்பத்திற்கு மாறான ஒரு பாடத்தையும், இடத்தையும் தேர்ந்து எடுத்தான், குடும்பச் சண்டையின் எண்ணிக்கை குறைந்து இருந்தாலும், இல்லாமல் இல்லை. இதற்கு பயந்தே கல்லூரி நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வருவதில்லை.\nகல்லூரி சென்றது முதல் அவனின் தேவையை எல்லாம் அம்மாவிடம் சொல்லியே பெற்று கொண்டான், தந்தையிடம் பேசுவதை குறைத்து கொண்டான்,எதாவது கேட்டால் பதில் மட்டும் சொல்லுவான், சில சமயங்களில் அதை சட்டை செய்யாமல் கடந்து சென்று விடுவான்.\nஒரு நாள் கல்லூரி விடுமுறை முடிந்து மீண்டும் கல்லூரி செல்ல ஆயத்தம் ஆகி கொண்டு இருந்தான், அவன் அப்பா ௬ப்பிட்டாரு , வேண்டா வெறுப்பா அவர் பக்கத்திலே உட்கார்ந்தான் ,அவர் அவனோட மடியிலே படித்து \"இனிமேல அம்மா ஒருகண்ணு, தங்கச்சி ஒருகண்ணு\" ன்னு சொல்லிட்டு அவரால வந்த அழுகையை அடக்க முடியலை. அவர் செய்தது பைத்தியக்கார வேலையா இருந்தது, வெறுப்பின் உச்சத்துக்கே போய் விட்டான்.ஏதும் பேசாமல் கல்லூரிக்கு போய் விட்டான்.\nஅவன் போய் ஒருமாதத்திலே நள்ளிரவிலே நண்பர்கள் அவனை எழுப்பினார்கள்,\n\"டேய் மச்சான் எழுந்திரி, நாம உங்க ஊருக்கு போகணும்.. சீக்���ிரம் கிளம்பு\" என்றவனை\n\"உங்க அப்பாவுக்கு உடம்பு சரி இல்லையாம்\"\n\"சரி, அதனாலே என்ன.. காலையிலே வீட்டுக்கு போன் பண்ணி கேட்கலாம்\" என்று ௬றியவனை விடாப்படியாக கிளப்பினார்கள்,அவர்களின் அவசரத்தை பார்த்ததும் எதோ நடந்து இருக்கு உணர்ந்தான்.பேருந்திலே அவனையும் ஏற்றி விட்டு, அவனோடு அவன் நண்பர்களும் ஏறினார்கள், அவர்களும் அவனோடு ஊருக்கு வருவதாக கூறினார்கள்.\n\"எங்க அப்பாவுக்கு என்ன ஆச்சி\n\"மச்சான், உண்மையை சொல்லுங்கடா\" முதலில் சொல்ல மறுத்தாலும், அவனது வற்புறுத்தலின் காரணமாக உண்மையை சொன்னார்கள், அவனால் அழமுடியாமல் ஏதோ ஒன்று நெஞ்சை அடைத்துக்கொண்டது.வீட்டுக்கு சென்ற அவனைப்பார்த்ததும் சொந்தம் எல்லாம் மீண்டும் அழ ஆரம்பித்தார்கள், அதை கேட்கும் நிலையிலே அவனும் அவன் தந்தையும் இல்லை. ஈம சடங்குகள் எல்லாம் முடிந்த அடுத்த வாரத்திலே தந்தையை நம்பி கடன் கொடுத்தவர் எல்லாம் நெருக்க ஆரம்பித்தார்கள், வேறு வழி இல்லாமல் இருந்த நிலத்தில் பாதியை விற்று கடன் அடைத்தார்கள்.இழப்பின் வலியை உணர ஆரம்பித்தான்.அது வரை பணம் பற்றி கவலை இல்லாத குடும்பத்திலே அதுவே பிரதான கவலையானது.\nஅதுவரையிலே நடந்த சண்டையும் அறவே நின்று போனது. கஷ்டப்பட்டு கல்லூரியை முடித்தான். முதல் ஆளாய் சென்னைக்கு ஓடினான், கால் கடுக்க நடந்து ஒரு வேலையைப் தேடிபிடித்தான். ஆயிரம் ரூபாயிலே இருந்து இன்று முப்பதாயிரம் ரூபாய் வாங்கும் வரை உயர்ந்து விட்டான். பழைய கடன்களை எல்லாம் அடைத்து இழந்த பூர்விக நிலத்தையும் மீட்டு கொண்டார்கள். ஒரு முறை விடுமுறைக்காக ஊருக்கு வந்து இருந்தான்.\nபள்ளித்தோழர்களை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தான்.\nநீண்ட நாட்களுக்கு பின்பு அவன் வீட்டுக்கு முன் ௬ட்டம் ௬டி இருந்தது, நின்றவர்களை விலக்கி விட்டு வீட்டுக்கு சென்றான், அவன் தாய்\n\"என்ன ஐயா, பக்கத்து ஊருக்கு போய் உன் ௬ட படிச்சவனை பார்க்க போறேன்னு சொன்ன, போகலையா\nஅதற்கு பதில் சொல்லாமல் \"வெளியே என்ன\n\"உங்க சித்தப்பனும், பெரியப்பனும், ரெம்ப நாளைக்கு பிறவு, ௬த்து கட்டுறாங்க\" ஏதோ நினைவு வந்தவளாய் ஒரு பெருமூச்சோடு சமையல் அறையை நோக்கி நடந்தாள்.அவனும் வெளியே வந்து எந்நாளும் இல்லாமல் சண்டையை வேடிக்கைபார்த்தான், மேலே வானம் வெறுமையா இருப்பதைப் பார்த்தான், இந்த சண்டை���ை எங்காவது ஒரு இடத்திலே இருந்து அவன் தந்தை வேடிக்கை பார்ப்பதைப் போல உணர்ந்தான். அவனை அறியாமலே அவன் கண்கள் கலங்கின, கண்ணீரை துடைத்து கொண்டு உள்ளே நடந்தான்.\nஎழுதி கிழிச்சது நசரேயன் at 11/15/2009 08:12:00 PM\nவகைபடுத்தப்பட்டது: கதை, கற்பனை, சிறுகதை\nதளபதி கொஞ்ச நாளா எழுத்துப் பிழை விடாம இருந்தாரு... மறுபடியும் ஆரம்பிச்சுட்டாரு போல....\nகதைக்களம் நன்றாக இருக்கிறது. நடை இன்னும் சிறப்பாக வந்திருக்கலாம்.\nசண்டை போட்டா தான் பொழுது போகும் :0)))\nதளபதி கொஞ்ச நாளா எழுத்துப் பிழை விடாம இருந்தாரு... மறுபடியும் ஆரம்பிச்சுட்டாரு போல....\nசண்டை மாதிரி இதுவும் வழக்கம் தான\nஅமெரிக்கால பாத்த குடும்பச்சண்டையா இல்ல ஊர்ல பாத்த சண்டையா ஏன்னா பாருங்க நசர் எவ்ளோ ரசிச்சு ஊர்ச்சண்டை பாத்திருக்கார்ன்னு.\nஅழகா கதை எழுறீங்க.ஏதோ ஒரு விஷயம் இருக்கும் நகச்சுவையோட கலந்து.\nம்ம்ம்... ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை. :(\nகனவு நல்லா இருக்கு, முழுவதும் படிச்சி முடிச்சவுடனே யாரு கிட்டேயாவது சண்டை போடணும் போல இருக்கு :)\n அங்கே எல்லாம் நீங்க ரொம்ப சண்டை போடுவீங்களா ஏன் கேட்டேன் என்றால் ரொம்ப ரசிச்சு எழுதி இருக்கீங்க. சில இடத்துலே கனவு மாதிரி இல்லையே:)\nநிஜம்மா சண்டை போட்ட மாதிரியே இருக்கு எனக்கு\nகுஸ்புவின் கன்னி பேட்டி- தமிழ்மணம் இணைய தளத்தில்\nகனிமொழி கைது, தலைவர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/12/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF.html", "date_download": "2019-08-17T12:48:53Z", "digest": "sha1:HZNCGQ3GTWWNJFPCBMELXO6BDXOJ5KWG", "length": 4621, "nlines": 72, "source_domain": "newuthayan.com", "title": "தெளஹீத் அமைப்பாளர் தங்கியிருந்த வாடகை வீட்டில் தேடுதல்!! - Uthayan Daily News", "raw_content": "\nதெளஹீத் அமைப்பாளர் தங்கியிருந்த வாடகை வீட்டில் தேடுதல்\nதெளஹீத் அமைப்பாளர் தங்கியிருந்த வாடகை வீட்டில் தேடுதல்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: May 24, 2019\nதேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் அம்பாறை மாவட்ட அமைப்பாளராகக் கருதப்படும் சியாம் என்பவர் தங்கி இருந்த வாடகை வீட்டில் அரச புலனாய்வுப் பிரின் அம்பாறை மாவட்ட அலுவலக அதிகாரிகள், தடயவியல் பொலிஸார் இணைந்து தேடுதல் மேற்கொண்டனர்.\nகல்முனை நகர மண்டபம் வீதியில் உள்ள வீட்டில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.\nவீட்டில் அமைந்துள்ள கிணறு 2 மணித்தியாலங்களாக இறைக்கப்பட்டு அதிலிருந்து பல சந்தேகத்துக்கிடமான பொருள்கள் மீட்கப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமதகுக்குள் இருந்து சடலம் மீட்பு\nவறட்சியால் 15 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு\nசஜித்துக்கு ஆதரவாக -மக்கள் பேரணி\nகப்பற் துறை கிராமத்தில்- 50 குடும்பங்களுக்கு வீடு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nவடக்கு பட்­ட­தா­ரி­கள்- ரணி­லி­டம் மனு கைய­ளிப்பு\nபிரதமரிடம் வடக்கு ஆளுநர் வலியுறுத்திய விடயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/icc-champions-trophy-2017/detail.php?id=713", "date_download": "2019-08-17T13:30:20Z", "digest": "sha1:P6F26J2DIOB6FSJYV2CHKL36MCNPT2CF", "length": 7147, "nlines": 115, "source_domain": "www.dinamalar.com", "title": "ICC Champions Trophy 2017 | ICC Champions Trophy | ICC Champions Trophy 2017 Teams | ICC Champions Trophy 2017 tamil news | ICC Champions Trophy 2017 live score | ICC Champions Trophy 2017 Schedule | ICC Champions Trophy 2017 Teams & Venues", "raw_content": "\nசோபியா கார்டன்ஸ் மைதானம், கார்டிப்\nமுதல் பக்கம் » ஸ்பெஷல்\nஇங்கிலாந்து ‘ஜெர்சியுடன்’ வார்ன் ,\nலண்டன்: கங்குலியிடம் பந்தயத்தில் தோற்ற வார்ன், ஒருநாள் முழுவதும் இங்கிலாந்து அணியின் 'ஜெர்சி' அணிந்தார்.\nசாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா வெல்லும் என, ஆஸ்திரேலிய 'சுழல்' ஜாம்பவான் வார்னும், இங்கிலாந்து வெற்றி பெறும் என, இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலியும் பந்தயம் கட்டினர்.\nஇதில் தோற்பவர், எதிரணியின் 'ஜெர்சியை' நாள் முழுவதும் அணிய வேண்டும் என்பது விதி. பின் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேற, கங்குலியின் கணிப்பு சரியானது.\nஇதையடுத்து, இங்கிலாந்து அணியின் 'ஜெர்சியை' தேடிப்பிடித்து வாங்கிய வார்ன், ஒருநாள் முழுவதும் அணிந்தார்.\nஇந்த 'போட்டோவை' தனது 'டுவிட்டரில்' வெ ளியிட்ட வார்ன் கூறுகையில்,' கங்குலி, நீங்கள் பந்தயத்தில் ஜெயித்து விட்டீர்கள். இதனால் இங்கிலாந்து அணியின் 'ஜெர்சியை' அணிந்துள்ளேன். உலகத்தில் மிகவும் வேதனையான மனிதன் இப்போது நான் தான்,' என, தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஜூன் 17,2017 புதுடில்லி: டில்லி தயான்சந்த் ஹாக்கி மைதானத்தில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி பைனல் ராட்சத ஸ்கிரீனில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ...\nகங்��ுலியின் காரை தாக்கிய பாக்., ரசிகர்கள்\nஜூன் 17,2017 லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் பைனலுக்கு முன்னேறிய போது, இந்திய வீரர் கங்குலியின் காரை வழிமறித்து தாக்குதல் நடத்திய விஷயம் தற்போது ...\nஜூன் 13,2017 லண்டன்: கங்குலியிடம் பந்தயத்தில் தோற்ற வார்ன், ஒருநாள் முழுவதும் இங்கிலாந்து அணியின் 'ஜெர்சியை' அணியவுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் போட்டியில் ...\nஸ்பெஷல் முதல் பக்கம் »\nபுள்ளி விபரம் GROUP A GROUP B\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/vck-pmk-both-parties-are-same-standard", "date_download": "2019-08-17T13:52:32Z", "digest": "sha1:R3BO5PBHIOIXDCBUAAC3HMZDNNULZ5I6", "length": 10183, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "விசிக, பாமக இரண்டு கட்சியும் ஒரே நிலையில்... | vck ,pmk both parties are same standard | nakkheeran", "raw_content": "\nவிசிக, பாமக இரண்டு கட்சியும் ஒரே நிலையில்...\nநடந்து முடிந்த நாடாளுமனற்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். இன்று மதுரை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய போது , மத்திய அரசு தமிழகத்தில் கொண்டுவர விரும்பும் 8 வழி சாலை திட்டம், மக்களால் ஏற்க படுகிறதா என்பதை கேட்டு அதன் பின்னரே அமல்படுத்த வேண்டும். இதை விடுத்து மக்களிடத்தில், அவர்களுக்கு விருப்பமே இல்லாமல் 8 வழி சாலை திட்டத்தை திணிக்க முயற்சிக்கக்கூடாது.\n8 வழி சாலை திட்டத்தை ஒட்டுமொத்த தமிழகமே எதிர்க்கின்றது. இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்பது எனது விருப்பம் என்று தெரிவித்தார். இதே போல் எட்டு வழி சாலை திட்டம் அறிவிக்கப்பட்ட நாள் முதல், பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ்ஸும் இந்த திட்டத்தை எதிர்த்து வந்தார். இந்த இரண்டு கட்சிகளும் மக்களுக்கு எதிரான திட்டத்தில் ஒரே நிலையில் இருப்பது நல்ல விஷயம் என்று அரசியல் வட்டாரங்களும், பொது மக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதகவல் கொடுக்காமல் சென்ற ஓபிஎஸ்\n\"என்னோட தோல்விக்கு நான் அப்படி கூறவில்லை\" - ஏ.சி.சண்முகம்\nதிருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் தொடரட்டும்\n வெற்றிவேல் வாங்கிய வாக்குகளால் அதிர்ச்சியடைந்த தினகரன்\nகாஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கைது\nஎடப்பாடி ப���னிசாமிக்கு பீதியை கிளப்பிய முன்னாள் அமைச்சர்\nதகவல் கொடுக்காமல் சென்ற ஓபிஎஸ்\nஅமித்ஷா சந்திப்புக்கு முன்னும் பின்னும் அத்திவரதர் தரிசனம்... மகிழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம்\nஐஸ்வர்யாவுடன் நடிக்கும் பிக்பாஸ் ஜூலி\nவிஜய் 64 ஷூட்டிங் ஸ்டார்ட் ஆவது எப்போது தெரியுமா\n''ரஜினியிடம் குரு சிஷ்யன் படம் பிடிக்கவில்லை என்றேன். உடனே அவர்...'' சீக்ரெட் சொன்ன பாரதிராஜா\n''ரஜினி ஒன்னும் சும்மா சூப்பர்ஸ்டார் ஆகிடல'' - பாக்யராஜ் சொன்ன சீக்ரெட்\nஅன்று கமல் சொன்னது... இன்று அம்பானி செய்கிறார்...\nகாஷ்மீர் மக்களின் கொந்தளிப்பு- பிபிசி அம்பலப்படுத்தியது\nஎல்லாமே எனக்கு தெரியும். இனியும் நீங்க திருந்தவில்லை என்றால்...அமைச்சரிடம் கோபப்பட்ட எடப்பாடி\nடி.ஆர்.பாலுக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிரடி பதில்\nகாஷ்மீரில் காங்கிரஸ் தலைவர்கள் கைது\nஎடப்பாடி பழனிசாமிக்கு பீதியை கிளப்பிய முன்னாள் அமைச்சர்\nதகவல் கொடுக்காமல் சென்ற ஓபிஎஸ்\n\"என்னோட தோல்விக்கு நான் அப்படி கூறவில்லை\" - ஏ.சி.சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-17T13:32:46Z", "digest": "sha1:YIC6ITPAPQ5MCVQOEWLU2HP6MST62TBS", "length": 4697, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: திறன்கள் | Virakesari.lk", "raw_content": "\nநாளையுடன் முடிவடையவுள்ள இராணுவ தளபதியின் பதிவிகாலம்\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஓமந்தை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டிவைப்பு\nசீன கப்பல் கடலில் மூழ்கியதில் 7 பேர் பலி\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\nமட்டு. வைத்தியசாலை கழிவகற்றல் விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு\nஇளைஞர் யுவதிகள் தமது திறன்களால் உலகை வெல்வதற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும் – ஜனாதிபதி\nஉலகில் எந்தவொரு நாட்டிற்கும் பின்னடையாத எமது தேசத்திற்கே உரிய தனித்துவமான புராதன தொழிநுட்ப முறைகள் மற்றும் அறிவு ஆகியவற்...\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம���\nபுதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள்\nநீர்த்தேக்கத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்பு ; தீவிர விசாரணைகளில் ஹட்டன் பொலிஸார்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/sachin-criticizes-the-functioning-of-the-rajya-sabha/", "date_download": "2019-08-17T12:38:00Z", "digest": "sha1:PNT32ZVAOE4S2P34DXGOA3HZQGJQYIBB", "length": 12385, "nlines": 180, "source_domain": "dinasuvadu.com", "title": "சச்சின் மாநிலங்களவை பதவி செயல்பாட்டை விமர்ச்சித்த மத்திய இணையமைச்சர்! | Dinasuvadu Tamil", "raw_content": "\nமாஞ்சா கயிற்றால் கழுத்தறுபட்டு பரிதாபமாக உயிரிழந்த பொறியியல் பட்டதாரி\nமுதல்வரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நாட்டப்படும்-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகாஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லை என நான் கூறவேயில்லை திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் விளக்கம்\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nசுதந்திர தின சோதனையில் 10 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது \nஅருண் ஜெட்லீ உடல்நிலை கவலைக்கிடம்\nமுன்னாள் வீரர்கள் முதுகில் குத்துபவர்கள் : பாகிஸ்தான் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர்\nடான்ஸ் மாஸ்டர் மகள்னு நிரூபிச்சிட்டாளே சாண்டியின் குட்டி தேவதையின் அட்டகாசமான செயல் சாண்டியின் குட்டி தேவதையின் அட்டகாசமான செயல்\n சமூக அக்கறையுள்ள முதல்வனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nமாஞ்சா கயிற்றால் கழுத்தறுபட்டு பரிதாபமாக உயிரிழந்த பொறியியல் பட்டதாரி\nமுதல்வரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நாட்டப்படும்-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகாஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லை என நான் கூறவேயில்லை திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் விளக்கம்\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nசுதந்திர தின சோதனையில் 10 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது \nஅருண் ஜெட்லீ உடல்நிலை கவலைக்கிடம்\nமுன்னாள் வீரர்கள் முதுகில் குத்துபவர்கள் : பாகிஸ்தான் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர்\nடான்ஸ் மாஸ்டர் மகள்னு நிரூபிச்சிட்டாளே சாண்டியின் குட்டி தேவதையின் அட்டகாசமான செயல் சாண்டியின் குட்டி தேவதையின் அட்டகாசமான செயல்\n சமூக அக்கறையுள்ள முதல்வனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nசச்சின் மாநிலங்களவை பதவி செயல்பாட்டை விமர்ச்சித்த மத்திய இணையமைச்சர்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்திய அணியின் முன்னாள் ���ீரர் சச்சினுக்கு ஹால் ஆஃப் ஃ பேம் விருது வழங்கியது.இந்நிலையில் சச்சினுக்கு வாழ்த்து தெரிவித்த மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.\nஅந்த பதிவில் ஹால் ஆஃப் ஃ பேம் பட்டியலில் சச்சின் இடம் பெற்றதற்கு எனது மனமார்ந்த நன்றிகள் உங்கள் சாதனைகள் பல விளையாட்டு வீரர்களுக்கு ஒரு முன் உதாரணமாகும்.\nமேலும் இதே போல மாநிலங்களவை பதவிக் காலத்தில் நீங்கள் விவாதங்களில் பங்கேற்று இருந்தால் அந்தப் பதவியும் சிறப்பாக இருந்திருக்கும் என கூறினார் நீங்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இருந்தால் அந்த உரை இந்தியாவை உற்று நோக்கி இருக்கும் என கூறினார்.\nசச்சின் டெண்டுல்கர் 2012-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி முதல் 2018 ஏப்ரல் 26-ஆம் தேதி வரை மாநிலங்களவை எம்பி பதவியில் இருந்தார். பதவியில் இருந்த அந்த காலகட்டத்தில் குறைந்த நாட்கள் மட்டுமே அவைக்கு சென்றுள்ளார்.\nசச்சின் ஆறு ஆண்டுகளில் 8 சதவீத நாட்கள் மட்டுமே அவைக்கு சென்று இருந்தார்.மேலும் அவையில் நடைபெற்ற எந்த விவாதத்திலும் பங்கேற்கவில்லை இதனால் சச்சின் மீது அதிக குற்றச்சாற்றுகள் எழுந்தன.\nஇந்நிலையில் மத்திய இணையமைச்சர் பாபுல் மறைமுகமாக சச்சின் மாநிலங்களவை பதவி செயல்பாட்டை விமர்சித்துள்ளார்.\nமுன்னாள் வீரர்கள் முதுகில் குத்துபவர்கள் : பாகிஸ்தான் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர்\nமீண்டும் கிரிக்கெட்டில் களமிங்கும் அம்பதி ராயுடு\nடெஸ்ட் போட்டியில் சச்சினின் சிக்சரை சமன் செய்த சவுதி\nபுரோ கபடி சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா..\nஅரசு ஊழியர்களுக்கு பண்டிகைக்கால முன்பணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும் - துணை முதல்வர் அறிவிப்பு\nராணுவ பயிற்சிக்குப் புறப்பட உள்ள தோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/182242", "date_download": "2019-08-17T13:09:29Z", "digest": "sha1:WL6NHL2NYDXCIGMWXEHPNV3QAMLG5JEB", "length": 5855, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "Sultan Ibrahim : Show proof or stop linking me with factory involved in Sg Kim Kim pollution | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleமலேசியாவின் அருளரசிக்கு சிதம்பரத்தில் கின்னஸ் சாதனை விருது\nNext articleமுகநூல் பக்கத்தில் இருந்து விலகினார் டோனி பெர்னாண்டஸ்\n“தமிழுக்கும், தன்மானத்திற்கும் முக்கியம் கொடுத்து, பதவியிலிருந்து விலகினேன்” – தெய்வீகன்\n“நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யத் துணியும் சீன, இந்தியர்களை நான் அறிவேன், ஜாகிர் வெளியேறட்டும்\n“ஜாகிர் நாயக்கின் சர்ச்சைப் பேச்சு – ஐஜிபியிடன் முறையிட்டேன்” – டத்தோ முருகையா தகவல்\n“ஜாகிர் வருவதற்கு முன்பு நாம் நல்லிணக்கத்துடன் வாழ்ந்தோம்”- ராயிஸ் யாத்திம்\nகிமானிஸ்: இடைத்தேர்தல் இருப்பின் அம்னோ களம் இறங்கும்\nமுடிந்தது அத்திவரதர் தரிசனம், 2059-இல் மீண்டும் காட்சித் தருவார்\nஜாகிர் நாயக்: சிறுபான்மையினரின் தூண்டுதலுக்கு பிரதமர் அடிபணியக் கூடாது\n‘சங்கத்தமிழன்’: அதிரடி கதாநாயகனாக விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajini-meets-fans-again-in-dec-last-week/", "date_download": "2019-08-17T12:39:15Z", "digest": "sha1:WTJCT3MAEQKH65BUWK7KURLGVTGCWX5K", "length": 15039, "nlines": 123, "source_domain": "www.envazhi.com", "title": "ரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்! | என்வழி", "raw_content": "\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nHome Featured ரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\nரஜினி – ரசிகர் சந்திப்பு திருவிழா பார்ட் 2\nசென்னை: கிட்டத்தட்ட 4 மாதங்களாக தள்ளிப் போடப்பட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான இரண்டாம் கட்ட சந்திப்பை வரும் டிசம்பர் 26-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடத்துகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nஇந்தச் சந்திப்பின்போது, தனது அரசியல் பிரவேசம், கட்சி தொடங்குவது பற்றி அதிகாரப்��ூர்வமாக ரஜினி அறிவிப்பார் என்று தெரிகிறது.\nகடந்த மே மாதம் 6 நாட்கள் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் ஒரு பகுதியினரைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டார் ரஜினி. அப்போது தனது அரசியல் பிரவேசம் பற்றி ரசிகர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.\nஅதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து ரசிகர்களைச் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் இரண்டாம் கட்ட சந்திப்பு தள்ளிப் போடப்பட்டது.\nஇப்போது இரண்டாம் கட்ட சந்திப்பு குறித்து உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பு டிசம்பர் 26-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ராகவேந்திரா மண்டபத்தில் நடக்கிறது. தினசரி 1000 ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து ரஜினி புகைப்படம் எடுத்துக் கொள்ளவிருக்கிறார். இதற்காக உரிய பாதுகாப்பு தருமாறு சென்னை மாநகர கமிஷனருக்கு அகில இந்திய ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதம் மீடியாவில் வெளியானதைத் தொடர்ந்தே, சந்திப்பு உறுதி என்பது தெரிய வந்தது.\nஇந்த சந்திப்பின்போது, தனது அரசியல் பயணம், கட்சி உள்ளிட்ட விவரங்களை ரஜினி வெளியிடுவார் எனத் தெரிகிறது.\nTAGFans Meet Rajini rajini fans meet rajini politics ரஜினி அரசியல் ரஜினி சந்திப்பு ரஜினி ரசிகர்கள்\nPrevious Post'20 ஆண்டு ரஜினி அரசியல் பட்டிமன்றத்துக்கு விடை தரும் சந்திப்பு இது' - தமிழருவி மணியன் Next Postஇது வெறும் பிறந்த நாள் அல்ல... ஒரு புதிய மாறுதலின் தொடக்கம்' - தமிழருவி மணியன் Next Postஇது வெறும் பிறந்த நாள் அல்ல... ஒரு புதிய மாறுதலின் தொடக்கம்\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nமுரசொலி சிலந்திக்கு ஒரு ரஜினி ரசிகனின் பதிலடி\nசெய்தியாளர்களை ஒரு பார்வையால் கட்டுப்படுத்திய தலைவர் ரஜினி… இதான்(டா) பிரஸ் மீட்\n2 thoughts on “ரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\nரஜினி எல்லாம் அரசியலுக்கு வர மாட்டார் என்று சொல்லி கொண்டே இருப்பவர்கள் அவர் வந்து விட்டால் ஒட்டு போட ரெடி என்று சொல்லி விட்டு கதற வேண்டும்.\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வ���திகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/65060.html", "date_download": "2019-08-17T13:17:57Z", "digest": "sha1:UZ32ENCFSOUS5G66UUC7E66WHOHRODXC", "length": 4415, "nlines": 73, "source_domain": "www.jaffnajournal.com", "title": "லிங்கிடு இன்னை வாங்குகிறது மைக்ரோசாப்ட் – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பர���்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nலிங்கிடு இன்னை வாங்குகிறது மைக்ரோசாப்ட்\nதொழில்முறை வலையமைப்பு இணையதளத்தை வாங்குவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.\n26 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து மைக்ரோசாப்ட் வாங்குகின்ற லிங்கிடு இன் தான் இது வரை இந்த பெரிய மென்பொருள் நிறுவனம் அதிக தொகை கொடுத்து வாங்குகின்ற இணையதளமாகும்.\nஉலகின் மிக பெரிய தொழில்முறை சமூக வலையமைப்பான, இந்த லின்க்ட் இன் இணையதளத்தை வாங்கியிருப்பதன் மூலம் கொண்டு மைக்ரோசாப்ட் அதன் வியாபாரம் மற்றும் மின்னஞ்சல் திட்டங்களின் மதிப்பை உயர்த்த முடியும் என்று கருதப்படுகிறது.\nலிங்கிடு இன் உலக அளவில் 430 மில்லியனுக்கு மேலான உறுப்பினர்களை கொண்டுள்ளது.\nலிங்கிடு இன் இப்போது இருப்பதை போல அதனுடைய தனித்துவ அடையாளம், பண்பாடு மற்றும் சுதந்திரத்தை கொண்டு செயல்படும் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.\nNCIT வணிக வளர்ச்சி மையத்தை (Business Incubation Center) பயன்படுத்தி அதன் பயனை பெறுமாறு கோரப்பட்டுள்ளது\nTechstars அமைப்பின் வணிக புத்தாக்குநர்களுக்கான Startup Weekend Jafffna நிகழ்வு\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaakam.com/news/451", "date_download": "2019-08-17T13:33:52Z", "digest": "sha1:MIWOFGELS6UNSAAIBNCPFZXL6UD5ISXX", "length": 10966, "nlines": 85, "source_domain": "www.thaakam.com", "title": "யாழ் மாநகர முதல்வருக்கும் – பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு – தாகம்", "raw_content": "\nயாழ் மாநகர முதல்வருக்கும் – பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு\nயாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களுக்கும் – தென் ஆசியாவின் திணைக்கள தலைவரும் – இந்தியாவின் இணைப்பாளருமாகிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பேர்கஸ் அல்ட் ஒபே (Head – South Asia Department and India co–ordinator) மற்றும் கொழும்பு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் முதன்மைச் செயலரும், சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான ஆலோசகர் பவுல் கிறீன் ஆகியோருக்கிடையில் முதல்வர் அவர்களின் அலுவலகத்தில் நேற்று (23) விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.\nஇச் சந்திப்பில் அண்மையில் இடம்பெற்ற ஆட்சிமாற்றம் குறித்தும் அதன் பிற்பாடான நிலைமைகள் குறித்தும் உயர்ஸ்தானிகர் வினவியிருந்தார். அதற்கு பதிலளித்த முதல்வர் அவர்கள் நாட்டில் ஏற்பட்ட ஜனநாயக மற���ப்பு குறித்தும் அதன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்ட விதம் குறித்தும் தெளிவுபடுத்தினார்.\nமேலும் ஆட்சி மாற்றத்தினால் யாழ் மாநகரில் இடம்பெறவிருந்த பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் தடைப்பட்டதனையும், தற்போது அதனை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.\nமக்கள் தற்பொழுது மகிழ்ச்சியாக வாழ்கின்றார்களா என்ற உயர்ஸ்தானிகரின் கேள்விக்கு ‘இல்லை. மிக நீண்ட காலமாக அரசியல் தீர்வை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்ற மக்களுக்கு இன்னும் நியாயமான தீர்வு கிடைக்கவில்லை. இத் தீர்வை பெற்றுக் கொள்வதற்கான அனைத்து விதமான முன்னெடுப்புக்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.\nஇதே சமயம் எதிர்வருகின்ற மார்ச் மாதம் இலங்கை குறித்து எவ்வாறான தீர்மானம் முன்வைக்கப்படும் அரசியல் மாற்றங்கள் எவ்வாறு அமையும் அரசியல் மாற்றங்கள் எவ்வாறு அமையும் பெரும்பாண்மை இல்லாத இவ் அரசாங்கத்தினால் கொண்டுவந்திருக்கின்ற அரசியல் சாசன முன்மொழிவை எவ்வாறு 2/3 உடன் நிறைவேற்ற முடியும் பெரும்பாண்மை இல்லாத இவ் அரசாங்கத்தினால் கொண்டுவந்திருக்கின்ற அரசியல் சாசன முன்மொழிவை எவ்வாறு 2/3 உடன் நிறைவேற்ற முடியும் அல்லாது போனால் மக்களின் எதிர்பார்ப்பு இழவு காத்த கிளி போல ஆகிவிடுமா என்ற அச்சம் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது’ என்றார்.\nஅரசியல் தீர்வு விடயங்களில் தமிழ் தேசியக் கூட்டடைப்பின் நிலைப்பாடுகளை முதல்வர் அவர்கள் விளக்கியிருந்ததுடன், உயர்ஸ்தானிகர் அவர்கள் தானும் தலைவர் இரா.சம்மந்தன் அவர்களை சந்தித்து மக்களின் விடயங்கள், அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் உரையாடியதாகவும் குறிப்பிட்டார்.\nமுதல்வரின் அனைத்துவித செயற்பாடுகளுக்கும் தமது ஒத்துழைப்புக்களை தொடர்ந்தும் வழங்க தயாராக இருப்பதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டிருந்தார்.\nஇச் சந்திப்பில் யாழ் மாநகர ஆணையாளர் திரு. ஜெயசீலன் அவர்கள், பிரதி ஆணையாளர் சீராளன் ஆகியோர் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nயாழ் இந்து கல்லூரியின் கால்கோள் விழா\nமலேசியாவில் புதிய மன்னரை தேர்ந்தெடுக்க முடிவு\nமலேசியாவில் புதிய மன்னரை தேர்ந்தெடுக்க முடிவு\nஈ.பி.ஆர்.எல்.எவ் தம்மை விட வளர்ந்து விடுமாம்: கூட்டணி ஒப்பந்தத்தை தள்ளி வைத்த விக்னேஸ்வரன் தரப்பு\nசஹ்ரான் முன் சத்தியம் செய்தேன்; ஆயுதப்பயிற்சி தந்தார்கள்: கைதான 16 வயது சிறுவனின் திடுக்கிடும் வாக்குமூலம்\nயாழில் சிவன் கோவில் காணியில் முஸ்லீம் குடியேற்றம்\n© 2019 தாகம் ஊடகம் - வடிவமைப்பு தாயகம் நிறுவனம்.\n© 2019 தாகம் ஊடகம் - வடிவமைப்பு தாயகம் நிறுவனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/05/25/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/35128/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-17T12:34:19Z", "digest": "sha1:76TAF3ZIYR76RB4S7YHCWWIOL5CWVKMU", "length": 11767, "nlines": 204, "source_domain": "www.thinakaran.lk", "title": "அரிசி இறக்குமதி மோசடி தொடர்பில் ரிஷாட்டிடம் வாக்குமூலம் | தினகரன்", "raw_content": "\nHome அரிசி இறக்குமதி மோசடி தொடர்பில் ரிஷாட்டிடம் வாக்குமூலம்\nஅரிசி இறக்குமதி மோசடி தொடர்பில் ரிஷாட்டிடம் வாக்குமூலம்\n6 ½ மணி நேர வாக்குமூல பதிவின் பின் வெளியேறினார்\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீன், பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.\nகடந்த 2014/2015 காலப்பகுதியில் லக் சதோச நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட, சுமார் 2 இலட்சத்து 57 ஆயிரம் (257,000) மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதியின் போது இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் அங்கு முன்னிலையாகியதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nகடந்த 2015 ஆம் ஆண்டு முதல் குறித்த விடயத்திற்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் எனும் வகையில் அவரிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்காக, இன்று (25) முற்பகல் 10.00 மணியளவில் அவரை பொலிஸ் நிதி மோசடி பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.\nசுமார் 6 ½ மணி நேரம் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதை தொடர்ந்து பிற்பகல் 4.30 மணியளவில் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு\nஆட்டோ விபத்திற்குள்ளானதில் இருவர் பலி\nகந்தப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில்...\nபோதையில் வாகனம் செலுத்திய 129 சாரதிகள் 24 மணித்தியாலத்தில் கைது\nமது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நேற்று (16) காலை 6.00மணி...\nஇரத்தினவேலோனின் ‘புலவொலி’ சரஸ்வதி மண்டபத்தில் வெளியீடு\nபுலோலியூர் ஆ. இரத்தினவேலோன் எழுதிய புலவொலி நூல் வெளியீட்டு விழா...\nவட மத்தி, கிழக்கில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை\nவடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய...\nவரலாற்று சிறப்பு வாய்ந்த சிலாபம் முன்னேஸ்வரம் முன்னைநாதஸ்வாமி ஸ்ரீ...\n1st Test: SLvNZ; இலங்கைக்கு வெற்றி இலக்கு 268\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்று வரும்...\nகாசல்ரீ நீர்த்தேக்கத்தில் சிசுவின் சடலம் மீட்பு\nகாசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவொன்றின் சடலம் இன்று (17)...\nபொலிஸ் அதிகாரி மீது மனித உரிமை ஆணைக்குழுவில் குடும்ப பெண் முறைப்பாடு\nதலைமன்னார் கிராமப் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர், தலைமன்னார்...\nஅமிர்தம் பி.ப. 1.55வரை பின் அசுபயோகம்\nசதயம் பி.ப. 1.55 வரை பின் பூரட்டாதி\nதுவிதீயை இரவு 10.48 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/40884/", "date_download": "2019-08-17T13:38:23Z", "digest": "sha1:6IP3JSNM22PACGIUA2FI6BKPJB6YWNLV", "length": 9366, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதி சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுடன் ���ிசேட சந்திப்பு நடத்தியுள்ளார் – GTN", "raw_content": "\nஜனாதிபதி சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுடன் விசேட சந்திப்பு நடத்தியுள்ளார்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுடன் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். நேற்றைய தினம் இரவு இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.\nகட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும், அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது தொடர்பில் நிலவி வரும் சர்ச்சைகள் குறித்தும் இந்த சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nTagsnews president slfp tamil tamil news சுதந்திரக் கட்சிஉறுப்பினர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் படுகாயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய – மைத்திரிக்கிடையில் நேரடி பேச்சுவார்த்தை\nமாதம் 10 லட்சம் செலவு செய்யும் சுவிஸ் குமாருக்கு 2 கோடி ரூபாய் பெரிதல்ல -5 மணித்தியாலங்கள் தொகுப்புரை:-\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஜனவரியில் நடைபெறும்\nமுச்சக்கரவண்டி விபத்து – இருவர் பலி – மூவர் படுகாயம் August 17, 2019\nஐக்கிய தேசிய முன்னணியின் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பம் August 17, 2019\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா \nராஜபக்ஸ குடும்பத்தினரை குற்றவாளிகள் என விமர்சிப்பதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் August 17, 2019\nகாசல்ரீ நீர்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவின் சடலம் மீட்பு August 17, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட���டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-10-35-40", "date_download": "2019-08-17T13:46:45Z", "digest": "sha1:ZNBN3NOARHHFF7OESXPQU4VP4OGRXG7I", "length": 9829, "nlines": 218, "source_domain": "keetru.com", "title": "தனியார்மயம்", "raw_content": "\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nசங்க காலத்தில் ஜாதியம் இல்லையா\nதுப்பாக்கி முனையில் ஒரு சுதந்திர தினம்\nபிரிட்டிஷ்காரர்கள் துப்பாக்கி முனையில் உருவாக்கியதே ‘இந்தியா’\nபள்ளிக்கல்வியின் வீழ்ச்சியும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மாணவர்களின் பாதிப்பும்\n'மருத்துவர் ஆவோம், இல்லையென்றால் சாவோம்' என்பது ஒரு சமூக நோய்\n+1 பொதுத் தேர்வு மதிப்பெண்களை உயர்கல்விச் சேர்க்கைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்\n50,000 கோடி ஊழல் - கண்டு கொள்ளாத நடுவன அரசு\nS.V.S. சித்த மருத்துவக் கல்லூரியில் 3 மாணவிகள் படுகொலை\nஅதானி குழுமத்திடம் 5 விமான நிலையங்களை தாரை வார்க்கும் மோடி\nஅப்பா - ஓர் அலசல்\nஅப்பா - கல்வி வணிகத்திற்கு எதிரான ஒரு திரைப்படம்\n அன்னைத் தமிழில் அறிவுச் செல்வம் பெறுவோம்\nஅறிவின் ஆரம்பம் ஆரம்பப் பள்ளிகள்\nஅழிவை எளிதாக்கத் தமிழை அகற்று\nஆங்கில மோகம் & வணிக வெறி - மூழ்கி உதிர்ந்த மொட்டுகள்\nஆசிரியர்கள் போராட்டம் சாமானிய மக்களின் ஆதரவைப் பெறாதது ஏன்\nஇங்கிலாந்து வெளியேற்றமும், உலக மயமாக்கல் கொள்கையும்\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் - ஒரு மோசடியா\nஇந்தியாவின் பன்முகத் தன்மையைச் ச��தைக்கும் ‘நீட்’ பொது நுழைவுத்தேர்வும் புதிய கல்விக்கொள்கையின் முக்கிய கூறுபாடுகளும்\nஇன்றைய அரசியல், பொருளியல், பண்பாட்டியல் நெருக்கடிகளின் ஊற்றுக்கண் எது\nஉயர் கல்வியும் உச்ச நீதிமன்ற தீர்ப்பும்\nஉயர் கல்வியை உலுக்கிய யஷ்பால் அறிக்கை\nபக்கம் 1 / 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/films/dear-comrade/news", "date_download": "2019-08-17T13:55:35Z", "digest": "sha1:2SEN4BMXBTXF7DLVQL2J7J5TU22JRWH4", "length": 3111, "nlines": 106, "source_domain": "topic.cineulagam.com", "title": "Dear Comrade Movie News, Dear Comrade Movie Photos, Dear Comrade Movie Videos, Dear Comrade Movie Review, Dear Comrade Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் வனிதாவை வெளுத்து வாங்கிய கமல்ஹாசன் சரியான ரிவீட்டு - ரசிகர்கள் கைதட்டு\nநேர்கொண்ட பார்வை 9 நாட்கள் உலகம் முழுவதும் வந்த மொத்த வசூல்\n விருதுகளை வென்ற பிரபலங்களின் லிஸ்ட் இதோ\nடியர் காம்ரேட் படத்தை பார்த்த முக்கிய கிரிக்கெட் பிரபலம்\nநெகட்டிவ் விமர்சனங்கள் வந்தும் வசூலை வாரி குவித்த டியர் காம்ரேட், முழு ரிப்போர்ட்\n மேடையில் கண்ணீர் விட்டு அழுத விஜய் தேவரகொண்டா - டியர் காம்ரேட் என்னானது\nசந்தானத்தின் A1, விஜய் தேவரகொண்டா நடித்த Dear Comrade படங்களின் Live Updates\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/170346", "date_download": "2019-08-17T13:27:37Z", "digest": "sha1:Q6TJBCGYLKCDRLWOOWNRR2R4PN6H7RAS", "length": 6994, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "வசீகரிக்கும் அழகு கொண்ட ஆண்ட்ரியாவா இது! நம்ப முடியலயே - உச் கொட்ட வைத்த க்யூட் லுக் - Cineulagam", "raw_content": "\nமது அருந்திவிட்டு மறந்து கூட இதை சாப்பிட்டு விடாதீர்கள்.. உயிரை பறிக்கும் அபாயம்.. மருத்துவர்களின் அறிவுரை..\nகையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா... தற்கொலை முயற்சி உண்மையே\nகடும் சண்டைக்கிடையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறியது இவர் தானாம்\nCineulagam Big Breaking: அஜித்தை சந்தித்த வெங்கட்பிரபு, அந்த படம் வேண்டாம், ஆனால்\nஇந்த வாரம் யார் அவுட் மதுமிதா, கஸ்தூரியை கிழித்தெடுத்த பிரபல நடிகர்\nஅக்கா பாசத்தில் பொங்கிய வனிதா... அசிங்கப்படுத்திய தர்ஷன் லொஸ்லியாவால் செம்ம குஷியில் 5 ஸ்டார் டீம்...\nபிக்பாஸில் தற்கொலைக்கு முயற்சித்த மதுமிதா.. இன்று ப்ரோமோ வீடியோ வெளியாகாததற்கு காரணம் இதுவா\nஎம்ஜிஆருக்கு பிறகு அஜித்திற்கு தான் அந்த ஈர்ப்பு இருக்கிறது வாரிசு பிரபலத்தின் அதிரடி பேட்டி\nவிடாமல் சண்டையிடும் மது... லொஸ்லியா கேட்ட ஒற்றை���் கேள்வி\nவெளியில் சென்றதும் மனைவி குழந்தையுடன் போட்டியாளரின் வீட்டுக்கு சென்ற சரவணன்.. வெளியான குடும்ப புகைப்படம்\nதேசிய விருது வென்ற பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா புகைப்படங்கள்\nநடிகை சமீரா ரெட்டியின் இரண்டாவது குழந்தையின் அழகிய புகைப்படங்கள்\nஆட்டோகிராப் படத்தில் இளைஞர்கள் மனதை கொள்ளையடித்த கோபிகாவின் குடுமப் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சிகள், புகைப்படங்களாக இதோ\nவசீகரிக்கும் அழகு கொண்ட ஆண்ட்ரியாவா இது நம்ப முடியலயே - உச் கொட்ட வைத்த க்யூட் லுக்\nநடிகை ஆண்ட்ரியா பாடகியாகவும், நடிகையாகவும் தன் திறமையை காட்டி மக்களை கவர்ந்தவர். அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.\nபச்சைகிளி முத்துச்சரம், விஸ்வரூபம், அரண்மனை, ஆயிரத்தில் ஒருவன், அரண்மனை, அவள், தரமணி, வடசென்னை என பல படங்களில் நடித்துள்ளார்.\nஅடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை போட்டு ரசிகர்களை ஈர்த்து வரும் அவர் தன் அப்பா, அம்மாவுடன் குழந்தையாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஅவர் தானா இது என ரசிகர்களாலே நம்பமுடியாமல் உச் கொட்டி வருகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/05/50_8.html", "date_download": "2019-08-17T13:54:02Z", "digest": "sha1:P3BLVVONXV2AZNWGGWW6R57DRXJ5KIXV", "length": 11876, "nlines": 274, "source_domain": "www.padasalai.net", "title": "பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் ஆர்வத்தோடு விண்ணப்பம்: பதிவு எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபொறியியல் படிப்புக்கு மாணவர்கள் ஆர்வத்தோடு விண்ணப்பம்: பதிவு எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது\nசேர மாணவ-மாணவியர் ஆர்வத்தோடு ஆன்லைனில் விண்ணப்பித்து வருகிறார்கள். 5-வது நாளான நேற்று பதிவு எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியது.\nதமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள்,அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என 570-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் ஏறத்தாழ 2 லட்சம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள்பொதுகலந்தாய்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.இதற்கான ஆன்லைன் ��திவு மே 2-ம் தேதி தொடங்கியது. முதல்நாள் அன்று 15,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் விண்ணப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலாத மாணவர்களின் வசதிக்காக அனைத்து மாவட்டங்களிலும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அங்கு சென்றும் மாணவர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள். ஆன்லைன் பதிவின் 5-வது நாளான நேற்று பதிவு எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியது.\nஇதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் கூறும்போது, “பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் ஆர்வத்தோடு ஆன்லைனில் பதிவுசெய்து வருகிறார்கள். விண்ணப்பக் கட்டணத்தையும் நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாக செலுத்திவிடலாம். திங்கள்கிழமை பிற்பகல் நிலவரப்படி, 50,000-க்கும் மேற்பட்டோர்ஆன்லைனில் பதிவுசெய்துள்ளனர்” என்றார்.பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் இடங்கள் குறித்து அவரிடம் கேட்டபோது, \"இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டுக்கு எத்தனை இடங்கள்கிடைக்கும் என்பது மே இறுதி வாரத்தில் இறுதிசெய்யப்படும்\" என்றார்.பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கமே 31 கடைசி நாள் ஆகும்.\nஆண்டுதோறும் சராசரியாக 2 லட்சம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு வந்தாலும் அதில் 50 சதவீத இடங்கள் காலியாகவே இருக்கும். முன்னணி கல்லூரிகளில் உள்ள இடங்கள் அனைத்தும் கலந்தாய்வில் விரைவாக நிரம்பிவிடும். ஆனால், சாதாரண கல்லூரிகள் என்று கருதப்படும் கல்லூரிகளில்தான் இடங்கள் காலியாக இருக்கும். கலந்தாய்வு மூலம் ஒரு மாணவர்கூட சேராத கல்லூரிகளும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/manamadurai-muthumariamman-temple-manjal-thanni-function-9073", "date_download": "2019-08-17T12:47:17Z", "digest": "sha1:G34XJLRW5GFVTX2SA3GRHVFJCVZXOQZK", "length": 9524, "nlines": 72, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஆடித்திருவிழாவில் ஆண்களுக்கு மஞ்சள் நீராட்டு விழா! - மானாமதுரை ருசிகரம் - Times Tamil News", "raw_content": "\nகாஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல ரீபப்ளிக் டிவி டிபேட் விவகாரம் ரீபப்ளிக் டிவி டிபேட் விவகாரம் திமுக சரவணன் கொடுத்த நூதன விளக்கம்\nகற்பழிப்புக் குற்றவாளி எம்.எல்.ஏ.வுடன் காட்சி தரும் மோடி, அமித்ஷா, யோகி உன்னா விவகாரத்தில் நீதி கிடைக்குமா\n ஆசைப்பட்ட ஃபேன��ஸி நம்பரை விட்டுக்கொடுத்து வெள்ள நிவாரண உதவி\nபொறுப்புக்கு வரும் இளைய அம்பானிகள் முகேஷ் அம்பானியின் திடீர் முடிவுக்குக் காரணம் என்ன\nஅத்திவரதர் தரிசனம் நிறைவு பெற்றது கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே இனி 2059ம் வருடம் தான் பார்க்க முடியும்\nமுதல் நாள் சிறந்த போலீசுக்கான விருது மறுநாள் கத்தை கத்தையாக லஞ்சப் ...\nபணம் அனுப்பி ஆபாச புகைப்படம் கேட்ட இளைஞன்\nகச்சத்தீவு தமிழ்நாட்டுக்கு சொந்தமானது இல்லை தமிழர்களை அதிர வைத்த ப....\nகுளியல் அறைக்குள் சூப்பர் போஸ் வைரல் ஆகும் தனுஷ் பட நடிகையின் செம ப...\nஇளம் பெண் உடலுக்குள் பற்கள், எலும்புகள், முடிகள்\nஆடித்திருவிழாவில் ஆண்களுக்கு மஞ்சள் நீராட்டு விழா\nசிவகங்கை மாவட்டம் மானாமதுரை கண்ணார் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவின் போது அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் மாறி மாறி மஞ்சள் தண்ணீர் ஊற்றி விழாவை சிறப்பாக கொண்டாடினர்.\nஆடி மாதம் ஆடித்திருவிழாவையொட்டி அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் 151 வது ஆண்டு விழா பாரம்பரிய வழக்கப்படி கொண்டாடப்பட்டது.\nஇதில் சிறப்பு பூஜையாக அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதில் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி விழாவை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.\nமாமன் மச்சான் உறவு கொண்ட பெண்கள் ஆண்கள் மீது மஞ்சள் நீரை ஊற்றியம் , ஆண்கள் பெண்கள் மீது மஞ்சள் நீரை ஊற்றியும் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.\nஇதையடுத்து வீட்டினுள் ஒளிந்து கொண்ட நபர்களை தேடிப் பிடித்தும் துரத்திப் பிடித்தும் மஞ்சள் நீரை ஊற்றி கொண்டாடினர். அப்பகுதிகளில் உறவுமுறை செழிக்க இந்த மாதிரியாக மஞ்சள் நீராட்டு விழா வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் அப்பகுதி மக்கள்.\nமுதல் நாள் சிறந்த போலீசுக்கான விருது மறுநாள் கத்தை கத்தையாக லஞ்சப் பணத்துடன்…\nபணம் அனுப்பி ஆபாச புகைப்படம் கேட்ட இளைஞன் குறும்புக்காரப் பெண் அனுப்பியது என்ன…\nகச்சத்தீவு தமிழ்நாட்டுக்கு சொந்தமானது இல்லை தமிழர்களை அதிர வைத்த ப.சிதம்பரம் பேட்டி\nகுளியல் அறைக்குள் சூப்பர் போஸ் வைரல் ஆகும் தனுஷ் பட நடிகையின் செம…\nஇளம் பெண் உடலுக்குள் பற்கள், எலும்புகள், முடிகள்\nதேங்கிக்கிடந்த மழை நீரில் சடன் பிரேக் போட்டதில் விபத்து\nகாஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல ரீபப்ளிக் டிவி டிபேட் விவகாரம் ரீபப்ளிக் டிவி டிபேட் விவகாரம்\nஅனந்த சரஸ் குளத்துக்குள் அத்திவரதர் தைலைக்காப்பு உள்ளிட்ட 40 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு நடைமுறைகள்\nகிறிஸ்டியன் ஸ்கூல், காலேஜில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை\nஅத்திவரதர் தரிசனம் நிறைவு பெற்றது கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே\n 2021 வரை கோலி - சாஸ்திரி ராஜ்யம் தான்\nநிதி அமைச்சர் பதவிக்கு கல்தா தமிழக பா.ஜ.க. தலைவராகிறார் நிர்மலா சீத...\n மோடியின் திட்டம் பயங்கர ஆபத்தாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/krishnan/", "date_download": "2019-08-17T12:38:07Z", "digest": "sha1:CWPO2OQOO72IKETGE6TPV36NB3JKXIIN", "length": 9299, "nlines": 179, "source_domain": "dinasuvadu.com", "title": "சிந்தித்து செயலாற்றுங்கள் ..!உபதேசிக்கும் கிருஷ்ணர் | Dinasuvadu Tamil", "raw_content": "\nமாஞ்சா கயிற்றால் கழுத்தறுபட்டு பரிதாபமாக உயிரிழந்த பொறியியல் பட்டதாரி\nமுதல்வரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நாட்டப்படும்-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகாஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லை என நான் கூறவேயில்லை திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் விளக்கம்\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nசுதந்திர தின சோதனையில் 10 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது \nஅருண் ஜெட்லீ உடல்நிலை கவலைக்கிடம்\nமுன்னாள் வீரர்கள் முதுகில் குத்துபவர்கள் : பாகிஸ்தான் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர்\nடான்ஸ் மாஸ்டர் மகள்னு நிரூபிச்சிட்டாளே சாண்டியின் குட்டி தேவதையின் அட்டகாசமான செயல் சாண்டியின் குட்டி தேவதையின் அட்டகாசமான செயல்\n சமூக அக்கறையுள்ள முதல்வனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nமாஞ்சா கயிற்றால் கழுத்தறுபட்டு பரிதாபமாக உயிரிழந்த பொறியியல் பட்டதாரி\nமுதல்வரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நாட்டப்படும்-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகாஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லை என நான் கூறவேயில்லை திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் விளக்கம்\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nசுதந்திர தின சோதனையில் 10 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது \nஅருண் ஜெட்லீ உடல்நிலை கவலைக்கிடம்\nமுன்னாள் வீரர்கள் முதுகில் குத்துபவர்கள் : பாகிஸ்தான் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர்\nடான்ஸ் மாஸ்டர் மகள்னு நிரூபிச்சிட்டாளே சாண்டியின் குட்டி தேவதையின் அட்டகாசமான செயல் சாண்டியின் குட்டி தேவதையின் அட்டகாசமான செயல்\n சமூக அக்கறையுள்ள முதல்வனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nin ஆன்மீகம், நாள் பலன்கள்\nஅத்திவரதர் தரிசனம் ஒரு நாளைக்கு முன்னதாகவே முடியும் – மாவட்ட ஆட்சியர் தகவல்\nபுன்னியத்தை பெருக்கும் ஆடி பெருக்கு\nநெரிசல் இல்லாமல் அத்திவரதரை தரிசிக்க மாலை நேரம் வாருங்கள் – மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nஎல்.கே.ஜி படம் வெற்றி பெற கபில் தேவ் வாழ்த்து...\n5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுஅரசு எந்த முடிவும் எடுக்கவில்லை அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etamilnews.com/will-kumaraswamy-resign/", "date_download": "2019-08-17T13:08:56Z", "digest": "sha1:ZXZGFZH6W4K24STZUJSDNPZI5DYVMYVW", "length": 7775, "nlines": 92, "source_domain": "www.etamilnews.com", "title": "குமாரசாமி ராஜினாமா? | tamil news", "raw_content": "\nHome மாநிலம் குமாரசாமி ராஜினாமா\nகர்நாடகாவில் ஆளும் மஜக- காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 15 அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் ராஜினாமா செய்ததையடுத்து அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது. இந்த பிரச்னையில் உச்சநீதி மன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. கடந்த வாரம் அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த வெள்ளியன்று சபை ஒத்திவைக்கப்பட்டது. அப்போது திங்கட்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.\nஇந்நிலையில் இன்று சபை தொடங்கியது முதல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பாஜகவினர் கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். ஆனால் இன்னும் எம்எல்ஏக்கள் விவாதத்தில் பேச வேண்டியதிருக்கிறது என்று ஆளும் தரப்பினர் தெரிவித்தனர். முதல்வர் குமாரசாமி இன்னும் 2 நாள் அவகாசம் கேட்டார். இதற்கு சபாநாயகர் மறுத்துவிட்டார்.\nஇந்நிலையில் மாலை 6.15 மணியளவில் பேசிய சபாநாயகர் இன்று வாக்கெடுப்பு நடத்துவதாக சொல்லியிருக்கிறேன். எனவே எம்எல்ஏக்கள் ஒவ்வொருவரும் 5 நிமிடத்தில் பேசி முடிக்க வேண்டும். 8 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என்றார். இதற்கு காங்கிரஸ், மஜக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்னும் 17 எம்எல்ஏக்கள் பேச வேண்டியதிருக்கிறது என்று கூறி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவையை 10 நிமிடம் சபாநாயகர் ஒத்திவைத்தார்.\nஇந்நிலையில் இன்று இரவு 7 மணிக்கு முதல்வர் குமாரசாமி கவர்னரை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அவர் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் அளிக்கலாம் என்று கூறப்படுகிறது.\nPrevious articleபட்டபகலில் திருச்சி சட்டக்கல்லூரி மாணவியை எரிக்க முயன்றவர் யார்\nNext articleவீட்டில் ரகசிய கேமரா.. வீடியோவை காட்டி மிரட்டிய திருச்சி காதலன் மீது புகார்\nவெயிலையடுத்து மழையிலும் சாதனை படைத்த வேலூர்\nவடிவேலுவை நடிக்க விடமாட்டோம்…முஷ்டி உயர்த்தும் தயாரிப்பாளர் சங்கம்\nபாதை தெரியாமல் பாதியில் திரும்பிய டெல்லி விமானம்\nஐஆர்சிடிசியில் இனி மாதம் 12 டிக்கெட் புக் செய்யலாம்\nஓசி டீ தராதவர் … பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிக்கொலை\nஅரிசியை எண்ணச்சொல்லி “அல்வா” கொடுத்த ஜோசியர்கள்\nவெயிலையடுத்து மழையிலும் சாதனை படைத்த வேலூர்\nவடிவேலுவை நடிக்க விடமாட்டோம்…முஷ்டி உயர்த்தும் தயாரிப்பாளர் சங்கம்\nபாதை தெரியாமல் பாதியில் திரும்பிய டெல்லி விமானம்\nஐஆர்சிடிசியில் இனி மாதம் 12 டிக்கெட் புக் செய்யலாம்\nஓசி டீ தராதவர் … பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2013/12/30/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-08-17T12:50:17Z", "digest": "sha1:KOEZR6G3NFCC2E3HSAQBMTAMMKUMAIPW", "length": 20684, "nlines": 88, "source_domain": "www.haranprasanna.in", "title": "என்றென்றும் புன்னகை – பாமக ஆர்ப்பாட்டம் செய்யுமா? | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஎன்றென்றும் புன்னகை – பாமக ஆர்ப்பாட்டம் செய்யுமா\nஎன்றென்றும் புன்னகை திரைப்படத்தைக் கடந்த வாரம் பார்த்தேன். விமர்சனம் எழுதும் அளவுக்குப் படத்தில் ஒன்றும் இல்லை என்பதால் விட்டுவிட்டேன். படத்தின் முதல் பாதியில், மூன்று ஆண்கள் நட்பின் போர்வையில் அடித்துக் கொள்ளும் கூத்துகள் ஆபாசமானவை. ஆனால் தமிழ்த் திரையுலகத்துக்கு ஆபாசம் ஒன்று புதிதல்ல என்பதால், அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை. ஆபாசத் திரைப்படங்களுக்கு மத்தியிலேயே வளர்ந்ததால், சிறிய முகச்சுளிப்போடு இவற்றைக் கடந்துசெல்ல பழகிவிட்டதால், இதெல்லாம் ஆ��ாசமா என்ற எதிர்க்கேள்விகளுக்குப் பதிலளிக்கும் திராணி இல்லாமல் அமைதியாக இருக்கப் பழகிவிட்டதால், இப்படத்தையும் அப்படியே கடந்தேன். இரட்டை அர்த்த வசனமெல்லாம் மலையேறிப்போய், பார்த்திபன் பாணியில் – ஒரே அர்த்தம்தான், அது அதுதான் – என்று இன்றைய தமிழ் வணிக சினிமா மாறிவிட்டிருக்கிறது. இதில் என்றென்றும் புன்னகையை மட்டும் வைத்து வருத்தப்படத் தேவையில்லை என நினைத்தேன்.\nடிவிட்டரில் ஒருவர், அது மருத்துவர் ராமதாஸின் தயாரிப்பில் வந்த படம் என்று சொல்லியிருந்தார். முதலில் அதைப் பகடி என்று நினைத்துவிட்டேன். பின்னர் கூகிளிட்டபோதுதான் தெரிந்தது, படத்தை தயாரித்தவர் பாமக அரசியல்வாதிகளுள் ஒருவரான ஜி.கே. மணியின் மகன் என்பது அப்படியானால் என்றென்றும் புன்னகை முன்வைக்கும் ஆபாசங்களைப் பற்றியும் அதன் தொடர்ச்சியான அரசியலைப் பற்றியும் பேச வார்த்தைகள் இருக்கின்றன. படத்தை இயக்கியவர் அஹ்மத். அவர் இப்படி இயக்கியது பற்றி எனக்குப் பொதுவான கருத்துகள் உண்டென்றாலும், தனியாகச் சொல்ல எதுவுமில்லை.\nபாபா திரைப்படம் வந்தபோது அதில் குடிக்காட்சிகளும் சிகரெட் புகைக்கும் காட்சிகளும் வருவதால் அதனைத் தடைசெய்ய அராஜகமான வழியில் போராடியது பாமக. குடிக்காட்சிகள் வரக்கூடாது, புகைக்கும் காட்சிகள் வரக்கூடாது என்று பாமக போராட சகல உரிமையும் உள்ளது. ஆனால் அது பயமுறுத்தும் வன்முறையைக் கைக்கொள்ளும் வகையிலும் மிரட்டும் தோரணையிலும் அமையக்கூடாது. ஆனால் அன்று பாபா திரையிடப்பட்ட திரையரங்குகளில் கலாட்டா செய்வோம் என்று பாமக மிரட்டியது. அதிகார பலம் தன் பக்கம் இருப்பதால் தான் என்னவேண்டுமானாலும் செய்யலாம், ஜாதி ஓட்டுக்காக அரசு வாய்மூடி இருக்கும் என்று பாமக நம்பியது. அதுதான் நடக்கவும் செய்தது. இதனாலும் (வேறு காரணங்களாலும்) பாபா தோல்வி கண்டது. ரஜினி தயாரிப்பாளர்களுக்கு பணத்தைத் திருப்பித் தந்தார். இதற்கெல்லாம் காரணம், சமூக அக்கறை என்று காட்டிக்கொண்டது பாமக.\nஇன்று பாமகவின் அரசியல்வாதிகளுள் ஒருவரான ஜி.கே. மணியின் புதல்வர் ஜி.கே.எம். தமிழ்குமரன் எடுத்திருக்கும் படம் முன்வைக்கும் கருத்துகள் என்ன என்று பார்ப்போம். மூன்று இளைஞர்கள் எப்போதும் குடித்துக்கொண்டே இருக்கிறார்கள். பப்பில் ஆபாச நடனம் ஆடுகிறவர்களுக்கு மத்திய���ல் குடிக்கிறார்கள். ஒருவர் ஆண்குறியை இன்னொருவர் பார்ப்பது சகஜம் என்பதுபோல பார்த்துக்கொண்டே பேசுகிறார்கள். ஹோமோ போல நடந்துகொள்கிறார்கள்.\nபொதுவாகக் காதல் திரைப்படங்களில் காதலர்கள் உறவுகொள்வதைக் காண்பிப்பதில்லை. ஆனாலும் பார்வையாளர்கள் தேவையெனில் அவர்கள் உறவுகொண்டதாகவே நினைத்துக்கொள்வார்கள். அதேபோல் இதில் ஹோமோ என்று நேரடியாகக் காண்பிக்காவிட்டாலும், அவர்கள் ஹோமோ என்று பார்வையாளர்கள் நினைத்துக்கொள்ளும் அளவிலேதான் காட்சிகள் உள்ளன. அதில் ஒரு காட்சியில் இந்த மூன்று நண்பர்களுள் ஒருவர், மற்ற இருவரை ஹோமோ என்று சொல்லிக் கலாய்க்கும் காட்சியும் உண்டு. (இந்தக் காட்சியில் ஹோமோ என்ற வசனத்தின் ஒலி நீக்கப்பட்டுள்ளது.) ஹோமோ பற்றித் திரைப்படங்களில் வரக்கூடாது என்பது என் நிலைப்பாடு அல்ல. அதை எப்படி எந்த சீரியஸ் உணர்வுடன் படமாக்கிறோம் என்பது முக்கியமானது. அதைவிட அதை யார் படமாக்குக்கிறார்கள், கடந்த காலங்களில் அவர்கள் செயல்பாடு என்ன என்பதும் எனக்கு முக்கியமானதே. இன்று இப்படி கலாய்க்கத் தொடங்கினால்தான் நாளை இதைப் பற்றி அலசும் முக்கியமான திரைப்படங்கள் வரும் என்றும் இங்கே நம்புவதற்கில்லை. ஏனென்றால் இன்றுவரை திருநங்கைகள் பற்றி ஒரு உருப்படியான திரைப்படமும் வந்ததில்லை. (சந்தோஷ் சிவன் ஒரு படம் எடுத்ததாக நினைவு, அதை நான் இன்னும் பார்க்கவில்லை.) ஆனால் திருநங்கைகள் தொடர்ந்து இப்படி திரைப்படங்களில் கேவலமாகக் கலாய்க்கப்பட்டுக்கொண்டே இருந்திருக்கிறார்கள். எனவே தமிழ்த் திரையுலகம் ஹோமோக்களைப் பற்றிய உருப்படியான படத்தை எடுத்துவிடும் என்றும் நம்புவதற்கில்லை.\nஎன்றென்றும் புன்னகை திரைப்படத்தில் எப்போதும் ஆண்கள் குடித்துக்கொண்டே இருப்பதோடு, ஒரு காட்சியில் ஹீரோயினையும் குடிக்க அழைக்கிறார்கள். ஐடி கல்ச்சரைக் காண்பிக்கிறார்களாம். இதுதான் யதார்த்தம் என்றால், பாபா படத்தில் ஒரு ரௌடி குடிப்பது போலவும் புகைப்பது போலவும் காட்டுவது யதார்த்தம் இல்லையா பொதுவாகவே தமிழ்த் திரையுலகம் கருப்பு-வெள்ளைக் காட்சிப்படுத்தலிலும், மக்களின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் கருத்துகளை அப்படியே படமாக்குவதால் அவர்களோடு எளிதில் நெருங்கமுடியும் வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ளக்கூடியதுதான். எ��வேதான் பாபா படத்தில், பின்னாளில் திருந்தி குடி இன்றி புகையின்றி இருக்கப்போகும் ஒருவனைக் காண்பிக்க, அவன் திருந்துவதற்கு முன்னால் குடி சீட்டு புகை என்று இருக்கிறான் என்று காட்டப்பட்டது. ஆனால் கலாசாரக் காவலர்களான பாமகவினருக்குப் பொறுக்கவில்லை. படத்துக்கு எதிராக வன்முறையை அரங்கேற்றினார்கள். ஆனால் இன்று அதே கட்சியைச் சேர்ந்த ஒருவரின் மகன் தயாரித்திருக்கும் படம், புதிய தமிழ்க் கலாசாரத்தைக் காட்டுகிறது. கூத்தடிக்கும் நண்பர்கள், கடைசி காட்சியில் குடிக்க மறுப்புத் தெரிவிக்காத கதாநாயகி, இஷ்டப்பட்ட பெண்களுடன் சுற்றும் ஒரு கதாபாத்திரம் என என்றென்றும் புன்னகைத் திரைப்படத்தை பாமகவும் ராமதாஸும் அன்புமணியும் ஏற்கிறார்களா என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும். இல்லையென்றால் அப்படத்தை அவர்கள் பகிரங்கமாக எதிர்க்கவேண்டும். (இந்த முறையாவது ஜனநாயக ரீதியில் வன்முறை இல்லாமல் யாரையும் மிரட்டாமல் எதிர்க்கட்டும் பொதுவாகவே தமிழ்த் திரையுலகம் கருப்பு-வெள்ளைக் காட்சிப்படுத்தலிலும், மக்களின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் கருத்துகளை அப்படியே படமாக்குவதால் அவர்களோடு எளிதில் நெருங்கமுடியும் வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ளக்கூடியதுதான். எனவேதான் பாபா படத்தில், பின்னாளில் திருந்தி குடி இன்றி புகையின்றி இருக்கப்போகும் ஒருவனைக் காண்பிக்க, அவன் திருந்துவதற்கு முன்னால் குடி சீட்டு புகை என்று இருக்கிறான் என்று காட்டப்பட்டது. ஆனால் கலாசாரக் காவலர்களான பாமகவினருக்குப் பொறுக்கவில்லை. படத்துக்கு எதிராக வன்முறையை அரங்கேற்றினார்கள். ஆனால் இன்று அதே கட்சியைச் சேர்ந்த ஒருவரின் மகன் தயாரித்திருக்கும் படம், புதிய தமிழ்க் கலாசாரத்தைக் காட்டுகிறது. கூத்தடிக்கும் நண்பர்கள், கடைசி காட்சியில் குடிக்க மறுப்புத் தெரிவிக்காத கதாநாயகி, இஷ்டப்பட்ட பெண்களுடன் சுற்றும் ஒரு கதாபாத்திரம் என என்றென்றும் புன்னகைத் திரைப்படத்தை பாமகவும் ராமதாஸும் அன்புமணியும் ஏற்கிறார்களா என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும். இல்லையென்றால் அப்படத்தை அவர்கள் பகிரங்கமாக எதிர்க்கவேண்டும். (இந்த முறையாவது ஜனநாயக ரீதியில் வன்முறை இல்லாமல் யாரையும் மிரட்டாமல் எதிர்க்கட்டும்) அப்படி எதிர்க்கமுடியவில்லை என்றால், பாபாவை எதிர்த்த தவறுக்கு ரஜினியிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும்.\nகுடிக்காட்சிகளும் புகைக்காட்சிகளும் தவறு என்பதை ஏற்று, தனது அடுத்த படத்தில் ரஜினி சுவிங்கத்தை மென்றுகொண்டு வந்தார். அந்தப் பண்பாவது இவர்களிடம் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.\nஹரன் பிரசன்னா | One comment\nஅப்புறம்.. உங்கள்ட வெளையாட்டா பேசினதெல்லாம் உண்மைன்னு நம்பிட்டீங்க.. அய்யோ.. அய்யோ..\nநம்பி நாராயணன், இஸ்ரோ இடம், அண்ணாதுரை, மதியழகன்\n66வது தேசிய திரைப்பட விருதுகள்\nPink Vs நேர்கொண்ட பார்வை\nசந்தானத்தின் ஏ1 என்ற கொடுமை\nகிராம்னிக் தாக் சேவா 2019 – தமிழ்நாடு – 10% இட ஒதுக்கீடு\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (42)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisat.com/2013_03_17_archive.html", "date_download": "2019-08-17T12:46:33Z", "digest": "sha1:OM64AGHS6DVQE43ABI7U7672RLPAUGWE", "length": 19653, "nlines": 284, "source_domain": "www.manisat.com", "title": "2013-03-17 ~ மணிசாட் Online Shopping in India For Satellite Tv DTH manisat.com Satellite Tv DTH Information", "raw_content": "\nகொலவெறி அனிருத்துக்கு ரஜினி நறுக் அட்வைஸ்\nகொலவெறி அனிருத்துக்கு ரஜினி நறுக் அட்வைஸ்\nமனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் 3. இந்த படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இவர் லதா ரஜினியின் உறவினர். முதல் படத்திலேயே இவர் மெட்டெடுத்த ஒய்திஸ் கொலவெறி பாடல் உலக அளவில் ஹிட் ஆனதால் அனைவருமே அனிருத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். அதோடு, அடுத்த ஏ.ஆர்.ரகுமான் இவர்தான் என்றெல்லாம்கூட சிலர் அவருக்கு கீ கொடுத்தனர். இதனால் அனிருத்துக்கும் அடுத்த ரகுமான் நாம்தான் என்ற எண்ணம் உச்சந்தலையில் ஏறி விட்டதாம். அந்த நெனப்புடனேதான் அதன்பிறகு தான் இசையமைத்த படங்களுக்கும் ஒர்க் பண்ணி வந்திருக்கிறார்.\nஇந்த நிலையில், சமீபத்தில் ரஜினியின் வீட்டுக்கு அனிருத் சென்றிருந்தபோது, இசையமைத்துக்கொண்டிருக்கும் படங்களைப்பற்றி கேட்டறிந்தாராம். அப்போது, எதிர்காலத்தில் இசையில் யாரை மாதிரி வர வேண்டும் என்று ரஜினி ஒரு கேள்வி வீச, ஏ.ஆர்.ரகுமான் மாதிரி வரனும்னு ஆசை உள்ளது என்றாராம். அத��க்கேட்டு, அவரை மேலும் கீழும் பார்த்த ரஜினி, ரகுமான் சினிமாவுக்கு வந்து ரொம்ப வருடமாகி விட்டது. ஆனால் இன்று வரை அவரைப்பற்றி மீடியாக்களில் எந்த தவறான செய்தியும் வந்ததில்லை. காரணம், தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருபபார். அதனால்தான் இத்தனை பெரிய வெற்றியை அவரால் அடைய முடிந்தது. ஆனால் நீ முதல் படத்துக்கு இசையமைக்கும்போதே நடிகையுடன் உன்னை இணைத்து தவறான செய்திகளும், போட்டோக்களும் வருகிறது.\nமனசு நிறைய பெரிய ஆசையை வைத்துக்கொண்டு, நடிகைங்க பின்னாடி சுத்தினா எப்படி பெரிய ஆளா வர முடியும் என்று நறுக்கென்று சொன்னாராம். அதைக்கேட்டு ஆடிப்போன அனிருத். இனிமேல் நல்ல புள்ளையா இருந்து சினிமாவுல பெருசா சாதிப்பேன் என்று ரஜினியிடம் சொல்லிவிட்டு வந்தாராம்.\nதமிழர் கோவிலில் இருந்து சிங்கள மாணவரை வெளியேற்றிய தமிழ் உணர்வாளர்கள் \nதமிழர் கோவிலில் இருந்து சிங்கள மாணவரை வெளியேற்றிய தமிழ் உணர்வாளர்கள் \nதஞ்சையில் விரட்டியடிக்கப்பட்ட சிங்கள மாணவர்: தனியார் விமானம் மூலம் சென்னை \"ரிட்டன்'\n: தஞ்சையில், தமிழ் ஈழ ஆதரவாளர்களால், தாக்குதலுக்கு உள்ளான சிங்களர் உட்பட, 17 மாணவர்கள், தனியார் விமானம் மூலம், சென்னை அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் வந்த வேன் மீது தாக்குதல் நடத்திய, ஐந்து பேரை பிடித்து, திருச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.\nடில்லியில் உள்ள ஒரு பல்கலையில், தொல்லியல் துறையில் படித்து வரும், 17 மாணவர்கள், புராதன சின்னங்கள் பற்றி ஆய்வு செய்ய, சென்னையில் இருந்து, ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் மூலம், நேற்று காலை, திருச்சி வந்தனர். பின், வேனில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றனர். அவர்களில், புத்த மதத்தை சேர்ந்த, கனலேகா என்ற சிங்களர், காவி உடை அணிந்து, மொட்டை அடித்திருந்தார். சிங்களர் ஒருவர், தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்திருக்கும் தகவல் அறிந்து, அங்கு சென்ற தமிழ் ஈழ ஆதரவாளர்கள், அவர் மீது தாக்குதல் நடத்தினர்; சக மாணவர்கள், கனலேகாவை மீட்டனர். போலீசார் உதவியுடன், வேன் மூலம் அவர்கள், திருச்சி அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று மதியம், 2:20 மணிக்கு, திருச்சி விமான நிலையம் வந்த வேன் மீது, அரியமங்கலம் பழைய பால்பண்ணை அருகே நின்றிருந்த சிலர், கல், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில், வேன் கண்ணாடி உடைந்தது. வேனில் இர��ந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். போலீஸ் பாதுகாப்புடன், திருச்சி விமான நிலையத்துக்குள், கனலேகாவின் உடைகளை மாற்றி, அங்கிருந்து ஜெட் ஏர்வேஸ் விமானத்தில், மதியம், 3:30 மணிக்கு, 17 மாணவர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வேன் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக, ஐந்து பேரை பிடித்து, திருச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://yesuvadian.blogspot.com/2009/07/", "date_download": "2019-08-17T12:54:01Z", "digest": "sha1:Q6XERFP66AX7MBS55GSCLN3AEN4FEOZ7", "length": 62186, "nlines": 444, "source_domain": "yesuvadian.blogspot.com", "title": "என் கனவில் தென்பட்டது: July 2009", "raw_content": "\nதமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் மட்டும் உயரும்\nபுருஷன் v 1.0 மென்பொருள்\nஅழகிப் போட்டி குறிப்புகள் (1)\nசுய மதிப்பீட்டு திட்டம் (1)\nபுருஷன் v 1.0 மென்பொருள்\nகடந்த வருடம் நான் காதலன் 10.0 விலே இருந்து தன்னிறைவு அடைந்து புருஷன் 1.0 க்கு மாறினேன்.நான் மென்பொருளை மாத்தின நாள் முதலா, அதன் நடவடிக்கைகளிலே எண்ணிலங்கா மாறுதல்கள் நடைபெறுகிறது, குதிரை மாதிரி இருந்த மென்பொருள் இப்ப ஆமை மாதிரி இருக்கு, குறிப்பா சொல்லனுமுனா நகைகடை,கைபேசி, வெளியே சுத்துதல் போன்ற பணிகளில் நன்கு செயல் பட்டது காதலன் 10.0 ல், புருஷன் 1.0 ல் அது எங்கே இருக்குனே தெரியலை.\nகைபேசி 2.0 எப்ப அழுத்தினாலும் \"நீங்கள் தொடர்பு கொண்ட எண் தற்போது உபயோகத்திலே இல்லை\" என்று தவறான பதிலையே தருகிறது, எப்போதாவது ஒரு முறை வேலை செய்ததாலும் அது ஊமை 2.0 வை கொண்டு வருகிறது. நகைக்கடை 3.7 யை அழுத்தினால் கவரிங் 3.0 க்கு உள்ளே மட்டுமே போகுது.வெளியே சுத்துதலை 3.9 அழுத்தினா கேள்விமேலகேள்வி 4.0 வந்து எனக்கு குடைச்சல் கொடுக்குது, ஆனா நான் புருஷன் 1.0 வாங்கின மூணு மாதம் வரைக்கும் எல்லாமே ஒழுங்கா வேலை செய்தது\nபுருஷன் 1.0 னுல, காதல் விளையாட்டு 12.4, எனக்கு முன்னுரிமை 4.8 எல்லாம் தன்னாலே நீக்க பட்டு இருக்கு, அதற்கு பதிலா செய்தி 3.0,பதிவு எழுதுதல் பீட்டா,கிரிக்கெட் 3.0 ஆகிய நிகழ்ச்சிகள் எல்லாம் ஓசியிலே ஒட்டிகிட்டது.\nசம்பாஷனை 10.0 இப்ப வேலையே செய்வது கிடையாது. வீடுசுத்தம் 2.2 எடுத்தா மொத்தமே உடைந்து விடுகிறது.\nமுக்கிய விஷயம் நீங்க அறிவுறித்திய குற்றம்கண்டுபிடித்தல் 3.7 லை தரவிறக்கம் செய்து பார்த்தேன், அதனாலே ஒண்ணுமே பிரயோசனம் இல்லை.இடை இடையே மாமியார் 1.0௦ என்ற கிருமி வேற பின்புலத்திலே செயல்பட்டு குடைச்சல் கொடுக்குது\nஇப்ப என்ன செய்யன்னு எனக்கே தெரியலை, தயவு செய்து உதவி செய்யவும்.\nபுருஷனை தரவிறக்கம் செய்து கொண்டு கொதிக்கும் சீமாட்டி\nநீங்க இதை மனசிலே வைக்க வேண்டும் காதலன் 10.0 ஒரு பொழுது போக்கு சாதனம், ஆனா புருஷன் 1.0 ஒரு வாழ்க்கை, நீங்க எங்க இணைய தளத்துக்கு வந்து \"நீ என்னை காதலித்தாய் என நினைத்தேன்\" என்று அங்கே இருக்கிற பெட்டியிலே தட்டி, அழுகை 6.0 யை தரவிறக்கம் செய்யவும், மறக்காம குற்றம் 3.5 யும் சேத்து கொள்ளுங்க, அழுகையோட சேத்து வருது.\nபுருஷன் 1.0 நீங்க ஒழுங்கா பயன் படுத்தினா, தன்னாலே நகைக்கடை 3.0, பூக்கடை 2.3, வெளியேசுத்துதல் 3.2 எல்லாம் சரியாக வேலை செய்யும், இன்னும் ஒன்று புருஷன் 1.0 வை தாறுமாறாக பயன் படுத்தினால் மவுனம் 3.0 அல்லது தண்ணிஅடி 2.7 தன்னாலே மாறிவிடும், முக்கிய குறிப்பு தண்ணிஅடி 2.7 ரெம்ப மோசம் அது குறட்டை 2.0,அடிதடி பீட்டா ரெண்டையும் ௬டவே ௬ட்டிட்டு நல்லா கும்மி அடிக்கும் உங்களோட.\nஎல்லா மாமியார் 1.0 வும் கிருமி இல்லீங்க... சரியா புருஷன் 1.0 னை பயன் படுத்தினால், புருஷன் 1.0 தரமாக உழைக்க உதவி செய்யும், இல்லாட்டி உங்களை சாவடிச்சுடும்.. (வசனம் உதவி ராகவன் அண்ணன்)\nஇதனுடன் சேர்த்து இன்னும் ஒரு வேண்டுகோள், நீங்க மறுபடியும் காதலன் 10.0 தரவிறக்கம் செய்ய வேண்டாம், புருஷன் 1.0 க்கும் அதுக்கும் ஏழாம் பொருத்தம், புருஷன் 1.0 உடைந்து போகும்.\nசுருக்கமா சொல்லப்போன புருஷன் 1.0 ஒரு மகத்தான மென்பொருள், நினைவு கொஞ்சம் குறைவு, புது பழக்க வழக்கங்களை உடனே கற்றுக்கொள்ள முடியாது,அதன் செயல் திட்டம் அப்படிப்பட்டது.\nநீங்க எங்களோட புது மென்பொருட்களாகிய சமைப்பதுஎப்படி 2.5, தலையணைமந்திரம் 3.7 னை தரவிறக்கம் செய்து அதன் நினைவை அதிகப்படுத்தவும்,அதன் செயல் படும் திறனை அதிகப்படுத்த முயற்சி செய்யலாம்.\nஇதயெல்லாம் விட்டு விட்டு நீங்க விவாகரத்து 6.7 ஓசியிலே கிடைக்குமா என்று கேட்க்க௬டாது, அதற்கு நீங்கள் கொடுக்கும் விலைக்கு புருஷன் 1.0 ஆயிரம் மடங்கு சால சிறந்தது என்பது எங்களது சிபாரிசு.\nபொறுப்பு அறிவித்தல் : சொந்த சரக்கு அல்ல,இரவல் சரக்கு\nவகைபடுத்தப்பட்டது: தமிழாக்கம், புருஷன், மென்பொருள்\nநீ அழகிங்கிறாதாலே உன்மேல இந்த அழகனுக்கு காதல் வந்தது,உங்க அப்பன் சொட்டையன், உங்க அண்ணன், சின்ன அண்ணன் எல்லோரையும் இனிமேல ஒழுங்கா நடக்க சொல்லு, நான் உன்னை காதலிக்கிறது தெரிந்து என்னைய தேடி வந்தா அவங்க அரை காலை எடுத்து காக்கைக்கு போட்டு விடுவேன், என் உயிர் உன்கிட்ட இருந்தாலும், அவங்க உயிர் என் கையிலே தான்,அவங்க கோபப்பட்டா கைமா பண்ணிவிடுவேன், அவங்க கொதிச்சி எழுந்தா இறைச்சி பிரியாணி பண்ணிவிடுவேன்.\nநீ சாப்பிட்டு எனக்கு வயறு நிறையாது, நான் சாப்பிட்டு உனக்கு வயறு நிறையாது, அதனாலே அவங்க அவங்க வேலையை அவங்கதான் பாக்கானும், நான் யாரை வேண்டுமானுலும் பார்ப்பேன், நீ வந்த உடனே உன்னை மட்டும் தான் பார்ப்பேன், நீ என்னை மட்டும் தான் பாக்கணும்.நீ சாப்பிடும் போது சோத்து சட்டியை நினைச்சிக்கோ, தூங்கும் போது தூக்கத்தை நினைச்சுக்கோ, மத்த நேரங்களில் என்னை நினைக்காதோ, இந்த வரியை படிச்சி கடுதாசியை கடாசிட்டா உனக்கு ரத்தக்கொத்திப்பு வரும் அதனாலே இன்னும் கீழேயும் படி.\nமனசு, இதயம், கிட்னி உட்பட ரெண்டு உடம்பிலே இருக்கிற பாகங்களை ஒண்ணு சேர்க்கும் காதல் இந்த எளவு எடுத்த நினைவை ஓன்று சேர்க்காதா என் கண்ணே, இந்த வரியை படிச்சி மனம் உருகி, கசக்கி, பிழிஞ்சி அழுது தொலைக்காதே நான் பென்சில் வச்சி எழுதுனது எழுத்து அழிஞ்சுடும், தண்ணீரோட வலியே தாங்க முடியாத இந்த காதல் ஓலை உன் கண்ணீரை தாங்குமா.. தாங்குமா....ஓஓஓஓ (இந்த வரி எழுதி எனக்கே அழுகை வந்து விட்டது, ஒரு நொடி கொடு ஓரமா போய் அழுதிட்டு வாரேன்)\nமுடிக்கும் போது உம்மா கொடுக்க நான் சும்மா வந்தவன் இல்ல செல்லக்குட்டி, சொல்லாம போயிட்டு சொல்லிட்டு வாரேன்.\nநான் + நீ = நாம்\nநீ காதல் கடிதாசின்னு சொல்லி அனுப்பிய எகத்தளைத்தை, இறுமாப்பை ௬ட ஒரு நுறு வருஷம் கழிச்சி மறப்பேன்,ஆனா நீ அழகன்னு சொன்னதை கேட்டு உயிரோடு இருக்கும் எனக்கு ஆஸ்கார் விருதுகளை இன்னும் அம்பது வருசத்துக்கு குத்தகைக்கு எடுத்து கொடுக்கணும்.நீ நேரிலே வந்தா உன் சங்கை கடிச்சுடுவேன், ஊரை விட்டு ஓடிவிட்டால் அணுகுண்டு போட்டு அழிச்சிடுவேன். நீ ரவுடியா இருந்தா, நான் ரவுடியாதி ரவுடி, நல்ல மாட்டுக்கு ஒரு சூடு உன்னை மாதிரி மெனக்கெட்ட மாட்டுக்கு செங்கல் உலையிலே சூடு.\nஎன் கண்ணிலே நீ தென்பட்டால் உனக்கு துக்கநாள், அதாவது நீ செத்த நாள், என் கனவுலே தென்பட்டால் உனக்கு நினைவு நாள், திரி வச்சி எரிய நான் நூலும் இல்ல, பத்தி எரிய நான் தீக்குச்சியும் இல்லை, பாறையை உடைகிற வெடிகுண்டு நான், உன்னை மாதிரி பன்னியை உடைக்க என் விரல் நகம் போதும்,ஓடிப்போன்னு சொல்லும் முன்னே ஓடிவிடு, இல்லை ஓட ஓட அடிப்பேன்.என் நினைப்பு உனக்கு வந்தாலும், உன் நினைப்பு எனக்கு வந்தாலும் சோகம் உனக்குத்தான்,சொல்லிட்டு முடிச்சா பதிலு,சொல்லாம முடிச்சா பாடை,அடிச்சி பேத்துடுவேன் அரை லூசே, அடங்குடா அரை வேக்காடு\nஎன்னை மன்னிச்சுடு, வீட்டுல அப்பா, அம்மா, பெரியப்பா, பெரியம்மா, அண்ணன், பெரிய அண்ணன் எல்லோரையும் கேட்டதா சொல்லவும், நான் எதோ விளையாட்ட எழுத, நீ சொன்ன மாதிரி விபரீதமா எழுதுவும் பண்ண வேண்டாமுன்னு காலை தொடாம குனிச்சு கேட்டுகிறேன், உன் கல்யாணம், உன் புள்ளை காது குத்து, அவ கல்யாணம் முடிக்கும் வரைக்கும் இனிமேல ஊருகுள்ளே வர மாட்டேன்னு நீ எழுதிய கொலை வெறி கடிதம் மேல ரத்த சத்தியம் பண்ணிட்டேன்,இன்னும் உன் மனசு ஆறலைனா நீ என்னை எங்கவும் தேட வேண்டாம், உனக்கு எப்ப எப்ப கோபம் வருதோ சொல்லி விடு, நானே போய் யாரிடமாவது வம்பு இழுத்து நல்லா அடி வாங்கிக்கிறேன்,இந்த விஷயத்தை பெருசு படுத்தாம இந்த கொசுவை அடிக்காம மன்னிக்கனுமுனு மறுபடியும் காலை தொடாம மண்டியிட்டு கேட்டுகிறேன்.\nடேய்.. உனக்கு பெண்ணு பார்க்க போறேம், ஒரு பேன்ட், சட்டை போடக்௬டாது, இப்பவும் அரை டவுசரோட வரணுமா\n\"என்னங்க அவன் பெண்ணு பார்க்க சமதிச்சதே பெரிய விஷயம், இன்டர்நெட் வழியாவே கல்யாணம் முடிக்கலாமுன்னு இருந்தவன், கொஞ்சம் மனசு மாறி இருக்கான், நீங்க எதையாவது பேசி கெடுத்து விடாதீர்கள்.\"\n\"டாட், இதுதான் லேட்டஸ்ட் பேஷன்\"\n\"என்ன பேஷன் வீட்டு உள்ள போடுறதை எல்லாம் வெளியே போடுற\"\n\"கொஞ்சம் பேச்சை நிப்பாட்டுறீங்களா, பொண்ணு வீடு வந்தாச்சு\"\nபொண்ணு வீட்டுக்குள் நுழைந்ததும் வழக்கமான பச்சி,வடை, காபி எல்லாம் பரிமாறப்பட்டது, பையன் மட்டும் ஏதும் சாப்பிடலை,அதுக்கு காரணம் நாகரிகம் இல்லை, அவனுக்கு பிடிச்ச சுடு நாயும், பிசாவும் இல்லை,எல்லோரும் பேசுறதை காதிலே வாங்காம பொண்ணோட பேசுறதிலே பையன் ஆர்வமா இருந்தான் காஞ்ச மாடு மாதிரி,எல்லா பெருசுகளும் பேசி முடித்தவுடன்\n\"நான் பொண்ணு ௬ட கொஞ்சம் பேசணும்\"\n\"நீங்க வெளிநாட்டுல வெள்ளைக்கார துரைகிட்ட வேலை பார்க்கிறதாலே, இப்படி எல்லாம் கேட்பீங்கன்னு தெரியும், அடுத்த அறையிலே நீங���க ரெண்டு பேரும் பேசலாம்\"\n\"மன்னிக்கணும் நான் வெளிநாட்டு வாழ் தமிழன் எதையும் ஒளிவு மறைவு இல்லாம பேசுவேன், அதனாலே நான் இங்கே தான் பேசுவேன்\"\n\"அம்மா அப்பாவை கொஞ்சம் அடக்குங்க\"\n\"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்\" இதை கேட்டு அவரு வழக்கம் போல அமைதி சொருபி ஆகிவிட்டார்\n..என் பொண்ணு ரெம்ப பேசமாட்டா அதானலே நான் பதில் சொன்னேன்.அவளுக்கு வரலாறு தெரியும்\"\n\"இல்ல அவங்களே பதில் சொல்லட்டும்.\" தெரியாதுன்னு வேகமாக தலையை ஆட்டுகிறாள்.\n\"உங்களுக்கு சல்சா நடனம் தெரியுமா \n\"தெரியாது.. நான் தமிழ் பொண்ணு\"\n\"உங்களுக்கு பிஷா, பர்கர்,சுடு நாய் சாப்பிட தெரியுமா \n\"தெரியாது.. நான் தமிழ் பொண்ணு\"\n\"உங்களுக்கு தண்ணி அடிக்க தெரியுமா \n\"தெரியாது.. நான் தமிழ் பொண்ணு, இந்த கேள்விக்கான காரணம்\n\"நான் எப்போதும் மூடியை மோந்து பார்த்த உடனே கீழே விழுந்துவிடுவேன், தண்ணி ஒரு டாலர், என்னை அள்ளிப்போட்டு கொண்டு வார டாக்ஸிக்கு ஐம்பது டாலர் கொடுத்து கட்டுபடிஆகலை, அதனாலே குடும்பமா தண்ணி அடிச்சா செலவை குறைக்க இந்த சிறப்பு கேள்வி,என்னோட கேள்விகள் முடித்து விட்டது, நீங்க ஏதாவது கேட்க விரும்புறிங்களா, என்னை பற்றி,என் வேலையை பற்றி\"\n\"தெரியாது.. நான் தமிழ் பையன்\"\n\"உங்களுக்கு புடவையை எப்படி துவைக்கிறதுன்னு தெரியுமா\n\"தெரியாது.. நான் தமிழ் பையன்\"\nஉங்களுக்கு தண்ணி அடிக்க தெரியுமா \nதெரியும்.. நான் தமிழ் பையன்\n\"நான் அந்த தண்ணிய சொல்லலை, அடி பம்ப்ல அடிக்கிற தண்ணிய சொன்னேன்\"\n\"தெரியாது.. நான் தமிழ் பையன்\"\n\"உங்களுக்கு மாமியார் மருமகள் சண்டைனா என்னனு தெரியுமா \n\"எனக்கு தெரியும்\" இது பொண்ணோட அப்பா\n\"எனக்கு தெரியும்\" இது பொண்ணோட அம்மா\n\"எனக்கு தெரியும்\" இது பையனோட அம்மா\n\"எனக்கு தெரியும்\" இது பையனோட அப்பா\n\"எனக்கு தெரியும்\" ... (இப்படி எல்லோரும் சொல்லி முடிக்க அரைமணி நேரம் ஆகி விட்டது)\n\"உலக பொதுச் சண்டை தெரியாத நீங்க..\nதமிழ் பொண்ணோட கேள்விக்கு பதில் தெரியாத நீங்க..\nவெளிநாட்டுகாரன் கிட்ட ௬லிக்கு மாரடிக்கிற நீங்க..\nஒப்பந்த முறையிலே ஆறு மாசத்துக்கு ஒரு முறை வேலைதேடி அலையுற நீங்க.\nபொருளாதார தேக்கம் வந்தா சொல்லாம கொள்ளாம ஓடி வாரா நீங்க..\nஇப்ப போங்கோ, ஆனா திரும்பி வராதீங்க\"\n\"என் வருகால மனைவியா வர தகுதிகள் என்ன இருக்குன்னு சோதனை பண்ணுறேன்,அதுக்கு தான் இப்படி கஷ்டமான கேள்விகள் கேட்டேன் \"\n\"அப்படின்னா நீங்க பொண்ட்டாடி வேண்டுமென கடையிலே ஆர்டர் கொடுக்க வேண்டியதானே, இங்கே ஏன் வந்தீங்க\"\nஇதை கேட்டு பொண்ணோட அப்பா\n\"நீ என்னவோ என்னையே மாதிரி உமையாவே காலம் தள்ளுவியோன்னு நினைச்சேன், நீ உங்க அம்மாவை விட ஒரு படி மேல, உன்னை நினைத்து எனக்கு ரெம்ப பெருமையா இருக்கு, ஒரு பூவை புலியாக்கிய உங்களுக்கு நன்றி\"\n\"டேய் வா, அடுத்த தெருவிலே இன்னொரு பொண்ணு இருக்கிறதா தரகர் சொல்லுறாரு, அங்கே போகலாம்\"\n\"கொஞ்சம் இருக்குங்க நான் ஒரு முடிவு பண்ணீட்டேன்\" சொல்லிட்டு பொண்ணோட முன்னாடி முட்டிகால் போட்டு அவளோட கையை பிடிச்சி கிட்டு\n\"என் கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்து முடியலை, இது வரைக்கும் ஒரு ஆயிரம் பெண்ணை பார்த்து விட்டேன், இப்படியே போனால் தமிழ் நாட்டுல மட்டுமல்ல, இந்தியாவிலேயும் பெண்ணு கிடைக்காது, சுண்டுனா ரத்தம் வார நிறத்திலே இருந்த நான் நிலக்கரி மாதிரி ஆகிவிட்டேன், தயவு செய்து என்னை கணவனா ஏத்துக்கோங்க\"\n\"அப்பா டவுசர் பாண்டி எதோ சொல்லுறாரு\n\"நான் என்ன சொல்ல இருக்கு எல்லாம் உன் முடிவு தான், நான் ஒரு தமிழ் அப்பா\"\n\"ஹனி,ஸ்வீட்டி யைத்தன் அப்படி சொல்லுறா, அவ தமிழ் பொண்ணு\"\n\"இன்றைக்கு உன் கையை பிடிச்ச நான் வாழ்விலும் தாழ்விலும் உன் கையை விட மாட்டேன்.இந்த கைகட்டு,கால் கட்டு போட்ட அப்புறமும் தொடர்ந்து இருக்கும்\"\n\"இந்த வசனம் பேசினால் எதாவது கையிலே கொடுக்கணும்.\"\n\"அப்பா, என் கையை தானே அவரு பிடிச்சி இருக்காரு, அதனாலே ஒரு ரூபா எடுத்து நெத்தியிலே ஒட்டி விடுகிறேன்.\"\n\"கல்யாணம் பண்ணுறதும் அதும் ஒண்ணுதான் தான், நடு நெத்தியிலே வச்சி நல்லா ஒட்டி விடு\"\n\"மேடம் உங்களைப் பார்த்தால் வெள்ளைக்கார துரைச்சி மாதிரியே இருக்கு, சார் தான் கொஞ்சம் பட்டிக் காடாட்டம் இருக்காரு\"\n\"கொஞ்சம் தள்ளி நில்லுங்க உங்க தொப்பை மறைக்குது\"\n\"என்னங்க அவரு சொல்லுறாரு இல்லை, கொஞ்சம் தள்ளி நிற்கிறது.\"\n\"அவரு சொன்னது என்னை இல்லை உன்னை\"\n\"சார் நான் ஒண்ணு,ரெண்டு,மூணு சொல்லி போட்டோ எடுக்கிறேன், நீங்க கொஞ்சம் சிரிங்க\"\n\"சிரிப்பு போய் ஆறு மாசம் ஆச்சி\"\nவகைபடுத்தப்பட்டது: கதை, கற்பனை, சமூகம், சிறுகதை\nஉச்சி வெயிலின் உக்கிர வெப்பம் தாங்காமல் எழுந்தேன், எழுந்தவன் எழுந்த இடம் தெரியாமல் கண்ணை சுற்றினேன், சாக்கடையிலே எலி செத்த துர் நாற்றம் எனக்கு தெர��யவில்லை காரணம் என் வாயின் துர் நாற்றம், ஒவ்வொரு முறை இரவு கடைக்கு சென்று மறு நாள் காலை எங்காவது விழுந்து எழும் போது நான் எடுக்கும் வழக்கமான முடிவு தான், இருந்தாலும் அந்தி மாலையிலே ஆதவன் மறையும் போது என் முடிவும் என்னை விட்டு மறையும், நான் மீண்டும் அதே கடைக்கு செல்லும் முன்.\nவெயில் வெப்பம் தாங்காமல் தலையை தொட்டு பார்த்தேன், முடிகள் ஒன்றோடு ஓன்று ஒட்டி இருந்தது, அதை இழுக்கும் போது ஏற்படுத்திய வலியை உணரும் அளவுக்கு நான் இன்னும் தெளிச்சி அடைய வில்லை, கைகளை பார்த்தேன் கரும்சிகப்பு நிறத்திலே திட்டுக்கள் ஆங்க்காங்கே, இரவு விழுந்ததிலே தரை என் தலைக்கு தண்டனை கொடுத்து இருக்கும் என,நேற்று இரவு நான் மனதுக்கு அளித்த உணவு தீர்ந்த நிலையிலே வயற்றிக்கு உணவு அளிக்க வேண்டிய கட்டயாத்தை உணர்த்தியது, எனக்கு உணவின் உறைவிடமாக இருக்கும் வீட்டை நோக்கி நடந்தேன்.\nவீட்டிற்கு செல்லும் போது உடையின் அலங்கோலத்தையும், ரத்தம் உறைந்த தலையையும் பார்த்து யாரும் பரிதாப படவில்லை, இது தினமும் நடக்கும் வழக்கமான நிகழ்வு என்பதால் என் கோலத்திலே அவர்கள் வீட்டு முன் இட்டு இருக்கும் கோலம் அழியாமல் பார்த்து கொள்வார்கள்.அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள் என்று என் சுய நினவு என்னை வற்புறுத்தும் அளவுக்கு நான் இடம் கொடுப்பத்தில்லை,அதை புரிந்து கொள்ளும் முன் இரவு வந்து விடுவதே காரணம்.\nவீட்டின் முன் வந்தேன், என்னை வரவேற்க யாரும் இல்லாமல் வீடு வெறிச்சோடி இருந்தது, கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றேன்,சமையல் அறையில் எனக்கு உணவை தேடினேன், வயற்றின் வெறுமை பாத்திரங்களின் வெறுமையைப் பார்த்து கோபத்தை தூண்டியது,வழக்கமாக இரவு நேரங்களில் நான் பயன் படுத்தும் ஆயுதங்கள் கண்ணில் தென் படாமல் போக ஒரு காலி பாத்திரத்தை எடுத்து கொண்டு என் மனைவியை தேடினேன் .அடுத்த அறையின் விசும்பல் ஓசையை கேட்டவுடன் ஆத்திரத்துடன் சென்றேன்.\nஅவள் முகத்தை தலை முடி மறைத்துக்கொள்ள கீழ் நோக்கி இருந்த அவளின் அழுகையை மட்டும் கேட்டேன், நான் உடம்பின் முழு வலிமையையும் பயன்படுத்தி காலி பாத்திரத்தால் அவளை அடிக்க ஓங்கினேன், நான் ஓங்கவும் வெளியே கார் வரவும் சரியாக இருந்தது, வண்டி வந்த திசையைப் பார்த்தேன், அதன் நிறம் கண்டு அது காவல் துறைக்கு சொந்தமானது என்ற�� தெரிந்து கொண்டேன்.\nவண்டியிலே இருந்து இறங்கியவர்கள் என்னை நோக்கி வரவும் நான் பின்னால் இருந்த கதைவை திறந்து வெளியே ஓடி மறைந்து கொண்டேன், ஓடிவிட உடலில் தெம்பு இல்லாததால் அங்கே மூச்சை உள்ளேயும் வெளியேயும் இழுத்து கொண்டு நின்றேன், ஓடுவதற்கு பதில் அவர்களிடம் பிடி படுவதே நலம் என்ற முடிவில்,வந்தவர்கள் என் மனைவியின் இருப்பிடம் வந்து நின்றார்கள், அவள் அவர்களை கண்டு பயந்ததாக தெரியவில்லை அவர்களை எதிர் பார்த்தது போல எழுத்தாள், பின்புறம் இருந்த சன்னல் வழியாக பார்த்தேன், அவர்கள் பேசுவது லேசாக காதிலே விழுந்தது.\nகாரில் வந்த பெண் காவல் துறை அதிகாரி மற்ற காவலர்களுக்கு உத்தரவு கொடுத்து கொண்டு இருந்தார், வீட்டிற்கு முன் ௬ட்டம் ௬டாமல் பார்த்து கொள்ள வேண்டும், மருத்துவ வாகனம் இன்னும் இரண்டு நிமிடத்திலே இங்கே இருக்கும் என்று சொன்னார்.அவர்கள் பேசிய உடனே மீண்டும் அழுது என் பக்கம் திரும்பிய போதுதான் நான் அவள் முகத்தை கவனித்தேன், அவள் முகத்திலும் ரத்தம் திட்டுக்களாய், நேற்று இரவு நான் அவள் கன்னத்திலோ, தலையிலோ அடித்து இருக்க வேண்டும் என் நினைத்தேன், இது தினமும் நடக்கும் நிகழ்வு, இதற்கு காவல்துறையின் அவசியம் என்ன இருக்கிறது என்று எண்ணமிட்டேன்.\nஅதற்குள் மருத்துவ வாகனம் வீட்டு முன் நின்றது, அதிலே இருந்து வெண் சீருடை அணிந்தவர்கள் இறங்கி கையிலே நோயாளிகளை கிடத்தி கொண்டு செல்லும் பொருளுடன் என் மனைவி இருந்த அறைக்கு வந்தார்கள், அங்கே இருந்த பெண் காவல் அதிகாரி ஒரு மூலையை நோக்கி கையை காட்டினார், வந்தவர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் அங்கே என்ன இருக்கிறது என்ற ஆர்வம் தொற்றி கொள்ள நானும் பின்னால் இருந்த கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தேன்.அந்த மூலையிலே முகம் குப்புற ஒரு ஆள் படுத்து கிடந்தான், அவன் யாராக இருக்கும் என்று யோசிக்கும் முன் மருத்துவ காவலர்கள் அவன் முகத்தை திருப்பினார்கள்.\nஅவனை பார்த்தும் நான் அதிர்சியிலே உறைந்தேன், தலையிலே காயங்களுடன் ஆங்காங்கே ரத்த திட்டுகளுடன் இருந்தாலும் அந்த முகத்தை கண்டு சுலபமாக கண்டு பிடித்தேன், அது வேறு யாருமல்ல நானே தான். என்னை எடுத்து மருத்துவ படுக்கையிலே கிடத்தினார்கள், நான் இங்கு நிற்கும் போது என் உருவிலே எப்படி என்ற கேள்வியை கேட்க ஆரம்பித்தேன்.இதற்கு��் பெண் காவலர் மருத்துவ அதிகாரிகளை நோக்கி, அந்த பொருளை தொட வேண்டாம் அதை நாம் பத்திரப் படுத்த வேண்டும், அதிலே உள்ள கை ரேகைகள் பதிவு செய்ய படவேண்டும் என்றார், அது நான் வழக்கமாக இரவு நேரங்களில் பயன் படுத்தும் பொருள், அதற்குள் என்னை கிடத்தி இருந்த என் முகத்தை ஒரு வெண் துணியால் மூடினார்கள்.அதை எடுத்து கொண்டு கிளம்பு ஆரம்பித்தார்கள்.\nகாவல் துறை பெண் அதிகாரி என் மனைவிடம்\n\"உனக்கு இந்த குடிகாரன் கிட்ட இருந்து நிரந்தர விடுதலை கிடைத்தாலும், சட்டத்திலே இருந்தது உனக்கு விடுதலை கிடைக்க வாய்ப்பு இல்லை\"\nஅதை கேட்டு அவள் அழவில்லை, அவளின் கண்ணீர் நிச்சயம் வற்றி இருக்கும், அவள் அவர்களோடு நடந்து சென்றாள், வீட்டின் முன் ௬டிய ௬ட்டத்தை பார்க்க முடியாமல் முகத்தை மூடி கொண்டு சென்றாள், எனக்கு அடக்க முடியாத அழுகை வந்தது,காலம் கடந்து வந்த இந்த நிரந்தர அழுகையை நிறுத்தும் முன் நான் நிரந்தர நித்திரை அடைந்து விட்டேனே என நினைத்து\nவகைபடுத்தப்பட்டது: கதை, கற்பனை, சிறுகதை\n\"ம்ம்.. நலம்.. என்னோட நேத்தைய இடுகை எப்படி\"\n\"நச்.. பட்டைய கிளப்பீட்டீங்க... அழுத்தமான வரிகள், இதயம் கனத்தது \"\n\"அழுத்தமான வரிகள் எங்கே இருக்கு, நான் நகச்சுவை இடுகை போட்டேன்.\"\n\"அது உனக்கு, படிக்கிற எங்களுக்கு அப்படித்தான் இருக்கு\"\n\"இல்லை..இல்லை.. ஒரு இடுகைக்கு போட வேண்டிய பின்னூட்டத்தை உனக்கு போட்டேன், காபி, பேஸ்ட் பிரச்சனை\"\n\"இடுக்கைக்கு போடுற பின்னூட்டத்தை தனித்தனியா பைல்ல சேவ் பண்ணி வச்சிக்கணும், அப்பத்தான் இந்த குழப்பம் வராது\"\n\"ம்ம்.. தனி பைல்ல வைக்கிறேன் இனிமேல\"\n\"என்னோட இடுகை எப்படி இருக்கு\n\"ஆமா, அதும் மூனாவது பத்தியிலே ஒரு \"க்\" போட்டு அது அடைப்புக்குள்ளே (க்) இப்படி போட்டீங்களா, அந்த எழுத்துக்கு எவ்வளவு அர்த்தம் தெரியுமா , சான்சே இல்லை, நான் இன்னும் அந்த \"க்\" பத்தி யோசித்து கிட்டு இருக்கேன்\"\n\"நீங்க பெரிய நுண் எலகியவாதியா இருப்பீங்க போல, இடுகையை முழம் போட்டு ஆராய்ச்சி பண்ணி இருக்கீங்க \"\n\"எப்படி பினவினத்துவத்திலே பின்னி படல் எடுக்குறீங்க, அதும் கடைசி வரி இன்னும் மனசிலே இருக்கு, 'கஞ்சா குடித்தான்', படிக்கிற எல்லோரும் கஞ்சாவா இருக்குமுன்னு நினைக்கும் போது, அது கஞ்சாவும் இருக்குன்னு யாருக்கு தெரியும். சோளக்கஞ்சி, கேப்பங்கஞ்சி, இப்படி ரெண்டு வ��ரிதையிலே ரெண்டாயிரம் அர்த்தம் இருக்கிற ஒரு குட்டி குறள்\"\n\"இவ்வளவு திறமையுள்ள இடுகைக்கு, இடுகை வெளியிட்டு ரெண்டு நாளாச்சி, இன்னும் ரெண்டு ஹிட் ௬ட வரலை, அதுல ஒரு ஹிட் நான்\"\n\"இன்னொன்று நான்..உங்களுக்காவது பரவாஇல்லை ரெண்டுநாளிலே ரெண்டு ஹிட், எனக்கு ரெண்டு மாசம் ஆகியும் இன்னும் ரெண்டு ஹிட் தாண்டலை\"\n\"சரி அதை விடுங்க,அடுத்த இடுகை என்ன\n\"பெண்ணாதிக்கம் உள்ள இடுகை, அதுதான் என்ன பண்ணனு யோசித்து கொண்டே இருக்கேன், எல்லாம் எழுதி விட்டேன்,ஆணாதிக்க வாதிகள் சண்டைக்கு வரக்௬டாது, என்னாலே வலைப்பதிவர்கள் போராட்டம், கடை அடைப்புன்னு கிளம்பக்௬டாது, அதனாலே தான் இடுகையை வெளிடாம இருக்கேன்\"\n அது எங்கே எங்கே இருக்கு, கல்யாணம் ஆனவங்களுக்கு நல்லா தெரியும் யாரு ஆதிக்கம் பண்ணுறான்னு, கல்யாணம் ஆகாதவங்க துண்டு போட ஆள் தேடி சுத்திகிட்டு இருப்பாங்க, இப்படி எல்லாம் பெண்களை சுத்தியே ஆண்கள் வாரதாலே தான் ஆண் ஆதிக்கமுன்னு சொல்லுறாங்க\"\n\"யாம்மாடியோ.. எம்புட்டு பெரிய தத்துவம், இப்படி எளிமையா சொல்லிட்டீங்க, நீங்க சொன்னது உண்மைதான், கலயாணம் ஆனா நாளிலே இருந்து என் வீட்டிலே அவரு தான் சமையல்\"\n\"என் வீட்டிலேயும் நான் தான் சமைக்கிறேன்\"\n\"என் அறிவு கண்ணை திறந்துடீங்க\"\n\"ப்ளீஸ்..இடுகையோட ஒரு வரி கதை சொல்லுங்க, இடுகை வெளியாகிற வரைக்கும் எனக்கு பொறுமை இருக்காது.. \"\n\"இடுகையிலே ஒரு பெண்ணுக்கு வரதட்சணை கொடுத்து ஒரு ஆண் திருமணம் செய்யுற மாதிரி, திருமணத்துக்கு அப்புறம் மறு வீட்டுக்கு ஆண் சொல்வதாகம், திருமணத்துக்கு அப்புறம் ஆண் பேரிலே இருக்கிற சொத்தை எல்லாம் பெண் பெயரிலே எழுதி வைக்கிற மாதிரி கதை, வழக்கமான குடும்ப சண்டை வந்தால் ஆண் கோவிச்சிக்கிட்டு அவங்க அப்பா வீட்டுக்கு போய்டுவாரு,எப்படி இருக்கு \n\"எனக்கு இப்பவே வயத்தை கலக்குது\n\"ஏன் வீட்டிலே உங்க தங்கமணி சமையலா \n\"இல்லை இடுகையோட விஷயம் கேள்விப்பட்டு\"\n\"இந்த இடுகை விஷயம் உண்மை, துத்துக்குடி பக்கம் ஒரு ஊரிலே உண்மையா நடக்குது..ஹி.. ஹி, அது எங்க ஊரு தான் \"\n\"ஆகா .. எனக்கு இப்பத்தான் பல உண்மைகள் தெரியுது, நீங்க என் அறிவு கண்ணை திறந்துடீங்க, என் தலையிலே ஒளி வட்டம் தெரியுது, மனிதனா இருந்த நான் மகான் ஆகிட்டேன்\"\n\"கூல் டவுன்..கூல் டவுன்.. என் இவ்வளவு உணர்ச்சி படுறீங்க.. என்னாச்சு\n\"இல்ல என் தங்கமணியும் உங்க ஊரு தான்ங்கிற உண்மை எனக்கு இப்பத்தான் தெரிஞ்சது\"\n ரெம்ப சந்தோசம், இனிமேல சண்டை வந்தா என் பேரை சொல்லுங்க \n\"இல்ல அடி குறைவா விழும்\"\n\"ஆமா உங்க உண்மையான பேரு என்ன \n\"... இதுதான்.. யாரிடமும் சொல்லாதீங்க\n\"என் தங்கமணி பேரும் இதுதான்\"\n\"ஒ..அப்படியா.. ஒரு நிமிஷம்.. நீங்க ஆளு கருவா குஞ்சு மாதிரி, சட்டைக்கும் உடம்புக்கும் சம்பந்தம் இல்லாம கரடி மாதிரி இருப்பீங்க.. சரியா \n\"வாவ்வ்.. எப்படி இப்படி தெளிவா சொல்லுறீங்க, நீங்க ஒரு திர்க்கதரிசி \"\n\"அடச்சீ.. நான் தான் உன் பொண்டாட்டி\"\n\"கண்கள் பனித்தது .. இதயம் கனத்தது, இது பின்னூட்ட காபி இல்லை\"\n\"வீட்டுப்பக்கம் வா.. கண்டிப்பா கண்கள் பனிக்கும்\"\nவகைபடுத்தப்பட்டது: கதை, கற்பனை, சிறுகதை, மொக்கை\nகுஸ்புவின் கன்னி பேட்டி- தமிழ்மணம் இணைய தளத்தில்\nகனிமொழி கைது, தலைவர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/15/7979/", "date_download": "2019-08-17T12:57:28Z", "digest": "sha1:MGIPTGR56YMS6MOYZ2CAOST7CAB44TGN", "length": 12299, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் மாணவர்களுக்கான போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் தொடக்க விழா - பள்ளிக் கல்வி இயக்குநர் கடிதம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome செயல்முறைகள் பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் மாணவர்களுக்கான போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் தொடக்க விழா – பள்ளிக்...\nபள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் மாணவர்களுக்கான போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் தொடக்க விழா – பள்ளிக் கல்வி இயக்குநர் கடிதம்\nபள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் மாணவர்களுக்கான போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் தொடக்க விழா – பள்ளிக் கல்வி இயக்குநர் கடிதம்\nNext article412 மையங்களில் வி-சாட் அடிப்படையிலான நீட் பயிற்சி..அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைக்கிறார்..\nபள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு முதுகலை ஆசிரியராக வாய்ப்பு – பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.\nதமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் நாளை வி��ுமுறை என இயக்குனரகம் அறிவிப்பு.\nDSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி: சாலைப் பாதுகாப்பு மன்றம்-வருவாய் மாவட்ட அளவில் சாலைப் பாதுகாப்பு அலுவலர் நியமனம் செய்தல் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவதற்கு அறிவுரைகள் வழங்குதல் -சார்ந்து- பள்ளிக்கல்வி இயக்குனர்...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமதிய உணவு மற்றும் சீருடை பதிவேற்றம் செய்வதற்கான படிநிலைகள் வழிமுறைகள்(VIDEO).\nபள்ளி புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யும் எளிமையான வழிமுறைகள்( VIDEO).\nமாத்திரை இல்லாமல் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வழிகள்.\nமதிய உணவு மற்றும் சீருடை பதிவேற்றம் செய்வதற்கான படிநிலைகள் வழிமுறைகள்(VIDEO).\nபள்ளி புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யும் எளிமையான வழிமுறைகள்( VIDEO).\nTNTET நிபந்தனை ஆசிரியர் கூட்டமைப்பின் எதிர்பார்ப்புக் குரல்.\nஇன்னும் இரண்டு மாதங்களே உள்ளன..\" - கல்வி அமைச்சர் வாக்குறுதியை அதிகாரிகள் விரைவுபடுத்தி அரசாணை வெளியிட வேண்டும் - TNTET நிபந்தனை ஆசிரியர் கூட்டமைப்பின் எதிர்பார்ப்புக் குரல். கட்டாயக் கல்வி உரிமை சட்டம் தமிழகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-17T14:18:49Z", "digest": "sha1:2PXUBVIGJFWSFNT6S6L4L74TRRAVLDQ6", "length": 182591, "nlines": 1384, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "தொப்புள் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nசன்னி லியோனைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் என்ன – நடிகர்களின் மனைவிகள் உண்மையாகவே பயப்படுகிறார்களா\nசன்னி லியோனைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் என்ன – நடிகர்களின் மனைவிகள் உண்மையாகவே பயப்படுகிறார்களா\nசன்னி லியோனைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் என்ன: என்னத்தான் கவர்ச்சி என்ற பெயரில் உடலைக் காட்டி நடித்தாலும், “போர்னோகிராபி” என்றால் சினிமாகாரர்களே அலறுவது, திகைப்பாக இருக்கிறது. “என்னை முழுமையான நடிகையாக இந்திப் பட உலகம் ஏற்கவில்லை. வெறும் செக்ஸ் நடிகையாகத்தான் பார்க்கிறார்கள். என்னுடன் நடிக்க ஹீரோக்களுக்கு தடை போடுகிறார்கள் அவர்களின் மனைவிகள்”, என்று வருத்தப்பட்டுள்ளார் சன்னி லியோன். எப்பொழுதும் அம்மாதிரி உடலை, குறிப்பாக மார்பகங்களை தாராளமாகக் காட்டிக் கொண்டிருந்தால், பார்ப்பவர்களுக்கு வேறெந்த நினைப்பு வரும்: என்னத்தான் கவர்ச்சி என்ற பெயரில் உடலைக் காட்டி நடித்தாலும், “போர்னோகிராபி” என்றால் சினிமாகாரர்களே அலறுவது, திகைப்பாக இருக்கிறது. “என்னை முழுமையான நடிகையாக இந்திப் பட உலகம் ஏற்கவில்லை. வெறும் செக்ஸ் நடிகையாகத்தான் பார்க்கிறார்கள். என்னுடன் நடிக்க ஹீரோக்களுக்கு தடை போடுகிறார்கள் அவர்களின் மனைவிகள்”, என்று வருத்தப்பட்டுள்ளார் சன்னி லியோன். எப்பொழுதும் அம்மாதிரி உடலை, குறிப்பாக மார்பகங்களை தாராளமாகக் காட்டிக் கொண்டிருந்தால், பார்ப்பவர்களுக்கு வேறெந்த நினைப்பு வரும் “செக்ஸ் நடிகை” என்று தான் பார்ப்பார்கள். “……என்னுடன் நடிக்க ஹீரோக்களுக்கு தடை போடுகிறார்கள் அவர்களின் மனைவிகள்”, என்று வருத்தப்பட்டுள்ளார் என்றால், யோசிக்க வேண்டியுள்ளது. நடிகன் என்றால் 30-50 நடிகைகளுடன் நடிக்கத் தான் செய்வான், காதல்-டூயட் என்றால் கட்டிப் புரளுவான், மெலே படுப்பான், முத்தம் கொடுப்பான்……….இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நடிகை என்றாலும் அதே நிலைதான். போதாகுறைக்கு, அவர்கள் “குத்தாட்டம்” போடவேண்டும், அந்தாட்டத்தில், நாய், பூனை, புலி போன்று நடந்து, புரண்டு காட்டியாக வேண்டும்.\nசன்னி லியோனுடன் தமது கணவர்கள் நடிக்க, மனைவிகள் பயப்பட வேண்டிய அவசியம் என்ன: அதாவது, சினிமாவில் நடிக்கும் நடிகன் ஒன்றும் உத்தம புருஷனாக இருப்பது அதிசயம். அது போன்று தான் நடிகையின் நிலையும். இருப்பினும், அவர்கள் தாம்பத்தியத்தைத் தாண்டி பயப்படுவது ஏன் என்று தெரியவில்லை. சேர்ந்து நடித்தால், படுத்து விடும் நிலையில் சன்னி இல்லை, ஏனெனில், அவர் ஏற்கெனவே நன்றாக சம்பாதித்துள்ளார். ஆகவே, இவர்கள், பயப்படுவது, பணவிசயம் அல்ல. பொறாமை தான். அமெரிக்கா மற்றும் கனடாவில் ஆபாசப் படங்களில் நடித்து கொடிகட்டிப் பறந்தவர் சன்னி லியோன். இவரது ஆபாச, செக்ஸ் வீடியோக்கள் இன்னும் ஏக டிமாண்டில் போய்க் கொண்டிருக்கின்றன. ஆபாசப் படங்களில் நடித்து அவார்டெல்லாம் வாங்கியவர் இந்த சன்னி. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். திடீரென ஒரு நாள் இந்திப் படங்களில் நடிக்க முடிவு செய்து மும்பைக்கு வந்தார். ஜிஸ்ம் 2 படத்துக்குப் பிறகு இந்தியில் தனக்கென ஒரு இடம்பிடித்துவிட்டார். கோடிகளில் சம்பளம் கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்யத் தயாராகத்தான் உள்ளனர். தமிழ், தெலுங்கில் கூட நடித்துவிட்டார் சன்னி. ஒரு பாட்டில் ஆடுவதற்கே கோடியில் பணம் பெறுகிறார்.\n2015ல் சன்னி லியோனின் நிலையும், நடிகர்களின் மனைவிகளும்: இருந்தாலும் அம்மணிக்கு பெரும் வருத்தம் இருக்கிறது. அதுபற்றி அவரே இப்படிக் கூறியுள்ளார்[1]: “இந்திப் படங்களில் பிசியாகத்தான் நடிக்கிறேன். ஆனாலும் பட உலகினரும் ரசிகர்களும் என்னை இழிவாகவே பார்க்கிறார்கள். முழுமையான நடிகையாக என்னை ஏற்கவில்லை. செக்ஸ் நடிகை என்று ஒதுக்குகிறார்கள். இந்தி கதாநாயகர்கள் என்னுடன் நடிக்கக் கூடாது என்று அவர்களின் மனைவிகள் தடைவிதிக்கிறார்கள். அவர்களின் கணவன்மார்களை என் வலையில் விழவைத்து அபகரித்து விடுவேன் என்ற அச்சம் அவர்களுக்கு. நான் சொல்லிக் கொள்வதெல்லாம் உங்கள் கணவன்கள் எனக்குத் தேவை இல்லை. எனக்கு கணவன் இருக்கிறார். நான் அந்த மாதிரி ஆளும் அல்ல. என்னவோ அவர்களின் கற்பை நான் அபகரித்துக் கொள்வதைப் போல, சில தயாரிப்பு நிறுவனங்கள் கூட எனக்கு வாய்ப்பு தர பயப்படுகின்றன. நான் ஒரு முழுமையான நடிகையாகத் திகழ விரும்புகிறேன். என்னிடம் கவர்ச்சி மட்டுமல்ல, நடிப்புத் திறமையும் உள்ளது. பயன்படுத்த வாய்ப்பு கொடுங்கள்,” என்று கூறியுள்ளார் சன்னி லியோன்[2].\nபடுக்கையறைக்கு போனால், படுத்திருக்கும் பெண்ணிடம் கத்தி இருக்கிறதா இல்லையா என்று சரிபார்க்க வேண்டுமா: இரண்டாண்டுகளுக்கு முன்னர் அந்த செய்தி என்றால், இரண்டாண்டுகளுக்கு பின்னரும், அதே செய்தியை வெளியிட்டு ஏமாற்றுகிறார்களா அல்லது உண்மையிலேயே அத்தகைய நிலைமை உருவாகியிருக்கிறதா என்று தெரியவில்லை. சன்னி லியோனுடன் சேர்ந்து நடிக்கக் கூடாது என்று பாலிவுட்டின் பெரிய நடிகர்களுக்கு அவர்களின் மனைவிமார்கள் உத்தரவிட்டுள்ளார்களாம்[3]. அப்படி மீறி நடித்தால், ‘அதை’ அறுத்து வீசிடுவேன் என்று சூப்பர் ஸ்டாரை மனைவி மிரட்டியதாக செய்தி வெளியிடப்பட்டது[4]. இது ஏதோ தமாஷாக இருக்கிறாது. இப்பொழுது தான், கேரளாவில், ஒரு 23-வயது இளம்பெண் எட்டாண்டுகளாக செக்ஸ் வைத்துக் கொண்டு, திடீரென்று, 19-05-2017 அன்று கத்தியினால், அந்த ஆளின் ஆணுறுப்பை வெட்டிவிட்டதாக வந்துள்ள செய்தி, அதிரடியாக உள்ளது. இனி ஒவ்வொரு ஆணும் படுக்கையறைக்கு போனால், படுத்திருக்கும் பெண்ணிடம் கத்தி இருக்கிறதா இல்லையா என்று சரி���ார்த்து விட்டு தான் படுக்க முடியும் போலிருக்கிறது.\n2017ல் சன்னி லியோனின் நிலையும், நடிகர்களின் மனைவிகளும்[5]: வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட் படங்களில் நடித்தாலும் கவர்ச்சியான கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைக்கிறது. மேலும் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இது குறித்து சன்னி கூறியிருப்பதாவது[6], “பாலிவுட் நடிகர்கள் என்னுடன் சேர்ந்து நடிக்க பயப்படுகிறார்கள்[7]. காரணம் அவர்களை மனைவிமார்கள் மிரட்டி வைத்துள்ளார்களாம். எனக்கு உங்க புருஷங்க தேவையில்லை என்பதை அவர்களின் மனைவிகளிடம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்[8]. எனக்கு தங்கமான புருஷன் இருக்கார். அவரை நான் காதலிக்கிறேன். அவர் செக்ஸியானவர். அவர் என் தேவைகள் அனைத்தையும் திருப்திகரமாக பூர்த்தி செய்கிறார். எனக்கு யார் புருஷனும் வேண்டாம். எனக்கு வேலை வேண்டும்[9]. அவ்வளவு தான். நான் பணியாற்றும் பல நடிகர்கள் திருமணமானவர்கள். அவர்களின் மனைவிகளை சந்திக்கும்போது எங்களுக்கு இடையே நல்ல நட்பு ஏற்படுகிறது. அப்படி இருந்தும் நடிகர்களின் மனைவிகள் பயப்படுகிறார்கள். ஷாருக்கானின் ரயீஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வேண்டும் என்று போன் வந்தபோது ராங் நம்பரை அழைத்துவிட்டார்கள் என நினைத்தேன். ஷாருக்கான் என் மீது நம்பிக்கை வைத்து பணியாற்றியதில் மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார் சன்னி லியோன்[10].\n[1] பிளிமி.பீ.தமிழ், என்னுடன் நடிக்க ஹீரோக்களுக்கு தடை போடுகிறார்கள் மனைவிகள் – சன்னி லியோன் வருத்தம், Posted by: Shankariva, Updated: Friday, March 27, 2015, 17:06 [IST].\n[3] லைவ்டே, சன்னி லியோன் கூட நடிச்சா ‘அதை’ அறுத்து வீசிடுவேன்: சூப்பர் ஸ்டாரை மிரட்டிய மனைவி, May 23, 2017\n[6] பிளிமி.பீ.தமிழ், சன்னியுடன் நடிச்ச, சங்க அறுத்துருவேன்: நடிகர்களை மிரட்டும் மனைவிகள்,Posted by: Siva, Updated: Tuesday, May 23, 2017, 10:49 [IST].\n[7] சமயம், உங்க புருஷங்க எனக்கு தேவையில்லை – சன்னி லியோன்\nகுறிச்சொற்கள்:இன்பம், உடம்பு, உடலின்பம், உடலுறவு, உதடு, கௌரி கான், சன்னி, சன்னி லியோன், சல்மான் கான், செக்ஸ், செக்ஸ் தூண்டி, செக்ஸ் தொழில், பிளவு, மார்பகம், முலை, வாழ்க்கை, ஷாருக் கான்\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை, அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், ஆபாச வீடி��ோ, ஆபாசம், இடுப்பு, இடை, இந்தி படம், உடலின்பம், உடலுறவு, கத்ரினா, கற்பு, கல்யாணம், கவர்ச்சி, காட்டுதல், காட்டுவது, கிரண் ராவ், குத்தாட்டம், கொக்கோகம், கொங்கை, கௌரி கான், சன்னி, சன்னி லியோன், செக்ஸ், செக்ஸ் கொடு, சைப் அலி கான், தூண்டு, தூண்டும் ஆபாசம், தொப்புள், லியோன், ஷாருக் கான், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநயனதாரா, தமன்னா – கொதிப்பு, சுராஜ் மன்னிப்பு: சினிமா நடனங்களும், உடைகளும், உடலைக் காட்டும் விகிதாசாரங்களும்\nநயனதாரா, தமன்னா – கொதிப்பு, சுராஜ் மன்னிப்பு: சினிமா நடனங்களும், உடைகளும், உடலைக் காட்டும் விகிதாசாரங்களும்\nநடிகைகள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை: நயனதாரா தொடர்கிறார், “ஆனால், நடிகைகளை வெறும் கவர்ச்சிப் பொம்மைகளாகப் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் பணம் செலவழித்து தியேட்டருக்குப் படம் பார்க்க வருகிறார்கள் என்பது போல், அவர் எந்த வகையான ரசிகர்களை மனதில் நினைத்துக்கொண்டு சொல்கிறார் என்று தெரியவில்லை. ஆடைகளைக் குறைப்பதற்காகவே நடிகைகள் பணம் பெற்றுக்கொண்டு நடிக்கின்றனர் என்ற கருத்தைக் கூறுவதன் மூலமாக, சினிமாவில் இது மட்டுமே நடக்கிறது என்பதாக, இளைஞர்கள் நினைக்கும் அளவுக்கு சுராஜ் பேசி, அவர்களை தவறாக வழிநடத்துகிறார். ஆடைகளை களையவே நடிகைகள் பணம் வாங்கிக்கொண்டு நடிக்கின்றனர் என்று சுராஜ் கூறியதன் மூலம், சினிமாவில் இப்படித்தான் நடக்கிறது என்று எல்லோரும் நடிகைகளைப்பற்றி தவறாக நினைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நானும் வணிக படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளேன். டைரக்டர்கள் சொன்னார்கள் என்பதற்காகவோ, பணம் கொடுத்தார்கள் என்பதற்காகவோ அப்படி நடிக்கவில்லை. கதைக்கு தேவையாகவும், எனக்கு உடன்பாடாகவும் இருந்தால் மட்டுமே நடித்திருக்கிறேன். நடிகைகள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை”, இவ்வாறு நயன்தாரா கூறினார்.\nநடிகைகளை பொம்மைகளாக – ஜடப்பொருளாக பாவிக்கக் கூடாது, பார்க்கக்கூடாது: தமன்னா கூறியதாவது: “நடிகைகள் பற்றி டைரக்டர் சுராஜ் தெரிவித்த கருத்து, என்னை காயப்படுத்தியுள்ளது. கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அவர் என்னிடம் மட்டுமின்றி, சினிமா துறையில் உள்ள அனைத்து பெண்களிடமும் மன்னி���்பு கேட்கவேண்டும். நடிகைகளாகிய நாங்கள், ரசிகர்களை சந்தோஷப்படுத்தவே நடிக்கிறோம். அதற்காக எங்களை காட்சி பொம்மைகளாக பார்க்கக்கூடாது. தென்னிந்திய படங்களில் 11 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். எனக்கு பிடித்த உடைகளை அணிகிறேன். நமது நாட்டின் பெண்களை கேவலமாக பேசுவதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. ஒரு தனிநபர் கருத்துகளை வைத்துக்கொண்டு, சினிமா துறையே இப்படித்தான் என்று நினைக்கவேண்டாம்’ என ரசிகர்களை கேட்டுக்கொள்கிறேன்,” இவ்வாறு தமன்னா கூறினார். ரசிகர்கள் நிச்சயமாக, இத்தகைய நடிகைகளை பொம்மையாக கருதவில்லை, ஆனால், உயிருள்ள ஆடும் நடிகைகளாகத்தான் கருதுகிறார்கள். அதனால் தான், பார்த்து ரசிக்கிறார்கள், ரசித்து அனுபவிக்கிறார்கள், அனுபவத்தை ரீல்-உலகத்திலிருந்து ரியல் வாழ்க்கைக்கு எடுத்து வர துடிக்கிறார்கள். திரையில் பார்த்தது கிடைக்காமல் இருந்தால் கூட, நேரில் பார்ப்பதை அடையத் தவிக்கிறார்கள். அந்நிலையில் தான், பாலியல் குற்றங்கள் ஏற்படுகின்றன.\nமன்னிப்பு கேட்ட சுராஜ்[1]: இவ்வாறு இரு நடிகைகளும் விளாசி தள்ளியுள்ளதாக விகடனும் கூறியுள்ளது[2]. அந்த விளாசலில் பணிந்து விட்டார் போலும். இந்நிலையில், இயக்குநர் சுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்னை மன்னியுங்கள். தமன்னா உள்ளிட்ட அனைத்து கதாநாயகிகளும் என்னை மன்னிக்க வேண்டும். எனக்கு யாரை பற்றியும் தவறாக பேசி, அவர்கள் மனதை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. மீண்டும் என்னை மன்னிக்கவும். என்னுடைய வார்த்தைகளை திரும்ப பெறுகிறேன்”, என இயக்குநர் சுராஜ் கூறியுள்ளார்[3]. மன்னிப்பு கடிதம் ஒன்றை பத்திரிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ளார். சுராஜ் மன்னிப்புக் கோரியுள்ளதால், இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது[4]. “நயன்தாரா, தமன்னா கோபத்திற்கு அடிபணிந்த சுராஜ்” என்று செய்தி வெளியிட்டாலும், கோபம் ஏன், எப்படி, எவ்வாறு, எதற்காக வந்தது என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும்[5]. “செல்வி…” என்றெல்லாம் தாஜா படுத்தினால்[6] கோபம் தணிந்து விடுமா தொழில் ரீதியாக, கோபம் எல்லாம் வந்தால் சினிமாவையே மறந்து விட வேண்டியதுதான்.\nசுராஜ் போன்ற வக்கிரம் பிடித்த ஆண்கள்: சுராஜ் ஒன்றையும் புதியதாகக் கூறிவிடவில்லை. ஏற்கெனவே, எல்லோருக்கும் தெரிந்த ர��சியத்தைத் தான் சொல்லியிருக்கிறார் என்றும் “இந்தியன் எக்ஸ்பிரஸ்” கருத்து தெரிவித்துள்ளது[7]. இந்நடிகைகளின் உடை என்ன அப்படி பெண்களை பாதித்து விடப்போகிறாதா என்று கேள்வியை எழுப்பியுள்ளது. அதே நேரத்தில், சுராஜின் மன்னிப்பு சொதப்பலானது என்றும் விவர்சித்துள்ளது[8]. “இந்தியன் எக்ஸ்பிரஸ்” இவ்விசயத்தை தலையங்கமாக தீட்டியுள்ளது வியப்பாக உள்ளது. சுராஜின் வார்த்தைகளில் வக்கிரம் தான் வெளிப்படுகிறது. உடை தைக்கும் அந்த தையல்காரனின் ஆதங்கம் கூட, இந்த ஆளின் பேச்சில் இல்லாததை கவனிக்கலாம். காசு கொடுக்கிறோம், அதனால், நாம் சொல்லும்படி அல்லது எதிர்பார்க்கும் ஆடையில் ஆடவேண்டும் என்று நினைப்பது தெரிகிறது. இப்படித்தான் நடிகைகள் பதிலடி கொடுத்துள்ளார்கள். ரன்யா ராவ், அஸ்னா ஜவேரி, நிக்கி கல்ரனி, பிரியா ஆனந்த் முதலியோரும் அவ்வாறுதான், சுராஜை விமர்சித்துள்ளமனர்[9]. மேற்கத்தைய உடை அணிந்தால் குடிக்க வேண்டும், போன்ற சிந்தனை மாற வேண்டும், என்றார் ரன்யா ராவ். நடிகையின் தனிப்பட்ட விருப்பு-வெறுப்பு, அந்தரங்கம் முதலியவற்றில் டைரக்டர் நுழைய முடியாது என்றார் அஸ்னா ஜவேரி. நடிகையும் தன்னுடைய குடும்பத்திற்கு பதில் சொல்லவேண்டியுள்ளது என்றார் நிகில் கல்ரனி. சொந்த கருத்துகளை, அவரவர்களுக்குள்ளே வைத்துக் கொள்ளவேண்டும் என்றார் பிரியா ஆனந்த்.\nபெரியார் நிர்வாணத்தை பரிசோதித்தார், ஆனால், பெரியார் பக்தர்கள் திகம்பர சந்நியாசிகளைத் தாக்குகிறார்கள்: சினிமா, நடிகைகள், திராவிடத்துவம் ஆரம்ப காலத்திலிருந்து, நெருங்கிய தொடர்பு, இணைப்பு, மற்றுன் சம்பந்தம் இருப்பதினால், இவ்வாறு அலசப்படுகிறது. உடையில்லாத நிலையை நிர்வாணம் என்றால், அதைக் கண்டு பயப்படுவதா, ஆபாசம் என்பதா, புனிதம் என்று போற்றுவதா, பகுத்தறிவு என்பதா போன்ற கேள்விகள் எழுகின்றன. தமிழகத்தைப் பொறுத்த வரையில், “பகுத்தறிவு பகலவன்” போன்றோரே, நிர்வாணத்துடன் பரிசோதனை செய்துள்ளதாக, பெரியாரின் பக்தர்கள் பெருமையோடு சொல்லிக் கொண்டாலும், இதுவரை, ஒரு நிர்வாணப் படத்தையும் வெளிப்படையாக காட்டவில்லை. அதாவது மறைத்துதான் வருகிறார்கள். அதே நேரத்தில் திகம்பர ஜைன சந்நியாசிகள் கால்நடையாக தமிழகத்திற்கு வந்தால் அவர்களை அடிக்கச் செல்கிறார்கள். மகாவீரரை ஆதரிக்கும் திராவிடத்���ுவம், திகம்பரத்தை எதிர்ப்பதும் முரண்பாடே. உண்ணா விரதம் என்றால், உண்ணும் விரதம் கடைபிடிக்கிறவர்கள் எதிராக அல்லவா செய்து காட்ட வேண்டும். இல்லை, நாங்களும் தீச்சட்டி பிடிப்போம் பாணியில், இவர்களும் நிர்வாண ஊர்வலம் செல்ல வேண்டும். ஆனால், செய்வதில்லையே, சாப்பிடும் விசயத்தைத்தான் செய்து வருகின்றனர்.\nநிர்வாணம் காசுக்காக விற்கப்படும் போது, வாங்க மனிதர்களும் இருப்பார்கள்: அது திராவிட சித்தாந்தமாக, மதமாக, சினிமாவாக இருக்கலாம். சினிமாவைப் பொறுத்த வரையில் காட்சிகள் இரு கண்களுக்கு மட்டுமல்லாது அந்தரங்கம் அனங்கமாக அரங்கேறியப் பிறகு, லட்சம்-கோடி கண்களுக்குக் காணிக்கையாகப் படுகிறது. இக்கால தொழிற்நுட்பத்தினால், அடிக்கடி வேண்டும் போதெல்லாம் பார்த்துக்கொள்ளும் வசதியும் உள்ளது. பிறகு உடலின் கதியென்ன, புனிதம் என்ன, கற்பென்ன. இதை உபயோகப்படுத்தி, புனிதப்போரைத் தொடங்கு, புனிதத்தை உன் புனிதத்தால் வெற்றிகொள், சொர்க்க வாசல் உனக்காக திறந்திருக்கிறது; அதற்குள் நுழைய வேண்டுமானால், இந்த சொர்க்கத்தை அனுபவித்து விடு என்ற கொள்கையிலும் செயல்படும் நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள். “கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ”, என்று பாட்டைக் கேட்டு 30 ஆண்டுகள் ஆகியிருக்கும் நேரத்தில், இன்றைய காலகட்டத்தில் அதிகமாகத்தான் எதிர்பார்ப்பார்கள்.\n[2] விகடன், இயக்குநர் சுராஜை விளாசிய நயன்தாரா, தமன்னா..\n[5] தமிழ்.வெப்துனியா, நயன்தாரா, தமன்னா கோபத்திற்கு அடிபணிந்த சுராஜ், Last Modified: திங்கள், 26 டிசம்பர் 2016 (19:58 IST)\nகுறிச்சொற்கள்:ஆடுதல், ஆட்டம், ஆட்டுதல், ஆபாச நடிகை, ஆபாசப் பாட்டு, ஆபாசமாக காட்டு, கவர்ச்சி, காட்டுதல், கிளப் டான்ஸ், குத்தாட்டம், சுராஜ், ஜோதி லட்சுமி, தமன்னா, நயனதாரா, நயனதாராவின் மீது ஆபாச வழக்கு, நயன்தாரா, ஹெலன்\nஅங்கம், அசிங்கம், ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், ஆபாசம், இடை, உடலீர்ப்பு, உடல் விற்றல், உணர்ச்சி, ஒழுக்கம், ஒழுங்கீனம், கற்பு, கவர்ச்சி, காட்டுதல், காட்டுவது, குலுக்கல், கூத்து, கொங்கை, கொச்சை, செக்ஸ் ஊக்கி, செக்ஸ் தூண்டி, ஜோதி, ஜோதிலட்சுமி, தமன்னா, தொப்புள், தொப்புள் குழி, நடிகை, நயந்தாரா, நயனதாரா, நயனதாராவின் மீது ஆபாச வழக்கு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகவர்ச்சியாக நடித்து வரும், சுருதி ஹஸன் தனக்கு ஒரு டாக்டர் தொல்லை தருவதாக சைபர் போலீசில் புகார்\nகவர்ச்சியாக நடித்து வரும், சுருதி ஹஸன் தனக்கு ஒரு டாக்டர் தொல்லை தருவதாக சைபர் போலீசில் புகார்\nநடிகைகளுக்கும் சமூக பொறுப்பு தேவை: கமல் ஹஸன் எப்படி சர்ச்சைகளின் நாயகனாக இருக்கிறாரோ, அதேபோல, அவரது மகள் ஆரம்பத்திலிருந்தே அவ்வாறு இருந்து வருகிறார். கவர்ச்சி என்ற பெயரில் ஆபாசமாக நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களில் அத்தகைய அளவுக்கு மீறிய உடலைக் காட்டும் போக்கு, செக்ஸைத் தூண்டும் முக-உடல் பாவங்கள் எல்லாமே அத்தகைய போக்கில் இருந்தன. என்னடா இது, அப்படி நடிக்கலாமா, பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள், அதனால் பாதிக்கப்படமாட்டாரா என்றெல்லாம் நடிகையும் கவலைப்படவில்லை என்பது, தொடர்ந்து நடித்து வரும் போக்கே காட்டி வருகிறது. சமூகத்தைக் கெடுக்கும் முறையில் நடிப்பது தவறு, அவ்வாறு செய்யக் கூடாது என்ற எண்ணமும், பொறுப்பும் நடிகைக்களுக்கு இருக்க வேண்டும். தமிழ் மற்றும் தெலுங்கி மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ஸ்ருதி ஹாசன், குறித்து அவ்வபோது காதல் கிசு கிசுக்கள் வெளியாகிக் கொண்டிருக்க, அவர் தரப்பு சமீபத்தில் போலீஸிடம் புகார் ஒன்றை தெரிவித்துள்ளது. ஆனால், இந்த புகார் கிசு கிசு பற்றியதல்ல, டாக்டர் ஒருவர் ஸ்ருதி ஹாசன் மீது தெரிவிக்கப்பட்ட புகார் தொடர்பானது.\nடுவிட்டரில் டாக்டர் கே.ஜி. குருபிரச்சாத் என்பவர் தொல்லைக் கொடுத்து வருகிறாராம்: டுவிட்டர் பக்கத்தில் ரொம்ப ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி ஹாசனுக்கு, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், ரொம்பவே தொல்லை கொடுத்து வருகிறாராம்[1]. கே.ஜி.குருபிரசாத் [K G Guruprasad] என்ற அந்த டாக்டர், ஸ்ருதியின் டிவிட்டர் பக்கத்தில், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஆபாசமான பதிவுகளை பதிவு செய்து வரும் அவர், ஆபாசமாக நடிப்பதாகவும், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் உல்லாசமாக இருப்பதாகவும், ஸ்ருதி ஹாசன் மீது குற்றம் சாட்டியதோடு, அவரை நேரில் சந்தித்தால் கொலை செய்யவும் தயங்க மாட்டேன், என்றும் மிரட்டியுள்ளாராம்[2]. டுவிட்டரில், ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் தடுக்கும் முறையுள்ளது. இவர் ஹஸன் இன்ஸ்டியூட் ஆப் மெடிஸன் [ Hassan Institute of Medical Science] என்ற மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்[3]. இதனைத் தொடர்ந்து, ஸ்ருதி ஹாசன், தனது மேனேஜர் / ஏஜென்ட் பர்வீன் ஆன்டனி [Praveen Antony] மூலம் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசில் வியாழக்கிழமை 10-11-2016 அன்று புகார் தெரிவித்துள்ளார்[4].\nஸ்ருதி ஹஸன் புகாரில் கூறியுள்ளது [10-11-2016]: அதில் அவர் கூறியிருப்பதாவது[5]: “கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் கர்நாடகாவைச் சேர்ந்த டாக்டர் கே.ஜி.குருபிரசாத் என்பவர் எனது டுவிட்டர் பக்கத்தில் தவறான நோக்கத்துடன் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்[6]. அவரது கருத்துகள் அனைத்தும் தவறானதாக உள்ளது[7]. என்னை மிக தரக்குறைவான வார்த்தைகளில் வர்ணித்து வருவதை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்[8]. மேலும் என்னை கத்தியால் குத்தி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்[9]. எனவே அவரைப் பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்[10]. அப்புகாருடன் குருபிரசாதின் டுவிட்டர் மெஸேஜின் படங்களையும் இணைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து ஸ்ருதியிடம் புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்[11].\n2013ல் கொடுத்த புகார்: நவம்பர் 2013ல் நடிகை ஸ்ருதிஹாசன் மும்பையில் பன்ட்ரா என்ற இடத்தில் மவுன்ட் மேரி சர்ச்சிற்கு அருகில் தங்கியிருந்த பிளாட்டுக்கு [Bandra residence, near Mount Mary Church] நேரில் வந்த ஒருவர், ஸ்ருதியின் ரசிகர் என்று கூறி அவருக்கு தொல்லை கொடுத்தார்[12]. அடையாளம் தெரியாத நபர், பெல் அடித்தபோது, ஸ்ருதி கதவைத் திறந்தார். அப்பொழுது, அந்த ஆள் திடீரென்று உள்ளே நுழைய முயற்சித்தான். சப்தம் போட்டதால் அவன் ஓடிவிட்டான்[13]. இதையடுத்து தற்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பொழுதும் வியாழக்கிழமை தான் புகார் கொடுத்தார். பொதுவாக, காலங்காலமாக, நடிகைகளை ரசிகர்கள், பின்பற்றுபவர்கள், மோகிக்கிறவர்கள் என்று பலதரப்பட்டவர்கள், வேவ்வேறுவிதமாகத்தான் நினைத்துக் கொள்வார்கள், பாவிப்பார்கள்………………..நேரில் பார்க்கும் போது, அருகில் வரும் போது, தொட்டுவிடும் தூண்டுதல் தான் ஏற்படும். அதை, உடலை காட்டும் நடிகைகள் தடுப்பது எப்படி என்பதை, மனோதத்துவ ரீதியில், அவர்கள் தான், முறையைக் கண்டுபிடித்து சொல்ல வேண்டும்.\nபாலிவுட்டை அதிர்ச்சியடைய வைத்த ஸ்ருதியைப்பற்றிய ஏழு சர்ச்சைகள்[14]: எம்.டி.வி. இந்தியா என்ற இணைதளம் மே 2015ல் பாலிவுட்டை அதிர்ச்சியடைய வைத்த ஸ்ருத���யைப் பற்றிய ஏழு சர்ச்சைகள் என்று வெளியிட்டது[15]:\nThe infamous Nose-Job– மற்ற நடிகைகளைப் போலல்லாமல், தைரியமாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாராம்.\nLive-In relationship with Siddharth– ‘Oh My Friend’என்ற படம் ரிலீஸ் ஆனபோது, சித்தார்த்துடன், “சேர்ந்திருந்த வாழ்க்கை” வாழ்ந்ததாக [lived together]ச் சொல்லப்பட்டது.\nLeaked pictures– “எவடு”என்ற தெலுங்கு படத்திற்கு ரகசியமாக எடுத்த படங்கள் கசிந்து, அதனால், பரபரப்பு ஏற்பட்டது. டோலிவுட் நடிகலைகளில் மிகவும் தேடபட்ட நடிகை என்ற அந்தஸ்த்தைப் பெற்றது ஸ்ருதி அதன் மூலம் தானாம்\nAffair with Dhanush– தனுஷ் கூட “விவகாரத்தை” வைத்துக் கொண்டது.\nExplicit D-Day Posters– ராம்பால் என்ற நடிகருடன் புணர்வதைப் போன்ற காட்சி, போஸ்டர் முதலியன.\nLiplock with Tamanna –தமன்னாவுடன் முத்தம் கொடுத்தது.\nStalker Attack– யாரோ வீட்டில் நுழைந்து அவரது உடலைத் தாக்கியது, மாட்டிக்கொண்டது. பாவம், சினிமாக்காய் திருட வந்தவன்.\n தந்தையை மிஞ்சும் மகள் என்றுதான் சொல்ல வேண்டும்.\n[1] சென்னை.ஆன்லைன், நடிகர்களுடன் உல்லாசம் – டாக்டர் புகாருக்கு ஸ்ருதி ரியாக்ட்\n[4] தமிழ்.ஈநாடு, ஸ்ருதிக்கு தொல்லை தரும் டாக்டர்: போலீசில் புகார், Published 10-Nov-2016 19:20 IST\n[6] தினமலர், பாலியல் தொல்லை: இளம் நடிகை கதறல், November.11, 2016. 11.49 IST.\nகுறிச்சொற்கள்:ஆபாசபடம், ஆபாசமாக காட்டு, ஆபாசம், கமல்ஹாசன், கவர்ச்சி, கவர்ச்சி காட்டுவது, காட்டுவது, குருபிரசாத், கொக்கோகம், கொங்கை, சினிமா, சினிமா கவர்ச்சி, டுவிட்டர், தனம், திரைப்படம், தொல்லை, மார்பகம், முலை, வாழ்க்கை, ஸ்ருதி, ஹஸன்\nஅங்கம், அசிங்கம், அடல்ஸ் ஒன்லி, அந்தஸ்து, அரை நிர்வாணம், உடலீர்ப்பு, உணர்ச்சி, ஊக்கி, ஊக்குவித்தல், ஒழுக்கம், ஒழுங்கீனம், கட்டிப் பிடித்தல், கட்டிப் பிடிப்பது, கட்டிப்பிடி, கட்டுப்பாடு, கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கவர்ச்சி, காட்டுதல், காட்டுவது, காமம், கால், கிரக்கம், கொக்கோகம், கொங்கை, கொச்சை, சபலம், சினிமா, செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் தூண்டி, தூண்டு, தூண்டுதல், தூண்டும் ஆபாசம், தொப்புள், தொப்புள் குழி, தோள், தோள்பட்டை, நடிகை, நிர்வாணம், ஸ்ருதி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநடிகை ஜியா கான் கொலையா-தற்கொலையா – பிரச்சினை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் தொர்கிறது\nநடிகை ஜியா கான் கொலையா-தற்கொலையா – பிரச்சினை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் தொர்கிறது\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கிளம்பியுள்ள கொலையா-தற்கொலையா பிரச்சினை: பாலிவுட் நடிகை ஜியாகான் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அர்த்தத்தில் இங்கிலாந்து தடயவியல் நிபுணர்கள் தாக்கல் செய்துள்ள அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இது பணம் பெற்று ஆய்வு செய்யும் தனியார் நிறுவனத்தின் முடிவு தான். எனவே, இது உண்மையாகத் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என சந்தேகம் கிளப்பியுள்ளார் ஜியா கானின் காதலரும், நடிகருமான சூரஜ் பஞ்சோலி. இங்கிலாந்து தடயவியல் நிபுணர்கள் தாக்கல் செய்துள்ள அறிக்கை மூலம் இந்தி நடிகை ஜியாகான் கொலை செய்யப்பட்டு உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது[1]. பிரபல இந்தி நடிகை ஜியாகான், தமிழில் வெற்றிகரமாக ஓடிய ‘கஜினி’ படத்தை இந்தியில் மொழிமாற்றம் செய்த போது அதில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து இருந்தார்[2]. மூன்று வருடங்களுக்குப் பிறகு, இப்பிரச்சினை மறுபடியும், ஊடகங்களில் செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.\nஜியாகானின் உடற்கூறுகள் இங்கிலாந்து தடயவியல் நிபுணர்கள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது: ஜியாகான் 2013–ல் திடீரென்று தூக்கில் பிணமாக தொங்கினார்[3]. அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது இந்தி நடிகர் சூரஜ் பஞ்சோலியும் ஜியாகானும் தீவிரமாக காதலித்ததும் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும் தெரியவந்தது[4]. இந்த மனவேதனையால் அவர் தூக்கில் தொங்கி உயிர் இழந்தார் என்றனர். வழக்கை விசாரித்த சி.பி.ஐ அதிகாரிகளும் இதனை உறுதிபடுத்தினர். ஆனால் ஜியாகான் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் கூறிவந்தனர். இந்த நிலையில் ஜியாகானின் உடற்கூறுகள் இங்கிலாந்து தடயவியல் நிபுணர்கள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் தங்கள் அறிக்கையை தற்போது சமர்ப்பித்து உள்ளனர். அதில் ஜியாகான் பலமாக தாக்கப்பட்டு இருக்கிறார் என்றும் அதற்கான காயங்கள் உடலில் இருப்பதாகவும் கூறி உள்ளனர். இதனால் ஜியாகான் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தகவல் பரவி உள்ளது. இதை தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதாய் ராபியா மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததுடன் இதை சிபிஐ விசாரிக்க கோரிக்கை விடுத்தது: நிஷப்த், இந்தி கஜினி உள்ளிட்ட இந்திப் படங்களில் நடித்தவர் ஜியா கான். 2007ம் ஆண்டு அமிதாப் ஜோடியாக அறிமுகமான இவர், கடந்த 2013ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தி நடிகர் ஆதித்ய பஞ்சோலியின் மகன் சூரஜ் பஞ்சோலியை காதலித்ததாகவும், காதலருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், ஜியாவின் மரணம் தற்கொலை அல்ல கொலை என்று அவரது தாய் ராபியா மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததுடன் இதை சிபிஐ விசாரிக்க கோரிக்கை விடுத்தார். அதன் தொடர்ச்சியாக ஜியா கானை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலரும், நடிகருமான சூரஜ் பஞ்சோலி மீது குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் கைது செய்யப்பட்ட மறு மாதமே அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். ஜியா கான் வழக்கை விசாரித்த சிபிஐ இது ராபியா கூறுவது போன்று கொலை அல்ல தற்கொலை தான் என்று கடந்த மாதம் மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.\nஜோடிக்கப்பட்ட தற்கொலை என்று இங்கிலாந்து புலனாய்வு நிறுவனம் கூறுவது[5]: சிபிஐ அறிக்கை தாக்கல் செய்த பிறகு ராபியா இங்கிலாந்தை சேர்ந்த பெய்ன் ஜேம்ஸ் [Jason Payne-James of UK-based Forensic Healthcare Services Ltd[6]] என்ற தடயவியல் நிபுணரை அணுகி விசாரிக்குமாறு கூறினார்[7]. அவர் ஜியாவின் பிரேத பரிசோதனை அறிக்கை, ஜியாவின் சடலத்தின் புகைப்படங்கள், சிசிடிவி வீடியோக்கள், ஜியாவின் அறையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்தார். அதன் தொடர்ச்சியாக தங்களது அறிக்கையை பெய்ன் அளித்துள்ளார். அதில் ஜியாகான் பலமாக தாக்கப்பட்டு இருக்கிறார் என்றும் அதற்கான காயங்கள் உடலில் இருப்பதாகவும் கூறி உள்ளனர்[8]. அழுத்தில் உள்ள காயங்களின் அடையாளங்கள் துப்பட்டாவினால் கூட ஏற்பட்டிருக்கலாம், அதாவது, யாராவது, துப்பட்டாவினால், கழுத்தை நெறுத்திருக்கலாம். பிறகு, தற்கொலை செய்து கொண்டது போல, தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஜியாகான் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தகவல் பரவி உள்ளது.\nதந்தை-மகன் கூறும் விசயங்கள்: இதை தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சூரஜ் பஞ்சோலி மற்றும் அவரது தந்தை ஆதித்யா, “இந்த ஆய்வை மேற்கொண்ட தடயவியல் நிறுவனம் பணம் பெற்றுக் கொண்டு செயல்படும் தனியாருக்குச் சொந்தமானது. எனவே அது ஒருபட்சமான அறிக்கையை அளித்திருக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே, ஜியாவின் மரணம் குறித்து ஆய்வு செய்த பல்வேறு நிறுவனங்கள் அது தற்கொலை தான் என உறுதிபடத் தெரிவித்துள்ளது. உண்மை என்ன என்பதை அறிய நானும் ஆவலாகத் தான் உள்ளேன். ஏனென்றால் என் காதலியை இழந்து நானும் வேதனையில் தான் உள்ளேன்,” எனத் தெரிவித்துள்ளனர்[9]. சூரஜ் பஞ்சோலி[10], “எந்த குற்றஞ்சாட்டப்பட்டவனும், நீதிமன்றம் விசாரிக்க வேண்டும், விசாரிக்கத் தயார் என்று சொல்ல மாட்டான். ஆனால், நான் தயாராக இருக்கிறேன். இதெல்லாம் என்னுடைய வாழ்க்கை மற்றும் முன்னேற்றத்தைப் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே, என்னுடைய வழக்கை ஊடகங்கள் தான் விசாரித்து வருகின்றன. நீதிமன்றத்திற்கு வழக்கு செல்வதற்கு முன்பே, அவை தீர்ப்பையும் அளிக்கின்றன.” இப்படி ஊடகக்காரர்கள் மீதும் குறைகூறினார்[11].\nநடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன்: இப்படி இளம் நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் என்று ஆராய்ச்சி செய்யலாம். ஆனால், நிச்சயமாக செத்தவர்கள் பேசப்போவதில்லை, உண்மைகள் வெளிவரப்போவதில்லை. அவை அப்பொழுதே உயிரோடு உள்ளவர்களுடன், சம்பந்தப்பட்டவர்களுடன் இருந்து மறைந்து விடப்போகிறது. பேராசை, அதிக அளவில் பெரிய ஆளாக வேண்டும், புகழின் உச்சியில் போக வேண்டும், நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும்………………இப்படி கனவுகள் கண்டுவிட்டு, முடியவில்லை என்றால் மனம் தளர்ந்து துவண்டு விடுவது, இல்லை, என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று மறுபடியும் கிளம்பிவிடுவது……………இந்நிலையில் மறுபடியும் தோல்வி ஏற்படும் போது, அவமானம் முதலியவற்றிற்கு பயந்து உயிரைவிட தீர்மானிப்பது….இது தான் முடிவாகிறது. அத்தகைய தற்கொலை பட்டியக், இந்திய திரைவுலகில் நீண்டு கொண்டே இருக்கின்றன.\n[1] தினத்தந்தி, வழக்கில் புதிய திருப்பம் நடிகை ஜியாகான் கொலை செய்யப்பட்டாரா இங்கிலாந்து தடயவியல் நிபுணர்கள் பரபரப்பு தகவல், பதிவு செய்த நாள்: வியாழன் , செப்டம்பர் 22,2016, 1:08 AM IST; மாற்றம் செய்த நாள்: வியாழன் , செப்டம்பர் 22,2016, 1:08 AM IST\n[3] பிலிம்.பீட்.தமிழ், நடிகை ஜியா கான் தற்கொலையில் புதிய திருப்பம்: தடயவ��யல் நிபுணரின் பகீர் ரிப்போர்ட், Posted by: Siva, Updated: Wednesday, September 21, 2016, 17:44 [IST].\n[8] தமிழ்.ஒன்.இந்தியா, ஜியாகான் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்.. காதலர் சூரஜ் நம்பிக்கை, By: Jayachitra, Updated: Thursday, September 22, 2016, 11:46 [IST]\nகுறிச்சொற்கள்:ஆதாரம், ஆராய்ச்சி, கொலை, சினிமா, சினிமா காரணம், சூரஜ், சூரஜ் பஞ்சோலி, சோதனை, ஜியா, ஜியா கான், தடவியல், தற்கொலை, தூக்கு, நடிகை, நிர்வாணம், பஞ்சோலி, பரிசோதனை\nஅரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், இந்தி, இந்தி படம், உடலீர்ப்பு, உடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா, உணர்ச்சி, ஊக்குவித்தல், ஊடகம், ஏமாற்றம், ஏமாற்றுதல், கவர்ச்சி, காட்டுவது, காமம், கிளர்ச்சி, சினிமா, சூடு, செக்ஸ், ஜியா, ஜியா கான், தற்கொலை, தூக்கு, தூண்டு, தூண்டுதல், தொப்புள், நபிசா, நபிஷா, நபிஷா கான், நபிஸா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஉடம்பை செக்ஸியாகக் காட்டிவிட்டு, குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா என்று கேட்கும் ரம்யா\nஉடம்பை செக்ஸியாகக் காட்டிவிட்டு, குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா என்று கேட்கும் ரம்யா\nஇதைப் பார்த்துதானே ஓட்டைப் போட்டிருப்பார்கள்\nரம்யாவின் ரம்யமான புகைப் படங்கள்: பாராளுமன்ற எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா என ரம்யா ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்சென்று மொட்டையாக செய்திகள் தமிழில் வந்துள்ளன. ரம்யா தமிழில் ‘குத்து’, வாரணம் ஆயிரம், கிரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கர்நாடகாவில் மண்டியா தொகுதி பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். அப்பொழுது ஊடகங்கள் கவர்ச்சி நடிகை ரம்யா எம்.பியாக தேர்ந்தெடுக்கப் பட்டார் என்று குறிப்பிட்ட அவரது கவர்ச்சியான படங்களை வெளியிட்டன[1]. இந்தியா-டிவி-செனல் செய்திதளமோ ஏகபட்ட புகைப்படங்களை வெளியிட்டது[2]. “குத்து ரம்யா” தேர்தலில் வென்றார் என்றே இன்னொரு இணைதள செய்தி குறிப்பிட்டது[3]. இப்புகைப்படங்கள் எல்லாமே காமத்தைத் தூண்டும் வகையில்தான் உள்ளன. அவ்வாறு நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுதான் அவர் அவ்வாறு உடம்பைக் காட்டியுள்ளார். இதைப் பார்ப்பவர்கள் ரம்யாவைப் பற்றி காமத்துடன் தான் பார்ப்பார்களே தவிர, எந்த மரியாதையுடன் பார்க்க மாட்டார்கள். உண்மையிலேயே, மக்கள் என்ன நினைப்பார்கள் என்���ு நினைத்திருந்தால், அப்படங்கள் அனைத்தையும் போடக்கூடாது என்று சொல்லிருக்க வேண்டும். ஆனால், முடியாது.\nஇதைப் பார்க்கும் மக்கள், தொடத்தானே துடிப்பார்கள், மரியாதை எங்கு வரும்\nதேர்தலில் வென்றால், நடிப்பதை நிறுத்தி விடுவேன்: இவ்வாறு சொன்னது கூட பணம் வரும் அதனால், தாராளமாக அவ்வாறு இருந்து விடலாம் என்று நினைத்திருக்கலாம். இருப்பினும், சினிமாத் தொழில், குறிப்பாக கவர்ச்சி நடிகை என்பதால் தான், மக்கள் ஓட்டளித்துள்ளனர். தேர்தலில் அதன்படியே வென்றதையடுத்து சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார் என்றால், சம்பந்தப் பட்டவர்கள், தொட்டுப் பார்த்தவர்கள் அவ்வாறு நினைக்க மாட்டார்களே. முன்னமே தான் தேர்தலில் வென்றால், நடிப்பதை நிறுத்தி விடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்[4]. அவர் கடைசியாக நடித்த ‘நீர்டோஸ்’, ஆர்யன், தில் கி ராஜா போன்ற கன்னட மற்றும் இதர மொழி படங்கள் பாதியில் நிற்கின்றன.\nஇதைப் பார்க்கும் மக்கள், தொடவா நினைப்பார்கள், அதற்கும் மேலாகத்தானே நினைப்பார்கள்\nபடங்கள் பாதியில் நிற்பதனால் நஷ்டமாம்: தொழில் என்றாலே லாபம் – நஷ்டம் பார்ப்பது வழக்கமாகி விட்டது. சஞ்சய் தத் கூட இதே பாட்டுதான் பாடுகிறார். இதனால் சுமார் ரூ.18 முதல் 20 கோடி இழப்பு ஏற்படுமாம்[5]. இந்த படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான ஜெகதீஷ் தனக்கு நஷ்டம் ஏற்படுத்தி விட்டதாக ரம்யாவை கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, எம்.பி.யாகி விட்டதால் ரம்யா நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. “அவர் என் படத்தில் நடிக்க மறுப்பது தவறு. அவர் விலகுவதாக இருந்தால் படத்துக்கு இதுவரை செலவிட்ட ரூ.4 கோடியை திருப்பி தர வேண்டும்”, என்றார் தயாரிப்பாளர். இவரும் நடிகர் என்பதால், “பாம்பின் கால் பாம்பறியும்” என்று சொல்லியிருப்பார். இதற்கு ரம்யா பதில் அளித்துள்ளார்.\nஇப்படி பார்த்தவுடன் நம்பிக்கையுடன் ஓட்டைப் போட்டார்களா\nமக்கள் என் மீது நம்பிக்கை வைத்து எம்.பி.யாக தேர்வு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர்: அவர் கூறியதாவது: “மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து எம்.பி.யாக தேர்வு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர். எனவே சினிமாவில் என்னால் இனிமேல் நடிக்க முடியாது. அது முடிந்து விட்டது. மீண்டும் நடிக்க வேண்டும் என்று சிந்திக்கவில்லை. அரசியலுக்கு சென்ற வேறு பல நடிகைகள் மீண்டும் நடிக்கவில்லை. எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையும், கையில்லாத ரவிக்கையும் அணிந்து கொண்டு மரத்தை சுற்றி டூயட் பாடி ஆட முடியுமா என்னால் அப்படி செய்ய முடியாது”, என்றாராம்[6]. உண்மையில் கவர்ச்சியாக, செக்ஸியாக நடித்ததால் தான் பிரபலம் ஆகியுள்ளார், அதனால், தேர்தலில் வெல்லவும் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சிற்கு இப்பொழுது, இத்தகைய கவர்ச்சி நடிகைகள் தேவவைப்படுகிறார்கள். அதனா, இவருக்கு “மௌசு” அதிகமாகவே இருக்கும். ஜெயசுதா, தீபா போன்ற கவர்ச்சி நடிகைகள் காங்கிரஸில் ஐக்கியம் ஆகி மறைந்து விட்டதை கவனிக்க வேண்டும்.\nஅடாடா, பாவம் ஜனங்கள், இப்படி பார்த்தவுடன் நம்பிக்கையுடன் ஓட்டைப் போடாமலா இருப்பார்கள்\nசினிமாவும், அரசியலும், ஒழுக்கமும்: இன்றைய நிலையில் சினிமாக்காரர்கள் பற்றியும், அரசியல்வாதிகளைப் பற்றியும் மக்கள் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளனர். சினிமாக்காரர்கள் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருவதால், அந்த தொடர்பு, இணைப்பு, சேர்ப்பு, சம்பந்தங்கள் நெருக்கமாக இருந்து வருகின்றன. ஒவ்வொரு தேசிய கட்சியும், நடிகைகளை சேர்த்துக் கொள்வதில் ஆர்வமாகத்தான் இருக்கின்றன. நடிகைகள் என்றால் கூட்டம் கூடத்தான் செய்யும், ஏனெனில், மக்கள் அவர்களை அவர்கள் முன்னர் எப்படி திரையில் தோன்றினார்கள், மகிழ்வித்தார்கள் என்று நினைத்துதான், பார்க்க வருவார்களே தவிர, இப்பொழுது, அடக்கமாகி விட்டார்கள், உடலைக் காண்பிக்க மாட்டார்கள் என்றெல்லாம் நினைப்பதில்லை. இக்கதைதான், ரம்யா விசயத்தில் நடக்கிறது. முன்னர், ஆஸம்கான் ஜெயபிரதா விசயத்தில் அளவிற்கு அதிகமாக, வரம்புகளை மீறியதை கவனிக்கலாம். அமர்சிங் இல்லையென்றால், அவர் கதி அதோகதியாகி இருந்திருக்கும்.\nசினிமா செக்யூலரிஸம் என்று யாதாவது சித்தாந்தத்தை உருவாகுவார்களா: அரசியலில் மதத்தைச் சேர்க்கக் கூடாது, மதத்தில் அரசியலை சேர்க்க கூடாது என்றெல்லாம் போதனை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதில் போலித்தனம் தான் வெளிப்பட்டுள்ளது. இங்கு, யாரும் அரசியலோடு சினிமா சேர்க்கக் கூடாது, சினிமாவுடன் அரசியல் சம்பந்தப் படக்கூடாது என்று யாரும் அறிவுரை வழங்குவதில்லை. மேலும், சினிமா என்பது கோடிகளை அள்ளும் வியாபாரமாக இருப்பதால், அரசியல்வாதிகள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் சினிமாத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். தாசரி நாராயண ராவ் என்ற சோனியாவிக்கு நெருக்கமானவர்[7], சமீபத்தைய நிலக்கரி ஊழலில் சம்பந்தப் பட்டுள்ளார்[8]. நவீன் ஜின்டால் கம்பெனிகள் இவருக்கு ரூ 2.5 கோடிகள் லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்துள்ளது[9]. ஆனால், சோனியாவுக்கு வேண்டியவர் என்பதால் அமுக்கி வாசிக்கப் படுகிறது.\nகுறிச்சொற்கள்:இடுப்பு, இடை, இயற்கை, ஈரம், உணர்ச்சி, உறவு, கட்டிப் பிடித்தல், காட்டுதல், கிரக்கம், கிளர்ச்சி, செழிப்பு, தூண்டுதல், தொடு, தொடுதல், தொடை, நடிப்பு, நனைந்த, மயக்கம், முலை, ரம்யம், ரம்யா, வனப்பு, வளைவு, வாழ்க்கை\nஅமர்சிங், அமைப்பு, ஆஸம் கான், இடை, காட்டு, காட்டுதல், ஜட்டி, ஜாக்கெட், ஜெயசுதா, ஜெயபிரதா, ஜெயலலிதா, தீபா, தூண்டு, தூண்டுதல், தொடு, தொடுதல், தொடை, தொப்புள், நனைந்த, பாடி, பாவாடை, முலை, ரசம், ரசி, ரசித்தல், ரம்யா, லட்சுமி, ஸ்கர்ட், ஸ்மிருதி இரானி இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nசெக்யூலரிஸமாகும் தொப்புள் விவகாரம் – என்னையும் என் குடும்பத்தையும் என் மதத்தையும் கேவலமாகப் பேசினார் சற்குணம் நஸ்ரியாவின் விஸ்வரூபம் போன்ற குற்றச்சாட்டு\nசெக்யூலரிஸமாகும் தொப்புள் விவகாரம் – என்னையும் என் குடும்பத்தையும் என் மதத்தையும் கேவலமாகப் பேசினார் சற்குணம் நஸ்ரியாவின் விஸ்வரூபம் போன்ற குற்றச்சாட்டு\nமதவாதம் மிக்க வாதத்தை வைக்கும் இஸ்லாமிய நடிகை: நஸ்ரியா நசீமின் குற்றச்சாட்டு தீவிரமாகி விட்டது. ஏதோ சினிமாவில் காட்டக் கூடாததைக் காட்டிவிட்டது போல முதலில் சாதாரணமான விசயம் போலிருந்தது[1]. படிப்பை விட்டு நடிக்க வந்துள்ள, இளமையான நடிகை என்று பார்த்தால், விசயம் திசை மாறுகிறது[2]. ஆனால், இப்பொழுது விஸ்வரூபம் போன்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது, நஸ்ரியா நசீம் திடீரென்று தான் முஸ்லிம், கேரளாவில் பாரம்பரியமான இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவள், மலையாளத்தில் நல்ல டீசன்டான வேடங்களில் மட்டுமே நடித்துள்ளேன், என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போனபோது, விசயம் ஏதோ திசைமாறுவது போலத் தெரிகிறது. தமிழில் டீசன்ஸி இல்லாத வேடங்களில் நடிக்க மாட்டேன் என்கிறார் தமிழர்கள் தாம் பதி சொல்லியாகி வேண்டும்\nநஸ்ரியா நசீம் கொடுத்துள்ள புகார் கடிதம்: என்னையும் என் குடும்பத்தாரையும் கேவலமாகப் பேசினார் இயக்குநர் சற்குணம் என்று நடிகை நஸ்ரியா கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் தெரிவித்துள்ளார்.\n“நான் கேரளாவில் பாரம்பரியமான இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவள். தமிழ்- மலையாளத்தில் நல்ல டீசன்டான வேடங்களில் மட்டுமே நடித்துள்ளேன்.தமிழில் தற்போது நய்யாண்டி என்ற படத்தில் நடித்துள்ளேன். அந்தப் படம் வரும் அக்டோபர் 11-ம் தேதி வெளியாகிறது.இந்தப் படத்தில் நான் நடிக்காத ஒரு காட்சி, நான் நடித்தது போல எடுக்கப்பட்டுள்ளது. யாரோ ஒருவரை வைத்து எடுத்த அந்தக் காட்சியை படத்தின் ட்ரைலரில் சேர்த்து யு ட்யூபில் வெளியிட்டுள்ளனர். இதைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.\nபடப்பிடிப்பின்போது, குறிப்பிட்ட அந்தக் காட்சி எனக்கும் என் குடும்பத்துக்கும் என் மதத்துக்கும் சரியாக வராது என்று தெரிந்ததால் அந்தக் காட்சியில் நான் நடிக்க மறுத்துவிட்டேன்.\nஇது தொடர்பாக எனக்கும் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே பெரிய வாக்குவாதம் நடந்து, முடிவில் அந்தக் காட்சி இல்லாமலேயே பாடலை முடிக்க ஒப்புக் கொண்டார்கள்.\nட்ரைலரைப் பார்த்த பிறகு இயக்குநர் சற்குணத்துக்கு போன் செய்து ஏன் இப்படி பண்ணீங்க என்று கேட்டேன். உடனே அவர் என்னை மோசமாகத் திட்டினார். என்னையும் என் குடும்பத்தையும் மிரட்டியதோடு, நான் சார்ந்த முஸ்லிம் சமூகத்தையும் மிகக் கேவலமாகப் பேசினார். முதல்வர் அலுவலகத்தில் எனக்கு எதிராகப் புகார் தருவதாகக் கூறி மிரட்டினார்…\nஇதுகுறித்து தயாரிப்பாளர் கதிரேசனைத் தொடர்பு கொண்ட போது அவர் வேண்டுமென்றே தவிர்த்தார்.\nகமிஷனர் அவர்களே, எனக்கும், என் குடும்பத்துக்கும், நான் சார்ந்த மதத்துக்கும் உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்\nஇவ்வாறு நஸ்ரியா புகார் செய்துள்ளார்[3].\nநக்கிரனின்கமண்ட்[4]: “இப்படி ஊடகம் மூலமாக குற்றம் சாட்டிக்கொண்டிருந்த இருவரில் முதலாவதாக நஸ்ரியா கமிஷ்னர் அலுவலகத்திற்குச் சென்று புகார் கொடுத்துள்ளார். நஸ்ரியாவிற்காக கமிஷனர் அலுவலகத்தில் பல கேமராக்கள் நீண்ட நேரமாக காத்திருந்தன. கமிஷனர் அலுவலகத்திற்குள் சென்று புகார் கொடுத்துவிட்டு திரும்பி வந்த நஸ்ரியாவிடம் பேட்டியெடுக்க திரண்டிருந்த மீடியாவை கண்டுகொள்ளாமல் காரில் ஏறிச் சென்றுவிட்டார் நஸ்ரியா. நஸ்ரியாவின் பப்ளிசிட்டிக்காக இப்படி செய்கிறார் என்று இயக்குனர் கூறியிருந்தாலும் இப்போது பப்ளிசிட்டியாகிக்கிடப்பது நய்யாண்டி திரைப்படமும், நஸ்ரியாவின் இடுப்பும் தான்”. இதற்கும் நஸ்ரியா நசீம் எதிர்ப்புத் தெரிவிப்பாரா, புகார் அளிப்பாரா என்று பார்க்க வேண்டும்\nசினிமாக்களில் மதவாதம், செக்யூலரிஸம் முதலியன: சமீப காலத்தில் தான் இத்தகைய செக்யூலரிஸவாதங்களில் திரையுலகம் சிக்கியுள்ளது. அதற்கு கமல் ஹஸன் ஏற்கெனவே பலமுறை, மூக்கை நுழைத்து வியாக்கியானம் செய்துள்ளதால், அந்த உலக மகா நாயகனிமன் குட்டு வெளிப்பட்டது. “தசாவதாரம் X விஸ்வரூபம்” என்று அலசினால் அது நன்றாகவே விரியும். முன்னர், ராமஜென்மபூமி விவகாரத்தில் அதிகமாகவே உளறியுள்ளார். ஆனால், மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. “விஸ்வரூபம்” கமலுக்கு, இஸ்லாமிய அடிப்படைவாதம் எப்படி வேலை செய்யும் என்று எடுத்துக் காட்டியது. இருப்பினும் தேவையில்லாமல், ஊரைவிட்டு ஓடிவிடுவேன் போன்ற பேச்சுகளை பேசி, அதனை மறைக்க முயற்சி ச்ய்வது வெளிப்பட்டது. இப்பொழுது, இந்த அம்மணி பேசுவது, அசாருத்தீன் பேசியது போலவே உள்ளது. நன்றாக சூதாட்டத்தில் சிக்கி தடை விதித்த போது, “நான் முஸ்லிம் என்றதால் தான், இப்படி செய்கிறார்கள்”, என்று ஒரு இஸ்லாமிய குண்டைப் போட்டார் அப்பொழுதுதான், ரசிகர்கள் அவரது மதவாதத்தைப் புரிந்து கொண்டனர். இப்பொழுது, இந்த அம்மணி அதே பாணியில் பேசி, எழுதியுள்ளது அதையேத்தான் காட்டுகிறது.\nமுஸ்லிம் பெண்கள் நடிக்க வரக்கூடாது அல்லது முஸ்லிம் நடிகைகளை வைத்து படம் எடுக்கக் கூடாது: சில நாட்கள் முன்னர்தான், ரோஸ்லின் கான் என்ற முஸ்லிம் நடிகை விசயத்தில், அவர் எவ்வளவு தாராளமாக இருக்கிறார், விளம்பரத்திற்காக, தன்னுடைய இணைதளத்தில் புகைப் படங்களை வெளியிட்டுள்ளார் என்றேல்லாம் தெரிய வந்தது[5]. முன்னர் சனாகான் என்ற முஸ்லிம் நடிகையும் ஒரு தினுசாகப் பேசியிருக்கிறார்[6]. எந்த முஸ்லீமையும் போல ஐந்து வேளை தொழுகிறேன், வருடத்தில் 30 நாட்கள் சாப்பிடாமல் இருக்கிறேன். நான் புகைப்பதும் இல்லை குடிப்பதும் இல்லை, என்றெல்லாம் பேசினார்[7]. இவரும் கேளாவைச் சேர்ந்த முஸ்லிம்தான். பிறகு மும்பை முஸ்லிம் நடிகை ஒருமாதிரி, கேரள முஸ்லிம் நடிகை வேறுமாதிர் இருப்பார்கள் போலிருக்கிறது. இனி, முஸ்லிம்களை வைத்துக் கொண்டு சினிமா எடுக்கும், தயாரிக்கும் மக்கள் ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும் போலிருக்கிறது இல்லையென்றால், கமல் ஹஸனைப் போல[8] எல்லோரும், இந்தியாவை விட்டு வெளியேற வேண்டியதுதான் இல்லையென்றால், கமல் ஹஸனைப் போல[8] எல்லோரும், இந்தியாவை விட்டு வெளியேற வேண்டியதுதான் இல்லை, ரஜினி போன்று சித்தாந்தம் பேசி[9] காலம் தள்ள வேண்டும்\nகுறிச்சொற்கள்:இஸ்லாம், உடல், கழுத்து, காட்டு, காட்டுதல், சினிமா, சேலை, தடை, தலைப்பு, தொப்புல், தொப்புள், தொப்புள் குழி, தொப்புள் நகை, தொப்புள் புராணம், தொப்பை, நடிகை, நய்யாண்டி, நஸ்ரியா, நஸ்ரியா நசீம், புகைப்படம், மார்பகம், மார்பு, முதுகு, முஸ்லிம், வயிறு\nஇடுப்பு, இஸ்லாம், உடல், உருவம், கட்டிப்பிடி, கால் பின்னல், சேலை, தலைப்பு, தழுவு, தொப்புல், தொப்புள், தொப்புள் குழி, நசீம், நடிகை, நய்யாண்டி, நஸ்ரினா, நையாண்டி, மார்பு, முதுகு, முத்தம், முஸ்லிம், வயிறு குழி, வளைவு இல் பதிவிடப்பட்டது | 9 Comments »\nபாடல் காட்சி முழுவதும் நான் நடிக்கவில்லை என்று சொல்ல முடியுமா – அதாவது தொப்புளைக் காட்டியது நானல்ல என்று சொல்லமுடியுமா – அதாவது தொப்புளைக் காட்டியது நானல்ல என்று சொல்லமுடியுமா – தமிழர்களுக்கு வேண்டிய பட்டிமன்றம் ஆரம்பித்து விட்டது\nபாடல் காட்சி முழுவதும் நான் நடிக்கவில்லை என்று சொல்ல முடியுமா – அதாவது தொப்புளைக் காட்டியது நானல்ல என்று சொல்லமுடியுமா – அதாவது தொப்புளைக் காட்டியது நானல்ல என்று சொல்லமுடியுமா – தமிழர்களுக்கு வேண்டிய பட்டிமன்றம் ஆரம்பித்து விட்டது\nஅட, இதுக்கு போய், இவ்வளவு ஆர்பாட்டமா\n: முந்தைய பதவில், “நடிகையின் சுயமரியாதை பெரியதா, தமிழக ரசிகர்களின் உரிமை பெரியதா என்று பட்டி மன்றம் நடத்த வேண்டிய தருணம், தமிழர்களுக்கு வந்து விட்டது”, என்று குறிப்பிட்டிருந்தேன். இப்பொழுது தொப்புளைக் காட்டியது நஸ்ரியாவா, இல்லையா என்று பட்டி மன்றம் நடத்த வேண்டிய தருணம் வந்து விட்டது போலும் தமிழர்ட்களுக்கு நன்றக வேண்டும், இத்தகைய செய்திகள் தாம் அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது.\nஅடடா, நக்கீரன் எடிட் செய்து விட்டானே\n‘இனிக்கஇனிக்க…’ பாடல்காட்சியில்நடித்திருப்பதுநஸ்ரியாதான்: நய்யாண்டி திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நஸ்ரியா ஒ��ு பாடல் காட்சியில் தனக்கு பதில் வேறு ஒரு பெண்ணை வைத்து முழு பாடலையும் எடுத்திருப்பதாகவும், அந்த பாடல் காட்சி மிகவும் கவர்ச்சியாக காட்டப்பட்டிருப்பதாகவும் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்த அப்படத்தின் இயக்குநர் சற்குணம், ‘இனிக்க இனிக்க…’ பாடல் காட்சியில் நான் எந்த இடத்திலும் டூப்பை பயன்படுத்தவில்லை. அதில் நடித்திருப்பது நஸ்ரியாதான், வேறு யாரும் இல்லை என்று கூறியுள்ளார். அதாவது, நடித்துள்ளது நஸ்ரியாதான், நடித்த நடிகை தொப்புளைக் காட்டியிருந்தால், அதுவும் நஸ்ரியாதான் என்று விளக்கம் போலும்\nஇது சரியா, இதைப் பார்ப்பவர்கள், எங்கு பார்ப்பார்கள் அம்மணி இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வில்லையோ\nஒருவேளைதன்னுடையமார்க்கெட்டிங்பப்ளிசிட்டிக்காகசெய்கிறார்போலிருக்கிறது: மேலும் அவர் கூறுகையில், படத்தை எடிட்டிங் செய்யும் போது ஒரு காட்சியில் க்ளோஸ் அப் ஷாட் தேவைப்பட்டது. இதற்காக அவரை படத்தை எடிட்டிங் பண்ணும்போது ஒரு காட்சியில் அக்காட்சியின் CONTENT பார்வையாளர்களை சென்றடைய ஒரு க்ளோஸ் அப் ஷாட் அவசியப்பட்டது. நஸ்ரியாவிடம் நான் ஒரு க்ளோஸ் அப் மட்டும் வந்து நடித்துக்கொடுத்துவிட்டு போ என்று அழைத்த போது[1], “நான் கேரளாவில் இருந்து வரமுடியாது; வேறு யாரையாவது வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார். தற்போது டிரைலரில் வரும் அந்த க்ளோஸ் அப் ஷாட் உறுத்தலாக இருந்தால் அதை நீக்கவும் தயார். ஆனால் நஸ்ரியாவால் மீடியா நண்பர்களுடன் அமர்ந்து படம் பார்த்து விட்டு, பாடல் காட்சி முழுவதும் நான் நடிக்கவில்லை என்று சொல்ல முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது என்பதையும் தான் கூறிக்கொள்ள விரும்புவதாக அந்தப் படத்தின் இயக்குநர் சற்குணம் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்[2]. கமிஷனர் அலுவலகம், நீதிமன்றம் என அவர் போகத் தொடங்கிவிட்ட நிலையில், தன் பக்க விளக்கத்தை மீடியாவுக்கு அனுப்பியுள்ளார் இயக்குநர் சற்குணம். ஒருவேளை தன்னுடைய மார்க்கெட்டிங் பப்ளிசிட்டிக்காக செய்கிறார் போலிருக்கிறது, என்றும் கூறியுள்ளார்.\nஇப்படி தாவணி இல்லாமல், போஸ் கொடுப்பது சரியா\nஇப்படி நின்றால், மக்கள் எதை பார்ப்பார்கள்\nதற்போதுடிரைலரில்வரு���்அந்தக்ளோஸ்அப்ஷாட்உறுத்தலாகஇருந்தால்அதைநீக்கவும்தயார்: விஸ்வரூபம் போன்று, இங்கும் ஆரம்பித்து விட்டது போலும். தற்போது டிரைலரில் வரும் அந்த க்ளோஸ் அப் ஷாட் உறுத்தலாக இருந்தால் அதை நீக்கவும் தயார், என்றால், திரைப்படத்தில் அப்படியே இருக்குமா நஸ்ரிமா அப்பொழுது ஒப்புக்க்கொள்வாரா பேசாமல், நஸ்ரியாவை சென்சார் போர்ட் உறுப்பினராக போட்டு விடலாம். நாடு உருப்பட்டு விடும்.\nகுறிச்சொற்கள்:இடுப்பு, ஜாக்கெட், தாவணி, தொப்புள், நசீம், நடிகை, நய்யாண்டி, நஸீம், நஸ்ரியா, நஸ்ரியா நசீம், மார்பகம், முதுகு, முலை, முஸ்லிம்\nஅம்முக்குட்டி, இடுப்பு, குட்டி, தொடை, தொப்புள், நய்யாண்டி, நஸ்ரியா, மார்பகம், முதுகு, முலை இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nதொப்புளை காட்டுவது போன்ற கவர்ச்சி காட்சியை காட்டி விட்டார்கள் – நடிகை நஸ்ரியா நசீம் புகார்\nதொப்புளை காட்டுவது போன்ற கவர்ச்சி காட்சியை காட்டி விட்டார்கள் – நடிகை நஸ்ரியா நசீம் புகார்\nஇளம் பெண்கள் நடிக்க வருவது ஏன்: சினிமாவில் நடிப்பிற்காக நடிகைகள் வருகிறார்கள், பெண்களாக இளம் வயதில் வருகிறார்கள் எனும்போது, அக்கால பருவத்தை, அப்பருவத்தின் உருவத்தை, உருவத்தின் அமைப்பை, அமைப்பின் தன்மையைப் பயன் படுத்திக் கொண்டுதான் நடித்து பணம், புகழ் சம்பாதிக்க வருகிறார்கள். இல்லையென்றால் படிக்கும் வயதில், படித்துக் கொண்டிருக்கும் போதே, படிப்பை விட்டு நடிக்க எந்த இளம் பெண்ணும் வரமாட்டாள். ஆண் நடிகர்கள் சண்டை காட்சிகளில், அபாயகரமான காட்சிகளில் மறுக்கும் போது, பயப்படும் போது, “டூப்” போட்டு நடிக்க வைப்பது காட்சிகளை விறுவிறுப்பாகக் காட்டுவது என்பது நூறாண்டுகளாக நடந்து வருகின்றது. பெண்களும் அவ்வாறே செய்து வந்தனர். முன்பெல்லாம் கற்பழிப்பு, நடனம் போன்ற காட்சிகளில் “டூப்” போடுவார்கள். இதற்காக ஒரு நடிக-நடிகைப் பட்டாளமே இருந்து வருகிறது.\n“டூப்” போடக் கூடாது, “டப்பிங் வாய்ஸ்”, பின்னணி பாடகர்கள் தேவையில்லை என்று சொல்வார்களா: சொந்த குரலில் பேச முடியாத நடிகைகள் அதிகம். பல மொழிகளில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், பேச முடியாத நிலை. எனவே “வாய்ஸ் டப்பிங்” என்பது சாதாரணமாகி விட்டது. இல்லை, “டூப்” போடக் கூடாது, “டப்பிங் வாய்ஸ்” தேவையில்லை, நானே வசனம் பேசுகிறேன் என்று அந்நடிகைகள் ரோஷத்��ுடன் முன்வருவதில்லை. “எடிட்டிங்”கிலேயே, அம்முறை பல காரணங்களால் கையாளப்படுகிறது. பாடுவதைப் பற்றி கெட்கவே வேண்டாம். அக்காலத்தில் தான், பாடுபவர்களுக்குத் தான் நடிக்க சந்தர்ப்பம் என்று இருந்தது. இன்றோ, நடிகைகளுக்கு காட்டத் தெரிந்தால் தான், நடிக்க சந்தர்ப்பம் என்றுள்ளது. காட்ட முடியாது என்றால், இக்காலத்தில், எந்த தயாரிப்பாளர், இயக்குனர், ஏன் நடிகரே ஒப்புக் கொள்ளமாட்டார். இவ்விசயத்தில் “நான் – வெஜ்” கேடகரிகள் தாம் அதிகம்\nதொப்புளைகாட்டுவதுபோன்றகவர்ச்சிகாட்சியைகாட்டிவிட்டார்கள்– (படிப்பா–நடிப்பா): நான் நடிப்பது போல, வேறு நடிகையை பயன்படுத்தி, தொப்புளை காட்டுவது போன்ற கவர்ச்சி காட்சியை பதிவு செய்து, “நய்யாண்டி’ பட விளம்பர, “டிரெய்லர்’ வெளியிட்டு விட்டனர்,” என, நடிகர் சங்கத்தில், நடிகை நஸ்ரியா நசீம் புகார் கொடுத்துள்ளார்[1] என்ற செய்தி வேடிக்கையாக இருக்கிறது. எதையதையோ காட்டி நடிக்கும் போது, ஒரு நடிகை இப்படி புகார் செய்கிறாரா என்று வினோதமாக இருந்தது. இவரும் படிப்பை விட்டுவிட்டுத்தான் நடிக்க வந்துள்ளார். அந்த ஆசை இல்லையென்றால், பி.காம் முடித்திருப்பாரே படிப்புத் தேவையில்லை என்பதால் தானே, “காமாக” நடிக்க வந்திருக்கிறார்\nதமிழகத்திற்குமலையாளநடிகைகள்இறக்குமதி: மலையாள நடிகை நஸ்ரியா நசீம், “நேரம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். கேரளத்தைச் சேர்ந்த இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இதெல்லாம் ஏன் என்று தெரியவில்லை. தமிழுக்காக உயிர் விடும் கூட்டங்கள், வந்தேறிகள் என்று ஓலமிடும் சித்தாந்திகள், இதனை ஏன் கண்டுகொள்வதில்லை என்று தெரியவில்லை. தமிழகத்தில் இத்தகைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதே செய்தியாக உள்ளது. முன்பெல்லாம் (30-50 வருடங்களுக்கு முன்னால் கூட) ஒரு குறிப்பிட்ட நடிகையின் நடனம் உள்ளது என்பதற்காகவே, தமிழக ரசிகர்கள் சினிமா பார்ப்பதுண்டு. வீடியோ, கம்ப்யூட்டர் எல்லாம் இல்லாததால், தியேட்டருக்குச் சென்றே பலமுறை பார்ப்பார்கள்.\n“ராஜாராணி‘க்குப்பிறகு, “நய்யாண்டி‘: ரசிகர்களிடம் வரவேற்பு இருந்ததால், “ராஜா ராணி, நய்யாண்டி’ படங்களிலும் வாய்ப்பு கிடைத்தது. தமிழகத்தில் இத்தகைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதே செய்தியாக உள்ளது. இதில், “ராஜா ராணி’ படம் வ��ளியாகி தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. “நய்யாண்டி’ படம் வரும், 11ம் தேதி திரையிடப்பட உள்ளது. தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை, சற்குணம் இயக்கியுள்ளார். இப்படத்தை ஃபைவ் ஸ்டார் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.கதிரேசன் தயாரித்துள்ளார்.\nகவர்ச்சியாக, தொப்புள்தெரிவதுபோலநடித்தகாட்சி: தமிழக சினிமா வல்லுனர்களின் ரசனையே அலாதியானது. முன்பு ஒரு நடிகையின் தொப்புளைச் சுற்றி பொம்மரம் விட்டு காட்டியதாக படம் வெளியானது. அதையெல்லாம், தமிழனங்கள் சுயமரியாதையோடு பார்த்து ரசித்துள்ளன. இப்பொழுது, “நய்யாண்டி’ படத்திற்காக, “யூ டியூபில்’ வெளியிடப்பட்டுள்ள விளம்பர, “டிரெய்லரில்’ நடிகை நஸ்ரியா நசீம், கவர்ச்சியாக, தொப்புள் தெரிவது போல நடித்த காட்சியும் சேர்க்கப்பட்டிருந்தது. இக்காட்சியில், நஸ்ரியா நடிக்கவில்லை; வேறு நடிகை ஒருவரை, இயக்குனர் நடிக்க வைத்து, “டிரெய்லர்’ வெளியிட்டு, மோசடி செய்து விட்டதாக, நடிகை நஸ்ரியா புலம்புவதாக, தகவல் வெளியானது[2]. நடிகையின் சுயமரியாதை பெரியதா, தமிழக ரசிகர்களின் உரிமை பெரியதா என்று பட்டி மன்றம் நடத்த வேண்டிய தருணம், தமிழர்களுக்கு வந்து விட்டது\nஎன்அனுமதிபெறாமல்இப்படியொருகாட்சியில்என்னைக்காட்டியிருப்பதுஎன்னைஇழிவுப்படுத்தும்செயலாகும்: இதுகுறித்து, நஸ்ரியாவிடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது: “பாடல் காட்சியில், கிளாமராக நடிக்க கேட்டனர். நான் முடியாது என, தெரிவித்து விட்டேன். ஆனால், நான் கிளாமராக நடிப்பது போன்ற காட்சியை, “யூ டியூபில்‘ விளம்பர டிரெய்லர் வெளியிட்டு உள்ளனர். இது ஒப்பந்தத்தை மீறிய செயல்.\nஇதுகுறித்து, இயக்குனர் சற்குணத்திடம் கேட்டதற்கு, “ஒப்பந்தப்படி நீங்கள் நடிக்க முடியாது என, கூறியதால், வேறு நடிகையை வைத்து படமாக்கினோம்‘ என, தெரிவித்தார். இந்த மோசடி குறித்து, நடிகர் சங்கத்தில் புகார் செய்துள்ளேன்”, இவ்வாறு, நஸ்ரியா தெரிவித்தார். சினிமாவில் இப்படியெல்லாம் ஒப்பந்தம் போட்டிருந்தால், தமிழகம் உருப்பட்டிருக்குமே எத்தனையோ இளைஞர்கள் தப்பித்திருப்பார்களே எத்தனையோ இளைஞிகளின் கற்பு காப்பாற்றப் பட்டிருக்குமே\nநடிகர்சங்கத்தில்நீதிகிடைக்காதபட்சத்தில்நீதிமன்றத்தில்வழக்குதொடரவும்முடிவுசெய்துள்ளேன்: “என் அனுமதி பெறாமல் இப்படியொரு ��ாட்சியில் என்னைக் காட்டியிருப்பது என்னை இழிவுப்படுத்தும் செயலாகும். திரைத்துறையில் எனக்கென ஒரு நற்பெயர் உள்ளது. அதை களங்கப்படுத்தும் விதமாக இந்த காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த காட்சிகளை நீக்க உத்தரவிடும் படி கேட்டுக் கொள்கிறேன். என் அனுமதியுடன் எடுக்கப்பட்ட காட்சிகள் மட்டுமே அதில் இடம் பெறும் என எதிர்பார்க்கிறேன். இது குறித்து படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் மீது நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளேன். அங்கு இதற்கான நீதி கிடைக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்குதொடரவும் முடிவு செய்துள்ளேன்”, என்றார்[3]. பேஸ்புக்கிலும் இவ்வாறே உள்ளது[4]. நஸ்ரியா தரப்பிலிருந்து வாய் மொழி புகார் மட்டுமே வந்துள்ளதாகவும், மனுவாக புகார் பெறப்பட்டவுடன் இது பற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன[5]. இதுகுறித்து, இயக்குனர் சற்குணம் மற்றும் தயாரிப்பாளரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, இருவரின் மொபைல் போன்களும் “சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தன.\nநஸ்ரியாநசீம் மற்றும் தஸ்லிமா நஸ்.ரீன் பிரச்சினைகள்: இந்தியாவில் இம்மாதிரியான பெயர்கள் கொண்ட பெண்களால் அடிக்கடி பிரச்சினைகள் வருகின்றன. தஸ்லிமா நஸ்.ரீன் பெயரை, நஸ்லிமா தஸ்.ரீன் என்றெல்லாம் போட்டு குழப்பினார்கள். நல்லவேளை, இங்கு நச்ரிமா நஸிம் என்று சொல்லவில்லை. சொல்லியிருந்தால், அதற்கும் ஒரு புகார் எழுந்திருக்கும். இருவரும் முஸ்லிம்கள் என்று தெரிய வருகிறது. ஒருவேளை, கூடிய சிக்கிரத்தில், முஸ்லிம் பெண்கள் நடிக்கலாமா, கூடாதா என்று கூட விவாதம் வரலாம். சானியா மிர்ஸாவை, குட்டைப் பாவாடைப் போட்டுக் கொண்டு விளையாடக் கூடாது என்றெல்லாம் மிரட்டப் பட்டார். இனி முஸ்லிம் நடிகைகள் என்ன செய்வார்கள் என்று பார்ப்போம். தஸ்லிமா நஸ்.ரீனின் புடவை, தலைமுடி பிடித்து இழுக்கப்பட்டபோது, தாக்கப் பட்டபோது, யாரும் கண்டுகொள்ளவில்லை. எட்ந்த தமிழனும் வாயைத் திறக்கவில்லை. இனி தொப்புள் பிரச்சினை என்னவாகும் என்று பார்ப்போம்\nகுறிச்சொற்கள்:இடுப்பு, கால், கை, தொப்புள், நடிகை, நஸ்ரியா, முதுகு, வயிறு\nஇடுப்பு, கால், கை, தஸ்லிமா, தொப்புள், தோள், தோள்பட்டை, நஸ்ரின், முதுகு, வயிறு இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட�� போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\n��ல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nசினிமாகாரர்களுக்கு அறிவுரை வழங்கிய நீதி மன்றம் – சமுதயப் பொறுப்போடு கேட்பார்களா\nநிர்வாண நடிகைகளை விட்டுவிட்டு, 50 வயதாகும் ஶ்ரீதேவி அரைகுறை ஆடை-உடைகளில் வருவதால் வருத்தப் படும் மகளிர் அமைப்பினர்\nமகள் மற்றும் சேர்ந்து வாழும் மனைவி இருவருக்கும் சமரசம் செய்ய முயன்ற தந்தை மற்றும் கணவன் – திரைக்கு முன்னால், பின்னால்\nகவர்ச்சியாக நடித்து வரும், சுருதி ஹஸன் தனக்கு ஒரு டாக்டர் தொல்லை தருவதாக சைபர் போலீசில் புகார்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nமுற்றும் திறந்த நிலையில், செக்யூலரிஸ விளிம்பில், எல்லாமே ஒன்று என்ற பக்குவத்தில், குலத்தொழிலைக் கொண்டு சிறக்கும் ஸ்ருதி\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\nசரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/astrology/03/197026?_reff=fb", "date_download": "2019-08-17T12:49:14Z", "digest": "sha1:YISHJVOTGQWVXRGCNF2KOTAKARQRGOEB", "length": 21288, "nlines": 159, "source_domain": "news.lankasri.com", "title": "குரு பார்த்தால் நீங்கள் ராஜ வாழ்க்கை வாழ்வீர்கள்: முக்கிய தகவல்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகுரு பார்த்தால் நீங்கள் ராஜ வாழ்க்கை வாழ்வீர்கள்: முக்கிய தகவல்கள்\nகுரு பகவான், நவக்கிரகங்களில் முதன்மையான சுபகிரகம் ஆவார். மனிதனின் வாழ்வில் பல்வேறு உன்னதமான உணர்வுகளை உண்டாக்கக்கூடிய ஆற்றல், குரு பகவானுக்கு உண்டு.\nஒருவரின் ஜனன ஜாதகத்தில் குரு பலமாய் அமைந்திருந்தால் மட்டுமே, வாழ்க்கை சுபீட்சமாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும். தன காரகனாகவும், புத்தி காரகனாகவும் விளங்கும் குரு பகவான், மங்கள காரகனாகவும், புத்திர காரகனாகவும் இருக்கிறார். இறை வழிபாட்டிற்கும், ஞானத்திற்கும் குரு பகவானே காரகனாகிறார்.\nஒழுக்கம், மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனநிலை, சுகவாழ்வு, புத்திரர்கள், பேரன்கள், பெருந்தன்மையான குணம், தூய்மை, புனிதமான நீர், இறை வழிபாடு, அறிவு, செல்வம், செல்வாக்கு, மத குருமார்கள், கல்வித்துறை, குதிரை, யானை, அழகிய வீடு, பிரம்மா, ஞானம், யோகப்பியாசம், ஆசிரியர் தொழில், அஷ்ட சித்திகளை அடைதல், புரோகிதம், மதிநுட்பம், பெரியோர்களின் ஆசி, அரசாங்க அனுகூலங்கள், பாராட்டுகள், விருதுகள், சாந்தமான சுபாவம், கண்கள், வாக்கு பலிதம், ஆண்டியாதல், ரிஷி உபதேசம் பெறுதல் ஆகிய அனைத்திற்கும் காரகனாக இருப்பவர் குரு.\nஜனன ஜாதகத்தில் குரு பகவான் பலவீனமானால், ஞாபகமறதி, காதுகளில் பாதிப்பு, குடல் புண், பூச்சி களால் பாதிப்பு, பெரியோர்களின் சாபம், கோவில் பிரச்சினையில் ஈடுபடுவது, வறுமை போன்றவற்றால் உடல்நிலை பாதிப்பு உண்டாகும்.\nதான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களை குரு பகவான் பார்வை செய்கிறார். குரு நின்ற வீட்டில் அதிக நற்பலன்களை கொடுப்பதில்லை என்றாலும், பார்வை செய்யும் இடங்கள் ஏற்றம் பெறுகிறது. ‘குரு பார்க்க கோடி புண்ணியம்’ என்பது ஆன்றோர் வாக்கு. எத்தகைய தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் விலகிவிடும்.\nகுரு உச்சம் பெற்று கடக ராசியி��் சஞ்சரிக்கும் போது, 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி பூ பூக்கிறது. சிம்மத்தில் சஞ்சரிக்கும் போது மாசி மகாமகம் கொண்டாடப்படுகிறது. கும்ப ராசியில் சஞ்சரிக்கும் போது கும்பமேளா கொண்டாடப்படுகிறது.\nகுரு திசை ஒருவருக்கு நடைபெற்றால், ராஜாவின் திசை நடப்பதாக கூறுவார்கள். வலுபெற்று அமைந்த குரு திசை ஒருவருக்கு இளமையில் நடைபெற்றால், அவர் கல்வியில் சாதனை மேல் சாதனை செய்வார். திருமண வயதில் நடைபெற்றால் சிறப்பான மண வாழ்க்கை, தொழில் ரீதியாக மேன்மை, பொருளாதார உயர்வு ஏற்படும். இறுதி காலத்தில் நடைபெற்றால் புத்திரர்களால் உயர்வு, சமுதாயத்தில் பெயர், புகழ் உண்டாகும்.\nபலமிழந்து அமையப் பெற்ற கிரகங்களின் மீது குரு பார்வை இருந்தால், அவற்றின் தோஷங்கள் விலகி பலமுள்ளதாக மாறிவிடும். குரு தனித்து இருப்பது நல்லதல்ல. ‘குரு நின்ற இடம் பாழ்’ என்பார்கள். அதுவே குரு கிரகச் சேர்க்கையுடன் அமைந்தால், அந்த இடம் பலம் வாய்ந்ததாக மாறுகிறது.\nகெஜகேசரி யோகம், ஹம்ச யோகம், குரு சந்திர யோகம், குரு மங்கள யோகம், கோடீஸ்வர யோகம், சண்டாள யோகம், சகடை யோகம் ஆகியவை, குரு பகவானால் உண்டாகக்கூடிய யோகங்கள் ஆகும்.\nகுரு, கோட்சார ரீதியாக 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில், பொருளாதார மேன்மை, சுபகாரியங்கள் கைகூடக்கூடிய அமைப்பு, தொழிலில் மேன்மை, புத்திர பாக்கியம் போன்ற யாவும் சிறப்பாக அமையும். ராசிக்கு 2, 5, 7, 9, 11-ல் கோட்சார குரு வரும் போது, குரு பலம் என கூறுகிறோம். ஆனால் குரு ஒரு சுற்றுக்கு 12 வருடம் எடுத்து கொள்வதால், ஒருவருக்கு 5 முறை தான் குரு பலம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.\n2-ல் குரு வரும் போது, குடும்பத்திற்கு நலம் பயக்கும். தன வரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் குழந்தை, திருமணம் போன்ற சுப நிகழ்வுகளை நிகழ்த்தி உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கும்.\n5-ல் குரு வரும் போது குழந்தை பாக்கியம் கிடைக்கும். உயர் கல்வி வாய்ப்பு கைகூடும். குல தெய்வ, இஷ்ட தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். பூர்வ புண்ணிய பலன் கிடைக்கும். கவுரவ பதவிகள் தேடி வரும். பூர்வீகம் தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வரும். குழந்தைகளுக்கு சுப காரியம் நடைபெறும்.\n7-ல் குரு வரும் போது, திருமணம் நடைபெறும். கணவன்- மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். கூட்டுத் தொழில் சிறக்கும். புதிய த���ழில் ஒப்பந்தங்கள் கைகூடும். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.\n9-ல் குரு வரும் போது தந்தை, மூத்தவர்களுக்கு நலம் சேரும். பித்ருக்களின் ஆசி கிடைக்கும். வெளி மாநில, வெளிநாட்டு வேலை, தொழில் வாய்ப்பு கிடைக்கும். தந்தைக்கு யோகம், தந்தை வழி முன்னோர்களிடம் நல்லிணக்கம் ஏற்படும். புனித தலங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்லும் பாக்கியம் கிடைக்கும்.\n11-ல் குரு வரும் போது, தொழிலில் லாபம் அதிகரிக்கும். திடீர் தன லாபம், பாலிசி முதிர்வு, சொத்துக்கள் கிடைக்கும்.\nமேலும் குருவுக்கு 1, 5, 9 பார்வை பலம் உண்டு. ஜனன ஜாதக அடிப்படையில் குரு ஜாதகருக்கு மாரகராகவோ, பாதகராகவோ, அஷ்டமாதிபதியாகவோ இருந்தால் கூட கோச்சாரத்தில் 2, 5, 7, 9, 11-ம் பாவத்துடன் சம்பந்தம் பெறும் போதும், 5, 7, 9 பார்வையால் பார்க்கும் பாவத்தையும், அந்த பாவத்தில் உள்ள கிரகத்தின் மூலமும் சுப பலனே கிடைக்கச் செய்வார்.\nகோச்சாரத்தில் குரு, சூரியனை பார்க்கும் போது ஆன்மபலம், ஆத்ம சுத்தி கிடைக்கும். அரசு உத்தியோகம், கவுரவ பதவிகள், அரச பதவிகளும் கிடைக்கச் செய்வார்.\nசந்திரனை பார்க்கும் போது, தாய், தாய் வழி உறவினர்களின் அன்பு, ஆதரவு கிடைக்கும். திருமணமான பெண்களுக்கு மாமியாருடன் நல்லிணக்கம் ஏற்படும். பெண்களுக்கு கருப்பை தொடர்பான நோய் தீரும்.\nசெவ்வாயை பார்க்கும் போது, நிலம், புதிய வீடு, வாகன யோகம் உண்டு. உடன் பிறந்தவர்களிடம் நல்லிணக்கம் ஏற்படும். நீண்ட நாட்களாக விற்க முடியாத சொத்து விற்பனையாகும். ரத்தம் தொடர்பான நோய் நீங்கும். மத்திய அரசு வேலை, மத்திய அரசின் சன்மானம் கிடைக்கும்.\nபுதனை பார்க்கும் போது, வெளியில் சொல்ல முடியாத.. மறைமுகமான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். சுமாராக படிக்கும் பிள்ளைகள் கூட நல்ல பெயரெடுக்கும் பிள்ளையாக மாறும்.\nகுருவை பார்க்கும் போது, பணப்புழக்கம் அதிகரிக்கும். வராக்கடன் வசூலாகும். சமுதாய அங்கீகாரம் கிடைக்கும். ஆச்சார அனுஷ்டானங்களை கடைப்பிடிப்பீர்கள்.\nசுக்ரனை குரு பார்த்தால் நகை வாங்கலாம். அடமானத்தில் உள்ள நகைகளை மீட்பீர்கள். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.\nசனியை பார்த்தால், தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வரும்.\nராகுவை பார்த்தால் அதிர்ஷ்டம் தொடர்பான பண வரவு கிடைக்கும்.\nகேதுவை பார்த்தால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நாத்திகர்கள் கூட ஆன்மிக நாட்டம் ஏற்பட்டு பிரபஞ்ச சக்தியை உணர்வார்கள்.\nஇப்படி மனித வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வும் குரு பலத்தினால் தான் நடத்தி தரப்படுகிறது என்பதால், ஒருவரது ஜாதகத்தில் குருவின் பங்கு அளப்பரியது.\nஜனன ஜாதகத்தாலும், கோச்சாரத்தாலும், குரு பலம் குறைவாலும் அதிக சிரமத்தைச் சந்திப்பவர்கள், அதற்கு பரிகாரமாக சிவனை வணங்கி, ருத்ராபிஷேகம் செய்ய வேண்டும். அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்யவும். மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிற பூக்களை அணிவது நல்லது. வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=annaiyinvaralarum_vazhipadu", "date_download": "2019-08-17T12:49:44Z", "digest": "sha1:FKADQK7RZ4CPGUWL6J6Q6FPBIY3HSMRV", "length": 4861, "nlines": 139, "source_domain": "karmayogi.net", "title": "II. அன்னையும் வழிபாடுகளும் | Karmayogi.net", "raw_content": "\nமனதை கடந்தவன் ரிஷிகளையும் தெய்வங்களையும் கடந்தவன்.\nHome » அன்னையின் வரலாறும், வழிபாடுகளும் » II. அன்னையும் வழிபாடுகளும்\n03. அன்றாடம் அன்னை தரிசனம்\n‹ 30. அன்னையின் தரிசனம் up 01. தியானம் ›\n01. அன்னையின் வரலாறும், வழிபாடுகளும்\n02. ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கையும் வரலாறும்\n03. ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம்\n05. ஸ்ரீ அரவிந்தர் — அன்னையின் பூரண யோகம்\n06. மரபில் வந்த யோகப் பாதைகளும், பூரண யோகமும்\n07. உடல் நலம், நோய், உடலின் தன்மை\n11. உலக நாடுகளைப் பற்றி அன்னை\n12. அன்பர்கள் வாழ்வில் அன்னையின் அருட்பார்வை\n13. அன்னையின் தனிப்பெரும் சிறப்பு\n19. எங்கும் அன்னை இருக்கின்றார்\n20. எதிலும் சம்பந்தப்படாத செய்திகள்\n21. அற்புதங்கள் அன்றாட நிகழ்ச்சிகளாகின்றன\n22. வாழ்க்கையில் அன்னையை ஏற்றுக் கொள்ளுதல்\n23. அன்னையும் தீர்க்க முடியாத பிரச்சனைகளும்\n24. அன்னையை ஆழ்ந்து ஏ���்றுக் கொளல்\n25. அன்னையைப் பூரணமாகச் செயல்பட வைப்பது எப்படி\n26. மனித வாழ்விலிருந்து அன்னையின் வாழ்வுக்கு மாறுதல்\n27. அன்னையிடம் இருந்த தாவர விலங்கு உறவு\n28. அன்னை காப்பாற்றும் விதம்\n29. அன்னை அருளின் சிறப்பு\n03. அன்றாடம் அன்னை தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/02/08/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-08-17T13:56:40Z", "digest": "sha1:4WF3E6YPTNJ6HQG4RIK3D7IEJC3S3SFG", "length": 11935, "nlines": 105, "source_domain": "www.alaikal.com", "title": "டென்மார்க் பெண் கவிஞர் திருமதி ரதி மோகனின் திருக்குறள் விளக்கம் | Alaikal", "raw_content": "\nஅக்டோபரில் 'தளபதி 64' படப்பிடிப்பு தொடக்கம்\n'இந்தியன் 2' புதிதாக ஃப்ளாஷ்பேக் காட்சிகள்\nகளமிறங்கும் வடிவேலு: எதிர்க்கத் தயாராகும் தயாரிப்பாளர் சங்கம்\nகோட்டாபயவிடம் கையொழுத்து வாங்கினால் பிள்ளையை காட்டுவோம் என்றார்கள்\nஇம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு\nடென்மார்க் பெண் கவிஞர் திருமதி ரதி மோகனின் திருக்குறள் விளக்கம்\nடென்மார்க் பெண் கவிஞர் திருமதி ரதி மோகனின் திருக்குறள் விளக்கம்\n“குடம்பை தனித்துஒழியப் புள்பறந்துஅற்றே உடம்போடு உயிர்இடை நட்பு”\nஉடம்புக்கும் உயிருக்கும் உள்ள உறவு கூட்டிற்கும் பறவைக்கும் உள்ள தொடர்பு போன்றது. கூட்டைத்தனியே விட்டுவிட்டு பறவை எந்த நேரத்திலும் பறந்து போய்விடும்.\nஇந்த உடலில் உயிர் இருக்கும் வரைதான் அதற்கு மதிப்பு. அது நீங்கிவிட்டால் அதை பிணம் என சொல்கிறோம்.. இதுநாள் வரை இருந்த உடம்புக்கு எத்தனை அழகுத்தைலங்கள் பூசி பராமரித்திருப்போம்.. அழகு அழகு என சொல்லியே பெருமை கொண்டிருப்போம்.. செருக்கு , ஆணவம், அகங்காரம் கொண்டு வாழ்ந்திருப்போம்.அத்தனையும் ஒரு நொடியில் காற்றோடு கலந்துவிடும் என்பதை புரியாதவர்களாய்….\nஉண்ணாமல் உறங்காமல் சிறுகச்சிறுக சேர்த்து வைத்த சொத்துக்கள் கூடத்தான் வந்திடுமா வாழும் வரை சேர்ந்த கூட்டம் கூடத்தான் வந்திடுமா\nஇதுநாள்வரை சேர்த்து வைத்த பாவங்களும் புண்ணியங்களும் மட்டுமே எம்மோடு கூட வரும் என்பதை மறவாது இருப்போம்.\nஉயிர் போனபின் இத்தனைநாள் கட்டி காத்த இந்த உடலை தொட அருவருத்து எட்ட நின்று ஒப்பாரி வைக்கும் சொந்தங்களும்..எத்தனை மணிக்காம் பிணம்(body) எடுக்கிறார்கள் என கேட்டபடி வரு���வர்கள் கூட இதுநாள்வரை அழைத்த நம் அழகான பெயரை உச்சரிப்பதில்லையே.\nஇவற்றை புரிந்து ,தெளிந்து கொள்ளாமல் மமதையோடுதானே இருக்கிறோம்..\nதற்பெருமை பிடித்தே அன்பில் மட்டும் வறுமையோடு வாழ்கிறோம்.\nசூதும்வாதும் வஞ்சகமும் மனமெல்லாம் நிறைத்தபடி உதட்டில் தேனும் உள்ளத்திலே நஞ்சையும் சுமந்தபடி.. இது சரிதானா\nஒருகணம் கண்களை மூடியபடி சிந்திப்போம்..\nஎன்ற சிந்தனையோடு இன்றும் என்றும் இனிய மனிதர்களாக வாழ்ந்துதான் பார்ப்போமே…\nஅன்போடு உங்கள் தோழி சகோதரி,\nஅலைகள் உலகச் செய்திகள் 08.02.2019 காணொளி வடிவம்..\nஅலைகள் உலகச்செய்திகள் 09.02.2019 சனிக்கிழமை\n16. August 2019 thurai Comments Off on கிறீன்ட்லாந்து நாட்டை ஒரே காசோலையில் வாங்க அமெரிக்க அதிபர் முயற்சி \nகிறீன்ட்லாந்து நாட்டை ஒரே காசோலையில் வாங்க அமெரிக்க அதிபர் முயற்சி \n16. August 2019 thurai Comments Off on இந்தியா பாகிஸ்தான் மோதல் இதுவரை எட்டுப்பேர் மரணம்.. மேலை நாடுகள் தகவல்..\nஇந்தியா பாகிஸ்தான் மோதல் இதுவரை எட்டுப்பேர் மரணம்.. மேலை நாடுகள் தகவல்..\n16. August 2019 thurai Comments Off on பறவை புகுந்து சோளக்காட்டில் இறங்கிய விமானம் ஈரானிய கப்பல்..\nபறவை புகுந்து சோளக்காட்டில் இறங்கிய விமானம் ஈரானிய கப்பல்..\nஉங்கள் நேரத்தை பொன்னாக்கும் புதுமை உலகச் செய்திகள் \nகிறீன்ட்லாந்து நாட்டை ஒரே காசோலையில் வாங்க அமெரிக்க அதிபர் முயற்சி \nஇந்தியா பாகிஸ்தான் மோதல் இதுவரை எட்டுப்பேர் மரணம் மேலை நாடுகள் தகவல்\nபறவை புகுந்து சோளக்காட்டில் இறங்கிய விமானம் ஈரானிய கப்பல் \nஈரானிய கப்பல் விடுவிக்கப்பட்டது ரஸ்ய நீர்மூழ்கி கப்பல்கள் நோர்வே கடலில் \n17. August 2019 thurai Comments Off on அக்டோபரில் ‘தளபதி 64’ படப்பிடிப்பு தொடக்கம்\nஅக்டோபரில் ‘தளபதி 64’ படப்பிடிப்பு தொடக்கம்\n17. August 2019 thurai Comments Off on ‘இந்தியன் 2’ புதிதாக ஃப்ளாஷ்பேக் காட்சிகள்\n‘இந்தியன் 2’ புதிதாக ஃப்ளாஷ்பேக் காட்சிகள்\n17. August 2019 thurai Comments Off on களமிறங்கும் வடிவேலு: எதிர்க்கத் தயாராகும் தயாரிப்பாளர் சங்கம்\nகளமிறங்கும் வடிவேலு: எதிர்க்கத் தயாராகும் தயாரிப்பாளர் சங்கம்\n16. August 2019 thurai Comments Off on இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு\nஇம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு\n16. August 2019 thurai Comments Off on காஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார்\nகாஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார்\n16. August 2019 thurai Comments Off on ��ிந்தித்து செயல்பட்டு உயிர் பிழைத்த கணவர்\nசிந்தித்து செயல்பட்டு உயிர் பிழைத்த கணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/arasamaram-vazhipaadu-manthiram/", "date_download": "2019-08-17T13:08:42Z", "digest": "sha1:4O36IU5MG2EM3FVQGJKTNXXARQGIT3SU", "length": 11259, "nlines": 121, "source_domain": "dheivegam.com", "title": "அரசமரம் வழிபாடு மந்திரம் | Arasamaram vinayagar", "raw_content": "\nHome மந்திரம் ஆயுள் பலத்தை அதிகரிக்க உதவும் அரசமர மந்திரம்\nஆயுள் பலத்தை அதிகரிக்க உதவும் அரசமர மந்திரம்\nஅரசமரம் வழிபாடு என்பது தமிழகத்தில் காலம் காலமாக நடக்கக்கூடிய ஒரு வழிபாட்டு முறை ஆகும். அரசமரத்தின் அடிப்பகுதியில் பிரம்மாவும், நடுப்பகுதியில் விஷ்ணுவும், நுனியில் சிவபெருமானும் குடிகொண்டுள்ளதாக சாஸ்திரம் கூறுகிறது. அப்படிப்பட்ட அரசமரத்தை ஒவ்வொரு நாள் வழிபாடுகளில் ஒவ்வொரு விதமான பலன்களை பெறலாம். அதே போல அரசமரத்தை எத்தனை முறை சுற்றுகிறோமோ அதற்கேற்ப நமக்கு பலன்கள் உண்டு. அரசமரத்தை சுற்றுகையில் கீழே உள்ள அரசமர வழிபாட்டு மந்திரம் அதை ஜபித்தால் நமது ஆயுள் பலம் அதிகரிக்கும்.\nஅரசமரம் வழிபாடு மந்திரம் :\nமூலதோ பிரம்மரூபாய மத்யதோ விஷ்ணுரூபிணே\nஅக்ரதஸ் சிவரூபாய வ்ருக்ஷ ராஜாயதே நம:\nஆயுர்பலம் யசோவர்ச்ச: ப்ரஜா: பசு வஸுநிச\nப்ரம்ம ப்ரக்ஞாம் சமேதாம் சத்வம் நோதேஹி வனஸ்பதே.\nஆயுள் பலம் கூட தினம் அரசமரத்தை 15 முறை வளம் வருவது நல்லது. அதே போல பெண்களுக்கு சுகப்பிரசவம் உண்டாக தினம் அரசமரத்தை 11 முறை வளம் வருவது நல்லது. ஒருவர் 1008 முறை அரசமரத்தை வலம் வந்தால் அஸ்வமேத யாகம் செய்த பலனை பெறலாம். அந்த அளவிற்கு சிறப்பு மிக்கது அரசமர வழிபாடு.\nஅரசமரத்தை எந்த கிழமையில் வழிபட்டால் என்ன பலன்:\nஞாயிற்றுக்கிழமைகளில் அரசமரத்தை வழிபடுவோர் முதலில் சூரிய பகவானை வழிபட்டுவிட்டு அதன் பிறகு அரசமரத்தை வழிபட வேண்டும். இதன் மூலம் குடும்பத்தில் உள்ள இன்னல்கள் அனைத்தும் விலகும்.\nதிங்கட்கிழமையிகளில் அரசமரத்தை சுற்றி வந்து வழிபடுவோர் சிவபெருமானை மனதில் நிறுத்தி அவர் நர்மதை ஜபித்தவாறே வழிபடலாம். இதன் மூலம் சௌபாக்கியங்கள் உண்டாகும்.\nநல்ல காரியங்களை துவங்கும் முன்பு அம்பிகையை நினைத்து செவ்வாய்க்கிழமைகளில் அரசமரத்தை வழிபாட்டால் தொட்டது துலங்கும். முயற்சிக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கைகூடும்.\nபுதன் கிழமைகளில் அரசமரத்தை வழிபாடுகளில் முப்பது மூக்கோடு தேவாரங்களை வணங்கி அவர்களின் அருள் பெற வேண்டலாம். இதன் மூலம் நமது நிலை உயரும்.\nவியாழக்கிழமைகளில் அரசமர வழிபாடு செய்கையில் தட்சிணாமூர்த்தியையும் சேர்த்து வழிபடலாம். இதனால் கலையிலும் கல்வியிலும் நாம் மேம்படலாம்.\nவெள்ளிக்கிழமைகளில் அரசமர வழிபாடு செய்கையில் லட்சுமிதேவியையும் சேர்த்து வழிபடலாம். இதனால் தொழில் நஷ்டங்கள், கடன் சுமைகள் நீங்கி வாழ்வில் செல்வம் பெருகும்.\nசனிக்கிழமைகளில் அரசமரத்தை வழிபடுகையில் விஷ்ணு பகவானை மனதில் நினைத்து வழிபடலாம். இதனால் அன்று நாம் செய்யும் அனைத்தும் நமக்கு நன்மையாகவே முடியும்.\nவேண்டிய வரம் தரும் வராஹி காயத்ரி மந்திரம்\nநீங்கள் விரைவில் சொந்த வீடு கட்ட, எதிரிகளை வெல்ல இம்மந்திரம் துதியுங்கள்\nஇன்று பூணூல் மாற்றும் போது கூறவேண்டிய யக்னோபவீதம் மந்திரம்\nஉங்களுக்கு ஆபத்துகள் ஏற்படாமல் இருக்க, காரிய தடை நீங்க மந்திரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/tag/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-08-17T14:16:40Z", "digest": "sha1:RFNDJBXFEIEJHIVPD4WVXTOYNOWN6NXC", "length": 81844, "nlines": 1231, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "ஆபாசப் பாட்டு | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nPosts Tagged ‘ஆபாசப் பாட்டு’\nநயனதாரா, தமன்னா – கொதிப்பு, சுராஜ் மன்னிப்பு: சினிமா நடனங்களும், உடைகளும், உடலைக் காட்டும் விகிதாசாரங்களும்\nநயனதாரா, தமன்னா – கொதிப்பு, சுராஜ் மன்னிப்பு: சினிமா நடனங்களும், உடைகளும், உடலைக் காட்டும் விகிதாசாரங்களும்\nநடிகைகள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை: நயனதாரா தொடர்கிறார், “ஆனால், நடிகைகளை வெறும் கவர்ச்சிப் பொம்மைகளாகப் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் பணம் செலவழித்து தியேட்டருக்குப் படம் பார்க்க வருகிறார்கள் என்பது போல், அவர் எந்த வகையான ரசிகர்களை மனதில் நினைத்துக்கொண்டு சொல்கிறார் என்று தெரியவில்லை. ஆடைகளைக் குறைப்பதற்காகவே நடிகைகள் பணம் பெற்றுக்கொண்டு நடிக்கின்றனர் என்ற கருத்தைக் கூறுவதன் மூலமாக, சினிமாவில் இது மட்டுமே நடக்கிறது என்பதாக, இளைஞர்கள் நினைக்கும் அளவுக்��ு சுராஜ் பேசி, அவர்களை தவறாக வழிநடத்துகிறார். ஆடைகளை களையவே நடிகைகள் பணம் வாங்கிக்கொண்டு நடிக்கின்றனர் என்று சுராஜ் கூறியதன் மூலம், சினிமாவில் இப்படித்தான் நடக்கிறது என்று எல்லோரும் நடிகைகளைப்பற்றி தவறாக நினைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நானும் வணிக படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளேன். டைரக்டர்கள் சொன்னார்கள் என்பதற்காகவோ, பணம் கொடுத்தார்கள் என்பதற்காகவோ அப்படி நடிக்கவில்லை. கதைக்கு தேவையாகவும், எனக்கு உடன்பாடாகவும் இருந்தால் மட்டுமே நடித்திருக்கிறேன். நடிகைகள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை”, இவ்வாறு நயன்தாரா கூறினார்.\nநடிகைகளை பொம்மைகளாக – ஜடப்பொருளாக பாவிக்கக் கூடாது, பார்க்கக்கூடாது: தமன்னா கூறியதாவது: “நடிகைகள் பற்றி டைரக்டர் சுராஜ் தெரிவித்த கருத்து, என்னை காயப்படுத்தியுள்ளது. கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அவர் என்னிடம் மட்டுமின்றி, சினிமா துறையில் உள்ள அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கேட்கவேண்டும். நடிகைகளாகிய நாங்கள், ரசிகர்களை சந்தோஷப்படுத்தவே நடிக்கிறோம். அதற்காக எங்களை காட்சி பொம்மைகளாக பார்க்கக்கூடாது. தென்னிந்திய படங்களில் 11 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். எனக்கு பிடித்த உடைகளை அணிகிறேன். நமது நாட்டின் பெண்களை கேவலமாக பேசுவதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. ஒரு தனிநபர் கருத்துகளை வைத்துக்கொண்டு, சினிமா துறையே இப்படித்தான் என்று நினைக்கவேண்டாம்’ என ரசிகர்களை கேட்டுக்கொள்கிறேன்,” இவ்வாறு தமன்னா கூறினார். ரசிகர்கள் நிச்சயமாக, இத்தகைய நடிகைகளை பொம்மையாக கருதவில்லை, ஆனால், உயிருள்ள ஆடும் நடிகைகளாகத்தான் கருதுகிறார்கள். அதனால் தான், பார்த்து ரசிக்கிறார்கள், ரசித்து அனுபவிக்கிறார்கள், அனுபவத்தை ரீல்-உலகத்திலிருந்து ரியல் வாழ்க்கைக்கு எடுத்து வர துடிக்கிறார்கள். திரையில் பார்த்தது கிடைக்காமல் இருந்தால் கூட, நேரில் பார்ப்பதை அடையத் தவிக்கிறார்கள். அந்நிலையில் தான், பாலியல் குற்றங்கள் ஏற்படுகின்றன.\nமன்னிப்பு கேட்ட சுராஜ்[1]: இவ்வாறு இரு நடிகைகளும் விளாசி தள்ளியுள்ளதாக விகடனும் கூறியுள்ளது[2]. அந்த விளாசலில் பணிந்து விட்டார் போலும். இந்நிலையில், இயக்குநர் சுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை���ில், “என்னை மன்னியுங்கள். தமன்னா உள்ளிட்ட அனைத்து கதாநாயகிகளும் என்னை மன்னிக்க வேண்டும். எனக்கு யாரை பற்றியும் தவறாக பேசி, அவர்கள் மனதை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. மீண்டும் என்னை மன்னிக்கவும். என்னுடைய வார்த்தைகளை திரும்ப பெறுகிறேன்”, என இயக்குநர் சுராஜ் கூறியுள்ளார்[3]. மன்னிப்பு கடிதம் ஒன்றை பத்திரிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ளார். சுராஜ் மன்னிப்புக் கோரியுள்ளதால், இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக கருதப்படுகிறது[4]. “நயன்தாரா, தமன்னா கோபத்திற்கு அடிபணிந்த சுராஜ்” என்று செய்தி வெளியிட்டாலும், கோபம் ஏன், எப்படி, எவ்வாறு, எதற்காக வந்தது என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும்[5]. “செல்வி…” என்றெல்லாம் தாஜா படுத்தினால்[6] கோபம் தணிந்து விடுமா தொழில் ரீதியாக, கோபம் எல்லாம் வந்தால் சினிமாவையே மறந்து விட வேண்டியதுதான்.\nசுராஜ் போன்ற வக்கிரம் பிடித்த ஆண்கள்: சுராஜ் ஒன்றையும் புதியதாகக் கூறிவிடவில்லை. ஏற்கெனவே, எல்லோருக்கும் தெரிந்த ரகசியத்தைத் தான் சொல்லியிருக்கிறார் என்றும் “இந்தியன் எக்ஸ்பிரஸ்” கருத்து தெரிவித்துள்ளது[7]. இந்நடிகைகளின் உடை என்ன அப்படி பெண்களை பாதித்து விடப்போகிறாதா என்று கேள்வியை எழுப்பியுள்ளது. அதே நேரத்தில், சுராஜின் மன்னிப்பு சொதப்பலானது என்றும் விவர்சித்துள்ளது[8]. “இந்தியன் எக்ஸ்பிரஸ்” இவ்விசயத்தை தலையங்கமாக தீட்டியுள்ளது வியப்பாக உள்ளது. சுராஜின் வார்த்தைகளில் வக்கிரம் தான் வெளிப்படுகிறது. உடை தைக்கும் அந்த தையல்காரனின் ஆதங்கம் கூட, இந்த ஆளின் பேச்சில் இல்லாததை கவனிக்கலாம். காசு கொடுக்கிறோம், அதனால், நாம் சொல்லும்படி அல்லது எதிர்பார்க்கும் ஆடையில் ஆடவேண்டும் என்று நினைப்பது தெரிகிறது. இப்படித்தான் நடிகைகள் பதிலடி கொடுத்துள்ளார்கள். ரன்யா ராவ், அஸ்னா ஜவேரி, நிக்கி கல்ரனி, பிரியா ஆனந்த் முதலியோரும் அவ்வாறுதான், சுராஜை விமர்சித்துள்ளமனர்[9]. மேற்கத்தைய உடை அணிந்தால் குடிக்க வேண்டும், போன்ற சிந்தனை மாற வேண்டும், என்றார் ரன்யா ராவ். நடிகையின் தனிப்பட்ட விருப்பு-வெறுப்பு, அந்தரங்கம் முதலியவற்றில் டைரக்டர் நுழைய முடியாது என்றார் அஸ்னா ஜவேரி. நடிகையும் தன்னுடைய குடும்பத்திற்கு பதில் சொல்லவேண்டியுள்ளது என்றார் நிகில் கல்ரனி. சொந்த கருத்துகளை, அவரவர்களுக்குள்ளே வைத்துக் கொள்ளவேண்டும் என்றார் பிரியா ஆனந்த்.\nபெரியார் நிர்வாணத்தை பரிசோதித்தார், ஆனால், பெரியார் பக்தர்கள் திகம்பர சந்நியாசிகளைத் தாக்குகிறார்கள்: சினிமா, நடிகைகள், திராவிடத்துவம் ஆரம்ப காலத்திலிருந்து, நெருங்கிய தொடர்பு, இணைப்பு, மற்றுன் சம்பந்தம் இருப்பதினால், இவ்வாறு அலசப்படுகிறது. உடையில்லாத நிலையை நிர்வாணம் என்றால், அதைக் கண்டு பயப்படுவதா, ஆபாசம் என்பதா, புனிதம் என்று போற்றுவதா, பகுத்தறிவு என்பதா போன்ற கேள்விகள் எழுகின்றன. தமிழகத்தைப் பொறுத்த வரையில், “பகுத்தறிவு பகலவன்” போன்றோரே, நிர்வாணத்துடன் பரிசோதனை செய்துள்ளதாக, பெரியாரின் பக்தர்கள் பெருமையோடு சொல்லிக் கொண்டாலும், இதுவரை, ஒரு நிர்வாணப் படத்தையும் வெளிப்படையாக காட்டவில்லை. அதாவது மறைத்துதான் வருகிறார்கள். அதே நேரத்தில் திகம்பர ஜைன சந்நியாசிகள் கால்நடையாக தமிழகத்திற்கு வந்தால் அவர்களை அடிக்கச் செல்கிறார்கள். மகாவீரரை ஆதரிக்கும் திராவிடத்துவம், திகம்பரத்தை எதிர்ப்பதும் முரண்பாடே. உண்ணா விரதம் என்றால், உண்ணும் விரதம் கடைபிடிக்கிறவர்கள் எதிராக அல்லவா செய்து காட்ட வேண்டும். இல்லை, நாங்களும் தீச்சட்டி பிடிப்போம் பாணியில், இவர்களும் நிர்வாண ஊர்வலம் செல்ல வேண்டும். ஆனால், செய்வதில்லையே, சாப்பிடும் விசயத்தைத்தான் செய்து வருகின்றனர்.\nநிர்வாணம் காசுக்காக விற்கப்படும் போது, வாங்க மனிதர்களும் இருப்பார்கள்: அது திராவிட சித்தாந்தமாக, மதமாக, சினிமாவாக இருக்கலாம். சினிமாவைப் பொறுத்த வரையில் காட்சிகள் இரு கண்களுக்கு மட்டுமல்லாது அந்தரங்கம் அனங்கமாக அரங்கேறியப் பிறகு, லட்சம்-கோடி கண்களுக்குக் காணிக்கையாகப் படுகிறது. இக்கால தொழிற்நுட்பத்தினால், அடிக்கடி வேண்டும் போதெல்லாம் பார்த்துக்கொள்ளும் வசதியும் உள்ளது. பிறகு உடலின் கதியென்ன, புனிதம் என்ன, கற்பென்ன. இதை உபயோகப்படுத்தி, புனிதப்போரைத் தொடங்கு, புனிதத்தை உன் புனிதத்தால் வெற்றிகொள், சொர்க்க வாசல் உனக்காக திறந்திருக்கிறது; அதற்குள் நுழைய வேண்டுமானால், இந்த சொர்க்கத்தை அனுபவித்து விடு என்ற கொள்கையிலும் செயல்படும் நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள். “கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ”, என்று பாட்டைக் கேட்���ு 30 ஆண்டுகள் ஆகியிருக்கும் நேரத்தில், இன்றைய காலகட்டத்தில் அதிகமாகத்தான் எதிர்பார்ப்பார்கள்.\n[2] விகடன், இயக்குநர் சுராஜை விளாசிய நயன்தாரா, தமன்னா..\n[5] தமிழ்.வெப்துனியா, நயன்தாரா, தமன்னா கோபத்திற்கு அடிபணிந்த சுராஜ், Last Modified: திங்கள், 26 டிசம்பர் 2016 (19:58 IST)\nகுறிச்சொற்கள்:ஆடுதல், ஆட்டம், ஆட்டுதல், ஆபாச நடிகை, ஆபாசப் பாட்டு, ஆபாசமாக காட்டு, கவர்ச்சி, காட்டுதல், கிளப் டான்ஸ், குத்தாட்டம், சுராஜ், ஜோதி லட்சுமி, தமன்னா, நயனதாரா, நயனதாராவின் மீது ஆபாச வழக்கு, நயன்தாரா, ஹெலன்\nஅங்கம், அசிங்கம், ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், ஆபாசம், இடை, உடலீர்ப்பு, உடல் விற்றல், உணர்ச்சி, ஒழுக்கம், ஒழுங்கீனம், கற்பு, கவர்ச்சி, காட்டுதல், காட்டுவது, குலுக்கல், கூத்து, கொங்கை, கொச்சை, செக்ஸ் ஊக்கி, செக்ஸ் தூண்டி, ஜோதி, ஜோதிலட்சுமி, தமன்னா, தொப்புள், தொப்புள் குழி, நடிகை, நயந்தாரா, நயனதாரா, நயனதாராவின் மீது ஆபாச வழக்கு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசினிமாகாரர்களுக்கு அறிவுரை வழங்கிய நீதி மன்றம் – சமுதயப் பொறுப்போடு கேட்பார்களா\nசினிமாகாரர்களுக்கு அறிவுரை வழங்கிய நீதி மன்றம் – சமுதயப் பொறுப்போடு கேட்பார்களா\nபொய் வழக்கு போட்டதால் ஜாமீன் கேட்டு மனு: சென்னை மணலியை சேர்ந்தவர் பிரபுகுமார் (வயது 19). இவர் 16 வயது சிறுமியை பொது இடத்தில் வைத்து ஆபாசமாக கேலி செய்ததாக குற்றம் சாட்டி போலீசார் கைது செய்தனர்[1]. ஐபிசி பிரிவு 341 [தவறான தடுப்பு], 294(b) [ஆபாசப் பாட்டுப் பாடுதல்], 506 [மிரட்டுதல்], முதலியவை மற்றும் பொகோசோ சட்டம் பிரிவு 12 [பாலியல் ரீதியில் தொல்லை] முதலியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டது[2]. இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் பிரபுகுமார் மனு தாக்கல் செய்தார்[3]. இந்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘16 வயது சிறுமியும், பிரபுகுமாரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். இது அவர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கு’ ஆகவே இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் தரவேண்டும், என்று வாதிட்டார்[4]. காதலித்தால், பையனுக்கு, தெருவில் ஹாயுடன் போகும் போது ஒரு பெண்ணைப் பார்த்து இவ்வாறு ஆபாசப் பாட்டு பாடுவது நாகரிகமானதா என்று யோசித்துப் பார்க்க வேண்டும். இதே போல, ஒரு பையன், அவனுடய சகோதரியைப் பார்த்துப் பாடினல், அவன் சும்மா இருப்பானா\nதட்டிக்கேட்டால் கொலை மிரட்டல் விடுத்த தோரணை: போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘சிறுமியும், அவரது தாயாரும் ரோட்டில் நடந்துச் சென்றபோது, அந்த சிறுமியை பார்த்து, ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா… ஓடிப் போயி கல்யாணத்தான் கட்டிக்கலாமா’ என்று பிரபுகுமார் சினிமா பாட்டை பாடியுள்ளார்[5]. இதை தட்டிக்கேட்ட அவர்களை தாக்கியது மட்டுமல்லாமல், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்’ என்று வாதிட்டார்[6]. படிக்கும் வயதில், இப்படி, மாணவ-மாணவியர்களுக்கு காதல், இதெல்லாம் தேவையா என்ற கேள்வி எழுகின்றது. இபோழுது காதல்-ஒருதலை காதல், காதல் நாடகம் என்றெல்லாம் சொல்லி, தினம்-தினம் நடந்து வரும் கொலைகளை நினைத்துப் பார்க்கும் போது அவனது மிரட்டலையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியாது. ஆகவே, வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய்யப்பட்டிருப்பது சரியான நடவடிக்கைதான். அப்பொழுது தான் இது போன்ற மற்ற பையன்களுக்கு பயம் இருக்கும்.\nநிபந்தனை ஜாமீன் கொடுக்கப்பட்டது: இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரர் சினிமா பாட்டை மட்டும்தான் பாடியுள்ளார். அவரிடம் பாலியல் தொந்தரவு செய்யும் நோக்கம் இருந்ததாக தெரியவில்லை. மேலும், அவர் கடந்த ஜூலை 24–ந் தேதி 016 முதல் சிறையில் உள்ளார். அதனால், அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியமும் இந்த வழக்கில் எழவில்லை. அதனால், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குகிறேன்[7]. எனவே, ரூ.10 ஆயிரம், அதே தொகைக்கு இருநபர் உத்தரவாதத்தை கோர்ட்டில் கொடுத்து அவர் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம்[8]. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை காலையிலும், மாலையிலும் போலீஸ் அதிகாரி முன்பு ஆஜராகி மனுதாரர் கையெழுத்திட வேண்டும்[9]. மேலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கு என்பதால், இந்த வழக்கை போலீசார் விரைவாக விசாரித்து முடித்து, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவேண்டும்.\nசினிமாக்காரர்களால் ஏற்பட்டு வரும் சீரழிப்பு: இந்த சூழ்நிலையில், திரைப்படத்துறையினரின் செயல்களுக்கு என்னுடைய அதிருப்தியை தெரிவித்துக்கொள்கிறேன்[10]. இளைய சமுதாயத்தினர் மனதில் நல்ல எண்ணங்களையும், சமுதாய பொறுப்புகளையும் பதிய வைக்கவேண்டும்[11]. அதற்க�� பதிலாக, திரைப்பட பாடல்களில் ஆபாச வார்த்தைகளை இடம் பெற செய்வது, வன்முறை காட்சிகளை படமாக்குவது போன்ற செயல்களால், நம்முடைய உயர்ந்த கலாசாரத்தையும், அறநெறியையும் திரைப்படத்துறையினர் சீரழித்து விடுகின்றனர். திரைப்படம் போன்ற ஊடகங்கள், இளைய சமுதாயத்தினரின் வலிமையான ஆசானாக, குருவாக உள்ளது[12]. இந்த ஆசான் சொல்லி கொடுக்கும் பாடம் வாழ்நாளில் எப்போதும் அவர்களுக்கு மறக்காது[13]. எனவே, திரையுலகத்தினர் எப்போதும் தன்னுடைய சமுதாய பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்[14]. எதிர்கால தூண்களான இளைய சமுதாயத்தினரின் மனதில் நல்ல எண்ணத்தை புகுத்தவேண்டும். இதன்மூலம் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க திரையுலகினர் முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது[15].\nசினிமா, ஆபாசம், பாட்டு, இத்யாதி: சினிமாக்காரர்களுக்கு, இவ்வாறு அறிவுரை கொடுத்த விதத்தில் தான், நீதிபதியின் அக்கரை வெளிப்படுகிறது. ஆபாசப்பாடலை பாடிய பையன் கைது, வழக்கு, சிறை என்றிருக்கும் போது, அதனை எழுதியவனுக்கும், அத்தகைய தண்டனை கொடுக்கவேண்டியது அவசியமாகிறது. தூண்டிவிடுவது யாராக இருந்தாலும், இத்தகைய பாலியல் குற்றங்களில் உரிய முறையில், ஆராய்ந்து, விசாரித்து, அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பொழுது சுமா 30 ஆண்டுகளாக, இத்தகைய ஆபாச பாடல்கள், வசனங்கள், நடனங்கள், காட்சிகள் அதிகமாக, எல்லைகளை மீறிக் கொண்டிருக்கின்றன. போதாகுறைக்கு, அத்தகைய ஆபாசமான, கொச்சையான, கொக்கோக, மூன்றாம் தர பாடல்களை எழுதுபவர்கள் கவிஞர்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டு, பாராப்பட்டு, போற்றப்பட்டு, விருதுகள் இல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலை மாறவேண்டும். ஏனெனில், தீங்கு செய்ய, அவர்களுக்கு அங்கீகாரம் கொடுப்பது போலாகிறது.\n[1] மாலைமலர், சினிமா பாடல்களில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துவதா: ஐகோர்ட்டு நீதிபதி வைத்தியநாதன் அதிருப்தி, பதிவு: செப்டம்பர் 03, 2016 12:20.\n[4] தமிழ்.இந்து, திரைபடத்துறைக்கும் சமுதாய பொறுப்பு உள்ளது: சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு, Published: September 4, 2016 10:02 ISTUpdated: September 4, 2016 10:03 IST\n[5] தினகரன், இளைய சமூகத்தினர் மனதில் திரைப்படங்கள் நல்ல எண்ணங்களை உருவாக்க வேண்டும், Date: 2016-09-04@ 00:43:43\n[8] பத்திரிக்கை.காம், திரைத்துறையினர் பொறுப்ப���டன் நடக்க வேண்டும்: நீதிபதி அறிவுரை, September 3rd, 2016 by டி.வி.எஸ். சோமு\n[10] தமிழ்.ஒன்.இந்தியா, திரையுலகினர் இளைய சமுதாயத்தினரின் மனதில் நல்ல எண்ணத்தை புகுத்தவேண்டும் – ஹைகோர்ட், By: Karthikeyan, Published: Saturday, September 3, 2016, 23:41 [IST]\n[12] இன்னேர.காம், திரைப்படப் பாடல்கள் எப்படி இருக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுரை: உயர் நீதிமன்றம் அறிவுரை\n[14] தினத்தந்தி, சினிமா பாடல்களில் ஆபாச வார்த்தைகள்: சமுதாய பொறுப்புடன் திரைப்படத்துறை செயல்பட வேண்டும்; ஐகோர்ட்டு நீதிபதி அறிவுரை, மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, செப்டம்பர் 04,2016, 5:59 AM IST; பதிவு செய்த நாள்: ஞாயிறு, செப்டம்பர் 04,2016, 5:59 AM IST.\nகுறிச்சொற்கள்:அசிங்கமான பாட்டு, ஆபாசப் பாட்டு, ஆபாசம், ஓடிப்போகலாமா, கட்டிக்கலாமா, காதல், காமம், சாமி, சினிமா, சினிமா கலகம், நடிகை, பாடல், பாட்டு, பெத்துக்கலாமா, வழக்கு\nஉடலின்பம், உடலீர்ப்பு, உடலுறவு, உணர்ச்சி, உணர்ச்சிகள், ஊக்கி, ஊக்குவித்தல், ஊடகம், ஊழல் பாட்டு, ஊழல் மெட்டு, ஒழுக்கம், ஒழுங்கீனம், கட்டிப்பிடி, கவர்ச்சி, கொச்சை, சபலம், சாமி, சினிமா கலகம், சினிமாத்துறை, செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் தூண்டி, வயசு கோளாரு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூ��� குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nசினிமாகாரர்களுக்கு அறிவுரை வழங்கிய நீதி மன்றம் – சமுதயப் பொறுப்போடு கேட்பார்களா\nநிர்வாண நடிகைகளை விட்டுவிட்டு, 50 வயதாகும் ஶ்ரீதேவி அரைகுறை ஆடை-உடைகளில் வருவதால் வருத்தப் படும் மகளிர் அமைப்பினர்\nமகள் மற்றும் சேர்ந்து வாழும் மனைவி இருவருக்கும் சமரசம் செய்ய முயன்ற தந்தை மற்றும் கணவன் – திரைக்கு முன்னால், பின்னால்\nகவர்ச்சியாக நடித்து வரும், சுருதி ஹஸன் தனக்கு ஒரு டாக்டர் தொல்லை தருவதாக சைபர் போலீசில் புகார்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nமுற்றும் திறந்த நிலையில், செக்யூலரிஸ விளிம்பில், எல்லாமே ஒன்று என்ற பக்குவத்தில், குலத்தொழிலைக் கொண்டு சிறக்கும் ஸ்ருதி\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\nசரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalviseithiplus.blogspot.com/2019/01/blog-post_20.html", "date_download": "2019-08-17T13:21:57Z", "digest": "sha1:O3N2HYXDJPWOTKPDLLQTG6IHGE5CFV66", "length": 9767, "nlines": 398, "source_domain": "kalviseithiplus.blogspot.com", "title": "தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi plus", "raw_content": "\nHome Unlabelled தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் இனி ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.\nதமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளி கல்வி தொடர்பாக ஏராளமான திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில், சேலம் மாவட்டம் மாதையன் குட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்வித்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. 3,000 அரசு பள்ளிகளில் 6,7,8 ஆகிய வகுப்புகள் ஸ்மார்ட் வகுப்புகளாக மாற்றப்படும்.\nஅடுத்த கல்வியாண்டு முதல் தமிழகம் முழுவதும் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும். 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு ���ரை பயிலும் மாணவர்களுக்கு சிறிய அளவிலான மடிக்கணினி வழங்கப்படும் .\nஅரசு பள்ளி மாணவ, மாணவிகள் 1,000 பேர் வரையில் மருத்துவப் படிப்பில் சேர்ப்பதே அரசின் லட்சியம். 12-ம் வகுப்பு வணிகவியல் படிக்கும் மாணவ, மாணவிகள் 500 பேர் வரை ஆடிட்டிங் பிரிவு பட்டப்படிப்பில் சேர்க்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது என்றார்.\nஒரே கல்வி முறை என்றால் என்ன\nஎன்ன பேசி கொண்டு இருக்கிறோம் என்று இவருக்கு தெரியாது ஏனா இவரு படிக்காத கைநாட்டு தயவுசெய்து மீண்டும் மீண்டும் இவருகிட்ட மைக்க தராதிங்க சாமி முடில....\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC | விளம்பர எண்-524/2014 | அறிவிப்பு நாள் - 27.11.2018 |...\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில்,... அரசு ஊழியர்களுக்கான உண்மை ஊதியம்\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2007/03/26/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2019-08-17T13:57:28Z", "digest": "sha1:N75WZ24F3A62DXKM3UJWCPJ54M4UGVPT", "length": 21776, "nlines": 149, "source_domain": "kuralvalai.com", "title": "இவிங்க ரொம்ப நல்லவய்ங்கடா! – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nடிராவிட் அந்த நான்கு போர்கள் அடிக்கும் போதுகூட எனக்கு நிறைய நம்பிக்கையிருந்தது. ஆஸ்திரேலியாவின் பெவன் போல தனியாளாக நின்று போராடி ஜெயித்துக்கொடுப்பார் என்று தான் நம்பினேன். பெவன் இது போல எத்தனை முறை செய்திருக்கிறார் வெறும் எழுபது ரன்கள் தானே வெறும் எழுபது ரன்கள் தானே காலீஸ் எத்தனை முறை செய்திருக்கிறார் காலீஸ் எத்தனை முறை செய்திருக்கிறார் யுவராஜ் எத்தனை முறை செய்திருக்கிறார் யுவராஜ் எத்தனை முறை செய்திருக்கிறார் வெற்றி தோல்வி முக்கியமல்ல. ஆனால் எப்படி தோற்கிறோம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா வெற்றி தோல்வி முக்கியமல்ல. ஆனால் எப்படி தோற்கிறோம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா அப்படியே நெடுஞ்சான்கடையாக போய் காலிலே விழுவதா அப்படியே நெடுஞ்சான்கடையாக போய் காலிலே விழுவதா நான் டிராவிட்டை மட்டும் குற்றம் சொல்லவில்லை. அவர் மட்டும் என்ன செய்வார் பாவம் நான் டிராவிட்டை மட்டும் குற்றம் சொல்லவில்லை. அவர் மட்டும் என்ன செய்வார் பாவம் அவர் மட்டும் தனியாக என்ன செய்திருக்கிறார் இது வரை அவர் மட்டும் தனியாக என்ன செய்திருக்கிறார் இது வரை ஒன்று கங்கூலி அடிப்பார், டிராவில் துணை நிற்பார். இல்லையேல் சச்சின் அடிப்பார், டிராவிட் துணை நிற்பார். அதுவும் இல்லையேல் யுவராஜ் அடிப்பார், டிராவிட் துணை நிற்பார். அதுவும் இல்லையேல் கைப் அடிப்பார், டிராவிட் துணை நிற்பார். அவர் தனியாக நின்று ஜெயித்துக்கொடுத்த மேட்ச் ஏதாவது இருக்கிறதா ஒன்று கங்கூலி அடிப்பார், டிராவில் துணை நிற்பார். இல்லையேல் சச்சின் அடிப்பார், டிராவிட் துணை நிற்பார். அதுவும் இல்லையேல் யுவராஜ் அடிப்பார், டிராவிட் துணை நிற்பார். அதுவும் இல்லையேல் கைப் அடிப்பார், டிராவிட் துணை நிற்பார். அவர் தனியாக நின்று ஜெயித்துக்கொடுத்த மேட்ச் ஏதாவது இருக்கிறதா கங்கூலி செய்திருக்கிறார். சச்சினும் செய்திருக்கிறார்.\nஒரு ஓவரில் நான்கு determined ஷாட்ஸ் அடித்து விட்டு அடுத்த ஓவரில் பரிதாபமாக விக்கெட்டைக் குடுப்பானேன் ஏன் கடைசிவரை நிற்பதுதானே நின்று என்னத்த சாதிக்கபோறோம் என்ற நினைப்பா அவர் சேவாக் போல அவுட் ஆகியிருந்தால் பரவாயில்லை, சேவாக்கின் அவுட் முரளியின் மாயாஜாலம். ஆனால் டிராவிட் தனது விக்கெட்டை தானே தூக்கிக் கொடுத்த மாதிரியல்லவா இருந்தது அவர் சேவாக் போல அவுட் ஆகியிருந்தால் பரவாயில்லை, சேவாக்கின் அவுட் முரளியின் மாயாஜாலம். ஆனால் டிராவிட் தனது விக்கெட்டை தானே தூக்கிக் கொடுத்த மாதிரியல்லவா இருந்தது அவர் நின்றிருந்தால் ஜெயித்திருப்போம் என்று நான் சொல்லவில்லை. பின்னால் அகார்கர் இருக்கிறார். ஹர்பஜன் இருக்கிறார். ஜாகீர் இருக்கிறார். இவர்கள் அனைவரும் ஓரளவுக்கு பேட்டிங் பிடிப்பவர்கள் தான். கொஞ்சம் நம்பிக்கை வைத்து இறுதி வரை போராடியிருக்கலாமே அவர் நின்றிருந்தால் ஜெயித்திருப்போம் என்று நான் சொல்லவில்லை. பின்னால் அகார்கர் இருக்கிறார். ஹர்பஜன் இருக்கிறார். ஜாகீர் இருக்கிறார். இவர்கள் அனைவரும் ஓரளவுக்கு பேட்டிங் பிடிப்பவர்கள் தான். கொஞ்சம் நம்பிக்கை வைத்து இறுதி வரை போராடியிருக்கலாமே அதுவும் இது என்னமாதிரியான ஒரு மேட்ச். தோற்றால் முதல் சுற்றிலே வெளியேற வேண்டும். சச்சின், டிராவிட், கங்கூலி என்ற மூன்று legends ஒன்றாக இருந்த டீம் முதல் சுற்றிலே வெளியே வருகிறது என்றா���், 50 செஞ்சுரி,400 அம்பது, 12312 மூன்று என்று சும்மா கணக்கு மட்டும் வைத்து என்ன பிரயோஜனம் அதுவும் இது என்னமாதிரியான ஒரு மேட்ச். தோற்றால் முதல் சுற்றிலே வெளியேற வேண்டும். சச்சின், டிராவிட், கங்கூலி என்ற மூன்று legends ஒன்றாக இருந்த டீம் முதல் சுற்றிலே வெளியே வருகிறது என்றால், 50 செஞ்சுரி,400 அம்பது, 12312 மூன்று என்று சும்மா கணக்கு மட்டும் வைத்து என்ன பிரயோஜனம் கணக்கு எதற்கு யாருக்கு வேண்டும் சொந்த கணக்கு\nசச்சின் டக் அவுட் ஆன பிறகு ஒரு விளம்பரம் -National Egg Corporation -வந்தது. ஒரு சின்ன பையன் முட்டை சாப்பிட்டுவிட்டு சச்சினுடன் கை குழுக்குவான், சச்சினுக்கு எழும்பு முறிவது போல வலிக்கும். என் நண்பர் ஒருவர் அடித்த கமெண்ட்- நல்லா முட்டைய சாப்பிட்டு வந்துட்டு முட்டை போட்டுட்டு போயிட்டார். சச்சின் ஒரு மாஸ்டர் பேட்ஸ்மேன். மறுப்பதற்கில்லை. ஆனால் முக்கியமான -மிக முக்கியமான- சந்தர்ப்பத்தில் ஆடாமல் விட்டால் மாஸ்டராவது, டோஸ்டராவது.\nநான் போன பதிவிலே சொன்னது போலதான் இருந்தது கங்கூலியின் ஆட்டம். அவர் தூக்கி தூக்கி அடிக்க பார்க்கிறார். அவரால் strike rotate செய்ய முடியவில்லை. சுற்றி நிற்கும் fielders க்கு fielding practice கொடுத்தப்புறம் ரன் ரேட்டை (தனது strike rate) உயர்த்த தூக்கி அடிக்கிறார். சில சமயம் மாட்டுகிறது பல சமயம் முரளியின் கைகளில் மாட்டுகிறது. அவர் என்ன செய்வதென்று தெரியாமல இங்கும் அங்கும் ஓடுகிறார். (மலர் ஸ்டேடியத்தில் இருந்ததால் முரளி கொஞ்சம் ஓவர் enthu வா இருந்தாரோ\nமற்றொரு ஸ்வீட் சர்ப்ரைஸ் (ஸ்ரீலங்காவுக்கு) யுவராஜ் அவுட். “இவிங்க ரொம்ப நல்லவய்ங்களா இருக்காய்ங்கடா, நமக்கு ரொம்ப தொல்ல தராம அவிங்களே அவுட் ஆகிட்டு போறாய்ங்க” என்று ஸ்ரீலங்காவின் கேப்டன் சொன்னதாக சிரிக் இன்போ செய்தி வெளியிட்டிருந்தது\nஅப்புறம் நம்ப பிஞ்ச் ஹிட்டர். அகார்க்கர். என்னவாம் அப்படியொரு ராக்கெட் ஷாட் அடிச்சிட்டு அவ்ளோ அவசரமா ஓடினார் அங்க பெவிலியன்ல யார் இருந்தாவாம் அங்க பெவிலியன்ல யார் இருந்தாவாம் பிஞ்ச் ஹிட்டர். நெக்ஸ்ட் கபில் தேவுக்கு என்ன ஆச்சு பிஞ்ச் ஹிட்டர். நெக்ஸ்ட் கபில் தேவுக்கு என்ன ஆச்சு\nஇதுக்கெல்லாம் மேல, ஏதோ டெஸ்ட் மேட்ச் ஆடிட்டு இருக்கற மாதிரி, டிராவிட் மட்டைய போட்டதுதான். என் நண்பர் : “மொல்லப்பா.. மொல்ல.. மொல்ல.. பந்துக்கு வலிக்கப்போகுது.” என்று மிக மி�� எரிச்சலாக கமெண்ட் அடித்துக்கொண்டிருந்தார். இவர்கள், மற்றவர்கள் ஆடும் மேட்சுகளைப் பார்க்கிறார்களா இல்லியா அவனவன் எப்படி அடிக்குறான் சும்மா அந்த ப்ளாஷ் கேம்ல அடிச்சமாதிரி பொலந்து கட்றானுங்க. இவிங்க என்னன்னா சும்மா பெர்முடா மாதிரி ஏதாவது கிடச்சா போதும் சுத்தி நின்னு கும்மி அடிக்கறது, அடப்போங்கப்பா.\nபாப் உல்மர், பாகிஸ்தான்-அயர்லாந்து மேட்சுக்கு முன்னர் ஒரு பேட்டியில்: ICC wants, minnows to give an upset. Lets just not hope thats us என்றார். Chappell என்ன சொன்னார் என்று தெரியவில்லை. vision 2011 பத்தி யோசிச்சிட்டு இருந்திருப்பார். Chappell சொன்ன பதில் : We just didnt play enough cricket. ம்ம்..அதுதான் எங்களுக்கு தெரியுமே என்றார். Chappell என்ன சொன்னார் என்று தெரியவில்லை. vision 2011 பத்தி யோசிச்சிட்டு இருந்திருப்பார். Chappell சொன்ன பதில் : We just didnt play enough cricket. ம்ம்..அதுதான் எங்களுக்கு தெரியுமே நீங்க என்ன சொல்றீங்க இப்படி தோக்கறதுக்கு எத்தன build-up விஷன் 2007, we are in process of strategic planning towards world cup வில்லன் படத்துல கருணாஸ் “இதுதானா உங்க டக்கு” ன்னு சொலறமாதிரி, “இதுதானாய்யா உங்க ப்ராஸஸ்”\nபவுலிங். அவனவன் 140,150ன்னு பொட்டுட்டிருக்கான், நம்பாளுங்க 90க்கு முக்கறாங்க. பின்ன எங்கிட்டு விக்கெட் விழும் அப்புறம் நம்ப பேட்ஸ் மேன், சும்மா சொல்லக்கூடாது பவுன்ஸர் போட்டா சொல்லிவெச்சமாதிரி டக்குன்னு குனியிறாங்க. இந்த ஹ¥க்குன்னு ஒரு ஷாட் இருக்குமே அதெல்லாம் மறந்து போச்சா சார் அப்புறம் நம்ப பேட்ஸ் மேன், சும்மா சொல்லக்கூடாது பவுன்ஸர் போட்டா சொல்லிவெச்சமாதிரி டக்குன்னு குனியிறாங்க. இந்த ஹ¥க்குன்னு ஒரு ஷாட் இருக்குமே அதெல்லாம் மறந்து போச்சா சார் இல்ல பெர்முடாகூட மட்டும் தான் அடிப்பீங்களா இல்ல பெர்முடாகூட மட்டும் தான் அடிப்பீங்களா இல்லியே நாங்க மத்த நாடுகள் கூடவும் அடிப்பமே. ஆனா அவங்க இந்தியாவுக்கு வரனும். அப்பத்தான் அடிப்போம்\nவாஸ்க்கே டான்ஸ் ஆடின நம்ப ஆளுங்க ஜெயிச்சு சூப்பர்8க்கு போனா மட்டும் என்ன பண்ணப்போறாங்க அங்க மெக்ராத், போலாக், பாண்ட் ஓடி வர ஆரம்பிச்ச உடனே ஒன்னுக்கு அடிச்சுறுவாங்க. மொத ரவுண்ட்லயே வெளியே வந்தது நல்லதுதான். இல்ல இன்னும் சிரியா சிரிச்சுறுப்பாய்ங்க. கங்கூலி ஆடுற ஆட்டத்துக்கெல்லாம், இவருக்கெல்லாம் கிரிக்கெட் ஆடத்தெரியுமா தெரியாதான்னு கேப்பாய்ங்க அங்க மெக்ராத், போலாக், பாண்ட் ஓடி வர ஆரம்பிச்ச உடனே ஒன்னுக்கு அடிச்சுறுவாங்க. மொத ரவுண்ட்லயே வெளியே வந்தது நல்லதுதான். இல்ல இன்னும் சிரியா சிரிச்சுறுப்பாய்ங்க. கங்கூலி ஆடுற ஆட்டத்துக்கெல்லாம், இவருக்கெல்லாம் கிரிக்கெட் ஆடத்தெரியுமா தெரியாதான்னு கேப்பாய்ங்க ஏனய்யா சும்மா அவங்களையே பிடிச்சுக்கிட்டு தொங்கறீங்க ஏனய்யா சும்மா அவங்களையே பிடிச்சுக்கிட்டு தொங்கறீங்க இவ்ளோ பேர் இருக்கற தேசத்துல ஆளே இல்லியா இவ்ளோ பேர் இருக்கற தேசத்துல ஆளே இல்லியா சரி படான், ஸ்ரீசாந்த் எங்க போனாங்க சரி படான், ஸ்ரீசாந்த் எங்க போனாங்க அகார்கருக்கு இவங்க ரெண்டு பேரும் கொறஞ்சு போயிட்டாங்களா அகார்கருக்கு இவங்க ரெண்டு பேரும் கொறஞ்சு போயிட்டாங்களா அட்லீஸ்ட் படான் பேட்டிங்காவது பண்ணுவார், அகார்கர் மாதிரி ராக்கெட் ஷாட் அடிக்க மாட்டார் அட்லீஸ்ட் படான் பேட்டிங்காவது பண்ணுவார், அகார்கர் மாதிரி ராக்கெட் ஷாட் அடிக்க மாட்டார் ஐயோ கடவுளே, இந்த அகார்கர் கிட்டயிருந்து இந்திய டீம காப்பாத்த யாருமே இல்லியா ஐயோ கடவுளே, இந்த அகார்கர் கிட்டயிருந்து இந்திய டீம காப்பாத்த யாருமே இல்லியா இந்த சுரேஷ் ரெய்னான்னு ஒருத்தர் இருந்தாரே அவர் எங்க போனார் இந்த சுரேஷ் ரெய்னான்னு ஒருத்தர் இருந்தாரே அவர் எங்க போனார் ஒன்னுமே புரியல\nஎங்க அண்ணன் கவலைப்படுவார், இந்த ஜெனரேஷனுக்கு அப்புறம் அடுத்த ஜெனரேஷன் ப்ளேயர்ஸ் யாரும் சரியில்ல என்பார். இப்போ பாக்கும் போது இந்த ஜெனரேஷனே சரியில்ல, பின்ன என்ன அடுத்த ஜெனரேஷன்\nஅடப்போங்கப்பா, காலையில அஞ்சு மணி வரை கண்ணு முழிச்சு பாத்ததுக்கு ஒரே ஒரு பலன். இந்திய கிரிக்கெட் தெகட்டிப் போச்சு. புட்பாலுக்கு மாறலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன். அமேரிக்கவாசிகள் பேஸ்கட் பால் பார்ப்பீர்கள் பெட்டர். இல்லியா இந்த நேரத்தில வேற ஏதாவது கேம் (ஹாக்கி) இந்தியாவில் பிரபலமாவதற்கு முயற்சி செய்தால் பலன் கிடைக்கும்) இந்தியாவில் பிரபலமாவதற்கு முயற்சி செய்தால் பலன் கிடைக்கும் கிரிக்கெட்டர்ஸ்க்கு மட்டும் என்ன கொம்பா இருக்குங்கற இமேஜ உடைக்கலாம் கிரிக்கெட்டர்ஸ்க்கு மட்டும் என்ன கொம்பா இருக்குங்கற இமேஜ உடைக்கலாம் ஹாக்கி கப் வேற வருது ஹாக்கி கப் வேற வருது (ஆனா அவிங்களும் அப்படித்தான் முக்கியமான நேரத்தில சொதப்புவாங்க (ஆனா அவிங்களும் அப்படித்தான் முக்கிய���ான நேரத்தில சொதப்புவாங்க\nஎன்னோட ஜட்ஜ்மென்ட் (யார் கேட்டா) : Dissolve the team\nPrevious Previous post: விளம்பர செஞ்சுரியும் சிவாஜிக்கு இலவச டோக்கனும்.\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/178162", "date_download": "2019-08-17T13:08:51Z", "digest": "sha1:PEPJNT5Q4SMAZYIS42TIH3EUOSCNQMUR", "length": 10801, "nlines": 81, "source_domain": "malaysiaindru.my", "title": "ராம்நாத் கோவிந்த்: “காஷ்மீரில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் அம்மக்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும் என நம்புகிறேன்” – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஆகஸ்ட் 15, 2019\nராம்நாத் கோவிந்த்: “காஷ்மீரில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் அம்மக்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும் என நம்புகிறேன்”\nஇந்தியாவின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.\nஅப்போது பேசிய அவர், இங்கு மட்டுமல்லாது வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.\nஅக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்படும் என்பதை சுட்டிக்காட்டிய ராம்நாத் கோவிந்த், மகாத்மா காந்தி வாழ்ந்த இந்தியாவை விட தற்போது நாம் வாழும் இந்தியாவுக்கும் மிகுந்த வேறுபாடு இருந்தும் காந்தி அப்போது கூறியது சமகால இந்தியாவுக்கும் பொருந்தும் என்றார்.\nஅரசியல் மாற்றம் வரவேண்டும் என்று மட்டும் அவர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத்தரவில்லை. ஒவ்வொருவரின் வாழ்க்கை, குடும்பம் மற்றும் சமூகத்தினை உயர்த்த வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது என்றும் ராம்நாத் கோவிந்த் பேசினார்.\n“அப்படியிருக்கும்போது, சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் கொண்டுவரப்பட்ட ம���ற்றங்கள், அப்பிராந்திய மக்களுக்கு அதிக பலன்களை அளிக்கும் என்று நான் நம்புகிறேன். இதனால், அங்குள்ள மக்கள் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள மக்கள் அனுபவிக்கும் அதே உரிமைகள், பலன்கள் மற்றும் அதே வசதிகளை அனுபவிப்பார்கள். அனைவருக்கும் கல்வி, ஆர்டிஐ சட்டம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, முத்தலாக் மசோதா என அனைத்தும் அங்குள்ள மக்களுக்கும் இனி பொருந்தும்” என்றார்.\nகடந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் அதிகளவில் திரண்டு வாக்களித்த வாக்காளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.\nஅதிகளவில் இந்தியர்களை கொண்ட நாடான இந்தியாவில், நம் இளைஞர்களின் திறமைகளை விளையாட்டு, அறிவியல், போன்று பல்வேறு துறைகளில் இருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.\nஇந்தியர்கள் சந்திர மண்டலத்திற்கும் செவ்வாய் கிரகத்திற்கும் சென்று ஆராய அச்சமில்லாதவர்கள். பூமியில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் அன்பு காட்டும் பண்பை கொண்டவர்கள் என்று கூறிய ராம்நாத் கோவிந்த் அதனைத் தொடர்ந்து பாரதிதாசனின் வரிகளை சுட்டிக்காட்டி தமிழில் பேசினார்.\nமந்திரம் கற்போம் வினைத் தந்திரம் கற்போம்\nஅதாவது “அறிவியலையும் கற்போம், இலக்கியத்தையும் கற்போம். வானையும் கடல்களையும் பற்றி அறிவோம், சந்திர மண்டலத்தின் மர்மங்களை அவிழ்ப்போம். அதுமட்டுமல்லாது நம் தெருக்களையும் நாம் சுத்தம் செய்வோம்” என்ற அர்த்தத்தில் உள்ள பாரதிதாசனின் வரிகளை அவர் சுட்டிக்காட்டினார்.\nஇந்தியா தொடர்பில் ஐ.நா-வின் அதிரடி அறிக்கை\nகாஷ்மீர் குறித்த நரேந்திர மோதியின் முடிவை…\nகாஷ்மீரில் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்படும் –…\nநரேந்திர மோதியின் சுதந்திர தின உரை:…\n11 சிலை கடத்தல்.. பிரான்சு பெண்…\nகேரளா வெள்ளம்: இயல்பு வாழ்க்கையை சுக்கு…\nகேரளா வெள்ளம்: அன்புக்குரியவர்களை இழந்து வாடும்…\nதண்ணீர் பற்றாக்குறை: பாலைவன நாடுகளின் பட்டியலில்…\nஸ்ரீநகரில் தற்போது என்ன நிலைமை\nஇந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என…\nசட்டப்பிரிவு 370: காஷ்மீருக்கு சிறப்புரிமை தந்த…\nஇந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்..\nகாஷ்மீர் முடக்கம் பற்றி ஐ.நா. கருத்து:…\nஇலங்கை ஈஸ்டர��� குண்டுவெடிப்பு: “தமிழ்நாட்டுக்கும் அச்சுறுத்தலாகும்…\nகாஷ்மீரில் இருந்து பிரிவதால் லடாக்கிற்கு என்ன…\nஅமித் ஷா: ”சட்டப்பிரிவு 370ஐ ஆதரிப்பவர்கள்…\nகாஷ்மீர மக்களுக்கு சட்டத்தின் வழி நிகழ்த்தப்பட்ட…\nபாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரின் நிலை இனி…\nகாஷ்மீர்: பாஜக கொண்டு வந்த சட்டத்திருத்தம்…\nமாநில அந்தஸ்தை இழக்கிறது காஷ்மீர்\nசட்டப்பிரிவு 370 சிறப்புரிமை ரத்து: இனி…\nஜம்மு காஷ்மீர்: குவிக்கப்படும் வீரர்கள், மூன்றாக…\nஅம்ரபாலி நிறுவனம்: கட்டி முடிக்கப்படாத ஆயிரக்கணக்கான…\nகாஷ்மீர்: பாகிஸ்தானிடம் இந்தியா போரில் கைப்பற்றிய…\nஇந்தியா – பாகிஸ்தான் மோதல்: ‘வெள்ளைக்கொடியுடன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=teacher", "date_download": "2019-08-17T12:44:10Z", "digest": "sha1:QG7PA3XKGKYNO4KNZ5S6SSIOSJVDSUZ4", "length": 4256, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"teacher | Dinakaran\"", "raw_content": "\nஅதிக மாத்திரை சாப்பிட்ட அரசு பள்ளி ஆசிரியை பலி\nமுதுநிலை கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியானது\nகும்பகோணத்தில் இன்று நடைபெறவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறவில்லை\nவிபத்தில் காயமடைந்த ஆசிரியர் பரிதாப பலி\nஆசிரியர் கூட்டணி கிளை துவக்கம்\nதிண்டுக்கல் ஆசிரியையிடம் நகை பறிப்பு மதுரையை சேர்ந்த 2 பேர் கைது பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்\nஅண்ணாமலை பல்கலை., ஆசிரியர்களை இதர கல்லூரிகளுக்கு மாற்றம் செய்யும் உத்தரவுக்கு தடைகோரி வழக்கு\nசென்னை பல்கலையில் ஆசிரியராக வேண்டுமா\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரு சில இடங்களில் ஆசிரியர் தேர்வு நிறுத்தப்பட்டது: டிஆர்பி தலைவர் விளக்கம்\nபைக்குகள் மோதலில் ஆசிரியர் படுகாயம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக கணினி ஆசிரியர் தேர்வை எழுத முடியாதவர்களுக்கு வேறு நாளில் தேர்வு; தேர்வு வாரியம் அறிவிப்பு\nதமிழகம் முழுவதும் கணினி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு தொடங்கியது\nஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மீது நடவடிக்கை கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள்\nஅரசு நடுநிலைப்பள்ளியில் ஆங்கிலம், இந்தி கற்றுகொள்ள ஆசிரியர் நியமனம்\nதிருப்பூர் மாவட்டத்தில் கணினி ஆசிரியர் தகுதி தேர்வில் 626 பேர் பங்கேற்கின்றனர்\nஅனுமதி பெறாத பள்ளிகளை ம��ட வேண்டும்: ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை\nகூடுதலாக ஆசிரியர் நியமனம் செய்யக்கோரி அரசு பள்ளியில் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nஆசிரியை தாக்கியதில் பிளஸ் 2 மாணவர் படுகாயம்: போலீசார் விசாரணை\nபரமத்தியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற செயற்குழு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/111431?ref=archive-feed", "date_download": "2019-08-17T12:49:46Z", "digest": "sha1:2XAEJVZ6RONVOYI5IVCD43MLQIHG46CL", "length": 7934, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "பேஸ்புக்கில் வன்முறை தூண்டும் வகையில் பதிவிட்டால் ரூ.80 லட்சம் அபராதம்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபேஸ்புக்கில் வன்முறை தூண்டும் வகையில் பதிவிட்டால் ரூ.80 லட்சம் அபராதம்\nசமூக வலைத்தளமான பேஸ்புக்கில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக வன்முறை தூண்டும் வகையில் பதிவிடுபவர்களுக்கு ரூ.80 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும் என பேஸ்புக் நிறுவனத்திற்கு ஜேர்மன் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலின் கூட்டணி கட்சி தலைவரான Volker Kauder என்பவர் தான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.\nநேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் பேசியபோது, ‘பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் புலம்பெயர்ந்தவர்கள் மீதான வன்முறை கலந்த இனவெறி தாக்குதல் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.\nஆனால், இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை பேஸ்புக், டுவிட்டர் நிறுவனங்கள் எடுக்க முன்வரவில்லை.\nஇந்நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை பலன் அளிக்கவில்லை. இனிமேல் எதையும் பொறுத்துக்கொள்ள முடியாது.\nஇனிவரும் காலத்தில் பேஸ்புக்கில் வன்முறையை தூண்டும் வகையில் பதிவுகளை வெளியிடக்கூடாது. இவ்வாறு வெளியிடப்படும் பதிவுகளை ஒரு வார காலத்திற்குள் பேஸ்புக் நிறுவனம் நீக்க வேண்டும்.\nமேலும், இதுபோன்ற பதிவிடும் நபர்களின் ஒவ்வொரு பதிவிற்கும் தலா 50,000 யூரோ(80,46,038 இலங்கை ரூபாய்) அபராதம் விதிக்க வேண்டும் என Volker Kauder வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழ���த்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/relationship/03/189277?ref=archive-feed", "date_download": "2019-08-17T13:19:08Z", "digest": "sha1:QYCTU53HE5KLY4J2B5IULQSPTA6XBAC5", "length": 11672, "nlines": 155, "source_domain": "news.lankasri.com", "title": "தேனிலவுக்காக இலங்கை செல்லும் புதுமணத் தம்பதியரா நீங்கள்! சந்தோஷத்தை இரடிப்பாக்க வழி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதேனிலவுக்காக இலங்கை செல்லும் புதுமணத் தம்பதியரா நீங்கள்\nதிருமணமான புதுமணத்தம்பதியினர் ஒருவருக்கொருவர் பேசி பழகிக்கொள்வதற்கு சிறந்த ஒன்று தேனிலவு.\nதேனிலவு என்பது தேவையான ஒன்று. புரிதல், தெரிதல், தொடுதல் இம்மூன்றுமே தேனிலவில் எளிதாகச் சாத்தியப்படும்.\nதேனிலவு என்றால் மலைபிரதேசங்கள், வெளிநாடுகள் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று அவசியமில்லை, எவ்வித தொந்தரவும் இல்லாமல் தனிமை கிடைக்கும் இடங்களுக்கும் தேனிலவு செல்லலாம்.\nதேனிலவு செல்லும் இடத்தினை சரியாக தெரிவு செய்து, தேனிலவை பல காலங்களுக்கு நினைத்து சந்தோஷப்படும் இனிமையான நிகழ்வாக தம்பதிகள் மாற்றிக்கொள்ள வேண்டும்.\nஇதோ இலங்கையில் புதுமணத்தம்பதியினர் தேனிலவு செல்வதற்கான சிறந்த இடங்கள்,\nஇங்கு நிறைந்திருக்கும் இயற்கை புதுமணத்தம்பதியினரை தனது மடியில் போட்டு தாலாட்டும். எழில்மிகு கடற்கரை மற்றும் அழகிய குடில்களில் தம்பதியினர் தங்கள் தேனிலவை கழிக்கலாம்.\nகுறிப்பாக இங்கு காதலர்களுக்கு தனிமை அதிகம் கிடைக்கிறது, சாகச ஆர்வலர்களுக்கு இது சிறந்த இடம். மேலும் படகோட்டம் போன்றவையும் இங்கு உள்ளன. நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலம் இங்கு தேனிலவு செல்வதற்கு சிறந்த மாதம்.\nஇலங்கையின் மிகவும் ரொமான்டிக்கான இடம். இது ஒரு வெப்பமண்டல சொர்க்கம் ஆகும். மணல்குவியல்கள் நிறைந்த கடற்கரையில் அமர்ந்து தம்பதியர் கண்கவர் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்த�� ரசிக்கலாம்.\nசில ஆச்சரியமான திமிங்கலங்கள் மற்றும் டால்பின் பார்த்து மகிழுங்கள். இந்த அழகிய கடற்கரையில் உங்கள் அன்பான காதல் அதிகமாகும் என்பது நிச்சயம்.\nசிறந்த மாதம் - நவம்பர் முதல் ஏப்ரல்\nஇது இலங்கையில் தேனிலவுக்கான சிறந்த இடங்களுள் ஒன்றாகும். மேற்கு பகுதியில் ஹொட்டல்கள் மற்றும் வில்லாக்கள் உள்ளன. கிழக்கில், அழகிய சதுப்பு நிலப்பகுதிகள் மற்றும் மென்மையான மணல் கடற்கரைகள் உள்ளன.\nஇந்த கடற்கரையின் அழகினை ரசிக்கையில் உங்கள் துணையிடம் மீண்டும் மீண்டும் காதலை தெரியப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வரும்.\nசிறந்த மாதம் - நவம்பர் முதல் ஏப்ரல்\nஇலங்கை நாட்டின் குட்டி இங்கிலாந்து என அழைக்கப்படுகிறது. இது அழகான மலை நகரம் ஆகும். பசுமையான பாதைகள், சிவப்பு செங்கல் கொண்டு வீடுகள், மலைகள் நிறைந்த இங்கு இருக்கும்போது மேற்கத்திய கலாசாரத்தில் இருப்பது போன்ற ஒரு உணர்வினை கொடுக்கும்.\nLover’s Leap Fall, Laksapana Falls, Rawana falls அகிய நீர்வீழ்ச்சிகள் இங்கு உள்ளன. தேயிலை தோட்டம் மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால் இதனையும் பார்வையிடலாம்.\nசிறந்த மாதம் டிசம்பர் முதல் ஏப்ரல்\nஇங்கு உள்ள கடற்கரைகள் உப்புவேலி மற்றும் நிலவெளி ஆகியவற்றின் வழியாக அமைதியாக நடந்து செல்ல இனிமையாக இருக்கும். தெருக்களில் மயக்கும் ரோஜாக்களைப் பார்ப்பது மிகவும் வியக்கத்தக்க காட்சிகளில் ஒன்று.\npigeon island-- வெள்ளை மணல் கடற்கரை கன்னியா வெண்ணீர் ஊற்று - ஐ நீங்கள் பார்வையிடலாம்.\nசிறந்த மாதம்: மே முதல் அக்டோபர்\nமேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/14/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0.html", "date_download": "2019-08-17T13:33:35Z", "digest": "sha1:7UC7FVJWK5GKKX4RV63JHVLQIH53WVD2", "length": 5673, "nlines": 72, "source_domain": "newuthayan.com", "title": "நீர்கொழும்பு சம்பவம் -இருவர் கைது!! - Uthayan Daily News", "raw_content": "\nநீர்கொழும்பு சம்பவம் -இருவர் கைது\nநீர்கொழும்பு சம்பவம் -இருவர் கைது\nநீர்கொழும்பில் நேற்று இடம்பெற்ற சம்பவம் மதுபோதையினால் செயல்பட்ட சிலரால் நிகழ்த்தப்பட்டது.\nசம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\nஇரண்டு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய் தகராறு இதற்கு காரணமாகும். இந்த சம்பவத்தின் போது கூடுதலான மதுபானம் அருந்திருந்த மற்றுமொறு குழுவினர் சம்பவத்தில் தலையீடு செய்தனர் . இந்த தலையீட்டை அடுத்து அமைதியற்ற நிலை ஏற்பட்டது.\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி சிலவற்றுக்கு சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை. கையால் தாக்கப்பட்ட சம்வங்கள் இடம்பெற்றுள்ளன.\nசம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் சில நபர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\n52 மத ஸ்தலங்களைப் புனரமைக்க நிதி பகிர்ந்தளிப்பு\nமதுபான நிலையங்களை மூடுமாறு பேராயர் கோரிக்கை\nநீர்த்தேக்கத்தில்- உருக்குலைந்த சிசுவின் சடலம் மீட்பு\nவறட்­சி­யால் -6 லட்­சம் மக்­க­ள் பாதிப்பு\nகோத்­தா­வைக் கைது­செய்ய திரை­ம­றை­வில் முயற்­சி­கள்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nபெர­ஹராவில் யானைகள் துன்புறுத்தல்- இலங்கைக்கு கடும் எதிர்ப்பு\nவர்த்தக நிலையங்களை பதிவு செய்யக் கோரிக்கை\nவாக்­கு­று­தி­களை விட­வும் செயல்­களே அவ­சி­யம்\nமகளுடன் தகராறு- தாயார் எடுத்த முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%83%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE-78/", "date_download": "2019-08-17T12:37:34Z", "digest": "sha1:FWVQM2JFWX4DQ63Y6F2JU4BP4GHTGJHK", "length": 11193, "nlines": 301, "source_domain": "www.tntj.net", "title": "தஃவா நிகழ்ச்சி – கடையாலுமூடு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeகேடகிரிதேவையில்லைதஃவா நிகழ்ச்சி – கடையாலுமூடு\nதஃவா நிகழ்ச்சி – கடையாலுமூடு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு கிளை சார்பாக கடந்த 01/10/2016 அன்று தஃவா நிகழ்ச்சி நட��பெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:\nதலைப்பு: நபி வழி தொகுப்பு\nகரும் பலகை தஃவா – திருவிதாங்கோடு\nசொற்பொழிவு நிகழ்ச்சி – எஸ். வி. காலனி\nகரும் பலகை தஃவா – கோட்டார்\nதிருக்குர்ஆன் வழங்குதல் – கோட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/60521", "date_download": "2019-08-17T13:08:08Z", "digest": "sha1:ZITGTDRUUCOLBRKG4MKIWTAVOSOVFTX6", "length": 8764, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "23 ஆம் திகதி நாடு திரும்பும் கோத்தா! | Virakesari.lk", "raw_content": "\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஓமந்தை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டிவைப்பு\nசீன கப்பல் கடலில் மூழ்கியதில் 7 பேர் பலி\nஆட்சி மாற்றம் குறித்து கனி மொழி கனவு கானல் நீர் போன்றது- அமைச்சர் கடம்பூர் ராஜு.\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\nமட்டு. வைத்தியசாலை கழிவகற்றல் விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு\n23 ஆம் திகதி நாடு திரும்பும் கோத்தா\n23 ஆம் திகதி நாடு திரும்பும் கோத்தா\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ எதிர்வரும் 23 ஆம் நாடு திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதற்போது சிங்கப்பூரில் உள்ள அவர் இருதய அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து குணமடைந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nகோத்தபாய சிங்கப்பூர் நாடு திரும்புகிறார் Gotabaya Rajapaksa\nஇன்று இரவு வேளைகளில் பலத்த காற்று வீசும் என்பதால் நாட்டின் கிழக்கு கரையோரப் பகுதிகளை பயன்படுத்த வேண்டாமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\n2019-08-17 18:01:44 மீனவர்கள் எச்சரிக்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nயாழ்ப்பாணம் .வல்வெட்டித்துறை- ஊரிக்காடு பகுதியில் இராணுவத்தினர் மீது இளைஞர் குழுவொன்று வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-08-17 17:32:49 யாழ்ப்பாணம் இராணுவத்தினர் வாள்வெட்டு\nஓமந்தை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டிவைப்பு\nவவுனியா ஓமந்தை பறநட்டகல் பகுதியில் புனித அந்தோனியார் ஆலயத்தி���்கான அடிக்கல் நாட்டிவைக்கும் நிகழ்வு பங்குத்தந்தை தலைமையில் இன்று (17.08.2019) இடம்பெற்றது.\n2019-08-17 17:10:55 ஓமந்தை புனித அந்தோனியார் ஆலயம்\nஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட் வவுனியா விஜயம்\nஇலங்கைக்கு வந்துள்ள மத அல்லது நம்பிக்கைச் சுதந்திரம் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் அகமட் கீட் இன்று வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளை பார்வையிட்டார்.\n2019-08-17 16:40:18 இலங்கை ஐ.நா வவுனியா பூந்தோட்டம்\nகூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nகுருநாகல் கொபேகன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பட்டியதலுவ பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக கொபேகன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-08-17 16:29:23 கூரிய ஆயுதம் தாக்கப்பட்டு கொலை\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nபுதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள்\nநீர்த்தேக்கத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்பு ; தீவிர விசாரணைகளில் ஹட்டன் பொலிஸார்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44?start=15", "date_download": "2019-08-17T13:55:27Z", "digest": "sha1:YWZNWKFUMQCTUYCZAGX5GRSPBRO25OP6", "length": 109549, "nlines": 501, "source_domain": "keetru.com", "title": "சிந்தனையாளன்", "raw_content": "\nரஜினியின் மண்டைக்குள் இருக்கும் மாட்டுச் சாணியை எப்படி அடையாளம் காண்பது\nஇசை நாடகத் துறைகளில் பெரியார் இயக்கத்தின் கலகங்கள்\nவரலாற்றில் நாடார் சமூகம் சந்தித்த ஒடுக்குமுறைகள்\nசமூக நீதியைக் காவு கேட்கும் கல்விக் கொள்கை\nசங்க காலத்தில் ஜாதியம் இல்லையா\nதுப்பாக்கி முனையில் ஒரு சுதந்திர தினம்\nபிரிட்டிஷ்காரர்கள் துப்பாக்கி முனையில் உருவாக்கியதே ‘இந்தியா’\nதொடர்பு முகவரி: 19, முருகப்பா தெரு, சேப்பாக்கம், சென்னை - 05.\nஆண்டுக் கட்டணம்: ரூ.120, வாழ்நாள் கட்டணம்: ரூ.1000\nவெளியிடப்பட்டது: 08 அக்டோபர் 2012\nபதவி உயர்வில் 3 வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு தரவேண்டும்\nஇதற்கு வழிகோல, விதி 335-ஐ அடியோடு நீக்க வேண்டும்\nமண்டல் பரிந்துரையை அமலாக்கம் செய்வதைப் பிரதமர் வி.பி. சிங் 6.8.1990இல் அறிவித்தார். அதற் கான ஆணை 13.8.1990இல் பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணையை 6.8.1990 முதல் மிகவும் வன்மமாக எதிர்த்தவர்��ள் பாரதிய சனதா ஆட்சியினரும், மத்திய அரசாங்க உயர்மட்ட அதிகாரவர்க்கத்தினரும், பார்ப்பன, பனியா பத்திரிகையாளர்களும் எல்லாக் கட்சிகளையும் சார்ந்த பார்ப்பன, இரஜபுத்திர, காயஸ்தர், பூமிகார் வகுப்பினர்களும் ஆவர்.\nபிற்படுத்தப்பட்டோருக்குத் தனி இடஒதுக்கீடு தரக் கூடாது என்கிற உணர்ச்சி அவர்களால் தீவிரமாக வடஇந்தியா எங்கும் பரப்பப்பட்டது. எனவே 1990இல் அந்த ஆணை அமலாகவில்லை. இதையடுத்து வி.பி. சிங் பதவியை இழந்ததனால், 1991 மே மாதம் நடைபெற்ற தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்றது.\nகாங்கிரசுப் பிரதமர் பி.வி. நரசிம்மராவ், வி.பி. சிங் பிறப்பித்த ஆணையை அடியோடு மாற்றினார். பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு அமல்படுத்தும் போது, அவர்களில் பொருளாதாரத்தில் வளர்ந்த பிரிவினரை நீக்கிவிட்டுத்தான் அமல்படுத்த வேண்டும் என்று திருத்தினார். மேலும் இடஒதுக்கீடு பெறாத மேல் வகுப்பில் உள்ள ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு தரவேண்டும் என்று ஒரு புதிய திருத்தத்தை 1991 செப்டம்பரில் சேர்த்தார்.\nமேலேகண்ட இரண்டு ஆணைகளையும் எதிர்த்து இந்திரா சகானி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.\nமேற்படி வழக்கின் பேரிலான தீர்ப்பு 16.11.1992 இல் அளிக்கப்பட்டது. அத்தீர்ப்பு 3 செய்திகளை வலி யுறுத்தியது.\n1. மொத்த இடஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட் டுக்கு உட்பட்டே இருக்க வேண்டும்.\n2. பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தரும்போது அதில் பொருளாதாரத்தில் வளர்ந்த பிரிவினரை நீக்கிவிட்டுத்தான் தரவேண்டும்.\n3. பதவி உயர்வில் இடஒதுக்கீடு தரப்படுவது 15.11.1997க்குப் பிறகு நீடிக்கக் கூடாது.\nஅத்துடன், இடஒதுக்கீடு பெறாத வகுப்பிலுள்ள ஏழைகளுக்குப் பொருளாதார அடிப்படையில் இடஒதுக் கீடு தருவது கூடாது. அப்படிக் கொடுத்தால் ஏற்கெனவே உள்ள 50 விழுக்காட்டுடன் மேலும் 10 விழுக்காடு சேர்க்கப்பட்டு மொத்த ஒதுக்கீடு 60 விழுக்காடு ஆகிவிடும். எனவே அத்திருத்தம் செல்லாது.\nமேலேகண்ட உச்சநீதிமன்றத்தின் கருத்து தன் அளவிலேயே முரண்பாடு உள்ளதாகும். ஏன்\nஏழ்மை என்கிற அடிப்படையில் பொருளாதார அளவுகோலைக் கொண்டு முற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு தரமுடியாது என்று கூறிய உச்சநீதிமன்றம், அதே பொருளாதார அளவுகோலை விதி 16(4)இலும், விதி 15(4)இலும் இல்லாத ஒன்றை-புதியதாக பொரு ளாதார அளவுகோலைப் பிற்படுத்தப்பட்டோருக்குப் புகுத்தியது மாபெரும் தவறாகும்.\nஇந்தத் தவறுகளைப் பற்றிப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பட்டியல் வகுப்பு, பழங்குடி வகுப்புத் தலை வர்களோ, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புத் தலைவர்களால் ஆளப்பட்ட முதலமைச்சர்களோ அக்கறையோடும் பொறுப்போடும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை.\nவிதி 16(4) என்பது அரசு வேலைகளிலும் பதவிகளிலும் எந்த பிற்படுத்தப்பட்ட வகுப்புக் குடிமக் களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று தெரிகிறதோ அவர்களுக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றுதான் கூறுகிறது. “போதிய பிரதிநிதித்துவம்” என்பது விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் என்றுதான் பொருள்படும். அதனால் தான் டாக்டர் அம்பேத்கர் அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்னா லேயே பட்டியல் வகுப்பினருக்கு விகிதாச்சார ஒதுக்கீடு பெற்றுத் தந்தார். அதே அடிப்படையில்தான் பிற்படுத் தப்பட்டோருக்கும் விகிதாசார இடஒதுக்கீடு 1956 லேயே கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அது இன்று வரையில் நிறைவேறாததாகவே இருக்கிறது.\nவிதி 15(4)இல் பிற்படுத்தப்பட்டோரை அடையாளம் காணுவதற்குக் கல்வியிலும் சமுதாயத்திலும் பின்தங் கியிருப்பது மட்டுமே அளவுகோலாகும். பொருளாதார அளவுகோல் என்கிற கருத்து அந்தப் பிரிவில் அறவே இல்லை. பொருளாதார அளவுகோலை 30.5.1951இல் முன்மொழிந்த திருத்தம் 1.6.1951இல் நடந்த வாக் கெடுப்பில் தோல்வி அடைந்தது. நாற்பது ஆண்டுகள் கழித்து அதே பொருளாதார அளவுகோலை பிரதமர் பி.வி. நரசிம்மராவ் செய்தது தீய செயலாகும்.\n1997 நவம்பருக்குப் பிறகு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தரக்கூடாது என்று சொன்னது, பட்டியல் வகுப்பினரையும் பழங்குடியினரையும் உடனே பெரிதும் பாதித்தது. பட்டியல் வகுப்பினருக்கு மத்திய அரசு வேலையில் சேருவதற்கு 1943 முதல் இட ஒதுக்கீடு தரப்படுகிறது. அவர்களுக்கு 1955 முதல் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு தரப்படுகிறது. அப்படி இருந்தும், 1992இலோ 1997இலோ 2012 வரையிலு மோ பட்டியல் வகுப்பாருக்கும் பழங்குடிகளுக்கும் மத்திய அரசில் முதல்நிலை, இரண்டாம் நிலை, மூன் றாம் நிலைப் பதவிகளில் விகிதாசாரப் பங்கீடு வந்து சேரவில்லை. அவர்களுக்கு விகிதாசாரப் பிரதிநிதித் துவம் வந்து சேரும் காலம் தான், இடஒதுக்கீடு நீக்கப் படுவதற்கா��� காலமாகும்.\nஅதேபோல் 1994இல் மத்திய அரசு வேலையில் முதன்முதலாக இடஒதுக்கீடு பெற்ற பிற்படுத்தப்பட் டோர், 2008 நவம்பர் 1ஆம் நாள் வரையில் வெறும் 5 விழுக்காடு இடங்களையே பெற்றுள்ளனர். அவர் களில் தகுதி உள்ளவர்களுக்கு பொதுத் தொகுப்பில் இடஒதுக்கீடு தரப்படாததாலும், அவர்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு தராததாலுமே இன்றுவரை 27 விழுக்காட்டையும் அடையவில்லை; விகிதாசாரப் பங்கீட்டையும் அடையவில்லை.\nஎனவே மேலே கண்ட செய்திகளைப் பற்றி பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பட்டியல் வகுப்பு, பழங்குடி வகுப்புத் தலைவர்களும், அரசியல் கட்சித் தலைவர் களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பத்திரிகையாளர் களும் மிகவும் கவலையோடு சிந்திக்க வேண்டும்.\nஇவர்கள் எல்லோரும் அரசமைப்புச் சட்டத்தில் உள்ள விதிகள் 15(4), 16(4), 16(4A) 338(10), 335 ஆகிய விதிகளைத் திரும்பத் திரும்பப் படிக்க வேண் டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். ஏன்\n15.11.1997க்குப் பிறகும் பட்டியல் வகுப்பாருக்கும் பழங்குடி வகுப்பாருக்கும் பதவி உயர்வில் இடஒதுக் கீடு செல்லுபடியாக வேண்டும் என்பதற்காக விதி 16(4A) என்பது 17.6.1995இல் அரசமைப்புச் சட்டத் தில் சேர்க்கப்பட்டது. அந்தத் திருத்தம் செல்லாது என்று 1995 சூலையிலேயே நாம் கருத்துத் தெரிவித்தோம். அதை யாரும் சட்டை செய்யவில்லை. அந்த விதி செல்லாது என்று 1999 நவம்பரில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மறுபடியும் ஒரு திருத்தம் நிறைவேற்றப் பட வேண்டுமானால், விதி 335 என்பதை அடியோடு நீக்கிவிட்டுத்தான் நிறைவேற்ற வேண்டும் என்று 2000 சனவரியில் தெளிவாக நாம் எழுதினோம். 2.1.2000இல் நடைபெற்ற நம் கட்சி மாநாட்டில் அதே தன்மையிலேயே தீர்மானம் நிறைவேற்றினோம். ஏன் எனில் விதி 335 பட்டியல் வகுப்பினரையும் பழங் குடியினரையும் வேலைக்குத் தெரிவு செய்யும் போதோ பதவி உயர்வு கொடுக்கும் போதோ, அதனால் நிர்வாகத் திறமை பாதிக்கப்படாமல் இருக்குமா என்று பார்த்தே கொடுக்க வேண்டும் என்று சொல்கிறது. இது அவ்இரு வகுப்பினரையும் இழிவுபடுத்துவதாகும் என்பது நம் தெளிவான முடிவு. இப்படி நாம் சொல்லுவது மேதை அம்பேத்கரை நாம் குறைத்துச் சொல்லுவது ஆகாது. இதைப் பிற்படுத்தப்பட்டவரும் பட்டியல் வகுப்பினரும் உணர வேண்டும்.\nஏன் எனில், 2012 செப்டம்பர் 14 அன்று நாடாளு மன்றத்தில் பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த இணை அமைச்���ர் வி.நாராயணசாமி அவர்களால் விதி 16(4ய) அய் திருத்துவதற்கான ஒரு மசோதா முன்மொழியப் பட்டது. அதில் அவர் விதி 241, 242 இவற்றை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளார். இது போதாது. இப்பொழுது திருத்தப்படப் போகும் மசோதாவின் வடிவம் பின்வருமாறு வடிவமைக்கப்பட வேண்டும்.\nஅரசு வேலைகள், பதவிகள் ஆகியவற்றில் பதவி உயர்வு அளிப்பதற்கு விதி 16(4), 16(4A), 338(10) ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அவ்விதி களில் சொல்லப்பட்டிருக்கிற (1) சமூகத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், (2) பட்டியல் வகுப்பினர், (3) பட்டியல் பழங்குடி வகுப்பினர் ஆகி யோருக்கு அரசு வேலையிலும் அரசுப் பதவிகளிலும் பதவி உயர்விலும் - அந்தந்த வகுப்பினர் எண்ணிக் கைக்கு ஏற்பப் பதவிகள் கிடைக்கிற காலம் வரைக்கும், எல்லா நிலைப் பதவிகளிலும் பதவி உயர்வு அளிக் கப்படும் என்று உறுதி கூறுகிறது.\n(அ) மேலே கண்ட நோக்கம் நிறைவேறுவதற்கு ஏதுவாக, அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள 335ஆம் விதியையும், அதில் 2000இல் செய்யப்பட்டுள்ள பகுதித் திருத்தமும் அடியோடு நீக்கப்பட்டிருக்கிறது என்கிற தன்மையில் மேலே கண்ட மசோதா மறுவடிவமைக் கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.\nஇந்தக் கருத்தைப் புறந்தள்ளிவிட்டு நிறைவேற்றப் படும் எந்தத் திருத்தமும் பட்டியல் வகுப்புக்கும் பழங் குடி வகுப்புக்கும் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டைத் தந்துவிடாது. இவ்இரு வகுப்பினரும் “பிற்படுத்தப்பட்ட வர்கள்” என்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள் தான் என்று, விதி 338(10)இல் தெளிவாகக் குறிப்பிட்டிருப் பதை எல்லோரும் தெளிவாக உணர வேண்டும்.\nவெளியிடப்பட்டது: 08 அக்டோபர் 2012\nநாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையின்படி மரபீனி மாற்றுப் பயிர்களைத் தடை செய்\nஇந்தியாவில் வணிக முறையில் பயிரிட அனு மதிக்கப்பட்டுள்ள ஒரே மரபீனி மாற்றுப் பயிர் பி.டி. பருத்தி (BT.Cotton) மட்டுமே யாகும். மரபணுப் பொறியியல் ஏற்பளிப்புக் குழு (Genetic Engineering Approval Committee - GEAC) பி.டி. பருத்தியைப் பயிரிட ஒப்புதல் அளித்துப் பத் தாண்டுகளாகிவிட்டன.\nமுதலில் பி.டி. (B.T.) என்பது என்ன என்பதை அறிதல் நல்லது. உயிரினங்கள் அனைத்திலும் மரபணுக் களில் அமைந்துள்ள ஜீன்களே அமைப்பியல் பண்புக் கூறுகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல் கின்றன. இதை அடிப்படையாகக் கொண்டதே உயிரித் தொழில்நுட்பம். இயற்கையில் மண்ணில் பேசிலஸ் துரிஞ்சியன்சிஸ் (Bacillus Thuringensis – B.T. எனும் பாக்டீரியா உள்ளது. இந்தப் பாக்டீரியாவில் உள்ள Cry 1 Ac எனும் ஜீன், பயிர்களைத் தின்னும் புழுக்களுக்கு நஞ்சாக அமைகிறது. அதனால் இந்த ஜீனை மட்டும் பிரித்தெடுத்துப் பயிரினுள் செலுத்துகின்றனர். இவ் வாறு உருவாக்கப்பட்ட பயிரைத்தான் மரபீனி மாற்றுப் பயிர் என்கின்றனர்.\nபருத்திப் பயிரில் காய்ப்புழுவின் தாக்குதலால் பஞ்சின் விளைச்சலும் தரமும் பெரிதும் குறைகிறது. பூச்சிக்கொல்லி மருந்துகளுக்குக் காய்ப்புழுக்கள் எதிர்ப் பாற்றலை வளர்த்துக் கொண்டதால் அவை சாவ தில்லை. எனவே பருத்திப் பயிரில் எதிர்பார்க்கும் விளைச் சலைப் பெறுவதற்கு பி.டி. பருத்தியைப் பயிரிடுவது தவிர வேறு மாற்று இல்லை என்று இதன் ஆதர வாளர்களும், பி.டி. பருத்தி விதையை உற்பத்தி செய் யும் காப்புரிமை பெற்றுள்ள மான்சான்டோவின் இந்தியக் கிளையான மகிகோ (Mahyco)வும், அரசுகளும் பரப்புரை செய்தன.\nஇதன் விளைவாக, 2000ஆவது ஆண்டில் 40 விழுக்காடு பரப்பில் வீரிய ஒட்டுப் (Hybrid) பருத்தியும், 60 விழுக்காடு பரப்பில் மேம்படுத்தப்பட்ட பாரம்பரியப் பருத்தி இரகங்களும் விதைக்கப்பட்ட நிலை மாறி, தற்போது 80 விழுக்காடு பரப்பில் பி.டி. பருத்தியே பயிரிடும் நிலை ஏற்பட்டுள்ளது. பருத்தி சாகுபடி செய்யும் மொத்தப் பரப்பில் 80 விழுக்காடு மானாவாரி நிலமாகும்.\nபி.டி. பருத்தியைப் பயிரிட அரசு அனுமதித்தது முதலே சூழலியல் ஆர்வலர்களும், சமூகச் செயற் பாட்டாளர்களும், அறிவியலாளர்களில் ஒரு பகுதியி னரும் சுற்றுச்சூழலுக்கும், உயிர்ப் பன்மைக்கும், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் மரபீனி மாற்றுப் பயிர்களால் மாற்றப்பட முடியாத தன்மையிலான மாபெரும் கேடுகள் காலப்போக்கில் ஏற்படும் என்று கூறி எதிர்த்து வருகின்றனர்.\n2009 அக்டோபரில் நடுவண் அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மரபணுப் பொறியியல் ஏற்பளிப்புக் குழு (GEAC) ஆறு பி.டி. கத்தரி வகைகளுக்கு அனுமதியளித்தது. இந்தியா முழு வதிலும் பல தரப்பினரிடமிருந்தும் பி.டி. கத்தரிக்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்தியாவில் 2200 வகை யான கத்தரி பயிரிடப்படும் நிலையில் பி.டி. கத்தரி ஏன்\nபி.டி. பருத்தியைப் பெரும் பரப்பில் பயிரிடும் நிலை ஏற்பட்டதால், பாரம்பரியப் பருத்தி விதைகளும், வீரிய ஒட்ட��� விதைகளும் காணாமல் போய்விட்டன. அதனால் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான மான்சான்டோ வின் பி.டி. பருத்தி விதைகளையே எவ்வளவு விலை கொடுத்தேனும் வாங்கும் நிலைக்கு உழவர்கள் தள்ளப் பட்டுள்ளனர். இதே நிலைதான் பி.டி. கத்தரியை அனு மதிப்பதால் ஏற்படும். தற்போது பயிரிடப்பட்டு வரும் 2200 கத்தரி வகைகளும் மறைந்தொழிந்துவிடும். மரபீனி மாற்றுப் பயிர்களைப் புகுத்துவதன் முதன் மையான நோக்கம் மான்சான்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கொழுத்த இலாபத்திற்காக இந்தியா வின் உயிர்ப்பன்மையையும் இந்திய வேளாண்மையையும் பலியிடுவதாகும் என்று எதிர்த் தனர்.\nஅப்போது சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த செயராம் ரமேசு, உழவர்களிடமும் வல்லுநர்களிடமும் கருத்தறியும் கூட்டங்கள் நடத்திய பிறகே பி.டி. கத்தரி குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். அவ்வாறான கூட்டங்கள் 2010 சனவரி, பிப்பிரவரி மாதங்களில் நடந்தன. இக்கூட்டங்களில் வெளிப்பட்ட கடும் எதிர்ப்பின் காரணமாக அமைச்சர் செயராம் ரமேசு பி.டி. கத்தரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.\nமேலும் மரபீனி மாற்றுப் பயிர்களை அனுமதிப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக் கப்பட்டன. இந்தச் சூழலில் நடுவண் அரசு, மரபீனி மாற்றுப் பயிர்கள் குறித்து ஆராயுமாறு வேளாண் மைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவைக் கேட்டுக் கொண்டது.\nகாங்கிரசுக் கட்சியின் 9 பேர், பா.ச.க.வின் 6 பேர் உள்ளிட்ட 31 உறுப்பினர்களைக் கொண்ட - வாசுதேவ் ஆச்சாரியாவின் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினர்கள் இரண்டரை ஆண்டு கள் காலத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் உழவர்க ளையும் வல்லுநர்களையும் மரபீனி மாற்றுப் பயிரின் ஆதரவாளர்களையும் சந்தித்தனர். அதன் அடிப்படையில், நிலைக்குழுவினர் ஒருமனதாக உருவாக்கிய 492 பக்கங்கள் கொண்ட ஓர் அறிக்கையை அரசிடம் அளித் தனர். இந்த அறிக்கை அண்மையில் நாடாளுமன்றத் தில் வைக்கப்பட்டது.\nமரபீனி மாற்றுப் பயிர்கள் இந்தியாவுக்குத் தேவை யில்லை என்பதே நாடாளுமன்ற நிலைக் குழுவின் முடிந்த முடிவாகும் எனக் கூறப்பட்டுள்ளது. பி.டி. கத்தரிக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு நடுவண் அமைச்சர் ஒரு வரும், வேளாண் தொழில்துறை சார்ந்த சில நிறு வனங் களும் கொடுத்த நெருக்கடிதான் என��்காரணம் என்றும், இது குறித்து நடுவண் அரசு மேலும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நிலைக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n“82 விழுக்காடு சிறு மற்றும் நடுத்தர விவ சாயிகளைக் கொண்டிருக்கும் இந்தியாவில் மரபீனி மாற்றப்பட்ட உணவுப் பயிர்களுக்கு நாம் மாறக் கூடாது. இருப்பினும் கி.பி.2020ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் உணவுத் தேவை மிக அதிகமாக உயர்ந்துவிடும் என்று அரசு கருதினால்-தற்போதுள்ள வேளாண் தொழில்நுட்பங்கள் போதுமானவை அல்ல என்று அரசு நினைத்தால்-மரபீனிப் பயிர்களால் எத் தகைய பின்விளைவுகளும் கிடையாது என்பதை உறுதிப்படுத்துவதற்குத் தான் அரசு முன்னுரிமை தர வேண்டும். அவ்வாறு அரசு கருதக்கூடிய நிலையில் கூட, இந்தக் குழுவின் கருத்து மரபீனி மாற்றுப் பயிர்கள் கூடாது என்பதேயாகும்” என்று அறிக்கையில் திட்ட வட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“50 உணவுப் பயிர்கள் உட்பட 71 பயிர்களுக் கான மரபீனி மாற்றுப் பயிர்களின் ஆய்வுகள் பல்வேறு கட்டங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த ஆய்வுகள் அனைத்தையும் உடனே நிறுத்த வேண்டும். மரபணுப் பொறியியல் ஏற்பளிப்புக் குழு (GEAC) உயிரித் தொழில்நுட்பத் துறைக்கும், தொழில் துறைக்கும் சார்பாகச் செயல்பட்டுள்ளமை அப்பட்டமாகத் தெரி கிறது. இதேபோன்று பி.டி. பருத்திக்கு அனுமதி அளிக் கப்பட்டதில் பல குளறுபடிகள் நடந்துள்ளன. எனவே நாங்கள் பல நாடுகளில் உள்ள சட்டங்களையும் நடை முறைகளையும் ஆய்வு செய்ததில், நார்வே நாட்டின் மரபணுத் தொழில்நுட்பச் சட்டம் சிறந்ததாக உள்ளது. அத்தன்மையிலான சட்டம் இந்தியாவில் கொண்டு வரப்படும் வரை மரபீனி மாற்றுப் பயிர் ஆய்வுகளுக் குத் தடைவிதிக்க வேண்டும்” என்று நிலைக்குழு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.\nமேலும் அந்த அறிக்கையில், “1950ஆம் ஆண்டு இந்தியாவின் உணவு உற்பத்தி 5.6 கோடியாக இருந்ததை, தற்போது 25 கோடி டன்னாக உயர்த்த முடிந்த நம்மால் 2020இல் அதிகரிக்கப் போகும் உணவுத் தேவையைச் சமாளிக்க முடியாமல் போகுமோ என்று நாம் ஏன் அச்சப்பட வேண்டும்” என்கிற வினாவும் தொடுக்கப்பட்டுள்ளது.\nபி.டி. பருத்தியால் விளைச்சல் பெருகும். அதன் மூலம் உழவர்கள் பயனடைவார்கள் என்பதை வலி யுறுத்தி வந்த நடுவண் அரசுக்கு, இந்த நிலைக்குழு மிகத் தெளிவான புள்ளிவிவரங்���ளைக் காட்டி, பி.டி. பருத்தியால் உழவர்கள் யாரும் பெரும் பணக்காரர் களாகிவிடவில்லை என்பதோடு-பருத்தி உற்பத்தியும் பல மடங்கு அதிகரித்துவிடவில்லை என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளது. பி.டி. பருத்தி பயிரிடும் விதர்பா பகுதி யிலும் மற்ற பகுதிகளிலும் உழவர்களின் தற்கொலை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. மொத்தச் சாகுபடிப் பரப்பில் பருத்தி பயிரிடும் பரப்பு 5 விழுக்காடாகும். ஆனால் மொத்தம் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் 50 விழுக்காடு பருத்திப் பயிரில் பயன் படுத்தப்படுகின்ற நிலை மாறவில்லை. இந்த ஒரு சான்று போதும் - பி.டி. பருத்தியைக் காய்ப்புழு தாக்கு வதில்லை என்று கூறப்படுவது அப்பட்டமான பொய் என்பதை எண்பிக்க.\nவேளாண்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் தலைவர் வாசுதேவ் ஆச்சாரியா ‘தி இந்து நாளேட்டுக்கு (21.8.2012)’ அளித்த செவ்வியில், “மான்சாண்டோ நிறுவனம் தொடக்கத்தில் 450 கிராம் பி.டி. பருத்தி விதையை ரூ.1700க்கு விற்றது. ஆந்திர மாநில அரசு இதை எதிர்த்து வழக்குத் தொடுத்தது. அதன் பின்னர் அதன் விலையை ரூ.750க்குக் குறைத்தது. மான்சாண்டோ நிறுவனத்திடம் உரிமம் பெற்று பி.டி. பருத்தி விதையை உற்பத்தி செய்பவர் ஒவ்வொரு 450 கிராம் விதைக்கும் உரிமைப் பங்குத் தொகையாக (இராயல்டி) ரூ.250 அளிக்க வேண்டும். கடந்த ஆண்டு 450 கிராம் விதை ரூ.1200 முதல் 2000 வரை விற்கப்பட்டது. ஏனெனில் பொய்யான பற்றாக்குறை என்கிற நிலைமை உருவாக்கப்பட்டு விலை உயர்த்தப் பட்டது. மேலும் பி.டி. பருத்தி 80 விழுக்காட்டுக்கு மேற் பட்ட பரப்பில் பயிரிடப்படுவதால் மற்ற பருத்தி இரக விதைகள் சந்தையில் கிடைக்காமல் போய்விட்டன. இதேநிலை தான் பி.டி. கத்தரிக்கும் மற்ற பி.டி. உணவுப் பயிர்களுக்கும் ஏற்படும். எனவே மரபீனி மாற்றுப் பயிர் தொழில்நுட்பம் என்பது உணவுப் பாதுகாப்புக்கு எவ்வகையிலும் உதவாது. விதை நிறுவனங்களின் இலாபம் ஒன்று மட்டுமே இதன் குறிக்கோளாகும்” என்று கூறியுள்ளார்.\nஆனால் அண்மையில் நடைபெற்ற இந்திய அறி வியல் பேரவை மாநாட்டில் உரையாற்றிய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், “உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திட உயிரித் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்த வேண்டும்” என்பதை வலியுறுத்தினார். உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவரப் போவதாக மன்மோகன் அரசு சில ஆண்டுகளாகக் கூறிவருகிறது. ஆனால் அச்சட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு மேல் இருப்பவர்-கீழ் இருப்பவர் என்ற பாகுபாடு இல்லாமல், அனைவருக்கும் பொதுவான ஒரே தன்மையில் உணவுப் பொருள்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சமூக ஆய்வாளர்கள் வலியுறுத்தும் கருத்தை நடுவண் அரசு ஏற்க மறுத்து வருகிறது.\nதற்போது ஓராண்டில் விளையும் 25 கோடி டன் உணவு தானியத்தை முறையாக மக்களுக்கு வழங்கி னாலே, அனைவருக்கும் தேவைப்படும் உணவு கிடைக்கும். கொள்முதல் செய்யப்படும் தானியங்களைச் சேமித்து வைக்கப் போதிய கிடங்குகள் இல்லாத தாலும், மழை, பனி, எலிகள் ஆகியவற்றாலும் ஆண்டு தோறும் சில கோடி டன்கள் தானியம் வீணாகிறது. தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளம் போன்ற சில மாநிலங்கள் தவிர்த்து, மற்ற மாநிலங்களில் பொது வழங்கல் முறை என்பதே மிகவும் சீரழிந்தும் ஊழல் மலிந்தும் கிடக்கிறது. இவற்றை ஒழுங்குபடுத்தி முறை யாகச் செயல்பட நடவடிக்கை எடுக்காமல், மரபீனி மாற்றுப் பயிரே தீர்வு என்று மாய்மாலம் பேசிப், பன்னாட்டு நிறுவனங்களின் பகற்கொள்ளைக்கு வழக்குரைஞராக வாதிடுகிறார் மன்மோகன் சிங்.\nகார்ப்பரேட் வேளாண்மையின் ஆதிக்கத்தை முறியடிக்க இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், களைக்கொல்லி மருந்துகள் முதலான பெருஞ்செலவை விழுங்கும் பீடைகளைத் தூக்கி எறிந்துவிட்டு, இயற்கை உரங்கள், மேம்படுத்தப்பட்ட பாரம்பரிய விதைகள், இயற்கையான பூச்சி மருந்து, புன்செய் வேளாண்மை ஆகியவற்றுக்கு முதன்மை தருவதே உழவர்களின், மக்களின், இயற்கைச் சூழலின் நலன்களையும் வாழ்வையும் வளப்படுத்தும். இயற்கை வேளாண்மை மூலம் இரசாயன உரங் களை இட்டு, இரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் கிடைக்கக் கூடிய விளைச்சலுக்கு நிகரான விளைச்சலைப் பல பகுதிகளில் உழவர்கள் எடுத்து வருகின்றனர்.\nநாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியுள்ளது போல், நடுவண் அரசு, இந்திய நாட்டின் இயற்கைச் சூழலையும், உயிர்ப் பன்மையையும், 65 விழுக்காடு மக்கள் வேளாண்மையைச் சார்ந்தே வாழ்வதையும் கருத்தில் கொண்டு, மரபீனி மாற்றுப் பயிர்களுக்கு முற்றிலுமாகத் தடைவிதிக்க வேண்டும்.\nவெளியிடப்பட்டது: 08 அக்டோபர் 2012\n இந்தக் கேள்வி குறித்து நான் மிகவும் மனவருத்தமடைகிறேன். இந்தக் கேள்வி எனக்கு எரிச்சலூட்டுகிறது என்பதற்கு இரண்டு ��ார ணங்கள் உள்ளன. முதலாவதாக, நான் எல்லா மகாத் மாக்களையும் வெறுக்கிறேன். அவர்கள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன். அவர்கள் இருந்து வருவது அவர்கள் பிறந்த நாட்டுக்கு ஒரு சாபக்கேடு என்று கருதுகிறேன்.\nநான் ஏன் இவ்வாறு கூறுகிறேனென்றால் அவர்கள், அறிவுக்கும் பகுத்தறிவுக்கும் பதிலாக, குருட்டுத்தன மான நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கு முயல் கின்றனர்.\nஇரண்டாவதாக, மகாத்மா என்கிற சொல்லினால் மக்கள் திட்டவட்டமாக என்ன புரிந்து கொள்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.\nதனது உடையை மாற்றுவதன் மூலமாகவே மட்டும் இந்தியாவில் யாரும் மிக எளிதில் ஒரு மகாத்மா ஆகிவிடலாம். நீங்கள் ஒரு சாதாரண வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தால், நீங்கள் மிகவும் அசாதார ணமான உன்னதமான செயல்களைச் செய்த போதி லும், யாரும் உங்களைக் கவனிக்கமாட்டார்கள். ஆனால் வழக்கமான முறையில் நடக்காத ஒருவர், சில விநோத மான போக்குகளைக் காட்டினால் - தனது பண்பாட்டில் இயற்கைக்கு மாறான குணங்களைக் கொண்டிருந் தால், அவர் ஒரு மகான் அல்லது ஒரு மகாத்மா ஆகி விடுகிறார்.\nநீங்கள் வழக்கமான ஒரு சாதாரண உடையணிந்து கொண்டு ஏதாவது செய்திருந்தால், மக்கள் உங்களைப் பார்க்கவும் கூட விரும்பமாட்டார்கள். ஆனால் அதே ஆள், தனது ஆடைகளைக் களைந்தெறிந்துவிட்டு, நிர் வாணமாக ஓடினால், நீண்ட முடிவளர்த்துக் கொண்டு, மக்களைக் கேவலமாகப் பேசி, சாக்கடையிலிருந்து அசுத்தமான தண்ணீரைக் குடித்துக் காட்சியளித்தால், மக்கள் அவருடைய காலில் விழுந்து, அவரை வழி படுவதற்குத் தொடங்குவார்கள்.\nஇந்தச் சூழ்நிலையில், இந்தியாவில் காந்தி, மகாத் மாவானால் இதில் வியப்படைவதற்கு ஏதுமில்லை. வேறு எந்த நாகரிகமான நாட்டிலாவது இவைகள் கடைப்பிடிக்கப்பட்டால் மக்கள் அவரை ஏளனம் செய்து சிரிப்பார்கள். ஒரு சாதாரணப் பார்வையாளருக்குக் காந்தியின் போதனைகள் மிகவும் இனிமையாகவும், மனதைக் கவர்வதாகவும் தோன்றுகின்றன. உண் மையும் அகிம்சையும் உன்னதமான கோட்பாடுகள். சத்தியத்தையும் (உண்மை) அகிம்சையையும் காந்தி போதித்ததாக உரிமை கொண்டாடப்படுகிறது. மக்கள் இதை மிகவும் விரும்பினார்கள். எனவே ஆயிரக்கணக் கில் அவர்கள் காந்தி சென்றவிடமெல்லாம் அவரைச் சூழ்ந்தார்கள். அவர்கள் ஏன் அவ்வாறு செய்தார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.\nஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால், மகான் புத்தர் உண்மை, அகிம்சை என்ற போதனையை உலகுக்கு அளித்தார். இந்த விசயத்தில் காந்தி தான் இதனுடைய மூலகர்த்தா என்று ஓர் அறிவற்ற முட்டா ளையும் இயல்பாகவே அறிவிலியாகவும் உள்ளவரைத் தவிர, வேறு யாரும் அவருக்கு மதிப்புக் கொடுக்கமாட் டார்கள். ‘மெய்மை’, ‘அகிம்சை’ மீதான பரிசோதனை யிலிருந்து எழும் சிக்கலான பிரச்சினைகளின் மீது காந்தி கொஞ்சம் வெளிச்சம் போட்டுக் காட்டியிருந் தாரேயானால், அவருடைய மகாத்மா தன்மைக்கு அது ஒளியைக் கூட்டியிருக்கும். உலகம் என்றென்றும் அவருக்கு இதற்காக நன்றி செலுத்தியிருக்கும். இரண்டு புதிர்களுக்கு - அதாவது ‘உண்மை’ என்ற உன்னத மான கோட்பாட்டை எவ்வாறு கடைப்பிடிப்பது, எந்த சூழ்நிலைகளில் ‘வன்முறை’ ஒரு சரியான செயலாகக் கருதப்படுவது என்பவற்றுக்கான தீர்வை உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. ‘உண்மை’ மற்றும் ‘அகிம்சை’யின் பாலான கண் ணோட்டம் நடைமுறை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று மகான் புத்தர் போதித்தார்.\nகாந்தி இந்தக் கேள்விக்குப் பதில் அளித்திருக்கிறாரா நான் எங்கும் இதைக் காணவில்லை. அவருடைய போதனைகளையும் உபதேசங்களையும் நாம் ஆய்வு செய்தால், அவர் மற்றவர்களின் மூலதனத்தின் மீது விளையாடி வருகிறார் என்பதைக் காண்கிறோம். ‘உண்மையும்’, ‘அகிம்சையும்’ அவருடைய மூலக் கண்டு பிடிப்புகள் அல்ல. காந்தியின் குணாம்சத்தை நான் ஆழந்து ஆராயும் போது, அவருடைய குணாம்சத்தில் ஆழ்ந்த தன்மையையோ அல்லது நேர்மையையோ காட்டிலும் தந்திரம்தான் கூடுதல் தெளிவாகத் தெரிகிறது என்பதை நான் மிகவும் தெளிவாக உணருகிறேன்.\nதந்திரத்தினாலும் அவரிடம் உள்ளார்ந்துள்ள புத்திக்கூர்மையினாலும் எப்போதும் அவர் தன்னை முன்னணியில் இருக்கும்படிச் செய்து கொண்டுவிடு வார். தனது ஆற்றலிலும், குணாம்சத்திலும் நம்பிக்கை உடைய ஒருவர், வாழ்க்கையின் எதார்த்தங்களைத் துணிவுடனும் ஆண்மையுடனும் எதிர்கொள்வார். அவர் தனது இடுப்பில் ஒரு குத்தீட்டியைச் செருகிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. நயவஞ்ச கமும் துரோகமும் பலவீனமானவர்களின் ஆயுதங் களாகும். காந்தி எப்போதும் இந்த ஆயுதங்களையே பயன்படுத்தி வந்துள்ளார்.\nதன்னைக் கோகலேயின் ஓ���் அடக்கமான சீடர் என்று பல ஆண்டுகளாக அவர் அறிவித்து வந்துள் ளார். அதற்குப்பின்னர் பல ஆண்டுகள் அவர் திலகரைப் பாராட்டி வந்துள்ளார். பின்னர் அவர் திலகரை வெறுத் தார். எல்லோரும் இதை அறிவார்கள். நிதி திரட்டுவதற்கு அவர் திலகரின் பெயரைப் பயன்படுத்தியிராவிட்டால் சுயராச்சிய நிதிக்கு ரூ.1 கோடியை அவரால் திரட்டி யிருக்க முடியாது என்பதை எல்லோரும் அறிவார்கள். தனிப்பட்ட முறையிலான தனது உறவை மறந்தும், பிற விசயங்களை ஒருபுறம் ஒதுக்கி வைத்தும், ஒரு புத்திக்கூர்மையுள்ள அரசியல்வாதி என்ற முறையில், அவர் அந்த நிதிக்குத் திலகரின் பெயரைச் சேர்த்துக் கொண்டார்.\nகாந்தி கிறித்துவ மதத்தின் உறுதியான எதிராளி யாவார். மேலைய உலகத்தை மகிழ்விப்பதற்காக, நெருக்கடியான சமயங்களில் அவர் அடிக்கடி விவிலி யத்திலிருந்து மேற்கோள் காட்டுவார். அவருடைய மனதைப் புரிந்து கொள்வதற்காக, மேலும் இரண்டு எடுத்துக்காட்டுகளை நான் மேற்கோள் காட்ட விரும்பு கின்றேன்.\nவட்டமேசை மாநாட்டின் போது, அவர் மக்களிடம், ‘தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதிகள் முன்வைக் கும் கோரிக்கைகளுக்கு எதிராக நான் ஆட்சேபனை எழுப்பமாட்டேன்’ என்று கூறினார். ஆனால் தாழ்த் தப்பட்ட வகுப்புகளின் பிரதிநிதிகள் தங்களுடைய கோரிக்கைகளைச் சமர்ப்பித்தவுடனேயே காந்தி, தான் அளித்த உறுதிமொழிகளையெல்லாம் ஓசைபடாமல் விட்டுவிட்டார். இதைத் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு அவர் செய்த துரோகம் என்று நான் கருது கிறேன்.\nகாந்தி முசுலீம்களிடம் சென்று, தாழ்த்தப்பட்ட வகுப்புகளின் பிரதிநிதிகள் முன்வைக்கும் கோரிக்கை களை அவர்கள் எதிர்த்தால், முசுலீம்களின் 14 கோரிக் கைகளைத் தான் ஆதரிப்பதாகக் கூறினார். ஒரு கயவன்கூட இதைச் செய்திருக்கமாட்டான். இது காந்தியின் துரோகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு மட்டுமே யாகும்.\nஇது பெருமளவு என்னை வேதனைப்படுத்தியது. ஒரு பழைய மூதுரையை இச்சமயத்தில் கூறுவது பொருத்தமாக இருக்கும். ‘கடவுளின் பெயரை உச் சரித்துக் கொண்டே கத்தியைக் கையில் மறைவாக வைத்துக் கொள்வது’ என்பதே அதுவாகும். இத்தகைய ஒருவரை மகாத்மதா என்று அழைக்க முடியுமானால், காந்தியை ஒரு மகாத்மா என்று தாராளமாக அழை யுங்கள். என்னைப் பொறுத்தமட்டில் அவர் ஒரு சாதாரண மோகன்தாஸ் கரம்சந்த் காந்திதானே தவிர, வேறொன்றுமில்லை.\n‘சித்ரா’ இதழின் ஆசிரியர் கேட்டதைக் காட்டிலும் அதிகமாக நான் கூறிவிட்டேன். ‘சித்ரா’ இதழின் வாசகர்கள் செரித்துக் கொள்ளக் கூடியதைக் காட்டிலும் அதிகமாக நான் நிறைய கூறிவிட்டேன் என்று நினைக் கிறேன்.\n(இந்தக் கட்டுரை மராத்தி இதழான ‘சித்ரா’வில் 1938இல் தீபாவளி சிறப்பு மலரில் வெளியிடப்பட்டது. ஆதாரம் : டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு (தமிழ்) : தொகுதி 36, பக்கங்கள் 88-95)\nவெளியிடப்பட்டது: 08 அக்டோபர் 2012\nதமிழ்நாட்டைத் தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள் என்பதெல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னதாக இருக்கலாம். வரலாற்றிற்கு முந்தைய காலம் என்று கூடச் சொல்லலாம்.\nதெலுங்குப் பகுதி ராயர்கள் (கிருஷ்ணதேவராயர்), பல்லவர்கள் ஆண்டிருக்கிறார்கள். நாயக்கர்கள் ஆண்டி ருக்கிறார்கள். மராட்டியர்கள் (சிவாஜி) ஆண்டிருக்கிறார் கள். சுல்தான்கள் ஆண்டிருக்கிறார்கள். இவர்களின் கீழ் கப்பம் கட்டும் அடிமை அரசர்களாக, சில காலம் நட்பு பாராட்டியபடி சிற்றரசர்களாக, ஆட்சி செய்திருக் கிறார்கள். இது ஒருவித சரிவு நிலை; தாழ்வு நிலை; ஏன் தமிழர்களுக்குத் தொலைநோக்குப் பார்வை இல்லை. வரலாறு நெடுகிலும் இதுதான் காணக் கிடைக்கிறது. தமிழர்களின் பிறவிக் கோளாறு, தொலை நோக்குத் திட்டமிடத் தெரியாமை.\nகடைசியாக ஆங்கிலேயர்கள் ஆண்டார்கள். இத் தனை ஆட்சிக்காலத்திலும் ‘ராஜகுரு’க்களாக அமர்த்தப் பட்டவர்கள், பரப்பிய மூடநம்பிக்கைகள், சாத்திரம் சடங்குகள், பாவ புண்ணிய அலங்கோலங்கள், சாதிய உயர்வு தாழ்வுகள் உட்பட்ட அக்கிரமங்களைக் கண்ட பிறகுதான் பெரியார் அவர்களால் ‘சுயமரியாதை’ எனும் தன்மான உணர்வு ஊட்டப்பட்டது.\nவழிகாட்டிகள் நேர்மையான தலைமை மீதும் நம்பிக்கை வைக்காமல், மனம் போன போக்கில் விமர்சித்து, கொச்சைப்படுத்தும் இழிகுணம் கொண்ட வர்கள் ‘தமிழர்கள்’ என்பதையும் மனம் விட்டுச் சொல்லியாக வேண்டும்.\nஅதே நேரத்தில் பாகிஸ்தானியர்கள் விதிவிலக்கு இல்லாமல் ‘ஜின்னா’ தலைமையை ஏற்றுக்கொண்டு ஒற்றுமையைக் காட்டி, ஒன்றுபட்டு வீரத்தைக் காட்டி னார்கள்.\nஆங்கில அரசும் அவர்களைக் கண்டு அஞ்சி விடுதலை கொடுத்தது. பாகிஸ்தான் தனி நாடாகியது.\nபெரியார் அவர்களால் கருத்தோட்டத்தைப் பரப்புரை செய்வதற்கே அவரின் ஆயுட்காலம் போதவில்லை. அவருக்கான எதிர்ப்பு எல்லாத் திசைகளிலும் அவரைத் தாக்கித் தீர்த்தன. தளபதிகளாக விளங்கியவர்கள், துரோகிகளாக மாறிவிட்ட நிலையில், அவரால் பாகிஸ் தானியர் போல், நாட்டை விடுவிக்க ஒட்டுமொத்த பலத்தைக் காட்டி, ஆங்கிலேயரைப் பயம் கொள்ளச் செய்திட முடியவில்லை.\nதனித்தமிழ்நாடு நோக்கிய சிந்தனை தோன்றிய அந்தக் காலக்கட்டத்தில், நான்கு பேர் சேர்ந்தார்கள். தனித்தமிழ்நாடு கோரிக்கையை ஒரே குரலில் எழுப்பி னார்கள். ஒன்றுசேர்ந்த நால்வரும் தமிழ்நாட்டுக் காரர்கள் இல்லை. தெலுங்கரும், கன்னடரும் சேர்ந்து, தமிழ்நாடு கேட்க முனையும் போது, ‘உனக்கேன் இவ் வளவு அக்கறை’ என்று கேட்பார்கள் என்ற எண்ணத் தில், ‘திராவிட நாடு’ என்கிற பெயரை ஏற்றுக்கொண் டார்கள்.\nஅப்போது ஊட்டிய ‘திராவிட நாடு’ என்கிற குறிக் கோள்தான் சமுதாயத்தாலும், அரசியலாலும் அடி மையாகக் கிடந்த தமிழ் இளைஞர்களுக்கு ‘தனி நாடு’ என்கிற அகத்தூண்டல் ஏற்படுத்தியது. பொது மக்களுக்கு, திராவிட நாடு என்றால், மற்ற தென் மாநிலங்களும் இதற்குத் துணை வருமா என்றெல் லாம் சிந்திக்கத் தெரியாதிருந்த காலம். புரட்சிகர நோக்கில் எதிர்காலத்தையும், வழிமுறைகளையும் திட்டமிடாமல், கொள்கை ரீதியான பிரகடனமாக முடிவெடுக்கப்பட்டதுதான் திராவிட நாட்டுக் கொள்கை. மற்ற மாநிலங்கள் இதற்கு ஆதரவு கொடுக்காத நிலையில், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்கிற கோரிக் கையை அழுத்தமாகக் கூறியவர் பெரியார் அவர்கள் மட்டுமே.\nதிராவிட நாடு கோரிக்கை வலுப்பெற்றதற்கு அடிப் படையே ‘தனித்தமிழ்நாடு’ உணர்வுதான் - தமிழ் உணர்வுதான் என்பதை விருப்பு வெறுப்பு இல்லாமல் சிந்திக்க வேண்டும். திராவிட நாடு கொள்கை தான் இளைஞர்களைச் சிந்திக்க வைத்தது. அன்று திராவிட நாட்டுக் கொள்கை ஏற்பட்டிருக்காவிட்டால், இன்று தனித்தமிழ்நாடு கொள்கையே தோன்றியிருக்காமல் போயிருக்கலாம். இன்றைய விழிப்புணர்ச்சி பெற இன்னும் எத்தனை ஆண்டுகளோ தமிழ்நாடு கோரிக் கையின் ஆணிவேரே திராவிட நாடு கோரிக்கைதான் என்பதை நடுநிலையோடு சிந்திக்க வேண்டும்.\nஇன்றைய நிலையில் பார்த்தால் “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்பது உண்மை போலத் தோன்றலாம். அன்றைக்கு இந்த விடுதலை உணர்வைக் கூடத் தூண்டிவிட, தட்டி எழுப்ப பெரியாரைத் தவிர வேறு ஆள் இல்லையே திராவிடம் என்கிற சொல்லைக் கட்சிப் பெயரில் ஒட்ட வைத்துக் கொண்டுள்ள அனைத்துக் கட்சிகளையும் எதிரியாகப் பார்ப்பது தவறல்லவா திராவிடம் என்கிற சொல்லைக் கட்சிப் பெயரில் ஒட்ட வைத்துக் கொண்டுள்ள அனைத்துக் கட்சிகளையும் எதிரியாகப் பார்ப்பது தவறல்லவா இந்தக் கட்சிகளில் உள்ள இளைஞர்களுக்கு உண்மை உணர்த்தப்பட வேண்டுமே ஒழிய, முற்றாக அவர் களை ஒதுக்குவது சரியில்லையே இந்தக் கட்சிகளில் உள்ள இளைஞர்களுக்கு உண்மை உணர்த்தப்பட வேண்டுமே ஒழிய, முற்றாக அவர் களை ஒதுக்குவது சரியில்லையே அங்கிருந்துதான் இளைஞர்களை மீட்டெடுக்க வேண்டும்.\nஅன்றைக்கு இந்தியத் தேசியத்திற்கு எதிர்ப்பாக, பிராந்திய உணர்வை ஊட்டத் திராவிடத் தேசியம் தான் பயன்பட்டது என்பதை மறந்துவிடக் கூடாது.\nஅந்த ஆயுதம் சரியில்லை என்கிற போது, தமிழ்த் தேசிய ஆயுதத்தைக் கையில் எடுக்கிறோம். அவ் வளவுதான். ‘எதிரி’ யார் என்பதில் குழப்பம் இல்லை. அன்றும் அதே எதிரி, இன்றும் அதே எதிரி. நாம் மேற்கொண்ட வழிமுறையை மாற்றிக் கொள்கிறோம். அவ்வளவு தானே\nஅன்று இந்தியத் தேசியத்திற்கு எதிர்ப்பாக உருவாக்கப்பட்ட ‘திராவிடத் தேசிய உணர்வு’ என்னும் அதே கடைக்காலைப் பயன்படுத்தித்தான், தமிழ்த் தேசியக் கட்டடத்தை, வேறு வடிவத்தில், மாறுபட்ட கோணத்தில் கட்டி எழுப்பியாக வேண்டும்.\nதமிழ்த்தேசியத்திற்கு முன்னோடியாகத் திராவிடத் தேசியம் கட்டமைப்புச் செய்யப்பட்டது. அப்போது நடந்த நிகழ்வெல்லாம் ஒரு ‘கோரிக்கை’; அவ்வளவு தான்; விடுதலைப் புரட்சியல்ல. இதுதான் வரலாறு காட்டும் உண்மை. நம் திறமை இனியும் சிதறிவிடக் கூடாது. நம் இளைஞர்களுக்கு உண்மைகள் புரிய வைக்கப்பட வேண்டுமே தவிர, கடந்துபோன வரலாற் றைக் குற்றம் கூறிப் பயன் ஏதும் இல்லை. ஒன்றி ணைப்பதற்குப் பதிலாக, சிதறடிப்பதாகத்தான் நம் போக்குப் பயன்படப்போகிறதோ என்கிற அச்சம் ஏற்படுகிறது.\nஎன்னவோ தமிழ்த்தேசியம் வளர்ந்து வந்தது போலவும், அதனை மழுங்கடித்துவிட்டு, திராவிடத் தேசியம் வஞ்சகமாகப் புகுத்தப்பட்டு, அதனாலேயே தமிழ்த்தேசியம் செத்துவிட்டது போலவும், கற்பனைக் கதையளப்பை நாம் கட்டுப்படுத்தியாக வேண்டும்.\nவார்த்தையாடலில், திராவிடம் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளதே தவிர, தமிழ்நாட்டைத் தாண்டி எங்குமே திராவிடம் முளைவிட்டதில்லை. தி.மு.க. மாநாடுகளில், சில கன்னடர்கள், தெலுங்கர்கள் அழைத்து வ��ப்பட்டு, அங்கெல்லாம் திராவிடக் கொள்கை பரவி யுள்ளதாகப் பொய்வேடம் காட்டிய வரலாறு உண்டு. அதுகூட அங்கு வாழும் தமிழர்களின் “தமிழ் உணர்வு” தான் காரணமேயன்றி, கன்னடத்தில் தி.மு.கழகம் முளைத்து விட்டதற்கான ஆதாரம் இல்லை. திராவிடத் தேசியத்திற்குள் தமிழ்த் தேசிய உணர்வை நிரந்தரப்படுத்தியதுதான் தவறு. இந்தத் தெளிவான புரிதல் நம்மிடம் இல்லை.\nதமிழர்களின் செயல்பாட்டைப் பார்ப்பனர்கள் பாராட்டுகிறார்கள் என்றால், அங்கே தமிழன் தவறு செய்துவிட்டான் என்று பொருள். குற்றம், குறை கூறு கிறான் என்றால், அங்கே தமிழன் சரியாக நடந்து கொண்டுள்ளான் என்றுதான் பொருள்.\nஉழைக்காமல் உண்ணுதற்கு, நிரந்தரமான ஏற்பாட்டைச் செய்து கொண்டு, கொஞ்சம்கூடத் தயக்கம், பயம் இல்லாமல், கோலோச்சி வந்தவர்கள், பெரியாரின் செயல்பாட்டைப் பார்த்த பிறகுதான், தமிழ்நாட்டை விட்டு இடம்பெயர்ந்தார்கள். எல்லாக் கிராமங்களிலும் ஊராட்சி மன்றத் தலைவர், முன்சீப் கர்ணம் என்று அனைத்துப் பதவிகளிலும் அமர்ந்து ஆட்சி செய்த பார்ப்பனர்கள், வீட்டைக் காலி செய்தார்கள் என்றால், பெரியாரின் எதிர்ப்பைக் கண்டுதான் அஞ்சி நடுங்கி வெளியேறினார்கள். இதன் பொருள் பெரியார் மிகச் சரியான ஆயுதத்தைத்தான் எடுத்திருக்கிறார் என்பது தான்.\nஇன்றைக்கும் திராவிடப் பெயர் தாங்கியுள்ள நான்கு கட்சிகளை அழைத்துத் தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவாகச் செயல்பட வைக்க முயற்சி செய்ய வேண்டி யதைவிடுத்து, செயல் வடிவத்திற்குத் துணை இருக்க எழுத்தும், பேச்சும், பரப்புரையும், நாம் தொலைநோக் கில் திட்டமிட்டு வடிவமைத்துக் கொண்டு உயிர் ஊட்ட வேண்டுமே அல்லாது, பகைத்துக் கொண்டு அழிந்து விடக்கூடாது. நம் இளைஞர்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்டுவதுதான் நம் போர்த் தந்திரமாக இருக்க வேண்டும்.\nஉடுத்திப் பார்த்திட்டோம் - தோழா\nஏற்றிப் பார்த்திட்டோம் - தோழா\n- மெய்யறிவு 4, 2009\n- ஒடுக்கப்பட்டோர் குரல் 5, 2009\nஇதுதான் உண்மையான நிலைமை. வாக்களிக்க வேண்டும்; யாருக்கு ஒன்றுமே சரியில்லை. ஒரு முறை இவருக்கு; அடுத்தமுறை அடுத்தவருக்கு ஒன்றுமே சரியில்லை. ஒரு முறை இவருக்கு; அடுத்தமுறை அடுத்தவருக்கு\nபுதிய தலைமை ஏற்படவில்லை. யாருமே தமிழ்த் தேசியத் தலைமையை ஏற்க முன்வரவில்லை. பழ. நெடுமாறன் தொடங்கிய தமிழ்த் தேசிய இயக்கத்தைச் செயலலிதா அம்மையார் முன்னைய ஆட்சிக்காலத் திலேயே தடை செய்தார்கள். தமிழ்த்தேசிய உணர்வு முளைவிட்டு முண்டிவெளிவந்துவிடக்கூடாது என்கிற அக்கறை அவாள்களுக்கு.\nஅடுத்து வந்த கலைஞர் அந்தத் தடையை நீக்க வில்லை ஏன் தமிழ்த்தேசிய உணர்வை பிழைப்புக் கான யுக்தியாகக் கொண்டிருப்பவர் நீக்குவாரா\nதமிழ்த்தேசியம் பற்றி வீரமுழக்கம் செய்து வரும் இன்றைய தோழர்கள் யாருமே தமிழ்த்தேசிய இயக் கத்தின் மீதான தடையை நீக்கக் குரல் கொடுக்க வில்லையே\nதனித்தனியே வீரம் பேசி மாண்டொழிந்த இனம் தானே நாம்.\nஅந்நியனுக்கு அடிமையாக இருப்பார்களே ஒழிய, தம்முள் ஒருவரைத் தலைமைப்படுத்திச் செயல்பட மாட்டாத குணம் நம்மவர்களுக்கு. சரிதானே\nமாற்றிக் கொண்டாக வேண்டும். நம் போக்கினை மறுபரிசீலனை செய்தாக வேண்டும். தமிழ்நாடு மறு உருவம் பெற்றாக வேண்டும். இதுவே காலத்தின் கட்டாயம்.\nஒன்றுபடல் பற்றிப் பேசத் தொடங்கும் போதே, பகையைத் தேடிக் கொள்கிறோம்.\nபெரியார் பகைவர் அல்லர். தமிழ்த் தேசியத்தை மழுங்கடிக்க திராவிடத் தேசியத்தைக் கையெடுக்க வில்லை அப்படி இனியும் பரப்புரை செய்வது, நாம் எதிர்பார்க்கும் வெற்றியைத் தேடித்தந்துவிடாது.\nபெரியாரை நிந்திப்பது நன்றி கொன்ற செயல் ஆகும்.\nபெரியார் தமிழ்த்தேசியத்i தன் முன்னோடி.\nதிராவிடத்தால் தமிழ்த்தேசியம் முளைத்தது - உண்மை\nதிராவிடக் கட்சிகளால் தமிழ்த்தேசியம் மறைந்தது - உண்மை\nபகைக்காமல் தமிழ்த்தேசியம் வளர்ப்பது - நன்மை\nபுதுவழிகண்டு தமிழ்த்தேசியம் படைப்பதே - கடமை\nவெளியிடப்பட்டது: 08 அக்டோபர் 2012\n1943இல் நீதிக்கட்சி கோரியது என்ன\nஜஸ்டிஸ் கட்சி நிர்வாகக் கூட்டம்\n26.11.1943 தேதி பகல் 2 மணிக்குச் சேலம் தேவாங்கர் பள்ளிக்கூடத்தில் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்கள் தலைமையில் கூடிற்று. சென்னை முதல் தமிழ்நாட்டின் பல பாகங் களிலிருந்தும் அங்கத்தினர்கள் வந்திருந்தார்கள். கூட்டம் துவக்கப்பட்டவுடன், பெரியார் அவர்கள் தற் கால நிலைமையைப் பற்றியும், ஜஸ்டிஸ் கட்சியின் எதிர்கால வேலைத் திட்டத்தைப் பற்றியும் சுமார் அரை மணிநேரம் பேசினார். அவர் பேசினதை ஆதரித்தும் சில புதிய விஷயங்களை எடுத்துக்காட்டியும் தோழர் கள் ராவ் பகதூர் எ. துரைசாமி முதலியார், குமார ராஜா சர். முத்தைய செட்டியார், டி. சண்முகம் பிள்ளை, டாக்ட��் எ. கிருஷ்ணசாமி, சி.என். அண்ணாதுரை, சி.டி. நாயகம், வாணியம்பாடி வி.எஸ். விசுவநாதம், டி.பி. வேதாசலம், ஜெகதீச செட்டியார், சி.ஜி. நெட்டோ முதலிய பலர் பேசினார்கள்.\nஅதன் பிறகு, பெரியார் அடியிற்கண்ட தீர்மானங் களைப் பிரேரேபித்தார்.\n1. “திராவிட நாடு, இந்தியா, மத்திய அரசாங்கம் என்று சொல்லப்படும் கவர்னர் ஜெனரல் ஆட்சியின் சம்பந்தமில்லாமல் நேரே அரசர் பெருமான் பார்லி மெண்டுக்குட்பட்ட தனி நாட்டு ஆட்சியாக இருக்க ஏற்பாடு செய்யவேண்டியது என்பது ஜஸ்டிஸ் கட்சிக்கு அங்கத்தினர்களாய்ச் சேருகிறவர்களுக்கு ஒரு கொள் கையாக அங்கத்தினர்களைச் சேர்க்கும் உறுதி மொழிச் சீட்டில் (Pledge) சேர்க்கப்பட வேண்டும்.\n2. ஜஸ்டிஸ் கட்சிக்கு தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (S.I.L.F) என்றிருக்கும் பெயரைத் தென்னிந்தியத் திராவிடர் கழகம் என்றும், ஆங்கிலத்தில் South Indian Dravidan Federation என்றும் பெயர் திருத்தப்பட வேண்டும்.\n3. நம் மாகாணத்தில் சர்க்கார் லைசென்ஸ் பெற்று நடத்தப்படும் உணவுச் சாலை முதலியவைகளில் திராவிடர்களுக்குச் சம இடமில்லாத இழிவை நீக்கச் சர்க்கார் லைசென்சு நிபந்தனைகளை மாற்ற வேண்டுமென்று பல தடவை சர்க்காரை வேண்டிக் கொண்டும், அது பயனற்றுப் போய்விட்டதால், அது விஷயமாய்த் தமிழ்நாட்டில் தீவிரக் கிளர்ச்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியமான காரியமென்று இக்கமிட்டி தீர்மானிக்கிறது.\n4. இத்தீர்மானங்களைச் சேலத்தில் நடக்கப் போகும் கட்சி மாநாட்டில் உறுதிப்படுத்தி அமலுக்குக் கொண்டு வர வேண்டுமென்று இக்கமிட்டி தீர்மானிக்கிறது.\nமேற்படி மாநாட்டைச் சேலத்தில் நடத்தத் திருவாரூர் மாநாட்டில் தீர்மானித்தபடி ஜனவரி வாக்கில் சேலத்தில் நடத்திக் கொடுக்க ஒப்புக்கொண்டு அழைத்த தோழர் கள் முனிசிபல் சேர்மன் ரத்தினம் பிள்ளை, சி.ஜி. நெட்டோ, கெ. ஜெகதீசச் செட்டியார் ஆகியவர்களுடைய அழைப்பை மகிழ்ச்சியோடு இக்கமிட்டி ஒப்புக்கொள் கிறது.\nதோழர்கள், டாக்டர் கிருஷ்ணசாமி, சி.என். அண்ணா துரை, ஜெகதீசச் செட்டியார், எஸ்.ஆர். சுப்ரமணியம், சி.டி. நாயகம் முதலியவர்கள் இத்தீர்மானங்களைப் பற்றிப் பேசிய பின்பு ஏகமனதாய் நிறைவேறின.\n5. பின்னால் ராவ்பகதூர், எ. துரைசாமி முதலியார் அவர்கள் வேண்டுகோளின் மீது “S.I.L.F.க்கு மீ.100 ரூ. கவுரவ அளிப்புக்குள்ளாகவோ அல்லது முழு நேரமும் வேலை செய்ய சௌகரியம் இரு��் கக்கூடிய ஒரு கவுரவப் பணியாளராகவோ பார்த்து ஒரு காரியதரிசியைத் தலைவர் நியமித்துக் கொள்ள வேண்டியது என்று ஏகமனதாகத் தீர்மானிக்கப் பட்டது.”\n6. அடுத்தபடியாக, “ஒவ்வொரு வருஷமும் இரண்டு ரீஜினல் ஆர்க்கனைசர்கள் தெரிந்தெடுக்க வேண்டு மென்றும், இதற்காக இம்மாகாணத்தை இரு பகுதி களாகப் பிரிக்க வேண்டும் என்றும் கட்சி விதிகளில் திருத்தப்பட வேண்டும் என்று கமிட்டி சிபாரிசு செய்கிறது.\nI. தெற்கு ஜில்லாக்களும், மேற்கு ஜில்லாக்களும் சேர்ந்து ஒரு பகுதி.\nII. கொடை ஜில்லாக்களும், கிழக்குக்கரை ஜில்லாக் களும் சேர்ந்து மற்றொரு பகுதி. ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு ரீஜினல் ஆர்கனைசரின் கீழ் இருந்து பிரச்சாரம், அமைப்பு ஆகியவை நடத்தப்பட்டு வரும்.\nஒரு பகுதிக்கு, மாநாட்டில் தெரிந்தெடுக்கப்படுகிற தலைவர் ஒரு ரீஜினல் ஆர்கனைசாராக இருப்பார். மற்றொரு பகுதிக்கு வேறொரு ரீஜினல் ஆர்கனைசர் தெரிந்தெடுக்கப்படுவார்.\nகட்சிக் கொள்கை சம்மந்தமான எல்லாக் காரியங் களிலும் ரீஜினல் ஆர்கனைசர்கள் கட்சித் தலைவரைக் கலந்து அவரது சம்மதத்தின் மீதே நடந்து கொள் வார்கள்.\nநிர்வாகக் கமிட்டி, மூன்று மாதத்திற்கொருமுறை கூடும்.\n- (“குடிஅரசு”, 4.12.1943, பக்கம் 5)\nதிராவிடர் இயக்கங்கள் தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nஅறிவாய்தம் ஏந்தியவர் ஆரியத்தை வீழ்த்தியவர்\nசிந்தனையாளன் - ஜனவரி 2014\nசிந்தனையாளன் - பிப்ரவரி 2014\nசிந்தனையாளன் - மார்ச் 2014\nசிந்தனையாளன் - ஏப்ரல் 2014\nசிந்தனையாளன் - மே 2014\nசிந்தனையாளன் - ஜுன் 2014\nசிந்தனையாளன் - ஆகஸ்ட் 2014\nசிந்தனையாளன் - செப்டம்பர் 2014\nசிந்தனையாளன் - நவம்பர் 2014\nசிந்தனையாளன் - டிசம்பர் 2014\nசிந்தனையாளன் - ஜனவரி 2015\nசிந்தனையாளன் - பிப்ரவரி 2015\nசிந்தனையாளன் - மார்ச் 2015\nசிந்தனையாளன் - ஏப்ரல் 2015\nசிந்தனையாளன் - மே 2015\nசிந்தனையாளன் - ஜுன் 2015\nசிந்தனையாளன் - ஜுலை 2015\nசிந்தனையாளன் - ஆகஸ்டு 2015\nசிந்தனையாளன் - செப்டம்பர் 2015\nசிந்தனையாளன் - அக்டோபர் 2015\nசிந்தனையாளன் - நவம்பர் 2015\nசிந்தனையாளன் - டிசம்பர் 2015\nசிந்தனையாளன் - ஜனவரி 2016\nசிந்தனையாளன் - பிப்ரவரி 2016\nசிந்தனையாளன் - ஏப்ரல் 2016\nசிந்தனையாளன் - மார்ச் 2016\nசிந்தனையாளன் - மே 2016\nசிந்தனையாளன் - ஜூன் 2016\nசிந்தனையாளன் - ஜூலை 2016\nசிந்தனையாளன் - ஆகஸ்ட் 2016\nசிந்தனையாளன் - செப்டம்பர் 2016\nசிந்தனையாளன் - அக்டோபர் 2016\nசிந்தனையாளன் - நவ���்பர் 2016\nசிந்தனையாளன் - டிசம்பர் 2016\nசிந்தனையாளன் - ஜனவரி 2017\nசிந்தனையாளன் - பிப்ரவரி 2017\nசிந்தனையாளன் - மார்ச் 2017\nசிந்தனையாளன் - ஏப்ரல் 2017\nசிந்தனையாளன் - மே 2017\nசிந்தனையாளன் - ஜுன் 2017\nசிந்தனையாளன் - ஜுலை 2017\nசிந்தனையாளன் - ஆகஸ்டு 2017\nசிந்தனையாளன் - செப்டம்பர் 2017\nசிந்தனையாளன் - அக்டோபர் 2017\nசிந்தனையாளன் - நவம்பர் 2017\nசிந்தனையாளன் - டிசம்பர் 2017\nசிந்தனையாளன் - பிப்ரவரி 2018\nசிந்தனையாளன் - ஜனவரி 2018\nசிந்தனையாளன் - மார்ச் 2018\nசிந்தனையாளன் - ஏப்ரல் 2018\nசிந்தனையாளன் - மே 2018\nசிந்தனையாளன் - ஜுன் 2018\nசிந்தனையாளன் - ஜூலை 2018\nசிந்தனையாளன் - ஆகஸ்ட் 2018\nசிந்தனையாளன் - செப்டம்பர் 2018\nசிந்தனையாளன் - அக்டோபர் 2018\nசிந்தனையாளன் - நவம்பர் 2018\nசிந்தனையாளன் - டிசம்பர் 2018\nசிந்தனையாளன் - ஜனவரி 2019\nசிந்தனையாளன் - பிப்ரவரி 2019\nசிந்தனையாளன் - மார்ச் 2019\nசிந்தனையாளன் - ஏப்ரல் 2019\nசிந்தனையாளன் - மே 2019\nசிந்தனையாளன் - ஜுன் 2019\nசிந்தனையாளன் - ஜுலை 2019\nபக்கம் 4 / 293\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://somasundaram.info/2016/05/10/santhana-thenralai-jannalgal/", "date_download": "2019-08-17T12:32:34Z", "digest": "sha1:4XEEOFG4BYXSPJGFQ5IXS65XI535FVDI", "length": 6307, "nlines": 72, "source_domain": "somasundaram.info", "title": "Santhana Thenralai Jannalgal « somasundaram.info", "raw_content": "\nசந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா\nபாடல் ஆசிரியர்: வைர முத்து\nபாடல்: சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டிப்பது\n[0:00] இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்\nஇல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்\nஇன்னும் இன்னும் எனக்கு ஓர் ஜன்மம் வேண்டும்\nஎன்ன சொல்லப் … போகிறாய்\n[0:39] சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா\nகாதலின் கேள்விக்குக் கண்களின் பதில் என்ன மௌனமா\nஅன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே\nஅதை நானும் மெய்பிக்கத் தானே ஒரு ஆயுள் வேண்டுமே\nஇல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்\nஇல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்\nஇன்னும் இன்னும் எனக்கு ஓர் ஜன்மம் வேண்டும்\nசந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா\nகாதலின் கேள்விக்குக் கண்களின் பதில் என்ன மௌனமா\nஅன்பே எந்தன் காதல் சொல்ல நொடி ஒன்று போதுமே\nஅதை நானும் மெய்பிக்க தானே ஒரு ஆயுள் வேண்டுமே\nஇல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்\nஇல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்\nஇன்னும் இன்னும் எனக்கு ஓர் ஜன்மம் வேண்டும்\n[2:52] இதயமொரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி\nஇதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி\nகண்ணாடி பிம்பம் கட்ட கயிற் ஒன்றும் இல்லையடி\nகண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி\nநீ ஒன்று சொல்லடி பெண்ணே இல்லை என்று கொல்லடி கண்ணே\nஎந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்\nஎன்னை துரத்தாதே உயிர் கரையெறாதே\nஇல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்\nஇல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்\nஇன்னும் இன்னும் எனக்கு ஓர் ஜன்மம் வேண்டும்\nசந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா\nகாதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா\n[4:41] விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது\nபூ வாசம் வீசும் உந்தன் கூந்தலடி\nஇவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது\nகதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி\nபல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி\nஎன் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன\nஎன்னை புரியாதா இது வாழ்வா சாவா\n[5:26] என்ன சொல்லப் போகிறாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/superstar-rajinikanths-speech-at-2point0-trailer-launch/", "date_download": "2019-08-17T12:55:41Z", "digest": "sha1:PVHZDYTJR3JI6LTB44FO47DJELFGHQYT", "length": 20295, "nlines": 126, "source_domain": "www.envazhi.com", "title": "லேட்டா வந்தாலும்… கரெக்டா வரணும்… வந்தாலும் ஷ்யூரா அடிக்கணும்! – தலைவர் ரஜினியின் அசத்தல் பேச்சு | என்வழி", "raw_content": "\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nHome Featured லேட்டா வந்தாலும்… கரெக்டா வரணும்… வந்தாலும் ஷ்யூரா அடிக்கணும் – தலைவர் ரஜினியின் அசத்தல் பேச்சு\nலேட்டா வந்தாலும்… கரெக்டா வரணும்… வந்தாலும் ஷ்யூரா அடிக்கணும் – தலைவர் ரஜினியின் அசத்தல் பேச்சு\nதலைவர் ரஜினியின் அசத்தல் பேச்சு\nசென்னை: லேட்டா வந்தாலும் கரெக்டா வரணும் என்று தனக்கே உரிய ஸ்டைலில் தலைவர் ரஜினிகாந்த் அரசியல் பஞ்ச் வைத்து அசத்தி���ார்.\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’. நவம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 12 மணிக்கு ட்ரெய்லர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று தாமதாக 2 மணிக்கு படக்குழுவினர் வெளியிட்டனர்.\nவிழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “என்னை தாய் தந்தையாக இருந்து வளர்த்த, நான் செய்யும் தவறுகளைச் சொல்லி திருத்திய, இப்போதும் எனது வழிகாட்டியாக இருக்கும் எனது அண்ணன் சத்தியநாராயணராவ் கெய்க்வாட் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட். இந்தப் படம் ரூ.600 கோடி முதலீட்டில் உருவாகியிருக்கிறது.\nரஜினியையோ, அக்‌ஷய் குமாரையோ நம்பி 2.0 படத்தை பார்க்க வரவேண்டாம். ஷங்கரை நம்பி வாருங்கள். ஷங்கர் மிகவும் நம்பிக்கையான மனிதர். இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன், ஸ்பீல் பெர்க் இயக்குநர் ஷங்கர். அவர் ஒரு சிறந்த படைப்பாளி, மிகச் சிறந்த இயக்குநர். அவரது சிந்தனையும், உருவாக்கமும் பிரம்மாண்டமானது. ஆச்சரியப்பட வைப்பது. இயக்குனர் ஷங்கர் 2.0 திரைப்படத்தை உலகளவில் கொண்டு சென்றுள்ளார்.\nஅவருடன் இரு படங்களை முடித்த பிறகு மூன்றாவது முறையாக இணைவது பற்றி 2.0 கதை பற்றி பேசினோம். அப்போது அவரிடம் நான் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதை மட்டும்தான் கேட்டேன். சிவாஜி படம் எடுக்கும் போது படத்தின் தயாரிப்பு நினைத்ததை விட அதிகமானது. ஆனால் படம் நல்லாவே வசூல் செய்தது. அந்த படத்தின் வசூல் எவ்வுளவோ அதை முதலீடாக வைத்து எந்திரன் படத்தை உருவாக்கினோம். கலாநிதி மாறன் சிறந்த வியாபாரி, தந்திரமான வியாபாரி. வியாபாரத்துக்கு தந்திரம் முக்கியம். சிவாஜி படத்தின் மொத்த வசூல் விபரங்களைத் தெரிந்து கொண்டு எந்திரன் படத்தின் தயாரிப்புச் செலவை முடிவு செய்தார். எந்திரனும் வசூல் குவித்து சாதனை படைத்தது.\nஇந்த நிலையில், எந்திரன் வசூலை 2.0 படத்திற்காக தான் செலவு செய்வதாக சுபாஷ்கரன் கூறினார். தனக்கு லாபம் வேண்டாம், எந்திரன் வசூல் கிடைத்தால் போதும் என்றார். 300, 350 கோடிக்கு படத்தை எடுக்க முடிவு செய்து ஆரம்பித்தோம். தற்போது 500 கோடியை தாண்டியுள்ளது படத்தின் பட்ஜெட். இந்த படமும் நல்ல வசூலைக் குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nபடப்பிடிப்பில் இருக்கும் போது எனக்கு உடல்நிலை சரியில்லாததால் என்னால் படத்தில் நடிக்க முடியவில்லை. மருத்துவர்கள் நான்கு மாதங்கள் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டார்கள். எனவே படத்தில் இருந்து நான் வெளியேறுவதாக கூறினேன். வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுப்பதாகச் சொன்னேன். ஆனால் ஷங்கர் விடவில்லை. படம் முக்கியம் அல்ல, நீங்கள்தான் முக்கியம் என்று சுபாஷ்கரன் சொன்னார். உடல்நிலை சரியான பிறகு கூட படத்தை எடுக்கலாம். ஆனால் நான் திரும்ப வர வேண்டும் என்று சுபாஷ் சொன்னார். இவரை போன்ற ஒரு மனிதரை பார்ப்பது கடினம்.\nஇவரைப்போன்ற ஒரு நல்ல நண்பர் கிடைப்பது எளிதல்ல. கோஹினூர் வைரம் மாதிரி எனக்கு ஒரு நல்ல நண்பர் கிடைத்துவிட்டார்.\nபடத்தில் அக்‌ஷய் குமாரின் தோற்றத்தை பார்த்து ஆடிப்போயிட்டேன். மேக்கப்புக்காக அவர் 4 மணிநேரம் வேலை பொறுமையாக இருந்திருக்கிறார். இந்த படத்திற்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார் சவால்.\nஇந்தப் படததுக்கு புரமோஷன் சரியில்லை என சிலர் கூறியிருந்தனர். இந்தப் படத்துக்கு புரமோஷனே தேவையில்லை. ரிலீசுக்குப் பிறகு தியேட்டரில் வந்து படம் பார்க்கும் ஒவ்வொருவரும் புரமோட்டர்களாக மாறி படத்துக்கு விளம்பரம் செய்வார்கள்.\nரொம்பவே தாமதமாக வந்திருப்பதாக கூறுகிறார்கள். லேட்டா வந்தாலும் சரியான நேரத்திற்கு வரவேண்டும். வந்து சரியா அடிக்க வேண்டும், நான் படத்தைச் சொன்னேன். மக்கள் நம்பியாச்சு.. எல்லாம் ரெடியா இருக்கு.. ரிலீஸ் மட்டும்தான் பாக்கி.\nஆயிரக்கணக்கானோர் படத்திற்காக பணிபுரிந்திருக்கிறார்கள். மீடியா நண்பர்கள் அனைவரும் படத்திற்கு ஒத்துழைப்பு கொடுங்கள்.\nஅடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் எனது நண்பர் கமல் நடிக்கும் இந்தியன்-2 திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெறும்,” என்றார்.\nPrevious Postவஞ்சக ஊடகங்களே...ஜனங்க பாத்துகிட்டு தான் இருக்காங்க Next Postரஜினி சார்தான் 2.0 படத்தின் பெரிய பலம் Next Postரஜினி சார்தான் 2.0 படத்தின் பெரிய பலம்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/news/cinema/page/11/", "date_download": "2019-08-17T13:57:32Z", "digest": "sha1:GT2SDCF5INXAUYVU5VWT5YJOPT4YWW2M", "length": 10425, "nlines": 111, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Trending Cinema News | Tamil Cinema News | Cinema News | Kollywood news | Tollywood News in Tamil | Mollywood News in Tamil | South Indian Cinema News in Tamil - Inandout Cinema", "raw_content": "\nவைரலாகும் “பிகில்” திரைப்பட காட்சி\nபிகில்” திரைப்படத்திற்காக, மோட்டார் சைக்கிளில், நடிகர் விஜய் செல்வது போன்ற காட்சி படமாக்கப்பட்ட நிலையில், ஷூட்டிங்கை பார்க்க திரண்டவர்களில் ஒருவர், அதனை தனது செல்போனில் படம்பிடித்த நிலையில், அக்காட்சிப் பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குநர் அட்லி-யின் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில், உருவாகி வரும் “பிகில்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் நடைபெற்று வருகிறது. அப்போது, படத்தின் காட்சி ஒன்றிற்காக, நடிகர் விஜய், மோட்டார் சைக்கிளில் செல்வது போன்ற காட்சி, […]\nதர்பார் படம் அடுத்த ஆண்டு வெளிவரும்- ரஜினிகாந்த்\nமும்பையில் சினிமா படப்படிப்பில் பங்கேற்ற ரஜினிகாந்த் நேற்றிரவு 11 மணிக்கு விமானம் முலம் சென்னை வந்தார். விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமது ரசிகர்கள் குளங்களை தூர் வருவது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார். தர்பார் படம் நல்ல முறையில் எடுக்கப்பட்டிருப்பதாகவும், அடுத்த ஆண்டு ஜனவரி 14ந்தேதி படம் வெளிவரும் என்றும் கூறினார்.\nநடிகர் பிரபாசுக்கு விரைவில் திருமணம்\nதெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். பாகுபலி படத்துக்கு பிறகு இவரது நட்சத்திர அந்தஸ்து உயர்ந்தது. சம்பளமும் அதிகமானது. தற்போது சாஹோ என்ற படத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். இந்த படம் ரூ.300 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியிடுகின்றனர். சுஜித் இயக்கி உள்ளார். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. பிரபாசுக்கு 39 வயது ஆகிறது. எனவே விரைவில் அவரது திருமணம் நடக்க இருப்பதாக […]\nசூர்யாவின் காப்பான் ரிலீஸ் தள்ளிவைப்பு\nகாப்பான் படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளது. இதில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோரும் நடித்துள்ளனர். பெரிய பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. சூர்யா அதிரடி படை போலீஸ் அதிகாரியாக வருகிறார். மோகன்லால் பிரதமர் வேடத்தில் நடிக்கிறார். கே.வி ஆனந்த் இயக்கி உள்ளார். காப்பான் படத்தை தமிழ், தெலுங்கில் வருகிற 30-ந்தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டனர். தெலுங்கில் பந்தோபஸ்து என்று பெயர் வைத்துள்ளனர். இந்த நிலையில் காப்பான் படத்தின் ரிலீசை தள்ளிவைப்பது குறித்து படக்குழுவினர் ஆலோசிப்பதாக தற்போது தகவல் […]\nசீட்டின் நுனிக்கு வர வைக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் “யாரோ”\nஇவை அனைத்தும் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. வெங்கட் ரெட்டி & சந்தீப் சாய் COGNIZANTல் சந்தித்தபோது, இருவருக்கும் சினிமா மீது ஒரே மாதிரியான ஆர்வம் இருந்தது, ஆனால் வெங்கட் ரெட்டிக்கு நடிப்பிலும், சந்தீப் சாய்க்கு இயக்குனராவதிலும் ஆர்வம். அவர்கள் எல்லாவற்றையும் பற்றி, குறிப்பாக உலக சினிமாவைப் பற்றி அதிகம் பேசுவது வழக்கம். அந்த நேரத்தில் தான் சந்தீப் சாய் ஒரு தனித்துவமான உள்ளடக்கத்தை கொண்ட ஒரு யோசனையுடன் வந்தார். பல விவாதங்கள் மற்றும் ஆராய்ச்சிகளுக்குப் பிறகு […]\nஃபுட் பாலை கையில் எடுத்த இளையராஜா\nசென்னையில் முதன்முறையாக சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து போட்டி இன்று ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை கோலாகலமாக நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இதன் தொடக்கவிழா இன்று மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இந்த விழாவில் முதன்மை விருந்தினராக இசைஞானி இளையராஜா கலந்துகொண்டு கால்பந்தாட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதில் மொத்தம் 15 நாடுகளை நாடுகளை சேர்ந்த 168 வீரர்கள் அடங்கிய 21 அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளது. மேலும் இதன் நிறைவு விழா மாலை 5.30 […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/14946.html", "date_download": "2019-08-17T13:17:16Z", "digest": "sha1:BEWM3GPPCKP5Q7VAGTTRSSOMVVDPOHQV", "length": 5407, "nlines": 74, "source_domain": "www.jaffnajournal.com", "title": "குடாநாட்டில் விலைக்கட்டுப்பாடு இன்றி இயங்கும் உணவகங்கள் – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nகுடாநாட்டில் விலைக்கட்டுப்பாடு இன்றி இயங்கும் உணவகங்கள்\nயாழ்.மாவட்டத்தில் உணவக உரிமையாளர்கள் சிற்றுண்டிகள், தேநீர், பால் தேநீர் போன்றவற்றின் விலைகளைத் தாம் நினைத்தபடி விற்பனை செய்து வருவதாக நுகர்வேர் சுட்டிக் காட்டுகின்றனர்.\nஇதன்காரணமாக நுகர்வோர் பெரும் இடையூறுகளை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.\nஒரு சில உணவகங்களில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சிலவற்றில் இந்த நடைமுறை கடைப்பிடிப்பதைக் காணமுடியவில்லை.\nதென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் சமநிலையாக தேநீர் 10 ரூபாவாகவும் பால்தேநீர் 20 ரூபாவாக விற்கப்படும் அதே வேளை, நெல்லியடி பருத்தித்துறைப் பகுதியில் தேநீர் 15 ரூபாவாகவும், பால் தேநீர் 25 ரூபாவாகவும் விற்கப்படுகிறது.\nஉணவு,சிற்றுண்டிகள் அதைவிட மோசமாகவே உள்ளது. உணவக உரிமையாளர்களைக் கருத்துக் கேட்டால் தரம், நிறை என்று பல காரணங்கள் சொல்வதாக கூறப்படுகிறது.\nகுடா நாட்டில் சீனி, தேயிலை, பால் மா பொறித்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் ஏன் இப்படி மாறுபட்ட விலையில் விற்பனை செய்கின்றனர் என்று பலரும் குற்றம் சுமத்துகின்றனர்.\nபோர்க்குற்றங்களில் ஈடுபட்டவரேன ஐநாவினால் குற்றம் சுமத்தப்பட்ட கோத்தாவின் நெருங்கிய சகாவுக்கு இராணுவத் தளபதி பதவி\nஅரசின் தலைவிதியை மாற்றும் வல்லமை மாணவர்களிடம் உள்ளது – வடக்கு மாகாண பட்டதாரிகள்\nஎந்த ஒரு தமிழனும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கக்கூடாது\nபலாலியில் இருந்து சர்வதேச விமான சேவை ஒக்டோபரில் ஆரம்பம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=6737", "date_download": "2019-08-17T13:09:21Z", "digest": "sha1:DXZV5VDX2CMSKA6FREUMXJ7RNSGZI6HV", "length": 13291, "nlines": 42, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நலம்வாழ - உணவுக் குழாய் உபாதை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- மரு. வரலட்சுமி நிரஞ்சன் | அக்டோபர் 2010 |\nIrritable Bowel Syndrome என்று பரவலாக அறியப்படும் உணவுக் குழாய் உபாதை பற்றி இப்போது பார்க்கலாமா அடிக்கடி மலச்சிக்கலும் வயிற்றுப் போக்கும் மாறிமாறி வந்து உடலையும் மனத்தையும் பாதிக்கும் நோய் இது. பெரும்பாலும் பெண்களை, குறிப்பாக இளம் வயதினரை, தாக்கும். முப்பத���தைந்து வயதுக்குட்பட்ட பெண்களை பாதிக்கும். சிறுவயதில் நோயின் ஆரம்ப அறிகுறிகள் தோன்றினாலும் வயதான பின்னரும் தொடரும். இதன் அறிகுறிகள்:\n* உப்புசம் அல்லதுத் வாயுத் தொந்தரவு\n* வயிற்றுத் தசைப்பிடிப்பு (abdominal cramps)\n* வயிறு வீங்குதல் (bloating)\nஇந்த அறிகுறிகள் மாறிமாறி வரலாம். ஒரு சிலருக்கு ஒரே ஒரு அறிகுறி பெரும்பாலும் இருக்கலாம். பலருக்குக் குறிப்பிட உணவுவகை சாப்பிட்டால் ஒருசில அறிகுறிகள் ஏற்படலாம். பெரும்பாலும் பால், தயிர், காபி போன்ற உணவு வகைகளும், வாயுவை அதிகமாக்கும் காய்கறிகளும் பருப்பு வகைகளும் இதைத் தீவிரமாக்கும். எந்ததெந்த உணவுப் பொருளைத் தவிர்க்க வேண்டும் என்பது அவரவர் நோயின் தன்மையை பொறுத்து மாறுபடும்.\n* இந்த நோய்க்குப் பின்விளைவுகள் மிகவும் குறைவு.\n* உடல் எடை குறைதல், இரத்தம் கலந்த பேதி, சத்துக்கள் குறைவாக உடலில் செல்லுதல் போன்ற பின்விளைவுகள் இந்த நோய்க்குக் கிடையாது.\n* பல சமயம், மன அழுத்தம் (mental stress) அதிகமானால் நோய் தீவிரமாகும்.\n* இந்த நோயின் தீவிரம் திடீரென்று அதிகமாதலும் குறைதலும் குறிப்பிடத் தக்கவை.\n* மேற்கூறியபடி, இளம்பெண்களை அதிகமாகத் தாக்கும். வயதானவர்களுக்கு முதன்முறையாக இந்த உபாதை தோன்றுமானால் வேறு ஏதேனும் நோய் உள்ளதா என்று பரிசோதனை செய்வது அவசியம்.\nமேற்கூறிய அறிகுறிகளில், வாயுத் தொந்தரவும் உப்புசமும் பரவலாக காணப்படுகிறது. மலச்சிக்கலும் பேதியும் மாறிமாறி ஏற்படலாம். பலருக்கு இந்த அறிகுறிகள் உட்கொண்ட உணவைப் பொறுத்து மாறுபடும். வாயுப் பிரச்சனை உள்ளவர்கள் பருப்பு, பீன்ஸ், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், ப்ராக்கோலி போன்ற காய்கறிகளைத் தவிர்க்க வேண்டி வரும். இத்துடன் உருளைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு போன்றவையும் வாயுவை அதிகமாக்கும். பால் அல்லது தயிர் சாப்பிட்டால் பேதி ஏற்படுபவர்களுக்கு லேக்டோஸ் சகியாமை (Lactose intolerance) இருக்க வாய்ப்பு உள்ளது. வேறு சிலருக்குப் பால் கலந்த காபி, இனிப்பு மிட்டாய்கள், bubble gum ஆகியவற்றால் இந்த நோய் ஏற்படலாம். இவர்களுக்கு sorbitol இந்த உபாதையை ஏற்படுத்த வல்லது. பெரும்பாலும் உணவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும். ஆனாலும் அதிக மன அழுத்தம் இந்த நோயைத் தலைகாட்டச் செய்யும்.\nநோயைத் தவிர்க்கும் முறையும் தீர்வுகளும்\nஇந்த நோயைக் கட்டுக்குள் வைக்கலாம். மன அழுத்தம் அதிகமாகாமல் உடற்பயிற்சி, யோகப்பயிற்சி முதலியவை இந்த நோயைக் கட்டுக்குள் வைக்க உதவும். சரியான உணவுப் பழக்கம் மிக அவசியம். அவசரடியாக வெற்றுத் தீனியைத் (junk food) தவிர்த்து சத்துள்ள உணவைச் சமைத்து உண்பது நல்லது. அவசர உலகில் உடனடியாக வேகும் ‘Quick fix' உணவுகள் உபாதையை அதிகமாக்கலாம். வேளாவேளைக்குச் சரியாக உண்பது அவசியம். எடை குறைக்க வேண்டும் என்று பட்டினி கிடப்பது நல்லதல்ல. நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை உண்பது நல்லது. மேலே கூறிய சில உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.\nஇவை தவிர, தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும். உணவு செரிக்கவும், மலச்சிக்கல் தவிர்க்கவும் இது உதவும். உணவில் நார்ப்பொருள் (fiber) போதிய அளவு இருப்பது உதவலாம். அதே நேரத்தில் சிலருக்கு இது வயிற்றுப்போக்கை அதிகரிக்கலாம். நார்ப்பொருள் என்பது இருமுனைக் கத்தி. அவரவர் உடலுக்கு ஏற்றவாறு இந்த நார்ப்பொருளின் அளவைச் சரிசெய்ய வேண்டும். அதிகமாக நார்ப்பொருள் உண்ணும்போது தண்ணீர் அதிகமாகக் குடிக்க் வேண்டும். இல்லையெனில் வயிற்று வலி, வாயு ஏற்படலாம். காய்கறிகள், பழங்கள், அவற்றின் தோல் ஆகியவற்றில் அதிக நார்ப்பொருள் உண்டு. தவிர, மருந்துக் கடைகளில் Fiber One போன்ற பெயர்களிலும் இவை கிடைக்கலாம்.\nநோய் தீவிரமாகும்போது மருத்துவர் சில மருந்துகளைப் பரிந்துரைப்பர். இவை பெரும்பாலும் உபாதையை நீக்கும் மருந்துகளாகவே உள்ளன. உதாரணத்திற்கு பேதி ஏற்பட்டால் Imodium, மலச்சிக்கல் ஏற்பட்டால் Metamucil போன்ற மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். ஒருசில வேளைகளில் பெருங்குடல் வேகமாகச் செயல்படாமல் இருக்கவும், தசைப்பிடிப்பைக் குறைக்கவும் சில மருந்துகளைத் தருவதுண்டு. இந்த உபாதைக்கென்று சில மருந்துகள் இருந்தாலும் பின்விளைவுகள் காரணமாக இவற்றை அதிகமாக உபயோகிப்பதில்லை.\nProbiotic என்று சொல்லப்படும் மாத்திரைகள் பெருங்குடலில் இருக்கும் நுண்ணுயிர்க் கிருமிகளைச் சரிபடுத்த வல்லவை. இவை ஒரு சிலருக்கு நல்ல நிவாரணம் கொடுக்கலாம். குறிப்பாக உடலில் மற்ற நோய்கள் காரணமாக antibiotics எடுத்துக் கொள்பவர்களுக்கு உணவுக்குழாய் உபாதை அதிகமாகாமல் இருக்க இந்த Probiotic உதவும்.\nநல்ல உணவை, அளவாகச் சாப்பிட்டு, போதிய தண்ணீர் அருந்தி, உடற்பயிற்சி செய்து, மனத்தையும் உடலையும் நலமாக வைத்திர���க்க வாழ்த்துக்கள் மேலும் விவரங்களுக்குப் பார்க்க: mayoclinic.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/5th-stage-study-at-bottom-will-begin-in-a-week-minister-pandiarajan_18858.html", "date_download": "2019-08-17T12:42:32Z", "digest": "sha1:NRODGKKK7WOMQOFYS4WMEED7HUOVNTIN", "length": 20317, "nlines": 222, "source_domain": "www.valaitamil.com", "title": "கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுப்பணிகள் ஒரு வாரத்தில் துவங்கும்: அமைச்சர் பாண்டியராஜன் தகவல்!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் தமிழ்நாடு-Tamil Nadu\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுப்பணிகள் ஒரு வாரத்தில் துவங்கும்: அமைச்சர் பாண்டியராஜன் தகவல்\nகீழடியில் 5- ம் கட்ட ஆய்வுப்பணிகள் ஒரு வாரத்தில் துவங்கும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார்.\nதமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் ஓசூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nதமிழகத்தில் வீரகற்கள், நடுகற்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இதை பாதுகாக்க இந்த ஆண்டு ஒரு திட்டத்தை தீட்டியுள்ளோம்.\nஇந்தியாவிலேயே, தமிழ்நாட்டில் மட்டும் தான் 2 நாட்களுக்கு ஒரு புதையல் வீதம் கிடைத்து வருகிறது. அப்படிக் கிடைத்த புராதனச் சின்னங்களை, தமிழ் வளர்ச்சித் துறை மூலம் 91 இடங்களில் பாதுகாத்து வருகிறோம். இன்னும் 12 புராதன சின்னங்களை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\nதமிழகத்தில் செஞ்சிக்கோட்டை உட்பட 12 கோட்டைகளை மேம்படுத்த ரூ. 24 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுப்பணிகள், இன்னும் ஒரு வாரத்தில் துவங்கப்பட உள்ளது. தமிழக அரசு கீழடி, கொற்கை, ஆதிச்சநல்லூர் ஆகிய 3 பகுதிகளிலும் அகழ் வைப்பகங்களை விரைவில் உருவாக்க உள்ளது.\nஅரியலூரில் ஒரு அருங்காட்சி யகத்தை முதல்வர் துவக்க உள்ளார். ஒரு மாவட்டத்திற்கு ஒரு அருங்காட்சியகம் என முடிவெடுத்து இருக்கிறோம். இந்த ஆண்டு 2 புதிய அருங்காட்சியகங்கள் தொடங்கப்பட உள்ளது.\nநெடுமணல், கீழடி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பட்டரைப் பெரும்புதூர் ஆகிய 3 இடங்களிலும், அகழ்வாராய்ச்சிகள் நடைபெற உள்ளது.\nமத்திய அரசின் நிதியைப் பெற்று, தமிழகத்தில் இருக்கும் பாரம்பரியப் பொருட்கள் மற்றும் புராதனச் சின்னங்களை பாதுகாக்கும் பணிகளை வேகமாக செய்வோம்.\nஇவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.\nமனிதனின் மூளையை கணினிகள் மழுங்கடிக்கின்றன: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு\nசுதந்திர தின விழா: சென்னையில் ஏற்பாடுகள் மும்முரம்\nஅணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதால் மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nகல்லூரிப் படிப்புடன் இந்திய ஆட்சி பணி தேர்வுக்கு பயிற்சி- சென்னையில் 7-ந் தேதி முதல் வகுப்புகள் ஆரம்பம்\nதிட்டமிட்டபடி ஆகஸ்ட் 17 -ந் தேதி அத்திவரதர் குளத்திற்குள் செல்வார் : மாவட்ட ஆட்சியர் தகவல்\nஉச்ச நீதிமன்ற கிளையை, சென்னையில் அமைக்க வெங்கையா நாயுடு வலியுறுத்தல்\nகர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறப்பு: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nகீழடி அகழாய்வில் 2500 ஆண்டுகள் முந்தைய இரும்புத் துண்டுகள் கண்டுபிடிப்பு\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nமனிதனின் மூளையை கணினிகள் மழுங்கடிக்கின்றன: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு\nசுதந்திர தின விழா: சென்னையில் ஏற்பாடுகள் மும்முரம்\nஅணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதால் மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nகல்லூரிப் படிப்புடன் இந்திய ஆட்சி பணி தேர்வுக்கு பயிற்சி- சென்னையில் 7-ந் தேதி முதல் வகுப்புகள் ஆரம்பம்\nதிட்டமிட்டபடி ஆகஸ்ட் 17 -ந் தேதி அத்திவரதர் குளத்திற்குள் செல்வார் : மாவட்ட ஆட்சியர் தகவல்\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, உலக நாடுகளில் தமிழர்கள்,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinachsudar.com/?p=15648", "date_download": "2019-08-17T12:32:16Z", "digest": "sha1:VC2LIBSZGILGJGCEEUVCORBAK2SO7GKR", "length": 15287, "nlines": 111, "source_domain": "www.thinachsudar.com", "title": "ஆடி அமாவாசையை முன்னிட்டு செட்டிகுளத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்ட அதிசய ஆலயம்!.. | Thinachsudar", "raw_content": "\nHome ஈழத்து செய்திகள் ஆடி அமாவாசையை முன்னிட்டு செட்டிகுளத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்ட அதிசய ஆலயம்\nஆடி அமாவாசையை முன்னிட்டு செட்டிகுளத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்ட அதிசய ஆலயம்\nசெட்டிகுளம் வரலாற்றுப்புகழ்மிக்க சந்திரசேகரீச்சரம் ஆலயத்தில் ஆடி அமாவாசை வழிபாட்டு நிகழ்வுகள் இன்றயதினம் (11- 08-2018) மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இவ். சிறப்பு பூசை நிகழ்வில் 3000ற்கும் மேற்பட்ட அடியார்கள் கலந்துகொண்டிருந்தனர்.\nமிக சிறிய ஆலயமான இவ்வாலயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி ஆடி அமாவாசை விரத பூசையை நடாத்தியமை சமுக வலைத்தளங்களில் ப��ிவாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமிகவும் அழகான இயற்கை சூழலில் அமைந்துள்ள சந்திரசேகரீச்சரம் என அப்பகுதி மக்களால் போற்றப்படுகின்ற ஆலயம் பற்றி பார்ப்போமானால்\nசந்திரசேகரீச்சரம் ஆலயத்தின் தல வரலாறு..\nஇவ்வாலயம் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் கப்பாச்சி என்ற காட்டுப்பிரதேசத்தில் அழகான ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயம் தோன்றிய வரலாறு, அதன் காலம், ஆலயத்தின் சிறப்பு பற்றிய ஐதீகங்களும், வாய்மொழிச் செய்திகளும் அப்பிரதேச மக்களிடையே காணப்படுகின்றன.\nஇலங்கைத் தமிழரின் பாரம்பரியப் பிரதேசத்துள் அடங்கும் அடங்காப்பற்று என அழைக்கப்படும் வன்னிப் பகுதியின் வரலாறு குறித்த தகவல்களை ஐந்து பாகங்களாக வெளியிட்ட மூத்த ஊடகவியலாளரும் எழுத்தாளருமான அருணா செல்லத்துரை அவர்களின் அடங்காபற்று (வன்னி) வரலாறு பாகம் 1 எனும் நூலில் ( கி. பி 247 ஆம் ஆண்டு மதுரையிலிருந்து செட்டி ஒருவர் முத்துக்குளிக்கும் சில பரவர்களுடன் உடைந்த மரக்கலத்தில் இலங்கைக் கரையில் ஒதுங்கியுள்ளார். இது கல்வெட்டில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ” வீரநாராயணன் செட்டி என்பவர் அடங்காப்பற்றுக்கு வந்து செட்டிக்குளத்தில் குடியேறியுள்ளார். அங்கு அவர் வவ்வாலை என்ற கேணியைத் தோண்டினார்.சந்திரசேகரன் ஆலயத்தையும் கட்டினார். அறுபது யானைகளில் கொண்டு வந்த கோயில் பொக்கிசங்களை கோயிலின் அருகிலுள்ள கிணற்றில் போட்டு வைத்தார். அதற்கு சடாமுனியைக் காவல் வைத்தார். இதன் பின்னர் வீரநாராயணச் செட்டி காலமானார்.”\nவவ்வாலைக் கேணியென்று பெயர் வருவதற்கு மற்றுமொரு காரணமும் உண்டு. இது குளம்போலல்லாமல் இயற்கையாகவே இருந்த ஒரு ஏரியாகும். இதன் அமைப்பு வௌவாலின் இறக்கைகள் போல் இருப்பதினால் வவ்வாலை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.\n“மகாபாரதத்தில் வரும் அல்லியரசாணிக்கு முத்துக் கொடுப்பதற்காக ஓடத்தில் வந்த வீரநாராயணச் செட்டி புயலுக்கஞ்சிக் கடல் மலையைச் சார்ந்தான். அம்மலைக்கு குதிரைமலையெனப் பெயரிட்டதாகவும், திரவியங்ளைப் புதைத்து வைத்த வைத்ததாகவும், பின்னர் செட்டிகுளம் வந்து கேணியை வெட்டியதுடன் சந்திரசேகரீச்சரம் கோயிலைக் கட்டியதாகவும் புராண கால வரலாறு கூறுகிறது” )\nஇலங்கையின் தென்கோடியில் விஜயனின் வருகையின் போது காணப்பட்ட “சந���திரசேகரீச்சரம்” என்ற சிவாலயம் போன்று வன்னியின் செட்டிகுளப்பகுதியிலும் “சந்திரசேகரீச்சரம்” என்ற பெயரில் ஓர் சிவாலயம் இருந்ததாக “வையாப்பாடல்” மூலம் அறிந்து கொள்ள முடிகின்றத.\nசந்திரசே கரன்கோயில் தனையுண் டாக்கித்\nதாரணியுள் ளோரெவருந் தாழ்ந்து போற்ற\nவந்த நதிக் கொருபுடையோர் கிணற்றின் மீதி\nலறுபதினா யிரம்யானை சுமந்த பாரந்\nதந்திடுபொன் னையும்வைத்துச் சடா சுமுன்\nசாத்தனும்வைத் தேகாலஞ் சென்றா னப்னா……\n( இவ்வாலயம் தற்போதைய குடியிருப்புக்களுக்கு பல மைல் தொலைவில் மக்கள் நடமாற்றமற்ற காட்டுப்பகுதியில் காணப்படுகிறது. ஆலயம் முழுமையாக அழிவடைந்த நிலையில் ஆலயத்தின் எச்சங்களே காணப்படுகின்றன. அவற்றில் ஆவுடையும், லிங்கமும் இருப்பதைக் கொண்டு இது ஒரு சிவன் ஆலயம் என்பது தெரிகிறது. ஆயினும் குடியிருப்புக்கள் அற்ற காட்டுப்பகுதியில் உள்ள இவ்வாலய அழிபாடுகளில் இருந்து இவ்வாலயம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மக்களால் கைவிடப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. இவ்வாலயம் கருங்கற்களையும் செங்கட்டிகளையும் கொண்டு அமைக்கப்பட்டதிலிருந்து இது இடைக்காலத்தில் தோன்றிய ஆலயமாகக் கருத இடமுண்டு. அழகான ஆற்றங்கரையோரமாக ஒரு உயர்ந்த மேட்டில் இவ்வாலயம் அமைந்திருப்பது முன்பொருகாலத்தில் செட்டிகுளத்தின் வரலாற்றுப்பழமையின் குறியீடாக இவ்வாலயம் இருந்துள்ளதென்பதை கோடிட்டுக்காட்டுகின்றது).\nசந்திரசேகரீச்சரம் ஆலயத்தின் தல வரலாற்று குறிப்புகள் …\n01) வன்னியில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சிவில் சேவையாளராகக் கடமையாற்றிய ஜே.பி லுயிஸ் என்பவரின் MANUAL of THE VANNI DISTRICTS என்ற நுலிலும்\n02) அடங்காபற்று (வன்னி) வரலாறு பாகம் 1 .\n03) அடங்காபற்று வன்னியில் ஆதிகாலத் தமிழர வரலாறு – நாகர்காலத்துப் புராதன தொல்பொருட் சின்னங்கள்.\n05) வவுனியா கோவில்குளம் சிவன் கோவில் “சிவ தத்துவ மலர்” 14.06.1996.\n06) இலங்கையின் ஆதி வரலாற்று நூல் என சொல்லப்படுகின்ற மகாவம்சம் எனப்படும் சமய நூலில் இந்த ஆலயமும் குறிப்பிடப்பட்டுள்ளதாக முதலியார் இராசநாயகம் அவர்களின் “Ancient Jaffna” என்ற நுலிலும் குறிப்பிட்டுள்ளார்.\nவவுனியாவில் வீதியில் விளையாடிய இரண்டு சிறுவர்களை கடித்து குதறிய நாய்\nவவுனியா, சமணங்குளத்தில் அனாதரவாக கிடந்த சடலமொன்றின் எச்சங்கள் மீட்பு.\nபௌத்த சிங்கள மக்கள் மனதில் மாற்றம்ஏற்படாமல் தமிழர்களுக்கான தீர்வு சாத்தியமற்றது – ஆர்கே\nஎதிர்வரும் 11.08.2019 இல் வவுனியாவில் மாபெரும் விளையாட்டு திருவிழா.\nஊடகவியலாளர் நிபோஜனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு மூன்று மணிநேரம் விசாரணை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/2010/05/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2019-08-17T14:37:07Z", "digest": "sha1:KALG2HSIDOWH5MXT62I7FT34CCUAKPZP", "length": 8090, "nlines": 56, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "குச்புவிற்காக அலையும் தமிழர்களும், குஷ்புவிற்காக ஏங்கும் திராவிடர்களும்! | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n« கொதிக்கும் நமிதா, குதிக்கும் குஷ்பு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nகுச்புவிற்காக அலையும் தமிழர்களும், குஷ்புவிற்காக ஏங்கும் திராவிடர்களும்\nகுச்புவிற்காக அலையும் தமிழர்களும், குஷ்புவிற்காக ஏங்கும் திராவிடர்களும்\nதமிழ்செல்வன் என்ற நண்பர் தனது பதிலில், “ஏனய்யா, அந்த குச்புவை, குஷ்புவை மறந்து விட்டீர்களே\nசுருக்கமாக சொல்வதானால், “குச்புவிற்காக அலையும் தமிழர்களும், குஷ்புவிற்காக ஏங்கும் திராவிடர்களும்” என்று முடித்துவிடலாம்\nபோதாகுறைக்கு குஸ்புவை, குஸ்பூவை, குஷ்புவை, குஷ்பூவை, குச்புவை, குச்பூவை, குசுபுவை, குசுபூவை………..திமுக தாங்குமா என்று கருணாநிதியைக் கேட்டுவிட்டார்களாம்\nகுறிச்சொற்கள்: கருணாநிதி, கவர்ச்சிகர அரசியல், குசுபு, குசுபூ, குச்பு, குச்பூ, குஷ்பு, குஷ்பு வளரும் விதம், குஷ்புவின் கண்டுபிடிப்புகள், குஷ்பூ, குஸ்பூ, ஜாக்கெட், தமிழச்சி, தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், மானாட மயிலாட மார்பாட\nThis entry was posted on மே 24, 2010 at 3:46 முப and is filed under அச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு-கற்பு, கருணாநிதி - மானாட மயிலாட, கற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை, குசுபு, குச்பு, குஷ்பு, குஷ்பு வளரும் விதம், சீரீயல் டைரக்டர், செக்ஸ் டார்ச்சர், தமிழ் கலாச்சாரம், தமிழ் பெண்களின் ஐங்குணங்கள், திராவிட செக்ஸ், நடிகைகளும் அரசியலும், நடிகைகளும் கருணாநிதியும், நடிகைகளும் பெண்கள் பிரச்சினைகளும், பெரியாரிஸ செக்ஸ், பேயாட பிசாசாட, பேயாட பிசாசாட பூதமாட, மானாட மயிலாட, மானாட மயிலாட பேயாட, மானாட மயிலாட மார்பாட, முக்கியமான செய்���ி, ராத்திரிக்கு வா, வயசு கோளாரு, வேண்டிய முக்கியமான செய்தி.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n5 பதில்கள் to “குச்புவிற்காக அலையும் தமிழர்களும், குஷ்புவிற்காக ஏங்கும் திராவிடர்களும்\n7:11 முப இல் ஓகஸ்ட் 26, 2010 | மறுமொழி\nதமிள் வாள்க, தமில் வால்க, பாவம் இந்த குச்பு என்ன செய்வாள்\nஇந்தி தெரிந்தால் “குச் குச் ஹோதா ஹை” என்பார்கள்.\nதமிழர்கள் ஐயோ, ஐயோ என்று அலறுவார்கள்.\nஎல்லாம் அவன் / கருணாநிதி செய்யும் வேலை\nமானாடாது, மயிலாடாது, மார்பாடாது, குச்பு குனியாது\n11:10 முப இல் செப்ரெம்பர் 11, 2010 | மறுமொழி\nநடிகைகள் விபச்சாரத்தைப் பற்றி பேசும் போது குஷ்பு கொதிப்பது, குதிப்பது, வசைப் பாடுவது ஏன்\n3:42 முப இல் ஜூலை 22, 2013 | மறுமொழி\nகுஷ்புவிடம் ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள் – நடிகையப் பரிந்துரைக்கும் நடிக சங்கத் தலைவர் – � Says:\n2:41 முப இல் ஒக்ரோபர் 15, 2013 | மறுமொழி\nகுஷ்புவிடம் ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள் – நடிகையப் பரிந்துரைக்கும் நடிக சங்கத் தலைவர் – � Says:\n2:43 முப இல் ஒக்ரோபர் 15, 2013 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/baghubali-abishek.582/", "date_download": "2019-08-17T14:01:41Z", "digest": "sha1:LYYAZAI6N4H6WLV3PWU5LQQ5PQ36DTLH", "length": 4381, "nlines": 182, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Baghubali Abishek | SM Tamil Novels", "raw_content": "\nகுறுநாவல் போட்டி நாவல்களுக்கு வாக்களிக்க, இங்கு அழுத்துங்கள் July 20 9:00 am வரை ஓட்டளிக்கலாம், தேவைப்பட்டால் உங்களது ஓட்டுக்களையும் மாற்றலாம். அதன் பின் வாக்கெடுப்பு நிறுத்தப்படும்\nLatest Episode என் ஜன்னல் வந்த காற்றே... - 9\nஎன் ஜன்னல் வந்த காற்றே\nLatest Episode பவன் ல(ட்சி)யா கல்யாணம் -29🤩\nReviews என்னை விழுங்கிய காதல்கிரகம் 💖💖\nLatest Episode என் சுவாச காற்றே 10\nLatest Episode உலாவரும் கனாக்கள் கண்ணிலே-5\nஎன்னோடு நீ உன்னோடு நான் 11 & 12\nLatest Episode என் ஜன்னல் வந்த காற்றே... - 9\nஎன் ஜன்னல் வந்த காற்றே\nLatest Episode என் ஜன்னல் வந்த காற்றே... - 9\nஎன் ஜன்னல் வந்த காற்றே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-08-17T12:43:13Z", "digest": "sha1:RMJELDE2JXKOLTKUO6ZJZ2SU7AOYOYRI", "length": 31198, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பொருட்களின் நிலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபொருட்களின் நிலை மாற்றங்கள் தொடர்பான பெயர்களை இப்படம் காட்டுகிறது.\nபொருட்களின் நிலை என்பது ஒரு பொருள் காணப்படக்கூடிய பல்வேறு நிலைகளுள் ஒன்றைக் குறிக்கும். பொதுவாக இயற்பியலின்படி பொருட்கள் மூன்று நிலைகளில் இருக்கக்கூடும். அவை, திண்மம், நீர்மம், வளிமம் என்பன. திண்ம நிலையில் ஒரு பொருளின் கனவளவும், வடிவமும் மாறாமல் இருக்கும். நீர்ம நிலையில் கனவளவு மாறாமல் இருந்தாலும், வடிவம் அதைக் கொண்டிருக்கும் கொள்கலனின் வடிவத்தை எடுக்கும். வளிம நிலையில் பொருட்களுக்கு நிலையான கனவளவோ அல்லது வடிவமோ கிடையாது. கிடைக்கக்கூடிய இடம் முழுதும் இது பரந்து காணப்படும்.\nஅண்மைக் காலத்தில், பொருளொன்றின் நிலைகளுக்கு இடையேயான வேறுபாடுகள் மூலக்கூறுகளுக்கு இடையிலான தொடர்புகளின் அடிப்படையில் விளக்கப்படுகின்றன. இதன்படி திண்மம் என்பது மூலக்கூறுகளுக்கு இடையிலான கவர்ச்சி அவற்றை நிலையாக வைத்திருக்கும் ஒரு நிலை ஆகும். நீர்ம நிலையில் மூலக்கூறுகளுக்கு இடையிலான கவர்ச்சி அவற்றுக்கு இடையிலான தூரத்தை மாறாமல் வைத்திருந்தாலும், அவற்றை ஒரு நிலையான தொடர்பில் வைத்திருப்பதில்லை. வளிம நிலையில் மூலக்கூறுகளுக்கு இடையில் உள்ள கவர்ச்சி தனித்தனி மூலக்கூறுகளின் இயக்கத்தில் குறைவான தாக்கத்தையே கொண்டிருக்கும். மிக உயர்ந்த வெப்பநிலைகளில் உயர் அயனாக்கம் அடையும் வளிமங்களின் மூலக்கூறுகளுக்கு இடையிலான கவர்ச்சி விசைகளும் தள்ளுவிசைகளும் தனித்துவமான இயல்புகளை உருவாக்குகின்றன. இதனால், இந்நிலை பொருளின் நான்காம் நிலை எனக் கொள்ளப்படுகின்றது. இது பிளாசுமா நிலை எனப்படும். பிளாசுமா நிலையே இந்த அண்டத்தில் காணப்படும் கண்ணுக்குப் புலனாகக் கூடிய மிகப்பெரிய பொருளின் நிலையாகும்.[1][2].\nஇசுட்ரான்சியம் டைடானேட் மூலக்கூறின் அணு மாதிரி\nதிண்மம் என்பது பொருட்களின் நான்கு நிலைகளுள் ஒன்றாகும். அமைப்புரீதியான உறுதித்தன்மை மற்றும் வடிவம் மற்றும் கனஅளவு ஆகியவற்றில் மாற்றங்களுக்கு எளிதில் உட்படாத் தன்மை ஆகிய பண்புகளைப் பெற்றுள்ள நிலையாகும். ஒரு திரவத்தைப் போல கொள்கலனின் வடிவத்தைப் பெறக்கூடிய திரவத்தன்மையோ அல்லது ஒரு வாயுவைப் போல தனக்களிக்கப்பட்ட கன அளவு முழுமையையும் நிரப்பிக்கொள்ளும் விதத்தில் விரிவடையும் தன்மையோ திண்மத்திற்கு இல்லை. திண்மத்தில் உள்ள அணுக்களானது ஒன்றோடு ஒன்று இறுக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றன. ஒழுங்கான படிக வடிவமுடைய திண்மங்களில் ஒழுங்கான வடிவியல் மாதிரிகளைப் போன்றும் படிக வடிவமற்ற திண்மங்களில் ஒழுங்கற்ற விதத்திலும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றன. படிக வடிவமுள்ள திண்மங்களில் துகள்கள் (அணுக்கள், மூலக்கூறுகள், அயனிகள்) ஒழுங்கமைக்கப்பட்ட நிலையிலும், மீண்டும், மீண்டும் வருகின்ற விதத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே பொருளானது வெவ்வேறு படிக நிலைகளில் காணப்படலாம். உதாரணமாக, இரும்பானது 912 °C வெப்பநிலைக்கு கீழாக உள்ள போது பொருள் மைய கனச்சதுர நிலையிலும் (body centered cubic), 912 °C க்கும் 1394 °C க்கும் இடைப்பட்ட வெப்பநிலையில் இருக்கும் போது முகப்பு மைய கனச்சதுர நிலையிலும் (face centered cubic) காணப்படுகிறது. வெவ்வேறு வெப்பநிலை மற்றும் அழுத்தங்களில், பனிக்கட்டியானது பதினைந்திற்கும் மேற்பட்ட படிக வடிவங்களை (அல்லது) திண்ம நிலைகளைக் கொண்டுள்ளது.[3][4]\nபடிக வடிவமற்ற திண்மங்கள் திண்மங்களின் பொதுவான பண்புகளில் பலவற்றைக் கொண்டுள்ளன. அவை உறுதியான, கடினமான மற்றும் குறிப்பிட்ட வடிவத்தைக் கொண்டவையாக உள்ளன. ஆனால், இவற்றின் உருவாக்கத்திற்குக் காரணமான துகள்கள் ஒழுங்கான வரிசையில் அமைக்கப்பட்டிருப்பதில்லை. நிலக்கரி, அதிக மூலக்கூறு நிறையுள்ள தொகுப்பு முறை பலபடிகள் மற்றும் உருகிய சிலிகா கண்ணாடி ஆகியவை படிக வடிவமற்ற திண்மங்களுக்கான எடுத்துக்காட்டுகளாகும்.[5]\nதிண்மங்கள் உருகுதல் மூலமாக திரவங்களாகவும், திரவங்கள் உறைதல் மூலமாக திண்மங்களாகவும் மாற்றப்படலாம். திண்மங்கள் திரவங்களாக மாறாமலே நேரடியாக வாயு நிலைமைக்கு மாறும் நிகழ்வானது பதங்கமாதல் எனப்படுகிறது.\nஒற்றையணு மூலக்கூறு நிலை கொண்ட திரவத்தில் அணுக்களின் அமைவு\nதிரவ நிலை என்பது வாயு நிலையில் உள்ள மூலக்கூறுகளின் முழுமையான கட்டற்ற தன்மை மற்றும் படிக வடிவத் திண்மங்களில் திண்ம நிலையில் உள்ள மூலக்கூறுகளின் ஒழுங்கமைவு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட நிலையாகும். திரவங்கள், அழுத்தத்தைச் சாராது கொள்கலனின் வடிவத்தைப் பெற்றவையாகவும், தோராயமாக மாறாத கன அளவைப் பெற்றதாகவும் காணப்படும். வெப்பநிலை மற்றும் அழுத்தம் மாறாத நிலையில் திரவத்தின் கன அளவானது மாறாததாகும். ஒரு திண்மப்பொருளின் மும்மைப்புள்ளியில் உள்ளதைக் காட்டிலும் அதிகமான அழுத்தத்தில், திண்மமானது அதன் உருகுநிலையைக் காட்டிலும் அதிகமான வெப்பநிலைக்கு வெப்பப்படுத்தப்பட்டால் திரவ நிலையை அடையும். பொதுவாக ஒரு பொருள் திரவ நிலையில் இருக்கும் போது திண்ம நிலையில் உள்ளதைக் காட்டிலும் அதிகமான கன அளவைப் பெற்றிருக்கும். இந்த பொதுமைக் கருத்துக்கு மிகவும் புகழ்பெற்ற ஒரு விதிவிலக்கு நீர் ஆகும். எந்த ஒரு உயர் வெப்பநிலையில் ஒரு திரவமானது தொடர்ந்து தன் நிலையில் நீடித்திருக்க முடியுமோ, அதாவது அந்த வெப்பநிலையைத் தாண்டினால் திரவ நிலை நீடித்திருக்க இயலாதோ அந்த வெப்பநிலையே நிலைமாறு வெப்பநிலை என அழைக்கப்படுகிறது.[6]\nவாயு அல்லது வளிம நிலை என்பது பருப்பொருளின் நீா்ம மற்றும் பிளாசுமா நிலைகளுக்கு இடைப்பட்ட நிலையாகும்.[7] .பெரும்பான்மையான வாயுக்கள் நேரடியாக உற்றுநோக்க சிரமமானவையாக இருப்பதால், நான்கு பேரியலான அல்லது கட்புலனாகத்தக்க பண்புகளான அழுத்தம், கன அளவு, துகள்களின் எண்ணிக்கை(மோல்) மற்றும் வெப்பநிலை ஆகியவற்றின் வழியாக வாயுக்கள் விவரிக்கப்படுகின்றன. வாயுக்களின் பொதுவான பண்புகள் பின்வருமாறு\nவாயுக்கள் முடிவில்லா அளவுக்கு விரிவடைந்து அவை அடைக்கப்படும் கொள்கலன் எவ்வளவு பெரியதாயினும் அதை நிரப்பும் அளவுக்கு விரிவடைகின்றன.\nவாயுக்கள் எளிதில் அழுத்தத்திற்கு உட்படுத்தப்படுபவை.\nவாயுக்கள் மற்ற வாயுக்களுடன் எளிதில் ஒன்றோடு ஒன்று கலக்கும் இயல்புடையவனவாகவும், வெற்றிடத்தில் எளிதில் விரவும் தன்மை உடையனவாகவும் உள்ளன.\nதுாய்மையான வாயுக்கள் அல்லது அவற்றின் கலவைகள் ஒருபடித்தான தன்மை பெற்றவையாக உள்ளன.\nவாயுக்களானவை திண்மங்கள் மற்றும் திரவங்களோடு ஒப்பிடும் போது மிகவும் குறைவான அடர்த்தியைக் கொண்டுள்ளன.\nவாயுக்கள் தான் அடைக்கப்பட்டுள்ள கொள்கலத்தின் சுவா்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. வெப்பநிலை அதிகரிக்கும் போது அழுத்தமும் அதிகரிக்கும்.[8]\nஇது 30,000 ஒளியாண்டுகள் நீளமுள்ள பிளாஸ்மா.\nபிளாசுமா (மின்மக் கலவை) என்பது இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளின்படி பொருளொன்றின், திண்மம், நீர்மம் (திரவம்), வளிமம்(வாயு) ஆகிய மூன்று இயல்பான தனி நிலைகளுக்குப் (phase) புறம்பாகவுள்ள ந��ன்காவது ஒரு தனி நிலையாகும். இதனை (மின்மமாக்கப்பட்ட) அயனாக்கம் அடைந்த வளிம நிலை எனலாம். ஒரு வாயு போல, பிளாசுமாவிற்கு குறிப்பிட்ட வடிவம் அல்லது கன அளவு இல்லை. வாயுக்கள் போலல்லாமல், பிளாசுமாக்கள் மின்னோட்டத்தை தன் வழியே அனுமதித்தல், காந்தப் புலங்கள் மற்றும் மின்னோட்டங்களை உருவாக்குகின்றன, மேலும் மின்காந்த விசைகளுக்கு வலுவாக எதிர்வினையாற்றுகின்றன. உலோகத்தில் இருப்பதைப் போலவே, சுதந்திரமாக-நகரும் தனித்து விடப்பட்ட எலக்ட்ரான்களின் \"கடலில்\" நேர்மின் சுமையை உடைய அணுக்கருக்கள் நீந்திச்செல்கின்றன. உண்மையில் இந்த எலக்ட்ரான் \"கடல்\" தான் பிளாசுமா நிலையில் உள்ள பொருளை மின்சாரத்தைக் கடத்த அனுமதிக்கிறது. பிளாசுமா நிலை என்பது அடிக்கடி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒன்றாக உள்ளது. உண்மையில் இது புவியின் மீது மிகச்சாதாரணமாகவும், பொதுவாகவும் காணக்கூடிய நிலையே ஆகும். மிகப் பெரும்பான்மையான மக்கள் தாங்கள் காண்பது பிளாசுமா நிலையிலுள்ள பொருட்களைத்தான் என்பதை அறியாமலேயே பார்த்துக் கொண்டுள்ளனா். மின்னல், மின்சாதனங்களில் ஏற்படும் தீப்பொறிகள், நியான் விளக்குகள், பிளாசுமா தொலைக்காட்சிகள், உறிஞ்சி ஒளி விடுகின்ற விளக்குகள் (fluorescent lamp), சில வகைச் சுடர்கள் மற்றும் நட்சத்திரங்கள் ஆகியவை பிளாசுமா நிலையிலுள்ள ஒளியூட்டப்பட்ட பொருட்களேயாகும். ஒரு வாயுவானது இரண்டு வளிகளில் பிளாசுமா நிலைக்கு மாற்றம் செய்யப்படுகிறது. இரண்டு புள்ளிகளுக்கு இடையில் ஏற்படுத்தப்படும் உயர் மின்னழுத்த வேறுபாட்டின் காரணமாகவும், வாயுவானது மீ உயர் வெப்பநிலைக்கு வெப்பப்படுத்துவதன் காரணமாகவும் வாயுவானது பிளாசுமா நிலைக்கு மாறுகிறது.\nஇந்தப்படம் பொருளின் நிலை மாற்றத்தைப் பற்றி விளக்குகிறது\nஒரு பொருளின் நிலையானது நிலை மாற்றங்கள் மூலமாகவும் அடையாளப்படுத்தப்படுகிறது. நிலை மாற்றமானது அமைப்பில் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கிறது. மேலும், பொருளின் பண்புகளில் ஏற்படும் திடீர் மாற்றத்தின் மூலமாக நிலை மாற்றம் நடந்துள்ளது அங்கீகரிக்கப்படுகிறது. பொருளொன்றின் மாறுபட்ட நிலை, அதன் பல்வேறு நிலைப்பண்புகளால் வரையறுக்கப்படும் போது பொருளின் வேறு ஒரு நிலையானது மற்றுமொரு நிலைப்பண்புகளால் வரையறுக்கப்படலாம். நீர் பல தனித்துவமான த��டமான நிலைகளைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.[9] மிகைக்கடத்துதிறனின் உருவாக்கம் நிலை மாற்றத்தோடு தொடர்புடையது. இதேபோல், ஃபெரோகாந்தத்தன்மை நிலையும் நிலை மாற்றங்கள் மூலம் வரையறுக்கப்படுகின்றன. நிலைமாற்றம் படிப்படியாக நிகழும் போது இடைநிலை படிநிலைகளானவை மெசோநிலைகள் என்று அழைக்கப்படுகின்றன. அத்தகைய நிலைகள் திரவ படிக தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் பயன்படுத்திக்கொள்ளப்படுகிறது.[10][11].பொருளொன்றின் நிலையானது வெப்பநிலை, அழுத்தம் ஆகியவற்றைப் பொறுத்து மாறக்கூடும். வெப்பநிலை மற்றும் அழுத்தம் ஆகியவை பொருளொன்றின் எந்த ஒரு நிலைக்கு சாதகமாக அமையுமோ அந்த நிலையில் பொருளானது மாறக்கூடும். உதாரணமாக, வெப்பநிலையானது அதிகரிக்க. அதிகரிக்க, பொருளானது திட நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறும் நிலை ஏற்படுகிறது. தனி வெப்பநிலையானது சுழியாக இருக்கும் போது, ஒரு பொருளானது திட நிலையில் இருக்கிறது. ஒரு பொருளானது தொடர்ந்து வெப்பப்படுத்தப்படும் போது, உருகுநிலையை அடையும் போது திரவமாகவும், கொதிநிலையை அடையும் போது வாயுவாகவும், இன்னும் அதிக வெப்பநிலைக்கு செல்லும் போது பிளாசுமா நிலையையும் (எலெக்ட்ரான்கள் கிளர்வுற்று தாய் அணுக்களிலிருந்து வெளியேறிச் செல்லும்) அடையும்.\nமரபுசாரா நிலைகள் (Non-Classical States)தொகு\nகண்ணாடியானது ஒரு படிக வடிவமற்ற திண்மம் ஆகும். கண்ணாடியை திரவ நிலையை நோக்கி வெப்பப்படுத்தும் போது ஒரு இடைநிலைப்பொருளாக கண்ணாடி கிடைக்கிறது. கண்ணாடியானது முற்றிலும் வேறுபட்ட வகைப்பாடுகளுடைய பொருட்களிலிருந்து உருவாக்கப்படுகின்றது. கனிம வலைப்பின்னலுக்குள்ளான (சிலிகேட்டுகள் மற்றும் சன்னல் கண்ணாடி போன்ற) சேர்மங்கள், உலோகக் கலவைகள், நீா்மக் கரைசல்கள், மூலக்கூறு நிலையிலுள்ள நீா்மங்கள் மற்றும் பலபடிகள் ஆகிய வெவ்வேறு வகைப்பாடுடைய பொருட்கள் கண்ணாடி தயாரிப்பதற்கான மூலப்பொருட்களாகின்றன. கண்ணாடியானது அதன் படிக வடிவமுள்ள சேர்மத்தோடு ஒப்பிடும் போது வெப்ப இயக்கவியல் கொள்கைகளின் அடிப்படையில் நடுநிலையான நிலைப்புத்தன்மையுடைய பொருளாக இருக்கிறது.\nபிளாசுடிக் படிகமானது நீண்ட தொடர் வரிசையில் ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட மற்றும் கட்டின்மையின் சுழற்சி அளவுகள் கொண்ட மூலக்கூறுகளை உடைய மூலக்கூறு நில���ப் படிகமாகும்.\n'திரவ படிகங்களானவை திண்ம படிகங்கள் மற்றும் அவற்றின் மரபுரீதியான திரவங்கள் இவற்றுக்கிடையேயான பண்புகளைப் பெற்றுள்ள பொருளின் நிலையாகும்.[12] உதாரணமாக, ஒரு திரவ படிகமானது ஒரு திரவத்தைப்போன்று நகரும் தன்மையைக் கொண்டதாகவும், படிகத்தைப் போன்ற அமைப்பைக் கொண்டதாகவும் இருக்கும். பல்வேறு வகையான திரவ படிக நிலைப் பொருட்கள் காணப்படுகின்றன. இவை அவற்றின் இரட்டை ஒளிப்பிரிகை போன்ற ஒளியியல் பண்புகளைக் கொண்டு வேறுபடுத்தி அறியப்படலாம். ஒரு தளமுனைவுக்குட்படுத்தப்பட்ட ஒளி மூலத்தைக் கொண்டு நுண்ணோக்கியைப் பயன்படுத்தி பார்க்கும் போது வெவ்வேறு விதமான திரவ படிகங்களானவை வெவ்வேறு விதமான இழையமைப்பைக் கொண்டுள்ளதைப் பார்க்க இயலும்.\n↑ அறிவியல் 7 ஆம் வகுப்பு - முதல் பருவம். தமிழ்நாடு அரசு பாடநுால் கழகம், சென்னை-6. 2013. பக். 168.169.\n↑ வேதியியல், மேல்நிலை முதலாம் ஆண்டு தொகுதி-1. தமிழ்நாட்டுப் பாடநுால் கழகம், சென்னை. 2009. பக். 164-166.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=6&dtnew=09-05-11", "date_download": "2019-08-17T13:26:00Z", "digest": "sha1:AR6N7PND2XVUSS2STMNNWVJKHF5DLULH", "length": 13790, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வேலை வாய்ப்பு மலர்( From செப்டம்பர் 05,2011 To செப்டம்பர் 11,2011 )\nகிரீன்லாந்து தீவை விலைக்கு வாங்க டிரம்ப் முயற்சி\nபெங்களூரு நகரை தகர்க்க சதி\nபொருளாதார மந்த நிலையை சீரமைக்க நிதியமைச்சருடன் பிரதமர் ஆலோசனை ஆகஸ்ட் 17,2019\nஜாதி ஒழிய கயிறு ஒழியணும் :அமைச்சர், ஜெயகுமார் ஆகஸ்ட் 17,2019\nகோடி பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர் ஆகஸ்ட் 17,2019\nவாரமலர் : தினமும் சூரிய சந்திர பூஜை\nசிறுவர் மலர் : மிதந்தபடி படிக்க...\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய வேலை வாய்ப்பு மலர்\nவிவசாய மலர்: மக்காச்சோளத்தில் மகத்தான வருவாய்\nநலம்: முகத்தை போல் பாதத்தையும் கவனிக்க வேண்டும்\n1. பாபா அணு ஆராய்ச்சி மைய பணிவாய்ப்பு\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2011 IST\nஅணு சக்தியை உபயோகித்து மின் உற்பத்தி செய்வது குறித்த ஆராய்ச்சிகளைப் பிரதானமாகக் கொண்டு மேலும் பல அணு தொடர்பான ஆராய்ச்சிகளில் பாபா அணு ஆராய்ச்சி மையம் என்ற பார்க் (பி.ஏ.ஆர்.சி.,) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் யூ.டி.சி., என்னும் அப்பர் டிவிசன் கிளரிகல் பிரிவில் 66 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த இடங்களுக்கு அரசு நிபந்தனைகளுக்கேற்ற இட ..\n2. டெக்கான் கிராமினா வங்கியில் பணி இடங்கள்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2011 IST\nஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத்தினால் நிர்வகிக்கப்பட்டு வந்த 4 ரீஜனல் ரூரல் வங்கிகளை ஒன்றிணைத்து டெக்கான் கிராமினா வங்கி உருவாக்கப்பட்டது. 215 கிளைகளைக் கொண்ட இந்த வங்கி ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அடிலாபாத், கரீம் நகர், நிஜாமாபாத், ஐதராபாத் மற்றும் ரெங்கா ரெட்டி ஆகிய மாவட்டங்களில் இயங்குகிறது. இந்த வங்கியில் ஸ்கேல்2, ஸ்கேல் 1 பிரிவு அதிகாரிகள் மற்றும் மல்டி பர்பஸ் ஆபிஸ் ..\n3. சிங்கானேரி கொலைரீஸ் நிறுவனத்தில் காலியிடங்கள்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2011 IST\nஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள எல்லண்டு என்ற பகுதியில் நிலக்கரி சுரங்கம் கண்டு பிடிக்கப்பட்டு கிட்டத்தட்ட 125 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுதான் தற்போது சிங்கானேரி கொலைரீஸ் என்ற பெயரில் அரசுத்துறையில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இன்ஜினியரிங் பிரிவுகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.பிரிவுகள்: சிங்கானேரி கொலைரீஸ் ..\n4. கெய்ல் இந்தியா நிறுவனத்தில் பயிற்சியாளர் பதவி\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2011 IST\nகேஸ் அதாரிட்டி ஆப் இந்தியா என்ற கெய்ல் நிறுவனம் இயற்கை எரிவாயுவைப் பொறுத்த கண்டுபிடிப்பு, உற்பத்தி, பராமரிப்பு, பங்கிடுதல் மற்றும் மார்க்கெட்டிங் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வரும் அரசுத்துறை சார்ந்த ஒரு பிரம்மாண்டமான நிறுவனமாகும். சர்வ தேச சந்தை வரை தனது பணிகளை விஸ்தரித்து உள்ள கெய்ல் நிறுவனத்தில் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பதவிக்கு 7 பிரிவுகளிலும் உள்ள காலி இடங்கள் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2019/apr/17/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-3134859.html", "date_download": "2019-08-17T13:36:16Z", "digest": "sha1:M5PWK34YW2VIGID7OZATAPJ6BEILCLJI", "length": 8111, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "ரயில் பாதை பராமரிப்புப் பணி: ஈரோடு-சேலம் ரயில் சேவையில் மாற்றம்- Dinamani", "raw_content": "\n17 ஆகஸ்ட் 2019 சனிக்கிழமை 02:39:52 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nரயில் பாதை பராமரிப்புப் பணி: ஈரோடு-சேலம் ரயில் சேவையில் மாற்றம்\nBy DIN | Published on : 17th April 2019 08:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nரயில் பாதை பராமரிப்புப் பணி காரணமாக ஈரோடு-சேலம் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட மேலாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nபள்ளிபாளையம் காவேரி ரயில் நிலையம்-ஈரோடு ரயில்வே சந்திப்பு இடையே ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் 17, 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.\nஇதன்படி 17 ஆம் தேதி கோவை-சேலம் பயணிகள் ரயில் ஈரோடு-சேலம் இடையே இயக்கப்படமாட்டாது. இதுபோல் சேலம்-கோவை பயணிகள் ரயில் சேலம்-ஈரோடு இடையே இயக்கப்படமாட்டது. இதுபோல் பிளாஸ்பூர்-திருநெல்வேலி அதிவிரைவு ரயில் ஜோலார்பேட்டை-ஆனங்கூர் இடையே 75 நிமிடம் தாமதமாக வரும்.\n21 ஆம் தேதி ஹைதராபாத்-கொச்சுவெலி சிறப்பு ரயில் சேலம்-ஜோலார்பேட்டை இடையே 40 நிமிடங்கள் தாமதமாக வரும். 22 ஆம் தேதி கோவை-சேலம் பயணிகள் ரயில் ஈரோடு-சேலம் இடையே இயக்கப்படமாட்டாது.\nசேலம்-கோவை பயணிகள் ரயில் சேலம்-ஈரோடு இடையே இயக்கப்படமாட்டது. இதுபோல் எர்ணாகுளம்-கேஎஸ்ஆர் பெங்களூரு இன்டர்சிட்டி ரயில் ஓமலூர் ரயில் நிலையத்துக்கு 10 நிமிடம் தாமதமாக வரும்.\nஆலப்புழா-தன்பாத் பொக்காரோ எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோடு சந்திப்புக்கு 20 நிமிடங்கள் தாமதமாக வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகை கே.ஆர். விஜயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nஅத்திவரதரை தரிசித்த பிரபலங்கள் - பகுதி VIII\nசைமா விருதுகள் 2019 - பகுதி II\nசைமா வி���ுது 2019 - பகுதி I\nவாஜ்பாய் முதலாம் ஆண்டு நினைவு தினம்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nசென்னையில் ஓடிய உலகின் மிகப் பழமையான நீராவி இன்ஜின்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-08-17T12:52:01Z", "digest": "sha1:VKEYSLAHSX2TQ437JSJPCKWGDKTI6UQT", "length": 6436, "nlines": 125, "source_domain": "www.filmistreet.com", "title": "சித்தார்த்", "raw_content": "\nலயன் கிங் படத்தின் தமிழ் பதிப்பில் புகழ் பெற்ற ‘சிம்பா’ கதாபாத்திரத்திற்கு குரல் கொடுக்கும் நடிகர் சித்தார்த்\n2016 ஆம் ஆண்டில் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின் மூலம் உலக அளவிலான…\nபொள்ளாச்சி பாலியல் கொடுமை: சித்தார்த்-ஜிவி.பிரகாஷ் கண்டனம்\nபொள்ளாச்சியில் பல இளம் பெண்களை ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளது. அச்சம்பவம்…\nBreaking சித்தார்த்-ஜிவி. பிரகாஷ் இணையும் பட டைட்டில் லுக் வெளியானது\nதமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், வேதாளம், அரண்மனை, மாயா, பாகுபலி 1, சென்னை…\nபாகிஸ்தானிடம் சிக்கிய அபிநந்தன்; மீட்க வலியுறுத்தும் சூர்யா-கார்த்தி & சித்தார்த் – பார்த்திபன்\nகடந்த பிப்ரவரி 14ஆம் தேதி பாக். புல்வாமா தீவிரவாத தாக்குதலில் இந்திய ராணுவ…\nஇந்தியன் 2 படத்தில் கமலுடன் இணையும் சித்தார்த் & அபிஷேக்பச்சன்\nலைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்க, கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படம் சூட்டிங்…\nவைரமுத்து படுக்க கூப்பிட்டது தப்பில்லை.; மாரிமுத்து பேச்சுக்கு சித்தார்த் கண்டனம்\nகவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி தொடர்ந்து குற்றம்…\nஓரின சேர்க்கைக்கு ஆர்யா-சித்தார்த்-த்ரிஷா-கஸ்தூரி ஆதரவு\nஇயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்று கூறிய உயர்நீதிமன்ற நீதிபதிகள்…\nபைக் ரேஸர் ஜிவி. பிரகாஷ்; போலீஸ் சித்தார்த்.. சசி போட்ட திட்டம்\nபிச்சைக்காரன் படத்தை தொடர்ந்து சசி இயக்கவுள்ள படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், சித்தார்த் என…\nதல-தளபதிக்கு இப்படி செய்வீர்களா சித்தார்த்..; சூடான பிரபாஸ் ரசிகர்கள்\nசினிமாவில் சைலண்டாக நடித்தாலும் அவ்வப்போது பொது வாழ்க்கையில் சில சர்ச்சையான கருத்துக்களை பேசுபவர்…\nசித்தார்த்-ஜிவி. பிரகாஷ் இணையும் படத்தை தொடங்கினார் சசி\n‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து சசி ‘இரட்டை கொம்பு’ என்ற ஒரு படத்தை இயக்குவதாக…\nசித்தார்த்-கேத்ரீன் தெரசா நடிக்கும் பட சூட்டிங் தொடங்கியது\nசித்தார்த், கேத்ரின் தெரசா இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்தை சாய் சேகர்…\nஅஜித்தை மிரட்டிய வில்லன் சித்தார்த்துடன் இணைகிறார்\nசாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த், கேத்ரின் தெரெசா இருவரும் ஒரு படத்தில் இணைந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/", "date_download": "2019-08-17T13:30:38Z", "digest": "sha1:5VJRHRZKQOG4ILZBBZQ2XOUOZJ5T6KF6", "length": 56177, "nlines": 256, "source_domain": "www.minmurasu.com", "title": "மின்முரசு – தமிழில் செய்திகள் (MinMurasu.com – Tamil News Portal)", "raw_content": "\nஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு – அரசு அறிவிப்பு\nஆவின் பால் விலை ஒரு லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை: தமிழகத்தில் ஆவின் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல்...\nஒகேனக்கலுக்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 27,000 கனஅடியாக அதிகரிப்பு\nஒகேனக்கல்: ஒகேனக்கலுக்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 27,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கலுக்கு காலையில் 20,000 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி 7,000 கனஅடி நீர்...\nசாத்தூர் அருகே தாயில்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து\nவிருதுநகர்: சாத்தூர் அருகே தாயில்பட்டி கிராமத்தில் பரமசிவம் என்பவரின் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்ப்பட்டுள்ளது. பட்டாசு ஆலையின் இரண்டு அறைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது; தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில்...\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிபத்து\nடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புதுடெல்லி:தலைநகர் டெல்லியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் எனப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு மத்திய நிதி...\nபூடானில் மாங்டெச்சு நீர்மின்நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி\nபூடான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஷெரிங் லோட்டேவுடன் இணைந்து மாங்டெச்சு நீர்மின் நிலையத்தை திறந்து வைத்தார். திம்பு:பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று...\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் அடமானம்..\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் அடமானம்..\nடெல்லி: ஒரு பக்கம் அண்ணண் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ தொடங்கி இந்தியாவையே கலங்கடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் மற்றொரு பக்கம் தம்பி அனில் அம்பானி அதே கம்யூனிகேஷன் துறையில் தன் ரிலையன்ஸ்…\nஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு – அரசு அறிவிப்பு\nஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு – அரசு அறிவிப்பு\nஆவின் பால் விலை ஒரு லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை: தமிழகத்தில் ஆவின் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று…\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் அடமானம்..\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் அடமானம்..\nடெல்லி: ஒரு பக்கம் அண்ணண் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ தொடங்கி இந்தியாவையே கலங்கடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் மற்றொரு பக்கம் தம்பி அனில் அம்பானி அதே கம்யூனிகேஷன் துறையில் தன் ரிலையன்ஸ்…\n 5ஜி திறன்பேசிகளின் விலை ரூ. 21,000-க்குள் வர வேண்டும்..\n 5ஜி திறன்பேசிகளின் விலை ரூ. 21,000-க்குள் வர வேண்டும்..\nடெல்லி: இந்தியாவில் புதிதாக களம் இறங்கப் போகும் அதிவேக ஐந்தாம் தலைமுறை இணைய சேவைக்கான திறன்பேசிகளின் விலை, சுமாராக 300 டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமாராக 21,000 ரூபாய்) மேல் இருக்கக்…\nவங்காளதேச அணியின் புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ நியமனம்\nவங்காளதேச அணியின் புதிய பயிற்சியாளராக ரசல் டொமிங்கோ நியமனம்\nவங்காளதேச கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ரசல் டொமிங்கோ நியமனம் செய்யப்பட்டுள்ளார். டாக்கா: இங்கிலாந்தில் கடந்த மே 30-ல் தொடங்கி ஜூலை 14 வரை உலககோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.…\nஒரு நாள் மட்டும் நேர்கொண்ட பார்வை வசூலை முந்திய கோமாளி\nஒரு நாள் மட்டும் நேர்கொண்ட பார்வை வசூலை முந்திய கோமாளி\nஒரு நாள் மட்டும் நேர்கொண்ட பார்வை வசூலை முந்திய கோமாளி அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 15ம் தேதி வெளியான படம் கோமாளி.…\n 5ஜி திறன்பேசிகளின் விலை ரூ. 21,000-க்குள் வர வேண்டும்..\n 5ஜி திறன்பேசிகளின் விலை ரூ. 21,000-க்குள் வர வேண்டும்..\nடெல்லி: இந்தியாவில் புதிதாக களம் இறங்கப் போகும் அதிவேக ஐந்தாம் தலைமுறை இணைய சேவைக்கான திறன்பேசிகளின் விலை, சுமாராக 300 டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமாராக 21,000 ரூபாய்) மேல் இருக்கக்…\nஒகேனக்கலுக்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 27,000 கனஅடியாக அதிகரிப்பு\nஒகேனக்கலுக்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 27,000 கனஅடியாக அதிகரிப்பு\nஒகேனக்கல்: ஒகேனக்கலுக்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 27,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கலுக்கு காலையில் 20,000 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி 7,000 கனஅடி நீர்…\nசாத்தூர் அருகே தாயில்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து\nசாத்தூர் அருகே தாயில்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து\nவிருதுநகர்: சாத்தூர் அருகே தாயில்பட்டி கிராமத்தில் பரமசிவம் என்பவரின் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்ப்பட்டுள்ளது. பட்டாசு ஆலையின் இரண்டு அறைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது; தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில்…\nJada: நடிகர் கதிருக்காக மீண்டும் இணைந்த விக்ரம் வேதா படக்குழு\nJada: நடிகர் கதிருக்காக மீண்டும் இணைந்த விக்ரம் வேதா படக்குழு\nJada: நடிகர் கதிருக்காக மீண்டும் இணைந்த விக்ரம் வேதா படக்குழு நடிகர் மாதவன் மற்றும்விஜய்சேதுபதி நடிப்பில் வெற்றி பெற்ற ‘விக்ரம் வேதா’ தமிழ் ரசிகர்களிடையே கொண்டாட்ப்பட்டது. தமிழைத் தாண்டி இப்படம் இப்போது பாலிவுட்டில் ஆமிர்கான்,…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதலாவது ப்ரோமோ காணொளியில் மதுமிதா அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார். இது ப்ரோமோ காணொளியை பார்த்த இணையப் பயனாளர்கள் பலரும் அதிர்ச்சிகாகிவிட்டனர். மதுமிதா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி கமலிடம் வெளியில் வந்து பேசுகிறார்.…\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிபத்து\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிபத்���ு\nடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் எனப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு மத்திய…\nபூடானில் மாங்டெச்சு நீர்மின்நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி\nபூடானில் மாங்டெச்சு நீர்மின்நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி\nபூடான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஷெரிங் லோட்டேவுடன் இணைந்து மாங்டெச்சு நீர்மின் நிலையத்தை திறந்து வைத்தார். திம்பு: பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக…\n“டெலிவிரி டேட் சொல்லுங்கோ” எமி ஜாக்சனை நச்சரிக்கும் ரசிகர்கள்\n“டெலிவிரி டேட் சொல்லுங்கோ” எமி ஜாக்சனை நச்சரிக்கும் ரசிகர்கள்\nமதராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து தாண்டவம், ஐ, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் திரைப்படத்தின் அடையாளமாக மாறினார். எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருக்கிறார். அவரோடு…\nMutual funds வழியாக ஆண்டிப்பட்டியில் இருந்து கொண்டு அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடா\nMutual funds வழியாக ஆண்டிப்பட்டியில் இருந்து கொண்டு அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடா\nஎன்னங்க பெரிய Mutual funds. உங்கள் Mutual funds வழியாக எப்போது பார்த்தாலும் இந்தியா மற்றும் இந்தியா சார் முதலீடுகள் தான் பேசப்படுகிறது. இந்தியப் பொருளாதாரம் தான் மிகக் கடுமையான நெருக்கடியில்…\nShankar Birthday: ஷங்கருக்காக காத்திருக்கும் பார்ட் 2 படங்கள்\nShankar Birthday: ஷங்கருக்காக காத்திருக்கும் பார்ட் 2 படங்கள்\nShankar Birthday: ஷங்கருக்காக காத்திருக்கும் பார்ட் 2 படங்கள் தமிழ் திரைப்படத்தில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஷங்கர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் முத்துலட்சுமி மற்றும் சண்முகம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். மெக்கானிக்கல் இன்ஜினியரிங்…\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21,000 கன அடியில் இருந்து 23,000 கன அடியாக அதிகரிப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21,000 கன அடியில் இருந்து 23,000 கன அடியாக அதிகரிப்பு\nசேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21,000 கன அடியில் இருந்து 23,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் ��ணையின் நீர்மட்டம் 112.80 அடி; அணையின் நீர் இருப்பு 82.45 டிஎம்சியாக இருக்கிறது. மேட்டூர் அணையில்…\nMutual funds வழியாக ஆண்டிப்பட்டியில் இருந்து கொண்டு அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடா\nMutual funds வழியாக ஆண்டிப்பட்டியில் இருந்து கொண்டு அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடா\nஎன்னங்க பெரிய Mutual funds. உங்கள் Mutual funds வழியாக எப்போது பார்த்தாலும் இந்தியா மற்றும் இந்தியா சார் முதலீடுகள் தான் பேசப்படுகிறது. இந்தியப் பொருளாதாரம் தான் மிகக் கடுமையான நெருக்கடியில்…\nபுதிய ஆயுத சோதனை.. நம்மல அடிச்சுக்க ஆளே இல்ல.. அமெரிக்கா, தென்கொரியாவை வெறுப்பேற்றிய கிம் ஜாங் உன்\nபுதிய ஆயுத சோதனை.. நம்மல அடிச்சுக்க ஆளே இல்ல.. அமெரிக்கா, தென்கொரியாவை வெறுப்பேற்றிய கிம் ஜாங் உன்\nபியாங்ஜியாங்: புதிய அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக முடித்த கையோடு அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை வெறுப்பேற்றியுள்ளார் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். அமெரிக்காவும், தென் கொரியாவும் ராணுவ கூட்டுப் பயிற்சியில்…\nராணுவ பயிற்சியை நிறைவு செய்த எம்எஸ் டோனி டெல்லி திரும்பினார்\nராணுவ பயிற்சியை நிறைவு செய்த எம்எஸ் டோனி டெல்லி திரும்பினார்\nகாஷ்மீரில் ராணுவத்தினருடன் இணைந்து ரோந்து பணி சென்ற இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி இன்று பயிற்சி முடிந்து டெல்லி திரும்பினார். புது டெல்லி: நியூசிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்ததிலிருந்து…\nபயங்கரவாதிகளுக்கு கேடயமாக இருந்த 370-வது சட்டப்பிரிவு\nபயங்கரவாதிகளுக்கு கேடயமாக இருந்த 370-வது சட்டப்பிரிவு\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370-வது சட்டப்பிரிவு பயங்கரவாதிகளுக்கு கேடயமாகவும் காஷ்மீருக்குள் ஊடுருவுவதற்கு ஒரு பாலமாகவும் இருந்தது என மத்திய சட்டத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத் கூறியுள்ளார். நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில்…\nராணுவ பயிற்சியை நிறைவு செய்த எம்எஸ் டோனி டெல்லி திரும்பினார்\nராணுவ பயிற்சியை நிறைவு செய்த எம்எஸ் டோனி டெல்லி திரும்பினார்\nகாஷ்மீரில் ராணுவத்தினருடன் இணைந்து ரோந்து பணி சென்ற இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி இன்று பயிற்சி முடிந்து டெல்லி திரும்பினார். புது டெல்லி: நியூசிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை அ��ையிறுதியில் இந்தியா தோல்வியடைந்ததிலிருந்து…\n கதாநாயகி லீக் செய்த புகைப்படத்தால் அப்செட்டான கார்த்தி\n கதாநாயகி லீக் செய்த புகைப்படத்தால் அப்செட்டான கார்த்தி\nநடிகை ராஷ்மிகா மந்தனா கார்த்தி படம் குறித்த தகவலை வெளியிட்டதால் படக்குழு அதிருப்தியில் உள்ளனர். கன்னட நடிகையான ராஷ்மிகா தெலுங்கு படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து தற்போது நடிகர் காத்தியுடன் ஒரு படத்தில்…\nBank Account-களை சூறையாடிய கஸ்டமர் கேர் திருடர்கள்..\nBank Account-களை சூறையாடிய கஸ்டமர் கேர் திருடர்கள்..\nமத்திய அரசின் பணமதிப்பிழப்புக்குப் பின் தொடர்ச்சியாக கணினி மயமான பணப் பரிமாற்றங்கள் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக மத்திய அரசு “கணினி மயமான இந்தியா” என்கிற பெயரில் ஒரு புதிய…\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் வீர மரணம்\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் வீர மரணம்\nஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் வீர மரணம் அடைந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டம் நவ்ஷெரா செக்டாரில் உள்ள…\nபூம்புகார் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு\nபூம்புகார் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு\nநாகப்பட்டினம்: பூம்புகார் கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் சந்தீப் குமார் ரெட்டி உயிரிழந்தார். கடலில் குளித்துக்கொண்டிருந்த போது மூழ்கியதால் மாணவர் சந்தீப் குமார் ரெட்டி உயிரிழந்தார். ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் சந்தீப்…\nநீலகிரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 75% மின் இணைப்புகள் சீர்செய்யப்பட்டுள்ளன: அமைச்சர் தங்கமணி பேட்டி\nநீலகிரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 75% மின் இணைப்புகள் சீர்செய்யப்பட்டுள்ளன: அமைச்சர் தங்கமணி பேட்டி\nநீலகிரி: நீலகிரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 75% மின் இணைப்புகள் சீர்செய்யப்பட்டுள்ளது என் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மேலும் ஒரு வாரத்தில் முழுமையாக மின்சாரம் அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். Source: Dinakaran\nபுதிய ஆயுத சோதனை.. நம்மல அடிச்சுக்க ஆளே இல்ல.. அமெரிக்கா, தென்கொரியாவை வெறுப்பேற்றிய கிம் ஜாங் உ��்\nபுதிய ஆயுத சோதனை.. நம்மல அடிச்சுக்க ஆளே இல்ல.. அமெரிக்கா, தென்கொரியாவை வெறுப்பேற்றிய கிம் ஜாங் உன்\nபியாங்ஜியாங்: புதிய அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக முடித்த கையோடு அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை வெறுப்பேற்றியுள்ளார் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். மெரிக்காவும், தென் கொரியாவும் ராணுவ கூட்டுப் பயிற்சியில்…\nBank Account-களை சூரையாடிய கஸ்டமர் கேர் திருடர்கள்..\nBank Account-களை சூரையாடிய கஸ்டமர் கேர் திருடர்கள்..\nமத்திய அரசின் பணமதிப்பிழப்புக்குப் பின் தொடர்ச்சியாக டிஜிட்டம் பணப் பரிமாற்றங்கள் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக மத்திய அரசு “கணினி மயமான இந்தியா” என்கிற பெயரில் ஒரு புதிய திட்டமே…\nசாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஒரு மணி நேரமாக இடியுடன் கூடிய அடைமழை (கனமழை)\nசாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஒரு மணி நேரமாக இடியுடன் கூடிய அடைமழை (கனமழை)\nவிருதுநகர்: சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஒரு மணி நேரமாக இடியுடன் கூடிய அடைமழை (கனமழை) பெய்து வருகிறது. சாத்தூர், படந்தால், இருக்கன்குடி, ஏழாயிரம் பண்ணை, வெம்பக்கோட்டை, கிராமங்களில் பலத்த இடியுடன் கூறிய…\nஅமெரிக்காவுக்காக கிரீன்லேண்ட் தீவை விலைக்கு வாங்க விரும்பும் டிரம்ப் – விற்க டென்மார்க் மறுப்பு\nஅமெரிக்காவுக்காக கிரீன்லேண்ட் தீவை விலைக்கு வாங்க விரும்பும் டிரம்ப் – விற்க டென்மார்க் மறுப்பு\nகிரீன்லேண்ட் தீவை அமெரிக்காவுக்காக விலைக்கு வாங்க எண்ணிய அதிபர் டிரம்ப்பின் விருப்பத்திற்கு டென்மார்க் மறுப்பு தெரிவித்துள்ளது. கோமன்ஹகன்: ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் கிரீன் லேண்ட் என்ற தீவு உள்ளது. இது உலகிலேயே மிகப்பெரிய தீவு…\nகுடிமராமத்து என்ற பெயரில் மரங்கள் வெட்டிக் கடத்தல்\nகுடிமராமத்து என்ற பெயரில் மரங்கள் வெட்டிக் கடத்தல்\n*ஆண்டிபட்டி அருகே பரபரப்பு புகார் ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே உள்ள கண்மாயில் குடிமராமத்து என்ற போர்வையில் மரங்களை வெட்டி கடத்துவதாக வட்டாட்சியர் மற்றும் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி அருகே ஏத்தக்கோயில்…\nபுதிய ஆயுத சோதனை.. நம்மல அடிச்சுக்க ஆளே இல்ல.. அமெரிக்கா, தென்கொரியாவை வெறுப்பேற்றிய கிம் ஜாங் உன்\nபுதிய ஆ��ுத சோதனை.. நம்மல அடிச்சுக்க ஆளே இல்ல.. அமெரிக்கா, தென்கொரியாவை வெறுப்பேற்றிய கிம் ஜாங் உன்\nபியாங்ஜியாங்: புதிய அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக முடித்த கையோடு அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை வெறுப்பேற்றியுள்ளார் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். மெரிக்காவும், தென் கொரியாவும் ராணுவ கூட்டுப் பயிற்சியில்…\nசசிகுமாரின் “கென்னடி கிளப்” பட மேக்கிங் ஸ்டில்ஸ்\nசசிகுமாரின் “கென்னடி கிளப்” பட மேக்கிங் ஸ்டில்ஸ்\nநடிகர் சசிக்குமார், பாரதிராஜா ஆகியோரது நடிப்பில் பெண்கள் கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகியிருக்கும் “கென்னடி கிளப்” படத்தின் புகைபடத்தொகுப்பு. கென்னடி கிளப் மேக்கிங் ஸ்டில்ஸ் கென்னடி கிளப் மேக்கிங் ஸ்டில்ஸ் கென்னடி கிளப் மேக்கிங் ஸ்டில்ஸ் கென்னடி கிளப் மேக்கிங் ஸ்டில்ஸ் கென்னடி கிளப் மேக்கிங் ஸ்டில்ஸ்\nதிண்டுக்கல் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு விறுவிறு\nதிண்டுக்கல் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு விறுவிறு\nதிண்டுக்கல் : விநாயகர் சதுர்த்தியையொட்டி திண்டுக்கல் பகுதியில் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது. நாடு முழுவதும் வரும் செப்.2ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதற்காக ஒரு வாரத்திற்கு முன்போ அல்லது 3 நாட்களுக்கு…\nபட்டிவீரன்பட்டி பகுதியில் வறட்சியால் வாடும் தென்னை.. விவசாயிகள்\nபட்டிவீரன்பட்டி பகுதியில் வறட்சியால் வாடும் தென்னை.. விவசாயிகள்\n*உரிய இழப்பீடு உடனே வேண்டும் பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டி பகுதியில் வறட்சியால் தென்னை மரங்கள் வாடுவதுடன் விவசாயிகளும், அதனை சார்ந்துள்ள தொழிலாளர்களும் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர். எனவே அரசு உரிய இழப்பீட்டை உடனே வழங்க…\nசின்சினாட்டி மக்கள் விரும்பத்தக்கதுடர்ஸ்: முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய ஆஷ்லீ பார்டி\nசின்சினாட்டி மக்கள் விரும்பத்தக்கதுடர்ஸ்: முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய ஆஷ்லீ பார்டி\nசின்சினாட்டி மக்கள் விரும்பத்தக்கதுடர்ஸ் டென்னிஸ் தொடரில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லீ பார்டி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார். வாஷிங்டன்: அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர்…\nமூணாறு அருக��� பெரியகானலில் திடீர் நிலச்சரிவு\nமூணாறு அருகே பெரியகானலில் திடீர் நிலச்சரிவு\n*மக்கள் வெளியேற அதிகாரிகள் உத்தரவு மூணாறு : மூணாறு அருகே உள்ள பெரியகானல் பகுதியில் நேற்று முன்தினம் நிலச்சரிவு ஏற்பட்டதால், சாலையில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக முத்துக்காடு பகுதியில் உள்ள 200 குடும்பங்கள்…\nஎதிர்பார்த்த அளவு இல்லை மேகமலை வனப்பகுதியில் தொடரும் சாரல் மழை\nஎதிர்பார்த்த அளவு இல்லை மேகமலை வனப்பகுதியில் தொடரும் சாரல் மழை\nதேனி : தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் இரண்டு நாள் மட்டுமே பலத்த மழை பெய்துள்ள நிலையில், தொடர்ந்து சாரல் மட்டுமே பெய்து வருவதால், எதிர்பார்த்த அளவு மழைநீர் கிடைக்கவில்லை என வனத்துறை அதிகாரிகள்…\n – துருவ் விக்ரம் பாடிய ஹிட் பாடல்\n – துருவ் விக்ரம் பாடிய ஹிட் பாடல்\nவிக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்து வெளியாகவிருக்கும் ஆதித்யா வர்மா படத்தின் முதல் பாடல் யூட்யூபில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது.நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ஆதித்யா வர்மா. பாலா…\n44 Years of Rajinism: கமலுக்கு போட்டியாக ட்விட்டரில் சூப்பர் போக்காகும் ரஜினி\n44 Years of Rajinism: கமலுக்கு போட்டியாக ட்விட்டரில் சூப்பர் போக்காகும் ரஜினி\nஇந்திய திரைப்படத்தின் பெரும்பாலான நடிகர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயது ரசிகர்கள் மட்டும் இருப்பது வழக்கம். ஆனால் அனைத்து வயது ரசிகர்கள் உள்ள ஒரு நடிகராக கடந்த 44 வருடங்களாக திரைத்துறையில் ஜொலித்து வருகின்றார் நடிகர்…\nஅனுமதி வாங்கிய இடத்தை விட்டு மேல்மொணவூர் ஏரியை சுரண்டும் ஆசாமிகள்\nஅனுமதி வாங்கிய இடத்தை விட்டு மேல்மொணவூர் ஏரியை சுரண்டும் ஆசாமிகள்\nவேலூர் : அனுமதி வாங்கிய இடத்தை விட்டு வேறு ஏரியில் கிராவல் மண்ணை அள்ளி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வேலூர் மாவட்டத்தில் ஏரிகளில் முறையான அனுமதி…\nதகர குப்பம் வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக்கொலை\nதகர குப்பம் வனப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக்கொலை\nவேலூர்: தகர குப்பம் வனப்பகுதியில் சக்திவேல் என்பவர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். வன விலங்குகளை வேட்டையாட சென்றபோது துப்பாக்கி குண்டு பாய்ந்து சக்திவேல் பலி என காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. Source:…\nஆங்கிலம் சரளமாக பேச விரைவில் மாணவர்களுக்கு சி.டி. வழங்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\nஆங்கிலம் சரளமாக பேச விரைவில் மாணவர்களுக்கு சி.டி. வழங்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\nஅரசு பள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச 2 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட சிடி விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கோபி: கோபியில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நிருபர்களிடம் பேட்டி அளித்தார்.…\nஜெய்ப்பூர் செல்லும் ரஜினி & கோ – தர்பார் பரபர படப்பிடிப்பு \nஜெய்ப்பூர் செல்லும் ரஜினி & கோ – தர்பார் பரபர படப்பிடிப்பு \nபேட்ட படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினி முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இதன் பெரும்பாலான படப்பிடிப்புகள் மும்பையில் நடந்தன. இதையடுத்து அடுத்தக் கட்ட படப்பிடிப்பு தொடர்பாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆகஸ்ட் 18…\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்\n10 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகப் பகுதியில் வளி மண்டலத்தின் மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டு இருப்பதன் காரணமாக 10 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: வானிலை குறித்து இயக்குனர் புவியரசன் இன்று…\n 3,000 கோடி ரூபாய் நிதியைக் கட் செய்த அமெரிக்கா..\n 3,000 கோடி ரூபாய் நிதியைக் கட் செய்த அமெரிக்கா..\nவாசிங்டன், அமெரிக்கா: அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான சர்ச்சைகள் மற்றும் பேச்சு வார்த்தைகள் இன்று மற்றும் ஒரு உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு சாதகமான விஷயங்களோ அல்லது அமெரிக்கா சொல்லும் விஷயங்களையோ பாகிஸ்தான்…\nஆம்பூர் பஸ் நிலையத்தில் மலைகிராமங்களுக்கான 5 புதிய சின்ன (மினி)பஸ்கள் துவக்கம்\nஆம்பூர் பஸ் நிலையத்தில் மலைகிராமங்களுக்கான 5 புதிய சின்ன (மினி)பஸ்கள் துவக்கம்\nஆம்பூர் : ஆம்பூர் பஸ் நிலையத்தில் நேற்று பல்வேறு மலைகிராமங்களுக்கான 5 புதிய சின்ன (மினி) பஸ்களை அமைச்சர் கே.சி.வீரமணி கொடியசைத்து துவக்கி வைத்தார். கடந்த இரு தினங்களுக்கு முன் சென்னையில் தமிழக முதல்வர்…\n 3,000 கோடி ரூபாய் நிதியைக் கட் செய��த அமெரிக்கா..\n 3,000 கோடி ரூபாய் நிதியைக் கட் செய்த அமெரிக்கா..\nவாசிங்டன், அமெரிக்கா: அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான சர்ச்சைகள் மற்றும் பேச்சு வார்த்தைகள் இன்ரு மற்றொரு உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு சாதகமான விஷயங்களோ அல்லது அமெரிக்கா சொல்லும் விஷயங்களையோ பாகிஸ்தான் செய்யாததால்…\nகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையில் ஒற்றை யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்\nகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையில் ஒற்றை யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்\nகிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே ஒற்றை யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் வன அலுவலகத்தை கிராமமக்கள் சூறையாடினர். ஐயுரை சேர்ந்த அப்பையா மற்றும் நாகராஜன் ஆகிய இருவரும் இயற்கை உபாதையை…\nஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு – அரசு அறிவிப்பு\nஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு – அரசு அறிவிப்பு\nஒகேனக்கலுக்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 27,000 கனஅடியாக அதிகரிப்பு\nஒகேனக்கலுக்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 27,000 கனஅடியாக அதிகரிப்பு\nசாத்தூர் அருகே தாயில்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து\nசாத்தூர் அருகே தாயில்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிபத்து\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிபத்து\nபூடானில் மாங்டெச்சு நீர்மின்நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி\nபூடானில் மாங்டெச்சு நீர்மின்நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E2%80%98%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E2%80%99", "date_download": "2019-08-17T13:04:42Z", "digest": "sha1:N45KBCLAMZUKXYCZMLDJFDTJKYIQT2LQ", "length": 5011, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ‘காப்பான்’ | Virakesari.lk", "raw_content": "\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஓமந்தை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டிவைப்பு\nசீன கப்பல் கடலில் மூழ்கியதில் 7 பேர் பலி\nஆட்சி மாற்றம் குறித்து கனி மொழி கனவு கானல் நீர் போன்றது- அமைச்சர் கடம்பூர் ராஜு.\nஇலங்­கையில் முத­லா­வது வாகன தயா­ரிப்பு தொழிற்­சாலை இன்று வெலிப்­பென்­னவில் திறக்கப்பட்டது\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nஅடுத்த ஜனாதிபதி யார் என்பதை சிறுபான்மையினரே தீர்மானிப்பர்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\nமட்டு. வைத்தியசாலை கழிவகற்றல் விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு\nமீண்டும் தள்ளிப்போன ‘காப்பான்’ வெளியீடு\nசூர்யா நடிப்பில் தயாரான ‘காப்பான்’ படத்தின் வெளியீடு செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.\n‘காப்பான்’ இசை வெளியீடு விழா\nஹாரிஸ் ஜெயராஜ் இசையில், கேவி ஆனந்த் இயக்கத்தில், சூர்யா நடித்திருக்கும் ‘காப்பான்’ படத்தின் இசை வெளியாகியிருக்கிறது.\nயாழில் இராணுவத்தினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்\nஇணக்கமின்றி நிறைவுற்ற ஐ.தே.க. வின் கூட்டம்\nபுதிய கிரக மண்டலத்தை கண்டுபிடித்த இலங்கை விஞ்ஞானிகள்\nநீர்த்தேக்கத்திலிருந்து சிசுவின் சடலம் மீட்பு ; தீவிர விசாரணைகளில் ஹட்டன் பொலிஸார்\nமுச்சக்கரவண்டி விபத்தில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/18801.html", "date_download": "2019-08-17T13:46:22Z", "digest": "sha1:NKE4KRK7T4OG23NS5VDWQJBT4MUBN3MT", "length": 10935, "nlines": 175, "source_domain": "www.yarldeepam.com", "title": "ஜெனிவாவிலிருந்து ரணிலை மிரட்டிய சுமந்திரன்! அதிரடியாக ஏற்பட்ட மாற்றம் - Yarldeepam News", "raw_content": "\nஜெனிவாவிலிருந்து ரணிலை மிரட்டிய சுமந்திரன்\nஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வருடாந்த ஒன்றுகூடல் நடைபெற்று வருகிறது.\nஇதன்போது இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் பிரேரணையில் திருத்தங்களை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஅறிக்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் முயற்சியில் ஜெனிவாவில் களமிறங்கியுள்ள அரச தரப்பு பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ளனர்.\nஇலங்கை தொடர்பான பிரேரணையில் எந்தவொரு மாற்றமும் மேற்கொள்ளக் கூடாது என, ஜெனிவாவிலிருந்து பிரதமர் ரணிலுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் எச்சரித்துள்ளார்.\nஇதனையடுத்து ஜெனிவாவிலுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுடன் தொடர்பு கொண்ட பிரதமர் இந்த விடயம் குறித்து பேசியுள்ளார்.\nஉடனடியாக ஜெனிவா வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தாங்கள் பிரேரணையில் திருத்தத்தை கோரவில்லை என்று குறிப்பிட்டார்.\nயாழில் தாயொருவர் எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்\nமஹிந்த போடும் மாஸ்டர் பிளான்\nமுச்சக்கரவண்டி விபத்தில் கணவன் மனைவி பலி\nதங்க நகை பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி; என்ன தெரியுமா\nவெளிநாடு ஒன்றிலிருந்து இன்று அதிரடியாக நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்\nமிகவும் குறைவான விலையில் விமான டிக்கெட் பெறுவது எப்படி தெரியுமா\nநல்லூர் கந்தனுக்கு ஏற்பட்ட நெருக்கடி ஆலய வளாகத்தில் இன்று நடந்த குழப்பம்\nநான் இனி இப்படிச் செய்ய மாட்டேன் மஹிந்தவிடம் ஓடிய வியாழேந்திரன் பரபரப்பு வாக்குமூலம்\nகோட்டாவின் ஜனாதிபதியாகும் ஆசைக்கு அமெரிக்கா வைத்தது ஆப்பு\nயாழில் பிறந்­த ­நா­ளுக்­காக பொருள்­கள் வாங்­க கடைக்­கு சென்­ற இளைஞன் – கையை…\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nயாழில் தாயொருவர் எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்\nமஹிந்த போடும் மாஸ்டர் பிளான்\nமுச்சக்கரவண்டி விபத்தில் கணவன் மனைவி பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srimerupuramuk.org/donation.html", "date_download": "2019-08-17T12:34:07Z", "digest": "sha1:GPK2WKY4VOM3SACPYVNS6ABVVB6UMELQ", "length": 42892, "nlines": 116, "source_domain": "srimerupuramuk.org", "title": "Sri Merupuram Mahabhadrakali Amman Devasthanam", "raw_content": "\nஆலயங்களில் பத்து அல்லது பன்னிரண்டு நாட்கள் மிகச் சிறப்பாகப் பூசைகள் நடத்தி அங்குள்ள மூர்த்திகளின் திருவுருவங்களைப் பலவித வாகனங்களின் மேல் எழுந்தருளச் செய்து நடத்துவிக்கும் விழாவுக்கும் திருவிழா என்று பெயர். இதனை மகோத்ஸவம் எனவும் கூறுவர்.\nமகோத்ஸவம் என்பதன் பொருள் என்ன\nஸவ - படைத்தல் முதலிய காரியங்கள். உயர்ந்த படைத்தல் முதலிய ஐந்தொழில்களைக் குறிக்கும் குறி என்பதாம்.\nதிருவிழா ஆரம்பிப்பதற்கு முந்திய நாள் மண் எடுப்பதும், முளை இடுவதும் எதைக் குறிக்கின்றன\nமண்ணைப் பதம் பண்ணி வித்திடுவது படைத்தலைக் குறிக்கின்றது. கொடியேற்றம் எவ்வாறு நடைபெறுகிறது\nநந்தி உருவத்தை ஒரு துணியில் எழுதி அதற்குப் பூசைகள் செய்து கயி��்றில் கட்டிக் கொடி மரத்தின் உச்சிக்கு ஏற்றுவது கொடியேற்றமாம். கொடியேற்றத்தின் தத்துவம் யாது\n(அ) சமம், விசாரம், சந்தோசம், சாதுசங்கமாகிய நான்கு குணங்களையும் கால்களாக உடையது நந்தி. அது வெள்ளை நிறம் பொருந்திய பரிசுத்த தர்ம தேவதை அதனை ஒப்ப ஆன்மாக்கள் தூய்மை உடையவர்களானால், அவர்களை இறைவன் அவர்களிருக்கும் நிலையிலிருந்து மிக உயர்த்திவிடுவான் என்பதை இது குறிக்கிறது.\n(ஆ) திருவிழாக்களின் முதல்நாளில் இக்கொடி ஏற்றுதலின் நோக்கமாவது, திருவிழாவிற்கு வரும் அடியார்களை உயர்பதம் அடையச் செய்வதற்காக இறைவன் இவ்விழா நாட்களில் சிறப்பாக எழுந்தருளி அருள் செய்யப்போகின்றான் என்பதாகும்.\nமர வாகனத் தத்துவம் யாது\nஇதை ‘விருத்திக் கிரம சிருஷ்டி கோலம்” என்பர். மரத்தின் இலைகள், கிளைகள் முதலியன போல தத்துவங்களாகவும், எண்ணிறந்த சீவராசிகளாகவும் கடவுள் விளங்குகிறார் என்பதை இது குறிக்கின்றது. மரத்தின் வேரில் பீடமிட்டு அதில் அம்மையப்பராகக் கடவுள் விளங்குகிறார். அதாவது, இத்தகைய படைப்புக்கெல்லாம் வேராக இருப்பது அருள் என்ற சக்தியோடு கூடிய அறிவு என்ற சிவமே என்பதாகும்.\nசூரியப் பிரபை, சந்திரப் பிரபைகளில் இறைவன் எழுந்தருளி வருவது எதைக் குறிக்கின்றது\nஇது ‘விருத்திக் கிரம ஸ்திதிக் கோலம்” உலகத்திலுள்ள உயிர்கள் பிழைத்து இருப்பதற்குக் காரணம் சூரிய வெப்பம். அவ்வெப்பம் இல்லாவிடில் புசிப்பதற்கு புல்லும் கிடைக்காது. அவ்வெப்பமே கடலில் நீரையுண்டு மேகங்கள் மூலமாய் மழையைத் தருவிக்கின்றது. இன்னும் எல்லாவகையான தொழில்களுக்கும் அது மூலசக்தியாய் விளங்குகின்றது. எனவே உலகத்தைக் காப்பாற்றுவது சூரியனது தொழில். சந்திரன் பிரபையிலும் இறைவனை வைத்து வணங்குதல் காத்தல் தொழிலுக்கு அறிகுறியாகும்.\nஇலங்கை திருநெல்வேலியூர் சிற்பக்கலைஞர் திருவாளர் நல்லைநாதன் நகுலேஸ்வரன் ஆசாரியார் அவர்களால் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் சிற்ப வேலைபாடுகள் அனைத்தும் அவரது கைவண்ணத்திலுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 21 அடி உயரத்தேரானது 31 கலசங்களை கொண்டமைந்தமை குறிப்பிடத்தக்கது. ஈஸ்வரன் அவர்களுக்கு ஆலயத்தினரால் கலைவள்ளல் கௌரவம் வழங்கப்பட்டது.\nதேரின் அமைப்பு பிண்டத்திற்ச் சமானம். விசுவ விராட் சொரூபமே எட்டு அடுக்குகளாகும். உச்சியிலிக்கும் சோடசாந்தம், அதற்கடுத்த கீழடுக்கு துவாதசாந்தம், அதற்கடுத்தது மஸ்தக ஆதி ஸ்தானம், அதற்கடுத்தது மஸ்தக மத்திய ஸ்தானம், அதற்கடுத்தது மஸ்தக அந்தஸ்தானம், அதற்கடுத்தது புரவ மத்திஸ்தானம், நடுவில் தாங்கும் குத்துக்கால்கள் தத்துவக் கால்கள், முன் மூன்று துறைகள் கண்கள், பின்னவை சிகையும் இடவலக் காதுகளுமாகும். இறைவன் எழுந்தருளியிருக்கும் கேடய பீடம் முப்பாழ், குதிரைகள் சூரிய சந்திர கலைகள், சாரதி அக்னிகலை, இவை நாசியாகும். அடுத்த அடுக்கு கண்டஸ்தானம், அதையடுத்த அடுக்கு இருதய ஸ்தானம், அதையடுத்த சக்கரங்களும் தச வாயுக்கள், இறைவன் இதற்குக் கர்த்தா தான் ஒருவனே எள்றுணர்த்தி இவ்வாறமைந்த பிண்ட தத்துவ சரீரமாகிய இரத்தத்தில் தசவாயுக்களாகிய சக்கரங்களை நிறுத்தி, அசைவற்ற மனத்தை உந்தி, குண்டலியிலிருந்து நாபிக்கும், அதிலிருந்து கண்டத்திற்கும், அதிலிருந்து வாய்க்கும் ஏற்றி லயப்படுத்தி, முறையே இரதக் குதிரையாம் நாசிக்கும் அங்கிருந்து கண் வழியாகவும், நடுவழியாகவும், மேல்நோக்கி ஆறாம் அடுக்காகிய புரவ மத்திக்கும் ஏற்றி லயப்பட்டு, கம்மாவிருந்தபடி இருக்கும் நித்திய சுகியாய் இருந்திடல் வேண்டும் என்ற லயக்கிரமத்தைக் காட்டுகிறது. மேலும் தேர் திரிபுராதிகளைச் சிவன் எரித்தது ஆன்ம கோடிகளைக் காப்பாற்றிய காத்தல் தொழிலுக்கும் அறிகுறியாகிறது\nஆலயத்தில் வழிபடுவதால் நமக்கு கிடைக்கும் சிறப்பான பலன் என்ன\nபாலில் நெய் மறைந்து இருப்பது போல, எல்லா இடங்களிலும் இறைவன் நிறைந்து மறைந்திருக்கின்றான். கடைந்த தயிரில் வெண்ணெய் திரண்டு வருவதைப்போல, ஞானிகள் உள்ளத்திலும், திருக்கோயிலிலும் இறைவன் விளக்கிக் காட்சி அளிக்கின்றான். மற்ற இடங்களில் இறைவனை நினைத்துத் தியானிப்பதனாலும், துதிப்பதானாலும், வழிபடுவதனாலும், வினைகள் வெதும்புகின்றன. கோயிலில் இறைவனை வழிபட்டால், வினைகள் வெந்து, எரிந்து, கருகி, நீறாகி விடுகின்றன.\nகொடிய வெயிலில் ஒரு துணியை வைத்தால், அத்துணி வெதும்புமேயின்றி, வெந்து சாம்பலாகாது. சூரிய காந்தக் கண்ணாடியை வெயிலில் வைத்து அதன் கீழே குவிந்து வரும் சூடான கதிரில் துணியை வைத்தால், அது கருகிச் சாம்பலாகிவிடுகின்றது. நேர் வெயிலுக்கு இல்லாத ஆற்றல் சூரியகாந்தக் கண்ணாடியின் கீழே வரும் வெயிலுக்கு உண்டு.\n���ரந்து விரிந்திருக்கின்ற கதிரவனுடைய கதிர்களின் வெப்பத்தை ஒன்றுபடுத்தி, தன் கீழே உள்ள இடத்திற்குச் சூரியகாந்தக் கண்ணாடி பாய்ச்சுகிறது. பிற இடங்களில் இறைவனை வழிபடுவது. வெயிலில் வேட்டியை காயவைப்பது போலாகும் ஆகையால் மற்ற எல்லா இடங்களிலும் வழிபட்டாலும் திருக்கோயிலில் இறைவனை வழிபாடு செய்வது இன்றியமையாததாகும்.\n‘‘மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயந்தானும் அரன் எனத் தொழுமே”\nநமது திருக்கோவில்களிலுள்ள திருவுருவங்கள் தேவர்களாலும், முனிவர்களாலும், நால்வர்கள், ஆழ்வார்கள் ஆகிய ஆன்றோர்களாலும் நிறுவப்பட்டு துதிக்கப்பட்;ட காரணத்தால் ஆணவ இருளையகற்றி வரங்களை அளிக்கின்றன. இத்தகைய தனிச்சிறப்பைப் பெற நாம் ஆலயத்திற்குச் சென்று வழிபடுவதே சிறந்ததாகும்.\nஸ்ரீசக்ரத்திற்கு 43 முக்கோணம். ஆவை முறையே சிவகோணம் - 3, சக்திகோணம் - 5, அஷ்டதளம், ஷோடசதளம், மூன்று வளயங்கள், 4- சக்கரங்கள், பிந்து நாதம் கலை இவைகளுமாகச் சேர்ந்து அமைவதாகும். இந்த ஸ்ரீசக்ரத்திலே யோக சாஸ்திரங்களில் விளக்கி உள்ள மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களும் அடங்கியுள்ளன.\nஅதாவது முக்கோணம் மூலாதாரமாகவும், அஷ்டாரம் சுவாதிஷ்டனமாகவும், தசாரம் மணிபூரகமாகவும், பஹிர் தசாரம் அனாஹதமாகவும், மன்வச்ரம் விசுத்தியாகவும், பிந்து ஆக்ஞையாகவும் கூறப்படுகின்றது. (அண்டத்திலே சுவாதிஷ்டான க்ஷேத்ரமாக திருஆனைக்கா விளங்கின்றது.)\nசரீரத்திலே மூலாதாரத்திற்கு மேலே இரண்டு அங்குலத்தில் ரத்னம் நான்கு தளங்களைக் கொண்டு சுவாதிஷ்டானம்; என்னும் சக்ரமானது விளங்குகிறது. ஆறு இதழ்களோடு ஆறு அக்ஷரங்களோடு செந்நிறப் பொலிவுடன் விளங்கும் அத்தாமரையை அறிஞர்கள் சுவாதிஷ்டானம் என அழைப்பார்கள். அவ்விடத்தில் பாலன் என்ற சித்தனும், ராகினி என்ற தேவியும் வசிக்கின்றனர்.\nஆறு இதழ்களிலும் பந்தினி, பத்ரகாளி, மஹாமாயா, யசஸ்வினி, ரமாசம்பேஷ்டி என ஆறு தேவிகளும் வசிக்கின்றனர். இந்த ஆதாரமானது தனக்கு மேலான அக்னி தத்தவத்துடன் இணைந்து விளங்குகிறது. இவ்விடத்திலேதான் குண்டலினி தானே அதிஷ்டானமாகி கிரந்திகளைச் செய்து கொண்டிருக்கும் என சாத்திரங்கள் கூறுவதால், அந்த ஆதாரத்திற்குச் சுவாதிஷ்டானம் எனப் பெயர்.\nசித்தாந்த சாத்திரமானது சரஸ்வதியோடு கூடிய ���ிரம்மாவை, அபயம், வரதம், கமண்டலு, அக்ஷமாலை இவைகளை நான்கு கைகளிலும் தரித்துக் கொண்டு அக்ஷரங்களோடு கற்பனை செய்யப்பெற்ற பத்மத்திலே காந்தியுடன் சிந்தனை செய்யவேண்டும் எனக் கூறப்படுகின்றது. சக்தி உபாசகர்கள் மேதஸ் என்ற தாதுவைத் தனது இருப்பிடமாக கொண்ட காசினி என்ற தேவதையை தியானம் செய்கின்றார்கள். இதே போன்று மற்ற ஆதாரங்களும் கூறப்பட்டிருக்கின்றன.\nஸ்ரீசக்ரத்தைப் பூஜிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் குருவினுடைய பரம்பரை வழிவந்த உபதேசம் பெற்று ஒவ்வொன்றையும் நன்கு கவனித்துச் செய்யவேண்டும். குருவினுடைய முன்னிலையில் பூஜைகள் செய்து, அவருடைய அனுமதியைப் பெற்றுத் தனிமையில் பூஜைகள் செய்ய வேண்டும் என்பது நமது முன்னோர்களுடைய மரபாகும்.\nஅம்பிகையை ஸ்ரீசக்ரம் அல்லது ஸ்ரீ சக்ர மேருவில் நவாரண பூஜை செய்வது சிறப்பு. நவ ஆவரணம் என்றால் ஒன்பது சுற்றுக்கள் என்பது பொருள். ஆவரணம் என்றால் சுற்று அல்லது அடைப்பு என்று பொருள் கொள்ளலாம்.\nஸ்ரீசக்கரத்தில் முதல் சதுர வடிவாய் உள்ள மூன்று கோடுகள் த்ரைலோக்ய மோகன சக்ரம் எனப்படும். இது முதலாவது ஆவரணம். இதில் உள்ள சக்திகள் பிரகடயோகினிகள் எனப்பெறுவர்.\nஇரண்டாவது ஆவரணம் ஸர்வாசாபரிபூரக சக்ரம் ஆகும். இதில் உள்ள சக்திகள் குப்தயோகினி ஆவர்.\nமூன்றாவது ஆவரணம் எட்டுத்தளம் உடைய ஸர்வஸம்க்ஷோபண சக்ரம். இதில் உள்ள சக்திகள் குப்ததர யோகினிகளாவர்.\nநான்காவது ஆவரணமான பதினான்கு கோணம் உடைய ஸர்வஸெளபாக்ய சக்ரத்தில் ஸம்ப்ரதாய யோகினிகள் வசிக்கின்றனர்.\nஐந்தாவது ஆவரணம் வெளிப்பத்துக்கோணம், ஸர்வரக்ஷாகரசக்ரம். இதில் உள்ள சக்திகள் குலோத்தீர்ண யோகினிகளாவர்.\nஆறாவது ஆவரணம் பத்துக் கோணமுடைய ஸர்வார்த்தஸா - தகசக்ரம். இதில் உள்ள தேவதைகள் நிகர்ப்ப யோகினிகள்.\nஏழாவது ஆவரணம் எட்டுக்கோணமுடைய ஸர்வரோகஹர சக்ரமாம். இதில் உள்ள சக்திகள் ரஹஸ்யயோகினிகளாவர்.\nஎட்டாவது ஆவரணம் முக்கோண வடிவமுடைய ஸர்வஸித்திப்ரத சக்ரமாகும். தேவதைகள் அதிரஹஸ்ய யோகினிகளாவர்.\nஓன்பதாவது ஆவரணம் ஸர்வானந்த மய சக்ரம். இது பிந்து வடிவமானது. இதில்தான் பரமேஸ்வரனும் பரமேஸ்வரியும் இருந்து உலகை ரக்ஷிக்கின்றனர்.\nவிநாயகரை துளசியால் அர்ச்சனை செய்யக்கூடாது. (விநாயகர் சதுர்த்தியன்று மட்டும் ஒரு தளம் போடலாம்).\nபரமசிவனுக்குத் தாழம்பூ உதவாது. தும்பை, வில்வம், கொன்றை முதலியன விசேஷம். ஊமத்தை, வெள்ளெருக்கு ஆகியவற்றாலும் அர்ச்சிக்கலாம்.\nவிஷ்ணுவை அக்ஷதையால் அர்ச்சிகக் கூடாது.\nபவளமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்யக் கூடாது.\nவிஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டும் துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். அதுபோல, சிவசம்பந்தமுடைய தெய்வங்களுக்கே வில்வார்ச்சனை செய்யலாம்.\nதுலுக்க சாமந்திப்பூவைக் கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது.\nமலரை முழுவதுமாக அர்ச்சனை செய்ய வேண்டும். இதழ் இதழாகக் கிள்ளி அர்ச்சனை செய்யலாகாது.\nவாடிப்போன, அழுகிப்போன, பூச்சிகள் கடித்த மலர்களை உபயோகிக்கக் கூடாது.\nஅன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும்.\nஒரு முறை இறைவன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களில் எடுத்து, மீண்டும் அர்ச்சனை செய்யக் கூடாது. வில்வம், துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடி உபயோகிக்கலாம்.\nதாமரை, நீலோத்பலம் போன்ற நீரில் தோன்றும் மலர்களை தடாகத்திலிருந்து எடுத்த அன்றைக்கே உபயோகப்படுத்த வேண்டும் என்கிற விதியில்லை.\nவாசனை இல்லாதது, முடி, புழு ஆகியவற்றோடு சேர்;ந்திருந்தது. வாடியது, தகாதவர்களால் தொடப்பட்டது. நுகரப்பட்டது. ஈரத்துணி உடுத்திக் கொண்டு வரப்பட்டது, காய்ந்தது, பழையது, தரையில் விழுந்தது ஆகிய மலர்களை அர்ச்சனைக்கு உபயோகப் படுத்தக்கூடாது.\nசம்பக மொட்டுத் தவிர, வேறு மலர்களின் மொட்டுக்கள் பூஜைக்கு உகந்தவை அல்ல.\nமலர்களைக் கிள்ளி பூஜிக்கக் கூடாது. வில்வம், துளசியைத் தளமாகவே அர்ச்சிக்க வேண்டும்.\nமுல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா - இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு உரியவை.\nதுளசி, முகிழ் (மகிழம்), சண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, தர்பம், அருகு, நாயுருவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி ஆகியவற்றின் இலை பூஜைக்கு உகந்தவை.\nபூஜைக்குரிய பழங்கள் நாகப்பழம், மாதுளை, எலுமிச்சை, புளியம்பழம், கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலாப்பழம்.\nதிருவிழாக் காலத்திலும், வீதி வலம் வரும் போதும், பரிவார தேவதைகளின் அலங்காரத்திலும் மற்றைய நாட்களில் உபயோகிக்கத் தகாததென்று விலக்கப்பட்ட மலர்களை உபயோகிக்கலாம்.\nஅபிஷேகம், ஆடை அணிவிப்பது, சந்தன அலங்காரம், நைவேத்யம் முதலிய முக்கிய வழிபாட்டுக் காலங்களில் கட்டாயமாகத் திரை போட வேண்டும். திரை போட்டிருக்கும் காலத்தில் இறை உருவைக் காணலாகாது.\nகுடுமியுள்ள தேங்காயைச் சமமாக உடைத்துக் குடுமியை நீக்கி விட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.\nபெரு விரலும் மோதிர விரலும் சேர்ந்துத் திருநீறு அளிக்க வேண்டும். மற்ற விரல்களைச் சேர்க்கக் கூடாது.\nகோவில்களில், பூஜகர்களிடமிருந்துதான் திருநீறு போன்ற பிரசாதங்களைப் பெற வேண்டும். தானாக எடுத்துக் கொள்ளக் கூடாது.\nபூஜையின் துவக்கத்திலும், கணபதி பூஜையின் போதும், தூப தீபம் முடியும் வரையிலும், பலிபோடும் போதும், கை மணியை அடிக்க வேண்டும்.\nவன்னி மரத்தின் தெய்வீக சக்தி\nவன்னி மரத்திற்கு தெய்வீக சக்தி அதிகம் உள்ளதாகச் சொல்லப்படுவது உண்மையா\nவன்னிமரம் ஜெயதேவதையின் வடிவம் என்பார்கள். தற்காலத்தில் அபூர்வமாகிவிட்ட வன்னிமரத்தை வழிபட்டால் வழக்குகளிலும், தேர்வுகளிலும் வெற்றிகளை எளிதாகக் குவிக்கலாம் என்பது உண்மையே. பாண்டவர்கள் அஞ்ஞாதவாசத்தின்போது தமது ஆயுதங்களை வன்னிமரத்தடி பொந்து ஒன்றில் மறைத்து வைத்தார்களாம். உமாதேவி வன்னிமரத்தடியில் வாசம் செய்வதாகவும், தவம் இருந்ததாகவும், புராணங்களில் கூறப்பட்டுள்ளது. விநாயகப் பெருமானுடைய பஞ்சபூத சொரூபத்தை உணர்த்தும் ஐந்து வகையான மரங்களுள், வன்னிமரம், அக்னி சொரூபம் ஆகும். பொறையாருக்கு அருகிலுள்ள சாத்துனுர் பாசிக்குளம் விநாயகர், சாஸ்தாவுக்கு அக்னி சொரூபராக வன்னி மரவடிவில் காட்சி கொடுத்ததாக ஸ்தல மகாத்மியம் கூறுகிறது. விநாயகருக்கும், சனீஸ்வரனுக்கு விருப்பத்துக்குரிய வன்னிமர இலையை, வடமொழியில் சமிபத்ரம் என்பார்கள்.\nஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரீட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுண்டு.\nஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை. ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின��ஸ் இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார்.\nஅவர் தன்னிடம் வரும் நோயாளிக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார்;. பரீட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார். யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார்.\nஆதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.\nதோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை நுநுபு கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூட்ரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.\nAustism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கிறது.\nப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.\nஇதனால் தான் தோப்புகரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா\nஉங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம். மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுதுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.\nசெய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிபட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள். ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பமு மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா\nவன்னி மரத்தின் தெய்வீக சக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/01/22/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-08-17T13:23:57Z", "digest": "sha1:6XR5DTRZMURWMEGV3XGUZ5J6NZTT32SK", "length": 12647, "nlines": 132, "source_domain": "vanakkammalaysia.com", "title": "பினாங்கு கடலில் வாகனம் மீட்பு: கேவலமாக முகநூலில் கிண்டல்! நபர் மீது போலீஸில் புகார்! | Vanakkam Malaysia", "raw_content": "\nசமூக தளமாக ஆலயங்கள் உருமாற வேண்டும் – சிலாங்கூர் ஆலயங்கள் மாநாட்டில் வலியுறுத்து – VIDEO\nஸாக்கிர் மீண்டும் விசாரிக்கப்படுவார் – புக்கிட் அமான்\nஈப்போ மாரியம்மன் ஆலயம் இந்தோனேசிய ஆடவனால் உடைப்பு – போலீ��் விசாரணை\nஸாக்கிரின் போலீஸ் புகாரைச் சந்திக்க தாம் தயார் – குலா\nநோரா மரணமடைந்த விதம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது – குடும்பத்தினர்\nஅனிபா அமானின் வெற்றி – ரத்து\nஸாக்கிரை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார் – ராமசாமி\nகாற்றின் தூய்மைக் கேடு பாதிப்பு – குடியிருப்பாளர்கள் போர்க்கொடி\nமூன்று உறவினர்கள் கொலை: ஆடவருக்குத் தூக்கு\nநண்பர்கள் கொல்லப்பட்டனர், தோழிகள் கற்பழிக்கப்பட்டனர் – ரோபர்ட் குவோக்\nபினாங்கு கடலில் வாகனம் மீட்பு: கேவலமாக முகநூலில் கிண்டல் நபர் மீது போலீஸில் புகார்\nஜார்ஜ்டவுன், ஜன.22. பினாங்கு பாலத்தில் இருந்து கடலில் விழுந்து விட்ட வாகனத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டவர்களை கேவலப்படுத்தும் வகையில் முகநூலில் கிண்டலடித்த ஆசாமிக்கு எதிராக போலீஸில் புகார் செய்யப் பட்டுள்ளது.\nலங்காவியைச் சேர்ந்த சுவா என்று அடையாளம் கூறப்பட்ட நபர், தம்முடைய முகநூல் பதிவில் இந்த மீட்பு நடவடிக்கையை மிக மோசமாக கேலி செய்துள்ளார்.\n“நமது தீயணைப்பு, மீட்பு படைக் குழு’ என்ற தலைப்பில் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி இருப்பதோடு, மிக அருகில் இருப்பதையே தேடிக் கண்டு பிடிக்கவில்லையா, இவர்கள் தூங்கவும், சாப்பிடவும் தான் லாயக்கு” என்று விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார்.\nநேற்று முன்தினம் கடலில் விழுந்த வாகனத்தையும், அதன் ஓட்டுனரின் உடலையும் தேடும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை, கடல் ரோந்து படை, கடல் அமலாக்கப் பிரிவு ஆகியவை இணைந்து ஈடுபட்டன.\nஇதனிடையே அந்த நபர் தமது முகநூலில் விமர்சித்திருந்த விதம் தொடர்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. மேலும், இது குறித்து விளக்கமளித்த கடற்படை கேப்டன் ஒருவர், கடலில் விழுந்த வாகனத்தை மீட்பதில் கடுமையான கடல் அலைகளுக்கு இடையே நாங்கள் போராட நேர்ந்தது என்று அவர் கூறினார்.\nதைப்பூசத் தருணம், பெளர்ணமி என்பதால் கடல் அலைகள் ஆக்ரோஷமாக அடித்தன. அலைகள் கிட்டத்தட்ட 2.2 மீட்டர் உயரம் எழுந்த வண்ணம் இருந்தன என்றார் அவர்.\nமேலும், பினாங்கு பாலத்திற்கு கீழ் கடற்படுகை மிகவும் தடிமமாக அமைந்துள்ளது. மேலும் மிக மென்மையான மண்ணால் உருவாகி இருந்ததால், வாகனம் இந்த மண்ணுக்குள் புதையுண்டு விட்டது. இதனால்,அதனை வெளியே இழுப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது என்று அந்த கேப்டன் விளக்கினார்.\nசுங்கைப்பட்டாணி சரஸ்வதி தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் செல்லத் துரை காலமானார்\n மயங்கி விழுந்த தமிழ் நடிகை\nசமூக தளமாக ஆலயங்கள் உருமாற வேண்டும் – சிலாங்கூர் ஆலயங்கள் மாநாட்டில் வலியுறுத்து – VIDEO\nஸாக்கிர் மீண்டும் விசாரிக்கப்படுவார் – புக்கிட் அமான்\nஈப்போ மாரியம்மன் ஆலயம் இந்தோனேசிய ஆடவனால் உடைப்பு – போலீஸ் விசாரணை\nஸாக்கிரின் போலீஸ் புகாரைச் சந்திக்க தாம் தயார் – குலா\n1எம்டிபி விசாரணை: சிங்கை உதவும்\nமலேசியத் தமிழ்மொழிக் காப்பகத்துடன் ஒரு கலந்துரையாடல்\nHSR இரயில்: மீண்டும் பேச்சுவார்த்தை\nவிஜய் மல்லையாவை அன்றே கைது செய்யாதது ஏன்\nஸாக்கிர் மீண்டும் விசாரிக்கப்படுவார் – புக்கிட் அமான்\nஈப்போ மாரியம்மன் ஆலயம் இந்தோனேசிய ஆடவனால் உடைப்பு – போலீஸ் விசாரணை\nஸாக்கிரின் போலீஸ் புகாரைச் சந்திக்க தாம் தயார் – குலா\nநோரா மரணமடைந்த விதம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது – குடும்பத்தினர்\nசமூக தளமாக ஆலயங்கள் உருமாற வேண்டும் – சிலாங்கூர் ஆலயங்கள் மாநாட்டில் வலியுறுத்து – VIDEO\nஸாக்கிர் மீண்டும் விசாரிக்கப்படுவார் – புக்கிட் அமான்\nசமூக தளமாக ஆலயங்கள் உருமாற வேண்டும் – சிலாங்கூர் ஆலயங்கள் மாநாட்டில் வலியுறுத்து – VIDEO\nஸாக்கிர் மீண்டும் விசாரிக்கப்படுவார் – புக்கிட் அமான்\nஈப்போ மாரியம்மன் ஆலயம் இந்தோனேசிய ஆடவனால் உடைப்பு – போலீஸ் விசாரணை\nஸாக்கிரின் போலீஸ் புகாரைச் சந்திக்க தாம் தயார் – குலா\nநோரா மரணமடைந்த விதம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது – குடும்பத்தினர்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/54476/1", "date_download": "2019-08-17T13:42:44Z", "digest": "sha1:4SXUA6OVK7VFB42UQEJUFPHWOWY7KAUJ", "length": 13117, "nlines": 110, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ராஜிவ் காந்தி கொலையாளிகளை விடுவித்தால் நாட்டுக்கு ஆபத்தான முன்னுதாரணமாக அமையும்: மத்திய அரசு அறிவிப்பு | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nராஜிவ் காந்தி கொலையாளிகளை விடுவித்தால் நாட்டுக்கு ஆபத்தான முன்னுதாரணமாக அமையும்: மத்திய அரசு அறிவிப்பு\nபதிவு செய்த நாள் : 10 ஆகஸ்ட் 2018 13:20\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு விடுதலை அளித்தால் அது நாட்டுக்கு ஆபத்தான முன்னுதாரணமாக மாறிவிடும் என மத்திய அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.\nகடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார்.\nஅந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும், நளினி உள்ளிட்ட மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.\nதூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்கள். கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர்கள் அனுப்பிய கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nமேலும் இந்த 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து அரசு உரிய முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது.\nஅதைத்தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் மட்டுமின்றி இந்த வழக்கில் ஏற்கனவே 25 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது.\nஅப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு, தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்தது.\nஅந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அதன்பிறகு இந்த வழக்கை விசாரிக்க அமைக்���ப்பட்ட அரசியல் சாசன அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மறுஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது.\nஇதற்கிடையே, தாங்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தனர்.\nதன்னை விடுவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி ஒரு மனு தாக்கல் செய்தார்.\nஅதை தொடர்ந்து அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்தது. அதற்கான அனுமதி கோரி தமிழக அரசு கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசுக்கு 2 கடிதங்கள் எழுதியது. ஆனால் அதற்கு மத்திய அரசு பதில் தரவில்லை.\nஇதற்கிடையே, தமிழக அரசு ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மறுஆய்வு மனு மீதான விசாரணையில், 7 குற்றவாளிகளையும் விடுவிப்பது குறித்து 3 மாதங்களுக்குள் மத்திய அரசு தன் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅதை தொடர்ந்து ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் தொடர்பாக மத்திய அரசு கேட்ட விவரங்கள் மற்றும் ஆவணங்களை தமிழக அரசு அனுப்பி வைத்தது. அதை பரிசீலித்த மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி மத்திய எழுதிய கடிதத்தில் ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய கூடாது என கூறி உள்ளது.\nஇவர்கள் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசு அனுப்பிய மனுவை ஜனாதிபதியும் நிராகரித்தார்.\nஇந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவின் சின்ஹா மற்றும் கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.\nஅப்போது ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க மத்திய அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ‘‘அவர்களை விடுவித்தால் சர்வதேச அளவில் ஆபத்தான முன்னுதாரணமாக ஆகிவிடும். எனவே அவர்களை விடுதலை செய்யக்கூடாது’’ என மத்திய அரசு தெரிவித்தது.\nஇறுதியில் ராஜீவ் கொலையாளிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த ஆவணத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2017/04/23/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE/", "date_download": "2019-08-17T13:41:37Z", "digest": "sha1:XD7IDTU5LWC2723PIYN2OQG6L4NIAHFZ", "length": 20752, "nlines": 240, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "தமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம் – THIRUVALLUVAN", "raw_content": "\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\nஇந்திய செம்பகராமன் பிள்ளை இந்தியாவின் மிகப்பெரிய புரட்சியாளர்களில் ஒருவராக இருந்தார்.\n.வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த தமிழர்களின் தேசபக்தர்களில் முதன்மையானவராய் இருந்தார். ஆங்கிலேயரின் மற்றொரு எதிரியான ஜேர்மனியர்களிடமிருந்து இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராட தனது சொந்த இராணுவத்தை ஏற்பாடு செய்தார். ஒரு வெளிநாட்டு நிலத்தில் வளர்ந்தாலும், பாரத மாதாவின் சுதந்திரத்திற்காக தனது முழு வாழ்க்கையும் போராடினார். தனது சொந்த நாட்டிலிருந்து பிரித்தானியர்களை வெளியேற்றுவதற்கும் வெளியே ஆயுதமேந்திய ஆயுதங்களை ஒழுங்கமைப்பதற்கும் பொதுவான எதிரியுடன் கைகோர்த்துக் கொள்ள விரும்பியவர் அவர்.\nஜேர்மனியர்கள் கூட அவரை நம்புவதற்கும், ஹிட்லரிடம் சமமாக அமருவதற்கும் செல்வாக்கு மற்றும் சக்தி இருந்தது. தென்னிந்தியாவில் திருவாங்கூர் மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள சின்னஸ்வாமி பிள்ளை மற்றும் நாகம்மாளுக்கு சராசரி நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்த தமிழர். அவரது குடும்பம் தமிழ் திருவனந்தபுரத்தில் குடியேறியது, ஏனெனில் அவரது தந்தை திருவாங்கூர் மாநில அரசாங்க சேவையில் தலைவராக இருந்தார். திருவனந்தபுரத்தில் தாக்கோடில் மாடல் ஸ்கூலில் அவரது முதன்மை மற்றும் உயர்நிலைப் பள்ளிப் படிப்பைப் பெற்றார்.\nஅவரது பள்ளி நாட்களில், செம்பகராமன் ஒரு பிரிட்டிஷ் உயிரியல் நிபுணர், சர் வால்டர் ஸ்ட்ரிக்லாண்ட் சந்திக்க அதிர்ஷ்டசாலியாக இருந்தார், அவர் தாவரவியல் மாதிரிகள் நகருக்கு வர செய்தார். அவரது விஜயத்தின் ஒரு பக்கத்தில், செம்பக்கராமன் மற்றும் அவரது உறவினரான பத்மநாப பிள்ளை அவருடன் வந்தார். எனினும், பத்மநாதன் கொழும்பில் இருந்து மிட்வேயில் புறப்பட்டு திருவனந்தபுரத்துக்கு திரும்பினார்.\nசெம்பகராமன் பயணம் தொடர்ந்தார் மற்றும் ஐரோப்பாவில் இறங்கினார். இது அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாகும். ஸ்ட்ரைக்லேண்ட் அவருக்கு ஆஸ்திரியாவிலுள்ள ஒரு பள்ளியில் சேர்ந்தார், அங்கு உயர்நிலைப் பள்ளி முடித்தார். அவரது பாடசாலையின் முடிவில், செம்பகராமன்பொறியியலில் டிப்ளோமாவைப் பெற ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர்ந்தார். சீக்கிரத்திலேயே முதல் உலகப் போர் வெடித்தது.\nசெம்பகராமன் தனது திட்டங்களை நிறைவேற்றும் வாய்ப்பைப் பெற்றார். ஜெர்மானிய தூதரகத்தின் உதவியுடன் ஜூரிச் தலைமையகமாக ஜூரிச் சர்வதேச சர்வதேச கழகத்தை 1914 செப்டம்பரில் உருவாக்கினார். அவர் தன்னை குழுவின் தலைவர் என்று அறிவித்தார். அதே சமயத்தில் வெளிநாட்டில் இந்திய புரட்சியாளர்களின் விருப்பத்தை அடைவதற்கு புதிய சூழ்நிலைகளை உருவாக்க முயன்றார்\nசெம்பகராமன் புத்திசாலித்தனமான அமைப்புரீதியான திறமைகள் மற்றும் துணிச்சல் , தைரியம் ஜேர்மன் கெய்செர்ஸிடமிருந்து அவருக்கு பாராட்டையும் கௌரவத்தையும் பெற்றுத் தந்தது. ஜேர்மனியர்களிடையே அவரது நம்பிக்கை இந்திய பெருங்கடலில் ஜேர்மன் கடற்படை நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்று அனுமானிக்கப்பட்டது.\nஎந்த நிபந்தனையும் இல்லாமல், பிரிட்டிஷ் அரசாங்கம் செம்பகராமனை பிடித்து கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வீட்டிலுள்ள எதிரிகளை தாக்குவதற்கு இந்தியாவுக்கு வெளியே ஒரு இந்திய இராணுவத்தை ஏற்பாடு செய்வதில் ராஷ் பிஹாரி போஸ் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் முன்னோடியாக இருந்தவர் செம்பகராமன்.\nமுதல் உலகப் போரின்போது அவர் இந்திய தேசிய தொண்டர் கார்ப்ஸை நிறுவி, தன்னார்வலர்களுக்கு இராணுவ சீருடை மற்றும் ஒழுக்கத்தை வழங்கினார். 1919 ஆம் ஆண்டில், அவர் வியன்னாவில் சுபாஷ் சந்திர போஸை சந்தித்து, இந்திய இராணுவ வீரர்களிடையே எழுச்சியை உயர்த்துவதற்காகவும், பிரிட்டன் துனையுடன் தன் தாய்நாடு சுதந்திரமாக அமைப்பதற்கும் தனது திட்டத்தை விளக்கினார். இரண்டாம் உலகப் போரின் போது இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியபோது, தனது கனவை நிறைவேற்றிய போஸை வாழ்த்தினார். இந்தியாவிற்கும் வெளிநாடுகளிலிருந்த இந்தியர்களுக்கும் இந்தியாவிற்கும் முதல் சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவராக இருந்தார்,\n[:en]பிட்காயின் பரிவர்த்தனை நிறுவனங்களுக்கு நோட்டீஸ்[:]\n[:en]சென்னையில் கனமழை: கடும் போக்குவரத்து நெரிசல்[:]\n[:en]பாகிஸ்தானுக்கு அமெரிக்க உளவு அமைப்பு எச்சரிக்கை “பயங்கரவாதிகள் மீது நாங்களே நடவடிக்கை எடுப்போம்”[:]\nNext story செஞ்சி கோட்டை\nPrevious story கவி சக்கரவர்த்தி கம்பன்\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 35 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 38 ஆர்.கே.[:]\nசித்தர்களைக் காண ஒரு மந்திரம்\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 5 ஆர்.கே.[:]\n[:en] மனதின் இடைவிடா தீர்மானங்கள்[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 37 ஆர்.கே.[:]\n, 100 ஆண்டுகளுக்குள் பூமியை விட்டு மனிதர்கள் வெளியேற வேண்டும்\n[:en]ஏழை-பணக்காரர் வித்தியாசத்தை குறைப்பதில் இந்தியா கடைசி இடம்[:]\n[:en]தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை 1 வாரம் சாப்பிட்டால் உடலில் நடக்கும் மாற்றங்கள்\nமன அழுத்த‍ம் ஏற்படுவதற்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும்\nமலையக மக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுக்கும்- பிரதமர் நரேந்திர மோடி\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சாப்ளின் ஒரு மகா கலைஞன்\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nகாஷ்மீரில் அதிரடி நடவடிக்கை நியாயமா\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சாப்ளின் ஒரு மகா கலைஞன்\nஒரு சொல்லை மறக்காமல் இருப்பது எப்படி\nபாகுபலி-2′ படம் 9 நாளில் ரூ. 1000 கோடி வசூல் செய்து\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nதமிழன் படைத்த கணக்கதிகாரம் நூலின் சிறப்பு\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nஉங்கள் பிள்ளைகளைக் கிராமத்துக்குக் கூட்டிச்செல்லுங்கள் குள. சண்முகசுந்தரம்\nஅமெரிக்காவுக்கு சீனா கடும் எதிர்ப்பு\nநம்முடைய அப்டேட் சரியாக இருக்கின்றதா\nஅம்பேலாகும் சாமி சிலைகள், அரசுக்கு ஏன் தடுமாற்றம்\nஅதிமுகாவில் அதிரடிக் குழப்பம் – ஆர்.கே.\nநம்முடைய அப்டேட் சரியாக இருக்கின்றதா\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சாப்ளின் ஒரு மகா கலைஞன்\nகாக்கை குருவி எங்கள் ஜாதி\nசுஜாதா _ஏன் எதற்கு எப்படி\nசிக்கராயபுரம் கல் குவாரி சென்னையின் தாகம் தீர்க்குமா\n[:en]தமிழ் வழியில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ள ஈரோட்டைச் சேர்ந்த சரவணன்.[:]\nபொருத்தமான உணவு, உடற்பயிற்சியை அறிந்துகொள்ள டிஎன்ஏ சோதனை உதவுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2017/10/20/200-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-08-17T13:42:34Z", "digest": "sha1:2EQTYWOD2QMSHCUXLDMZ4MMJDWGB76RC", "length": 34506, "nlines": 232, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "200 ரூபா நோட்டு – THIRUVALLUVAN", "raw_content": "\nஇந்தியாவே திரும்பிப்பார்க்கச் செய்த 200 ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ள இடம் எது தெரியுமா நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி வந்ததிலிருந்தே, புதிய இந்தியா பிறக்கவுள்ளதாக கூறி பல அதிரடி திட்டங்களை அவசரமாக கொண்டுவந்துகொண்டிருக்கின்றனர். அதன்படி, இந்தியாவில் முதன்முறையாக 200 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக நவம்பர் 8, 2016 இல் ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டு, பின் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்கள் கொண்டுவரப்பட்டன. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மிகக்கடுமையான பணப்புழக்கத் தட்டுப்பாடு நிலவியது. இதன் காரணமாக, 200 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்ட 500 ரூபாய் நோட்டில் டெல்லி செங்கோட்டையும், 2000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் விண்கலம் படமும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், 200 ரூபாய் நோட்டில் இருக்கும் படம் எதனுடையது என்று பலருக்கு தெரிந்திருக்கவில்லை. அது ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடம். அதுகுறித்து பார்க்கலாம் வாருங்கள். 200 ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ளது மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் உள்ள சாஞ்சி ஸ்தூபிகள் ஆகும். இது மிகவும் வரலாற்று சிறப்புமிக்க பகுதி. மேலும், பழமை விரும்பிகளும், வரலாற்று ஆர்வமுடைய சுற்றுலாப் பயணிகளும் வந்து குவியும் சுற்றுலாத் தளமாகும். 200 ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ள இடம் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி வந்ததிலிருந்தே, புதிய இந்தியா பிறக்கவுள்ளதாக கூறி பல அதிரடி திட்டங்களை அவசரமாக கொண்டுவந்துகொண்டிருக்கின்றனர். அதன்படி, இந்தியாவில் முதன்முறையாக 200 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக நவம்பர் 8, 2016 இல் ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டு, பின் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்கள் கொண்டுவரப்பட்டன. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறக�� இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மிகக்கடுமையான பணப்புழக்கத் தட்டுப்பாடு நிலவியது. இதன் காரணமாக, 200 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்ட 500 ரூபாய் நோட்டில் டெல்லி செங்கோட்டையும், 2000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் விண்கலம் படமும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், 200 ரூபாய் நோட்டில் இருக்கும் படம் எதனுடையது என்று பலருக்கு தெரிந்திருக்கவில்லை. அது ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடம். அதுகுறித்து பார்க்கலாம் வாருங்கள். 200 ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ளது மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் உள்ள சாஞ்சி ஸ்தூபிகள் ஆகும். இது மிகவும் வரலாற்று சிறப்புமிக்க பகுதி. மேலும், பழமை விரும்பிகளும், வரலாற்று ஆர்வமுடைய சுற்றுலாப் பயணிகளும் வந்து குவியும் சுற்றுலாத் தளமாகும். 200 ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ள இடம் 200 ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ளது மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் உள்ள சாஞ்சி ஸ்தூபிகள் ஆகும். இது மிகவும் வரலாற்று சிறப்புமிக்க பகுதி. மேலும், பழமை விரும்பிகளும், வரலாற்று ஆர்வமுடைய சுற்றுலாப் பயணிகளும் வந்து குவியும் சுற்றுலாத் தளமாகும். இந்த ஸ்தூபிகள் மற்றும் குவிமாடங்கள் கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். கி.மு 3ம் நூற்றாண்டில் அசோக சக்கரவர்த்தி இந்த ஸ்தூப மாடத்தில் உள்ள ஆதார தூணை நிறுவினார். அசோகர் தூண் இந்த ஸ்தூபிகள் மற்றும் குவிமாடங்கள் கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். கி.மு 3ம் நூற்றாண்டில் அசோக சக்கரவர்த்தி இந்த ஸ்தூப மாடத்தில் உள்ள ஆதார தூணை நிறுவினார். மத்தியப்பிரதேசத்தில் உள்ள ரெய்சன் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய கிராமம் சஞ்சி ஆகும். மிகச் சிறிய கிராமமாக இருந்தாலும், புத்த சமய நினைவிடங்கள் மற்றும் பண்பாடு ஆகியவற்றின் உறைவிடமாக சஞ்சி விளங்கி வருகிறது. புத்த சமய பண்பாட்டின் நுழைவாயில் 200 ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ளது மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் உள்ள சாஞ்சி ஸ்தூபிகள் ஆகும். இது மிகவும் வரலாற்று சிறப்புமிக்க பகுதி. மேலும், பழமை விரும்பிகளும், வரலாற்று ஆர்வமுடைய சுற்றுலாப் பயணிகளும் வந்து குவியும் சுற்றுலாத் தளமாகும். இந்த ஸ்தூபிகள் மற்றும் குவிமாடங்கள் கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். கி.மு 3ம் நூற்றாண்டில் அசோக சக்கரவர்த்தி இந்த ஸ்தூப மாடத்தில் உள்ள ஆதார தூணை நிறுவினார். அசோகர் தூண் இந்த ஸ்தூபிகள் மற்றும் குவிமாடங்கள் கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். கி.மு 3ம் நூற்றாண்டில் அசோக சக்கரவர்த்தி இந்த ஸ்தூப மாடத்தில் உள்ள ஆதார தூணை நிறுவினார். மத்தியப்பிரதேசத்தில் உள்ள ரெய்சன் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய கிராமம் சஞ்சி ஆகும். மிகச் சிறிய கிராமமாக இருந்தாலும், புத்த சமய நினைவிடங்கள் மற்றும் பண்பாடு ஆகியவற்றின் உறைவிடமாக சஞ்சி விளங்கி வருகிறது. புத்த சமய பண்பாட்டின் நுழைவாயில் மத்தியப்பிரதேசத்தில் உள்ள ரெய்சன் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய கிராமம் சஞ்சி ஆகும். மிகச் சிறிய கிராமமாக இருந்தாலும், புத்த சமய நினைவிடங்கள் மற்றும் பண்பாடு ஆகியவற்றின் உறைவிடமாக சஞ்சி விளங்கி வருகிறது. சஞ்சியில் ஏராளமான புத்த ஸ்துபாக்கள், புனிதத் தளங்கள், புத்த மடாலயங்கள் மற்றும் புத்த நினைவுத் தூண்களைக் காணலாம். சஞ்சியில் இருக்கும் புத்த சமய நினைவிடங்களில், புத்த சமய கல்வெட்டுகள், பண்பாட்டு சிறப்புகள் மற்றும் புத்த சமய புராணங்கள் போன்றவற்றைப் பார்க்க முடியும். இதனால் பழமை விரும்பும் சுற்றுலாப் பயணிகள் வந்து குவிகின்றனர். ஆர்ப்பரிக்கும் சுற்றுலாத் தளம் சஞ்சியில் ஏராளமான புத்த ஸ்துபாக்கள், புனிதத் தளங்கள், புத்த மடாலயங்கள் மற்றும் புத்த நினைவுத் தூண்களைக் காணலாம். சஞ்சியில் இருக்கும் புத்த சமய நினைவிடங்களில், புத்த சமய கல்வெட்டுகள், பண்பாட்டு சிறப்புகள் மற்றும் புத்த சமய புராணங்கள் போன்றவற்றைப் பார்க்க முடியும். இதனால் பழமை விரும்பும் சுற்றுலாப் பயணிகள் வந்து குவிகின்றனர். சஞ்சியில் ஏராளமான புத்த சமய நினைவிடங்கள் அமைந்திருப்பதால், புத்த பெருமான் அவர்கள் சஞ்சியில் நெடுங்காலம் தங்கி இருந்திருக்கலாம் என்று சுற்றுலா பயணிகள் நினைக்கலாம். சஞ்சியின் வரலாற்று சிறப்பு மத்தியப்பிரதேசத்தில் உள்ள ரெய்சன் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிறிய கிராமம் சஞ்சி ஆகும். மிகச் சிறிய கிராமமாக இருந்தாலும், புத்த சமய நினைவிடங்கள் மற்றும் பண்பாடு ஆகியவற்றின் உறைவிடமாக சஞ்சி விளங்கி வருகிறது. சஞ்சியில் ஏராளமான புத்த ஸ்துபாக்கள், புனிதத் தளங்கள், புத்த மடாலயங்கள் மற்றும் புத்த நினைவுத் தூண்களைக் காணலாம். சஞ்சியில் இருக்கும் புத்த சமய நினைவிடங்களில், புத்த சமய கல்வெட்டுகள், பண்பாட்டு சிறப்புகள் மற்றும் புத்த சமய புராணங்கள் போன்றவற்றைப் பார்க்க முடியும். இதனால் பழமை விரும்பும் சுற்றுலாப் பயணிகள் வந்து குவிகின்றனர். ஆர்ப்பரிக்கும் சுற்றுலாத் தளம் சஞ்சியில் ஏராளமான புத்த ஸ்துபாக்கள், புனிதத் தளங்கள், புத்த மடாலயங்கள் மற்றும் புத்த நினைவுத் தூண்களைக் காணலாம். சஞ்சியில் இருக்கும் புத்த சமய நினைவிடங்களில், புத்த சமய கல்வெட்டுகள், பண்பாட்டு சிறப்புகள் மற்றும் புத்த சமய புராணங்கள் போன்றவற்றைப் பார்க்க முடியும். இதனால் பழமை விரும்பும் சுற்றுலாப் பயணிகள் வந்து குவிகின்றனர். சஞ்சியில் ஏராளமான புத்த சமய நினைவிடங்கள் அமைந்திருப்பதால், புத்த பெருமான் அவர்கள் சஞ்சியில் நெடுங்காலம் தங்கி இருந்திருக்கலாம் என்று சுற்றுலா பயணிகள் நினைக்கலாம். சஞ்சியின் வரலாற்று சிறப்பு சஞ்சியில் ஏராளமான புத்த சமய நினைவிடங்கள் அமைந்திருப்பதால், புத்த பெருமான் அவர்கள் சஞ்சியில் நெடுங்காலம் தங்கி இருந்திருக்கலாம் என்று சுற்றுலா பயணிகள் நினைக்கலாம். ஆனால் புத்தர் தன் வாழ்நாளில் ஒரு பொழுதுகூட இந்த சஞ்சிக்கு வருகை தரவில்லை. பிற புத்த சமய மையங்களைவிட சஞ்சி கிராமத்தில் நிலவும் அமைதியான சூழல், புத்த பெருமானின் உடனிருப்பை பயணிகள் அனுபவிக்க மிகவும் உதவி செய்யும். வந்ததே இல்லை ஆனால் புத்தர் தன் வாழ்நாளில் ஒரு பொழுதுகூட இந்த சஞ்சிக்கு வருகை தரவில்லை. பிற புத்த சமய மையங்களைவிட சஞ்சி கிராமத்தில் நிலவும் அமைதியான சூழல், புத்த பெருமானின் உடனிருப்பை பயணிகள் அனுபவிக்க மிகவும் உதவி செய்யும். பண்டைய காலத்தில் சஞ்சி, விதிஷாகிரிக்கு பிரிசித்தி பெற்று இருந்தது. அதாவது பணக்கார வணிகர்களின் மையமாக சஞ்சி விளங்கி வந்தது. தற்போதும் இந்த பணக்கார வணிகர்கள் சஞ்சியில் இருக்கும் புத்த சமய நினைவிடங்களுக்கு தங்களுடைய பொருளுதவிகளை வழங்கி வருகின்றனர். விதிஷாகிரி பண்டைய காலத்தில் சஞ்சி, விதிஷாகிரிக்கு பிரிசித்தி பெற்று இருந்தது. அதாவது பணக்கார வணிகர்களின் மையமாக சஞ்சி விளங்கி வந்தது. தற்போதும் இந்த பணக்கார வணிகர்கள் சஞ்சியில் இருக்கும் புத்த சமய நினைவிடங்களுக்கு தங்களுடைய பொருளுதவிகளை வழங்கி வருகின்றனர். அதோடு சஞ்சி ஒரு அழகிய பெண்மனியான தேவி என்வரின் உண்மையான காதலை எடுத்துச் சொல்லும் இடமாகவும் விளங்கி வருகிறது. அதாவது தேவி என்ற அழகான பெண்மனி, புத்தரின் தீவிர பக்தை ஆவார். பேரரசரான அசோகர் இந்த பேரழகியான தேவி மீது தீராத காதல் கொண்டார் என்று சொல்லப்படுகிறது. இந்த காதலைப் பயன்படுத்தி சாஞ்சியில் ஏராளமான புத்த நினைவிடங்களை எழுப்புமாறு, அசோகரை தேவி ஊக்கப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. காதல் கோட்டை அதோடு சஞ்சி ஒரு அழகிய பெண்மனியான தேவி என்வரின் உண்மையான காதலை எடுத்துச் சொல்லும் இடமாகவும் விளங்கி வருகிறது. அதாவது தேவி என்ற அழகான பெண்மனி, புத்தரின் தீவிர பக்தை ஆவார். பேரரசரான அசோகர் இந்த பேரழகியான தேவி மீது தீராத காதல் கொண்டார் என்று சொல்லப்படுகிறது. இந்த காதலைப் பயன்படுத்தி சாஞ்சியில் ஏராளமான புத்த நினைவிடங்களை எழுப்புமாறு, அசோகரை தேவி ஊக்கப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. கிபி 1818-ல் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஹீனயான புத்த சமயத்தைச் சேர்ந்த பிரசித்தி பெற்ற புத்த மையத்தை தோண்டி கண்டுபிடித்தனர். சஞ்சியில் இருக்கும் புத்த ஸ்துபிகள் பார்ப்பதற்கு மிகவும் பரவசமாக இருக்கின்றன. எனவே இந்தியாவில் உள்ள புத்த சமய தளங்களில் சஞ்சி மிகவும் முக்கிய ஒன்றாக இருக்கிறது என்று நம்பலாம். மண்ணுக்குள் இருந்த புத்தர் கிபி 1818-ல் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஹீனயான புத்த சமயத்தைச் சேர்ந்த பிரசித்தி பெற்ற புத்த மையத்தை தோண்டி கண்டுபிடித்தனர். சஞ்சியில் இருக்கும் புத்த ஸ்துபிகள் பார்ப்பதற்கு மிகவும் பரவசமாக இருக்கின்றன. எனவே இந்தியாவில் உள்ள புத்த சமய தளங்களில் சஞ்சி மிகவும் முக்கிய ஒன்றாக இருக்கிறது என்று நம்பலாம். சஞ்சி பல பிரபலமான சுற்றுலாத் தலங்களைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக புத்த சமய விகாரா, சஞ்சி ஸ்துபியின் நானகு நுழை வாயில்கள், சஞ்சி அருங்காட்சியகம், மிகப் பெரிய கிண்ணம், குப்த ஆலயம், அசோகத் தூண் மற்றும் சஞ்சி ஸ்துபி போன்றவை சுற்றுலாப் பயணிகள் பார்க்க வேண்டிய மிக முக்கிய இடங்களாகும். ஆன்மீகத் தளங்களைத் தவிர்த்து சஞ்சியின் இயற்கை எழிலை சுற்றுலாப் பயணிகள் மிக அழகாக ரசிக்க முடியும். சஞ்சியைச் சுற்றியுள்ள சுற்று��ாத் தலங்கள் சஞ்சி பல பிரபலமான சுற்றுலாத் தலங்களைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக புத்த சமய விகாரா, சஞ்சி ஸ்துபியின் நானகு நுழை வாயில்கள், சஞ்சி அருங்காட்சியகம், மிகப் பெரிய கிண்ணம், குப்த ஆலயம், அசோகத் தூண் மற்றும் சஞ்சி ஸ்துபி போன்றவை சுற்றுலாப் பயணிகள் பார்க்க வேண்டிய மிக முக்கிய இடங்களாகும். ஆன்மீகத் தளங்களைத் தவிர்த்து சஞ்சியின் இயற்கை எழிலை சுற்றுலாப் பயணிகள் மிக அழகாக ரசிக்க முடியும். சஞ்சிக்கு மிக அருமையான போக்குவரத்து வசதிகள் உள்ளன. சஞ்சிக்கு அருகில் உள்ள போபாலில் ராஜா போஜ் விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்திற்கு டில்லி, மும்பை, ஜபல்பூர், இந்தூர் மற்றும் குவாலியர் போன்ற நகரங்களில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமான நிலையத்திலிருந்து வாடகை டாக்ஸிகளை எடுத்துக் கொண்டு சஞ்சியை மிக எளிதாக அடையலாம். சஞ்சிக்கு எவ்வாறு செல்வது சஞ்சியில் ஏராளமான புத்த சமய நினைவிடங்கள் அமைந்திருப்பதால், புத்த பெருமான் அவர்கள் சஞ்சியில் நெடுங்காலம் தங்கி இருந்திருக்கலாம் என்று சுற்றுலா பயணிகள் நினைக்கலாம். ஆனால் புத்தர் தன் வாழ்நாளில் ஒரு பொழுதுகூட இந்த சஞ்சிக்கு வருகை தரவில்லை. பிற புத்த சமய மையங்களைவிட சஞ்சி கிராமத்தில் நிலவும் அமைதியான சூழல், புத்த பெருமானின் உடனிருப்பை பயணிகள் அனுபவிக்க மிகவும் உதவி செய்யும். வந்ததே இல்லை ஆனால் புத்தர் தன் வாழ்நாளில் ஒரு பொழுதுகூட இந்த சஞ்சிக்கு வருகை தரவில்லை. பிற புத்த சமய மையங்களைவிட சஞ்சி கிராமத்தில் நிலவும் அமைதியான சூழல், புத்த பெருமானின் உடனிருப்பை பயணிகள் அனுபவிக்க மிகவும் உதவி செய்யும். பண்டைய காலத்தில் சஞ்சி, விதிஷாகிரிக்கு பிரிசித்தி பெற்று இருந்தது. அதாவது பணக்கார வணிகர்களின் மையமாக சஞ்சி விளங்கி வந்தது. தற்போதும் இந்த பணக்கார வணிகர்கள் சஞ்சியில் இருக்கும் புத்த சமய நினைவிடங்களுக்கு தங்களுடைய பொருளுதவிகளை வழங்கி வருகின்றனர். விதிஷாகிரி பண்டைய காலத்தில் சஞ்சி, விதிஷாகிரிக்கு பிரிசித்தி பெற்று இருந்தது. அதாவது பணக்கார வணிகர்களின் மையமாக சஞ்சி விளங்கி வந்தது. தற்போதும் இந்த பணக்கார வணிகர்கள் சஞ்சியில் இருக்கும் புத்த சமய நினைவிடங்களுக்கு தங்களுடைய பொருளுதவிகளை வழங்கி வருகின்றனர். அதோடு சஞ்���ி ஒரு அழகிய பெண்மனியான தேவி என்வரின் உண்மையான காதலை எடுத்துச் சொல்லும் இடமாகவும் விளங்கி வருகிறது. அதாவது தேவி என்ற அழகான பெண்மனி, புத்தரின் தீவிர பக்தை ஆவார். பேரரசரான அசோகர் இந்த பேரழகியான தேவி மீது தீராத காதல் கொண்டார் என்று சொல்லப்படுகிறது. இந்த காதலைப் பயன்படுத்தி சாஞ்சியில் ஏராளமான புத்த நினைவிடங்களை எழுப்புமாறு, அசோகரை தேவி ஊக்கப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. காதல் கோட்டை அதோடு சஞ்சி ஒரு அழகிய பெண்மனியான தேவி என்வரின் உண்மையான காதலை எடுத்துச் சொல்லும் இடமாகவும் விளங்கி வருகிறது. அதாவது தேவி என்ற அழகான பெண்மனி, புத்தரின் தீவிர பக்தை ஆவார். பேரரசரான அசோகர் இந்த பேரழகியான தேவி மீது தீராத காதல் கொண்டார் என்று சொல்லப்படுகிறது. இந்த காதலைப் பயன்படுத்தி சாஞ்சியில் ஏராளமான புத்த நினைவிடங்களை எழுப்புமாறு, அசோகரை தேவி ஊக்கப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. கிபி 1818-ல் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஹீனயான புத்த சமயத்தைச் சேர்ந்த பிரசித்தி பெற்ற புத்த மையத்தை தோண்டி கண்டுபிடித்தனர். சஞ்சியில் இருக்கும் புத்த ஸ்துபிகள் பார்ப்பதற்கு மிகவும் பரவசமாக இருக்கின்றன. எனவே இந்தியாவில் உள்ள புத்த சமய தளங்களில் சஞ்சி மிகவும் முக்கிய ஒன்றாக இருக்கிறது என்று நம்பலாம். மண்ணுக்குள் இருந்த புத்தர் கிபி 1818-ல் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஹீனயான புத்த சமயத்தைச் சேர்ந்த பிரசித்தி பெற்ற புத்த மையத்தை தோண்டி கண்டுபிடித்தனர். சஞ்சியில் இருக்கும் புத்த ஸ்துபிகள் பார்ப்பதற்கு மிகவும் பரவசமாக இருக்கின்றன. எனவே இந்தியாவில் உள்ள புத்த சமய தளங்களில் சஞ்சி மிகவும் முக்கிய ஒன்றாக இருக்கிறது என்று நம்பலாம். சஞ்சி பல பிரபலமான சுற்றுலாத் தலங்களைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக புத்த சமய விகாரா, சஞ்சி ஸ்துபியின் நானகு நுழை வாயில்கள், சஞ்சி அருங்காட்சியகம், மிகப் பெரிய கிண்ணம், குப்த ஆலயம், அசோகத் தூண் மற்றும் சஞ்சி ஸ்துபி போன்றவை சுற்றுலாப் பயணிகள் பார்க்க வேண்டிய மிக முக்கிய இடங்களாகும். ஆன்மீகத் தளங்களைத் தவிர்த்து சஞ்சியின் இயற்கை எழிலை சுற்றுலாப் பயணிகள் மிக அழகாக ரசிக்க முடியும். சஞ்சியைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள் சஞ்சி பல பிரபலமான சுற்றுலாத் தலங்களைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக புத்த சமய விகாரா, சஞ்சி ஸ்துபியின் நானகு நுழை வாயில்கள், சஞ்சி அருங்காட்சியகம், மிகப் பெரிய கிண்ணம், குப்த ஆலயம், அசோகத் தூண் மற்றும் சஞ்சி ஸ்துபி போன்றவை சுற்றுலாப் பயணிகள் பார்க்க வேண்டிய மிக முக்கிய இடங்களாகும். ஆன்மீகத் தளங்களைத் தவிர்த்து சஞ்சியின் இயற்கை எழிலை சுற்றுலாப் பயணிகள் மிக அழகாக ரசிக்க முடியும். சஞ்சிக்கு மிக அருமையான போக்குவரத்து வசதிகள் உள்ளன. சஞ்சிக்கு அருகில் உள்ள போபாலில் ராஜா போஜ் விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்திற்கு டில்லி, மும்பை, ஜபல்பூர், இந்தூர் மற்றும் குவாலியர் போன்ற நகரங்களில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமான நிலையத்திலிருந்து வாடகை டாக்ஸிகளை எடுத்துக் கொண்டு சஞ்சியை மிக எளிதாக அடையலாம். சஞ்சிக்கு எவ்வாறு செல்வது சஞ்சிக்கு மிக அருமையான போக்குவரத்து வசதிகள் உள்ளன. சஞ்சிக்கு அருகில் உள்ள போபாலில் ராஜா போஜ் விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்திற்கு டில்லி, மும்பை, ஜபல்பூர், இந்தூர் மற்றும் குவாலியர் போன்ற நகரங்களில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமான நிலையத்திலிருந்து வாடகை டாக்ஸிகளை எடுத்துக் கொண்டு சஞ்சியை மிக எளிதாக அடையலாம். போபாலில் மிகப் பெரிய ரயில் நிலையமும் அமையப்பெற்றுள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து தினமும் பல ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில் போபாலில் மிகப் பெரிய ரயில் நிலையமும் அமையப்பெற்றுள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து தினமும் பல ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நவம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் சஞ்சியில் புத்த சமய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. சஞ்சிக்கு செல்ல சிறந்த காலம் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை ஆகும். சஞ்சி செல்ல தகுந்த காலம் நவம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் சஞ்சியில் புத்த சமய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. சஞ்சிக்கு செல்ல சிறந்த காலம் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை ஆகும். சஞ்சியில் அமைந்திருக்கும் சஞ்சி ஸ்துபா ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். இந்த ஸ்துபா போபாலிலிருந்து 46 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. மொத்தம் 3 சஞ்சி ஸ்துபாக்கள் உள்ளன. இந்த ஸ்த��பாக்கள் நன்றாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சஞ்சி ஸ்துபா சஞ்சியில் அமைந்திருக்கும் சஞ்சி ஸ்துபா ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். இந்த ஸ்துபா போபாலிலிருந்து 46 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. மொத்தம் 3 சஞ்சி ஸ்துபாக்கள் உள்ளன. இந்த ஸ்துபாக்கள் நன்றாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.\n[:en]சொடுக்கு போட்டு சிறு வயதில் விளையாடிய சொடுக்கு தக்காளி.. வெளிநாட்டில் 100கிராம்..29,900ரூபாய்..[:]\n[:en]பிறக்கும் முன்பே பட்டம் வென்றவள் என் மகள்.. சிலாகிக்கும் செரீனா[:]\n[:en]‘பிரதமர் மோடி ஒரு ஏமாற்றுக்காரர், துரோகி’: நடிகர் பாலகிருஷ்ணா கடும் தாக்கு[:]\nNext story [:en]நாகை அருகே அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை இடிந்து 8 பேர் சாவு[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 67 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகநு£ல்\n[:en]எனது ஆன்மிகம் – 28 ஆர்.கே.[:]\n[:en] வேதாந்த தத்துவத்தின்படி மனிதன் மூன்று பொருட்களால் ஆனவன்[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 46 ஆர்.கே.[:]\nUncategorized / உபதேசம் / முகப்பு\nநிலமிசை நீடுவாழ் வார் யார்\nநம்முடைய அப்டேட் சரியாக இருக்கின்றதா\nUncategorized / கண்ணாடி / முகப்பு\n[:en]இவ்வளவு பயன்கள் தரும் இந்தச் சாற்றை குடித்து பாருங்கள், அப்புறம் பாருங்க ரிசல்டை[:]\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\nஇசை ஞானமும், சேவண்ட் குறைபாடும்\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nகாஷ்மீரில் அதிரடி நடவடிக்கை நியாயமா\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\nகண்ணாடி / முகநு£ல் / முகப்பு\nஅந்த ஒரு கோடிக்கு என்னென்ன கிடைக்கிறது\nகாய்கறிகள் விலை சென்னையில் தாறுமாறாக உயர்ந்துள்ளது\nஉங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் பூரி\n[:en]ஆகஸ்ட் மாதம் தான் பூமியில் மனிதர்கள் வாழும் கடைசி மாதம்[:]\n84 நோபல் பர��சுகள் பெற்ற ஒரே நாடு தெரியுமா\nதிருவனந்த புரம் அரசு மருத்துவமனை\n[:en]நீட் படுகொலை அனிதாவுக்கு கண்ணீர் அஞ்சலி – ஆர்.கே.[:]\n[:en]மாட்டிறைச்சி — ஆபாய அரசியல் — ஆர்.கே.[:]\nதமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஜாமின்தார்களை நீதிமன்றத்தில் காட்ட வேண்டுமா\nகலீல் ஜிப்ரானின் தத்துவக் கவிதைகள்\n[:en]கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்\nஎஃப்.பி.ஐ இயக்குநரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி நீக்கம்\nமக்கள் நலன் கருதி அறிவியல் பின்னணியாக கொண்டு நமது முன்னோர்கள் செய்த காரியங்கள் எல்லாம் இன்று, குருட்டுத்தனமாக பின்பற்றப்பட்டு வருகிறது\n[:en]ஆகஸ்ட் மாதம் தான் பூமியில் மனிதர்கள் வாழும் கடைசி மாதம்[:]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/bogar-moola-manthiram/", "date_download": "2019-08-17T13:10:21Z", "digest": "sha1:G2LHYNMQOXWMEU6BCMFNJ3IJWLWSBF6W", "length": 8352, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "போகர் மூல மந்திரம் | Bogar manthiram tamil", "raw_content": "\nHome மந்திரம் பழனி முருகன் சிலையை உருவாக்கிய போகர் மூல மந்திரம்\nபழனி முருகன் சிலையை உருவாக்கிய போகர் மூல மந்திரம்\nபழனி மலையில் உள்ள முருகன் சிலையை உருவாக்கியவர் நமது போகர் சித்தர் என்பது உலகறிந்த உண்மை. இவர் ஒன்பது விஷங்களை கட்டி அதை நன்மை பயக்கும் வகையில் சரியான கலவையாக கலந்து நவபாஷாண முருகன் சிலையை உருவாக்கினார். இது போன்ற சிலைகளை உருவாக்க கூடாது என்ற எதிர்ப்புகள் இருந்தும் மானிட நலனுக்காக அவர் இந்த சிலையை உருவாக்கினார். இன்றளவும் பழனி முருகன் சிலையில் உள்ள புனிதமான நவபாஷாணம் மூலமாக தீர பல நோய்கள் தீருகின்றன என்பதை நாமே கண்கூடாக பார்க்கிறோம். அத்தகைய சிறப்பிற்குரிய போகர் பெருமானின் மூல மந்திரம் இதோ.\nஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி\nபோகரை வழிபட நினைப்போர்கள் இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபிக்கலாம். இதன் மூலம் போகர் பெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும். அதோடு அவர் அருளால் வாழ்வில் உள்ள பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சொந்தமாக வீடு மனைகள் வாங்கும் யோகம் உண்டாகும். செவ்வாய் கிரகணத்தின் ஆதிக்கம் பெற்றவர் போகர் சித்தர். ஆகையால் எவர் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் உள்ளதோ அவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் போகர் பெர���மானை முறையாக வழிபாட்டு போகர் மந்திரத்தை கூறுவதன் பயனாக செய்வாய் தோஷம் விலகும்.\nஒன்பது நவகிரகங்களும் ஒரே மந்திரம் – ஜபித்தால் நிச்சயம் பலன் உண்டு\nநீங்கள் விரைவில் சொந்த வீடு கட்ட, எதிரிகளை வெல்ல இம்மந்திரம் துதியுங்கள்\nஇன்று பூணூல் மாற்றும் போது கூறவேண்டிய யக்னோபவீதம் மந்திரம்\nஉங்களுக்கு ஆபத்துகள் ஏற்படாமல் இருக்க, காரிய தடை நீங்க மந்திரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/abishegam/", "date_download": "2019-08-17T13:03:45Z", "digest": "sha1:YISTYZQPD775LSWJDEV4AMJSXLWERDKB", "length": 14496, "nlines": 127, "source_domain": "dheivegam.com", "title": "Abishegam Archives - Dheivegam", "raw_content": "\nகேரளத்து பகவதி அம்மனுக்கு நடந்த பூஜை வீடியோ\nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது: பகவதி அம்மனை மனதார நினைத்து வழிபடுவோர்களிடம் தீய சக்திகள் யாவும் அண்டாது என்பது சத்தியமான உண்மை. மிகவும் சக்திவாய்ந்தவளாக திகழும் பகவதி அம்மனுக்கான ஆலயங்கள் கேரளாவில் அதிகம் உண்டு. அந்த...\nகருவறையில் திரை போட்ட பின்பு மூலவரை வணங்கலாமா \nநாம் இறைவனை தரிசிக்க கோயிலிற்கு செல்கையில் சில நேரங்களின் அபிஷேகத்திற்காக திரை போட்டு கருவறை மூடப்பட்டிருக்கலாம். அது போன்ற சமயங்களில் நாம் என்ன செய்யவேண்டும் இறைவனிடம் ஒரு பக்தன் எப்படி வேண்ட...\nவிநாயகருக்கு என்ன அபிஷேகம் செய்தால் என்ன பலன் தெரியுமா \nமுழு முதற் கடவுளாக இருந்து அனைவரையும் காத்து ரட்சிப்பவர் விநாயக பெருமான். அவருக்கு எதை கொண்டு அபிஷேகம் செய்தால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள். தண்ணீர் அபிஷேகம்: எதையும் வாங்க இயலாதவர்கள் வெறும் தண்ணீரை...\nகந்த சஷ்டி அன்று முருகனுக்கு நடந்த அபிஷேகம் வீடியோ\nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்து இந்த உலகை காக்க வந்த முருக பெருமானுக்குரிய சிறப்புக்கள் ஏராளம். அழகுக்கும் இளமைக்கு சொந்தக்காரரான இவர் தன் பக்தர்களுக்கு கேட்ட வரத்தை அள்ளிக்கொடுப்பார். பல...\nகாமாட்சி அம்மனுக்கு நடந்த அபிஷேகம் வீடியோ\nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது காஞ்சியிலே காமாட்சியாகவும், மதுரையிலே மீனாட்சியாகவும் காசியிலே விசாலாட்சியாகவும் பெயர் பெற்று விளங்குகிறாள் அன்னை ஆதி பராசக்தி. உலகை காக்க பல அற்புத்தங்களை நிகழ்த்தி காட்டிய காமாட்சி அம்மனுக்கு நடந்த அபிஷேகம்...\nஅம்மனுக்கு நடந்த அபிஷேகம் வீடியோ\nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது உலக மக்களின் நன்மைக்காகவே பல வடிவங்கள் எடுத்து பல ஊர்களில் கோவில் கொண்டிருக்கிறாள் அன்னை ஆதிபரா சக்தி. அவளுக்கு நடக்கும் அபிஷேகத்தை காண உண்மையில் நாம் புன்னியம் செய்திருக்க வேண்டும்....\nமுருகனுக்கு நடந்த சங்கு அபிஷேகம் வீடியோ\nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது முருகப் பெருமானுக்கு நடக்கும் அபிஷேகத்தை காண்பதற்கே நாம் பாக்கியம் செய்திருக்க வேண்டும். அந்த வகையில் மலேசியாவில் ஜித்ரா என்ற இடத்தில அருள்பாலிக்கும் முருகப் பெருமானுக்கு நடந்த சங்கு அபிஷேகத்திற்கான காட்சி...\nபிரதோஷத்தன்று நடந்த பிரத்யேக அபிஷேகம் வீடியோ\nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது பிரதோஷம் என்றாலே அது நந்திக்கும் விஷேஷ மான நாள் என்பதை நாம் அறிவோம். அந்த வகையில் சிவ பெருமானுக்கும் நந்தி தேவருக்கும் நாதாந்த ஒரு பிரத்யேகமான அபிஷேகத்தை தான் கீழே...\nஅம்மாவாசை அன்று அம்மனுக்கு நடந்த அபிஷேகம் வீடியோ\nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. அம்மனுக்கு நடக்கும் அபிஷேகத்தை காண கண் கோடி வேண்டும். மஞ்சள் அபிஷேகம், குங்கும அபிஷேகம் இப்படி பலவகையான அபிஷேகங்கள் அம்மனுக்கு நடப்பது உண்டு. அம்மாவாசை அன்று அம்மனுக்கு நடந்த பிரத்யேக...\nசிவனுக்கு நடக்கும் வினோதமான திருநீறு அபிஷேகம் வீடியோ\nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது பொதுவாக நாம் சிவனுக்கு நடக்கும் அபிஷேகத்தை கண்டு மெய் சிலிர்ப்பதுண்டு. பால், தயிர், நெய் இப்படி பல பொருட்களை கொண்டு சிவனுக்கு நடக்கும் அபிஷேகத்தை நாம் கண்டிருப்போம். அந்த வகையில்...\nசிங்கப்பூர் முருகனுக்கு நடக்கும் அபிஷேகம் – வீடியோ\nவீடியோ கீழே இணைக்கப்ட்டுள்ளது தமிழ்க் கடவுள் முருகனை பற்றி நினைத்தாலே மனதில் ஒரு வித ஆனந்தம் பொங்கும். ஈசனின் தீப்பொறியில் இருந்து உதித்த அந்த உத்தம கடவுளுக்கு நடக்கும் அபிஷேகத்தை காண கண் கோடி...\nமாரியம்மனுக்கு அபிஷேகம் நடக்கும் வீடியோ\nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது மாரி அம்மன் என்றாலே நமக்கு ஆடி மாதம் தான் நினைவில் வரும். ஆடி மாதத்தில் மாரி அம்மனுக்கு ஊர் கூடி விழா எடுத்து கூழ் ஊற்றி, தீ மிதித்து பல...\nசிவனுக்கு எந்த அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும் தெரியுமா \nநாம் சிவபெருமானுக்கு ஒரு குறிப்பிட்ட பொருளை கொண்டு அபிஷேகம் செய்வதன் மூலமாக குறிப்பிட்ட பலனை அடைய முடியும். அந்த வகையில் சிவனுக்கு எந்தெந்த பொருளை கொண்டு அபிஷேகம் செய்தால் என்ன பலனை பெறலாம் என்று...\nபழனி முருகனுக்கு நடக்கும் அபிஷேகம் – வீடியோ\nவீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்று பழனி. இங்குள்ள முருகன் சிலை போகர் என்னும் சித்தரால் செய்யப்பட்டது என்பது நாம் அறிந்ததே. பல சிறப்புக்கள் பெற்ற இந்த முருகன் சிலைக்கு...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalviseithiplus.blogspot.com/2017/06/", "date_download": "2019-08-17T12:38:26Z", "digest": "sha1:ZGAX5P5ML5MSHPGECKDUQOO3BFGXIOEU", "length": 140251, "nlines": 1372, "source_domain": "kalviseithiplus.blogspot.com", "title": "June 2017 - Kalviseithi plus", "raw_content": "\nPGTRB - முதுகலை ஆசிரியர் தேர்வில் கூடுதலாக 1,712 காலியிடம் சேர்ப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் கூடுதலாக 1,712 காலி யிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ...\nகால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: தருமபுரி பழங்குடியின மாணவி பி.சவுமியா 200/200 கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்து சாதனை\nகால்நடை மருத்துவப் படிப்புகளுக் கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தருமபுரி பழங் குடியின மாணவி பி.சவுமியா 200-க்கு 200 கட்-ஆஃப்...\nB.E கல்விக் கட்டணம் 20% அதிகரிப்பு\nசுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணம் முன்பு இருந்ததைவிட 20 சதவீதம் அளவுக்கு உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. சுயநிதி பொறியியல் க...\nTNTET - 2017: ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் அறிவிப்பு\nதமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஏப்...\nஅரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு நாளை தேர்வு : கைக்குட்டை எடுத்து செல்ல தடை...மேலும் பல்வேறு தகவல்களை வெளியிட்டுஉள்ளது.\nதமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,663 முதுநிலைபட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, நாளை போட்டி தேர்வு நடக்கிறது. மொத்தம், 2.19 லட்சம் பேர...\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியடங்களுக்கு நாளை தேர்வு\nதமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 1,663 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை - 1 இடங்களை நிரப்ப, நாளை(...\nஅரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க மறுப்பு : பெற்றோர் அவதியை தீர்ப்பாரா கல்வி அமைச்சர்\nதனியார் பள்ளிகளிலிருந்து, அரசு பள்ளியில் சேரவரும் மாணவர்களிடம், எமிஸ் எண் கேட்டு, தலைமை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துவதால், பெற்றோர் அவதிக்கு...\nகுரூப் - 1 தேர்வில் முறைகேடு இல்லை டி.என்.பி.எஸ்.சி., விளக்கம்\n'குரூப் - 1 முதல்நிலை தேர்வில், எந்த முறைகேடுக்கும் இடம் இல்லை' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தெரிவி...\n4,100 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நாளை மறுநாள் பதிவு துவக்கம்\n'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அகில இந்திய ஒதுக்கீட்டில், 4,100 எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., இடங்களுக்கு, ஜூலை, 3...\nசென்னை பல்கலை யின், தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. சென்னை பல்கலையின் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவு,இன்று, results...\nசட்ட படிப்பு விண்ணப்பிக்க அவகாசம்\nஅம்பேத்கர் சட்டப் பல்கலையின் நேரடி கட்டுப்பாட்டில், சென்னையில் செயல்படும் சீர்மிகு சட்ட பள்ளியில், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த, எல்.எல்.பி.,மற்ற...\nதேசிய கீதம் பாடும் போது எழுந்து நிற்க விதிவிலக்கு\nபத்து வகை மாற்று திறனாளி மாணவர்கள், தேசிய கீதத்தின்போது எழுந்து நிற்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பள்ளி, கல்லுாரிகளுக்கு, தமி...\nசித்தா, ஆயுர்வேத படிப்புக்கு விண்ணப்பம் எப்போது\n'அரசு அனுமதி கிடைத்ததும், சித்தா, ஆயுர்வேத படிப்பு களுக்கான விண்ணப்ப வினியோகம் துவங்கும்' என, மாணவர் சேர்க்கை குழு அதிகாரிகள் தெரிவ...\nசிறுபான்மை மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்.,சில் முன்னுரிமை\n'மொழி மற்றும் மத சிறுபான்மை கல்லுாரிகளில், சிறுபான்மை மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு ...\nஇளம் வாக்காளர் சேர்ப்பு முகாம் இன்று துவக்கம்\nதமிழகம் முழுவதும், இளம் வாக்காளர்கள் சேர்ப்பு முகாம், இன்று துவங்குகிறது.தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, 18 வயது முதல், 20 வயதிற்கு உட்பட்ட, இ...\nபி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை கவுன்சிலிங் துவக்கம்\nடிப்ளமா, பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.இ., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிப்பதற்கான கவுன்சிலிங், நேற்று காரைக்குடியில் துவங்கியது. கவ...\nபான் - ஆதார் இணைப்பில் குழப்பம் நீடிப்பு\n'ஜூலை 1க்குள், 'பான்' எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்காதோரின் பான் கார்டுகள் முடக்கப் படும்' என வெளியா...\n1732 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியீடு.\nஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1663 பணியிட அறிவிப்புடன் 1732 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக மொத்தம் 3395 பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வ...\nஜூலை 20ம் தேதி இன்ஜினியரிங் கவுன்சலிங் : அண்ணா பல்கலை தகவல்\nஅண்ணா பல்கலைகழகத்தில் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 20ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nநடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளுக்கான கல்வி கட்டணம் அதிரடி உயர்வு\nசுயநிதி கல்லூரிகளுக்கான பொறியியல் படிப்புகளின் கல்வி கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளுக்கான ...\nதமிழக அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை 2017-2018 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள்\nதமிழக அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை 2017-2018 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் : ( அங்கன்வாடி & சத்துணவு ) 54,439 அங்கன்...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்துத் தேர்வு இன்னும் 2 நாட்களில்... இதோ உங்களுக்கான டிப்ஸ்\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு ஜூலை 2ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறுகிறது. தேர்வினை எதிர்கொள்ளவிருக்கும் உங்கள் அனைவருக்கும் எ...\nபொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 3-வது வாரத்தில் கலந்தாய்வு: அண்ணா பல்கலைக்கழகம் முடிவு.\nபொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை ஜூலை 3-வது வாரத்தில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் 523 பொறியியல் கல்லூரிகள் உ...\n7-வது ஊதியக்குழு பரிந்துரைக்காக அமைக்கப்பட்ட அலுவலர் குழுவின் பணிக் காலம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு.\nதமிழக அரசுப் பணியாளர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை களை செயல்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் பணிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்...\nபிஎட் படிப்புக்கு விண்ணப்பம் பெற இன்று கடைசி நாள்: ஜூலை 3-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்\nபிஎட் படிப்புக்கான விண்ணப்பம் பெற இன்று (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 3-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண...\nதிருமணம் முடிந்து 5 மாதங்களுக்கு பிறகும் பதிவு செய்யலாம்: சட்டப் பேரவையில் மசோதா தாக்கல்.\nதிருமணம் முடிந்து 5 மாதங் களுக்கு பின்னரும் அதை பதிவுசெய்யும் வகையில், திருமண பதிவுத் திருத்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் நேற்று அறிமுகப்பட...\nமருத்துவ கலந்தாய்வுக்குப் பின்னரே வேளாண் படிப்புக்கு 2-ம் கட்ட கலந்தாய்வு: அமைச்சர் துரைக்கண்ணு அறிவிப்பு.\nமருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு முடிந்த பின்னரே வேளாண் படிப்பு களுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என்று வேளாண் அமைச்சர் துரைக்கண்ண...\nஅரசு உதவிபெறும் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கக் கோரிய வழக்கில் உயர் வழக்காடு மன்றத் தீர்ப்பாளர், வாதியின் வாதத்தின் படி அரசுப் பள்ளி...\n400 மாணவ மாணவிகளின் பள்ளிக் கல்வியை மீட்டுக் கொடுத்த போலீஸ் அதிகாரி... குவியும்பாராட்டுக்கள்\n400 ஏழை மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி கிடைக்க நடவடிக்கை எடுத்த அடையார் கூடுதல் போலீஸ் கமிஷனர் சுந்தரவடிவேலுவுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வர...\nதனியார் பள்ளிகளில் அரசு ஒதுக்கீடு : மாணவர்களுக்கு இலவசம் கிடையாது\n''அரசு ஒதுக்கீட்டில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச பொருட்கள் வழங்க வாய்ப்பில்லை,'' என, அமைச்சர் செங்கோட...\nநீட் சட்டம், தமிழக அரசுக்கு எதிராக பிரின்ஸ்கஜேந்திரபாபு பரபரப்பு நோட்டீஸ்\nநீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில் பெரும்பான்மையானோர் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில், ப்ளஸ் டூ வகுப்பில் தமிழகப் பாடத்திட்டத்தில் தேர்வு...\nநிரந்தரம் கேட்ட பகுதி நேர ஆசிரியர்களுக்கு இடமாற்றம்\nமத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து, 549 ஆசிரியர்கள்,...\nஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை - சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\n''அரசு ஒதுக்கீட்டில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச பொருட்கள�� வழங்க வாய்ப்பில்லை,'' என, அமைச்சர் செங்கோட...\nவிடை திருத்தத்தில் குளறுபடி : 3,000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்\nவிடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி செய்த, 3,000 ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, அரசு தேர்வுத்துறை, நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பிளஸ...\nதொகுப்பூதியத்தில் பரிதவிக்கும் SSA பணியாளர்கள் : திட்ட மானியமும் குறைக்கப்பட்டதால் பாதிப்பு\nகடந்த 12 ஆண்டாக நிரந்தர பணியில்லாமல் 'சர்வ சிக் ஷா அபியான்' (எஸ்.எஸ்.ஏ.,)திட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்கள் பரித...\nமாணவர்களுக்கு வேன் வசதி: ஆசிரியர்கள் அசத்தல்\nதிருக்கழுக்குன்றம் அருகே, முடையூர் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில், ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் வேன் ஏற்பாடு செய்து, மாணவர்களை பள...\nமருத்துவ படிப்பு விண்ணப்பத்தில் குழப்பம் :விபரங்கள் நிரப்ப முடியாமல் திணறல்\nமருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களில்கேட்கப்பட்ட விபரங்களை நிரப்ப, போதிய இடம் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.'நீட்' ...\nவார இதழின் அழகான பரிசினை வழங்கிய காவல் ஆய்வாளர் பேனா பிடிக்கலாம்,பின்னி எடுக்கலாம் போட்டி வார இதழ் நடத்திய போட்டியில் பங்கேற்ற மாணவர...\n110 விதியின் கீழ் புதிய திட்டங்களை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி\nசட்டப்பேரவைக் கூட்டத்தில், 110-ம் விதியின்கீழ் எரிசக்தித்துறை, சமூகநலத்துறை, தொழில்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியவற்றில், பல்வேறு ப...\nகட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச உபகரணங்கள் கிடையாது\n'கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச உபகரணங்கள் வழங்கப்பட மாட்டாது'என்று சட்டப்பேரவையில் கல்வித்துற...\nஜூலை1-க்குள் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் எஸ்எம்எஸ் மூலமாக எப்படி இணைப்பது ஆதார் கார்டுடன் பான் கார்டினை இணைப்பதை மேலும் எளிமையாக்கும் வி...\n40 ஆயிரம் பி.எட் பட்டம் பெற்ற கணினி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு வாய்ப்பு கொடுக்குமா\nபி.எட் பட்டம் பெற்ற 40 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு வாய்ப்பு அளித்து வாழ்வு கொடுக்குமா\nஜனவரி மாதத்துக்குள் புதிய பாடத்திட்டம் தயார் அதிகாரி தகவல்\n1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து பாடத்திட்டங்களும் மாற்றப்படும் என்று அரசு அறிவித்தது. இதையொட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்...\nமருத்துவ படிப்புக்கு 2-வது நாளில் 11 ஆயிரம் விண்ணப்பங்கள் வினியோகம்.\nதமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கு 2017-2018-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அனைத்து அரசு மருத்துவ கல்லூர...\nPG TRB:முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு: தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு எதை கொண்டு வர வேண்டும்\nஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 2.7.2017 அன்று நடைபெற உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி எழுத்து தேர்வுக்காக 2 லட்சத்து 18 ஆயிரத்து 491 த...\nஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு அரசு தடை : பி.ஆர்க்., சேர மாணவர்களுக்கு சிக்கல்\nதமிழகத்தில், கவுன்சிலிங் மூலம், பி.ஆர்க்., படிப்பில் சேர, மத்திய அரசின், ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்...\n7வது சம்பள கமிஷன் பரிந்துரை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைத்த வீட்டு வாடகைப் படி உள்ளிட்ட முக்கிய அம்சங்க ளுக்கு சில திருத்தங்களுடன் மத்திய அம...\nபள்ளிக்கல்வித் துறையில், இன்னும் பெரும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nபள்ளிக்கல்வித் துறையில், இன்னும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்; அடுத்தடுத்து அறிவிப்புகள் வரும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித...\nஏழாவது ஊதியக்குழு அறிக்கையை அரசு ஏற்றது\nபுதுடெல்லிமத்திய அமைச்சரவை இதற்கான ஒப்புதலை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏழாவது ஊதியக்குழுவின் அறிக்கையை 34 திருத்தங்களுடன் ஏற்கப்பட்ட...\nPAN எண்ணுடன் AADHAAR இணைப்பது கட்டாயம்.. ஜூலை 1 முதல் அமல்\nஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற விதியை ஜூலை 1 முதல் மத்திய அரசு அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.\nபிளஸ் 1 பொதுத் தேர்வு வினாத்தாள் எப்படியிருக்கும்.. கேள்வித்தாள் குழு தலைவர் அறிவிப்பு.\nஎஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2, வினாத்தாள் குழு அரசால் நியமிக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக அரசு தேர்வுத்துறை முன்னாள் இயக்குனர், கு.தேவர...\n5 வருட சட்டப்படிப்பிற்கான தரவரிசை பட்டியல், கட் ஆப் மதிப்பெண் வெளியீடு.. \n5 வருட ஆனர்ஸ் சட்டப்படிப்பிற்கான தரவரிசை பட்டியல் www.tndalu.ac.in என்ற இணயதளத்தில் வெள���யிடப்பட்டுள்ளது. கலந்தாய்வு ஜூலை 5ந் தேதி நடைபெறும்...\n*தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் அவர்கள் கேக்காத கேள்விகள்..(வலைஞர்கள் கேள்வி)\n*தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் அவர்கள் கேக்காத கேள்விகள்..* *கேள்வி எண் 21:* *இடைநிலை ஆசிரியர்களுக்கு 2006 முதல் ஏன் கிரேடு-பே 9300-...\nபொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு: அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க அவகாசம்.\nபொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்த தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட மனுவுக்கு ஜூலை 3-ம் தேதிக்குள் பதிலளிக்க அண்ணா...\n1,577 கால்நடை உதவியாளர் பணிக்கான தேர்வு ரத்து: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nகால்நடைத் துறையில் 1,577 கால்நடை உதவியாளர் பணிக்கு நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப...\nஅரசு ஐடிஐ மாணவர் சேர்க்கை: கலந்தாய்வு விவரத்தை இணையதளத்தில் அறியலாம்\nதமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங் கள் (ஐடிஐ) மற்றும் தனியார் ஐடிஐ-க்க...\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு முதல் நாளிலேயே 8,379 விண்ணப்பங்கள் விற்பனை: ஜூலை 7 வரை விநியோகம்\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக் கான விண்ணப்ப விநியோகம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் நேற்று தொடங்கியது. முதல் நாளிலேயே 8,379 விண்ணப் பங்கள்...\nஅரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என்ன நினைக்கிறார்கள்\nஅரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதை ஏன் கட்டாய மாக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.இத...\nB.E., 2ம் ஆண்டு 30-ல் கவுன்சிலிங் துவக்கம்\nபி.இ., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்வதற்கான கவுன்சிலிங் காரைக்குடி அழகப்ப செட்டியார், இன்ஜி., கல்லுாரியில் ஜூன், 30-ல் துவங்கி, ஜூலை 10- வ...\nடிப்ளமா ஆசிரியர் விண்ணப்பிக்க இன்று கடைசி\nபள்ளிக் கல்வித்துறை நடத்தும், 'டிப்ளமா' ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட...\n'நீட்' தேர்வு பயிற்சி மையங்களுக்கு மவுசு : மதிப்பிழக்கிறது பிளஸ் 2 மதிப்பெண்\n'நீட்' தரவரிசை பட்டியலின்படி மட்டுமே, மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதால், 'ந���ட்' தேர்வு பயிற்சி மையங்களுக்கு, மவுசு அ...\nபி.ஆர்க்., அட்மிஷன் விபரம் இணையதளத்தில் வெளியீடு\nபி.ஆர்க்., 'அட்மிஷன்' விபரங்கள், அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியாகின. அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, 53 ஆர்க்கிடெக்ட் கல்லுாரிகளில், 2,...\nஐ.டி.ஐ., கவுன்சிலிங்: விபரம் இணைய தளத்தில் வெளியீடு\nதமிழகத்தில், ஐ.டி.ஐ., நிறுவனங்களில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள், கவுன்சிலிங் விபரத்தை, இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.\nதமிழக அரசுக்கு மாண்புமிகு நீதிபதி கிருபாகரன் முன்வைத்த 20 கேள்விகள் \nஅரசு பள்ளிகளில், அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப...\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளிலேயே சேர்க்க வேண்டும் - உயர்நீதிமன்றம் கேள்விக்கு ஆசிரியர்களின் பதில்கள்\nTEACHERS REACTIONS ON HIGH COURT VERDICT அரசுப்பள்ளிகளில் சேர்க்கை குறைய ஆசிரியர்கள்தான் காரணமா உயர்நீதிமன்றம் கேள்வி. நீதிபதிகள் தொ...\nஆங்கிலம் எளிதாக பேச வேண்டுமா தினமும் 60 நிமிடம் ஆங்கிலம் வாசியுங்கள் மலேசிய நாட்டின் ஆங்கில பயிற்றுனர் தகவல்\nFlash News:அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதை கட்டாயம் ஆக்காதது ஏன்\nதமிழ் ஆசிரியர்கள் ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா என்று பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்ப...\nபகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குழு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nதமிழகத்தில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை களை நிறைவேற்ற குழு அமைக் கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோ...\n20 ஆண்டாக சுற்றுச்சூழல் கல்வியை போதித்து வரும் பள்ளி தலைமை ஆசிரியைக்கு ‘கர்மவீரர் காமராஜர்’ விருது\nஇருபது ஆண்டுகளாக மாணவர் களுக்கு கல்வியுடன் கூடவே சுற்றுச் சூழலையும் போதித்து வருகிறார் பள்ளி தலைமை ஆசிரியையான கண்ணகி பிரபாகரன்.\nபி.இ.: முதலாமாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் கடைசியில் தொடக்கம்\nமருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை தள்ளிப் போன காரணத்தால், ஆகஸ்ட் முதல் நாள் தொடங்கப்பட வேண்டிய பி.இ. முதலாமாண்டு வகுப்புகள், ஆகஸ்ட் நான்கா...\nசலுகை கட்டணத்தில் செவிலியர் உதவியாளர் பயிற்சி: ப��ளஸ் 2 தேறிய மாணவிகள் விண்ணப்பிக்கலாம்\nசென்னையில் சலுகை கட்டணத்தில் செவிலியர் உதவியாளர் பயிற்சி பெற பிளஸ் 2 தேறிய பெண்கள் விண்ணப் பிக்கலாம்.தற்போது பிளஸ் 2 தேர்வுகள் முடிந்து மதி...\nகல்விக் கட்டணத்தை ரொக்கமாக செலுத்த தடை: யுஜிசி உத்தரவு தனியார் பள்ளிகளிலும் நடைமுறைக்கு வருமா - மாணவர்களின் பெற்றோர் எதிர்பார்ப்பு\nபல்கலைக்கழகங்கள் மற்றும் கல் லூரிகளில் மாணவர்களிடமிருந்து எந்த விதமான கட்டணத்தையும் ரொக்கமாக வசூலிக்கக் கூடாது. மாணவர் சேர்க்கை கட்டணம், கல...\nபி.ஆர்க். படிப்புக்கு ஆன்லைனில் ஜூலை 6 வரை விண்ணப்பிக்கலாம்\nபிஇ, பிடெக் படிப்புகளுக்கான இடங்கள் அண்ணா பல்கலைக்கழகபொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுவது போல பி.ஆர்க். எனப்படும் இளங்கலை கட்டிடக்கலை படிப்...\nமாவட்டத்தில் 3 சிறந்த பள்ளிகள் : தேர்வுக்கு குழு அமைக்க உத்தரவு.\nசிறந்த தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு சுழற்கேடயம் வழங்க, ஒவ்வொரு மாவட்டத்திலும், மூன்று பள்ளிகளை தேர்வு செய்ய, தொடக்கக் கல்வி இயக்குனர் கார்...\nஅரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\n'தமிழக அரசு பள்ளிகளில், 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை வகுப்பறைகள் கம்ப்யூட்டர்மயமாக்கப்படும்; 3,000 பள்ளிகளில், 'ஸ்மார்ட் கிளாஸ்&#...\nமதுரையில் ஆசிரியர் இல்லம் கட்டுவதற்கு மல்லுக்கட்டு:இடம் தேர்வு செய்ய மீண்டும் உத்தரவு\nமதுரையில் இடம் தேர்வு செய்வதில் அதிகாரிகள் 'கோட்டை' விட்டதால் 3 கோடி ரூபாயில் அறிவிக்கப்பட்ட 'ஆசிரியர் இல்லம்' திட்டம் நிரந...\n'நீட்' தேர்வு எழுதி ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு 'சீட்' எப்படி\nமருத்துவம், பல் மருத்துவ சீட்களுக்காக, 'நீட்' தேர்வு எழுதி ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு, அரசு கோட்டாவில், 'சீட்' கிடைக்குமா, ...\nஅரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம் வினியோகம்\nதமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள், சிதம்பரம்ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி, கோவை இ.எஸ்.ஐ.மருத்துவ கல்லூரி ஆகியவைகளில் 3,050 எம்.பி.ப...\nகல்விக்கடன் வழங்குவதை ஏழை மாணவர்களின் கனவை நிறைவேற்றும் சேவையாக கருத வேண்டும்\nவிழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் எஸ்.சம்பத்குமார்.இவர்,சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நான் விவசாயகுடும்பத்தை சேர்ந்தவன். பிளஸ���–...\nபுதிய கல்வி கொள்கையை வகுக்க கஸ்தூரிரங்கன் தலைமையில் குழு\nபுதிய கல்வி கொள்கையை வகுக்க இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் புதிய குழு ஒன்றை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அமைத்து...\n5 வருட சட்ட படிப்புக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு\n5 வருட சட்டகல்விக்கு 620 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு2 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.\nபெண்ணாக இருந்து ஆணாக மாறியவருக்கு கல்விச்சான்றிதழில் பெயரை மாற்றி கொடுக்க வேண்டும் -பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு.\nசென்னை ஐகோர்ட்டில் கவுதம் சுப்ரமணியம் என்பவர் தாக்கல்செய்த மனுவில் கூறி இருப்பதாவது:– நான், பெண்ணாக பிறந்தேன். ரேகா கலியமூர்த்தி என்ற பெய...\nஉங்கள் வங்கி கணக்கு புத்தகங்களில் புதிதாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்\nநிறைய வங்கிகள் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகளைக் குறுக்குப் பரிசோதனை செய்யக் கூடிய பணப் பரிவர்த்தனைகளின் போதுமான விவரங்...\n10, 11, 12ம் வகுப்புகளில் அனைத்து பாடங்களும் கணினி மயமாக்கப்படும். - - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.\nதமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளில் அனைத்து பாடங்களும் கணினி மயமாக்கப்படும், மாணவர்கள் மனஅழுத்தம் இன்றிதேர்வு எழுத வைப்பது தொடர்பாக அரச...\nதமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் கிடைக்கும் இடங்களின் விபரங்கள்...\n2017-2018ஆம் ஆண்டு எம்பிபிஎஸ்/பிடிஎஸ் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாட்டில் வழங்கப்படும் இடங்கள் விபரங்கள்...\nசட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு\nசீர்மிகு சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நாளை (27-6-2017) வெளியீடப்படுகிறது.\nவிவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன\n தமிழகத்தில் கடந்த 2001-ஆம் தேதி 69 சதவீதமாக இருந்த விவசாய நிலங்கள் 2013-ஆம் ஆண்டு 58 சதவீதமாக குறைந்துள்ளது என்றும...\nநீட் தேர்வை எதிர்கொள்ள 54 ஆயிரம் கேள்வி-பதில்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்படும்.\nமத்திய அரசு கொண்டுவரும் பொதுத் தேர்வுகளை தமிழக மாணவர்கள் சமாளிக்கும் வகையில் 54 ஆயிரம் கேள்வி}பதில்கள் அடங்கிய புத்தகம் விரைவில் வெளியிடப்...\nமருத்துவப் படிப்பில் இடம் கிடைக்குமா சேர்க்கை நிலவரம் என்ன உண்மை நிலை விளக்கமும், எமது கணிப்பும்\nமத்திய அரசுக்கு ஏற்றார்போல் கல்வித்தரத்தை உயர்த்துவோம் -அமைச்சர் செங்கோட்டையின்.\nமத்திய அரசு கொண்டு வரும் அனைத்துத் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் கல்வித் தரத்தை உயர்த்துவோம் என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையின்...\nசிறுபான்மை மாணவர்களுக்கான, கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு, ஆகஸ்ட், 31 வரை விண்ணப்பிக்கலாம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.இதற்கான விண...\n'பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை, ஒரு மாதத்துக்கு முன் நடத்துவது பற்றி, எந்த முடிவும் எடுக்கவில்லை' என, சி.பி.எஸ்.இ., தெர...\nசிவில் சர்வீசஸ் தேர்வு அட்டவணை வெளியீடு\nஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உட்பட 24 வகையான இந்திய உயர் பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு அட்டவணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.\nஎம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் நாளை முதல் வினியோகம்\nஎம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் வினியோகிக்கப்பட உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உ...\nஜிஎஸ்டி முறை மூலம் 1 லட்சம் புதிய வேலைவாய்ப்பு உருவாக வாய்ப்பு: பொருளாதார வல்லுநர்கள் கருத்து\nநாடு முழுவதும் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பின் வரி விதிப்பு, கணக்கியல் உள்ளிட்ட துறைகளில் சுமார் 1 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக வாய்ப்பு உள்ளதாக ப...\nஉயர் சாதி மாணவர்களுக்கு 50.5 % இட ஒதுக்கீடா.. மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் மீண்டும் சர்ச்சை\nமருத்துவ மாணவச் சேர்க்கையில் இட ஒதுக்கீடு மாணவர்கள், இட ஒதுக்கீடு இல்லாத மாணவர்கள் என்று பிரித்து வகைப்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்...\nவிகடனின் பாராட்டு சான்றிதழ் பெற்ற மாணவர்கள்\nTET நிபந்தனை ஆசிரியர்களின் அடுத்தகட்ட கூட்டம் நாளை திங்கட்கிழமை மதுரையில் நடைபெறுகிறது.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் 23/08/2010க்குப் பிறகு பணி நியமனம் பெற்று இன்று வரை பணியில் உள்ள ஆசிரியர்களுக்கும், 15/11/2011ம் தேதியிட்ட 18...\nநீட் தேர்வில் முதல் 25 பேரில் ஒருவர்கூட இடம்பெறவில்லை: கற்பிக்கும் முறை சரியில்லாததால் பின்தங்கிய தமிழகம் - கல்வியாளர்கள் குற்றச்சாட்டு\nபள்ளிகளில் கற்பிக்கும் முறை சரியில்லாததால் நீட் தேர்வில் தமிழகம் பின்தங்கியது என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள் ளனர்.எம்பிபிஎஸ், பிடிஎ...\nநீட் தேர்வில் விலக்கு கோரிய மனு தள்ளுபடி\nசென்னையை சேர்ந்த முருகவேல் உள்பட 9 மாணவர்கள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:– 2015–2016–ம் கல்வி ஆண்டில் பிளஸ்–2 முடி...\nமீண்டும் 9ம் வகுப்பு தேர்வு எழுத மாணவனுக்கு நிர்ப்பந்தம்.\nஒன்பதாம் வகுப்பிற்கான தேர்வை மீண்டும் எழுத நிர்ப்பந்தம் செய்வதாக மாணவன் சார்பில் தந்தை தொடர்ந்த வழக்கில் சிபிஎஸ்இ பதில் தருமாறு நோட்டீஸ் அன...\nபார்வையற்ற செவித்திறன் குறைபாடு மாணவர்களுக்கு தேர்வு எழுத உதவுபவர்களுக்கு வளமையம் அமைக்கப்படும்\nபேரவையில் நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் சரோஜா வெளியிட்ட அறிவிப்புகள்:\nரூ.451 கோடியில் புதிய பள்ளிக்கட்டிடங்கள்: காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்தார்\nபள்ளிக் கல்வித் துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 15 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் ர...\nஆதார் இணைக்காததால் திருப்பி அனுப்பப்படும் ஓய்வூதியம்\nஆதார் எண் இணைக்காததாக கூறி வங்கிகள் ஓய்வூதியத்தை கருவூலங்களுக்கு திருப்பி அனுப்புவதாக ஓய்வூதியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.வங்கி கணக்குகள் ...\nகாசை பார்த்து ஆசை மாணவரின் எண்ண வெளிப்பாடு\nபடிக்கும்போது எனக்கு கல்விக் கடன் மறுக்கப்பட்டது; ஆட்சியரானதும் ரூ.110 கோடி வழங்கினேன்- பள்ளிக்கல்வித்துறை செயலர் திரு.உதயசந்திரன் அவர்கள் உருக்கம்\nநான் படிக்கும்போது பல்வேறு காரணங்களால் எனக்கு கல்விக் கடன் மறுக்கப்பட்டது. அதன் பிறகு, ஈரோடு ஆட்சியராக பொறுப்பேற்றபோது, ஒரே ஆண்டில் ரூ.1...\nNEET - MBBS மருத்துவ படிப்பிற்கான அட்மிஷன் எப்படி\n* 'நீட்' தேர்ச்சிக்கான தகுதி மதிப்பெண்கள், இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய பல் மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, நிர்ணயிக்க...\nஆபாசங்களுக்கு தடை... குழந்தைகளுக்கான பிரத்யேக தேடுதளம் “கிடில்”..\nகுழந்தைகள் வளர்ப்பில் மிக முக்கியமானது குழந்தைகளுக்கு எதைக் கொடுப்பது எதைக் கொடுக்க கூடாது என்பதுதான். மூன்று வயதுள்ள குழந்தைகள் தொடங்கி ...\nஅங்கன்வாடிகளில் காலியாக உள்ள 30 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர்சரோஜா அறிவிப்பு\nஅங்கன்வாடிகளில் காலியாக உள்ள 30 ஆயிரம்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் வி.சரோஜா தெரிவித்தார். சட்டப்பேரவையில் சமூக நலம், ம...\nஐந்தாம் வகுப்பு முதல் பருவ ஆங்கிலம் மன வரைப்படம்.\n அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசாங்கத்திற்காக தங்களுடைய இளமை காலம் முழுவதும் உடல் பலமாக இருக்கும் போது ...\nமருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு... நீட் அதிர்ச்சியை தணிக்க தமிழக அரசு உத்தரவு\nநீட் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஓரிரு நாளில் விநியோகிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் நீட் த...\nமருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் 27-ந் தேதி முதல் வினியோகம்\nஇந்தியா முழுவதும் இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் தான் மருத்துவ கலந்தாய்வு நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்த...\nஅமலுக்கு வரும் கல்வியாளர்கள் கோரிக்கை\nதமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு 2018-19 முதல் 1,6,9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்...\nகலந்தாய்வின்போது மாணவர்களிடம் ஒப்புதல் பெறுவதும் அவசியம்: யுஜிசி உத்தரவு.\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், எம்.பி.பி.எஸ். கலந்தாய்வின்போது நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கட்டண விவரங்களை வெளியிடுவதுடன், அதைச்...\nNEET : மாநில அளவில் கோவை மாணவர் முதலிடம்\nநீட் தேர்வில் தமிழக அளவில் கோவை மாணவர் ஜி.எம்.முகேஷ் கண்ணா முதலிடம் பெற்றுள்ளார். இவர் நீட் தேர்வில் 720-க்கு 655 மதிப்பெண் பெற்றுள்ளார...\nஇந்த ஆண்டு சிபிஎஸ்சி 10 - 12ஆம் வகுப்புக்கான தேர்வுகள் ஒரு மாதம் முன்பே தொடங்குகிறது\nஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொதுதேர்வுகள் நடத்தப்படும். இதற்கான கால அட்டவணையை சிபிஎஸ்சி அறிவிக்கும். ஆனால்...\nNEET - தேர்வு முடிவு.. தமிழக மாணவர்களுக்குஅதிர்ச்சி மேல் அதிர்ச்சி...\nதமிழக மாணவர்களை மிகவும் பதைபதைப்புக்கு, மானபங்கத்திற்கும் உள்ளாக்கிய நீட் தேர்வின் முடிவுகள் இன்று (23.6.2017) வெளியாகியுள்ளன. எதிர்பார...\nஅரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்\nநீட் தேர்வில், அரசுப்பள்ளியில் பயின்றதமிழகத்தைச் சேர்ந்தஇரட்டை சகோதரிகள்வெற்றி பெற்றுள்ளனர்.மிகவும் எதிர்பார்க்கப்பட்ட,மருத்துவப்படிப்பி...\nஹெட்மாஸ்டரின் பேச்சை கேட்டு ஆசையை கை விட்ட 6ம் வகுப்பு மாணவரின் பேச்சு ...\n30 ஸ்மார்ட் நகரங்கள் அறிவிப்பு: நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர் நகரங்கள் தேர்வு.\nமத்திய அரசின் ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தின் கீழ் புதிதாக 30 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. புதிய ஸ்மார்ட் நகரங்கள் பட்டியலை இன்று வெள்ளி...\nகற்றல் அடைவுத் தேர்வுப் பணிக்கு பகுதிநேர ஆசிரியர்களை கண்காணிப்பாளர்களாக நியமித்து ஆணை\nகற்றல் அடைவுத் தேர்வுப் பணிக்கு பகுதிநேர ஆசிரியர்களை கண்காணிப்பாளர்களாக நியமித்து ஆணை\nநீட் தேர்வு முடிவுகள் வெளியீடு.\nமருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இன்று வெளியிடப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் கடந்த 12 ...\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் 15 உறுப்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்\nஅகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் இல்லாமல் இயங்கிவரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் 15 உறுப்பு கல்லூரிகளில், மாணவர...\nLKG,UKG வகுப்புகளுடன் அரசு மழலையர் பள்ளிகள் தொடங்க நடவடிக்கை - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nஅரசு மழலையர் பள்ளிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித் தார்.\nB.Ed படிப்புக்கு விண்ணப்பங்கள் விநியோகம்: 30-ம் தேதி கடைசி நாள்\nதமிழகத்தில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகளிலும், 14அரசு உதவி பெறும் கல்வி யியல் கல்லூரிகளிலும் உள்ள பிஎட் இடங்களில் 1,777 இடங்கள் ஒற்றைச்...\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் விருப்பம் - RTI\n'புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம்,' என, தகவல் உரிமை சட்டத்தில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்று...\nஅரசு ஊழியர் கூட்டுறவு தனிநபர் கடன் உச்சவரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிப்பு\nபணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கங்களில் தனிநபர் கடன் உச்சவரம்பு 12 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பணியாளர் கூட்டுறவு...\nபொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு\n*பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அண்ணா பல்கலைக்கழகத்தில் தரவரிசை பட்டியலை வெ...\n'டிப்ளமா' ஆசிரியர்: இன்று ஹால் டிக்கெட்\nடிப்ளமா' ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கு, இன்றுமுதல், ஜூலை, 5 வரை, 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்யலாம்.தொடக்கக் கல்வி டிப்ளமா ஆசி...\nதொடக்க கல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகளுக்கு இடையே 'ஈகோ' உள்ளதால், தொடர்ந்து இருவேறு உத்தரவுகள் - ஆசிரியர்கள் குழப்பம்\nதொடக்க கல்வித் துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) இடையே ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்துவதில் மோதல் ஏற்பட்டுள்ளது.தொடக்க கல்வித் ...\nஎஸ்.எஸ்.எல்.சி., மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு\nஎஸ்.எஸ்.எல்.சி., பொது தேர்வில் மறுகூட்டல் விண்ணப்பித்தவர்களுக்கு முடிவுகள் இன்று(ஜூன் 23ம் தேதி) வெளியிடப்படுகிறது. www.dge.tn.gov.in என்ற ...\nபள்ளிக்கல்வி - அரசு மற்றும் நிதிஉதவி பெறும் அரசு பள்ளிகளில் \"திருவள்ளுவர் வெண்கல சிலை\" நிறுவ அறிவுறுத்தல் - சிலை விலை பட்டியல் - இயக்குனர் செயல்முறைகள்\nபள்ளிக்கல்வி பாடத்திட்ட குழுவுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு\nபள்ளிக் கல்வி பாடத்திட்டத்தை 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாற்றி அமைக்கவும், பிளஸ் 1 வகுப்புக்கு தேர்வு நடத்துவது தொடர்பாகவும் அரச...\n'நீட்' தேர்வு முடிவுக்கு பிறகே இன்ஜினியரிங் கவுன்சிலிங்\n''இன்ஜினியரிங் கவுன்சிலிங் துவங்கும் தேதி, 'நீட்' தேர்வு முடிவுக்கு பின் இறுதி செய்யப்படும்,'' என, உயர் கல்வித்துறை...\nசட்டப்பேரவை வளாகத்தில் கணினி பயிற்றுநர்கள் தர்ணா - கைது\nஅரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கடந்த 2005ம் ஆண்டில் கணினிப் பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டது. அதில் 330 பேர் கணினி பயிற்சி திட்ட பயிற்றுநர்...\nஇனி வரும் காலங்களில் SSA மூலம் அளிக்கப்படும் பயிற்சிகள் எப்படி இருக்கும் \nஇனி வரும் காலங்களில் SSA Upper Primary Block level பயிற்சிகள் RMSA உடன் இணைந்தே நடைபெறும் . 6,7,8,9,10 ஆகிய வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள...\nமேல்நிலைப் பொதுத்தேர்வு இனி எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த” தேர்வுத் திட்டத்தை வெளியிட்டது பள்ளிக்க���்வித் துறை\nதமிழகத்தில் மாணவர்கள் நீட், ஐ.ஐ.டி உள்ளிட்ட பவ்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பிளஸ் ஒன், பிளஸ்-டூ தேர்வுத் திட்டத்தை மாற்...\nகருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான தகவல்கள்\nகருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான கேள்வி பதில்கள் கீழ்வருமாறு 1.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது\nஆறாம் வகுப்பிலிருந்து கணினி அறிவியல் பாடத்தை அரசுப்பள்ளியில் உருவாக்கிட கல்வி அமைச்சர்க்கு கணினி ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை மனு..\nஆறாம் வகுப்பிலிருந்து கணினி அறிவியல் பாடத்தை அரசுப்பள்ளியில் உருவாக்கிட கல்வி அமைச்சர்க்கு கணினி ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை மனு.. ...\nதமிழக அரசின் உயர்கல்வி துறையின் புதிய அறிவிப்புகள் என்னென்ன\nசட்டப்பேரவையில் 2017-2018 ஆண்டிற்கான உயர் கல்வித்துறை 13 அறிவிப்புகள்– முழு விவரம் 1. அரசு பொறியியல் கல்லூரிகளில் மாணாக்கர்களுக்கு முதுகல...\nஅரசு சார்பில் விரைவில் மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஅரசு சார்பில் விரைவில் மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவைக்...\nமத்திய அரசு வழங்கும் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை அறிவிப்பு.\n*முக்கிய தகவல்* மத்திய அரசு வழங்கும் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை இப்போது Active ஆக உள்ளது. 31.8.2017 வரை இதை ஆன்லைனில் விண்ண்ப்...\nTNOU- பி.எட் கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளும் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு TNOU பல்கலைக்கழகம் வழங்கியதெளிவுரைகடிதம்\nடி.டி.எட்.,டுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு.\nதொடக்க கல்வி பட்ட யப் படிப்பில் (D.T.Ed) இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 28ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nபிளஸ் 1க்கான கேள்வித்தாள் ஜூலையில் வெளியாகும்.\nபிளஸ் 1 வகுப்புக்கான மாதிரி கேள்வித்தாள் ஜூலை முதல் வாரத்தில் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ்1 மற்றும் பிளஸ் ...\nஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆசிரியர்களுக்கு 3ம் தேதி பொது மாறுதல் கவுன்சலிங்\nஆதிதிராவிடர் நலத்துறையில் பணியாற்றும் பல்வேறு பிரிவு ஆசிரியர்கள��க்கு ஜூலை 3, 4ம் தேதிகளில் பொதுமாறுதல் கவுன்சலிங் நடக்கிறது. ஆதிதிராவிடர் ந...\nDSR (Digital SR) - டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்\" அமல்படுத்தும் முறைஅனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு...\nDSR (Digital SR) டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்\" அமல்படுத்தும் முறை அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு....\nஇன்ஜி., தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது\nஇன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு, 'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையிலான, தரவரிசை பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது. அண்ணா பல்கலை இணை...\nஎம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் நாளை முதல் வினியோகம்\nஎம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பம் வினியோகத்தை நாளை துவங்க, மருத்துவ கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.\nஇம்மாத இறுதிக்குள் போலீஸ் எழுத்து தேர்வு முடிவுகள்\nபோலீஸ் எழுத்து தேர்வு முடிவுகள் இம் மாத இறுதிக்குள் வெளியிட அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் போலீஸ், சிறைத்துறை, தீயணைப்பு ஆகிய மூன்று ...\nதமிழகம் முழுவதும், ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பி.எட்., படிப்புக்கு, 1,777 இடங்கள் உள்ளன. மாணவர் சேர்க...\nகரூர் வந்தது நவீன அறிவியல் கண்காட்சி ரயில்: மாணவ, மாணவிகள் ஆர்வம்\nகரூர் ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்த நவீன அறிவியல் கண்காட்சி ரயிலை பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்முடன் கண்டு ரசித்தனர். கரூர் ரய...\nஎந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வரி\nமத்திய, மாநில அரசுகளின் பல்வேறு மறைமுக வரி விதிப்புகளை ஒழித்துவிட்டு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நாடு முழுக்க ஜூலை 1ம் தேதி முதல் அமல...\nஅரசு பள்ளிக்கு மட்டும் இருமொழிக் கொள்கையாதமிழகத்தில் நவோதயா பள்ளி திறப்பதை தடுப்பது ஏன்\nஅரசு பள்ளிகளுக்கு மட்டும்தான் இருெமாழிக்கொள்கையாதமிழகத்தில் நவோதயா பள்ளிகள் துவக்குவதை தடுப்பது ஏன்தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் துவக்குவதை தடுப்பது ஏன் என்று ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்...\nகல்விச்செய்திகளை இனி ஒலி வடிவில் கேளுங்கள் ( சோதனை ஓட்டம்)\nசெல்போன் பேசியபடி வாகனம் இயக்கினால் ஓட்டுநர்உரிமம் நிரந்தரமாக ரத்து: தமிழக அரசு முடிவு\nசெல்போன் பேசியபடி வாகனம் இயக்கும் நபர்களின் ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்யலாம் என்று தமிழ��� அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. போக்க...\nஅரசுப் பள்ளிகளில் 2,536 ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை அனுமதி \nமேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 2,536 பணியிடங்களை நிரப்பும் வரை, தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள, பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்...\nசர்வதேச யோகா தின விழா தினமும் யோகா செய்யுங்கள் மன நிம்மதி கிடைக்கும் காவல் ஆய்வாளர் பேச்சு தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக...\nதமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவது எப்படி சிறப்புக் கட்டுரை - C.P.சரவணன், வழக்குரைஞர்\nஊதியக் குழுவின் பரிந்துரைகள் மட்டுமின்றி, பொதுவாக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது பற்றிய அரசு விதிகள் மற்றும் அரசாணைகள் பற்றி பார்...\nசம்பளத்துடன் விடுப்பு: சட்டத் திருத்த மசோதா தாக்கல்\nதொழில் நிறுவன ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை தினங்களில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க அரசுக்கு அதிகாரம் வழங்கும் வகையிலான சட்டத்திருத்...\nநிகழாண்டில் 11 பொறியியல் கல்லூரிகள் மூடல்\nதமிழகத்தில் இந்த ஆண்டில் 11 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதால் அவற்றில் மாணவர் சேர்க்கை இம்முறை இருக்காது என உயர் கல்வித் துறைச் செயலர் சு...\nதமிழகக் கல்வித்துறை வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கொண்டு வந்திருக்கிறார். இதனால் மாணவ, ...\nதமிழகக் கல்வித்துறை வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கொண்டு வந்திருக்கிறார். இதனால் மாணவ, ...\nதமிழகக் கல்வித்துறை வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கொண்டு வந்திருக்கிறார். இதனால் மாணவ, ...\nதமிழகக் கல்வித்துறை வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கொண்டு வந்திருக்கிறார். இதனால் மாணவ, ...\nதமிழகக் கல்வித்துறை வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கொண்டு வந்திருக்கிறார். இதனால் மாணவ, ...\nதமிழகக் கல்வித்துறை வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கொண்டு வந்திருக்கிறார். இதனால் மாணவ, ...\nதமிழகக் கல்வித்துறை வரலாற்றில் ��ிகப் பெரிய புரட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கொண்டு வந்திருக்கிறார். இதனால் மாணவ, ...\nதமிழகக் கல்வித்துறை வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கொண்டு வந்திருக்கிறார். இதனால் மாணவ, ...\nதமிழகக் கல்வித்துறை வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கொண்டு வந்திருக்கிறார். இதனால் மாணவ, ...\nதமிழகக் கல்வித்துறை வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கொண்டு வந்திருக்கிறார். இதனால் மாணவ, ...\nதமிழகக் கல்வித்துறை வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கொண்டு வந்திருக்கிறார். இதனால் மாணவ, ...\nதமிழகக் கல்வித்துறை வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கொண்டு வந்திருக்கிறார். இதனால் மாணவ, ...\nஇன்ஜி., கவுன்சிலிங் ரேண்டம் எண் வெளியீடு : நாளை தரவரிசை பட்டியல்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான, 'ரேண்டம்' எண் நேற்று வெளியிடப்பட்டது. மாணவர்களின், 'கட் - ஆப்' ...\nபிளஸ் 2 மறு மதிப்பீடு 'ரிசல்ட்' வெளியீடு\nபிளஸ் 2 தேர்வில், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.பிளஸ் 2 தேர்வு விடைத்தாளில், கூட்டல் பிழைகள் இருப்...\nஇன்ஜி., கல்வி கட்டணம் உயர்கிறது.\n''இன்ஜினியரிங் கல்லுாரிகளின் கல்வி கட்டணம், இந்த ஆண்டு உயர்த்தப்படும்,'' என, உயர் கல்வி செயலர், சுனில் பாலிவால் தெரிவித்தார...\n'நீட்' தேர்வு முடிவு எப்போது\nமருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு முடிவு, வரும், 26க்குள் வெளியாகிறது. ஆனால், மத்திய அரசின் இணையதளத்தில், நேற்று தவறான தக...\nஅரசுப் பள்ளி ஆசிரியர்கள் சரியாக பணிபுரிந்தால் மாணவர்கள் ஏன் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள் - உயர்நீதி மன்றம் கேள்வி\nஅரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் சரியாக பணிபுரிந்தால் மாணவர்கள் ஏன் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழகத்தி...\nயோகா தினத்தை வரவேற்று YOGA என மாணவர்களால் அழகான வடிவம் அமைத்துள்ள சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் ���...\nதற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம்தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்ள அனுமதித்து அரசாணை வெளியீடு.\nஅரசுப் பள்ளிகளை பாதுகாத்து அனைவருக்கும் கல்வியை வழங்க செய்ய வேண்டியது என்ன\nஅரசுப் பள்ளிகளை பாதுகாத்து அனைவருக்கும் கல்வியை உறுதி செய்திட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மா...\nவட்டார வளமைய ஆசிரியர்களுக்கு விரைவில் கந்தாய்வு நடைபெறும் - ARGTA 🌺 *நேற்று (19.06.2017) நமது அனைத்து வளமைய பட்டடதாரி ஆசிரியர்கள் முன்ன...\nதேங்கும் வழக்குகள்; திணறும் கல்வித்துறை\nபள்ளிக்கல்வித்துறையில் தேங்கி யுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க, பிரத்யேக சட்ட ஆலோசகர் நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.பள்ளிக்கல்...\nதமிழகத்தில் புதிதாக 10 கலை, அறிவியல் கல்லூரிகள்; 6,029 அரசு பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்:பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.\nதமிழகத்தில் 6 ஆயிரத்து 29 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.437 கோடியில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்று முதல்...\nசெமஸ்டர் தேர்வு தேர்ச்சியில் முதல் 10 இடங்களை பிடித்த பொறியியல் கல்லூரிகள்\nசெமஸ்டர் தேர்வு தேர்ச்சி விகித அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பொறியியல் கல்லூரிகளின் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த ...\n63 பதிவேடுகளை பராமரிக்க உத்தரவு \n63 பதிவேடுகளை பராமரிக்க, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பின், புதிய கல்வியாண்டு துவங்கியுள்ளது.\nஇன்ஜி., படிப்புகளுக்கு நுழைவு தேர்வு: 2019- 20ம் கல்வியாண்டில் அறிமுகம்\n''இன்ஜினியரிங் படிப்புகளில் சேருவதற்கும், 2019 - 20ம் கல்வியாண்டு முதல், பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்,'' என, அகில இந்த...\nபிளஸ் 1 பொதுத்தேர்வு குழு அமைப்பு\nபிளஸ் 1 பொது தேர்வுக்கான விதிமுறைகளை உருவாக்க, வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களில், விதிகளை இறுதி செய்ய, பள்ளிக்கல்வித்துறை ...\nஎஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணை பொதுத்தேர்வு எழுத ‘ஹால் டிக்கெட்’; நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம்\nஎஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணை பொதுத்தேர்வு இந்த மாதம்மற்றும் அடுத்த மாதம்(ஜூலை) நடக்க உ��்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள்(த...\nஇந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை உண்டா\nபள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள பள்ளிகளுக்கான ஆண்டு செயல் திட்டத்தில் மாணவர்களுக்கான விடுமுறையை பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. ஆனால் ஆசிரி...\nபள்ளிக்கல்வித் துறைக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் தமிழக முதல்வர்\n110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி, பள்ளி கல்வித்துறைக்கான புதிய அறிவிப்புக்களை இன்று சட்டசபையில் வெளியிட்டார். அவை,\nவிகடன் நிருபர்கள் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தல் பேனா பிடிக்கலாம்,பின்னி எடுக்கலாம் போட்டி அரசு ,அரசு உதவி பெறும் நடுநிலை பள்...\nபள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்புகள் ஏமாற்றமே..\nசட்டசபையில் சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 37 அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்புகள் குறித்து கல்வியாளர்கள் பலர...\nமுதற்கட்டமாக 3,000 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு\nதமிழகத்தில் முதற்கட்டமாக 3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத்திறன் வகுப்பறை (ஸ்மார்ட் கிளாஸ்) ஏற்படுத்தப்படு...\nமுதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு\nதமிழ்நாட்டில் எம்.டி., எம்.எஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இரண்டு வாரங்களுக்கு முன்னர் தமிழக அரசால் நடத்தப்பட்டது. இதில் 1066 இடங்களில்...\nதமிழகத்தில் 3,090 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.\nதமிழகத்தில் 3,090 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். 43 அரசு கல்லூரிகளில் எம்ஜிஆர்...\nFlash News:பள்ளிகளில் வை-பை வசதி: சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nஅனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் வை-பை வசதி ஏற்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ள...\nகணக்கு எண் மாறாமல் வங்கியை மாற்றிக் கொள்ளும் வசதி\nசெல்லிடப்பேசி எண்ணை மாற்றாமலே தொலைத் தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களை வாடிக்கையாளர்கள் மாற்றிக் கொள்ளும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது....\n17 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்களுக்கு இனி மாதஊதியம் (BC, KH Head and ...)\nஅரசு பள்ளிகளில் பணிபுரியும் 17 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்களுக்கு இனி மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்...\n67,000 அரசு ஊழியர்களின் பணி ஆவணங்கள் சோதனை அதிரடி\nசிறப்பாக பணியாற்றாதவர்களை கண்டறியும் நோக்கில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட, 67 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களின் சேவை குறித்த ஆவணங...\nஅண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங் 'ரேண்டம்' : எண் நாளை வெளியீடு\nஅண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர,ஒற்றை சாளர கவுன்சிலிங் மூலம், மாணவர...\nபிளஸ் 1 மாணவர்களுக்கு பழைய 'புளூ பிரின்ட்'\nபிளஸ் 1 தேர்வு மதிப்பெண், 100 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், 200 மதிப்பெண்களுக்கு, 'புளூ பிரின்ட்' வழங்கப்பட்டு உள்ளதால், மாணவர்களு...\nசி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் கூட்டல் பிழை\nமத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத்தேர்வில், கூட்டல் பிழைகள் அதிகரித்துள்ளதால், மதிப்பெண் குறைந்த மாணவர்கள் அதிர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/usa/03/196926?ref=archive-feed", "date_download": "2019-08-17T13:22:25Z", "digest": "sha1:3PIDYIOSF4RIBMHCUD2SNDKMVLXAGL3R", "length": 8336, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "இளைஞர்களுக்கு நிர்வாண வீடியோவை அனுப்பிய பெண்! விசாரணையில் பெண்ணின் வயதைக் கேட்டு அதிர்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇளைஞர்களுக்கு நிர்வாண வீடியோவை அனுப்பிய பெண் விசாரணையில் பெண்ணின் வயதைக் கேட்டு அதிர்ச்சி\nஅமெரிக்காவில் இளம் பெண் ஒருவர் இணையத்தில் இளைஞர்களை குறிவைத்து நிர்வாண வீடியோக்களை அனுப்பிய விவகாரத்தில், அந்த பெண்ணின் வயது 43 என்பது தற்போது தெரியவந்துள்ளது.\nஅமெரிக்காவின் Pennsylvania மாகாணத்தின் Philadelphia பகுதியைச் சேர்ந்தவர் Linda Paolini.\nஇவரை FBI அதிகாரிகள் கடந்த செவ்வாய் கிழமை திடீரென்று கைது செய்தனர்.\nஇதைப் பற்றி அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், 43 வயதான Linda Paolini இணையத்த��ல் தான் ஒரு இளம் பெண் என்று கூறி, இணையத்தில் இருக்கும் இளைஞர்கள் மற்றும் 18 வயதிற்கும் குறைவான மாணவர்களிடம் பேசி வந்துள்ளார்.\nஇப்படி பேசிக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு இளம் பெண்ணின் நிர்வாண வீடியோக்களை அனுப்பி அவர்களை மயக்கி, அவர்களின் உணர்ச்சி வீடியோக்களை பெற்று வந்துள்ளார்.\nஇந்த தகவல் FBI அதிகாரிகளுக்கு தெரியவந்ததால், அவர்கள் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் FBI அதிகாரிகள் தற்போதைக்கு இதை மட்டும் தான் சொல்ல முடியும் முழு விசாரணைக்கு பின் தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.\nசமீபகாலமாக இணையதளங்களில் 13 வயதிற்கும் குறைவான சிறார்களின் நிர்வாண வீடியோக்கள் விற்கப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது. அதற்காகவே இவர் தன்னுடைய வயதைப் பற்றி தெரிவிக்காமல், குறித்த சிறுவர் மற்றும் இளைஞர்களிடம் வீடியோக்களை பெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/10/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3.html", "date_download": "2019-08-17T12:52:25Z", "digest": "sha1:HSD22JSQ52B7LVX7VRACPX7X4GTGMN7M", "length": 11565, "nlines": 73, "source_domain": "newuthayan.com", "title": "மாரப்பனவின் கருத்துக்கள்சொல்லிநிற்கும் அர்த்தம்! - Uthayan Daily News", "raw_content": "\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Mar 15, 2019\nஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் கூறு­கின்ற சகல விட­யங்­க­ளை­யும் அப்­ப­டியே ஏற்­றுக்­கொள்­ளப் போவ­தில்லை என்று கருத்­துத் தெரி­வித்­துள்­ளார் அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் திலக் மாரப்­பன. அதா­வது ஐ.நாவின் கருத்­துக்­கள், நிலைப்­பா­டு­கள் அனைத்­தை­யும் கைகட்டி, வாய்­மூடி செவி­சாய்ப்­ப­தில்லை, ஏற்­றுக்­கொள்­வ­தில்லை என்­பதே இத­னது சாராம்­சம். இலங்கை சார்பான விளக்­கத்தை ஐ.நா. சபைக்கு வழங்­கு­வ­தற்­கா­கச் செல்­ல­வுள்ள குழு­வுக்கு தலைமை தாங்­கு­கின்­ற­வர் என்ற அடிப்படையில் மாரப்­ப­ன­வின் கருத்து சீர்­தூக்­கிப் பார்க்­கப்­பட வேண்­டி­யது ;அவ­சி­ய­மா­னது ;தவிர்க்­கப்­பட முடி­யா­த­தும்­கூட.\nநாடா­ளு­மன்­றின் நேற்­றைய அமர்­வில் எதிர்க்­கட்­சித் தலை­வர் மகிந்த ராஜ­பக்ச மற்­றும் அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் திலக் மாரப்­பன இடை­யில் இடம்­பெற்ற விவா­தத்­தி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார் மாரப்­பன. ஐ.நா. மனித உரி­மை­கள் பேர­வை­யின் தீர்­மா­னத்­தி­லி­ருந்து இலங்கை வில­கிச் செல்ல வேண்­டு­மென எதிர்க்­கட்­சித் தலை­வர் மகிந்த ராஜ­பக்ச குறிப்­பிட, அதற்கு பதி­ல­ளித்து உரை­யாற்­றிய மாரப்­பன, ஐ.நா. ஆணை­யா­ளர் கூறும் சகல விட­யங்­க­ளை­யும் நாம் ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை. இரா­ணு­வத்­தின் வச­மி­ருந்த காணி­கள் விடு­விக்­கப்­ப­ட­வில்­லை­ யென ஐ.நா. ஆணை­யா­ளர் கூறி­யுள்­ளார்.\nஅதனை ஏற்­றுக்­கொள்ள மாட்­டோம். பொறுப்­புக்­கூ­றல் தொடர்­பான செயற்­பா­டு­க­ளுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு இரண்டு வருட கால அவ­கா­சம் கோரி­னோம். அந்­தக் காலப்­ப­கு­தி­யில் முன்­னெ­டுக்­கப்­பட்ட விட­யங்­களை நாம் காட்­டி­யுள்­ளோம். அவ்­வாறே இம்­மு­றை­யும் கால அவ­கா­சத்­தைக் கோரி­யுள்­ளோம் என்று தெரி­வித்­துள்­ளார்.\nவடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் தமி­ழர்­க­ளின் நூற்­றுக் கணக்­கான ஏக்­கர்­கள் இன்­ன­மும் படை­யி­ன­ரின் வசம்­தான் உள்­ளன. அது மலை­யில் ஏற்­றி­வைத்த தீபம் போன்று அப்­பட்­ட­மா­னது. அவற்றை விடு­விக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்தி பல­நூறு நாள்­க­ளாக தொடர் போராட்­டங்­கள் தமி­ழர் தாய­கத்­தில் இடம்­பெற்று வரு­கின்­றமை யாவ­ரும் அறிந்­ததே. குறிப்­பாக கேப்­பா­பி­லவு விவ­கா­ரம் இம்­முறை ஐ.நா. சபை­யி­லும் பேசு­பொ­ரு­ளா­கி­யுள்­ளது. இத்­த­கை­ய­தொரு நிலை­யில் விடு­விக்­கப்­பட்ட சிறு நிலப்­ப­ரப்பை எடு­கோள்­காட்டி காணி­வி­டு­விப்பு என்ற விவா­தத்­தையே முடக்­கு­வது அல்­லது முடக்க முயல்­வது பெரும் அபத்­தம்.\nகாணி விடு­விப்பு மட்­டு­மல்ல இன்­னும் ஏகப்­பட்ட விட­யங்­கள் இவ்­வா­று­தான் இம்­முறை அரங்­கே­ற­வுள்­ளன. மறு­வாழ்வு வழங்­கப்­பட்டு விடு­விக்­கப்­பட்ட சில அர­சி­யல் கைதி­க­ளின் விவ­ரங்­கள் முன்­வைக்­கப் பட்டு அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை என்ற பேசு­பொ­ருள் பூசி மெழு­கப்­ப­டும். அதே­போன்று காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­காக நிறு­வப்­பட்ட அலு­வ­ல­கங்­க­ளை­யும் மிகச் சமீ­பத்­தில் அவசர அவசரமாகத் திறக்­கப்­பட்ட அத­னது கிளை­க­ளை­யும் கார��ணம் காட்டி, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்திலும் தான் கன­வான் தன்­மை­யு­டன் நடந்­து­கொள்­கின்­றேன் என்று கொழும்பு நியா­யம் செய்­யும். வழக்­கம்­போல் இம்­மு­றை­யும் இதுவே ஐ.நா.வில் இடம்­பெ­ற­வுள்­ளது.\nஅதையே திலக் மாரப்­பன நாடா­ளு­மன்­றத்­தில் வைத்து சொல்­லா­மல் சொல்­லி­யுள்­ளார். கொழும்­பின் நிலைப்­பாட்­டை­யும், அதன் மெத்­த­னப் போக்­கை­யும், கப­டத் தனத்­தை­யும் ஐ.நா. தெட்­டத்­தெ­ளி­வாக புரிந்­து­கொள்ள வேண்­டும். தனது பிடியை இறுக்க வேண்­டும். அதுவே தமி­ழர்­க­ளின் விருப்­ப­மும்­கூட.\nகம்­பன் விழா இன்று ஆரம்­பம்\nவாக்­கு­று­தி­களை விட­வும் செயல்­களே அவ­சி­யம்\nஐ.தே.கவின் நிலைப்­பாடு நீடித்­தி­ருக்­க ­வேண்­டும்\nஅபி­வி­ருத்தி என்­பது கட்­ட­டங்­க­ளின் எழுச்­சி­தானா\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nவடக்கு வெற்­றி­டங்­க­ளுக்கு – தெற்கு மக்­கள் வேண்­டாம் \nயாழ்ப்பாணத்தில் 25 மருத்­து­வ­ம­னை­க­ளில் மருத்­து­வர்­கள் இல்லை\nவெளிநாட்டு அகதிகளுடன்- ஐ.நா.பிரதிநிதி சந்திப்பு\nவறட்­சி­யால் -6 லட்­சம் மக்­க­ள் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/173232?ref=archive-feed", "date_download": "2019-08-17T13:26:04Z", "digest": "sha1:Z6IJWZKGWC2XFADLK26UA3PYO2MWP3Z7", "length": 6836, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் சாண்டிக்கு இப்படி ஒரு வரவேற்பா! ரசிகர்கள் பெரும் கொண்டாட்டம் - Cineulagam", "raw_content": "\nமது அருந்திவிட்டு மறந்து கூட இதை சாப்பிட்டு விடாதீர்கள்.. உயிரை பறிக்கும் அபாயம்.. மருத்துவர்களின் அறிவுரை..\nகையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா... தற்கொலை முயற்சி உண்மையே\nகடும் சண்டைக்கிடையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறியது இவர் தானாம்\nCineulagam Big Breaking: அஜித்தை சந்தித்த வெங்கட்பிரபு, அந்த படம் வேண்டாம், ஆனால்\nஇந்த வாரம் யார் அவுட் மதுமிதா, கஸ்தூரியை கிழித்தெடுத்த பிரபல நடிகர்\nஅக்கா பாசத்தில் பொங்கிய வனிதா... அசிங்கப்படுத்திய தர்ஷன் லொஸ்லியாவால் செம்ம குஷியில் 5 ஸ்டார் டீம்...\nபிக்பாஸில் தற்கொலைக்கு முயற்சித்த மதுமிதா.. இன்று ப்ரோமோ வீடியோ வெளியாகாததற்கு காரணம் இதுவா\nஎம்ஜிஆருக்கு பிறகு அஜித்திற்கு தான் அந்த ஈர்ப்பு இருக்கிறது வாரிசு பிரபலத்தின் அதிரடி பேட்டி\nவிடாமல் சண்டையிடும் மது... லொஸ்லியா கேட்ட ஒற்றைக் கேள்வி\nவெளியில் சென்றதும் மனைவி குழந்தையுடன் போட்டியாளரின் வீட்டுக்கு சென்ற சரவணன்.. வெளியான குடும்ப புகைப்படம்\nதேசிய விருது வென்ற பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா புகைப்படங்கள்\nநடிகை சமீரா ரெட்டியின் இரண்டாவது குழந்தையின் அழகிய புகைப்படங்கள்\nஆட்டோகிராப் படத்தில் இளைஞர்கள் மனதை கொள்ளையடித்த கோபிகாவின் குடுமப் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சிகள், புகைப்படங்களாக இதோ\nபிக்பாஸ் சாண்டிக்கு இப்படி ஒரு வரவேற்பா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நல்ல எண்டெர்டெயின்மெண்ட்டாக இருப்பவர் சாண்டி. அவரை அனைவருக்கும் பிடித்திருக்கிறது. எல்லோரையும் மிகவும் கலாய்த்து வருகிறார். இது அவருக்கு சிக்கலையும் உண்டாக்கியுள்ளது.\nநிகழ்ச்சிக்கு வெளியே ரசிகர்களிடத்திலும் அமோக வரவேற்பு இருக்கிறது. எப்போதும் ஜாலியாக இருப்பதே அவரின் தாரக மந்திரம். இதை தொடர்ந்து கண்டுபிடிக்க கமல்ஹாசனும் வலியுறுத்தினார்.\nசாண்டி ஆர்மியின் ரசிகர்கள் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 50 ம் நாளை கடந்ததை கொண்டாடும் விதமாக #dontworrybesandy என டேக் போட்டு டிவிட்டரில் கொண்டாடிவருகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/this-is-the-fascist-bjp-regime/", "date_download": "2019-08-17T13:25:06Z", "digest": "sha1:XJKDOITOSHCA5ZQ23PK2GZF6DU6PJ7FD", "length": 11953, "nlines": 178, "source_domain": "dinasuvadu.com", "title": "\"இதான் பாசிச பாஜக ஆட்சி\" TTV தினகரன் சாடல்..!! | Dinasuvadu Tamil", "raw_content": "\n#BREAKING : பால் விலை உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு\n130 கோடி இந்தியர்களின் இதயங்களில் சிறப்பிடம் பெற்றுள்ளது பூடான் -பிரதமர் நரேந்திர மோடி\nஇன்று காலை முதல் மாலை 6 மணி வரை இன்றைய முக்கிய செய்திகள்\nமாஞ்சா கயிற்றால் கழுத்தறுபட்டு பரிதாபமாக உயிரிழந்த பொறியியல் பட்டதாரி\nமுதல்வரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நாட்டப்படும்-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகாஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லை என நான் கூறவேயில்லை திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் விளக்கம்\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nசுதந்திர தின சோதனையில் 10 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது \nஅருண் ஜெட்லீ உடல்நிலை கவலைக்கிடம்\n#BREAKING : பால் விலை உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு\n130 கோடி இந்தியர்களின் இதயங்களில் சிறப்பிடம் பெற்றுள்ளது பூடான் -பிரதமர் நரேந்திர மோடி\nஇன்று காலை முதல் மாலை 6 மணி வரை இன்றைய முக்கிய செய்திகள்\nமாஞ்சா கயிற்றால் கழுத்தறுபட்டு பரிதாபமாக உயிரிழந்த பொறியியல் பட்டதாரி\nமுதல்வரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நாட்டப்படும்-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகாஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லை என நான் கூறவேயில்லை திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் விளக்கம்\nபிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்\nசுதந்திர தின சோதனையில் 10 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது \nஅருண் ஜெட்லீ உடல்நிலை கவலைக்கிடம்\n“இதான் பாசிச பாஜக ஆட்சி” TTV தினகரன் சாடல்..\nஅமமுகவின் துணை பொது செயலாளர் TTV தினகரன் பாரதீய ஜனதா ஆட்சி ஒரு பாசிச ஆட்சி என்று தெரிவித்துள்ளார்.\nசென்னை ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன், தனது தொகுதிக்குட் பட்ட தண்டையார்பேட்டை ரெட்டைக் குழி தெருவில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாஜக பாசிச ஆட்சி என்று கோஷம் போட்ட தூத்துக்குடி மாணவி ஷோபியாவை உடனே கைது செய்த காவல்துறையினர், போலீசாரையும் நீதிமன்றத்தையும் அவதூறாக பேசிய எச்.ராஜாவை கைது செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். காவல்துறையின் பாதுகாப்புடன் எச். ராஜா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வருவதையும் கடுமையாக சாடினார். பெட்ரோல் விலை உயர்வு குறித்து தமிழிசையிடம் கேட்டவரை பாஜகவினர் தாக்கியுள்ளனர். இதுதான் பா.ஜனதாவின் பாசிச ஆட்சி. பொதுமக்களிடையே ஒற்றுமை இருக்கிறது. வடமாநிலத்தைப் போன்று இங்கும் இந்து-முஸ்லீம் இடையே உள்ள ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.\nதொடர்ந்து பேசிய அவர் ஆர்.கே.நகர் தொகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. அடிப்படை வசதி செய்து தரப்படவில்லை. எனக்கு ஓட்டு போட்டதால் அடிப்படை வசதிகள் செய்து தர அதிகாரிகள் மறுக்கிறார்கள் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். ஜீவரத்தினம் தெருவில் ஆட்டோ கேஸ் கம்பெனி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாகவும் ஆர்.கே. நகர் தொகுதி புறக்கணிக்கப்படுவதால் மக்கள் பிரச்சனையை தீர்க்கக்கோரியும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் தினகரன் தெரிவித்தார்.\nமுன்னாள் வீரர்கள் முதுகில் குத்துபவர்கள் : பாகிஸ்தான் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர்\nமீண்டும் கிரிக்கெட்டில் களமிங்கும் அம்பதி ராயுடு\nடெஸ்ட் போட்டியில் சச்சினின் சிக்சரை சமன் செய்த சவுதி\nதோல்வியை நோக்கி இந்திய அணி..\nபிஜேபி ஆளும் உ.பி_ யில் 8வயது சிறுமி பலாத்காரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2019/07/blog-post_25.html", "date_download": "2019-08-17T13:20:57Z", "digest": "sha1:H7OKKTPOUYRPPSZ4LQ7JI4NBJYGTIO5C", "length": 16158, "nlines": 177, "source_domain": "www.kummacchionline.com", "title": "அத்தியும் அத்தையும் | கும்மாச்சி கும்மாச்சி: அத்தியும் அத்தையும்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nநாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் தண்ணியிலிருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். எழுபதில் வெளியே வந்த பொழுது எனது அத்தையும் மாமாவும் காஞ்சிபுரத்தில் இருந்தார்கள். நிறையமுறை அங்கே வந்தால் சுலபமாக தரிசனம் செய்து வைப்பதாக சொல்லி கூப்பிட்டார்கள். அவர்கள் எத்தனை முறை அழைத்தும் அப்பொழுது போக முடியவில்லை. மாமா அப்பொழுது காஞ்சிபுரத்தில் காவல் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்பொழுது கூட்டமும் கம்மியும் கூட, பெரியார் மண் என்ற பிரயோகம் எல்லாம் புழக்கத்தில் இல்லாத நேரம். எனது குடும்பத்தில் என்னைத் தவிர எல்லோரும் சென்று அத்தியை கண்டுகொண்டார்கள்.\nநாற்பது வருடங்களுக்குப் பிறகு 2019 ல் அத்தி தண்ணியிலிருந்து தற்பொழுது வெளியே வந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார். இரண்டு முறை காஞ்சி வழியாக சென்னை பெங்களுரு பயணம், இருந்தும் அத்தியை தரிசனம் செய்யமுடியவில்லை. காரணம் எனக்கும் கூட்டத்திற்கும் ஆகாது. உலகத்தில் எங்கு சென்றாலும் க்யூ (வரிசை) வில் ஒழுங்கு கடை பிடிப்பதை பார்க்கலாம், இந்தியாவைத் தவிர. இங்கு வரிசைத் தாவுவது ( Que Jumping) என்பது கல்யாணங்களிலும் மற்றைய விழாக்களிலும உறவினர்களிடையே \" எனக்கு அந்த கட்சியின் \"வட்ட சதுர செயலாளர்\" ரொம்ப வேண்டப்பட்டவர், நான் அங்கே வரேன் என்று சொன்னவுடன் ஒரே நிமிடத்தில் ஒரு லட்சம் பேர் கடந்து என்னை தரிசனம் செய்ய வைத்தார் என்று சுய த���்பட்டம் சப்ஜெக்ட்.\nஇந்த முறை அத்தி விழா ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்த முறை ஆத்திகர்களைவிட நாத்திகர்களே அதிகம் தரிசனம் செய்ததாக ஊடகங்களில் செய்தி வந்து கொண்டிருக்கிறது. பெரியார் மண், சொறியார் புண் என்று பிதற்றிக்கொண்டிருந்த பக்கூத்தறிவு கூட்டம்தான் சிபாரிசு கடிதத்துடன் முன்னால் முண்டியடித்து தரிசனம் செய்திருக்கிறார்கள்.\nதட்டில் பாப்பான் பிச்சை எடுக்கிறான் என்று சொல்லி வரிசையில் முந்திய பரிகாரத்திற்கு துட்டு இட்டிருக்கிறார்கள்.\nடேய் போலி பகூத்தறிவாளிகளா, உங்கள் முகமூடிகள் கிழிந்து கொண்டிருக்கிறது, இன்னும் கோவணம் கிழியும் முன்பே, உங்களது பகுத்தறிவு போராளி பெருச்சாளிகளை உஷார் செய்யுங்கள்.\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nஇது ரொம்பவும் அபத்தமாவுல இருக்கும்.\nகதைகள் நிறைய உலா வந்து கொண்டிருக்கின்றன அத்திவரதரும் விஐபிக்களும் என்று..\n***இந்த முறை அத்தி விழா ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்த முறை ஆத்திகர்களைவிட நாத்திகர்களே அதிகம் தரிசனம் செய்ததாக ஊடகங்களில் செய்தி வந்து கொண்டிருக்கிறது.***\nசும்மா என்னத்தையாவது இஷ்டத்துக்கு விட வேன்டியது.. Can you provide me the data you collected\nஊடகம் ஒரு மொள்ளமாரினா உம்மைப் போல் பக்தர்கள் எதையாவது உளறவேண்டியது.\nஅத்தியைக் கொஞ்சு இல்லை அத்தயை கொஞ்சு, இல்லை பகவானுக்கு உருவி விடு. எதுக்கு நாத்திகனை பத்தி அரகுறை விமர்சனம் இங்கே\nவருண் உங்களது கருத்தில் உள்ள நாகரீகத்தில் உங்களது நாத்திகர்களின் உண்மை முகம் தெரிகிறது, அது சரி நாயை குளிப்பாட்டி நடுவூட்டில் வைத்தாலும் வாலை குழைத்துக்கொண்டு போகுமாம் எதையோ தின்ன....\nஇந்த சைக்கோவின் கமெண்ட் எல்லாம் எதுக்கு வெளியிடுறீங்க \nபோலி பகுத்தறிவாளர்களை நம்பித்தான் தமிழக மக்கள் 45 வருடங்களாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அத்தி வரதர்தான் தமிழக மக்களை மாயையிலிருந்து வெளிக் கொணர்ந்து அருள் புரிய வேண்டும். இல்லையென்றால் 40 வருடங்களுக்குப் பிறகு அத்தி வரதரைக் கண்டு பிடிப்பதற்கு இன்னொரு பொன் மாணிக்கவேல் தேவைப்படும்.\n45 வருடமாக போலி பகுத்தறிவாளர்களால் தமிழக மக்கள் முழுவதுமாக மூளைச் சலவை செய்யப்பட்டு இலவச டீவி,மிக்சி, கிரைண்டர், ஃபேன், ஓட்டுக்கு இரண்டாயிரம் மூவாயிரம் என்று தங்களுடைய பொன்னான வாக்குகளால் ஆள்கிறவர்��ளை தேர்ந்தெடுத்து அவர்களும் பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து மக்களை பிச்சைக்காரர்களாகவே வைத்திருக்கும் அவலம் தமிழ்நாட்டைத்தவிர வேறு எந்த மாநிலத்திலும் காண்பது அரிது. உடனடியாக அருள்மிகு அத்தி வரதர் தமிழக மக்களை காப்பாற்றவில்லை என்றால் 40 வருடத்துக்கு பிறகு அவரைத் தேடவே இன்னொரு பொன் மாணிக்கவேல் தேவைப்படுவார் என்பது திண்ணம்.\n//இந்த முறை அத்தி விழா ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்த முறை ஆத்திகர்களைவிட நாத்திகர்களே அதிகம் தரிசனம் செய்ததாக ஊடகங்களில் செய்தி வந்து கொண்டிருக்கிறது.//\nகடவுளுக்கு டாஸ்மாக் பாட்டிலை கொடுத்து வணங்கும் அளவிற்கு ஆன்மிகத்தில் வளர்ச்சி கொண்ட மிகபெரும் தொகை மக்களை கொண்ட இந்தியாவில், மிகவும் மிக குறைந்த எண்ணிக்கையில் உள்ள நாத்திகர்களை ஏதோ பொரும் தொகையினர் இந்தியாவில் உள்ளது போல் இந்த முறை அத்தி விழாவில் ஆத்திகர்களைவிட நாத்திகர்களே அதிகம் தரிசனம் செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிடுவதே ஒரு ஏமாற்று வேலை அல்லவா\nதிரு X நடிகர் எமது மதத்தை தழுவி கொண்டார் என்பது போன்ற விளம்பரம் தானே இதுவும்.\nஅல்ஹாவையும், யேசுவையும் எற்று கொள்பவர்களும் இந்திய ஆன்மிகவாதிகளே. அவர்கள் ஒரு போதுமே நாத்திகர்கள் கிடையாது.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nநான்காம் கலீனரும் கல் தோசையும்\nஉலகக்கோப்பையும், லாஸ்லியாவும் மற்றும் இத்துப்போன ஈ...\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2017/09/blog-post_21.html", "date_download": "2019-08-17T13:07:48Z", "digest": "sha1:6EDS6UUYN3LXFLLZOTBONIMROTAH6BVK", "length": 16795, "nlines": 451, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: இலையோ நாட்டில் அரசென்றே-அச்சம் ஏற்பட மனதில் தினமின்றே!", "raw_content": "\nஇலையோ நாட்டில் அரசென்றே-அச்சம் ஏற்பட மனதில் தினமின்றே\nLabels: துயரம் தீருமா , முடங்கிடக்கும் அரசு அடங்காத\nஅவரவர் பதவியை காப்பாற்றிக் கொள்ளவே நேரம் போதவில்லை ,இதில் மக்களை யார் நினைத்துப் பார்க்கப் போகிறார்கள் :)\nயார் காலை எப்ப வாரி விடலாம் பதவியை காப்பாத்திக்க யார் காலை பிடிக்கலாம்ன்னு இருக்கவுங்களுக்கு இதுக்குலாம் ஏது நேரம்\nநிலை மாறட்டும். சீக்கிரம். மூன்றாம் வாக்கு.\nநாட்டில் இப்போது கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது.\nநிலைமை மாற வேண்டும் ஐயா\nமக்கள்தான் சுயநல சிந்தனை தூக்கி எறிய வேண்டும்\nயார் எப்படிக் குரல் கொடுத்தாலும்.... உலகம் மோசமாகவே போய்க் கொண்டிருக்கு பல விசயங்களில்..\nகோடாலியை காலில் போட்டுக்கொண்டு ‘வலிக்கிறது. வலிக்கிறது.’ என்று சொல்லி என்ன பயன் ஐயா வாக்களித்த நாம் அனுபவிக்கத்தான் வேண்டும் அடுத்த தேர்தல் வரும் வரை.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nகாந்தியம் என்னுமொரு சொல்லே கூட-சில கைசின்னக் காரர்களின் வாழ்வில்தேட ஏந்திய ஆயுதத்தை கைகள் மூட-இங்கே இருக்கின்ற நிலைதானே கண்ணீ்ரோட சாந்...\nஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்-அது உடைந்தால் வருவது வீழ்வாகும் உற்றவர் உறவினர் தம்மோடும்-நல் உறவே கொண்டால் உம்மோடும் மற்றவர் தருவத...\nஇரட்டை ஆட்சியே நடக்கிறது –அதனால் இன்னலில் ந...\nமழையே மழையே வாராயோ-எங்கள் மனம்குளிர் நல்மழைத்...\nஇலையோ நாட்டில் அரசென்றே-அச்சம் ஏற்பட மனதில் தி...\nபோதுமென்ற மனம் கொண்டே புகலுமிங்கே யார் உண்டே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/20/8497/", "date_download": "2019-08-17T13:36:04Z", "digest": "sha1:65DMRQW7B5L5UZA2S4FU7L3HNHVWTGIG", "length": 12416, "nlines": 343, "source_domain": "educationtn.com", "title": "பொ��ுத்தேர்வு மாணவர்களின் புகைப்படம் பதிவேற்றும் பணி!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News பொதுத்தேர்வு மாணவர்களின் புகைப்படம் பதிவேற்றும் பணி\nபொதுத்தேர்வு மாணவர்களின் புகைப்படம் பதிவேற்றும் பணி\nபொதுத்தேர்வு மாணவர்களின் புகைப்படம் பதிவேற்றும் பணி\nஅரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில், கடந்தாண்டு முதல், பள்ளிக்கல்வி தகவல் முகமை (எமிஸ்) இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட தகவல்கள் அடிப்படையில், மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான நாமினல் எண், வழங்கப்பட்டு வருகிறது.ஹால்டிக்கெட் விநியோகிக்கும் பணிகளை எளிமையாக்க, தற்போது எமிஸ் இணையதளத்தில், மாணவர்களின் புகைப்படம் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.இதன்படி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்களின் புகைப்படத்தை, வரும் 22ம் தேதிக்குள் பதிவேற்றுமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nNext articleபுத்தகத்தை பார்த்து பரீட்சை எழுதலாம்; தேர்வு முறையில் வருகிறது மாற்றம்\nபிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 துணை தேர்வர்களுக்கு 21ல் சான்றிதழ்.\nஅரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த வட்டார வள மையங்களை இணைக்க முடிவு.\nமாணவர்கள் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு வரக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை: அமைச்சர் செங்கோட்டையன்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமனித வள மேம்பாட்டுத்துறை – பள்ளிகளில் “தூய்மை நிகழ்வுகள் நிகழ்ச்சி நிரல்” செப்டம்பர் 1...\nபள்ளிகளில் நூலகம் அமைத்தல் மற்றும் வாசகர் மன்றம் அமைத்தல் சார்ந்து – மாநில திட்ட...\nஉள்ளாட்சி தேர்தல் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பட்டியல் அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவு.\nநமது மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் பெயர் பட்டியல்.\nமனித வள மேம்பாட்டுத்துறை – பள்ளிகளில் “தூய்மை நிகழ்வுகள் நிகழ்ச்சி நிரல்” செப்டம்பர் 1...\nபள்ளிகளில் நூலகம் அமைத்தல் மற்றும் வாசகர் மன்றம் அமைத்தல் சார்ந்து – மாநில திட்ட...\nஉள்ளாட்சி தேர்தல் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பட்டியல் அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவு.\nJob:இ.பி.எப்., அலுவலகத்தில் 2,189 பணியிடங்கள்.\nஎம்ப்ளாயீஸ் ��ிரா விடண்ட் பண்டு ஆர்கனி சேஷன் என்பது இ.பி.எப்.ஓ., என அறியப்படுகிறது. இதில் சோசியல் செக் யூரிடி அசிஸ்டென்ட் பிரிவில் 2189 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது: 21.7.2019 அடிப் படையில் விண்ணப்பதாரர் கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/17/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A-2.html", "date_download": "2019-08-17T13:16:51Z", "digest": "sha1:PHOAO3LLWIAKO4DOOXV2NRNGD6X2QGSD", "length": 4802, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு- யாழ்ப்பாண முஸ்லிம்கள் அஞ்சலி!! - Uthayan Daily News", "raw_content": "\nகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு- யாழ்ப்பாண முஸ்லிம்கள் அஞ்சலி\nகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு- யாழ்ப்பாண முஸ்லிம்கள் அஞ்சலி\nஉயிர்த்த ஞாயிறன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கு யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் இன்று அஞ்சலி செலுத்தினர்.\nயாழ்ப்பாணம், மானிப்பாய் வீதியில் உள்ள பெரியமாஹதீன் ஜிம்மாப் பள்ளிவாசலில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.\nதிடீரென வீசிய புயல் காற்று- தூக்கி வீசப்பட்டன வீட்டின் கூரைகள்- இருவர் காயம்\nஹொட்சொட் அணி- வலைப்பந்தாட்டத்தில் சம்பியன்\nநாவாந்துறை இறைச்சிக்கடை உரியவர்களிடம் கையளிப்பு\nவட,கிழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு – தீர்வு கோரி மனு\nவர்த்தக நிலையங்களை பதிவு செய்யக் கோரிக்கை\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nகோத்­தா­வைக் கைது­செய்ய திரை­ம­றை­வில் முயற்­சி­கள்\nகாணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான பிராந்­திய அலு­வ­ல­கத்தை- யாழ்ப்பாணத்திலும் நிறுவ ஏற்பாடு\nபெர­ஹராவில் யானைகள் துன்புறுத்தல்- இலங்கைக்கு கடும் எதிர்ப்பு\nமகளுடன் தகராறு- தாயார் எடுத்த முடிவு\nகாங்­கே­சன்­து­றைத் தேர்­தல் தொகு­தி- குழப்ப நிலமைக்கு ரணில் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/internet/03/179797?ref=category-feed", "date_download": "2019-08-17T12:48:35Z", "digest": "sha1:ED7SRH5CQIE5WLG6C6EF5Y6PA5EQHBVN", "length": 6579, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "இணையத்தள குறுஞ்செய்தி சேவையை அறிமுகம் செய்யும் யூடியூப் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழ���துபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇணையத்தள குறுஞ்செய்தி சேவையை அறிமுகம் செய்யும் யூடியூப்\nஉலகின் முன்னணி வீடியோ தளமாகத் திகழும் யூடியூப் ஆனது குறுஞ்செய்தி சேவையினை ஆரம்பிக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.\nஇணையத்தளம் மூலமாக மாத்திரம் இச் சேவை வழங்கப்படவுள்ளது.\nஇதன் ஊடாக யூடியூப் மாத்திரமன்றி கூகுளின் எந்தவொரு கணக்கிலிருந்தும் குறுஞ்செய்தியை பரிமாறிக்கொள்ள முடியும்.\nவீடியோ இணைப்புக்களை பகிர்தல், அவை தொடர்பில் கருத்துக்களை தெரிவித்தல் போன்றவற்றிற்காகவே இச் சேவை அறிமுகம் செய்யப்படுகின்றது.\nதற்போது சட் செய்யும் வசதி யூடியூப்பில் காணப்படுகின்றதனால் புதிய குறுஞ்செய்தி சேவை எந்த அளவிற்கு வரவேற்பைப் பெறும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nமேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_(%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D)", "date_download": "2019-08-17T12:57:11Z", "digest": "sha1:REBH365HHAWMVFUWBB2TSHYRM7EDZHL2", "length": 7336, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிரி (மென்பொருள்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐபோன் 4 எசுவில் சிரி\nஆகத்து 9 2011 (2011-08-09); 2930 தினங்களுக்கு முன்னதாக\nசிரி (ஆங்கிலம்: Siri) என்பது ஐவோன் 4 எசு கையடக்கத் தொலைபேசிக்கான செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட ஒரு மென்பொருளாகும். இது 2011இல் வெற்றி பெற்ற தொழில்நுட்பங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. சிரி மென்பொருளை ஐபோன் இயங்குதளத்தில் பயன்படுத்த முடியும். இந்த மென்பொருள் ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nசிரி மென்பொருளின் நாம் பேசுவதன் மூலம் வழங்கும் கட்டளைகளைப் புரிந்து கொண்டு அவற்றுக்கேற்பச் செயற்படக்கூடியது. அண்ட்ராய்ட் மற்றும் விண்டோ தொலைபேசிகளில் இந்த வசதி ஏற்கனவே இருந்தாலும் இந்த மென்பொருள் அவற்றை விடச் ���ிறப்பாக இயற்கையான மொழி நடையை உணர்ந்து கொண்டு செயற்படுவதாகக் கூறப்படுகின்றது.[1]\n↑ 2011-ம் ஆண்டு சாதனை படைத்த தொழில்நுட்பங்கள் (தமிழில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/173292?ref=rightsidebar-jvpnews", "date_download": "2019-08-17T13:45:26Z", "digest": "sha1:UFWZ2SVOWGEHA5F2ZPFVWJV4HCGNE5LL", "length": 6579, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "பஜாரி.. வனிதாவை நேரடியாகவே தாக்கி பேசிய முக்கிய போட்டியாளர் - Cineulagam", "raw_content": "\nஉலகத்திலேயே அதிக அழகான ஆண்.. ஹாலிவுட் நடிகர்களை வீழ்த்தி முதலிடம் பிடித்த இந்திய நடிகர்\nஇந்த வாரம் யார் அவுட் மதுமிதா, கஸ்தூரியை கிழித்தெடுத்த பிரபல நடிகர்\nகையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா... தற்கொலை முயற்சி உண்மையே\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் 2 வாரத்திற்கு இந்த பிரபலத்தை காட்ட மாட்டார்களா\nவிடாமல் சண்டையிடும் மது... லொஸ்லியா கேட்ட ஒற்றைக் கேள்வி\nலொஸ்லியாவின் உண்மை முகம் என்ன நேர்காணலில் உண்மைகளை அம்பலப்படுத்திய சாக்க்ஷி\nரசிக்க வைத்த குட்டி தேவதையின் செயல் சாண்டியின் குழந்தைக்கு குவியும் லைக்ஸ்\nவெளியில் சென்றதும் மனைவி குழந்தையுடன் போட்டியாளரின் வீட்டுக்கு சென்ற சரவணன்.. வெளியான குடும்ப புகைப்படம்\nமதுமிதாவை திட்டம் போட்டு காப்பாற்றிய பிக்பாஸ்... வெற்றியால் ஆணவத்தின் உச்சத்தில் மதுமிதா\nமது அருந்திவிட்டு மறந்து கூட இதை சாப்பிட்டு விடாதீர்கள்.. உயிரை பறிக்கும் அபாயம்.. மருத்துவர்களின் அறிவுரை..\nதேசிய விருது வென்ற பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா புகைப்படங்கள்\nநடிகை சமீரா ரெட்டியின் இரண்டாவது குழந்தையின் அழகிய புகைப்படங்கள்\nஆட்டோகிராப் படத்தில் இளைஞர்கள் மனதை கொள்ளையடித்த கோபிகாவின் குடுமப் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சிகள், புகைப்படங்களாக இதோ\nபஜாரி.. வனிதாவை நேரடியாகவே தாக்கி பேசிய முக்கிய போட்டியாளர்\nபிக்பாஸ் வீட்டில் அபிராமி மற்றும் முகேன் இடையே பெரிய சண்டை நடந்தது. இந்த சண்டையை தூண்டிவி��்டதே வனிதா தான்.\nவாக்குவாதம் நடந்தபோதும் வனிதா இருதரப்பிற்கும் நியாயமான விஷயங்களை பேசினார். இந்த பிரச்சனை ஓய்ந்தபிறகு வனிதாவை கஸ்தூரி நேரடியாகவே தாக்கி பேசியுள்ளார்.\n\"இன்று நீங்கள் சரியாகத்தான் பேசினீர்கள். ஆனால் முதலில் பொறுமையாக பேசியிருந்தால் உங்களுக்கு பஜாரி என்கிற பெயர் வந்திருக்காது, ஜான்சி ராணியாக இருந்திருப்பீர்கள். நீங்கள் எலிமினேட் ஆகியிருக்கமாடீர்கள். இது உங்களுடைய தோல்வி\" என கஸ்தூரி கூறிவிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-17T12:39:19Z", "digest": "sha1:UMJPEPEURSAM2MB4UUT3C2JG3MFI4QEZ", "length": 10006, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடவுள்", "raw_content": "\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஆன்மீகம்,கடவுள், மதம் பற்றிய இந்த பதிவு பற்றி என் மனதில் தோன்றியவை: “அன்றாட வாழ்க்கையில் அறம் நீடிப்பதற்கு கடவுள் தேவையாகிறார்” ஆனால் இன்று அந்த அறத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல ஆட்கள் தான் குறைவாக இருக்கின்றனர் இதற்கு இந்த தலைமுறை மக்களாகிய நாம் என்ன செய்ய போகிறோம் தெரியவில்லை. “கடவுள் என்ற மையத்தைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள மதம் என்பது கடவுளில் இருந்து பெரிதும் வேறுபட்டது. மதம் என்பது பெரும்பாலும் ஒரு சமூக …\nஆன்மீகம், கேள்வி பதில், மதம்\nதிரு ஜே அவர்களுக்கு, வணக்கம். நான் இதுவரையிலும் தங்களுக்கு மெயில் அனுப்பவில்லை. இதுதான் முதல் முறை. நான் இலக்கியத் துறையில் புது வாசகன். இப்பொழுதுதான் சில புத்தகங்களை வாங்கி வாசித்து வருகிறேன். தங்களுடய புத்தகம் ’இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’, ’வாழ்விலே ஒரு முறை’, ’நிகழ்தல்’, ’உலோகம்’, ’புல்வேளிதேசம்’, ’சிலுவையின் பெயரால்’ மேலும் சில சிறுகதைகள் வாசித்து இருக்கிறேன். தற்பொழுது ‘கொற்றவை’ என்ற புதுக்காப்பியம் வாங்கி வைத்திருக்கிறேன். படிக்கத் தொடங்கவில்லை. ஏனென்றால் ஒரான் பாமுக் …\nTags: ஏசு, கடவுள், பிரபஞ்சம், பிரம்மம்\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 72\nகுமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 8\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 20\nசுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூ��் இருபத்திரண்டு – தீயின் எடை-48\nமகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Cleftpalate-174", "date_download": "2019-08-17T12:59:34Z", "digest": "sha1:IZQ35V3WMTCU5BFVT7VHBVRXSAFGZYNO", "length": 8535, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "உதடு, அண்ணப்பிளவு - Times Tamil News", "raw_content": "\nகச்சத்தீவு தமிழ்நாட்டுக்கு சொந்தமானது இல்லை தமிழர்களை அதிர வைத்த ப.சிதம்பரம் பேட்டி\nகற்பழிப்புக் குற்றவாளி எம்.எல்.ஏ.வுடன் காட்சி தரும் மோடி, அமித்ஷா, யோகி உன்னா விவகாரத்தில் நீதி கிடைக்குமா\n ஆசைப்பட்ட ஃபேன��ஸி நம்பரை விட்டுக்கொடுத்து வெள்ள நிவாரண உதவி\nபொறுப்புக்கு வரும் இளைய அம்பானிகள் முகேஷ் அம்பானியின் திடீர் முடிவுக்குக் காரணம் என்ன\nஅத்திவரதர் தரிசனம் நிறைவு பெற்றது கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே இனி 2059ம் வருடம் தான் பார்க்க முடியும்\nமுதல் நாள் சிறந்த போலீசுக்கான விருது மறுநாள் கத்தை கத்தையாக லஞ்சப் ...\nபணம் அனுப்பி ஆபாச புகைப்படம் கேட்ட இளைஞன்\nகச்சத்தீவு தமிழ்நாட்டுக்கு சொந்தமானது இல்லை தமிழர்களை அதிர வைத்த ப....\nகுளியல் அறைக்குள் சூப்பர் போஸ் வைரல் ஆகும் தனுஷ் பட நடிகையின் செம ப...\nஇளம் பெண் உடலுக்குள் பற்கள், எலும்புகள், முடிகள்\nபெண் கர்ப்பமாக இருக்கும்போது உதடு மற்றும் அண்ணப்பகுதிகள் சரியான முறையில் இணைகின்றன. ஏதேனும் காரணங்களால் உதடு மற்றும் அண்ணப்பகுதியில் பிளவு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.\n· ஆயிரத்தில் ஒரு குழந்தை இதுபோன்ற பிரச்னைகளுடன் பிறக்கிறது. பெரும்பாலும் இந்தக் குழந்தைக்கு உடலில் வேறு குறை இருப்பதில்லை.\n· குழந்தையின் முகத்தில் இருக்கும் பிளவைக் கண்டு பெற்றோர், உறவுகள், நட்புகள் ஏமாற்றமும் வேதனையும் அடைகிறார்கள்.\n· உதடு, அண்ணப்பிளவுக்கு சிகிச்சை அளிக்கவில்லை என்றால், குழந்தை பால் குடிப்பதற்கு சிரமப்படும்.\n· வளரும் நிலையில் பல் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், பேச்சுத்திறனும் குறைந்து முக அழகு பாதிக்கப்படும்.\nசின்ன வயதிலேயே அறுவை சிகிச்சை மூலம் உதடு, அண்ணப்பிளவினை சீர்செய்துவிட முடியும். அதனால் காலம் தாழ்த்தாமல் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.\nமுதல் நாள் சிறந்த போலீசுக்கான விருது மறுநாள் கத்தை கத்தையாக லஞ்சப் பணத்துடன்…\nபணம் அனுப்பி ஆபாச புகைப்படம் கேட்ட இளைஞன் குறும்புக்காரப் பெண் அனுப்பியது என்ன…\nகச்சத்தீவு தமிழ்நாட்டுக்கு சொந்தமானது இல்லை தமிழர்களை அதிர வைத்த ப.சிதம்பரம் பேட்டி\nகுளியல் அறைக்குள் சூப்பர் போஸ் வைரல் ஆகும் தனுஷ் பட நடிகையின் செம…\nஇளம் பெண் உடலுக்குள் பற்கள், எலும்புகள், முடிகள்\nதேங்கிக்கிடந்த மழை நீரில் சடன் பிரேக் போட்டதில் விபத்து\nகாஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல ரீபப்ளிக் டிவி டிபேட் விவகாரம் ரீபப்ளிக் டிவி டிபேட் விவகாரம்\nஅனந்த சரஸ் குளத்துக்குள் அத்திவரதர் தைலைக்காப்பு உள்ளிட்ட 40 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு நடைமுறைகள்\nகச்சத்தீவு தமிழ்நாட்டுக்கு சொந்தமானது இல்லை தமிழர்களை அதிர வைத்த ப....\nகிறிஸ்டியன் ஸ்கூல், காலேஜில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை\nஅத்திவரதர் தரிசனம் நிறைவு பெற்றது கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே கடைசி தீபாராதணை வீடியோ உள்ளே\n 2021 வரை கோலி - சாஸ்திரி ராஜ்யம் தான்\nநிதி அமைச்சர் பதவிக்கு கல்தா தமிழக பா.ஜ.க. தலைவராகிறார் நிர்மலா சீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-08-17T13:54:29Z", "digest": "sha1:3GMCUFXCQK47LXZCZ5P32FGMGYZXJX32", "length": 7295, "nlines": 86, "source_domain": "www.alaikal.com", "title": "பிரபலம் | Alaikal - Part 2", "raw_content": "\nஅக்டோபரில் 'தளபதி 64' படப்பிடிப்பு தொடக்கம்\n'இந்தியன் 2' புதிதாக ஃப்ளாஷ்பேக் காட்சிகள்\nகளமிறங்கும் வடிவேலு: எதிர்க்கத் தயாராகும் தயாரிப்பாளர் சங்கம்\nகோட்டாபயவிடம் கையொழுத்து வாங்கினால் பிள்ளையை காட்டுவோம் என்றார்கள்\nஇம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு\nபில் கிளின்டன் மொனிக்கா லுவின்ஸ்கி பாலியல் விவகாரம் நாடகமாகிறது..\nபிரிட்டனும் அமெரிக்காவும் இணைகின்றன.. இதுவரை நடந்தது நாடகமா..\nஎச்சரிக்கை 17 நாடுகளில் 35 பெரும் இணைய மோசடிகள் செய்துள்ளது வடகொரியா..\nஅமெரிக்க கோடீஸ்வரர் தற்கொலை அதிர வைக்கும் மர்மத்திரை \nகொங் கொங் அனைத்து விமான சேவைகளும் ரத்து.. முழங்குகிறது மாலை..\nஉலக சாதனை டென்மார்க்கில் – 0.5 வீத வட்டியில் வங்கிக்கடன் வர்த்தக போர் \nபத்து வருடங்களாக ஆண் குழந்தையே பிறக்காத நகரம்..\nசர்வதேச வங்கிகளில் வடகொரியா 200 கோடி டாலர்கள் களவாடியது.. ஐ.நா..\nகோத்தபாய ஜனாதிபதி வேட்பாளர் யாழ்ப்பாணத்தில் பட்டாசு வெடி..\nஅமெரிக்க அதிபர் நண்பர் சிறையில் தற்கொலை இதில் முன்னாள் அதிபருக்கு ..\nஉங்கள் நேரத்தை பொன்னாக்கும் புதுமை உலகச் செய்திகள் \nகிறீன்ட்லாந்து நாட்டை ஒரே காசோலையில் வாங்க அமெரிக்க அதிபர் முயற்சி \nஇந்தியா பாகிஸ்தான் மோதல் இதுவரை எட்டுப்பேர் மரணம் மேலை நாடுகள் தகவல்\nபறவை புகுந்து சோளக்காட்டில் இறங்கிய விமானம் ஈரானிய கப்பல் \nஈரானிய கப்பல் விடுவிக்கப்பட்டது ரஸ்ய நீர்மூழ்கி கப்பல்கள் நோர்வே கடலில் \n17. August 2019 thurai Comments Off on அக்டோபரில் ‘தளபதி 64’ படப்பிடிப்பு தொடக்கம்\nஅக்டோபரில் ‘தளபதி 64’ படப்பிடிப்பு தொடக்கம்\n17. August 2019 thurai Comments Off on ‘இந்தியன் 2’ புதிதாக ஃப்ளாஷ்பேக் காட்சிகள்\n‘இந்தியன் 2’ புதிதாக ஃப்ளாஷ்பேக் காட்சிகள்\n17. August 2019 thurai Comments Off on களமிறங்கும் வடிவேலு: எதிர்க்கத் தயாராகும் தயாரிப்பாளர் சங்கம்\nகளமிறங்கும் வடிவேலு: எதிர்க்கத் தயாராகும் தயாரிப்பாளர் சங்கம்\n16. August 2019 thurai Comments Off on இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு\nஇம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு\n16. August 2019 thurai Comments Off on காஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார்\nகாஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார்\n16. August 2019 thurai Comments Off on சிந்தித்து செயல்பட்டு உயிர் பிழைத்த கணவர்\nசிந்தித்து செயல்பட்டு உயிர் பிழைத்த கணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2018/09/06/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-17T13:54:16Z", "digest": "sha1:VMTQQANQBLSX3ELP3KMBWT5D4F6TCNSG", "length": 10171, "nlines": 90, "source_domain": "www.alaikal.com", "title": "ஒருபாலுறவு: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் 5 முக்கிய தகவல்கள் | Alaikal", "raw_content": "\nஅக்டோபரில் 'தளபதி 64' படப்பிடிப்பு தொடக்கம்\n'இந்தியன் 2' புதிதாக ஃப்ளாஷ்பேக் காட்சிகள்\nகளமிறங்கும் வடிவேலு: எதிர்க்கத் தயாராகும் தயாரிப்பாளர் சங்கம்\nகோட்டாபயவிடம் கையொழுத்து வாங்கினால் பிள்ளையை காட்டுவோம் என்றார்கள்\nஇம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு\nஒருபாலுறவு: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் 5 முக்கிய தகவல்கள்\nஒருபாலுறவு: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் 5 முக்கிய தகவல்கள்\nஆங்கிலேயே ஆட்சிக்காலத்தின்போது, 1861இல் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் உடலுறவு கொள்ளும் ஒருபாலுறவு குற்றமாக்கப்பட்டது.\nஇந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 ஒருபாலுறவைக் குற்றமாக்குவதை நீக்கி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஇந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து முக்கியத் தகவல்களின் தொகுப்பு இதோ.\nசமூகத்தில் மாற்றம் உண்டாகும்போது, சட்டங்களிலும் மாற்றம் உண்டாக வேண்டும். 158 ஆண்டுகால பழமையான சட்டம் என்பதால் அது தொடர்ந்து நீடிக்க வேண்டிய கட்டாயமில்லை.\nஒரு ஆண் இன்னொரு ஆணையும், ஒரு பெண் இன்னொரு பெண்ணையும் தன் துணையாக தேர்வு செய்வது அவர்களின் அடிப்படை உரிமை. அதில் தலையிட நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை.\nஎதிர் பாலினத்தவரை தன் துணையாகத் தேர்வு செய்பவர்களுக்கும் ஒரே பாலினத்தவரைத் தேர்வு செய்பவர்களுக்கும் இடையே எவ்விதமான பாகுபாடும் காட்டக்கூடாது.\nசமூகத்தின் பார்வையில் ஒருபாலுறவு தவறாக இருந்தாலும் அரசியல்சாசனத்தின் அடிப்படையில் இது தவறில்லை. ஒரு சமுதாயம் முன்னேறும்போது, அதன் அடிப்படையில் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே அரசியல் சாசனத்தின் நோக்கம்.\nசுயவிருப்பதின் அடிப்படையில் இல்லாமல், வற்புறுத்தல் மற்றும் மிரட்டல் ஆகியவற்றாலும், குழந்தைகளிடமும் ஒருபாலுறவு வைத்துக்கொண்டால் அது பிரிவு 377இன் கீழ் குற்றமாகவே கருதப்படும். அதேபோல விலங்குகளிடம் பாலுறவு கொள்வதும் குற்றமாகவே நீடிக்கும்.\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்திடுக\nஇந்திய ரூபாய் மதிப்பு கடுமையாகச் சரிந்து வரும் நிலை\n16. August 2019 thurai Comments Off on இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு\nஇம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு\n16. August 2019 thurai Comments Off on காஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார்\nகாஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார்\nஉங்கள் நேரத்தை பொன்னாக்கும் புதுமை உலகச் செய்திகள் \nகிறீன்ட்லாந்து நாட்டை ஒரே காசோலையில் வாங்க அமெரிக்க அதிபர் முயற்சி \nஇந்தியா பாகிஸ்தான் மோதல் இதுவரை எட்டுப்பேர் மரணம் மேலை நாடுகள் தகவல்\nபறவை புகுந்து சோளக்காட்டில் இறங்கிய விமானம் ஈரானிய கப்பல் \nஈரானிய கப்பல் விடுவிக்கப்பட்டது ரஸ்ய நீர்மூழ்கி கப்பல்கள் நோர்வே கடலில் \n17. August 2019 thurai Comments Off on அக்டோபரில் ‘தளபதி 64’ படப்பிடிப்பு தொடக்கம்\nஅக்டோபரில் ‘தளபதி 64’ படப்பிடிப்பு தொடக்கம்\n17. August 2019 thurai Comments Off on ‘இந்தியன் 2’ புதிதாக ஃப்ளாஷ்பேக் காட்சிகள்\n‘இந்தியன் 2’ புதிதாக ஃப்ளாஷ்பேக் காட்சிகள்\n17. August 2019 thurai Comments Off on களமிறங்கும் வடிவேலு: எதிர்க்கத் தயாராகும் தயாரிப்பாளர் சங்கம்\nகளமிறங்கும் வடிவேலு: எதிர்க்கத் தயாராகும் தயாரிப்பாளர் சங்கம்\n16. August 2019 thurai Comments Off on இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு\nஇம்சை அரசன் 24-ம் புலிகேசியில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு\n16. August 2019 thurai Comments Off on காஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார்\nகாஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா ப���ருக்கு தயார்\n16. August 2019 thurai Comments Off on சிந்தித்து செயல்பட்டு உயிர் பிழைத்த கணவர்\nசிந்தித்து செயல்பட்டு உயிர் பிழைத்த கணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/92729.html", "date_download": "2019-08-17T13:29:41Z", "digest": "sha1:OV7XPXUDFZ2OJRAMGHSRB23PSOW6LZ6L", "length": 6311, "nlines": 75, "source_domain": "www.jaffnajournal.com", "title": "நிலமீட்பு போராட்டத்தில் யாரையும் நம்பப்போவதில்லை: கேப்பாப்பிலவு மக்கள்! – Jaffna Journal", "raw_content": "\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\nநிலமீட்பு போராட்டத்தில் யாரையும் நம்பப்போவதில்லை: கேப்பாப்பிலவு மக்கள்\nதமது சொந்த நிலத்தினை மீட்பதற்கு இனிமேல் யாரையும் நம்பப்போவதில்லை என கேப்பாப்பிலவு மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.\nகேப்பாப்பிலவு மக்களின் நிலமீட்புப் போராட்டம் 533 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இது தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.\nஇது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,”எமது போராட்டம் 500 ஆவது நாளை அடைந்தபோது நாம் எமது காணிகள் குறித்து தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கும் மேலும் எமது போராட்ட வடிவங்களை மாற்றுவதற்கும் நினைத்திருந்தோம்.\nஆனால் எமது போராட்டத்திற்கு தமிழ் அரசியல் தலைமைகளோ அல்லது அரசாங்கமோ இதுவரை எந்த ஆக்கபூர்வமான தீர்வுகளையும் தரவில்லை.\nநாம் எமது சொந்த நிலங்களையே திருப்பித்தருமாறு கேட்கின்றோம். நாம் எமது விடயத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் மற்றும் சர்வதேசத்தைப் பெரிதும் நம்பியிருந்தோம்.\nஆனால் 533 நாட்களைக் கடந்தும் இதுவரையிலும் எந்த முன்னேற்றமும் எமது விடயத்தில் இடம்பெறவில்லை. சர்வதேசம் கூட எம்மைத் திரும்பிப் பார்க்கவில்லை.\nஇனிமேலும் யாரையும் நம்பாமல் நாம் எமது நிலங்களை மீட்பதற்குரிய நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளோம். அது எவ்வாறான நடவடிக்கைகள் என்பது இன்னும் முழுமையாகத் தீர்மானிக்கப்படவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.\nபோர்க்குற்றங்களில் ஈடுபட்டவரேன ஐநாவினால் குற்றம் சுமத்தப்பட்ட கோத்தாவின் நெருங்கிய சகாவுக்கு இராணுவத் தளபதி பதவி\nஅரசின் தலைவிதியை மாற்றும் வல்லமை மாணவர்களிடம் உள்ளது – வடக்கு மாகாண பட்டதாரிகள்\nஎந்த ஒரு தமிழனும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கக்கூடாது\nபலாலியில் இருந்து சர்வதேச விமான சேவை ஒக்டோபரில் ஆரம்பம்\nவிளம்பரம்செய்ய [Advertise with us ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/02/08/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/22428/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-08-17T12:34:51Z", "digest": "sha1:KRXPVQJC5NDYF4BMH5GWFKMD7YJ7IFB4", "length": 11386, "nlines": 207, "source_domain": "www.thinakaran.lk", "title": "மொறட்டுவ விபத்தில் நால்வர் பலி | தினகரன்", "raw_content": "\nHome மொறட்டுவ விபத்தில் நால்வர் பலி\nமொறட்டுவ விபத்தில் நால்வர் பலி\nமொறட்டுவ, அங்குலான, லுனாவ பகுதியில் ரயில் வண்டி, லொறியுடன் மோதுண்டதில் ரயில் மிதிபலகையில் பயணம் செய்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.\nகுறித்த விபத்தில் ஐவர் படு காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nநேற்று (05) மாலை மருதானையில் இருந்து களுத்தறை நோக்கி பயணமான ரயிலில் பயணம் செய்த பயணிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஅங்குலானை ரயில் நிலையத்தில் இருந்து களு‌த்துறை நோக்கி பயணத்தை ஆரம்பித்த ரயில் சுமார் 200 மீற்றர் பயணம் செய்யும் போது மரண ஊர்வலம் ஒன்றுக்காக இடம் கொடுத்து ரயில் பாதைக்கு அருகில் நிறுத்திய லொறியில் ரயில் பயணிகள் மோதுண்டு கீழே விழுந்ததால் இவ்விபத்து நிகழ்ந்ததாக ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.\nலொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் இவ்விபதில் காயமடைந்தவர்கள் கொழும்பு தெற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n(மொறட்டுவை மத்திய விசேடநிருபர் - எம்.கே.எம் அஸ்வர்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஆட்டோ விபத்திற்குள்ளானதில் இருவர் பலி\nகந்தப்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில்...\nபோதையில் வாகனம் செலுத்திய 129 சாரதிகள் 24 மணித்தியாலத்தில் கைது\nமது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் நேற்று (16) காலை 6.00மணி...\nஇரத்தினவேலோனின் ‘புலவொலி’ சரஸ்வதி மண்டபத்தில் வெளியீடு\nபுலோலியூர் ஆ. இரத்தினவேலோன் எழுதிய புலவொலி நூல் வெளியீட்டு விழா...\nவட மத்தி, கிழக்கில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை\nவடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற���பகலில் இடியுடன் கூடிய...\nவரலாற்று சிறப்பு வாய்ந்த சிலாபம் முன்னேஸ்வரம் முன்னைநாதஸ்வாமி ஸ்ரீ...\n1st Test: SLvNZ; இலங்கைக்கு வெற்றி இலக்கு 268\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்று வரும்...\nகாசல்ரீ நீர்த்தேக்கத்தில் சிசுவின் சடலம் மீட்பு\nகாசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து ஆண் சிசுவொன்றின் சடலம் இன்று (17)...\nபொலிஸ் அதிகாரி மீது மனித உரிமை ஆணைக்குழுவில் குடும்ப பெண் முறைப்பாடு\nதலைமன்னார் கிராமப் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர், தலைமன்னார்...\nஅமிர்தம் பி.ப. 1.55வரை பின் அசுபயோகம்\nசதயம் பி.ப. 1.55 வரை பின் பூரட்டாதி\nதுவிதீயை இரவு 10.48 வரை பின் திரிதீயை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2019/08/13/595259/", "date_download": "2019-08-17T12:59:28Z", "digest": "sha1:BU7FAOHC52WAIT34E4G4PPPAAPWX5M3F", "length": 3520, "nlines": 36, "source_domain": "dinaseithigal.com", "title": "தின செய்திகள்: அத்திவரதரை தரிசிக்க சிறப்பு பேருந்துகள் இயக்கம்", "raw_content": "\nஅத்திவரதரை தரிசிக்க சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nஅத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து காஞ்சீபுரத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன என்று போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில், காஞ்சீபுரம் மாவட்டம் அத்திவரதர் சுவாமியை தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களுக்கு ���துவாக, தற்காலிகமாக ஓரிக்கை, முத்தியால்பேட்டை ஆஞ்சநேயர் கோவில், ஒளிமுகமதுபேட்டை மற்றும் வரதராஜபெருமாள் கோவில் அருகில் உள்ள ரங்கசாமி குளம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பஸ் நிலையங்களை 12-ந் தேதியன்று போக்குவரத்துத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nமேலும், அங்கிருந்த பயணிகளுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். அப்போது விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் முத்துகிருஷ்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.\nதிருடிச் சென்ற பைக்கில் 70 ஆயிரம் பணம் : கவனிக்காமல் விட்டுச்சென்ற திருடர்கள்\nஆந்திராவில் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் – எம்.எல்.ஏ. மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2019/08/14/596107/", "date_download": "2019-08-17T13:16:01Z", "digest": "sha1:WH7TDDDRAFHHDZSITQ5FDS4TTL664XL5", "length": 2918, "nlines": 35, "source_domain": "dinaseithigal.com", "title": "தின செய்திகள்: கிரிவலத்திற்கு சிறப்பு ரயில்கள் இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு", "raw_content": "\nகிரிவலத்திற்கு சிறப்பு ரயில்கள் இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nதிருவண்ணாமலை நடைபெறும் பௌர்ணமி கிரிவலத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் பௌர்ணமி கிரிவலம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nமேலும் ஆகஸ்ட் 14, 15 தேதிகளில் வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து இரவு 9.45க்கு திருவண்ணாமலைக்கு ரயில் புறப்படும் என அறிவிக்கப்படுகிறது. மேலும் இந்த சிறப்பு ரயில் கண்ணமங்கலம், ஆரணி, போளூர், துரிஞ்சிபுரம் வழியாக திருவண்ணாமலைக்கு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nடுவிட்டரில் டிரெண்டாகும் ‘பிகில்ரிங்’ ஹேஷ்டேக்\nமுரட்டு சிங்கிள் இயக்கத்தில் பப்பி திரைப்படம் – டிரெண்டாகும் பர்ஸ்ட் லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/20/8551/", "date_download": "2019-08-17T12:51:17Z", "digest": "sha1:TQWNMX2IXXGIHOPZIHGW4LDWI6OXEM7L", "length": 12031, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணிபுரியு��் பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நிலை பள்ளிக்கு ஈர்த்துகொள்ளுதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome செயல்முறைகள் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நிலை பள்ளிக்கு ஈர்த்துகொள்ளுதல் சார்ந்து தொடக்கக் கல்வி...\nதரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நிலை பள்ளிக்கு ஈர்த்துகொள்ளுதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nPrevious articleJACTTO GEO – போராட்ட அறிவிப்பு அறிக்கை மற்றும் அரசு பேச்சு வார்த்தைக்கு நிர்வாகிகளை சந்திக்க அழைப்பு கடிதம்\nNext articleFLASH NEWS-அரசாணை எண் 316 -ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு.\nபள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு முதுகலை ஆசிரியராக வாய்ப்பு – பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.\nதமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் நாளை விடுமுறை என இயக்குனரகம் அறிவிப்பு.\nDSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி: சாலைப் பாதுகாப்பு மன்றம்-வருவாய் மாவட்ட அளவில் சாலைப் பாதுகாப்பு அலுவலர் நியமனம் செய்தல் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவதற்கு அறிவுரைகள் வழங்குதல் -சார்ந்து- பள்ளிக்கல்வி இயக்குனர்...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபள்ளி புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யும் எளிமையான வழிமுறைகள்( VIDEO).\nமாத்திரை இல்லாமல் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வழிகள்.\nதூக்கமின்மை பிரச்னையை சரிசெய்ய எளிமையான வழிகள் உங்களுக்காக.\nபள்ளி புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யும் எளிமையான வழிமுறைகள்( VIDEO).\nமாத்திரை இல்லாமல் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வழிகள்.\nபத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, பள்ளி களிலேயே, வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ளப்படும்' என, பள்ளி கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஏற்கனவே வெளியாகி விட்டன; 10ம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027313259.30/wet/CC-MAIN-20190817123129-20190817145129-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}